கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீழைக்காற்று 1986.01-02

Page 1
புரட்சிகர அரசிய
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= தத்துவ, நடைமுறை =
ல்,
விமர்சன சஞ்சிகை.
1996
தை-மாசி
|-| + +- |-----
SLTCLT S LLL LLLLY0 L0L YSK LLLLL LL LLL LSLSLS LLL LLL LS000SLLLLLL rn ∈ poco Jo Qe7 ffr sy oorn 1@ficos? Ing; /* igogo ofrol-forossofficogo
玉 姊 行』 真守 重 脚 丸”的 前,平 |- = --! "후 : F= !! 品 日: 3的 =) 辽河 于 ! 翻新 停萨 གོ།
■ げ 』「道: Rh
功 卫 į *3 " 动翻 |
勋 动 玉娟 们f子 |- „ ! 伽伽 动 女
+ 子, 방 那届
அதிகாரமும் பாட்டாளிவர்க்க சிந்தனக்கே!

Page 2
* கீழைக் காற்று” தை - மாசி 8 1986
விசை: 1
شاہ
头
S
NS
养
美
இந்த விசையில்.
ܓ
ラ
* போராளிகள் சிந்தனைக்கு.
* 'இந்திய அரசு நண்பன்'
என்ற மாயையின் 6hLq Ghulio.
ஆ& "கலாச்சாரச்சிைதவுகள்’’
"மினிசினிமா' - திரைப்படங்கள்'
\! a 9 - - - 4 ஆ& 'தமிழீழம்' சம்பந்தமான தவறன போக்குகள்,
&ே பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர
அரசியலுக்கு அறிவுஜீவிகளின் தேவை.
V
* இப்படியும் நடக்கிறது.
*புரட்சி என்பது லட்சோப லட்சம் வெகுஜனங்களின் பங்கு? - "மக்களைத் தட்டி எழுப்பி அவர் களை ச் சார்ந்திருந்தாலேயே அதைச் செய்ய முடியும்?
-மாவோ

குறிப்பு:
"கீழைக் காற்று' - இன்று புரட்சிகர (?) என கருதப்பட்டுவரும் எந்த ஒரு விடுதலை ஸ்தாபனங்களி னதும் பக்க சார்பாகவோ, அன் றி பிரதிபலிப்பதாக வோ வீசவில்லை. அனைத் து விஞ்ஞான பூர்வமான கருத்துக்களையும், சிந்தனைகளையும், நடைமுறைகளை யும், ‘புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்காக?? - எமது வாழ்வின் சகல நிலைகளிலும் உள்ளடக்கி மக்களனி
யினருக்காக வீசும் விமர்சன சஞ்சிகையே--
நமது நோக்கும்:
இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொரு ளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிச புரட்சிகர அரசியல். அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நாட்டுவதும், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மார்க்ஸிச அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், மக்களை ஸ்தாபன மயப்படுத்தி போராட் டப்பங்கில் வழிநடத்திச் செல்வதும்; - “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.’
வாசகர் பங்கும்:
கீழைக்காற்றின் வி ைச களின் விமர்சனங்களை சஞ்சிகையின் அடுத்த விசைகள் வரும் போதாயினும், அல்லது தெரிந்தவர்களுடன் தொடர்புற்று கையரிப்பீர் களாயின் தங்களது மார்க்ஸிச அறிவு மேலும் செமு மைப்படுத்தப்படுவதுடன் கீழைக்காற்றின் புர ட் சி க ர விசை யும் புது உத்வேகத்துடன் வீச உதவியளிக்கும். விமர்சனத்தின் அவசியம் தவறுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே யாகும்.
“வைத்தியர் ஒருவர் நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பது; நோயாளியைக் காப்பாற்றுவதன்றி அவர் இறப் பதற்கு சிகிச்சை அளிப்பதல்ல”
--RosT'Gauntas** - கீழைக்காற்று -

Page 3
* கீழைச்
* அற புதிய ஜனநாயக சமூகப் புரட்சிக்கா
'கீழைக்காற்று" மார்க்ஸிச, லெனிஸிச, மாவோயிச, சிந்தனை உருவகங்களை எமது நாட்டுச் சூழ்நிலைகளுக் கமைந்த அரசியல், பொருளாதார, கலாச்சார தத்துவார்த் தங்களாக:- புரட்சிகர வர்க்க சிந்தனையின் எழுச்சி யை, உயர்த்திப்பிடிக்கும் - சஞ்சிகையின் - முதல் விசை இது. A.
"கீழைக்காற்று” என்ற சொல்லின் பொருள்; பொரு ளாதார அடிப்படையில் மூலதனம், விஞ்ஞானம், நவீன சாதன உற்பத்தி, தொழில் நுட்பம், அரசியலாதிக்கம் போன்றவற்றில் அதி உயர் வளர்ச்சியை எட்டியிருக்கும் ஏகபோக நாடுகளை மேலை நாடுகள் எனவும், இந் நாடு களின் ஆதிக்கங்களின் கீழுள்ளதாகவும், பின் தங்கிய தாகவும், புதிய ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்ள வேண்டிய அரசியல் சூழ்நிலைகளில் உள்ளதாகவும் இருக் கும் நாடுகளைக் கீழை நாடுகள் எனவும் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்தக் கீழை நாடுகளில் வீசத் தொடங்கியிருக் கும் புதிய ஜனநாயகப் புரட்சிக் காற்றையே நாம் கீழைக் காற்று எனக் குறிப்பிடுகிறேம். கீழை நாடுகளுக்குரிய இக்காற்று பலமாக வீசும்போதுதான் மேலை நாடுகளின் ஏகபோக சுரண்டல் அரசியல் இயந்திரமும் கீழை நாடு களி ன் முதலாளித்துவ சுரண்டல் அரசியல் இயந்திரத் தைத் தொடர்ந்து செயலிழக்கச் செய்யும் சர்வதேச சே ர ச லி சப் புரட்சிக் காற்று வீசத் தொடங்குகிறது. மேலும் அது நிலைத்து நிற்கு ம் என்பதிலும் எது வித
ஐயமுமில்லை.
அடிப்படை - (மா. ஒ.)
இன்றைய சூழ்நிலைகளின் நெருக்கடிகள் மத்தியில் இச்சஞ்சிகை வெளிவருகிறது. இன்று ஆளும் அரசால் முதன்மைப் படுத்தப்பட்டிருக்கும் இன முரண்பாட்டை நீக்கும் விதத்தில் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை மனதிற் கொண்டு இனவிடுதலையை - சுயநிர்ணய உரிமை யை - பிரிந்து போதல் உட்பட - வென்றெடுக்கும் வீரா வேசப் போராட்டத்தில் இறங்கவேண்டும். மக்களும் அதையே விரும்புகின்றனர், ஈடுபடுகின்றனர். ஆனல் ஆளும் அரசினதும் அதன் வர்க்கங்களினதும் கொள்ளை யும் இன ஒடுக்குமுறையும், வகுப்புவாதத் தூண்டுதலும் மூர்க்கத்தனமாக நடைபெறுகிறது. பரந்துபட்ட உழைக் கும் மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கும் மக்கள் எதிரிகளுக்கும் இடையிலான விடுதலைப் போராட்டத்தில் *கீழைக்காற்று? சஞ்சிகை மக்களையே சார்ந்து நிற்கும்.
எதிரெதிரான இரண்டு ஏகாதிபத்திடங்களும் - அமெ ரிக்கா, சமூக ஏகாதிபத்தியமான ரஷ்யா - அதன் அடிவரு டிக் குட்டிச்சாத்தான் நாடுகளும் எமது நாட்டை மேலா
கீழைக் காற்று 2

காற்று? முகம் *
T
- * கீழைக்காற்று” வீசுகிறது.
திக்கம் செய்ய முயன்று வருகின்றது. இதற்கு இலங்கைத் தரகு முதலாளித்துவ - அரை நிலப்பிரபுத்துவ வர்க்கங் களும் அதன் அரசும் துணைநிற்கின்றது. புரட்சி க ர கருத்துக்களைக் கூறும் சில இயக்க சக்திகள் கூட )ே குணே நிற்பது குறிப்பிடத்தக்கது. இக் கொள்கைகளுக் காகவே இனமோதல் என்ற திரையை உருவாக்கி உண் மையான வர்க்கப் போராட்டத்தை மறைத்து வைத்திருப் பதும் குறிப்பிடத்தக்கது. எ ன வே பழைய முறையில் ஆளும் இன்றைய வர்க்கங்கள் ஆள வும் மாட்டார்கள் மக்களை ஆளவும் விடமாட்டார்கள் என்ற புரட்சி க ர, நிலைமை தோன்றியுள்ள இன்றைய சகாப்தத்தில் இந்த எதிரிகளின் அயோக்கியத் தனமான சதிவேலையை அம் பலப்படுத்தும் அரசியற் பணியைக் “கீழைக்காற்று” முழுமுதற் கடமையாக ஏற்கின்றது.
இன்று ஏகாதிபத்தியம் உலகளாவிய முதலாளித்துவ மாக இயங்குவதால் தேசிய முதலாளி வர் க் கத் தா ல் தலைமை தாங் கி ஏகாதிபத்தியத்தையும், இலங்கையின் தரகு முதலாளிய - அரைநிலப் பிரபுத்துவம் ஆகியவற்றை யும் தூக்கி எறியும் புரட்சிப் பணியை நடத்த இயலாது. எனவே இவ் எதிரிகளை ஒழித்துக்கட்டும் புதிய ஜனநாய கப் புரட்சிப் பணியை பாட்டாளி வர்க்கத்தின் தலைமை யின் கீழ் - பாட்டாளி வர்க்க சிந்தனைத் தலைமையில் - மக் கள் யுத் த ப் பாதையாக நடைமுறைப் படுத்தமுடியும். புரட்சியை இறுதிவரை கொண்டு செல்லும் என்பதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை. இதற்கான போர் உணர்வை மக்களனியினருக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும்-முக்கி யமாக - வளர்க்க வேண்டிய பணியை 'கீழைக்காற்று” மனமுவந்து ஏற்கிறது.
சர்வதேச பொது நெருக்கடியால் தோன்றிய தேசிய நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்களிடம் சுமத்தி யிருப்பதாலும், இதை மறைக்க உருவாக்கப்பட்டுள்ள இன வெறி அடக்கு முறையாலும், வதங்கும் மக்கள் அணி யினருக்கு புரட்சிகர அரசியல் போதனையையும், போ ராட்ட உணர்வையும் ஊட்டும் ஒர் அமைப்பாகக் கட்டி யமைத்து, சமுதாய மாற்றத்திற்கான புரட் சி க ர ப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கம் - விவசாய வர் க்கம் ஆகியவற்றின் கூட்டணியை மையமாக வைத்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டி விவசாயப் புரட்சியை முதன்மையாகக் கொண்ட ஸ்தாபன அரசியற் பணிக்கு “கீழைக்காற்று” தன்னை என்றும் செயல்படுத்தும்.

Page 4
அரைக் காலணி - அரை நிலப்பிரபுத்துவ நாடான இன்றைய இலங்கையில் அ  ைர நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்கும் தன்மைகள் இருந்தாலும் அவை பின்னடை “வையே நோக்கியுள்ளது. பின்னடைவுகளுக்கான தன்மை களை படிப்பினைகளாக பல்வேறுபட்ட புரட்சி அனுபவங் களின் துணையோடு பெற்று தன்னை ஒரு அமைப்பு ரீதி யாக ஒன்றிணைத்து தலைமை சக்தியுடனும் ஏனைய ஜன நாயக சக்திகளுடனும் தன்னை இணைத்துக் கொண்டால் மட்டுமே அரைநிலப் பிரபுத்துவத் தன்மையை முற்ற க அகற்றும் புதிய ஜனநாயகப் புரட்சியை விவசாய வர்க் கத்தால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடி யும். இப் புரட்சிப் பணிக்கு "கீழைக்காற்று' விசை முழுமையாக தன்னை அட்ப்பணித்துக் கொள்கிறது.
இன்று என்றுமில்லாத மிகச்சாதகமான புரட்சிகர மான புற நிலைமை இலங்கையில் நிலவிவருகிறது. ஆனல் அகநிலையில் புரட்சிகர முற்போக்கு சக்திகளின் அமைப்பு ரீதியான பலம் பல்வேறு குழுக்களாக - இயக்கங்களாக ஐக்கியமின்றி - முக்கியமாகத் தோழர்கள் மத்தியிலும் - எதற்காகவோ (வர்க்க சிந்தனை மாறுபட்டதாகவோ, தனிநபர் தலைமை ஆசையோ, விசுவாசமாகவோ, அல்லது உளவாகவோ (?) ஏன் எதுவாகவோ இருக்கலாம்) பிரிந் திரு க் கும் வருந்தத்தக்க நிலைமை நீடித்து வருகிறது. எனவே புரட்சிகர முற்போக்கு சக்திகளுக்கு இடையிலான ஐக்கியத்தைப் பலப்படுத்துவதற்காக (இயக்கங்களில் வரட்டுத்தனமான புரட்சி ர? வர்க்கசிந்தனை இல்லாதவற் "றைத் தவிர்ந்த) கோட்பாடுரீதியான போராட்டத்தின் மூலமும், சரியான கருத்துக்களை ஏற்று, தவருன கருத் துக்களை முறியடிப்பதன் மூலமும், சித்தாந்தப் போராட் டத்தையும் நடத்தி முதன்மையான துணையான முரண் பாடுகளை பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்து சுரண்டும் அதி உயர் எதிர்த் தன்மையை உடைத்து அதை முற்ருக நீக்கவும் என்றும் 'கீழைக்காற்றின்' விசை தொடர்ந்து வீசும் அரசியல் கடமையைத் தலையாயதாக ஏற்கின்றது.
புரட்சிகரமான சூழ்நிலையில் புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை. புரட்சிகரக் கட்சி இல்லாமல் புரட்சி என்பதே இருக்க முடியாது - மாவோ, எனவே நாடு தழுவியதும், வெகுஜன இயல் புள்ளதும், சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உறுதிவாய்ந்த கம்யூனரி ச நடைமுறையினைக் கொண்ட "போல்சுவிச' மயமான கட்சி ஒன்று அமைய உத வு வதே 'கீழைக்காற்றின்' நோக்கமாகும்.
அர சி ய ல் அதிகாரத்திற்கான பாட்டாளி வர்க்க உணர்வை சிருஷ்டித்து அதற்கான போராட்ட வடிவங் களை அதன் ஸ்தாபன வடிவில் உருவாக்குதல். இதை நடைமுறைப்படுத்த தத்துவப் போ ரா ட்டத்  ைத த் தொடர்ந்து முன்னெடுத்து அதில் சரியானவற்றை மக்க ளிடம் போதிப்பது போன்ற புரட்சிகர கடமைகளைக்
"கீழைக்காற்று" முழு மூச்சுடன் செயல்படுத்தும்.
"கீழைக் காற்றி

மேலும் முதலாளித்துவ பாராளுமன்றக் குட்டையில் நாறும் முதலாளித்துவ கட்சிகள், வலது, இடது போலிக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் போன்ற கட்சிகளின் வர்க்கத் தன்மையைத் தோலுரித்து அம்பலப்படுத்துவதும், அதன் பின்னுள்ள மக்கள் அணியினரைப் பாட்டாளி வர்க்கத் தின் பாட்டாளிவர்க்க சிந்தனைத் தலைமையிலான விஞ் ஞானபூர்வ ஸ்தாபனத்தின் பின்னல் அணிதிரட்ட வேண் டிய கடமையையும் "கீழைக்காற்று" ஏற்கிறது.
அதே போல புரட்சிகர இயக்கங்களுள்ளும் இன்று வலது, இடது சந்தர்ப்பவாதத் திரிபுகள் தலைதூக்கியுள் ளது. இவ ற்  ைற எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் பற்றித் தோழர் மாவோ பின்வருமாறு குறிப் பிடுகின்றர்.
"ஒரு சரியான அரசியல் ராணுவக் கோட்பாடுகள் என்பது தன்னெழிச்சியாகவோ, அமைதியாகவோ நோன் முது, வளராது; ஆணுல், போராட்டம் என்ற போக்கி ஜாடே மட்டும்தான் வளரும் என்பதை - வரலாறு நமக் குக் கூறுகிறது. இந்தக் கோட்பாடுகளும் ஒரு புறத்தில் "இடது” சந்தர்ப்ப வாதத்தையும், மறுபுறத்தில் "வலது’’ சந்தர்ப்ப வாதத்தையும் எதிர்த்துப் போராடித் தே ர ற் கடித்தாக வேண்டும். புரட்சிக்கும், புரட்சிகர யுத்தத்திற் கும் சேதப்படுத்தும் தீங்கு பயக்கும் போக்குக்களை எதிர்த் துப் போராடாமல், முற்முக வெல்லாமல் ஒரு சரியான கோட்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதோ யுத் த த் தி ல் வெற்றிபெறுவதே இயலாததாகும்.”
இத்தகைய திரிபுகள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புரட்சி இயக்கங்களுள்ளும் இருந்து வருகின்றன. குறிப் பாக அழித்தொழிப்புப் போராட்டத்தை மட்டும் ஏற்று ஏ னை ய போராட்ட வடிவங்களை நிராகரிக்கும் இடது திரிபும், பொருளாதாரவாத - பாராளுமன்றவாத - சாக் கடையில் கட்சியை மூழ்கடிக்கும் வலது திரிபும் இருந்து வருவதைச் சித்தாந்தப போராட்டத்தின் மூலம் எதிர்த்து இயங்கியல் பூர்வமான ஒரு புரட்சிகர தத்துவ ரீதியான அமைப்பை உருவாக்க உதவும் பணியில் வெற்றி பெற * கீழைக்காற்று' தன்னுல் ஆன மட்டும் விசையாக வீசும
சுருங்கச் சொன்னல் இலங்கை மக்களது கனவான புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதே இன் றைய கடமை, இக்கடமைக்கு 'கீழைக்காற்று' சஞ்சிகை
தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொள்கிறது.
பாட்டாளி வர்க்கத்தின் அர சி ய ல் தத்துவார்த்த, நடைமுறை ஆயுதமான இச்சஞ்சிகை மக்களனியினரிற்குச் சொந்தமானது. இதை வளர்க்க வேண்டியது உங்கள்
31-6ð t.d. .
விமர்சிப்பதன் மூலம், கட்டுரைகளைத் தந்துதவுவதன் மூலம், நிதியுதவி அனுப்புவதன் மூலம், சஞ்சிகையைப் பரப்புவதன் மூலம், பிற சகல முயற்சிகளின் மூலம் இச் சஞ்சிகையின் வேட்கையை வளரச் செய்யுங்கள்! வாழச் செய்யங்கள்!
šT LJlo9357 நன்றி”
கீழைக்காற்று 3

Page 5
கவிதை
-x Y.
பொன்னுச்சி, சின்னுச்சி பொன்னுதங்கம் மீனுட்சி இன்னும் இருபிள்ளை இளையவர்க ளாண்பிள்ளை மின்னல் கொடிபோல மினுங்கும் அழகுமயில்; sleitsor நடையழகில் ஆடவரும் மயக்கமுற; பொன்னுட்சி பின்நாடி
பொழுதெல்லாம் அலைவார்கள்
சின்னப் பாட்டிமுத்து சிரித்திடுவா ரப்பாலே வண்ண இடைநெழித்து வறுகி அவள்பார்க்கும் வலிய பார்வைக்கு, வாய் பொத்தி நிலம் பார்த்து வந்த வழிபோவார் வாலிபர்க ளெப்போதும் தங்கத்தின் வாரிசுகள் தப்பிதங்கள் இல்லாமல் தன்மானம் காத்தார்கள் தறுதலைகள் ஒதுங்கிவிட கச்சிதமாய் அவள் பெருமை கதைபேசிக் களித்தார்கள்,
உப்பில்லை புளியில்லை; உடுபிடவை தானில்லை ஒண்டக் குடிசையில்லை செல்லாத காசுமில்ஜல அப்பன் விட்டசொத்து அவர்களன்றி வேறில்லை எப்படியோ அவனிறந்து ஏழாண்டு கழிந்திடவும் ჭა எளிமையாய் வாழ்ந்தார்கள் ஏற்றந்தான் பெறவில்லை கூப்பன் கடைக்குட்டி σε LD ή διυ ஏழாண்டை oಿ பிள்ளையாய் அவதரித்த காலத்தே அப்பனைத் தின்றவன்
அவனென்று பெயரெடுத்தான்.
ப்பன் என்(mலோ முருகப்பன எனறலா முதலாளிமார் களுககுக கரும்பாகத் தானினிப்பான் கரவில்லாத் தொழிலாளி
கீழைக்காற்று 4
*大大大大大大大大儿
(J56 off
ܬܝ ܠ ܐ ܠ ܐ .
(PCU)(3)

r大大大大大大大大大大大xத் துளிகள்
.x- XXXXXXXX
இரத்தினம்
LISS
பொன்னையாச் சட்டம்பி பொருள் கூறும் வல்லவனும் புறக்காணிப் பக்கத்தே பூவரச மரமேறி பூமியிலே தான்விழுந்து புறமுதுகுத் தண்டினிலே புகுந்துவிட்ட மரத்துண்டால் பாரினிலே மாண்டகதை பலபேர் அறிவார்கள்.
பாவம் தங்கமவள்; பசிக்காக உணவெடுக்க பகலிரவு பாடுபட்டும் பயனேதும் கண்டதில்லை மதாளித்த கத்தரிபோல் மொள மொளென்று 6) 6TDir D6: . காய்ந்த சிறு கொடிபோல சால் சரிந்து நிற்கின்றள் வெய்யிலிலே நீரின்றி வெப்பத்தில் துஞ்சும்செடி பூமியிலே விழுவதுபோல் பூவையவள் துஞ்சுகின்றள்.
ஊட்டச் சத்தில்லா 86006061 உட்கொண்டு தேகத் தேற்றுவரோ? தைரியமும் பிறந்திடுமோ? காட்டினிலே வெள்ளம் கரைகடந்து ஒடுவதை கண்களிலே காட்டுகிறர் காலமெல்லாம் கவலையிலே நாளொன்று கூலியோ நாலைந்து ரூபாதான் வாலைக் குமரியரும் வயல் நெடுகப் புல்வெட்டி நாலுகட்டுச் சேர்த்தாலே நாலுவெள்ளி கைசேரும் ஒலைக் குடிலுள்ளே ஒழுகும் மழைநீரில் சேறும் சகதியுமாய் சேர்ந்திருப்ப ரெப்போதும் காலை கால் கடுக்கும் e கை சோரும் தலைவலிக்கும் சேலையிலே நீர் வடிந்து சோலையெல்லாம் செழிப்பாகும்.

Page 6
தங்கம் பிரயாசி தளர்விலா உழைப்பாளி செங்கதிர்கள் முற்றிவயல் சொரிந்த நிலந்தேடி கொக்காரை மட்டையால் கூட்டிப் பெருக்கிக் கட்டி வைத்த நெல்மணிகள் கஞ்சிக்கு உதவுவதால் காலை ஒருவேளை மாலை ஒருபொழுது நீர் நிறைந்த உணவெடுத்து நித்தம் உணவுண்பார்.
கூடிய கொள்ளையரின் கூப்பன் இலவசத்தால் சங்கக் கடையினிலே சக்கரிசி தானெடுத்து பங்கிட்டுப் பிடியரிசி பக்குவமாய் வைத்ததினுல் பொங்கல் சோறுண்ணும் சில வேளை கிடைத்ததுவே.
அள்ளிப் பூச்சூடும் அழகான கூந்தலிலே கிள்ளி நெய்தடவி கழிந்ததோ பலகாலம் பள்ளித் தலமறியாள் பாலர்களும்; பலகாலம் வெள்ளி விரதங்கள் விம்மல் பொருமலிடை தள்ளி நாள் மாறித் தவித்ததுவும் பலகாலம் கொள்ளி விளக்கெரிய கும்மிருட்டும் ஒளியாச்சு; நள்ளிரவு வேளையிலே நாய்த் தொல்லை ஏதுமில்லை; அள்ளி வைக்க உணவில்லை அதஞலே நாயுமில்லை;

-OLD
கள்வர் பயமில்லை காசு பணம் ஏதுமில்லை;
காலம் நகர்ந்தோடக்
கட்டுடலும் கரைந்திடவே கோலங்கள் மாறியது குமரிகளும் முற்றியதால் தங்கம் தன் தலையைத் தொங்கப் போட்டவளாய் தெருவோரம் ஒதுங்கிடுவாள் தெரிந்தவரும் கைவிரிட்பார் 'பிள்ளை அழகென்பார் பிதாவும் இல்லையென்பார் அள்ளித் தரவேண்டாம் அவளுக்கொரு வீடென்பார், ஐம்பதி ஞயிரமும் அதற்குரிய நிலபுலமும் சும்மா கொடுத்துவிடு
சுகமாகும் மண' மென்பார்.
நாளும் உணவின்றி நாயாய் அலைபவளை பாழும் சமுதாயம் பல்லால் கடிக்கிறது ஆளும் வர்க்கங்கள் அநியாயம் செய்வதையே அலசிப் பார்ப்பதற்கோ அவளறிவு பெறவில்லை; கூழ் கிடைத்தால் போதும் கூப்பிடுவாள் தன்குடியை
வேள்விக் கடாவெல்லாம் வீட்டைச் சுற்றி வந்து வேடிக்கை காட்டுவதை விசனமுடன் பார்த்திருப்பாள் மாடி மன்னர்கள் மயக்கும் மொழிகேளாள் கோடி கொடுத்தாலும் கொள்கை பலியாக்காள்.
கீழைக்காற்று &

Page 7
GITT TAf 5 6
محصحN محصےحY محصےحN محصےحN محصےحN محصےN محمسےحN
பகு
இன்றைய இலங்கையின் புரட்சிகர அரசியல் விடுதலைப் போராட்டத்தின் தமிழின விடுதலை இயக் க அமைப்புகள் 1915-ம் ஆண்டிலிருந்து (சட்ட்சபை) இன்று வரையிலான ஆளும் அரசு களின் இன ஒதுக்கல் கொள்கைகளை உணர்ந்து இன விடுதலை மூலம்தான் ஒடுக்கப்படும் இனத்தின் சுய நிர்ணய உரிமையைப் பெற முடி யு மென செயல்ப்பட்டு வருவதும், இன விடுதலையை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தான் பெறமுடியும் என சில கொரில்லாப் பாணியிலான போராட்டத்தை யும் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருவதும் வரவேற்கக் கூடியதானது.
இன விடுதலையை முன்னெடுக்கும் போ து போராடும் அந்த இனத்துக்கு மட்டும் தான விடுதலை? அல்லது அனைத்து இனங்களும் விடுதலை பெற வேண்டுமா? அதனுடன் வர்க்க விடுதலையும் இணைக்கப்பட வேண்டுமா? என்பதான கேள்வி *ளே முன்நிற்கிறது. இலங்கையில் தமிழினம் விடுதலை வேண்டி நிற்கும்போது அவர்களது அர சியல் விடுதலையை மட்டும் நிஜனவில் கொண்டால் மட்டும் போதாது பொருளாதார கலாச்சார விடு த&லயையும் பெறவேண்டியே போராட வேண்டும். தமிழ் மக்கள்என பொதுவான பதத்தில் எடுத்துக் கொண்டால் வடக்கு கிழக்கு மக்கள், மு ஸ் லி ம் மக்கள் மலையக மக்கள் என்போரைக் குறிப்பிட லாம். ஆணுல் தமிழ்த் தேசிய இனம் என்னும் பொழுது மொழி, கலாச்சாரம், வாழ்வுப் பிரதேசம், பொருளாதாரம் என்பன நிலையானதாக-தொடர்ச் சியா ன தாக இருக்க வேண்டியது அவசியம். வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்த வரை யில் மொ ழி, கலாச்சாரம், வாழ்வுப்பிரதேசம் என் பன இன்று நிலையானதாக உள்ளது. ஆணு ல் பொருளாதாரம் சிறு கூறுகளாக இருந்தும் இது வரை நிலையாக்கப்படவில்லை. இன்று தமிழ் மக்கள் தேசிய இனமாக வளர்ந்து வருகிறர்கள் எ ன்ற அடிப்படையில் இன விடுதலைப் போராட்டம் முன் னெடுக்கப்படலாம். ஆணுல் அரசு நிர்ணயமாவ தற்கு பொருளாதாரம் கட்டுக்கோப்பான ஒன்றக வளர்த்தெடுக்கப்பட வேண் டு ம் . மீன்வளம், சீமென்ற், பனம்பொருள், மழையை நம்பிய, அல் துே கிணற்று விவசாயம் என்பன இன்று உறுதி
கீழைக்காற்று 6

محصے
1
க்கு
N1 Nua Na No1 N1
யானதாக உள்ளதென நம்ப இயலாது. உலோகத் தேவை, மின்சாரம், நதிநீர்வளம் என்பனவும் உறுதியற்ற நிலை. எனவே அவை உறுதியான, நிலையானதான பொருளாதார முன்னிணைப்பாகக் கொண்டு வரப்படும் போதுதான் வடக்கு-கிழக்கு மக்களை தமிழ்த் தேசிய இனம் என அழைக்கலாம். எனவே பொருளாதார அடித்தளத்தை உறுதி செய்ய வேண்டும்.
வாழ்வுப் பிரதேசத்திலும் சிறுசிக்கல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது, தமிழ் மக்கள் பிரதே சங்களில் சிங்கள மக்கள் இருப்பது, தமிழ்ப் பகுதி கள் கூறுபட்ட நிலை, வடக்கு-கிழக்கு மக்கள் முஸ்லிம் மக்கள், மலையக மக்கள், சிங்கள மக்கள் பகுதிகளான தென் பிரதேசங்களில் பரந்திருப்பது போன்ற காரணங்களினுல் சந்தர்ப்பவாதப் போக் கில் தமிழீழ எல்லையிட்டு, குடியேறிய மக்கள்மீதும், ஏனைய சிங்கள உழைக்கும் மக்கள் மீதும் வெறுப் பை, கசப்புணர்வை, பயத்தைத் தூண்டும் போ ராட்ட வடிவங்களை நாம் மேற்கொள்வோமானுல் முற்போக்குப் புரட்சிகர சமுதாயப் புரட்சியே பின்னடிக்கப்படும். ஆகவே அது முற்றிலும்தவறு: சட்டசபை ஆட்சி தோன்றிய கால ந் தொட்டு இன்றுவரை அந்நிய ஏகபோகவாதிகளும், ஆளும் அரசுகளும், அதுசார் வர்க்கங்களும் அடிப்படை யான தேசிய சுரண்டலை மேற்கொள்வதற்கு இனங் களின் மத்தியில் முரண்பாட்டை முதன்மையாக்கி யுள்ளனர். எனவே இன்று முதன்மையான முரண் பாடாக வளர்ந்து பரந்துபட்ட இன மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஏகாதி பத்தியங்களுடனும், அரசுட னும் அது சார்ந்த வர்க்கங்களுடனும் போராடிக் கொண்டு ஒவ்வொரு இனத்தினதும் உழைக்கும் மக்கள் விடுதலையடைய வேண்டும், எந்த மக்களும் தமது விடுதலைக்காக சமுதாய சுரண்டலிலிருந்து விடுபடப் போராட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டி பெரும்பான்மை சிங்கள உழைக்கும் மக்க ளுக்கு விடுதலையின் அவசியத்தில் தூண்டு த ல் அளிக்கவேண்டும். ஆணுல் அவர்களில் முற்போக்கு சக்திகள் வளர்த்தெடுக்கப்படும், ஆயுதப் போராட் டம் உருவாகும் என நாம் அதுவரை காத்திருப்

Page 8
பது என்பதல்ல அல்லது அவர்களுடன் சேர்ந்து கலந்து கரைதல் என்பதுமல்ல. எமது தமிழின விடுதலைப் போராட்டம் தொடர்ச்சியானது என்ப தஜனயும் புரிந்து அவர்களுக்குநாம் என்றும் எதிரி கள் அல்ல என்பதனை புரியவைத்தலும் அவசியம், எமது இன்றைய புரட்சிக்கு எதிரான எந்த பிற் போக்கு சக்திகளும் எ தி ரி க ள் என்பதனையும் புரிய வைத்தல் வேண்டும்.
முஸ்லிம் மக்கள், மலையக மக்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தனித் தேசிய இன விடு தலைப் போராட்டத்தினை முன்னெடுக்க முடியாத நிலை; நிலையற்ற பொருளாதாரம், தொடர்ச்சியற்ற வாழ்வுப் பிரதேசம் அவர்களைத் தனித் தேசிய இ ன ம் எ ன் ற ரீதியிலான கண்ணுேட்டத்தை செலுத்த முடியாத நிலைக்கு உட்படுத்துகின்றது. எனவே அவர்களும் இலங்கையின் சிறுபான்மை, உழைக்கும் மக்கள் என்ற பதங்களிலும், சுரண் டப்பட்டு வரும் 1 க்கள் என்ற அடிப்படையிலும் சிங்கள் உழைக்கும் மக்களுடனுே; அல்லது தமிழி னத்தின் உண்மையான விடுதலைப் போராட்டங் களினுடனே, த ம்  ைம இணைத்துப் போராட வேண்டிய தேவை அவர்களுக்குண்டு. அது அவர் களுடைய உரிமை. ஆகவே அவர்களையும் ஸ்தா பன மயமாக்குவதும், போராடத் தூ ன் டு த ல் அளிப்பதும் தமிழின முற்போக்கு சக்தி க ள து கட்டாயக் சடமையாகிறது. அத்துடன் அவர் க ள து சுயநிர்ணய உரிமைக் கோசங்கள் அவர் க ளது முற்போக்கு அங்கீகாரத்துடன் எ ன் று எழுந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது. (விவகாரத்து உரிமை சட்டப் புத்தகத்தில் உண்டென் பதற்காக எல்லோரும் எழுந்தமானத்திற்கு விவாக ரத்து செய்வதென்பதல்ல அதற்குரிய காரணங்கள் நிரூபிக்கபடும் பட்சத்தில் தான் அது ஏற்றுக் கொள் ளப்படுகிறது.)
தமிழின விடுதலைப் போராட்டத்தை முன் னெடுத்த அனைத்து விடுதலை அமைப்புக்களும் சிங் கள உழைக்கும் மக்களிடம் பேரின வாதத்தைத் தூண்டும் சித்தாந்தங்களையும், நடைமுறைகளை யும் தவிர்த்துக்கொள்வதுடன் ஏனைய சிறுபான் மை மக்கள் மத்தியில் வகுப்பு வாதத்தைத் தூண் டும் சித்தாந்த நடைமுறைகளையும் த விர் க் க வேண்டும். இது உண்மையான புரட்சிகர அரசி யல் விடுதலையின் முக்கிய நிபந்தனைகளாகும்.

புரட்சிகர தமிழின விடுதலை அமைப்புகளது ஆயுதப் போராட்டத்தில் சில கொரில்லாப் பாணி யிலான போர்த்தந்திரங்கள் வரவேற்கத்தக்கதும், அவசியமானதுமாகும். ஆன ல் கொரில்லாப் போராட்டத்தை போர்த்தந்திரத்தின் ஒரு பகுதி யாகக் கொள்ளாமல் அதையே தொடர்ச்சியாக விளம்பரம் செய்வதும், போர்த்தந்திரங்களில் ஏற் படும் தவறுகளை நியாயப்படுத்துவதும், பொய்யான தொன்றை நடந்ததெனக் கூறுவதும், உண்மையற்ற முறைகளில் உரிமை கோருவதும், நண்பர் களை எதிரிகளாக்குவதும் போர்த்தந்திரங்களல்ல தவிர்க் கப்பட வேண்டியவை. இவ்வாறன தொடர்ச்சி யான செயல்கள் விடுதலை அமைப்புக்களில் நடை முறைகளில் இருக்குமானல் தோழர்களுக்கும், மக்களுக்கும் சுத்த ராணுவப் பார்  ைவயைக் கொடுத்து ஒரு சில ஆயுதப் புரட்சியாளர்களா லேயே விடுதலை கிடைத்துவிடும் என நம் பி ப் பார்வையாளர்கள் நிலையிலேயே தள்ளப்படுவர். அத்துடன் உண்மைகள் புரியவரும்போது மக்கள் மத்தியிலிருந்தும், தோழர்கள் மத்தியிலிருந்தும், அவ்விடுதலை அமைப்புக்கள் துரக்கியெறியப்படுவ தும் தவிர்க்சமுடியாததே. சிலவேளைகளில் ஆயுத முன்னணிகள் எதிரிக்கே இனங்காட்டப்படலாம். மு ன் பு வி டு த லை அமைப்புக்களின் நபர்களைக் காணத்துடித்த மக்கள் இன்று சில விடுதலை அமைப்புக்களைக்கான வெறுக்கின்றனர். அதோடு பய உணர்வும் ஏற்படுகின்றது. இந்த நிலையின் காரணம்தான் என்ன? ஆயுதம் நண்பர்களான மக்களையும், தோழர்களையும் ஆளநினைப்பதும், ஆயுதம் சகல பிரச்சனைக்கும் சர்வ நிவாரணி எனக் கொள்ளப்பட்டு வருவதுமாகும். அதுமட் டும் அலை மக்களுக்காக இயக்கம் என்ற நிலை மாறி இயக்கத்துக்சாக மக்கள் என்ற நிலையும் தோன்றியிருப்பதுமாகும். மக்க ள் வி டு த லை ஸ்தாபனங்களின் பிழை சரிகளைச் சுட்டிக்காட்ட இயலாத போக்குகள் உள்ளன. 'தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிர8 ன்டன்’ என்பர். இ  ைத விடுதலை விரும்பிகள் உணர வேண்டும். ஏனெனில் இது தொடர்ச்சியான தொன் முக இருக்க முடியாது: மக்கள் புரட்சியை விரும்பினலேயே; பங்களித்துக் கொண்டாலேயே விடுதலை சாத்தியம் என்பதனை அறியவேண்டும்.
(மக்கள் மட்டுமே போராட்டத்தின் உந்து சக்தி,
- மாவோ)
கீழைக்காற்று t

Page 9
* புரட்சிகர விடுதலை ஸ்தாபனமொன்று மக்களுக்கு ஆசிரியனுகவும், மக்களிடமிருந்து கற்றுத்தெளியும் மாணவனகவும் இரு ந் தால் மட்டுமே புரட்சிகர அரசியல் விடுதலையை அடைய
முடியும்’
- மாவோ
ஆயுதம் மக்களையும், தோழர்களையும் அதா வது ஸ்தாபனத்தையும் ஆளுமானல் முற்போக்கு சக்திசளாக இருக்கும் தோழர்சள் தமது கட்சி களில் விமர்சனப் பங்கிருக்கும் வரை விமர்சித்துக் கட்சிகளைத் திருத்துவர். விமர்சனப் பங்கு ஏற்றுக் கொள்ளப்படாத பட் சத்தில் அவர் க ளின் அன்றைய சிந்தனைகளுக்கு ஏற்ற முறையில் செயல் பட ஆரம்பிப்பர். ‘விடுதலை ஸ்தாபனம் ஆயு
அடுத்த பகுதி விசை 2 இ
...மிகமிக முன்னேறிய த ஒரு கட்சியால்தான் முன்னணிப் வேற்றி வைக்கமுடியும்.
ா 'பாவம் மக்கள்’ = சிற்பி
இன்று பொது எதிரிக்கெதிரான G மக்களனியினரின் யுத்தட் இனவெறியால்; ஒர் இனத்திற்கெதிராகவும்
சுகபோக தலைமை, - இரத்தவெறியால்;
குழுவெறியால்; மாற்று ஸ்தாபன *முதன்மை முரண்பாடாக? - “பகை மு லெனினிய - மாவோயிச சிவப்பதிகாரா போராட்ட யுத்ததந்திரத்தைக் கடைப்பிடி அராஜகங்களின் சிலபகுதிகளைத் தோலு மத்தியில் மக்களதும், தோழர்களதும் சி இலக்கிய கவிதைக்களமாக
உதிர்ந்திரு
*அனைத்து தளையையும்
வேரோடு மாய்க்க இ தொடுப்போம்??
கீழைக்காற்று 8

இல்.
தத்தை ஆளலாம். ஆனல் என்றும் ஆயுத ம் ஸ்தாபனத்தை ஆளக்கூடாது.’ (துப்பாக்கி மீது கட்சி ஆணை செலுத்த வேண்டும். மாருக கட்சி மீது துப்பாக்கி ஆணை செலுத்தக் கூடாது.
- மாவோ)
இவ்வாருன போக்குகள் புரட்சிகர விடுதலை ஸ்தாபனங்களில் நிலையாகக் காணப்படுமானல் கட்சி பிளவுபடுவதுடன், புரட்சியும் பின்னடிக்கப் பட் டு தோழர்களது தியாகங்களும் விழலுக்கு இறைத்த நீராகவும், இதனல் ஏனைய தோழர் களுக்கும், மக்களுக்கும் விரக்தியும் போராட்டமே பிழை என்ற பாணியும் தான் எஞ்சி இருக்கும். இது தோழர்கள் அனைவரினது கவனத்துக்கும் உள்ளாக்கப்படுதல் அவசியம்.
..(தொடரும்)
நத்துவத்தால் வழி செலுத்தப்படுகிற போராளியின் பாத்திரத்தை நிறை
- வி. இ. லெனின்
வெளியீடு!
பாராட்டத்தை முதன்மைப்படுத்தி
பாதைக்கு வழிகாட்டாது
க்கிறது. = 'பாவம் மக்கள்’ =
ஒருங்கே சேர்த்து னரியொரு போராட்டம்
மக்களுக்கும், தோழர்களுக்கும் எதிராகவும், ங்களுக்கு எதிராகவும்
மரண்பாடாக? - செயல்பட்டு மார்க்சிச - பகளைக் கொச்சைப்படுத்தும் வி த த் தி ல் த்து வரும் - 'இயக்க, ஸ்தாபன, - கட்சி? ரித்துக் காட்டியும், இந்த அராஜகங்களின் ல பரிதாபத்துக்குரிய தன்மைகளையும் கலை
ஊக்குவிப்பு - 1

Page 10
qALALALLSALALS LJaLAL AAL ALAALS aLLLLLS LLLLLL ALAALL LLh LLLJ aLL Lq
.M4 2ܛܓ
ግÑ• 7iS5 سسسسسسسسسسس类 AA سمی ஆ -
WN 2S 翼恩 而頭山 91『5 蠶 -- 西ó ግሽጽs ?ଷି
V orc يطيع ግ፲ጽ• ?ଷ୍ esAe LeqAL0AqALzAA eAAASALAKLeqAKKSALqqAAALSLAqASAqqASAqAqASAqA ーがFラーマーラーラiミ示ミラやラミラエミラミラーラやラミラ歪ラ窓ラミ
இலங்கையின் மன்னராட்சிக் காலங்களில் இந்தியா வுடனுன வியாபார உறவுகளின் மூலம் கருவான நட்பு தென்னிந்தியப் படையெடுப்புக்களால் அரசியல், பொரு ளாதார, கலாச்சாரப் பந்தங்கள் இந்நாட்டின் வட பிர தேசங்களில் பிரசவித்தது. கால னி ஆதிக்கங்களால் அது மேலும் மெருகூட்டப்பட்டு அரைக்காலனித்துவக் காலங்களில் - 1947 க்குப் பின் இன்றுவரை - அதன் எஜமானர்களாலும், உள் நா ட் டு ஏஜண்டுகளாலும், ஒப்பந்தங்கள், ந ல் லு ற வு கள், பேச்சுவார்த்தைகள், மாநாடுகள், இந்து சமுத்திரப் பாதுகாப்புப் பிராந்திய மயமாக்கல் போன்ற ஜனநாயக கோசங்களால் முதலா ளித்துவம் இம்மாயையைப் பலப்படுத்தியது. இவர்களது கருக்கக்களை நியாயப்படுத்தும் செய்தி த் தொடர்புச் சாதனங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியா நண்பன் என்ற மாயையை மேலும் வளர்த்தது. -
கமிழ் மக்கள் இன ஒதுக்கல் செய்யப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டி தலைமைப் பங்கேற்ற அரசியல் லாபம் கருதிகளான தமிழ்த் தலைவர் கள் பாராளுமன்ற நாற்காலிகள் மூலமும், அல்ல து கார் கீய வழி மறைக்கான சத்கியாக்கிரகம், சாத்வீகம், அகிம்சை, உண்விைரதம் என்ற மாயைகளையும் மக்கள் மக்கியில் கிணிக்கனர். அவ்வழிகளும் செல்லாக்காசாக இறு கி யில் கொள்கை வரைமுறையற்ற ‘தமிழீழம்? என்ற புகிய மாயையம் காட்டப்பட்டு தமது முகத்தில் தாமே சாணக்கைப் புசிக்கொண்டு தமிழ் வாலிப விடுகலை அணிகளின் சில செயல்களுக்கு (?) அஞ்சி தமது அரசியல் நாற்காலிக?ள விட்டு விட்டு இந் தி ய அரசே கதியென அவ்வாசிற்க காவடிகாக்கி அந்த மாயையை 'இன்றும்?? மேலம் வளர்க்கின்றர்கள். அன்றியும் இந்திய இராணுவத் தலையீட்டின் மூலமே தமிழீழத்கை வென்றெடுக்க முடியும் என்றும், இங்கிய இராணுவத் தலையீட்டின் மூலம் பாகிஸ் தான் பிரித்துக் கொடுக்கப்பட்டது போல் இலங்கையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டுமெனவும் கூறி உள்நோக்காக இந்கிய சுரண்டும் வர்க்க சார்பாக அதன் அடிவருடியாக தமிழீழத்தில் தமது வர்க்க சார் பா ன விட்ட சிம்மாசனங்களைப் பிடிக்க வேண்டுமென எண்ணி யுள்ளனர் போலும். அல்லது இரண்டு சுரண்டும் அரசு களுடனை பேச்சு வார்த்தைகள் மூலம் சமரசத் தீர்வு கண்டுவிடலாம் என்ற மூட நம்பிக்கை போலும்.
வ ர ல |ா ற் று ப் பின்னணிகளை சரிவர ஆராய்ந்து வரலாற்றைத் தமது நண்பன் எனக் கூறிக்கொள்ளும் ஆயுதம் தரித்த விடுதலை அமைப்புக்கள் சில வும் இவ் வாருன நிலையில் உள் ள தே மனம் வருந்தத்தக்கது. தேசமொன்றின் விடுதலைப் போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமானுல் இன்னுெரு நாட்டின் அரசினதும், மக்க ளினதும், முற்போக்கு சக்திகளினதும் ஆதரவு என்பது

ாபன் என்ற மாயையின் வடிவம்.
இருத்தல் அவசியம். ஆணுல் அந்த ஆதரவு எந்த வகை
யில் இருத்தல் வேண்டும் என்பதுதான் மிக முக்கியமா னது. தமிழின விடுதலைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவிலும், இலங்கையிலும் இருக்கின்ற முற்போக்கு சக்திகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் எமது விடுதலை அமைப்புகள் சில இந்திய அரசின் மேலா திக்கக் கொள்கையை அறியாதது போல் தமது குரல்வளை களை அவ்வரசைப் பற்றிப் பிடிக்க விட்டு விட்டு, தாம் - சுதந்திரமாக “இங்கு மக்கள் கிளர்ச்சி என்ற போர்வை களில்' - போராடுகிறேம்; இந்திய அரசின் ஆத ரவு -‘தலையீடு"- நமக்குத் தேவை, அதன் மூலமே தமிழின விடுதலேயை அடைய முடியும், என்ற வேடத்தில் தாமும் இருப்பதுடன் தமிழ் மக்களையும் அந்நிலைக்கு இட்டுச் சென்று, சிங்கள உழைக்கும் மக்களையும் கிலி கொள்ளச் செய்யும் விதத்தில் கீச்சிடுகின்றனர். ஆணுல் பாட்டாளி மக்களாம், தேசியமாம், சர்வ தேசியமாம், சோசலிச மாம், பேசித்திரிகின்றர்கள். இவ்வேடத்தில் ம க் களை இட்டுச் செல்வதன் மூல ம் அவர்களை மேலும் பார்வை யாளர்களாக்கி சித்தாந்த ரீதியில் அரசியல் மயப்படுத் தாது போராட்டத்தை பின்னடையச் செய்கிறதே என்ப தனை உணர்கின்றர்களில்லை. நம் ம க் களை ப் பூ ர ன அர சி ய ல் மயப்படுத்தி ஆயுத பாணிகளாக போராட வைக்க இவர்களுக்குத் துணிவில்லையா? அல்லது இயக்கம்,
புரட்சி என்றல் என்ன என்றே தெரியாதா?
‘புரட்சி என்பது மக்கள் யுத்தம். மக்களைத் தட்டி
யெழுப்பி மக்களைச் சார்ந்திருந்தால்தான் இதைச்
செய்ய முடியும்??
என்ற தோழர் மாவோ அவர்களின் கூற்றையும் இவர்கள் அறியவில்லையா? அல்லது இவ்வார்த்தைகளை வேறு
கோணத்தில் பா ர்க்கிறர்களா?
இந்திய மண்ணில் புரட்சித் தத்துவத்தின் பேரில் செத்து மடிந்த, மடிந்து வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், புரட்சி க ர வீரர்களது மரணத்திற்கும் காரணமாக இருந்த பாசிச இந்தி இனவெறி அரசின் பிரதமர் இந்திரா மரணத்திற்கு இங்குள்ள புரட்சிகர சக்திகள் எழுபதிற்கும் மேற்பட்ட குண்டு வேட்டு அஞ் , சலி செலுத்தியதுடன் பச்சை மாவிலைத் தோரணங்களு. டன் வட பிரதேசங்களை அலங்கரித்து ம க் க ளே யும் அஞ்சலி மாயையில் சிக்கவைத்தனர். அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும், அதன் ஏஜண்டான இலங்கை அரச
யந்திரத்தையும் எதிர்த்து வரும் (இது நியாயமானது)
இயக்கமொன்று அதாவது- அலன் தம்பதிகள் கடத்தல்
மேற்கொண்ட புரட்சிகர அமைப்பொன்று அவர் க ளே விடுதலை செய்ததற்கான முதற்காரணம் இந்திய அரசின் வேண்டுதலே எனவும், இரண்டாம் காரணம் மனிதாபி மான அடிப்படை எனவும் தமது அறிக்கையில் கூறி
கீழைக்காற்று

Page 11
யுள்ளனர், ஆனல் 1. கடத்தலுக்கு முதலிலேயே இந்திய அரசைக் கேட்டுக் கடத்தியிருக்கலாம், 2. மனிதாபிமான அடிப்படையை மு த லி லே யே கடைப்பிடித்திருந்தால் கடத்தியிருக்கத் தேவையில்லை என்பதனை ஏன் உண ர வில்லை? வேறு சில புரட்சிகர அமைப்புகளும், இந்திய முற்போக்கு அணியினதும், இந்திய மக்க ளினதும் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தாது, அவர்களது புரட்சி கர கோசங்களுக்கு அங்கீகாரம் தெரிவிக்காது அவர் களை ப் படுகொலை செய்து வந்த, இந்திய சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமையை (பிரிந்து போதல் உட்பட) அங்கீகரிக்காது அ ட க் கு முறைகளை மே ற் கொண்ட பாரதப் பிரதமர் மரணத்திற்கு நான் முந்தி, நீ முந்தி என வரிந்துகட்டி பிரசுரங்கள், அறிக்கைகள், பேட்டிகள் என்பவற்றின் மூலம் அஞ் ச லி செலுத்தி இந்திய அரசின் செயல்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதை விடுதலையில், புரட்சியில் உணர்வு பூர்வமான சிந்தனை உள்ள மக்கள், போராளிகள், அறிவு ஜீவிகள் மறந்து விடமாட்டார்கள். இச் செயல் முறையால் தமிழ் மக்கள் இந்திய அரசை முற்போக்கான அரசு எனவும், ஆகவே இந்திய அரசு உதவும் எனவும், அதனை நண்பன் என்ற மாயை வலை யில் மேலும் சிக்குப்படுவார்களெனவும், இதனு ல் மக்கள் ஆயுதப் புரட்சிப் பாதையில் இருந்து நழுவி மேலும் பார்வையாளர்களாவார்கள் என்பதனையும் ஏன் புரட்சிகர அமைப்புகள் கருதவில்லை? அன்றி யும் இது புரட்சிகர அமைப்புகளே இன்னும் அரசியல் மயப் படுத்தப்படவில்லை என்பதனையும், மக்களையும் புரட்சிகர அரசியல் மயப்படுத்தும் செயல் திட்டங்களில் ஈடுபட வில்லை என்பதனையும் எடுத்துக்காட்டுகின்றது. ஆக இவ் வாருண புரட்சிகர அமைப்புகள் இந்தியாவை பின்தளம் என்று வலியுறுத்துவதுடன் இந்திய அரசின் அடிவருடிகளாக அவர் க ள் குட்டைகளில் தாங்களும் ஊறி மக்களையும் ஊறவைத்து இந்த மாயையிலேயே இலங்கை யில் இன்றுள்ள அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் முறைகளுக்கும், சிங்கள - தமிழ் - தரகு - அரை நிலப்பிரபுத்துவ சுரண்டல் நுகத்தடிக்குப் பதிலாக சமூக ஏகாதிபத்தியமான ரஷ்யாவினதும் அதன் ஏவல் நாய்களி னதும் நவகாவனித்துவ புதிய சுரண்டல் நுகத்தடியைப் பூட்டிக்கொண்டு அதன் வழி எமது நாட்டின் அரசியல், போருளாதார, கலாச்சார நிலைகளை இட்டுச் செல்வதை யுமே குறியாக சுட்டிக்காட்டுகின்றது.
மக்களை ஸ்தாபன மயப்படுத்தி அணிதிரட்ட திராணி யற்றவர்களும், ந ம து சொந்தப் பலத்தில், சொந்தத் தளத்தில் நின்று போராடத் தெரிந்து கொள்ளாதவர் களும், எம்மால் இவ்வளவுதான் முடியுமென்று அறை கூவல் கூவிவிட்டு விடுதலைக்காகப் போராடும் முற்போக்கு சக்திகளுக்கும், போராளிகளுக்கும், வெகுஜனங்களுக்கும் பாதையை விடுத்து ஜனநாயகப் புரட்சிக்குப் படுகுழி
ஒரு தனி நபருக்கு எது பொருந்துகிறே அரசியலுக்கும், கட்சிகளுக்கும் பொருத்தும். தவறு அது போன்ற மனிதனே இல்லை - இருக்கவும் மு தில்லையோ, எவன் செய்த தவறை சுலபத்திலும் கொள்ளுகிருணுே அவனே சிறந்த புத்திசாலி!! -
கீழைக்காற்று 10

பறியாது 'நாய்க்கு ஏன் போர்த்தேங்காய்' என ஒதுக்கி விடுவதே தமிழினத்திற்கும், இன விடுதலைக்கும் இவர்கள் செய்யும் மாபெரும் உதவியாகும். இல்லையேல் உண்மை யான தத்துவ, நடைமுறைகள் வழி திசைதிருப்பப்படும்.(?) இதை விட்டு விட்டு இன்றுள்ள சூழ்நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக இந்திய அரசுடன் உறவு என்றும், பேச்சு வார்த்தை என்றும், அரசியல் தீர்வு என்றும், இந்திய இராணுவம் வருகிறது என்றும், ரஷ்ய மிதவாத முதலா ளித்துவ கொள்கைகளின் அடிவருடிகளை சிறு சிறு முற் போக்கு சக்திகளென்றும், அது தமது பின்தளம் என்றும், தங்களுக்குள்ளேயே முரண் பட் டு க் கொண்டும், மூடி மறைத்தும் மக்களையும், போராளிகளையும் காதிலே பூ வைத்தவர்களாக ஆக்குவது புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசியலுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். அத்துடன் தென்னிலங்கையிலுள்ள சிங்கள உழைக்கும் மக்க ளின் பயத்தை அதிகரிக்கச் செய்து அவர்கள் முற்போக்குச் சக்தி களாக மாறுவதை இடைநிறுத்தி இலங்கை இனவெறி ஐ. தே. கட்சி அரசினதும் அதன் வால்பிடிகளதும் பேரின வாதப் பேச்சுக்கும் இரையாக்குவதாகவும் உள்ளது.
யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு மூன்று மாதங்க ளாக நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையும் வம்புப் பேச்சுவார்த்தையானதும், இந்திய காங்கிரஸ் பிரதிநிதி ரஜீவ் சதியும், அதனுடனன வர்த்தக உறவைப் பலப் படுத்தி இக்கால இடைவெளிக்குள் இலங்கை அரசு மேற் கொண்ட இராணுவ, யுத்தக் கொள்கைகளும் இ ன் று ஒரளவு மக்களுக்குப் புரிந்திருக்கும். நே ற் று அன்னே* இந்திரா மேலாதிக்க வெறியில் எ ட் ட டி பாய்ந்ததை உணர்ந்தவர்கள் இன்று குட்டி ராஜீவ் பதினறடி பாய்ந்து வருவதையும் உணரத் தவறமாட்டார்கள். ஏகாதிபத்தி யங்களதும், ஏனைய சகல பிற்போக்கு வாதிகளதும் புதிய, புதிய மாயைகளை - அதிக ஆதரவு பெற்ற த. வி. கூட்டணி யினர் இ ன்று தூக்கியெறியப்பட்டது போல் - மக்கள் காலதாமதம் ஆனலும் இனங்கண்டு தூக்கியெறிய முற் படுவர்.
* மார்க்ஸிச இயங்கியலில்" - "ஒரு பொருளின் அக நிலையில் முரண்பாடு நிகழும் போது, புறநிலையில் முரண் பா டு கள் அதிகரிக்கும் போதும் அகநிலைப் பொருளில் புதிய மாற்றம் நிகழ்கின்றது" - "புரட்சி அகநிலையில் பல வர்க்க முரண்பாடுகள் நிகழும் போது, புறநிலையில் சுரண்டல் அரசுகளினதும், பிற்போக்குவாதிகள், திரிபு வாதிகள் ஆகியோ ர து சுரண்டல் முரண்பாடுகளும் தீவிரப்படும் போதும் புரட்சிகர அகநிலையில் பாட்டாளி வர்க்க சிந்தனையும், அறிவுஜீவிகளது சிந்தனையும் மேலும் மெருகூட்டப்பட்டு புதிய புரட்சிகரநிலை தோன்றுகின்றது"
- மார்க்ஸ் - 'குளு”ை*
தா அதுவே சில தேவையான மாற்றங்களுடன் றுதலே செய்யாதவன் புத்திசாலியல்ல; ஏனெனில் டியாது. எவன் மிகப் பெருந்தவறுகளைச் செய்வ ம், சீக்கிரத்திலும் திருத்திக் கொள்ளத் தெரிந்து
"லெனின்’

Page 12
J56a)Teff J F606) J56is ‘மினி சினிமா” திரைப்படங்கள்
d
ܓ
邻
つ
S
தமிழ் மக்கள் மத்தியில் புரட்சிகர அறிவு நிலை தோன்றி வரும் இன்றைய சகாப்தத்தில் "மினி சினிமா?* வீடியோ மூவிசின் வானலை ஒளிபரப்பு - போன்ற திரைப் படத்துறை சமூகத்தின் சகல துறைகளிலும் ஆக்கிரமிப்புச் செய்து சீரழிவுக் கலாச்சார வலையினுள் அவர்களைச் சிக்க வைத்தும் வருகிறது.
இதனை ஒளிபரப்புபவர்கள் மக்களின் விருப்பத்திற் கிணங்க, ஆதரவின் பேரில் நடத்துகிருேம் எனப் பசப்புக் கூறி மக்களைச் சீர் கெடுக்கும் இதனை அவர் க ளிடம் திணித்து வருவதன் நோக்கம்; இக்கலாச்சார மேலாதிக் கத்தை அவர்கள் மத்தியில் வெற்றிகரமாக நுளைத்தால் தாம் பொருளாதார இலாபம் அடையலாம் என்பதே யாகும்.
ஆனல் இதனுல் மக்கள் அடையும் பிரதிபலன் என்ன வென்ருல் அவர் கள் கையில் இருக்கும், உழைக்கும், பணம் பறிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் அவர்களுடைய புரட்சிகர சமூக உறவுகள் சிதைக்கப்பட்டு முதலாளித்துவ சிந்தனைகளே தோன்றுகிறது என்பதே.
திரைப்பட உலகில் வரும் கதாநாயகியர் பாத்திரங் களாலும், ஆபாசப் பாத்திரங்களாலும் காட்டப்படும் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் பெண்கள் மனதில் வேரூன்றி "கிரோயிச " புடைநாற்ற சிந்தனைகள் அவர் கள் உடலெங்கும் பரவ வழிசெய்கிறது.
கதாநாயகர்கள் பாத்திரமென்பது; பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி தன்னிகரற்ற கதாநாயகனே என மக்களை நினைக்க வைப்பதால் இன் றைய மனிதனின் நடைமுறையில்- சமூகயதார்த்தத்தில் கதாநாயகர்களாக வரும் தனிநபர்களே (?) பிரச்சனைகளைத் தீர்த்துவிடுவர் என போலிப்பிரமை கொள்ளவைப்பதுடன் பார்வையாளர் நிலை க்கு ம் தள்ளுகிறது. தனிநபர்கள் ஒவ்வொருவரும் தாமும் கதாநாயகர்கள் போல் சஞ்சரித்து தானும் அவ்வாருக இருப்பதாகக் கருதி மாரீச மான்களை யும், கானல் நீரையும் தேடி அலையும் இழிந்த நிலையில் தள்ளப்படுகின்றன். அதுமட்டுமல்லாமல் இயல்பிலேயே வன்முறை கொண்ட சமூகம் அமைப்பு ரீதியான, ஸ்தா பன வடிவிலான - வன்முறையைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக தனிநபர் வன்முறையைத் தோற்றுவிக்க இக் கதாநாயகன் பாத்திரம் துணைநின்று முதன்மைப்படுத்தி வருகிறதும் குறிப்பிடத்தக்கது.
திரை அரங்கில் வரும் ஒவ்வொரு பாடல்களிலும் பத்துப் பதினைந்து ஆடைகளின் தரங்கள், மாடமாளிகை களின் தோற்றங்கள் போன்ற காட்சிகள் ஏழை ஜனங் களின் மனங்களில் நிழல் சுகத்தைக் காணவைக்கிறது.

X இன்றைய சூழ்நிலையில் மாணவர்களது கல்வியில் பாதிப்பு, குடும்பங்களில் வீண் பொருளாதார விரயம், மக்கள் மனதில் உண்மைக்குப் புறம்பான சிந்தனை, மக்கள் புரட்சிகர சூழ்நிலையை உண ர விடாது தடுத்தில், என்பவற்றைத் தூண்டிவரும் ‘மினி சினிமா' 'வீடியோ மூவிஸின் வா ன லை ஒளிபரப்பு’ ‘திரைப்படங்கள்’ ஆகிய காட்சிகளை வெளியிடும் உரிமையாளர்களே! இத்தீய செயலை 1 உணர்ந்து ஒளிபரப்பு செய்வதை உடன் நிறுத்துங்
G6.
X எதிர்கால நற்சமுதாய சிந்தனைகளை மழுங்கடிக்கும் சீரழிவு "மினி சினிமா’, ‘வீடியோ மூவிஸின் வானலை ஒளிபரப்பு', 'திரைப்படங்கள்' போன்ற காட்சி களை - மனிதாபிமானம் கொண்டவர்களே! அவற்றைப் பார்க்கும் எண்ணங்களை வீசி எறியுங் கள்!! ஒளிபரப்பு செய்யப்படுவதை கண்டித்துக் குரல் கொடுங்கள்!!!
X விஞ்ஞா ன பூர் வ உணர்வுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதும், நிலைநிறுத்திக் கொள்வ துமே சிறந்தது. எனவே உங்கள் கல்வி யை சிறந்த முறையில் முன்னெடுக்க இச் சீரழிவுக் கலாச்சாரத்தில் சிதைவை ஏற்படுத்த அணிசேருங் கள் மாணவர்களே!
* கலாச்சாரச் சீரழிவு!
* பொருளாதாரப் பாதிப்பு!
* போராட்டப் பின்னடைவு!
X கலாச்சாரப் புரட்சியும் சமுதாய மாற்றத்தில் ஏற்பட வேண்டுமென உண்மையான உண ர் வு பூர் வ போராட்ட த த் துவ நடைமுறைகளைக் கொண்ட இயக்கங்களே! சிந்தனையில் சிதைவுகளை ஏற்படுத் தும் "மினி சினிமா’, ‘வீடியோ மூவி ஸின் வானலே ஒளிபரப்பு’ ‘திரைப்படங்கள்’ எ ன் ப
வற்றை ஒழித்திட முன்வாருங்கள்!!
X அன்னேயர்களே! தந்தையர்களே!! உங்க ள து பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக முன்னணிகளாத் திரண்டு இக் கலாச்சாரத்தை எதிர்த்து நில்லுங்
压5汀翼!!
x அறிவு ஜீவிகளே! ஆசிரியர்களே!! சமூகத்திற்கு உதவாத, அநாகரிக வாழ்வுக்கு வழிகாட்டும், பொருளாதார விரயத்தை இன்றைய சூழ்நிலையில் ஏற்படுத்தும் இத்தீய நடைமுறையை மனிதாபனம் கொண்டு எதிர்க்க முன் வாருங்கள்!!!
X இதைத் தடுப்பதற்கு மக்கள் அணியினரை ஒன்று
திரட்டுவோம்! அணிசேர்ப்போம்!!
வெளியீடு:- கீழைக்காற்று வெளியீட்டுக் குழு.
கீழைக்காற்று 11

Page 13
வயதுவந்த, திருமணமான ஆணுக்கும், பெண்ணுக் கும் இடையிலான உடலியல் பூர்வமான நிகழ்வுகள் இரும்புத்திரையில் இருக்கவேண்டியதொன்று. ஆனல் இன்றைய இந்தத் திரையுலகின் பாடல்கள், ஆடல்கள், வ ச ன ம் , காட்சியமைப்பு போன்றவற்றல் அரைகுறை ஆபாசமலங்கள் இளவயதினர் எண்ணங்களில் வெளி ப் படையாகத் தூண்டி தத்தம் சமூகப்பிரச்சனைகளை மறக் கச் செய்து பாலுணர்வு ஒன்றே முதன்மைப் பிரச்சனை என அவர்கள் முன்நிறுத்துகிறது.
முக்கியமாக இன்று இனவெறி ஆட்சியின் கொள்கை களாலும், சில விடுதலைப்பிரிவினதும், தீயசக்திகள் சிலரி னதும் செயல்களினலும் அறிவுஜீவிகளாக வளரவேண்டிய மாணவ சமுதாயத்தின் கல் வி பாதிக்கப்பட்டு வருவது சமூகம் அறித்ததே, மேலும் "மினி சினிமா ? ? காட்சி களாலும் பாதிக்கப்பட்டால் எதிர்கால புரட்சிகர அரசி யல் நிலையில் அறிவுஜீவிகளே அற்ற நிலைதான் உருவாகும்.
அண்மையில் 'மினியின்' தொடர்ச்சியான ஒளிபரப் புக்களால் சிருர்களின் ம ன ம் "சிலுக்" கவர்ச்சிகளால் உந்தப்பட்டு வருவதை அவதானித்திருப்பார்கள் சமூகத் தினர். அன்றியும் இதன் ஒளிக்கதிர்கள் அவர்களுடைய கண்பார்வையையும் இளவயதிலேயே கெடுத்து விடுகின் றது. மாணவ, மாணவிகள் கல்வியில் போதிய கவனத்தை செலுத்தவும் முடிவதில்லை.
எந்த விகத்திலும் பணத்தைப் பெற்று இத்திரை ரசனைகளை ரசித்துவிட வேண்டும் என்ற நிலை எவ்விதத் திலும் சமூகத்திற்கு உதவப் போவதில்லை. மா(mக மக்க ளுக்கு அநாகரீக வாழ்வையும், அவர்களை புரட்சிப்பாதை யில் இருந்து அந்நியப் படுத்துவதாகவும், சரணடைவுப் பாகையையே கலாச்சார வடிவத்தில் அமைக்கும் என்பது குறிப்பிடக்கூடியது.
இதற்காகச் செலவிடும் பணத்தை சமூகத்தின் அறி வியல் ஆக்கங்களுக்கும், பொருளாதார செயல் திட்டங் களுக்கும் பொதுமக்களை சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கக் கூ டி ய பொதுவுடைமைப் பின்னணிக் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் செலவிடுவதே சிறந்தது.
அண்மையில் மாணவர்களால் - ** மினி" வீடியோக்
களால் எவ்வாறு சமூகம் பாதிக்கப்பட்டு வருகிறது என் பதனை இரத்தினச் சுருக்கமாக எழுதி தமது கருத்துக் களுக்கு முன்னுரிமை தந்து இந் த மினி அசிங்கத்தை மனிகாபிமானம் கொண்ட மக்களே! அகற்றுவீர்கள்! எனக் கோசம் வைத்த தமது கையெழுத்துப் பிரதிகளை சனசமூக நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அவர் களால் வைக்கப்பட்டும், ஒட்டப்பட்டும் இருந்ததை நாம் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அவர்களுடைய இப்பிரதிகளே எம்மையும் இக்கட்டுரையை வ ைர யத் தூண்டியது நன்றி மாணவர்களே!
எனவே சமூகயதார்த்தம் சீரழிவு திரையுலக யதார்த் தத்தில் தலைகீழாக முரண்பட்டுள்ளதைப் போன்று சகல சீரழிவுக் கலாச்சார சிதைவுகளையும் எதிர்க்க புரட்சிகர பொதுமக்களே! முற்போக்கு அறிவுஜீவிகளே! ஜனநாயக இயக்கங்களே! முன்வருவீர்!
கீழைக்காறறு 12

செந்தமிழ் நாட்டு அன்னையரே!
养
崇
நாகலாந்து வீதிதோறும் நிர்வாணப் படங்கள் காட்டும் "வீடியோ’’ நிலையங்கள் பெருகி வருகின் றன. எட்டுலட்சம் மக்கள் உள்ள ஒரு நகரத்தில் இப்படிப்பட்ட வீடியோ நிலையங்கள் 300 இருக்கின் றன. அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், அரசியல் வா தி க ளின் முழு ஒத்துழைப்போடு நாகலாந்து முழுவதும் தங்குதடையில்லாமல் நிர்வாணப் படங் கள் வியாபாரம் செய்யப்படுகின்றன. அரசியல் வசதிகளும், அதிகாரிகளும், தங்களுடைய வீடுகளி லேயே இவற்றைப் போட்டுப் பார்த்துக் கொள்கிருர் களாம்.
போதை மருந்துகள், புளூபிலிம்கள் இளைஞர் களுக்கு தாராளமாகக் கிடைக்கின்றன. இவைகளி குல் இளைஞர்கள் சீரழிவதைத் தடுக்க நாகலாந்து தாய்மார்கள், சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
நீண்டகாலமாக நாகா மக்கள் தங் கள் விடு தலைக்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தீர முடன் தொடர்ந்து நடத்தி வருகிருர்கள். இள ந் தலைமுறையினர் போராடும் வீரர்களாக மாறுவதைத் தடுக்க இந்த ச் சீரழிவு திட்டமிட்டே பரப்பப்படு கிறது. இதை உணர்ந்து கொண்ட தாய்மார்கள் இந்த ச் சீரழிவைத் துடைத்தெறியும் வரை ஓயப் போவதில்லை; என போர்க்கொடி உயர்த்தியிருக்கிருர்
3T.
- நன்றி; மன ஓசை -
"பூர்சுவா இலக்கியங்களை ஆதரிப்பவர்கள் நிகழ்காலத்தைக் கொலை செய்தவர்கள் ஆவார் கள். நிகழ்காலத்தைக் கொலை செய்வதன் மூலமாய் அவர்கள் எதிர்காலத்தையும் கொலே செய்கிறர்கள். எதிர்காலம் என்பது; இனிமேல் வர இருக்கும் ந ம து சந்ததியர்க்கு உரியது. அவர்களுக்கு உரியதான எதிர்காலத்தையும் கொலை செய்ய இவர்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?’.
- லூ'- சுன்

Page 14
இந்திய - இலங்கை அரசிய6
இன்றைய இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்குவதுடன் பெரும்பான்மை மக்க ளான, தொழிலாளர்கள், விவசாயிகளை, அடக்கி ஒடுக்கி வருவதுபோல் ஏனைய தேசிய இனங்களையும், அடக் கி ஒடுக்கிவருகின்றது. இதே போல்தான் இலங்கை அரசும், இலங்கைத் தர கு முதலாளிய - அரைநிலப்பிரபுத்துவக் கும் பல்கள் - ஐ. தே. கட்சி, பூரீ. ல. சு. கட்சி, த. வி. கூட்டணி, இ. தொ. காங்கிரஸ் இன்னும் பல்வேறுபட்ட பாராளுமன்ற வால்பிடிகள் - எவ்வாறு தங்கள் ஏஜமானர் களான ரஷ்சியா, அமெரிக்கா போன்ற நாடு களின் ஏஜண்டுகளாக இருந்து தமது வர்க்க நலன்களைப் பாது காத்துக் கொள்கிருர்களோ அதேபோல்தான் இந்திய தரகு முதலாளிய - அரைநிலப்பிரபுகளும் - அ. இ. கா. கட்சி, ஜனதா கட்சி, அ. இ. அ. தி. மு. கழகம், தி. மு. கழகம், மா. லெ. கட்சி, ஏனைய வால்பிடிகள், - ரஷ்சிய, அமெரிக்க ஏஜண்டுகளாவர். இலங்கையில் ஆட்சிமொழி சிங்களம், அரசகரும மதம் பெளத்தம் இருப்பது போல் இந்தியாவில் ஆட்சி மொழி இந்தி, அரச கரும மதம் இந்து ஆகும். கலை, கலாச்சாரம், பண்பாடு என்பனவும் சிறுபான்மைத் தேசிய இனங்களுள் திட்டமிட்டு புகுத்தப் பட்டும், பேரினவாதத்தை வளர்த்தும் பெரும்பான்மை இன மக்களின் ஆதரவின் பேரில் ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கின்றது என்று நீலிக்கண்ணிர் வடிக்கின்ற இந்தி அரசு தனது நாட்டில் நடக்கின்ற இனப் படுகொலையையும், த னி நா ட் டு ப் போராட்டங்களையும் ஏன் மூடிமறைக்கின்றது. ஆனல் இதற்குத் தீர்வுகாணப் போகிறதாம்; அதுவும் பேச்சு வார்த்தையின் மூலம்; இது 'விந்தையடி மாமி கொத்து தடி கோழி? என்பது போலிருக்கிறது. ஏன் இன்றும் கூட எமது போராட்டம் நியாயமானது என்றும் 'தமிழ் மக்களது பிரச்சனைக்கு தமிழீழம் தான் சரியான தீர்வென்று தனிநாட்டுக் கோசத்தை இன்னும் அங்கீகரிக்காத இந்திய அரசு நமது மக்களுக்கு உதவி புரியுமா? மேலும் இலங்கை அரசுடனுன வர்த்தக, இராணுவ, இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதற்குப் பதிலாக இந்திய அரசு பலப்படுத்தி வரு கின்றது. தமிழீழ விடு த லை அமைப்புகளை இணைத்து ஆயுத உதவியை உதவியாகச் செய்யாது அவர்களுக்குள் ளேயே முரண்பாடுகளையும் தோற்றுவித்து - சில வேளை களில் பலாத்காரப்படுத்தியும் - பண்டபாற்று மூல்மோ, பணத்திற்கோ ஆயுதங்களை வழங்க முன் வராத இந்திய அரசு தனது அடிவருடிகள் சிலர்’ மூலமே அதையும் செய்கின்றது. இது “தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுவது? போல் இருக்கிறது.

崇
இன்ை றய பொதுப் போக்கு
தனது நாட்டில் மாநிலங்களின் தனிநாடு கோரும் சிறுபான்மையின மக்களை நசுக்குவதற்காக பிரிவினைவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களை அமுல்படுத்தி அதை மீறுபவர்களுக்கு மரணதண்டனை மசோதாவும் சட்டப் புத்தகத்தில் வரைந்திருக்கிறது. இலங்கையின் இனவெறி அரசு இனவெறியூட்டி, இராணுவக் குவிப்பு, ஆயுத க் குவிப்பு, இனப் படுகொலை என்பன வற்றைச் செய்து வருகின்றது. ஆணுல் இந்தி இனவெறி காங்கிரஸ் மத்திய அரசும், தமிழக மாநில அரசும் இலங்கைத் தமிழர்கள் படு கொலையைக் கண்டித்து அங்கு சுவரொட்டிகள் ஒட்டவோ; போராட்டங்கள் நடத்தவோ, முயலக்கூடாதென தடைச் சட்டம் டோட்டுள்ளது. எனவே இந்திய அரசு சுரண்ட லற்ற தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்பது “கிளி இலவு காத்த’ கதைபோல் தான். தனது நாட் டி ல் உள்ளது போல் ஓர் மாநில சுயாட்சியை தமது இலங்கை அடிவருடிகள் சார்பாக வழங்க முன் வரலாம். நாம் இது வ ைர சிந்திய இரத்தமும், கொடுத்த உயிர்ப்பலிகளும், அனுபவித்த சித்திர வதைகளும், சுரண்டலுள்ள அடக்கி ஒடுக்குகின்ற மாநில சுயாட்சியைப் பெறுவதற்காகவா? அல்லது இராணுவத் தலையீட்டின் மூலம் ஆளுங்கும்பல் தமிழீழத்தைப் பெற்றுக் கொண்டால் அல்லது இலங்கை முழுவதையும் மேலாதிக்கம் செய்து கொண்டால் இந்தி யாவின் 22 வது அடிமை மாநிலமாகத் தமிழ் நாட்டை வைத்திருப்பது போல் இலங்கையில் சிங்கள-தமிழ் பகுதி களைப் பிரித்து 23-வது 24-வது அடிமை மாநிலங்களாக வைத்திருக்க முடியாதா? அப்படியாயின் ஒரு சின்னஞ் சிறிய எமது நாட்டின் சுரண்டலிலிருந்து விடுதலை யெற இவ்வளவு இன்னல்களை அனுபவிக்கும் நாம் ஆசியாவின் ஒரு துணைக்கண்டமான இந்தியாவில் இருந்து விடுதலே பெற எத்தனை இன்னல்களைக் காணவேண்டும்.
சமூக ஏகாதிபத்தியமான ரஷ்யாவின் குஞ்சங்களில் சிக்குண்ட இந்திய அரசின் துணை ஏஜண்டுகளான இங் குள்ள சி. ல. சு. கட்சியினரதும், த. வி. கூட்டணியின ரதும், சில விடுதலை அமைப்புகளதும் வால் பிடித்தலைப் பயன்படுத்தி இலங்கையை அது மேலாதிக்கம் செய்யு மானுல் அந்நிய தளத்தில் நீ யே கதியென நிற் கும் போராளிகளதும், மக்களதும், நிலை பரிதாபத்திற்குரிய தன்றே! இதே போல்தான் தமிழ்நாட்டு அரசியல் ஈட்சித் தலைவர்களது நிஃ)ப்பாடும் இந்திய இராணுவம் தலையிட வேண்டும் என்பதே. எனவே, ஒட்டு மொத்தத்தில் இவ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே?
கீழைக்காற்று 13

Page 15
இலங்கை அந்தமான் தீவுபோல் இந்து சமுத்திரத்தின் தூரதேசமாக இருந்திருந்தாலோ, தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் இந்தியாவின் வேறெரு திசையில் அல்லது வேறெரு மொழியில் இருந்திருந்தாலோ எமது போராளிகளைத் தமது அடிவருடிகளாக மாற்றியிருக்கும், இல் லை யேல் கடித்துக் குதறியிருக்கும் இல்லையேல் இலங்கை அரசிடம் இந்திய அரசின் இலங்கை ஏஜண்டுகளின் ஆட்சி இங்கு நிலவியிருந்தால் ஒப்படைத்திருக்கும், அல்லது வங்கதேசம் பிரிக்கப்பட்டது போல் பிரித்திருக்கும் அல்லது சீக்கிம் அபகரிக்கப்பட்டது போல் அபகரிக்கப்பட்டிருக்கும். ஏன் இன்று கூட மேலாதிக்கக் கொள்கையிலேயே இந்திய அரசு இலங்கை அடித்தளத்தின் நோக்கில் செயல்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று எமக்கு வரலாற்றுப் பின்னணியாக இருக்கும் வங்கதேசத்தில் 1971-ல் ரஷ்சிய சார்பாக இந்திய இரா ணுவம் தலையிட்டதால் அந்நாட்டில் புரட்சிகர விடுதலைக் கோசத்தை வைத்த நக்சல்பாரித் தோழர்களின் இராணுவ மு ன் ன ரிை  ைய நசுக்கியதுடன் சந்தேகத்தின் பேரில் பல்லாயிரக் கணக்கானுேரைச் சித்திரவதையும் செய்தது. இந்திய இராணுவ கற்பழிப்புகளால் அதிகமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டதுடன் அன்று பிற ந் த குழந்தைகளுககு தகப்பன் யாரென்று இன்றுவரை தெரியா மல் போனகதையையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களையும், வித வைப் பெண்களையும் திருமணம் செய்யும் படியும், தகப்பன் யாரென்றே தெரியாத குழந்தைகளுக்கு தகப்ப ஞர்களாக முன்வரவேண்டும் என வங்க வாலிபர்களுக்கு பாரதப் பிரதமர் இந்திரா அறைகூவல் விட்டதுபோல் எமது நாட்டு வாலிபர்களுக்கும் பாரதப் பிரதம ரி ன் அறைகூவலைக் கேட்க ஆசையா? அதோடு அப்பாப்பிள்ளை அமீருடையதோ அல்லது வேறுயாருடையதோ (?) அதற் குத் தாளம் போடும் கோவூர்கிளார்களது இரங்கற்பாக் களை யும் கிரந்தங்களையும் கேட்க ஆசையா? வங்கப் பெண்களுக்கு ஏற்பட்டநிலை எமது நாட்டுப் பெண்களுக் கும் வரவேண்டுமா?
அண்மையில் சென்னையில் நடந்த தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர் போராட்டம் இலங்கையின் இனப்படு கொலையைக் கண்டித்தும், தமிழீழ தனி நாட் டு க் கோசத்தை இந்திய மத்திய அரசையும், தமிழ் நாட்டு மாநில அரசையும் அங்கீகரிக்கும் படியும் கோ சங்க ள் எழுப்பப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டபோது மத்திய அரசு த னது அடிவருடியான மாநில அரசின் கூலிப்பட் டாளங்களைக் கொண் டு தடியடிப்பிரயோகம் செய்து அப்போராட்டத்தை அடக்கியது. இவர்களின் வன்முறை யால் பல மாணவர்கள் பலத்தகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். பலர் கைதுசெய்யப் பட்டார்கள். ஏனைய மாணவர்களின் ஸ்தாபன வடிவத்தி லான போராட்ட உணர் வுகளை மழுங்கடிப்பதற்காக பாடசாலை விடுமுறையளித்து ஏனைய தமிழ்ப் பிரதேசங் களுக்கு இச்செய்தி தெரியாத முறையில் செய்தி த் தணிக்கையும் செய்யப்பட்டது. இவ்வன்முறையை மாநில அரசோ, ஒட்டுக் கட்சிகளோ, பிரதிநிதிகளோ கண்டிக்க வும் இல்லை, எதுவித நடவடிக்கைகளை மேற் கொள்ளவு
ழைக்காற்று 14

மில்லை. எனவே இவ்வாறன இந்திய அரசும், அதன் அரசியல் வாதிகளும், எவ்வாருன நண்பர்கள்? இந்தியா வைப் பின்தளம் எனக் கூறிக்கொள்ளும் விடுதலை அமைப் புகள் (?) சில சற்று சிந்திப்பார்களானல் இந்திய அரசி யலில் அடிபணியும் செயலையும், தமது சோழியன் குடுமி தத் துவங்களையும் அறுத்தெறிந்து விடமாட்டார்களா? மக்களை விஞ்ஞான தத்துவங்களின் திசைப் போக்கில் மக்கள் போராட்டமாக, பாட்டாளித்துவ மக்க ளின் ஜனநாயக சர்வாதிகாரத்திற்கான அரசியல் நிர்மாணத் திற்கு ஐக்கியப்பட்டு புதிய ஜனநாயகப் புரட்சிக் கோசங் களை முன்வைத்து தமிழின விடுதலையைப் பெற்றி ட ஒரனியில் அணிதிரள மாட்டார்களா?
மேற்கு ஐரோப்பிய நாடுகள் கைத்தொழில் புரட் சிக்கு பிற்பாடு அண்டைய நாடுகளில் சந்தை கிடைக்காத காரணத்தினுல் கீழைத் தேசங்களில் தமது சந்தைகளையும் அரசியல், பொருளாதார ஆதி க்கங்களை யும் நிலை நாட் டி ன இலங்கை யில் 1505-ல் போர்த்துக்கீசர் கோட் டை இராஜதானியின் வீரபுருஷனன மன்னன் வீரபராக்கிரமபாகுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்க ளால் கறுவா, மிளகு, யானைத்தந்தம், முத்து, இரத்தி னக்கல் போன்ற மூலப் பொருட்களைக் கொள்ளையிடவும் அவர்களது சகல துறைகளின் செல்வாக்கு இங்கு நுளைய வும் வழிவகுத்தான். இதே போல்தான் 1602-ல் ஒல்லாந் தரும் 2-ம் இராஜசிங்கனுடன் ஒப்பந்தங்களை மேற் கொண்டு தமது ஆதிக்கங்களை நிலைநிறுத்திச் சென்றனர். 1796-ல் ஆங்கிலேய மேலாதிக்கம் புதிய அரசியல் கொள் கைகளை இலங்கைப் பிரதிநிதிகள் சார்பாக விரிவாக்கி தமது வரலாற்றை 1948-ம் ஆண்டு வரை நீடித் துக் கொண்டதுடன் அக்கால இடைவெளிகளில் இன முரண் பாட்டையும் வளர்த்து தமது சுரண்டலிற்கு எதிரான உள்நாட்டு கலகங்களையும் திட்டமிட்டு இலங்கை தமிழ்சிங்க ள பிரதிநிதிகள் சார்பாக~ அடக்கியும் வந்தனர். இன்றும் அதுதான் நடைபெற்று வருகிறது. இவ்வாறு தான் இலங்கையில் தோன்றி மறைந்த வீர புருஷர்களு டைய தலைமை ஆசை, பதவி ஆசை, போன்றவற்ருலும், தமது பலத்தில் நம்பிக்கையில்லாத மன்னர்கள், பிரதி நிதிகள் அடிவருடிப் போக்குகளாலும் அந்நியர்கள் தமது விரிவாதிக்க கொள்கைகளை இங்கு பலப்படுத்தியும், பன் முகப்படுத்தியும் வந்தனர். இந்திய வரலாறும், ஏனைய உலகியல் வரலாறும் தனிநபர் வீரபுருஷர்களின் அடிவரு டிப் போக்குகளால் மேலாதிக்கத்திற்கு உள் ளா ன  ைத வரலாற்று அடிப்படைகள் காட்டுகின்றன.
இன்றுள்ள தமிழீழ விடுதலைக் கோசங்களை எழுப்பு கின்ற புரட்சிகர விடுதலை அமைப்புகளின் வீர புருஷர்கள் தமது தனிநபர் வரலாற்றைப் படைப்பதற்காகவோ, என்னவோ (?) இந்திய அரசை எதுவிதத்திலும் நியாயப் படுத்தி அதன் புதிய மேலாதிக்கத்தின் கீழ் லாபக்கணக்கு பதிகின்றனர் போலும். -

Page 16
*இலங்கையில் இ ன் று இருந்து வரும் அரசியல் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதும், தமிழினம் அரசியல் விடுதலே  ையப் பெறக்கூடாது என்பதுமான ஒர் அரசியல் போக்கு உள்ளது.’ எனவே அனைவரும் உலகியல் யதார்த் தத்தைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். உலக சமூக ஏகாதிபத்தியச் சு ர ண் டல் ஆதிக்கத்தால் அ டி  ைம ப் படுத்தப்பட்டிருக்கும் வரை இவ்வாறு சுரண்டி ஆதிக்கம் செய்வது முன்னணியில் நிற்கும். இன்றைய சோவியத் சமூக ஏகாதிபத்தியம் உலக மக்கள் விடுதலைக்கும், உலகின் எந்த ஒரு தேசவிடுதலைக்கும் உதவியாய் வராது. தமிழின விடுதலைக்கும் எதிராகவே வந்துநிற்கும். ரஷ்ய எடுபிடி இந்தியாவும், ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் நலனுக் காகவும், இந்திய ஆளும் வர்க்க நலனுக்காகவும் தமிழின மக்களை அடிமைப்படுத்தவே செய்யும். எனவே இலங்கை இந்தியத் தரகு முதலாளிகளும் - அரைநிலப் பிரபுக்களும் அதன் எஜமானர்களான அந்நிய ஏகாதிபத்தியங்களுமே எமது எதிரிகள். அவர்களின் பிரதிநிதிகளான இலங்கை, இந்திய ஒட்டுக் கட்சிகளும், ஆளும் கட்சிகளும் எ ம து எதிரிகள். இப்போக்கினர் அனைவருமே ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கும், உலக உழைக்கும் மக்கள் அனை வருக்குமே எதிரிகள், இந்திய இலங்கை உ  ைழ க்கும் மக்களும், விடுதலை விரும்பிகளுமே உண்மையான நண்
IITs6.
எனவே நாம் எமது மக்கள் அனைவரையும் ஸ்தாபன மயப்படுத்தி எமது சொந்தப்பலத்தில், சொந்தமண்ணில், சொந்தப் படையில் நின்று போராட்டத்தை மக்கள் போராட்டமாக முன்னெடுத்து பாட்டாளி வர்க்க விடு தலைக்கான விஞ்ஞான பூர்வமான தத்துவங்களையும்,
“ul D6öT'
விடுதலை என்ற பதத்தில் எந் பண்பியல்புகள் இருக்கும் என்று க ஒவ்வொருத்தரிலும் அந்தப்பிரிவில் ஜ பாதைக்கு மாறக, பகையாக, தடம்பு தலைமைகளின் விடுதலை என்றபதத்துவ பாராமுகமாகும் மக்களுக்கும் கூடசுதந்திரமற்றதே (உயிர் உட்பட) என்ப விரைவில் தெட்டத் தெளிவாகும்.
அந்த வகையுள் விடுதலையின் சக்திகளின் உறுதியையும், பல்வேறு : ஐக்கியத்தையும் இணைக்கவும், இதன்ே இருப்பவர்களை எழுப்பவும், ஒன்றிணை வந்திருக்கிறது ம*ய “மக்களைப் பிரிந்த துப்பாக்கிகளுக்கு அவை, 6 "சோகம் படர்ந்த தேசப்படமும், இதுவரை கால நெருப்பும், எரியும் மனமும் இன்னுெருவனுக்கு எங்கள் நிலத்தில், எங்கள் பலத்தில், எங்கள் : வாழ்வோம்! வீழ்வோமாயினும் வாழ்வோம்! ந

நடைமுறைகளையும் உள்ளடக்கும் மார்க்ஸிஸ்-லெனினிஸ மாவோயிஸ சிந்தனைப்படைப்புக்களை வரலாற்றுப் படைப் புக்களாகக் கொண்டு எமது நாட்டு சூழ்நிலைகளுக் கமைந்த தத்துவங்களின்படி ஓரணியில் திரண்டு புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் தமிழின விடுதலையை வென்றெடுத்திட அனைத்து அமைப்புகளின் முற்போக்கு சக்திகளுக்கும் வேண்டுதல் விடுகின்ருேம்.
“முதலாளித்துவ நாடாளுமன்றங்களுடன் ச ரி யா ன போர்த் தந்திரங்களைப் பயன்படுத்தி ஒர் புரட்சிகர விடுதலை ஸ்தாபனத்தின் த லே  ைம க ள் கலந்து கொள்ளலாம்" - லெனின்.
ஆன ல் அவ்வமைப்புகளின் தலைமை தன்னை அந்த நாடாளுமன்றத்திற்கு விற்றுவிடக் கூடாது. மேற்கூறிய தத்துவத்தை வறட்டுச் சூத்திரமாகப் பாவித்து முதலா ளித்துவ நாடாளுமன்றங்களில் ஏற்கனவே உள்ள சகல குறைபாடுகளையும் - வரலாற்றுப் பின்னணிகளையும் - தாமும் புரிந்து கொள்ளாது, தொழிலாளர்களிடையேயும், புரட்சிகர சக்திகளிடையேயும் புரியவைக்காது கலந்து கொள்வதானல் 1971-ல் பாகிஸ்தானில் நடந்த தைப் போலும், சிங்கப்பூர், வியட்நாம் ஆகியவற்றில் நடக்கும் சுரண்டல் ஆளுங்கும்பல் ஆதிக்கம் போல் தான் அமைந்து கொள்ளும். இதனை புரட்சிகர சக்திகள் என்றும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஊக்குவிப்பு 2 -سس
தப் பிரிவானுலும் ஜனநாயக ரீதியிலான ருதியோ, கருதாமலோ போராளியாகும் ன நாயக குணம்சங்கள் உண்மையான "ண்டு செல்லுமானுல் அ த ன் அராஜக ா போராடும் - ஏன் இ  ைத அறிந்தும் அனைத்து ஜனநாயக சக்திகளது நிலையும் து முதல் வகைப் போராளிகளுக்கு வெகு
தேவையை புரிந்துகொள்ளும் அனைத்து இன மக்களின், முற்போக்கு சக்திகளின் தவையை புரிந்து கொள்ளாத முறையில் க்கவும் இயற்கையின் “கவி? தழுவலுடன்
மன்’= சேரன் கவிதைகள்.
கே. 47 ஆயினும் கூட ஏது அர்த்தம்" மும் சிந்திய ரத்தமும், இதுவரை கால இழப்பும், அடிமையாகவா? இரவல் படையில் புரட்சி எதற்கு? ால்களில் தங்கி நில்லுங்கள். வெல்வோமாயினும் மது பரம்பரை போர்புரியட்டும்.
wh
கீழைக்காற்று 15

Page 17
X *:- X வி டு த லை
அது நம் கைகளில் இப்போது இல்லை. இப்போது மட்டும்தான் இல்லை.
‘நேற்று” நீயும், நானும் எரிக்கப்பட்ட போது கூட நம் நிலமும் வானும் புகைந்த போது கூட, கிடுகு வேலிகளும், கிழக்கு வயல்களும் நம்முடையதாக இருந்தன.
வெல்லப்படாத விடுதலையும், விடுதலைக்கான கனவுகளும் நம்முடையதாக இருந்தன.
‘இன்று” 1 கரம் உயர்த்தி கிளர்ச்சி செய்த போது, வேறு மண்ணில் கால் ஊன்றி நின்ற போது ஆயுதங்களுக்காக யாசித்த போது பயிற்சிக்காக இடம், பெற்ற போது
அது
நம் கைகளில் இல்லை.
அது
இப்போது இருவேறு அரக்கக் கரங்களில் அகப்பட்டு கழுத்து நெரிபட்டு நம் கைக்கு மாற நாக்கு வரண்டு வீறிடுகிறது.
வேறு ஒன்று மல்ல, தோழனே! அது எம் விடுதலை தான்.
நன்றி "வழி" rw இதழ் 2
பசியால் துடிப்பதோ பாட்டாளி மக்கள் வெறியால் குதிப்பதோ டிஸ்சோ கும்பல் சீரழிப்பதோ மேலை நாட்டுக் கலாச்சாரம் சிந்திக்க வைப்பதோ புதிய கலாச்சாரம்.
கீழைக்காற்று 16

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுந்தம் போக முடியுமா?
அக்டோபர் மாத 'செம்மலர்’ பத்திரிகையில் "வேதனை தரும் ரசிகர் மன்றங்கள் என்ற தலைப் பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கமலஹாசன், ரஜனிகாந்த், பாக்கியராஜ் ர சி கர் மன்றங்களின் அருவருப்பான நடவடிக்கைகள் பற் றிக் கடுமையாகச் சாடி அந்த நடிகர்களின் முகத் திரையைக் கிழிப்பதற்குப் பதில் ஒப்பாரி வைத்திருக் கிறார்கள். இதில் வேடிக்கை எ ன் ன வென்ருல் அந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் கூட மே ற் சொன்ன நடிகர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை. மாறாக குமுதம் போன்ற பத்திரிகைகள் "மூன்றெ ழுத்து நடிகை நான்கெழுத்து நடிகர்’ என்று கிசுகிசு செய்தி எழுதுமே அதைப் போல, "முன்னணியில் நிற் கும் இரண்டு நடிகர்கள்" "முதலமைச்சரால் த ன து சினிமா வாரிசு என்று சொல்லப்பட்ட ஒரு நடிகர்’ என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடு கிறது இந்த "முற்போக்குப் பத்திரிகை.
ஒருவிதத்தில் செம்மலரின் தீர்க்க தரிசனத்தை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. சென் ற தேர்தலில் தி.மு. க. வுடன் கூட்டுவைத்துக் கொண்டு டி. ராலேந்தர் பின்னல் அலைய நேர்ந்தது. அடுத்த தேர்தலில் கமலஹாசனோ, ரஜனிகாந்தோ ஒரு கட்சி தொடங்கலாம். அல்லது "முற்போக்குக் கூட்டணி யில் ஏதாவது ஒரு கட்சியில் கூட சேர்ந்துவிடலாம். இன்று தாக்கி எழுதிவிட்டால் நாளை பிரச்சனையாகி விடுமல்லவா? - அதனுல் தான் வருமுன் காப்போம் என்று இப்போதிருந்தே ஜாக்கிரதையாக இருக்கி ருர்கள் போலும்! -
A.
"திரைப்படங்களில் கலைஞர்கள் தங்க ள து பலதரப்பட்ட திறமைகளை வெளிப்படுத்கிறார்கள்; கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கிறார்கள்' என்று அந்த கழிசடை நடிகர் பட்டாளத்துக்கு ஒரு பாராட்டுச் சான்றிதழ் வேறு கொடுத்திருக்கிறது செம்மலர். சீரழிந்த சினிமா நடிகர்களை ஈவிரக்க மின்றி அம்பலப்படுத்தத் துணிவில்லாத இவர்கள் தான் புரட்சி, புரட்சி என்று வாய் கிழியப் பேசு கிறார்கள். கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக முடியுமா?
- நன்றி புதிய கலாச்சாரம்.

Page 18
స్థి0000000"
dj F || L
c)-0-0-0-0-0-00
கோவையில் - (கோயம்புத்தூர்) - ரெஸோ ஏற்ப ா டு செய்த ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கலைஞர் கருணுநிதி, தி ரா வி டர் கழகத் தலைவர் திரு. இ. வீரமணி, கார்தி காமராஜ் காங்கிாஸ் கலே வர் திரு. பி. நெடுமாmன் போன்ற தென்னிந்தியரக் தலைவர்கள் திாகோணமலை, வவுனியா மாவட்டங்களில் ஐம்பதாயிரம் சமிழர்ாள் விரட்டியடிக்கப் பட்டு சிங்களவர்கள் கடியேற்றப்படுகிmர்ாள். இலங் கைச் தமிழர்களின் நிலையான உரிமைக்கும், ரீடிர் கு பாதுகாப்பிற்கம் உறுதியளிக்கம் விகர் தில் இப்பிாச்சனை தீர்க்கப்பட வேண்டும் என உள்ளக் குமுறல்களுடன் பேசிஞர்கள்.
- செய்தி "ஈழமுரசு’ 5-10 85
இந்தியாவில் கேசிய னெங்கள் அளம் அாசால் அடக்கி எரிக்கப்பட்டு ரிகொலை செய்யப்பட்டு லாலாகை யாம், ர்ெதிராக் கமிடம் உழைக்கம் மக்ாள் rொர் ராடி tTtTLTTLLCSCDS MttTCCuDSSTTL SLSLDBDS TLLLMiMLtttttttt LLLLLL TGTY
tMqLM CLLS ALuTtGT TLL S0LtrSTT STD t qT0S TOLL rS S S வார்க்ாங்களாலம் இங்கிய உமைக்கம் மக்கள் கொள்?ள யிடப்படுவாசைபம் உணர்ங்கம், உள்ளக்+/nmல்ாளருடன் சண்டிக்கம் பேராக ஷெர்ாள் லெங்ாைாயில் வெள்mைய
-9, rrta T
வம் தம்மைக் தக்க வைக்தக் கொள்வதற்காகவுமே அடு நனைசிறகென ஒாநாய் அமவதுபோல் தென்னிந் திய மக்கள் முன் கூக்குரலிடுகின்றனர். ஒட்டு மொத் தத்தில் இந்த அரசியல் வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
βρO5 வேன
தமிழ்க் கலைப்படைப்பாளர்களுக்கு கோள்:- நீங்கள் எழுதும் சட்டுரைகள், வற்றினூடே ஒரு பொதுக் கொள்கை - ே என்ன என்பதை அறிந்து கீழைச் நூற்று கள். இம்முயற்சி தமிழ்க் லை படைப்பு உயர்த்தும். மற்றைய கீழைக்cாற்று விை சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வெளியிடட்
ந ன்

9000000ంస్థ 6) C)
6-0-0-0-0-0-0-0)
类 இந்தியத் தலைவர் பண்டாரியைச் சந்திக்க முதலமைச்சர் இராமச்சந்திரன் இலங்கைத் தமிழ்..?, .?, .?, தலைவர்கள் டில்லி பயணம், பயணமாவ தற்கு முன் பல விடயங்களை அ. ல.சி ஆராய்வதற்காக சென்னையில் கூடி யுத்தநிறுத்தத்தை இலங்கை அரசு மீறிவருவதால் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என் றும், அதிகாரப்பரவலாக்கல் பிரேரணைகளை ஆராய்வதில் அர்த்தமேதும் கிடையாது எனவும் தீர்மானம் எடுத்த
TT
- தலைப்புச் செய்தி "ஈழமுரசு’ 5-10-85
அன்றிலிருந்து இன்று வரை இலங்கைத் தமிழி னப் படுகொலே தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதன் சாராம்சத்தையும், ஆயுதப் போராட்டம் ஆரம் த் த காலம் தொடக்கம் தமிழினத்தின் விடுதலையின் உள்ள டக்கத்தையும் இன்றுவரை இன் னும் அலசி ஆராய வில்லையோ? என்னையா அலசவேண்டி இருக்கிறது!? མེད་དུ་ཨེ་ அலசி அரிக்கன் சட்டியில் இருக்கும் அரிசியை ள்ல்லாம் கீழே கொட்டி அரிக்கனின் அடியில் எஞ்சும் ஊரிக்கல்லகளையா உலே யி ல் இடுவது? என்னத்தை அலசி ஆபுசுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ!? இந்த உலையிலிடும் ஜம்பங்கள் பலிக்காது. முருக்குப் பாச்தும் தாரைக்கு உதவாதென்பதைத் தோழர்கள் இப்போது நன்கறிவர். மக்களும் அறிந்து வருகின் றனர். இயங்கியல் விதி தப்பாமல் உண் ைம ய ர ன போராட்ட வடிவம் முன்னெடுக்கப்படும் என்பதையும் மறந்து விடக்கூடாது பாரும்.
ண்டுகோள்!
கீழைக்காற்றின் சார்பில் ஒரு வேண்டு கவிதைசள், தைகள், நாடகங்கள் என்ப காட்பாடு இருக்கும். அந் : க் +ொள்கை க்கு ஒரு கட்டுரையாக எழுதி சம ட்பியுங் புக்களின த த 65) த முற்போக்கான ரக செகளில் இத்தகைய டுரைகள் விமர்”
டும்.
றி.
கீழைக்காற்று

Page 19
* இந்திய மா
இந்திய அரசியல் அமைப்பு பல்வேறு தேசிய மக்க ளின் கூட்டாட்சி தன்மையையும், அதே சமயத்தில் மத்தியத்துவத்தன்மையும் கொண்டது என்று வர்ணிக்கப் படுகிறது. ஆணு ல் சாராம்சத்தில் பார்ப்போமெனில் முழுக்க முழுக்க மத்தியப்படுத்தப்பட்ட தன்மைதான் கொண்டிருக்கிறதே தவிர கூட்டாட்சித்தன்மை கொஞ்ச மும் கொண்டதல்ல. இந் தி ய கூட்டாட்சித் தன்மை என்பது; முற்று முழுதாக பல்வேறு தேசிய மக்களையும் ஏமாற்றுவதற்கான ஒரு மோசடியே. அரசியல் அமைப் பின் பிரதான கூறுகளான சட்டம், நிர்வாகம், நீதி த் துறை அதிகாரம் பற்றியதில் மைய அரசிற்கும், மாநில அரசிற்கும் உறவுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே  ைம ய ப் படுத்தப்பட்ட தன்மையை ச கல துறைகளிலும் விஞ்சி நிற்பதைக் காணலாம். மாநில சட்ட சபையின் சட்ட மியற்றும் அதிகாரத்தில் - மாநில அரசிற்கு மாநில மக்க ளின் முக்கிய பிரச்சினைகளில் நேரடியாகத் த லை யி ட அதிகாரமில்லை. மக் களை ஒடுக்குகின்ற காவல்துறை அதிகாரங்கள் பற்றிய சட்டங்கள்தான் அதிகமாக உள் ளது. மாநிலத்தின் தொழில்துறை பற்றித் தீர்மானிக்க மாநில அரசிற்கு உரிமையில்லை. 1982-ம் ஆண்டு மாநில அர சின் சட்டமியற்றும் அதிகாரத்தில் 66 வகைகளில் 30 வகைகள் காவல்துறை பற்றியது. 22 வகைகள் வரி விதிப்பது சம்பந்தப்பட்டது. 14 வகைகள் மட்டும் தொழில்துறை பற்றியது. இந்த உரிமைகள் கூட மைய அரசினுல் “தேச பாதுகாப்பு’ என்ற பெயரிலோ அல்லது *பொதுநலன் என்ற பெயரிலோ (இன்றும்) மைய அரசு எடுத்துக் கொள்ள இந்திய அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மாநில அரசிற்கும், மைய அரசிற் கும் பொதுவாக இரு தரப்பும் த லே யிட வாய்ப்புள்ள சட்டமியற்றும் அதிகார வரம்புகள் கூட இறுதியில் ஏதா வது ஒரு காரணம் கூறி எல்லாவற்றிலுமே இந்திய மைய அரசு - (மத்திய அரசு - ஹிந்தி அரசு) தலையிட வழிவகை உள்ளது. மாநில மக்களின் முக் கி ய பிரச்சினைகளைத் தீர்மானிக்க உரிமையற்ற நிலையில் உள்ள மாநில சட்ட மன்றமாவது சுதந்திரமாகச் செயல்படுகின்றதா எ னில் அதுவும் இல்லை. இந்திய அரசின் தலைவரான ஜனுதிபதி யின் ஏஜண்டுகளாக மாநிலங்களில் பதவியேற்றிருக்கும் கவர்னர்கள் அனுமதித்தால்தான் சட்டமன்றமே இயங்க முடியும். அவருக்குத் திருப்தி இல்லையெனில் சட்ட மன் றத்தைக் கலைக்க அதிகாரம் அவருக்கு உண்டு. தமிழ் நாட்டில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்தை இரு தடவை மைய அரசு கலைத்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநில மக்களின் சட்ட மன்றங் களை இதுவரை 64 தடவைகளுக்கும் மேலாகக் கலைத்துள் ளது. அன்றியும் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங் கள் கவர்னர் ஒப்புதல் பெற்றல்தான், ஜனுதிபதி ஒப்புதல் அளித்தால்தான் சட்டமாகும். கவர்னரோ சட்டமன்றங் களேக் கலைக்காமலேயே அவசரச் சட்டம் கொண்டு வர இயலும். மாநில அரசின் அனுமதியின்றியே மாநிலத்தின்
கீழைக்காற்று 18

X ܘ- ܫ Sa Ji II I I f8
எ ந் த ஒரு பகுதியையோ அ ல் ல து முழுவதையுமோ, ‘கலவரப் பகுதி” யாக அறிவிக்கலாம். மாநிலங்களுக்குள் இராணுவத்தையும் அனுப்பலாம்.
மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திலும் மைய அரசு தலையிட உரிமை உள்ளது. மாநில அரசு நிர்வாகத்தில் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த உயர் அதிகாரிகள் யாவரும் மைய அரசிற்குக் கட்டுப்பட்டவர்களேயொழிய மாநில அரசிற்குக் கட்டுப்பட்டவர்களல்ல. நிர்வாகத்தின் அனைத் துத் துறைகளிலும் மாநில நிர்வாக மட்டத்திலிருந்து, மாவட்ட நிர்வாக மட்டம் வ ைர I AS, 1 PS, படித்த மத்திய அரசின் ஆட்களாக இருந்து கொண்டு மாநில மக்களின் நலன்களை அடகுவைக்கின்ற கைக்கூலிகளே இருக்கின்றனர். மாநில அரசிற்கு எந்தவித உரிமையும் இல்லை. அரசியல் சட்டப்படி ஏற்படுத்தப்படாமல் மைய அர சின் தன்னிச்சையாக உருவாக்கிக் கொண்ட 'திட்டக் கமிஷன்? ‘தேசிய திட்டக் கவுன்சில்? போன்ற வற்றை வைத்துக் கொண்டு மாநில மக்களின் வளர்ச்சிக் கேற்றபடி 'திட்டங்களையோ’, ‘நிதி ஏற்பாடுகளையோ’, ஏற்படுத்தாமல் அந்நிய ஏகாதிபத்தியக் கொள்ளையர்களுக் கும், இந்திய த ர கு முதலாளிய - அரைநிலப்பிரபுத்துவ கொள்ளையர்களுக்கும் ஏ ற் ற படி 'நிதிப் பொறுப்பை" வைத்துக் கொள்கிறது. தமிழ் நாட்டிற்கு மைய அரசின் உதவி கடந்த காலங்களிலிருந்து படிப்படியாகக் குறைந்து வந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் தேவையையொட்டி வழங்கப்பட்டவை அல்ல.
முதல் ஐந்தாண்ட்டுத் திட்டத்தில் ... 10 + 8 வீதம் இரண்டாவது., . . . . . . . . . . 9 * 0 , மூன்றவது.,, . . . . 7 * 4 1966-1969......, . . . . . . . . . 6 : 8 , நான்காவது ., . . . . 4 7
ஆக உள்ளதைக் காணலாம்.
நீதித்துறையைப் பொறுத்தவரையில் கூட அந்தந்த மாநில மக்களின் நீதிமன்றமே உச்ச அதிகாரம் கொண் டவை என்பது அல்ல. மாநிலங்களில் உள்ள உயர் நீதி மன் ற ம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு கீழ்க்கிளையாகவே செயல்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி களை நியமிக்கும் பொறுப்பும் மாநில அரசிற்குக் கிடையாது. மைய அரசே தீர்மானிக்கும் விதத்தில் அரசியல் சட்டம் வரையப் பெற்றுள்ளது. அண்மையில் மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகளில் 1/3 பங்கினரும், தலைமை நீதிபதியும் வெளி மாநிலத்தவராக இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப் பெற்றுள்ளது. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நீதி மன்ற உரிமைகள் கூட பறிக்கப்படும் முயற்சியே இது.

Page 20
ஒவ்வொருதேசிய இனத்திலு முள்ள தர கு முதலாளித்துவ" அரை நிலப்பிரபுத்துவ வர்க்கங் கள் தங்கள் தேசிய இன மக்கள் எழுச்சியைக் கண்டஞ்சி இந்தி தரகு முதலாளித்துவ- அரைநிலப் பிரபுத்துவ வர்க்கங்களின் மையப் படுத்தப்பட்ட அதி கா ரத் தை ஏற்றுக் கொள்வதால் அந்தந்த தேசிய இனங்களிலும் - மாநிலங்
களிலும் - அவர்களைப் பிரதிநிதித்
துவப் படுத்துகின்ற அரசியல் கட்சிகள் இந்திய அரசின் இந்த மத்தியத்துவப்பட்ட தன்மையை அப்படியே ஏற்றுக் கொண்டு - (ஏகாதிபத்தியங்களே! இந்திய ஆளும் வர்க்கங்களே! நீங்களும் சுரண்டுங்கள் நானும் சுரண்டு கின்றேன் அனைத்து உயர் வர்க் கங்களும் சுரண்டுவோம்)-ஸ்ளன. பெயருக்கு "மாநில சுயாட்சி? "மாநில மக்களின் சொந்த - சுய ஆட்சி' எ ன் ற போலிக் கூச்சல் போடுகின்றது.
இலங்கை மக்களுக்கு - தமிழ் மக்களுக்கு - இவ்வாறன புதிய சு ர ண்டல ட்சி தேவைதானு? மாநில, மத் தி ய சுரண்டலாளர் சுயாட்சி தேவைதானு?
空。
“д, тър"
அன்னநடை
தன்னடையும்
‘போராட்ட 20-02-86 ஈழமுரசு நிருபர் பெனிலொ செய்யப்பட்டதாக உளவென்று ஆத உலக அர ங் கி அடிப்படையைத் செய்ததாகக் குறி
அதே பத்தி போராளிகளின் றே டுள்ளது
இதை ஒட் மானம் கடைப்பிடி ருல் உளவுக்காரிே 11 மார்க்ஸிச மன செய்பவர் என்ற ஒரு நாட்டின் புர செயல்பட முடியா சர்வதேச பாட்டா ஏன் இதை உணர நிலப் பிரபுத்துவத் வரும் பாரத அர பாரதத்தைச் சுற் உழைக்கும் மக்கன் அரசுகளுக்கு அவர் தனமில்லையா? இ IV வில் லீசின் டே மத் தி யி ல் இ V இது மார்க்ஸிக் திற்கு இல்லை என் எனவே உ6 படை பகிரங்கப்ப பாதைகளை கொச் வெளிப்படுத்தப்படு அரங்கில் வெளிய
5ty,' ' தான் மிச்சம்.
நாம் அரசாங்கங்களுக்கு அறிவித்துத் தீரே எதிராகத் திரும்பிவிடப்பட்டுள்ள ஓர் ஆயுதமேந்தி லாம் எங்களுக்குச் சாத்தியம் எ ன் று தெரிகிறே
உச்களுக்கு எதிராக செயல்படுவோம். அவசியம்
படுவோம்.
l-fru sib tip r i ii iiir

நடக்கப் போனுல்
இழக்காதோ?
வரலாற்றில் இரண்டாவது மன்னிப்பு' என்ற போர்வையில்
பத்திரிகை இதய ஒலி பகுதியில் பிரிட்டிஸ் பத்திரிகை ப் வில்லிஸ் என்ற பெண்மணி EROS இயக்கத்தால் கைது வும், அவரிடம் இருந்த தாஸ்தா வேசுக்கள் அவரை ஓர் ா ர ம் காட்டியிருந்தும் தமது போராட்டப் பாதையை ம் கு வெளிப்படுத்துவதற்காகவும், தமது மனிதாபிமான தெரியப்படுத்துவதற்காகவும் அவர்கள் வில்லிசை விடுதலை
ரிகையில் 'பாரத உதவியுடன் மார்க்ஸிச அரசமைப்பது ாக்கம்' என வில்லீஸ் கூறிய பேட்டி ஒன்றும் போடப்பட்
பிட்டுப் பார்க்கும் போது 1 ஆரம்பத்திலேயே மனிதாபி க்கப்பட்டிருந்தால் கடத்தியிருக்கத் தேவையில்லை; ஏனென் யெனில் தேசத்தைக் காட்டிக் கொடுக்காதவள் தானே? ரிதாபிமானக் கொள்கை உண்டென்ருல் உளவு வேலை ஆதாரங்கள் கிடைத்திருந்தும் பிரிட்டனின், அல்லது எந்த ட்சிகர சேர்க்கைகளுக்கும் விரோதமாக இனி அ வ ரா ல் து என்பதற்கு எ ன் ன உத்தரவாதம்? மனிதாபிமானம் 'ளிகளுக்கு மட்டும் துரோகமாக செயல்படப் போகிறதே? வில்லே?. 11 அவரது பேட்டியின் சாரம் தரகு, - அரை தையும், அந்நிய சுரண்டல் கும்பல்களையும் கட்டிக் காத்து "சை முற்போக்கானது என நியாயப்படுத்துவது என்பது; ரியுள்ள தென்கிழக்காசிய நாட்டு மக்களையும், ஏன்? உலக ாயும் கூட மாயை வலையில் போட்டு இந்தியா போன்ற களை அடிமைப்படுத்த நினைப்பது அரசியல் வங்குரோத்துத் து உலக அரங்கில் முதலிடம் வகித்து பிரதிபலிக்காதோ? பட்டி சிங்கள மக்களையும் கிலி கொள்ளச் செய்து அவர்கள் ன வெறி வள ர் க் க ப் ப - உத வும் அ ல் ல வ T? த்தின் தேசிய, சர்வதேசிய கோட்பாடே EROS இயக்கத் ாறும் உறுதி செய்துவிடக் கூடியதாக இருக்கிறதில்லயா?
பக அரங்கில் EROS இன் உடைய மனிதாபிமான அடிப் டுத்தப்படுகிறதோ ! இல்லையோ! ஆனல் மார்க்ஸிசத்தின் சைப்படுத்தும் பாதைகள் கண்டிப்பாக ப கி ரங் க ம 1ா க ம்ெ. இதைவி. எத்தகைய போராட்டப்பாதை சர்வதேச tas Goués, Gib?
- அன்னநடை நடக்கப்போய் தன்னடையும் இழந்தது'
வண்டியதாவது; நீங்கள் தொழிலாளி வர்க்கத்துக்கு சக்தி என்பதை நாங்கள் அறிவோம். எங்கெல்
A. தா அங்கெல்லாம் சமாதான பூர்வமான வழி யி ல்
ரற்படும் போதெல்லாம் ஆயுதங்கள் எடுத்துச் செயல்
கீழைக்காற்று 19

Page 21
தமிழீழம்' சம்பந்தமான த
இலங்கை வரலாற்றில் மன்னராட்சிக் காலங்களில் பிரபுத்துவ வர்க்கங்களின் ஆதிக்கப் போட்டியில் இனங் களுக்கிடையில் ஓரளவு கசப்புத்தன்மை ஏற்பட்டிருந்தா லும் அது முக்கிய பிரச்சனையாக வளரவில்லை. ஆனல் ஆங்கிலேயர் தமது இறுதிக்கால ஆட்சியின் போது தமிழின மக்களை சிங்களப் பெரும்பான்மை மக்களுடன் பல வழிகளிலும் முரண்பட வைத்து தமக்குச் சார்பான சிங்கள தரகு - அரைநிலப்பிரபுத்துவ வர்க்கக் கைக்கூவி களிடம் ஆட்சியமைப்பை விட்டுச் சென்றனர். அக்காலம் தொட்டு இன்று வரை அந் நிய ஏகபோக நாடுகளும், இலங்கை ஆளும் அரசும் அதன் வர்க்கங்களும் தி ட் ட மிட்டு தமது தேசிய ரீதியிலான சுரண்டலாதிக்கத்தை வெளிப்படையாகப் பரந்துபட்ட உ ைழ க்கும் மக்கள் தெரிந்து கொள்ளாத முறையில், முக்கியமாக சிங்க ள உழைக்கும் மக்கள் தெரிந்து கொண்டு புரட்சியை முன் னெடுக்காத முறையில், மறைமுகமாக மேற்கொள்வதற்கு இன ஒதுக்கல்களையும், இன அடக்கு முறைகளையும் சகல துறைகளிலும் திடமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த அரசியல் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு குட்டி முதலாளித்துவ தமிழ்த் தலைமைகள் அரசுக்குத் தகவ மைந்த முறையில் தமிழ் மக்களிலும் சட்டசபைப் பிரதி நிதித்துவம் வேண்டும் என்ற கோசங்களை அன்று முன் வைத்து மாவட்டசபை, அபிவிருத்திச்சபை போன் ற ஆளும் வர்க்கத்திற்குச் சேவகம் செய்யும் அதிகாரப் பரவலாக்கல்களையும் மேற்கொண்டு இன்றைய கால இன ஒதுக்கல் அரசியல் தீவிர முரண்பாடுகளுக்கேற்ப தமிழீழம் என்ற கோசத்தையும் வைத்து ஆட்சியில் தமது வர்க்க நிலையையே பாதுகாத்தனர். இத்தகைய தமிழ் மேல்த் தட்டு வர்க்கத் தலைமைகளின் அடிவருடிப் போக்குக்களா லேயே 1915-ல் இருந்து இலங்கையின் இனங்கள் மேலும் கசப்புணர்வுகளுடன் பிரிந்தும், 'உழைக்கும் ம க்க ளின் ஐக்கியமும் சீர்குலைக்கப்பட்டும், இன்றும் முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இந்தத் தமிழ்ப் பிரதிநிதிசளை அந்நிய எஜமானர்களுக்குச் சார்பான தேசிய அரச யந்தி ரங்கள் தமது ஆளும் அரசியலில் பயன்படுத்தியே இன்று வரை, தேசிய சுரண்டலை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்சது.
எனவே இன்று இந்தத் தமிழ் மக்களின் தலைவர்கள் முன்வைத்த 'தமிழீழம்" என்ற வாய்ப்பாடு சரியானதா? இது எத்தன்மையைக் கொண்டது? ஏன் இவர்களால் முன்வைக்கப்பட்டது? அதன் உண்மையான சாராம்சம் தான் என்ன? இதை உண்மையான சமுதாய விடுதலையை எதிர்நோக்கும் புரட்சிகர சக்திகளும் மனட்பாடம் செய்ய லாமா? அப்படிச் செய்வதால் ஏதாவது புதிய முரண் பாடுகள் நுளைந்து கொள்ளுமா? போன்ற சத்துவார்த்த கேள்விகளை எழுப்பாமலும் இன்றைய அரசியல் ஆதிக்க விடுதலைக்கு முன்நிற்கின்ற முரண்பாடுகளைத் தொகுத்தும் பகுத்தும் ஆராய்வு செய்யாமலும் புரட்சியை மேற்கொள்
கீழைக்காற்று 20

வருண போக்குகள்
ബ
வதாகக் கூறும் விடுதலை இயக்கங்களும், தோழர்களும் தாமும் 'தமிழீழம்' அடைவோம் என்று 'ஒன்றில் இரண்டு, நாலு" என மனப்பாடம் செய்து, மக்களையும் இட்டுச் செல்வது மிகவும் த வருனது. முரண்பாடுகளுள் அடிப்படையானது எது? துணையானது எது? அனைத்தும் தழுவியது எது? முதன்மையானது எது? என்பதில் சரி யான வரையறை இல்லாமல் அரசியல் அதி கா ரப் போராட்டங்கள் அமைந்தால் அதில் மக்க ளின் நிலை "மண்கு திரைசளை நம் பி ஆற்றில் இறங்கியது போல் தான்* இருக்கும்.
பாராளுமன்ற ஆட்சியில் இடம் பெற்ற தமிழ் த் தலைமைகள் உச்சரித்த 'தமிழீழம்' தமிழ் மக்கள் மத்தி யில் சிங்கள மக்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்ட வும், சிங்கள மக்களைத் தமிழீழம் என்ருல் தென்னிந்தியத் தமிழ் மக்சளுடன் சேர்ந்து தம்மை அழிக்கும் த மிழ் பிரதேசப் பிரிவினை எனவும் ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்து இன வெறியைத் தூண்டவும், பரந்து பட்ட உழைக்கும் மக்களின் ஐக்கியத்துக்குக் குந்தகம் விளைவித்து சர்வதேச சோசலிச விடுதலைக்கும், இலங்கையில் அதன் மு த ல் கட்டமான குறைந்த பட்சத்திட்ட புதிய ஜன நாயக விடுதலைக்கும், துரோகம் த ரும் விதத்திலுமே அமைந்தது. இவர்களது பகல் கனவான பாராளுமன்றத் தில் தாம் குந்தினுல் தமிழீழம் வரும் என்ற வாய்ச் சவடால்கள் பலிக்காது போக இன்று இந்தியத் தலையீட் டின் மூலம், பேச்சுவார்த்தையின் மூலம் கிடைத்து விடும் என்கின்றனர். ஒட்டு மொத்தத்தில் அடக்கப்படும் இனத் தின் விடுதலையிலும், அதன் உருவமான தேச விடுதலை யிலும் அகிம்சை வழியோ, அடி வருடித் தந்திர முறை களோ மேற்கொள்ளப்படுமானல் இவர் கள் சுறும் "தமிழீழம்" மலேசியா, போர்ணியோ, பாகிஸ்தான் போன்ற நாடுசளின் நவீன சுரண்டல் கும் பல்களின் தனிநாட்டுப் பிரிவினைபோல் குட்டி முதலாளித்துவ ஆளுங் கும்பல் தமிழீழத் தனிநாடாகத்தான் பிரியும். அன்றியும் மீண்டும் ஒரு நவீன மேலாதிக்கக் கொள்ளையர் விரின் அடிவருடும் தமிழினப் பிரிவினையாக அமைந்து புரட்சி கரச் சக்திகளை என்றும் நசுக்கவே முன்னிற்கும் ஆட்சி அதிகாரத்தையும் தான் காணமுடியும் - கிழக்கு வங்கம் போல் - அதுமட்டுமல்ல இனங்களின், உழைக்கும் மக்க ளின் விடுதலைக்கான விஞ்ஞான சித்தாந்த அடிப்படை சளான மார்ச்ஸிஸ், லெனினிஸ், மாவோயிச சர்வதேசக் கோட்பாடுகளுக்கும், பொதுவுடமைக்கும் துரோகத் தன மானதும் கூட. எனவே இத் த  ைக ய போக்குகளைக் கொண்ட இந்திய, இலங்கைக் கட்சிகள் அனைத்தும் தமிழினத்திற்கும், பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் எதிரிகளேயாவர். எமக்கு எதிரான (முரண்பாடுகளைத் தீர் தென்பது; உண்மையான விஞ்ஞானபூர்வ, புரட்சிகர தத்துவங்களையும், நடைமுறைகளையும் கடைப் பிடித் து அவற்றைத் செளிவுபடுத்தி புதிய ஜனநாயக மக்கள் யுத்தப் பாதையின் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே அமைய, வேண்டும்.

Page 22
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த புரட்சிகர கட்சிகள் எனக் கருதப்பட்டு வரும் இயக்கங்களும் *தமிழீழம்”, “சோசலிச தமிழீழம்” என நவீன யுத்தி களில் பிரச்சாரம் செய்து மக்களையும், தோழர்களையும் ஒ ர ள வு ஏற்றுக்கொள்ள வைத்து நா ஃள தமிழிழம் கிடைத்து தமிழீழக் கொடி பறக்கும் என புரட் சி க.ர. வசனங்களில் கைப்புண்ணுக்குக் கண்ணுடி காட்டுகின்ற னர். உண்மையான சோசலிச தனி நா டு எ ன் ருல் என்ன? இன்றைய எதார்த்த குழல் என்ன? தேசிய இனத்தின் பூகோள அரசியல் சூழ்நிலைகள் எவை? அதற்கு முன் தேவையான யுத்தப்பாதை எது? என்பது போன்ற கேள்விகளுக்கு மக்களும், தோழர்களும் விடைகாணுவார் களானுல் எமது வரலாற்றுப் பின்னணிக்கான விடுதலை உணர்வு எவ்வாறன தத்துவங்களையும், நடைமுறைகளை யும் மேற்கொள்ள வேண்டும் என்பதனைத் தெரி ந் து செயல்படுவார்கள்.
ஒர் நாடு பல தேசங்களாகப் பிரியலாம், ஒர் அடக் கப்படும் தேசிய இனம் தனிநாட்டு வி டு த லை  ைய யும் அடையலாம் என சமூக, நடைமுறை விஞ்ஞானிகள் கூறியிருக்கிறர்கள். இவர்களுடைய கூற்று; ஒவ்வொரு நாடுகளதும் ச கல சூழ்நிலைகளையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டியே வரையப்பட்டது. இதை வரட்டுத் தத்துவமாக மேற்கொள்ளப்படுவது தவறன ஒன்று.
மார்க்ஸ் தனது காலப்பகுதியில் ஜாரிச ரஷ்சியாவில் பெரும்பான்மை மாருளிய இனத்துள் வந்த ஜார் தனது ஆட்சியின் போது போலந்து இனமக்களை அடக்கி ஒடுக்கி யதை வன்மையாகக் கண்டித்து அந்த இன மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்லலாம் என்பதையும் அன்றைய ச கல சூழ்நிலைகளையும் ஆராய்ந்து கூறினுர், அ  ைத லெனின் தனது காலப்பகுதியில் போலந்து தனிநாடாகப் பிரியத்தேவையில்லை என்றர். ஏ னெ னரில் லெ னின் ரஷ்சியப் பெரும்பான்மை மாருளிய இனத்தைச் சேர்ந் தவர்மட்டுமல்ல அந்த மக்கள் மத்தியிலேயே பலம் வாய்ந்த புரட்சிகரக் கட்சி (போல்சுவிக்கட்சி) யைக் கட்டி போலந்து இன மக்கள் ஜார் மன்னனுலும், அன்றைய முதலாளித் துவ வாதிகளாலும் சுரண்டப்படும், அடக் கப் படும் அனைத் து இனங்களின் மக்களையும் விடுதலை அடைய வேண்டி மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்து அனைத்து சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமை களையும் அங்கீகரித்து தேச விடுதலையை வழிநடத்திச் சென்றதாலும் போலந்து தனிநாடாகப் பிரிவது தேவை யில்லை என்றர். மார்க்சுடைய காலத்தில் போல ந் து மக்கள் தேசிய இனம் என அழைக்கக் கூடியதாகவும், போராட்டத்திற்கான தனிநாட்டுத் தளப்பிரதேச பூகோள நிலமையும், சாதகமான புரட்சிகர கட்சியும், அமைக்கப் பட்டிருந்தது. அன்றியும் ரஷ்சிய மாருஷ்ய என பெரும் பான்மை மக்கள் மத்தியில் அன்று பலம் வாய்ந்த எந்த புரட்சி க ர கட்சியும் வளர்ந்தெடுக்கப்படவில்லை, சிறு பான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீ கரிக்கவுமில்லை, காலனி, மேலாதிக்கமும் இருக்கவில்லை. எனவேதான் மார்க்ஸ் போலந்து பிரிவதை ஆதரித்தார்.

எமது தமிழின விடுதலையை, தேசிய இனம் என்ற கோட்பாட்டடிப்படையில் முதன்மைப்படுத்தி பூகோ ள, அரசியல் சூழ்நிலைகளை, புரட்சிகர சமுதாய விஞ்ஞான அடிப்படையிலும் ஆராய்தல் வேண்டும். இதை ஆராய் வதில் நடைமுறையும் சேர்த்துக் கொண்டால் மட்டுமே பூரண தெளிவை அடையமுடியும். இதன் அடிப்படை களில் நோக்குவோம்.
தேசிய இனம் என்றல்; ஒர் மக்கள் பிரிவு ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், நிலையான பொருளாதாரப் பின்னணி, தொடர்ச்சியான வாழ்க்கைப் பிர தே சம் எ ன் ற சாராம்சங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்தச் சாராம்சங்களில் பொருளாதாரப் பின்னணியில் விவசாயத்திலும், கைத்தொழில் மூலவளத்திலும் உறுதி யற்றநிலையே, இது உறுதியாக்கப்படல் வேண்டும். வாழ்க் கைப் பிரதேசத்தில் பொருளா தா ர அடித்தளத்தின் தேவைகளுக்கிணங்க தமிழினம் பிரிந்தே இருக்கின்றது. இவ்வாறிருக்க தமிழினம் தேசிய இனம் எ ன் று கோட் பாடுகளே அற்ற முறையில் இன்று அங்கீகரித்து போராட் டத்தை முன்னெடுப்பது தவறனது. கொரில்லா யுத் த பாணிகளை மேற்கொள்வதற்கான தளப்பிரதேச அமைப் பும் பூகோள ரீதியில் சாதகம் குறைந்தநிலை அதுமட்டு மல்லாமல் இன்று சர்வதேச அரங்கில் ஒரு நாடு சோச லிச தனிநாடாகப் பிரிவதை சோசலிச தி ரி புவா த ரஷ்சியா போன்ற பிற்போக்குக் கும்பல்கள் ஒருபுறமும், அமெரிக்கா போன்ற ஏகபோக பிற்போக்குகள் மறுபுற மும் எதிர்த்து முறியடிப்பதாகவும், நவகாலனித்துவப் பார்வையை அந்நாட்டின் மீது செலுத்துவதாகவும் உள் ளது. இவ்வாறு சகல சூழ்நிலைகளும் எமக்கு முரண்பட்ட நிலையில் இருக்கும் போது எமது நாட்டில் மட்டும் எவ். வாறு சோசலிச தமிழீழம் வருவது? சோசலிசப் பொரு ளாதார பக்கபலத்திற்கு உதவும் சோசலிச முகாம்கள் இல்லாது எ வ் வா று சோசலிச தமிழீழம் நிலைப்பது? அன்றியும் நேரடி சோசலிசப் புரட்சிக்கான முரண்பாடு களோ, எதிர் சக்திகளோ, ஐக்கியம் கட்டக்கூடிய சக்தி களோ அற்றநிலை மாறக சோசலிசப் புரட்சியின் முதற் கட்டமான புதிய ஜனநாயகப் புரட்சிக்கான முரண்பாடு களும், எதிர் சக்திகளும், ஐக்கியம் கட்டக் கூடிய சக்தி களுமே இன்று தமிழ் மக்கள் மத் தி யி ல் மட்டுமல்ல கீழை நாடுகளின் முன்னிற்கும் புரட்சி வடிவமுமாகும். இவ்வாறிருக்க நேரடி சோசலிச தமிழீழம் வரும் என்றும் சில புரட்சிகர இயக்கங்கள் கூறி வருவதும் வருந்தத் தக்கதே. புரட்சிகர சர்வதேசக் கோட்பாட்டிற்கு இளைக் கப்படும் துரோகத்தனமே.
அந்நிய, தேசிய ஆளும் பிற்போக்குக் கும்பல்களுடன் அர சி ய ல் தந்திரோபாயம் எனக்கூறி பேச்சுவார்த்தை போன்ற சரணடைவுப் பாதையைக் கடைப் பி டி த் து அடிபணிந்தோ, அல்லது அவர்களுக்கு வழிவிட்டோ ஆயுதவழியில் செயல்படுவது தமிழ் மக்களுக்கு உண்மை யான சோசலிச தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடாது. அப்படி ஏற்படுத்தப்பட்டாலும் கூட அது அந்நிய அடிவரு டும் திரிபுவாத சோசலிச தமிழீழமாகவே அமைந்து இன்று கினரடா, கியூபா, கம்பூச்சியா மக்க ளு க் கு நடக்கும் நிலைதான் எ மது மக்களுக்கும் என்பதனைத்
கீழைக்காற்று 2量。

Page 23
தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து இலங்கையின் இனங்கள் மத்தியில் இனவெறி, வகுப்புவாதம் ஆகிய வற்றைத் தூண்டும் செயல்களை மேற்கொண்டும், புரட்சி கர வர்க்கங்களிடம் ஐக்கியத்தைத் தெளிவுபடுத்தாமலும், தோழர்களுக்குள் குழு நிலைவாதத்தால் முரண்படவைத் தும் சோசலிச தமிழீழம் பெறலாம் என்பது புரட்சிகர விஞ்ஞான தத்துவங்களான மார்க்ஸிஸம், லெனினிஸம், மாவோயிஸம் ஆகியவற்றின் அடிப்படைச் சாராம்சத்திற் கும், கோட்பாடுகளுக்கும் எதிரான பகடை விளையாட்டே A lif(5b.
எனவே இன்றைய புரட்சிகர சக்திகள் உண்மையா கத் தமிழினம் விடுதலை அடைய வேண்டுமானுல் மக்கள் அணியினரை ஐக்கியப்படுத்தாது, தோழர்களைப் புரிந் துணரவைத்து உண ர் வு பூர்வமாக செயல்படுத்தாது அந்நிய இரத்தவெறி பிடித்தவர்களுக்கு உழவுவேலை பார்த் துக் கொண்டு, தம்மைத் தாராளவாதப்பாங்கில் அனைவரை யும் விசுவாசிக்கவைத்து, கட்சியையும் குமுநிலைவாதத்தில் செயல்பட வைக்கும் தலைமைகளை இனங்கண்டு மக்க ள் மத்தியில் இருந்து தூக்கி எறிந்து, இன்றைய முதன்மை முரண்பாட்டைத் தீர்ப்பதற்கும், சர்வதேச ரீதியில் ஆளுங் கும் பல்க ளு க்கு நெருக்கடிகளைத் தோற்றுவித்தும், அனைத்து திரிபுவாதிகளையும்; பிற்போக்கு வாதிகளையும் எதிர்த்துப் போரிடுவதும், அதற்காக மக்கள் அணியின ருக்கு அரசியல் தெளிவையும் ஊட்டி, புரட்சிகர வர்க்க ஐக்கியத்தையும் ஏற்படுத்தப்படுவதையே முன் தே ைவ யாகக் கொள்ளவேண்டும். இதை வெற்றிகரமாக மேற்
- "மக்கள் யுத்தம்’ =
“ஆயுதப் போராட்டம்” பற்றி தெளிவு இவ்வேளையில்; மக்கள் அவற்றை இனங்கா ஒவ்வொரு பொது மனிதனும் முரண்பாடுக மையை எதிர்க்க, பல நாடுகளின் புரட்ச நாட்டு சூழ்நிலையின் சரியான மக்கள் யுத் எமது விழிப்புணர்வின் ஒரு பகுதிக்கு மட் றனுபவத்தின் பகுதிக் கட்டுரையாக
பிரசவித்திருக்கிறது ம *மக்கள்
- S. 5 J
- "முழுமையான விடுதலை என்பது; சுரண்டலுக்கு உள்ளாகாமல், ஒன்றின் ஆதி திற்கு ஆளாகாமல் அதாவது; சுயாதீனத்து சுரண்டல் நீத்த, சக ல ஒடுக்கு முறையிலி குறிக்கிறது." -
கீழைக்காற்று 22

கொள்ளவே சிங்கள மக்கள் என்ற அணியினர் மத்தியில் பலம் வாய்ந்த புரட்சிகரசக்திகளது கட்சி ஒன்று உருவாக உதவுவதும், அனைத்து இனங்களின் மத்தியிலும், அதா வது புரட்சி க ர வர்க்கங்கள் மத்தியிலும் நட்பையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதும் தமிழ் முற்போக்கு சக்திகளது கடமையாகிறது. (அதுவரை நாம் பேசாமல் இருப்பதென்பதோ, கலந்து கரைவதோ என்பதல்ல.) இதற்காகவே தா ன் அந்நிய, தேசிய ஆளும் அரசயந் திரத்தின் அடித்தளமான பொருளாதாரத்திலும், மே ல் கட்டுமானங்களிலும் எமது குறியை வைத்து, புதிய ஜன நாயக மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுக்கும் சிந்த னைத் தலைமையான பாட்டாளி வர்க்க சிந்தனைத் தலைமை யில் அணிதிரண்டு தேசத்தின் அனைத் து உழைக்கும் மக்களின் விடுதலைக்காக விஞ்ஞானபூர்வ தத்துவ நடை முறைகளையும் இறுதிவரை கடைப்பிடித்து அதாவது இனவிடுதலையை உள்ளடக்கும் புதிய ஜனநாயகப் புரட் சியை முன்னெடுத்து, சர்வதேச அரங்கிலும் சோசலிசப் புரட்சிக்கான முன் தேவைகளைப் பூர் த் தி செய்வதுமே இ ன்  ைற ய யதார்த்தம். இத்தகைய பாட்டாளி வர்க்க அரசியல், பொருளாதார, கலாச் சா ர, சர்வாதிகாரப் போராட்டத்தின் மூலமே தான் தமிழினம் உண்மையான விடுதலையைப் பெற முடியும். இதற்கு மாறன கோசங் கள் யாவும் மாயைகளே என்பதனை உண்மையான ஜன நாய சக்திகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்த விசையில் தொடரும். . .
ஊக்குவிப்பு - 3
பற்ற சில செயல்பாடுகள் இருந்து வரும் ண, போராட்டத்தில் இணைந்து கொள்ளும் ஒருள் முதன்மைப்பட்டிருக்கும் எதிர்த் தன் சித் தொகுப்புக்களையும் அறிந்து எமது தத்தை முன்னெடுக்க, செழுமைப்படுத்த டும் உதவ சீன, வியட்நாம் புரட்சி வரலாற்
யுத்தம்” ா பாசறை வெளியீடு-3
τιμ5αδι 6ότ -
ரு சுரண்டலில் இருந்து விடுபட்டு மற்றெரு க்கத்தில் இருந்து மற்றென்றின் ஆதிக்கத் பத்தையும், இறைமையையும் இழ க் கா த, நந்தும் முற் ற க விடுபட்ட நிலைமையை

Page 24
கவிதை அரங்கு நீங்களும் நாங்களும் - முருகு இரத்தினம் -
நீங்களும் நாங்களும் மனிதர்களே! உங்கள் திறமையால், எங்களை மயக்கி, உங்களை வழிப்படுத்தி, வாழ்வு கண்டீர்கள். வியர்வை சிந்தாமல், வியாபாரம் செய்யும் அரசியல் விபச்சாரிகளே! மாபெரும் கூட்டம் கூட்டிக் கலைபட்ட போது, ஒடி விழுந்து, to முழங்காலகள உடைநததால வடிந்த குருதிகண்டு, நீங்கள் உயர்த்தப்பட்டீர்கள் தியாகிகள் வரிசை"யில். ஆணுல் நாங்களோ! நாளும் வதைபட்டு, குருதி சிந்தி வருந்தி, சறைப் பறவைகளாய், சித்திரவதைப் பட்டு, உருகி உருகி நலிகிறேம். எங்கள் உடல்களில் முதலாளித்துவத்தின் நச்சு மருந்துகள் ஏற்றப்படுகின்றன. எங்கள் புரட்சி வரலாறுகள் எமக்குப் பெயரிடும் என்றே? ஒருநாள்,
பொய்த் துப்பாக்கிகள் வெடியாமல் கிடக்கும். எங்கள் துப்பாக்கிகள் வேட்டுகள் தீர்க்கும் சன்னங்கள் உங்கள் எண்ணங்களை நடனமாடிச் சுவைக்கும். விலங்குகள் அறுந்து விடுதலை பிறக்கும். அந்நாளில், எமது கரங்கள் உயர்ந்து நின்று இரத்தத்தால் வரலாறுகள் எழுதும்; உயிர்கொடுத்தோர் கல்லறைகளால் எமது கீதம் பாடும்; அப்பொழுது உங்களது சாம்பல் மேடுகளில் சுடர்விடும் நற்சமுதாய விளக்கு எங்களுக்கு ஒளிதரும்.
养

女
类 மகா சக்தி வாய்ந்த ஒரு தெய்வீக புருஷரின் அருள் வாக்கிற்கிணங்க எமது நாட்டிலும், உல கெங்கிலும் சாந்தியும், சமாதானமும், ஒற்றுமையும், சுபீட்சமும் நிலவிட இறையருளை யாசித்து அஸ்வ மேதயாகம் நிகழ்கிறது. யாக இறுதியில் வெள்ளைப் பெண்குதிரை ஆலயத்திற்கு தானமாக வழங்கப் படும்.
- அமைச்சர் இராசதுரை அறிக்கை.
கிழக்கு மக்கள் பேராலும், இந்து மதத்தின் பேரா லும் கொள்ளையிட்ட பணம் இருக்கத்தானே வேண்டும். ஆளும் கும்பலைக் கட்டிக்காக்க “யாக அபினை" கட்டாயம் காட்டத்தானே வேண்டும். எமது நாட்டின் சுபீட்சத்தையே கெடுத்து குட்டிச்சுவராக்கும் இத்தகைய காவடிகளுக்கு இவ்வாறன வழிகள் இல் லாவிட்டால் கொள்ளைக்கும், சுக போக வாழ்விற்கும் கதியேது?, சிவப்புரத்தம் சிந்துவது ஏன் என்று இந்த மதவெறியனுக்கு எப்படித் தெரியும்?
大大大
类 முப்படைத் தளபதிகளுடன் ராஜிவ் வாரமொரு முறை சந்திப்பு- பிரதமரை அடிக்கடி சந்திப்பதால் பாதுகாப்பு விவகாரங்களில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடிவதனுல் படைத்தளபதிகள் சந்தோசமடைந் துள்ளனர்.
- இந்து அரசியல் விமர்சகர் திரு. ஜி. கே. ரெட்டி அறிக்கை.
- தர்மபுரி, பஞ்சாப், வங்கம் இன்னும் பல பகுதி களைப் பாதுகாப்பதாகக் கூறி கொலே, கொள்ளை, கற் பழிப்பு செய்து ருசிகண்ட நரவேட்டையர்களுக்கு மீண் டும் அதற்கொரு சந்தர்ப்பம் வந்தால் 3-53g5 TJÜLILIT மல் தற்கொலேயா செய்வார்கள். அன்னைக்கொரு பண்டாரி, குட்டிக்கொரு ரெட்டி, இடைககம் புஷ்வா ணங்களை விட்டால்தானே பதவிகள் நிச்சயம்.
Mk
கீழைக்காற்று 23

Page 25
விடுதலை என்ற பெயரில் விபச்சாரம் ஆரம்பத்தில் இருந்து பல்வேறுபட்ட வேலை ஒரு மாற்றத்தை (தலைமையில், தத்துவத்தில் கட்சியின் தவறுகளைத்திருத்தி சரியான புரட என செயல்பட்டுவிட்டு அது முடியாமல் பே யில் ஒதுங்க ஆரம்பித்தனர். இவ்வாறு ஒது வர்கள் 20,000 ரூபாவும், உள்ளூர் பயிற்சி டெ கட்டி யாக வேண்டும் என தற்போதுள்ள தலைமையின் எழுத்துவடிவிலில்லாத, அtைSL மக்களை ஏமாளிகள் ஆக்கியது போல் தோழர்
கோரிக்கை வடிவில்.
‘எச்சரிக்ை
இதில் என்ன வேடிக்கைகள் என்றல் லைக்காக தம்மை அர்பணித்துக் கொண்ட பா மில்லை, விடுதலையில்லை. 'பாவம் பாட்டாளித் யாதாம் அதோடு தோழர்கள் ஒதுங்கவும் கூட கடாக்களும், கோயில் மாடுகளும் தானே தே பெற்றவர்கள் என்ருல் 25 000 ரூபா கோரப் மதமானுல் சிலவேளை வட்டியும் கூட குட்டியு தற்கும் என்ன உத்தரவாதம். IV அணுகுமுை தையும் இத்தகையது போன்ற பல்வேறு புதி பரம ரகசியத்தையும் கூறினல் எந்த மனிதன் பதனையும் சிந்திக்க வேண்டும். :
இந்த அமைப்புச் சட்டத்திற்கு உட்பட கப்படுவதும் அதன் மூல ம் புது உறுப்பின தோழர்களுக்கும் பிரிவதற்கும் பேசுவதற்கும் குறியாக்கப்பட்டுள்ளது. Yn.
இத்தகைய கொள்கையும் நடைமுறைய வேண்டும்’, ‘கடலை விற்றவள் பிள்ளைகள் கட வப் பிதற்றலையும், இதன் மூலம் இடதுசாரி சிவ வாதத் தலைமையையும் தான் குறித்துக் காட்டு
“மக்கள் இராணுவம் என்பது; கூலிப்பட்ட நிறைவேற்றுவதற்கான சுயவிருப்பத்தின் அடிப் கத் தயாராக உள்ள நபர்களைக் கொண்டு உருவ டாளத்தில் இல்லாத ஜனநாயகம் மக்கள் இராணு
கீழைக்காற்று 24

செய்யும் இயக்கமொன்றில் (?); கட்சியின் த்திட்டங்களை மேற்கொண்டு தற்போது ஏதோ , நடைமுறையில்) இயக்கத்தில் கண்டவுடன் சிகரப்பாதைக்கு அதை ஒட்டிச் செல்லலாம் னதும் மாறுபட்ட சிந்தனைகளின் அடிப்படை ங்கும் தோழர்களில் வெளியூர் பயிற்சி பெற்ற ற்றவர்கள் 5,000 ரூபாவும் அந்த இயக்கத்திற்கு ஆராயப்படாத, விவாதிக்கக் கிலி கொள்ளும் புச் சட்டம் கோரிக்கை விட்டுள்ளது. தமிழ் களையும் கோமாளிகள் என எண்ணுகிறீர்களா?
99
“விபச்சாரம்’
உண்மையில் உணர்வு பூர்வமாகவே விடுத ட்டாளி வர்க்கத் தோழர்களுக்கு இதனுல் விடிவு தோழன்” 11 தவறுகள் திருத்தப்படவும் முடி -ாதாம் ஏனெனில் இன்று வேள்விக்கு வளர்ந்த ாழர்கள். II இரண்டு இடத்திலும் பயிற்சி படாது என்பதற்கும் அது கட்டப்பட காலதா ம் அந்த அமைப்புச் சட்டம் கேட்காது என்ப றை செய்யும் போதே இந்த அமைப்புச் சட்டத் |ய புதிய அமைப்புச் சட்டங்கள் ஆக்கப்படும்
உங்கள் இயக்கத்தில் அணுகப்படுவான் என்
மறுப்பவர்கள் நிலை சித்திரவதைக்கு உள்ளாக் ர்களாகும் தோழர்களுக்கும், ஒதுங்கியிருக்கும் கட்சியின் சுதந்திரம்” என்பதும் கேள்வி க்
ம் - “வேசி மகள் வேசியாகத்தான் இரு க் க லை விற்றுத்தான் ஆகவேண்டும்? என்ற தத்து பதிகாரம் பேசுபவர்களின் அப்பட்டமான பிறள்வு கிறது.
ளமல்ல, அது புரட்சியின் உயர்ந்த இலட்சியத்தை டையில் ஒன்று பட்ட தமது உயிரை அர்ப்பணிக் ன ஆயுதம் தாங்கிய குழு. எனவே கூலிப்பட் வத்தில் இருக்கும். – LDT (36)IT.

Page 26
பாட்டாளி வர்க்கத்தின்
அறிவுஜீவிக
உழைப்புப் பிரிவினையின் தொடக்ககாலத்தில் இருந்து ஒவ்வொரு சமுதாயத்தின் வாழ்க்கையின் அறிவுநிலையை ஆளும் வர்க்கத்தின் தத்துவங்களின் செல்வாக்கே ஆட்சி புரிந்தது. இன்றைய சமுதாய அறிவு நிலையும் அவ்வாறே. எந்தவர்க்கம் அரசியல், பொருளாதார, கலாச்சார சாத னங்களை ஆட்சிபுரிகின்றதோ அதற்கு அடிமைப்படுத்தப் பட்டிருக்கும் வர்க்கம் சகல துறைக்ளிலும் கட்டுப்பட்டுத் தான் இருக்கும். அறிவியலைப் பரப்பும் கல்வி, தொடர்புச் சாதனங்கள் அனைத்தும் கூட ஆளும் வர்க்கம் சார்பான ஊதுகுழல்களாகவே இயங்கும். எனினும் புரட்சிகர நிலை தோன்றும் போது படிப்படியாக அறிவியல் படைப்பாளர் கள் தம்மை விடுவித்து புரட்சிகர வர்க்கத்தோடு தமது அறிவியல் பயன்பாட்டை ஈடுபடுத்தத் தொடங்குகிறர்கள்.
முதலாளி வர்க்கத்தின் அம்மணமான, வெக் க ங் கெட்ட ஆட்சியின் விளிம்பில் போ ரா டும் புரட்சிகர செயல்பாடு உச்சநிலையை அ டை யும் தறுவாயில் கூட வரலாற்றை இயங்கியல் தத்துவார்த்த ரீதியில் புரி ந் து கொண்ட முதலாளித்துவ தத்துவவாதிகளின் ஒரு பகுதி யினர் தம்மைப் புரட்சிகர அறிவியலுடன் இணைகின்ற னர். அன் றி யும் சுரண்டலாளர்களது பகுத்தறிவற்ற தன்மையையும், சீர்கேட்டையும், ஒழுக்கமற்ற தன்மை யையும் அனுபவவாயிலாக மக்கள்முன் அம்பலமாக்குவர்.
இன்றைய நவீன விஞ்ஞான உலகில் ஏகாதிபத்திய வாதிகளும், ஏனைய பிற்போக்கு வாதிகளும் அறிவியலைத் தமக்குச் சார்பாக பல துறைகளிலும் பல பிரிவுகளாகப் பிரித்து பயிற்சியளிக்கின்றனர். அதன் வடிவம் தனிநல இலாபத்தை நோக்காக வைத்தே தலைவிரித்தாடுவதாகும்" ஒருபுறம் பாட்டாளிவர்க்கம் பட்டிணிச்சாவில், மறுபுறம் மனி தன அழிக்கவல்ல அணுகுண்டு போன்ற நவீன ஆயுத உற்பத்தி, விண்கோள் ஆராய்வு, கேள்வியில் முரண்படும் பண்ட இறக்குமதி ஏற்றுமதி, வர்த்தகப்பயிர் உற்பத் தி, அபிவிருத்தி போன்றனவற்ருல் மூலதனத்தை முதலாளிகள் பால் சேர்க்கும் திட்டங்கள், வைத்தியம், பொறியியல், கலை போன்ற பல துறைகளும் மூலதனத்தை நாடிய விற்பனைப் பண்டங்களாசவும் மாறிய நிலை என்பன கருத்தியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமற்றதான அறிவியலாக பயன் படுத்தப்படு கின்றது.
ஆளும் வர்க்கங்களால் முடக்கப்பட்டிருந்த விஞ் ஞானபூர்வமான தத்க வவியல்-அறிவியலாளர்கள் தொழிற் பிடிப்புக்களால் தொழிலாளர்களுடன் தொடர்புற்று மூல தனத்திற்கும், உழை புக்குமான இடைவெளியைப்புரிந்து கொண்டு தம்மையும் வர்க்கப் போராட்டத்தில் இணைக் கின்றனர். அப் போது அது வெளிப்படையாகின்றது.

புரட்சிகர அரசியலுக்கு
ளின் தேவை
“புரட்சிகர அரசியல் விடுதலை மூலம்தான் அறிவியலா னது - உழைப்போடு இணையும் என்றும் அப்போதுதான் சமூகத்திற்குத் தேவையான பயன் மதிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் சக்தியாக அது மாறும் என்றும் அறிகின்ற னர்.? -- மார்க்ஸ்
அறி வார் ந் த கவிதை, ஒவியம், இசை, நடனம், இலக்கியம் என்பன ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த சமுதாய அமைப்பை வர்ணிப்பவையாகவே ஒடுக் கும் வர்க்கத்திற்கு சேவகம் செய்துமே வளர்ந்து வந்திருக் கின்றது. முதலாளித்துவ சமுதாயத்திலும் கலைஞனின் சுதந்திரம் என்பது; சந்தையின் சுதந்திரமானது. கலை, இலக்கியம் அனைத்தும் வணிகப் பண்டங்களாகின. இன் றைய முதலாளித்துவ சமுதாயத்தில் கலை கலைக்காகவே என அல்லாமல் கலைஞர்கள் சமூகத்திற்கான கலை என்ப தனையும் மறந்து அவர்களுக்கே உரிய நேர்மை உணர் வையும், அடகுவைத்து அதை விற்க"முனகின்றனர். ஒரு கலைஞன் தன் னை மக்களோடு இணைத்துக் கொள்ளும் போகம் அவர்களுக்கு ஏற்படுத்தும் ம கி ழ் ச் சி யை ப் பொறுத்துமே அவனது கலைக்கு மதிப்பு ஏற்படுகிறது.
விஞ்ஞா ன பூர்வமான அறிவியல்துறை புரட்சிகர போராட்டத்தின் மூலம் சமூகத்தை முற் று முழுதாக மா ற் றி தன்னையும் செழுமைப் படுத்துகிறது. கட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு த லை  ைம ஏற்பதுபோல் தான் அறிவுஜீவிகளுக்கும் தலைமை ஏற்கிறது. எனவே அறிவு ஜி வி க ளா ன கலை, இலக்கியவாதிகள் மூலதனத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள தமது இன்றைய கலைப்பாடு கிளே உதறி எறிந்த விட்டு நடைமுறைப் போராட்டங்களில் பங்கேற்றும், மார்க்ஸிஸத்தையும், சமூக உறவுகளையும் க ற் று ண ர் ந் து புரட்சிகர வர்க்கத்திற்காகவும் அது அமைக்க இருக்கம் புதிய சமுதாயத்திற்காகவும் சேவை செய்ய முன்வர வேண்டும். "புரட்சிகர அரசியல் போராட்ட மென்பது; பா ட் டா வி வர்க்கம் தலைமை ஏற்றல் மட்டும் போதாது அதன் சிந்தனையிலுள்ள அறிவுஜீவிகளின் சுதந் திரமான இசைவையும், முழு அளவிலான உடன்பாட்டையும் பெற்றல்தான் அதனைக்கொண்டு நடத்தவும் வெற்றி காணவும் முடியும்’ - மா-ஒ
பாட்டாளி வர்க்கத்திற்கும், அறிவுஜீவிகளுக்கும் மத்தி யிலுள்ள பகையற்ற முரண்படுகளை அதகாரபபடுத்தியோ, கட்டாயப்படுத்தியோ இணங் வைக்க முடியா து. அது தோல்வியிலேதான் கொண்டுசெல்லும். எனவே, புரட்சிகர கட்சியிலும் சரி, அறிவுஜீவி ஞடனும் சரி, ஏனைய சமுதர் யக் குழு களுடனும் சரி, அறிவி ல் என்பது விவாதம், விமர்சனம், கல்வி, இணங்கச் செய்தல் போன்ற ஜனநா யக முறையைப் படன்படுத்தியே புரட்சி தர செயலில் ஈடுப டச் செய்ய முடியும்.
கீழைக் காற்று 5.

Page 27
அறிவியல் என்பது; வெளியுலகத்தின் வாழ்வுப் பொருள் குறித்து நடைமுறையில் ஆராயப்பட்ட புறநிலை அறிவேயாகும். மார்க்ஸிஸ அறிவியல் என்பதே; முத லாளித்துவத்தில் சேகரிக்கப்பட்ட மனித அறிவின் வலு வான அஸ்திவாரத்தின் மீது தா ன் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள் இதைப் புறக்கணிக்காது முதலாளித்துவ சீரழி வுச் சிந்தனைகளையும், வெட்கங்கெட்ட பண்பாடுகளையும், ஒழுக்கங்களையும், நடைமுறைகளையும் மக்கள் சமூகத் தில் அம்பலமாக்கி பாட்டாளிவர்க்க கலாச்சார சிந்தனை களை, பொருளாதார அடித்தளத்தை, அரசியல் நடை முறைகளைக் கைக் கொள்ளவும், உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் விடுதலைப் பாதைக்கான அறிவுப் பயன்பாட்டை நடைமுறைப் படுத்தவும், முன்வரவேண்டும்.
புரட்சிகரப் படைப்புக்களென்பது; “பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் தமது அறிவியல் படைப்புக்க 6ரின் உள்ளடக்கத்தில் புரட்சிகர அரசியல் கண்ணுேட்டத்தையும், உருவத்தில் நல்ல கலை நுணுக்க அம்சங்களையும கொண்டதான கண்ணுேட்டத்தையும் செலுத்தி படைக்கப்படும் அறிவியல் படைப்புக்களே யாகும்.?
எனவே, புரட்சிகர அறிவுஜீவிகள் தம்மை மக்களோடு இணைத்துக் கொண்டும், பல புரட்சிகர சித்தாந்த-நடை முறை அனுபவங்களைப் பெற்றும் புரட்சிகர வர்க்கங்க ளோடு தம்மை இணைத்துக் கொண்டும் இருந்தால் தான் இத்தகைய விசயங்கள் அனைத்திலும் தமது புரட்சிகர பங்கினை ஏற்பவர்களாவார்கள். அப்போதுதான் அவர்கள் படைக்கும் படைப்புக்கள் - அறிவியல் கலையும்-பாட்டாளி வர்க்கத்தன்மை கொண்டதாகவும், உயிரோட்டமுள்ளதா கவும் இருக்கும். புதிய சமுதாயத்தின் நிர்ணயத்திற்கும் அதன் பகுதியாகவும் அமையும்.
பு ர ட் சி க ர கலை, இலக்கியம் உண்மை யா ன வாழ்க்கையினின்று பல்வேறு விதமான பாத்திர வளர்ப்புக் களை உருவாக்கி வரலாற்றை முன்னெடுத்துச் செல்வதில் மக்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். பல வித கட்டுக்கதை, அரசியல், பொருளாதாரம், கலாச்சார ரீதியிலான சாதனங்கள் அனைத்திலும் இடங்கொண்டிருக் கும் கருத்தியல் சார்ந்த மாயைகளை மக்களுக்கு மாயை தான் என புரியவைத்தல் வேண்டும். ஒருபுறத்தில் பசி, இயற்கை அழிவு, அடக்குமுறை ஆகியவற்றின் மூலமாக துன்பங்கள் உள்ளன. மறுபுறத்தில் மனிதனை மனிதன் சுரண்டி வதைசெய்யும் கொடுமையும் உள்ளது. இத்த கைய உண்மைகள் அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு வடிவத்தில் காணப்பட்டு பொதுவானதாக இருக்கின்றன. இத் த  ைக ய நிகழ்ச்சிகளின் மீது எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஊன்றிக் கவனம் செலுத்தி அவைகளுக் கிடையிலான முரண்பாடுகளையும், போராட்டங்களையும், ஐக்கியத்தையும் வகைமாதிரிப் படுத்தி கலை, இலக்கியப் படைப்புக்கள் வெளியிடப்படுதல் வேண்டும். அப்படைப் புக்களே மக்களின் உற்சாகத்தைத் தூண்டி, அவர்கள் ஒன்றுபட்டு, தம் நாட்டு குழ்நிலைமைக்கேற்ற போராட் டத்தில் தம்மை இணைத்து முற்போக்கான நடைமுறை களில் விழிப்படையச் செய்யவும் உதவும்.
கீழைக்காற்று 26

28 மலையக மக்கள் இன்று காணியுரிமையின்றி, கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இன்றி தவிக் கின்றனர். பிரஜாவுரிமைப் பிரச்சனை அவர்களை எல்லா வகையிலும் பாதிக்கின்றது. எமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக எல்லா அரசுகளுமே கூ றி ன. எனினும நாம கததிருநது ஏமந்ததுதான் மிச்சம். எனவே பிரபாத்தனப \பேரட்டம \சயதல் கடவுளா வது எமக்குக கருணைகாடட முன்வருவர்- இதறகு ரபஜவ, எய. ஜி. ஆால ஆதரவு
- இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டங்களில் விளககம்.
சகல அரசுகளுடனும் கூட்டுச் சேர்ந்தே மலேயக மக்களின் உரிமைகளக கருவறுததுவிட்ட ஒடடுப்பெறுக் கிகள் கருணைவேணடிப் பிராததக்கறதம. மண்டும ஒட்டுப்பெறுகல்ததானே. மலேயகததல அடிமைவாழவு தோனறியதலருந\தே கடவுளது கருணைகள் க்டடப் படடு அநத மககள் ஏமாநத வரலாறுகள் நிறைய இருக்கிறது, மக்கள கண்டமlசசம் ஒனறுமிலtலததடன் ஆளுறலும துப்பாக்கி வேடடுகள இருக்கற\தா இலலயோ və onu İrab smFİLLu Göybu6&sa) Upplebeğbulu üb JelypAu, ölüb. D0) - u Lid இருககறது. மத வா த மதத் தலவர்களே வைதது அகால மக்களை படுகொலை செய்து வரும் ராஜிவிறகும் தமிழ் நாட்டு மீனவ மக்களைப் படுகொலை செய்வக்க காரணமாயிருந்த எம். ஜி. ஆர். அரசுக்கும் உடன் பிறப்புக்களிலும், ரத்தத்தின் ரத்தங்களிலும் என்னே கருணை!
பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுத்து இறுதி வரை நடத்திச் செல்லும் போதும், ப  ைழ  ைம யா ன சமூகத்தின் அறிவுஜீவிகள் தம்  ைம ப் பெருந்திரளான மக்களுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் போதும், வெகுஜனங்கள் பழம் சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி போ ன் ற அறிவுச் சாதனைகளைத் தமக்குள் கிரகித்து கலாச்சார மட்டத்தில் த ம்  ைம உயர்த்திக் கொண்டு செயல்படும் போதும், மனித சமுதாயத்தின் வர் க் க ப் பிரிவினைகள், உடல் உழைப்பு, மனித உழைப்புப் பிரி வினைகள், மானிட சமூக உணர்வுகளில் ஏற்பட்ட பிரி வினைகள் ஆகியவற்றுக்கிடையில் ஒரு புதிய ஒற்றுமை மலரும்; அது மனித சிந்தனையின் அறிவு அம்சங்களுக் கும், உணர்ச்சி அம்சங்களுக்கும் இடையிலான ஒற்றுமை யாகும். அதுமட்டுமல்ல மனித சிந்தனையின் இவ்விரண்டு அம்சங்களுக்கும், நடைமுறைக்கும் இ ைட யி லான ஒற்றுமையுமாக உருவெடுக்கிறது.
வெகுஜனங்கள் மத்தியிலும், மாணவர்கள், ஆசிரியர் கள், அறிவுஜீவிகள், பல்துறை ஸ்தாபனங்கள் மத்தியிலும் சமீப காலங்களில புரட்சிகர இயக்கப் போக்குகளாலும், சு ர ண் டல் அரங்குகளின் மாயைகளினுலும், அதன்

Page 28
வால்பிடியாளர்களாலும் சித்தாந்த அரசியல் வேலைகளில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டு சில இடங்களில் புரட்சி க ர செயல்பாடுகளை எதிர்த்த சில ஆரோக்கியமற்ற சுபாவங் களும் தோன்றியுள்ளன. அரசியல் பற்றியோ, அல்லது தாய்நாட்டின் பாதுகாப்புப் பற்றியோ, மனித குலத்தின் லட்சியங்கள், எதிர்காலங்கள் பற்றியோ, அக்க  ைற கொள்ள வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை என்றும், அல்லது அறிவு ஜீவிகள் அனைவரும் போராட்டத்தின் தனித்தனி தலைமைகள் என்றும், அல்லது குழுநிலை வாதத் தில் இ ன்று சிக் கி மாரடிக்கும் விடுதலைக்குழு ஒன்று விடுதலை அளித்துத்தரும் என்றும், அல்லது வேருெரு அரசு எமக்கு உதவும் என்றும் சிலர் எண்ணுவது போல் தோன்றுகின்றது. இத்தகைய துன்மார்க்க நிலையை எதிர் நோக்கும் போது நாம் எமது சித்தாந்த அரசியல் வேலையைப் பலப்படுத்த வேண்டும். மாணவர்களாயினும் சரி, ஆசிரியர்களாயினும் சரி, புத்திஜீவிகளாயினும் சரி, தமது விஷேட ப்ாடங்களைப் படிக்கும் போதும், அலுவல் களைக் கவனிக்கும் போதும் அதேவேளையில் அவர் க ள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், நடைமுறை ரீதியிலும், முன்னேற்றமடைய மார்க்ஸிஸ்-லெனினிஸ் - மாவோயிச சித்தாந்த அரசியலையும் மனமுவந்து க ற் று எ மது நாட் டு சூழ்நிலைக்கமைந்த புரட்சிகர தத்துவ, நடைமுறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். 'நடை முறை சூழ்நிலையில் சரியான அரசியல் கண்ணுேட்டம் இல் லாது இருப்பது உயிரில்லாது இருப்பதற்குச் சமம்’-மா. ge.
விஞ்ஞான பூர்வமான சமுதாயக் கண்ணுேட்டம் உடையவர்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள புரட்சிகர அரசியல் சூழ்நிலைகளில் குறைகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து சகல இலாக்காக்கள், ஸ்தாபனங்கள், புரட்சிகரக் கட்சிகள், வாலிபர் சங்கங்கள், கல்விக் கழகங் கள், ஆசிரியர் சங்கங்கள், தொழிலாள, விவசாய சங்கங் கள் அனைவற்றிற்கும் எ மது சித்தாந்த அரசியல் விளக் கங்களைக் கொடுத்து புரட்சிகர அறிவுஜீவிகள் முன்னேற்ற நிறுவனங்களாக உருவாக்க முன்வரவேண்டும். ந ம து கல்விக் கொள்கை; கல்வி பெறும் ஒவ்வொருவருக்கும் ஆத்மீகரீதியிலும், அறிவியலிலும், ஆரோக்கியத்திலும், வளர்ச்சி அடையவும், சோசலிச உணர்வும், கலாச்சார மும் உடைய உழைப்பாளிகளாகவும், போராட்ட பங்கா ளர்களாகவும் மாற்ற துணைசெய்ய வேண்டும்.
*சிந்திப்பாய்
--ത്ത
பார்தனில் பச் சிறைதணி நவபாசிசத்தால்
நரபலி
நேற்று எவே
இன்று
நாளை நீயே
'சிந்திப்ப

நாம் எமது நாட்ட்ை கடின உழைப்பாலும், சிக்கனத் தாலும், கட்டியமைக்கும் கருத்தைப் பரப்ப வேண்டும். உலகில் வறிய நாடுகளில் எமது நாடும் ஒன்று. ஒரு குறுகிய கால எல்லைக்குள் தேசிய இனங்களுக்கு இ ைட யிலும், ஏனைய இனங்களுக்கு இடையிலும் உள்ள முரண் பாடுகளைக் களைவதும், அதன்பின் தேசவிடுதலையை முன் னெடுப்பதும் என்பது இலகுவான காரியமல்ல, அதுமட்டு மல்ல அந்நிய மேலாதிக்கக் கொள்கைகளில் இருந்தும், ஏனைய பிற்போக்கு வாதிகளின் சூழ்ச்சிகளை மழுங்கடிப் பதும், பின்னுள்ள வர்க்கமற்ற சமூகமாக மாற்றுவதும், பொருளாதார அடிப்படைகளை சரியான முறையில் முன் னெடுப்பதும், சக ல துறைகளிலுமான கருத்தியல்களை உடைத்தெறிவதும் என்பது சுட மிக நீண்ட நாள் போராட்டத்தின் வழி முறை மூலமேயாகும். அது வும் எ மது சொந்தப்பலத்திலேயே, சொந்த மண்ணிலேயே கூட்டு முன் முயற்சிகளெடுத்து எமது நாட்டை ஒரு பலம் வாய்ந்த சுபீட்சமான நாடாக்க முடியும் - எ ன் ப த னை எமது மக்களையும், வாலிப அணிகளையும் புரிந்து கொள் ளக் கூடிய வழிவகைகளே அறிவுஜீவிகள் காட்டவேண்டும்.
நமது இ ன்  ைற ய இனவிடுதலைப் போராட்டத்தை நிர்ணயிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சி ஸ்தாபகம் எதிர் காலத்தின் லட்சிய சமுதாயத்திற்கு இட் டுச் செல்லும் பாதையைத் திறந்திருக்கிறது. ஆணுல் இந்தக் கனவை தனவாக்க கடின உழைப்புத் தேவை. ஒரு புரட்சிகரக் கட்சி ஒன்று அமைக்கப்பட்டு ஆயுதம் தரித்து விட்டிால் மட்டும் எல்லாம் சரியாகி விடும் என்றும், சந்தோசமான எதிர்கால வாழ்விற்காக பாடுபடாது, முரண்பாடுகளை தொகுத்தும், பகுத்தும் ஆராயாமல் ஏற்கனவே உள் ள முதலாளித்துவ சிந்தனைக்குரிய இன்பகரமான வாழ்வை அனுபவிக்கலாம் என்றும் எமது புரட்சிகர வாலிபர்களும்,
சில மக்க ள் அணியினரும் எண்ணுகின்றனர். இது
உண்மைக்குப் புறம்பானது. அ ன் றி யும் போராட்டத் தைப் பின்னடையச் செய்வதுமாகும். எ ன வே தா ன் புரட்சிகர முற்போக்கு அரசியல், நடைமுறை அறிவு ஜீவிகளாக அனைவரும் திரண்டால்தான் புரட்சிகர பாட் டாளி வர்க்க சர்வாதிகார அரசியலை நிர்ணயம் செய்ய முடியும். «Y ༥
እ፤ 淆
美
மானினமே"
versum------
*சை ரத்தம் ல் சிவந்த ரத்தம்
சிந்துதடா
எங்கும் நடக்குதடா
ரா தெரியவில்லை யாரோ புரியவில்லை என எண்ணி ாய் மானினமே"
கீழைக்காற்று 27

Page 29
“) si III u ñi
இன்றைய சமூக அமைப்பில் உயர்சாதி என
தாய்:
மகன்
தாய்:
Dé95 Götti :
தாய்:
மகன் :
தோழர்:
தாய்:
தோழன்:
தாய்:
தோழர்:
தாய், மகன் சுரேஸ், அவனது தோழ
தம்பி சுரேஸ்! பக்கத்துத் தெருவிலை இண்டை
ஆ. அதுவே. அம்மா! உயர்சாதிக் குடும்ப அதற்கு தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் மக் கள். அந்த நேரம் அங்க வந்த ஆயுதம் தாங் காகவோ, வேலைக்காகவோ இனி உயர்சாதியளி என திட்டி இருக்கினம்.
பிறகு. என்னடா நடந்தது.
அந்த மக்கள் மெளனமாக இருந்திருக்கினம் மனிதர்; இண்டைக்கிருக்கிற வாழ்க்கையின் சீ எமக்கு நீங்களெண்டாலும் சாப்பாடு தாருங்ே அதற்கு விடுதலை கோஷ்டி உங்களுக்கு வெக் உழைத்துச்சாப்பிடுங்கோ எண்டிருக்கினம். உ! ஆணு ல் பசியிலை வாடுற எங்களைப் போன்ற ப வரும் இன்று தொழிலுக்கோ. உணவுக்கோ கிருர்கள். நீங்களென்னடான்ன ஒரு சவமும் உழைப்பதற்கு எதாவது தொழிற்திட்டங்களை
GOL - ... ... 9)Ggødt 601 L–T. இயக்கங்களும் இ சலுள்ளவன். பேந்து என்னடா நடந்தது.
வேற என்ன நடக்கும் வழமையாக நடக்கிறது விடுதலைக் கோஷ்டியினரும் நிண்டிருக்கினம். குடும்பத்தின் வீட்டைபோய் உணவு வாங்கிக் ே
(இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்
அம்மா!.. இது எதைக்காட்டுகிறது என்ருல் வாறு தோன்றுகிறது? வர்க்க சுரண்டல், சாதி வைக்கும் முறையாது? என்பதே தெரியாது ே கள் என்ற நினைப்புவேற. அந்த மச்சள் மத் கொள்ளாது பலாத்காரம் செய்து கொண்டது கற்றுக் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டியாக ளிடம் இருந்து தாங்கள் கற்பதற்குத் தயாரில் கொண்டுள்ளதாகத்தான் காட்டுகிறது.
ஓம். தம்பி!. சரியாகச் சொன்னய். இப்ப மக்களின் ரை நிலை கோயில் மாடுகளின் இதுமட்டுமில்லையம்மா!... பலாத்காரத்தின்
பரந்துபட்ட மக்களுக்கும் எதிரிக்கும் இடையில் மக்களுககும் இடையிலான பசையான முரண்ட கள் பகையற்றவை; பலாத்காரத்தின் மூலம், * அமைப்புக்களே தூக்கியெறியப்படலாம். ம க் உணரவைத்தல், கலந்துரையாடுதல், சில வேலை வேண்டியது.
Deth • • • • • • இதை எங்கே!. எப்ப இந்த இய தெரியாது. இவர்கள் என்றைக்கு சகலதையும் சரியாக ஆ களோ! அன்றுதான் விடுதலைப் போராட்டத்தி (யாரோ வரும் போது அ
குறிப்பு: இக் கதையின் சாராம்சம் ஒர் கிராமத்தில் பாத்திரம் மட்டும் புரட்சிகர அறிவு நிலைக்காக எம்மால் எழுதுவதற்குக் காரணம் ஏழாலை, புத்தூர், சங்கான, புன் வேலி, வதிரி, கட்டைக்காடு போன்ற இடங்களில் இது ே வைக்கெதிரான சம்பவங்களாக இவை இடம் பெற்று வரு கூடாது என்பதனை வலியுறுத்துவதற்காகவே ஆகும்.
கீழைக்காற்று 28

நடக்கிறது”
கருதப்படும் ஒர் குடும்பத்தில் நடந்த சம்பாசன ழன்; இடம்பெறும் பாத்திரங்களாவர்.
க்கு என்ன குழப்பம் நடந்தது.
மென்று கருதப்படும் ஒரு வீட்டிலை ஏதோ விசேஷதினமாம். $கள் சிலர் உணவுக்காக அங்க போக வெளிக்கிட்டிருக்குது கிய விடுதலைக் கோஷ்டி ஒன்று அவர்களை மறித்து உணவுக் }ன்ரை வீட்டை போகக்கூடாது, எனக்கூறி கன்ன பின்னு
). இதைப் பார்த்துக் கொண்டு நின்ற துணிச்சலான ஒரு ருல பல கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற 95 . . . . நாங்கள் போகாது விடுவதற்கு, எனக் கேட்டார். கமில்லையே!. உழைத்துச்சாப்பிட கைகால் இல்லையே. டனே அந்த மனிதர்; களவு எடுத்துத் தின்றதுதான் பிழை. மக்கள் இரந்து கேட்கிறதுல வெக்கமொண்டுமில்லை. அனை '. படிப்புக்கோ. இனி வழியில்லை என்றே போராடு இல்லாத எங்களை உழைத்துச் சாப்பிடுங்கோ என்கிறீர்கள். கொணந்து போட்டு உதைச் சொன்னலும் கிடக்கு என்ருர்,
ப்பிடி நடக்கிறதே. உதுக்கு அவன்தான் சரி.1 துணிச்
தான் (?) பலாத்காரமாக அவர் களை இரவுவரை மறிச்சு பிறகு அவர்கள் போனதும் அந்த மக்கள் சினந்தபடி உயர் கொண்டு வந்து சாப்பிட்டிருக்கினம். த சுரேசுடன் கூடவந்த தோழர் கூற ஆரம்பித்தார்) 1. சில விடுதலை அமைப்புகளுக்கே சமூகப்பிரச்சனை எவ் யமைப்பு என்பன் எவ்வாறு தோன்றியது? அதைத் தீர்த்து பாலும். ஆயுதத்தை ஏந்திவிட்டால் எல்லோரும் கீரோக் தியில் அந்த மணிகர் கேட்ட கேள்விகளைச் சரிவரப் புரிநது அவர்களின் படு பிற்போக்குத்தனம். மக்களிடமும் இருந்து இருக்க வேண்டிய இவர்களுடைய இந்த வன்செயல் மக்க, லை. எல்லாமே, ஆயுதம். என்ற போக்கை ம ட் டும்.
ரை நிலைதான்.
மூலம், ஆயுதத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ான பிரச்சினையே. அதாவது அட்க்குகின்ற அரசுக்கும் 1ாடே ஆகும். ஆனல் மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடு ஆயுத மூலம் தீர்க்கப் புறப்படுவது நாளாவட்டத்தில் விடுதலை கள் மத்தியில் இருக்கும் முரண்பாடுகளை எடுத்து க் கூறி }த்திட்டங்களை மேற்கொள்ளல் என்பன மூலம் தீர்க்கப்பட
க்கப் பொடியள் விளங்கிக் கொள்ளப் போருங்களோ.
ராய்ந்து முற்போக்கு சக்திகளாக சிந்திக்க ஆரம்பிக்கிருர் ன் ஆரம்பப்படி கட்டப்படும். w அனைவரும் கலைகின்றனர்) ) நடந்துள்ள உண்மைச் சம்பவம். இதில் தோழர் என்ற கொடுக்கப்பட்ட கற்பனைப் பாத்திரமே. இதை நாம் ஞலைக் கட்டு வன், மண்டான், வறணி, மிருசுவில், கட்டை பான்ற பலவித கண்ணுேட்டத்திற்குரிய, புரட்சிகரப் பார் நவதஞல் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் இடம் பெறக்
p

Page 30
மார்க் வR ஸ சொற்பத
1. காலனி
காலணி என்பது வளர்ந்த நாடு ஒன்று அதாவது மூ லதனத் தி ல் வளர்ச்சியுற்ற ஏகாதிபத்தியமொன்று ஏழைநாடுகளில் ஒவ்வொன்றையும், அல்லது பல மற்ற நாடுகளில் ஒவ்வொன்றையும் தனித்தனி தமது அரசியல், பொருளாதார, கலாச்சார பின்னிணைப்பில் கொண்டு வருதல், அந்த நாட்டின் அனைத்துத் துறைகளின் உயர் நிர்வாகத் தில் உயர் தலைமைகள் ஏகாதிபத்தியத்தின் ஆட்களும், கீழ் நிர்வாசங்களில் அந் நாட் டி ல் உள்ள தமக்குச் சார்பாக சேவகம் செய்யக் கூடியவர்சளையும் அமர்த்தி அதன் மூலவளங்களையும், மனித உழைப்பையும் நேரடியாகச் சுரண்டியும் செல்வதாகும் அன்றி யும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை தமது சேவகர்கள் மூலமே அடக்கவும் அத்துமீறிஞல் தமது படை கொண்டு நேரடி யாக அடக்சவும் முற்படுவர். இவ்வாறு வறிய, கீழை நாடுகளில் நடைபெறும் ஆதிக் க மே காலணி ஆதிக்க மென்றும், இவ்வாருன நிர்வாகத்தில் உட்படுத்தப்பட்டி ருக்கும் நாடுகளைக் காலணி நாடுகள் என்றும் வழங்கப் படுகிறது.
உ-ம்: இலங்கை யில் கி. பி. 1505-1948 வரை ஐரோப்பியர்களால் நடத்தப்பெற்ற நிர்வாக ஆதிக்க முறையே காலனி.
2. அரைக்காலணி
அரைக்காலணி என்பது; பல வளர்ந்த நாடுகள் அதாவது மூலதனத்தில் உயர் வளர்ச்சியை அடைந்திருக் கும் பல ஏகாதிபத்தியங்கள் வறிய கீழை நாடுகளின் அரசுகளுடன் தொடர்புபட்டு தமது மூலதனங்களான பணத்தையும், நவீன இயந்திர சாதனங்களையும் அந் நாட்டு அரசு, தனிநபர் கம்பனிகளிலும், தொழிலகங் களிலும், ஏனைய சகல துறைகளிலுமிட்டும். தமது உற்பத்திப் பண்டங்களை அங்கு குவித்தும், “அபிவிருத்தி” "உதவி" என்ற போர்வைகளில் வங்கிசார் வட்டி மூல தனத்தைக் கொடுத்தும் அந்நாட்டு மூல வளங்களையும், மனித உழைபையும் காலணியைப் போன்று நிர்வாகமல் லா ம ல் அந்நாட்டு அரசிடமும், அது சார்ந்த வர்க்கங் களின் மூலமும் சகல நிர்வாகங்களையும் வைத்திருக்க உதவி தமது சுரண்டலை மறைமுகமாக மேற்கொள்வது அரைக்காலனித்துவ ஆதிக்கமாகும் இவ்வாருன நிர்வா கத்தை உள்ளடக்கிய நாடுகளே அரைக்காலணி நாடுகளா
*கும்.
உ-ம்: 1948-ன் பின்னர் இன்றுவரை ஏகாதிபத்தி யங்களான அமெரிக்கா, பிரிட்டிஸ், யப்பான், ஜெர்மன், பிரான்ஸ் போன்றனவற்ருல் இலங்கை மறைமுகமாக கொள்ளையிடப்பட்டு வருவதையே அரைக்காலணி முறை என்பதாகும்.

ங்களின் தெளிவாக்கம்
3. நவீன காலனி-நவகாலணி
நவகாலணி என்பது: அதி உயர் மூலதன வளர்ச்சி யடைந்த ஏகாதிபத்திய நாடொன்று கீழைநாடுகளை-பல யீனமான நாடுகளை தமது நேரடி இராணுவக் கட்டுப் பாட்டில் கொணர்ந்து அந்நாடுகள் ஒவ்வொன்றையும் ஏனைய நாடுகளை எச்சரிக்கும் தமது இராணுவத் தளமாக் கும் கொள்கைகளுக்கு உட்படுத்தலும், வெளி உலகத் திற்கு அந்நாட்டின் நிர்வாசங்களை நியாயப்படுத்துவதற் காக அதன் அரசுப்பிரதிநிதியை தமது பொம்மை ஆட்சி யாளஞக வைத்திருந்து அந்நாட்டு சகல செல்வங்களையும், அந்நியப்படுத்துவதுமே நவீன கால னி ஆதிக்கமாகும். அந்த பலயினமான நாடுகளையே நவீனகாலனி-நவகாலணி நாடுகள் எனப்படுகின்றது.
உ-ம்: அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது இராணுவத் தளங்களாக கிரனா, தியக்கொகாசியா போன்ற நாடு களை வைத்திருப்பதும், ரஷ்சிய சமூக ஏகாதிபத்தியம் மொங்கோலியா, அப்கானிஸ்தான் போன்ற நாடு களை தமது இராணுவமயத்திட்டத்தில் வைத்திருப்பதுமே, நவ-நவீன காலணி முறையாகும்.
குறிப்பு:- மூலதனத்தில் அதிஉயர் வளர்ச்சியடைந்த மேலைநாடுகளான ஏகாதிபத்தியங்கள் பின்தங்கிய கீழை நாடுகளை நவீன காலனித்துவப் படுத்தும் திட்டங்களில் கொண்டுவருவதற்கு தமது கண்ணுேட்டத்தைச் செலுத்து கின்றனர்.
4. gigsstuningsto - OPPORTUNISM
தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சொற்பதத்தில், தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான நலன்களுக்கு எதிராகப்போகிற முதலாளி வர்க்கத்திற்கு சாதகமான பாதையில் தொழிலாளர் இயக்கத்தைத் தள்ளுகிற ஒரு தத் துவ மும், நடைமுறையுமாகும். சந்தர்ப்பவாதம் தொழிலாளர் இயக்கத்தை அதன் வர்க்க எதிரிகளின் பல பலன்களுக்கு, நலன்களுக்குப் பொருததமாக தத்து வங்சளேயும், நடைமுறைகளையும் திருத் தி அமைத்துக் கீழ்ப்படுத்துகிறது.
அரச இயல்பைப் பொதுமைப்படுத்தி சந்தர்ப்ப வாத த்  ைத நோக்குமிடத்தில் முதலாளிததுவ சமூக அமைப்பில் அதன் அரசியல் சிம்மாசனங்களுக்காக போட்டியிடும் பலவித கருத்துக்களும் வலதுசாரி. அரசியல் சந்தர்ப்பவாதத்தையும், புரட்சிகரமான அரசியலுக்கான தத்துவங்களை மட்டும் கொண்டிரு பது, ந.ை முறையை மடடும் கடைட் பிடிப்பது, அராஜகவாதப போக குக் கொண்டிருப்பது, அல்லது குட்டி முதலாளித்துவ சோச லிசப் பாதையைக் கடைப்பிடிப்பது இடதுசாரி, அரசியல் சந்தர்ப்ப வாதத்தையும் விளக்குகிறது
கீழைக்கா )நூ 23

Page 31
புரட்சிகரக் கட்சி என்று கூறப்படும் ஸ் தாபன ம் ஒன்றைப் பொதுமைப்படுத்தி நோக்குமிடத்தில் முதலா ளித்துவ சமூக அமைப்பைக் கட்டிக்காக்கும் தத்துவங்களை யும், நடைமுறைகளையும் கொண்டிருப்பதுடன் மிதவாதி களுக்கு அரசியலில் வழிகாட்டுவது, அல்லது விட்டுச் செல்வது, ஒதுங்குவது வலதுசாரி சந்தர்ப்பவாதம் என் றும், தவறுகள் புரிந்தும் திருந்தாது, திருத்தமுனையாது, அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாது அமைதிவாதி களாவது இடதுசாரி சந்தர்ப்பவாதம் என்றும் கருதலாம்:
வலது ச it is சந்தர்ப்பவாதம் - "RIGHT? WING OPPORTUNISM
தொழிலாளர் இயக்கத்தின் நலன்களை மு த லா வி வர்க்கத்தின் நலன்களுக்கு நேரடியாகக் கீழ்ப்படுத்தும் தோக்குள்ள சீர்திருத்தவாதக் கொள்கைகளின், சமரசப் படுத்து ம் போர்த்தந்திரங்களின் மொத்தத் தொகை. "சமூக அமைதி' - தனியுடமையாளர்களுடன் அமைதிஎன்ற தத்துவத்தில் வர்க்கப்போராட்டத்தை மறைப்பது, சகாப்தங்களுக்கு ஏற்புடைய மார்க்ஸிஸ் தத்துவங்களே மறைப்பது, அதாவது ஆளும் சுரண்டல் அரசுகளின் கீழ் இருந்து கொண்டே தொழிலாள, விவசாய சுரண்டப் படும் வர்க்கங்களைக் கோசங்கள், கோரிக்கைகள், அகிம்சை வழிகள் போன்ற சரணுகதிகள் மூலம் சுரண்டல்களில் இருந்து விடுபட்டுவிடலாம் எனக்கூறி தேச உழைக்கும் அணிகளை ஒன்று திரளவிடாது அரசுடனும், ஆளும் வர்க் கங்களுடனும் சமரசமாக்கும் கொள்கைகளை உ  ைடய தத்துவமும் நடைமுறையுமாகும்.
அரசியலைப் பொதுமைப்படுத்துகையில் 'தாய் நாட் டுப் பாதுகாப்பு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி சர்வதேச, தேச பிற்போச்கு வாதிகளின் சுரண்டல்களை மூடிமறைத்து அதை நியாயப்படுத்தி சுயநிர்ணய உரிமை எ ன் பது கற்பனையானது, மாயையானது, சிறு முதலா ளித்துவ தன்மைகொண்டது என்றெல்லாம் கூறி அதை அங்கீகரிக்க மறுக்கும் போச்கும், அல்லது சுயநிர்ணயத் "தைப் பற்றிய சரியான கருத்தைத் தெளிவாக்காமலோ, அல்லது நழுவவிடும் தன்மையையோ கொண்டிருக்கும்."
புரட்சிகரக் கட்சியைப் பொதுமைப்படுத்திப் பார்க் கையில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த போது ம் நடைமுறையில் தவறிளைத்து மிதவாதக் கும்பல்களுக்கு வழிகாட்டவும், இணையவும் செய்கிறது.
II 9 டது சாரி சந்தர்ப்பவாதம் - “LEFT” WING OPPORTUNISM
அதீத புரட்சித் தத்துவங்களையும், குருட்டுச் சாகச முள்ள போர்த்தந்திரங்களையும் கொண்ட ஒரு திடமற்ற
la
岑、
&ழைக்காற்று 30

கலவை, ஆதாரமற்ற செயல்கள், விவேகமற்ற தியாகங் கள், தோல்விகள் ஆகியனவற்றை உண்டாக்கும் பாதை யில் இது புரட்சிகரமான தொழிலாளர் இயக்கத்தைக் கொண்டு போகிறது.
புரட்சித் தத்துவத்தையும், நடைமுறையையும் சில வேளைகளில் தனி நலனுக்கு-தனிநபருக்கு-விசுவாசமான முறைகளில் மாற்றிடமைக்கும். அல்லது உண்மையான தத்துவத்தை ஆதார மற்ற தாக்குதல்களிலிருந்தும், அதைச் சீர்கெடுக்கச் செய்வதற்கான முயற்சிகளிலிருந் தும் பாதுகாத்தும், பிழையான எல்லாவற்றையும் நியா யப்படுத்தி எல்லா விமர்சனங்களுக்கும் பகையாகி பாட் டாளி வர்க்கத்திற்கும், சிந்தனைககும் துரோகம் செய்யும் போக்கும், தத்துவம், அரசியல், போர்த்தந்திரம் ஆகிய துறைகளில் முன்னேறக் கூடாது தான் கூறும அனைத் திற்கும் வாலைப்பிடித்துக் கொண்டு வா என்ற பிரச்சாரத் தையும், விமர்சனம் ஜனநாயக மத்தியத்துவமல்லாமலும் காணப்படும் போக்கும் இடதுசாரி சந்தர்ப்ப வாதத்தில் உண்டு.
கட்சிகளில் இருக்கும் தவறுகளை ஆதரித்துப் பேசு வதும், அல்லது அதைக் கேட்டுக்கொண்டு புரட்சிகரமான ஜனநாயக மத்தியத்துவ விமர்சன வன் முறை யைப் பாவிக்காது அமைதிவாதிகளாக இருக்கும் நிலையும் இடது சாரி சந்தர்ப்பவாதமே.
5. 315 bijajuТајto - REFORMISM
தொழிலாளர் இயக்கத்தில் உள்ள ஓர் அரசியல் போக்கு, இது வர்க்கப் போராட்டம், ஜனநாயகப் புரட்சி, சோசலிசப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றின் அவசியத்தை மறுக்கின்றது. வர்க்க சமர சத்தைக் கோருகின்றது. சுரண்டும் சமுதாயத் தி ன் அடித்தளங்களைப் பாதிக்காத தொடர்ச்சியான சில்லறைச் சீர்திருத்தங்கள் மூலமாக முதலாளித்துவ சமுதாயத்தைச் *சேமநல சமுதாயமாக?? - “சோசலிச சமுதாயமாக” உருமாற்றலாம் எனக் கனவுலகில் சஞ்சரிக்கும் போக் காகும்,
முதலாளித்துவ சமூக அமைப்பில் சமஷ்டி அரசென் றும், ஜனநாயகப் பாதுகாப்பென்றும் அபிவிருத்தி, உற் பத்தி, தொழில் நுட்ப வளர்ச்சி, நவீன சாதனக் குவிப்பு அனைத்திலும் விஞ்ஞானமுறை எனக்கூறி முதலாளித்துவ அடித்தளத்தையும், மேல்கட்டு மானங்களையும் கருத்தியல் சார்ந்து வளர்க்கும் தத்துவங்களும், நடைமுறைகளுமா கும.

Page 32
gJ56If f <6) bčf T1
வேண் (
manue
தளிர் சஞ்சிகை, திரள்-3, ஆனி-ஆடி இச்சஞ்சிகையின் 35-ம் பக்கத்தில் “அன சாரம்” என்ற தலையமைப்பில் கொடுக்க சிந்தனைக்குரிய கருத்தியல்களைக் கொண்ட ‘மினி சினிமா’, ‘வீடியோ’, ‘ திரை புரட்சிகர சூழ்நிலைக்கு இசைவான கலை, குறித்துக் காட்டியிருப்பது வரவேற்கக்
ஆனல், அதே தளிர் திரளின் 37-ம் உள்பகுதியில் விளம்பரமாக:- 'BHARA May Sair Mini Cinema, - “LENDI! ENTER TAIMENTS:- gLibGL pub வரவேற்ற கட்டுரையின் அடிப்படையா பொசுக்கிவிடுவதுடன், மீண்டும் இயக்க சீரழிவுக் கலாச்சார நிலைக்கு இன்றை தள்ளுவதாகவே அமைந்துள்ளது
இதனை ஏனே! தளிர் சஞ்சிகையில் புரிந்து கொள்ளவில்லை. இவர்களும் புன கிய வாதிகளாக மாறிவிட்டார்களோ?! அதாவது மேற்கூறிய இரண்டு சாராம்ச சமூகத்திற்கே புதிய கலாச்சார மாயை ஒ கண்ணுேட்டங்களையும், தளிரின் ஏனைய சட்டியது போல்தான் திரள் 3 ற்கும் க! தையும் தான் ஏற்படுத்துகிறது.
எனவே இது போன்றதை விமர்சன: புரட்சிகரமான படைப்புக்களின் நோக்க செலுத்த வேண்டியது தளிரின் கடமை.
குறிப்பு:- தளிர் ஆனி - ஆடி 1985 கீழைக்காற்றின் விசை 2-இல் வீசும் .

பர் குழுவிற்கு ருகோள்
s osu----
; 1985, ஆசிரியர் குழு-யாழ் பல்கலைக்கழகம் ண்மையில் தமிழ்ப் பகுதிகளில் கலை கலாச் ப்பட்டிருக்கும் சாராம்சம்: முதலாளித்துவ - சீரழிவுக் கலாச்சாரங்களை - குறிப்பாக ப்டடங்கள்' - மாற்றியமைத்து இன்றைய
கலாச்சாரங்களைப் படைக்கும் படி யும் கூடியதொன்று.
பக்கத்துக்குரிய இறுதிப்பக்க அட்டையின் T STUDIO-6BHARATS CENTRE’, NG WIDEO CASSETTES - GENTLE பகுதியின் சாராம்சமானது நாம் மேலே ன, உள்ளடக்கமான, சாராம்சத்தையே மறுப்பியல் கருத்தியலான முதலாளித்துவ ய புரட்சிகர சூழ்நிலையில் உள்ளவர்களைத்
ா தத்துவார்த்த விமர்சன ஆசிரியர்கு (Լք டநாற்றமெடுக்கும் வியாபார கலை இலக் அல்லது இரட்டைக் குணம்சங்களையும், *ங்களையும் இணைத்து நவீன பிறழ்வுவாத, ன்றைப் புகுத்த நினைக்கிருர்களோ?! என்ற கட்டுரைகளும் விளக்குமாற்றுக்குக் குஞ்சம் ட்டப்பட்டிருக்கிறதோ?! என்ற சந்தேகத்
த்திற்கு உள்ளாக்கி வெளியீடுகளில் மிகவும் மதிலே முழுமையான கண்ணேட்டத்தைச்
திரள் 3 ற்கான முழு விமர்சனமும் எமது
கீழைக்காற்று 31

Page 33
?Zر
ဒါ့
S
ク。
إج
நவபாசிச முப்படைக் குண்டர்களால்
பாரெங்கும் மரணமடைந்தீரே தோழ
உம்பணிதனை இம்மாநிலத்தார் எ
நீலக்கடலின் உமது ரத்தமும்,
மாங்காய்த் தீவின் கரையெங்
கீழைநாட்டு புதிய ஜனநாய
மக்கள்யுத்தப் பாசையில் இடையில் பேரிழப்பை
பாட்டாளி மக்சளின் உழைப்பை உறி தேச வரிப்பணத்தில் தின்றும் கொ பிண்டங்களின் சொள்ளைகளைப் புரி தோழர்களே! நீங்கள் ஆயுதப்
ஈடும் இணையும் இல்லாத தமி அரும் பாடுபட்டு பணயம்ை களமெங்கும் பலியாய்க் ெ
மரணத்தின் வைரத்தை
வெற்றி பெறுமோர் லட்சியமாம்
புதிய ஜனநாயகப் புரட்சிச குமாய்
சோசலிசப் பயிர் செழித்தும் வள உயிரும் கொடுத்தீர்; கொடுத்தீே முடிவில் ஒர்நாள் பாசிச புெ மூட்டோடற்றுப் போகுமடா! அடிமைப் பாட்டாளி மக் அந்நாளில் உம் கல்ல
மார்க்ஸிஸ் - லெனினிஸ் தத்துவ வழிய மாவோ சிந்தையை மனதிற் சொண் சுரண்டும் வர்க்க ஆதிக்கம் ஒழி: குலமும் விட்டீர்! குடும்பமும் வி பாட்டாளி வர்க்க சிந்துனைத்
தொழிலாளி, விவசாயி நல துப்பாக்கிப் புரட சிக் கவி உழைக்கும் மக்கள் ஆ உயிர்த்னே பணயம்
உணர்வுஅஞ்சலி மு.
குறிப்பு: கீழைக்காற்று விசைகளில் வரும் ஊக்குவிப்பு படித்து விவாதித்து அதன் விமர்சனங்களை அதன் ஆ கீழைக்காற்றுக்கோ கிடைக்கும்படி செய்வதே புரட்சிகர முழுமையில் “சிறு? பணியாகிறது "கீழைக்காற்று"
கீழைக்காற்று 32

2S2S2SS2S2S2S2S2S2S2 樂樂樂樂染染染染染染
f Golτι
று என் உணர்வாரோ சதையும் கலந்தினுல் கும் உம்ஒலம் ஒலிக்குமடா! பக கீதத்தின் வழிநடந்து
அணிகனை திரளவும் வைத்து எமக்களித்தும் சென்றீரே!
ஞ்சிக்குடித்து ழுத்த - சதைப்
ந்தும் கொண்டீரே! புரட்சியிலும் நி நீரே! ழிெனத்தின் சுயநிர்ணய உரிமைக்காக வத்தே உம் மயிரை நம்பாரின் காடுத்தீரே! - அதில்
உணரவும் வைத்தீரே!
ார
ாடுங்சோன்மை - அதற்கு
ஸ் விழித்தெழுவர் றைக் கீதம் இசைக்குமடா!
பில் τ(6
No GG !
தலைமையில் னே ந7 டி பிதைகள் பாடி திக்க மயைய வைத்திரே! என்றும் ற்போக்கு அணியினர் இசைப்பாரே!
என்ற பகுதிகளில் வரும் கலை இலக்கிய வெளியீடுகளை சிரியர் குழுவிற்கோ (தனி நபராகக் கூட இருக்கலாம்) கோட்பாடுகளைச் செழுமைப்படுத்த ஜனநாயக சக்திகளது

Page 34
சுதந்திரப் பறவைகள்?
விமர்
இன்றைய எதார்த்த சூழ்நிலைகளின் சித்தாந்தங்களில முதலாளித்துவ சீரழிவுச் சிந்தனையை ப் பிரதிபலிக்கும் படைப்புக்களாக கலை, இலக்கியங்கள் வெளிவருவது தவ ருனது என்பதனைக் கருத்தில் கொண்டு புரட்சிகர முற் போக்குச் சிந்தனையை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்கும் பத்திரிகை, சஞ்சிகை ஆக்சங்களில் மாதர் வெளியீடான ‘சுதந்திரப் பறவைகள்” எ ன் ற சஞ்சிகையும் வெளிவந் திருப்பது மிகவும் சாதகமானதே. இச் சஞ்சிகை தன்னை யும் அறிந்து தன் தலைவனையும் அறிவதற்கும் முற்போக் கானதாக வளர்வதற்கும், கீழைக்காற்று சஞ்சிகை என் றும் விமர்சனங்களைத் தந்துதவும்.
வேண்டும் வேண்டும்? என்ற கவிதையில் அன்றே. ஐரோப்பியரை மக்கள் கேட்டதும நியாயமானது. ஆனல் அடிமைத் தளையை சுரண்டலாளர்கள் நீக்கப்போவதில்லை, மக்கள் பலாத்காரத்தின் மூலம் பெறவேண்டியது. இன்றே தமிழினத்தைப் பார்த்து இனறைய தலைமுறைகள் கேடபது நியாயம். இக்கவிதையிலும் ஏனைய கட்டுரைகளிலும் வரும் 'தமிழீழம்' பற்றிய தவறன போக்குகளை கீழை காற்றின் இதே விசையில காணலாம். என்றுயோ எமதருமைச் சகோதரிகள் பெண்ணடிபை யை நீக்குங்கள் என ஆளை ஞர்களிடம் மட்டும் கேட்பது நியாய மற்றது. இன்றைய சமுதாயத்தில் இருக்கும் பிற்போக்காளர் அனைவரி மும் கேட்டிருக்கலாம். இன்று இளைஞர் மத்தியில் முற்போக்கு சக்திகளே இல்லை என்பது போலும், பெண்ணடிமைக்கு அவர்கள் மட்டுந்தான் காரணம் என்பது பேIலும் இக் க வி யின் இறுதிவரி அமைந்திருக்கிறது. வரலாற்றடிப் படையில் இதற்குக் கா ர ண ம் தனிச் சொத்துடமை, வேலைப்பிரிவினை, அதனைக் கட்டிக்காக கும் முதலாளித்துவ சீரழிவுக் கலாச்சாரமுமே ஆகும். எனவே சமுதாயத்தி னரிடம் கேட்டிருப்பதாக அமையப்பட்டிருக்க வேண்டும்.
‘இன்றைய சமுதாய அமைப்பில் பெண்களின் நிலைப்பாடு? என்ற கட்டுரை அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளுடன் பெண்கள் எவ்வாறு சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறர்கள் என்பதனை இரத்தினச் சுருக்கமாகவும், சிந்திக்கவைப்பதாகவும் கொடுக்கப்பட் டுளளது. இதனுடன் பெண்கள் எவ்வாறு ஸ்தாபனமயப் படுத்தப்பட வேண்டும? புரட்சிகர அரசியல் யதார்த்தங் களில அவர்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்து கொளவது என்பதனையும் இணைநதருந்தால் மிகவும் நனறக இருந் திருப்பதுடன் பெணகளன புரடசிகர ஆர வ மும் ஒரு நிலைப்படுத்தப்பட்டிருக்கும்.
*தமிழீழப் போராட்டத்தின் வரலாற்று பரிணுமம்’ எ ன் ற கடடுரை இலங்கையன் வரலாறறு அடிடபடை களைச் சித்தரிபபதுடன ஆளும் அரசுகளான பொது ப் போக்கையும் காட்டுகிறது. அதனுடன் அநநிய படைங் களின் குஷ்பபி ஞல எவ்வாறன முதலாளியம் வளர்ந்துள் ளது. ஆக வே எவ்வாற60 புரடசகரததததுவடி மேற் கொள்ள டபட வேணடும் என்பதனையுய எடுதஅக்காட்டப் பட வேண்டியதும ஒன்றகும்.

மாதர் வெளியிட்டிற்கான (யூலை 1985)
F6D sh
*சிந்திக்க மறுப்பதேன்’ என்னருமைப் பெண்ணி ன ”ம என்னும் கவிதைத் தொகப்பு பெண் "ள்ை எவ்வா றன சீரழிவு ளைத் துடைத் தெறிய வேண்டும். அதற்கு எவ்வாறன வழிகளில் முன்வரவேண்டும் எ ன் ப த னை உள்ளடக்கி வரையப்பட்டது வரவேற்கத்தக்கது.
*வடமராட்சி மூலவளங்கள்? என்ற தலைப்பிற்குரிய கட்டுரை தமிழ் பகுதிகளின் மூலவளங்களை எவற்றிற்கெல் லாம் பயன் படுத்தலாம் என்பவைகளைக் காட்டுகிறது. முக்கிய விவசாயத் தேவைக்காக நாம் செய்ய வேண்டிய தம், மூலவளத்தை சங்க. கூட்டுறவு முறை களி ல் கொண்டுவருவது பற்றிய விளக்கங்களையும் சேர்த் து ஆராயப் ட்டும் இருந்தால் கட்டுரை மேலும் செழுமை யைப் பெற்றிருக்கும்.
*யுத்த நிறுத்தமுர், அந்நியரின் இராஜதந்திரமும்? என்ற கட்டுரை தரும் தொகுப்பு சிறப்பானதே. ரஷ்சியா, சீனு, அ.ெ ரி கா போன் ற நாடு - வின் மேலாதிக்கக் கொள்கைகளையும், அதனுல் அனைத்து புரட்சிகர் போராட் டங்களும் எவ்வாறு மழுங்4 டிக்கட் படுகிறது என்பதனையும் காட்டி, து. அதனுடன் இந்திய அரசினதும், விடுதலை ஸ்தா னங்களினதும் பொதுப் போக்கையும், புரட்சிகர கண்ணுே டத்தில் விபர்சனம் கொடுத்திருந்தால் சறப் 1ாக அமைந்திருக்கும். அடுத்து சுதந்த்ரம் ஆன் ற எமது வேதவ க்கு எ ைகட்டுரையின் இறுதவரியில் சொடுக்க பட்டுள்ளது இது மி-வும் தவறனது. ஏனெனில் சுயநிர் ணய உரிமைப போராட்டத்தை முன்வைத்த ஓர் இனம் வர் க் க விடுதலையையும் உள்ள ச்கிப் போராடுமானுல் அம் மக்+ள் அணி ‘புரட்சியை?யே வாக்காக+ கொண்டு தேச விடுதலையை யே இறுதிக் கோடபாடாகவும் கொன வர். ஆணு ல் ‘சுதந்தரம்”ள்ன்பதோ வர்க்க விடுதலையைக கோராது முதலாளித்துவ நாடுகளில் ஒன்று அந் நிய மேலாதிக்கத்த்ல் இருந்து ப்ட்டும் விடுபடுவ்தை விரும்பு வ்தே சுதந்திரம் என்னும் வேதவாக்கு குறிக்கிறது.
பெண்ணினமே! என்ற கவிதைத்தொகுப்பு சீரழிவுக் கலாச்சார எண்ணங்களைப் பெண்கள் கொளள வேண் டாம். இன்று விடுதலை வீரர்களைக் காத்திடும் வீரப் பெண் களாய் மாறினுல் போதுமானது எனபது வரவேற்கக் கூடியது.
*கரையை உடைக்கும் புதிய அலைகள்? என்ற புரட் சிகர நாடகத்தில் இ ைரீதயான் போராட்டத்தில் அரசியல் மேட்ைகளில் போலி நாடகங்கள், மாணவர்கள்-ஆசரியர் களது அரசியல் கலந்துரையாடல், ப. சிச வெறியாலும், சொத்துடமையாலும உண்டாகும் சீரழிவுகள், இலலங் களில பெற்றேருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் வரும் அரசியல் கருத்து மோதல்கள், விளைவுகள, கேடுகெட்ட சமுதாய பின்னணிகளுககான வமரசனங்கள், எல்லா வற்றிறகும சிகரம் வைத்தாற்போல போராட்ட உணரவில் புறபபட்ட தனது நண்பன முரளிபறறி ரவி அவனது காதலியான தனது தங்கையிடம் கூறும் புரட்சிகர வச آ0ن لا آooآoIT oمد اور 600T سے IIJ,ILLلت) ان6Tرس ہوتی , eIIویل6OI th ۔ வற்றை சுவைபடத் தநஆதவய சுதந்தரப்பறவையினருக்கு Jboo! [DI.
养
கீழைக்காற்று 33

Page 35
染
S2
os
柴
崇
桑
大大 大★大 大大大大 ★大大大大
அமெரிக்க ஏகாதிபத்தியம், இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிரா ஒன்றுபடுவோம்!
எல்லாத் தேசிய இனங்களும் சுயநிர்ண படையில் ஒன்றிணைந்து இலங்கை ம ஒடுக்கும். பொது எதிரிகளை எதிர்த்துப்
புரட்சிகர முற்போக்கு சக்திகள் அனைத் வென்றெடுத்திடப் போராடுவோம்! 2۔ سہی
தமிழின மக்களின் விடுதலையே சிங்கள தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் உ
போராட்டத்துடன் ஒருங்கிணைத்து புதி வோம்! -
உலகின் அனைத்து ஏகாதிபத்தியங்களு
சுரண்டப்படும் தேசிய இனங்களும் உழை
இந்திய மக்களின் உழவர் புரட்சி ஓங்கு வும் குரல் கொடுப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சி வழிநின்று நாட இறுதிவரை போராடுவோம்!
இனங்காண்போம்! ஐக்கியப்ப
卒半半半平 KKKK. AAA. KYK.
'சித்தாந்த வாதி’ எனப்பட்டவன் தன்னியல்பான இ இயக்கத்தின் ‘பொருளாயத அம்சங்கள்?? தன்னியல்பாக அமைப்புத் துறைக% க் சேர்ந்த எல்லாப் பிரச்சினைகளை வல்லானுக இருந்தால்தான் அந்தப் பெயருக்குத் தகுதியுள்
கீழைக்காற்று 34

★
★★ 大大大 大大女★
த் தர கு முதலாளித்துவ - அரைநிலப் பிரபுத்துவ க ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும்
ப உரிமையின் (பிரிந்து போதல் உட்பட) அ டி ப் க்களின் உண்மையான ஒற்றுமையை அடைய, போராடுவோம்!
தும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய இன விடுதலையை
மக்களின் விடுதலைக்கு வழி!
உழவர் போராட்டத்தையும் தேசிய இன விடுதலைப் ஐனநாயகப் புரட்சியின் வெற்றிக்காகப் போராடு
நம், சுரண்டும் அரசுகளும் எ மக்கு எதிரிகள்! ழக்கும் மக்களும் எமது நண்பர்கள்!
வதற்காகவும், தேசிய இனங்களின் விடுதலைக்காக
சோசலிச நிர்மாணத்தின் கீழ் பொதுவுடமையை
டுவோம்! போராடுவோம்!!!
வெளியீடு - கீழைக்காற்று -
KAIKKAK
A
}யக்கத்தின் முன்னேபோய், வழியைச் சுட்டிக்காட்டி, எதிர் கொள்ளும் தத்துவ, அரசியல், போர்த்தந்திர பும் மற்றெல்லோரையும் முந்திக் கொண்டு தீர் க் க ளவன் ஆகிறன். - வி. இ. லெனின்

Page 36
விலே
-"மரணம்'=
இயற்கை விஞ்ஞானத்தின் பார்வை முறையில் ஒவ்வொரு பொருளின் தன்மை மாற்றமும் ஏனைய விதிமுறையின் செயல் யும், உயிரியல் மனித வாழ்வின் சிந்த இயல்பான ஒன்றே. அதில் சிறப்புப் பகு ஆதிக்கத்தின் வாழ்வுக்கான போராட்டத் வறுமையால், அராஜக முறைகளால் தற்க - "மனித வேட்டைகளே? - இனங்காட்டி
அடைந்திருக்கிறது "ப
"மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்
யா ய் பு தி ய எஜமானர்களுக்காக தெருக் "உண்மையை மறுப்பவர்களிடம் கூறுங்கள்
='மக்களே எழுக'-1 -வெளி
அரச பயங்கரவாதத்தின் தீய செய ளிகள், பெண்கள், அன்னேயர்கள், மழலே ணுல் அடையும் இன்னல்களே அவர்களுக் போன்ற படிப்பாளிகள் மத்தியில் ஒரு பகு பரம்பரைகளின் வர்க்கத் தன்மையையும்; வரை ஆளப்பட்ட பரம்பரையே என்பத களுள்ளும் பொதுமனிதன் உருவக இயல் தொகுப்பையும் தனித்தனி கவிநயத்தில்
உதித்திருக்கிறன்
"சுமந்த விலங்கை சிதற
-"சிவந்த விடிய
3/50

ஊக்குவிப்பு - 4
யில் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்ற பும், இயல்பும் இருப்பதும் அதன் உரு ாடும் சுழல் வடிவத்தில் உயர்வு வளர்ச்சி னே யி ல் தொழிற்படுவதும் விதிவிலக்கல்ல தியாக பாட்டாளி மக்களின் அரசியல் தில் அரச பயங்கர வாதத்தால், அரசியல் "ல சூழ்நிலையில் ஏற்பட்டுவரும் அழிவுகளே
சிந்தனைச் சிறப்புக்காக 'கவி" வடிவை
ரணம்' --செழியன்
ல. ஒரு அநாதைப் பிணமாய், ஒரு அடிமை
களில் மரணிப்பதை நாம் வெறுக்கிறுேம்'
எங்கள் மரணம் அது ஒரு முடிவல்ல."
ஊக்குவிப்பு - 5
யீடு சிவா பதிப்பகம்
ல்களே பரந்து பட்ட மக்களுக்கு-(போரா கள், உழைப்பாளிகள்)- அனேவரும் அத கே படம் பிடித்துக் காட்டியும் - 'டாக்டர்’ தியாக இருக்கும் கருத்தியலேயும், ஆண்ட
அதனுல் இனிமேல் ஆளப்போவது இது ன் வரலாற்றியலேயும், ஒவ்வொரு மனிதர் பையும், அமெரிக்க சுரண்டல் வடிவத்தின்
‘சூரியன்’
உடைப்போம்"-
பிறக்க உழைப்போம்."
வெளியிடு:-