கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2002.08-09

Page 1
C C N
 

■
*
முதலுதவி
அருத்த போரின் பின் பாதுகாவலர்கள் மூவரும் வருவர் தம்மால் இயன்ற வரை எல்லாவிடத்தும் உதவிகள் தருவர்.
ஒருவர்
பசிமிகுந்த தமது கோபுரங்களைத்
தன்னிடம் நீட்டும் இடிபாடுகட்கு உணர்வைக் கொண்டு வருவர்
இரண்டாமவர் அதை முதலாமவர் இடிபாடுகட்கு ஊட்டும்படி மீண்டும் முளைத்துச் சதையோடுவதற்காகத் தான் சேகரித்த எலும்புகளை நடுவர் ஏனெனில் சதையில்லாமல் மனோரதியம் இல்லை:-
மூன்றாவது பாதுகாவலர் שהיה பற்றைகளினின்றும் புற்களினின்றும் காகிதத்தினின்றும் கூடுகள் கட்டுவர் கற்களுக்கும் அவற்றின் குழந்தைகளுக்குமாக
- Erich Fried V
தமிழில் - சி சிவசேகரம்
i+
mY

Page 2
முன்றாவது ப புலம் பெயர் dfjĵJ இணைந்து
இச்சந்திப்பில் பிரான் "உயிர்நிழல்' சஞ்
மறைந்த
ွှင့့်် 'က်ိမ္ဗိ செ. கதிர்காமநாதன் ‘புலம் பெயராத தமிழ் ே :::::::: . நடாத் 攀 பரிசுச் சிறுகை தேர்ந்தெடுக்கப்பட்ட
பரிசு வழங்கும் நி:
இவ் இலக்கியச் சந்திப்ை
தளத்திலும் நடாத்த ஆர்வமுள்ளவர்களும் பங்க தங்கள் கருத்துக்களை
ஆசி மூன்றாவது
 
 
 
 
 
 
 
 
 

ழ்களும் நண்பர்களும்
நடாத்தும்
ந்சிகையினால் - ' எழுத்தாளர்
அவர்கள் நினைவாக பசும்எழுத்தாளர்களிடையே’ தப்பட்ட C్యలో தப் போட்டியில்
சிறுகதைகளுக்கான கழ்வும் நடைபெறும்.
భళ్ల సంస్థ *
ப காத்திரமாகவும் விரிந்த
உத்தேசித்துள்ளோம்.
5ளிப்பாற்ற விரும்புவோரும்
எமக்கு எழுதுங்கள்.
藻

Page 3
உளநல வைத்தியர் என்ற ரீதியில் என்னுடைய பார்வை என்றும் யுத்தத்திற்கு எதிரானதே.
- தயா சோமசுந்தரம்
།ཚེ་དང་
༽།། །།
ܟ" ̄ ܬ
鲨 கேச்சிதானந்தன் தமிழில் ஜிப்ரான்
சிறுகதை
சிவலிங்கம் சிவபாலன்
எஸ். நசீறுதீன்
தான்தோன்றித்
g560TLDITGOT கட்டுரை: நியாயப்படுத்தல்களால் உண்மையை சி.சிவதாஸ் எப்போதும் சிவகுமார்
ypt. மறைத்துவிட வி.ரி.இளங்கோவன் СРЧшптg]. சூரியகுமாரி
-காசி அல்குசைபி
இதழ் 15
தனிச் சுற்றுக்காக மட்டு ஓகஸ்ட் - செப்டெம் தருகை 75.00
ஆசிரியர் எம்.பௌசர் தளக்கோலம் (Layout) றஷ்மி
கணனி எழுத்தாக்கம் ப.மு.முஜீபுர்ரஹ்மான்
 
 
 
 
 
 
 

.". . » ، ۰
*少多多 త్తగ : )زمانی தன் குழ**கயை புகை நெ: ல்ே
s - . . . . . . . . . )ولقي منها وباطي 'pക്സിജന്റേ ساًئيل.. r எந்த فيلم: ". كما بين 3' : '. லாஃப் போருேக்காது. 為 :ககும விடை கொடு கண்ணே.
ஐ குக்குள் நானும் சிறப்jபடுத்திருக்க முடியாது.
A గ్రత(R/* .” ':' ५५९ േs്
கவிதை
அமுதமொழியான்
GS)
மொழிபெயர்ப்புக் கவிதை
சி. சிவசேகரம்
LDsoft
எம்.கே.எம்.ஷகீப்
வ.அ.இராசரெத்தினம், ஏ.இக்பால், நல்லபெருமாள், சுபா, அக்ரம், எஸ்.எல்.எம்.ஹனிபா, கே.பாஸ்கரன், இராகவன்
தொடர்புகளுக் তে: Editor,
3705, Vouxhall Lane,
Colombo-02
Sri Lanka.
!!f,2002
TP: 01:302759,077.389127 E-Mail:3man(d)stnetik
காசுக் கட்டளை அனுப்புவோர்: M.Fowzer, Save island Post Office
எனக் குறிப்பிடவும்:

Page 4
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடைே முரண்பாடுகள் வன்முறை வடிவில் தீவிரமாக வெடி உக்கிரத்தை வெறுமனே தீயசக்திகளின் ஊக்கு விடுவதற்கான கபடத்தனமான அரசியல் செயற்பாடுக கடந்த காலத்தின் அனுபவத்தினின்றும் நிகழ்கால விரும்பும் உண்மைதான் என்ன?
சம காலத்தின் யதார்த்தத்தை காண மறுக்கும் தந் முஸ்லிம் மக்களின் நியாயமான சுதந்திர இருப்பு போவதில்லை. வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்க அனுபவம் உணர்த்தி நிற்பதும் இதைத்தான். நமது கொள்ள மறுக்கின்ற தன்மை, நம்மில் பெரும்பாலா இக்கேள்வியும் உள்ளோட்டங்களும் வடக்கு கிழக்கு வேண்டி நிற்கும் சக்திகளை நீண்டகாலமாய் அ/ மனச்சாட்சியின் சாவும் நீடிக்கிறது. இந்நிலை ஆே
உடனடியாக மிக வெளிப்படையாக குறிப்பாக கிழ வேண்டும் அதன் அரசியல் சமூகத்தன்மையினையுய மாற்ற வேண்டிய இறுதித் தருணம் இது
வெறுமனே காலத்தைக் கடத்துவதால் பிணியை மு கிழக்கு மண்ணை தயார் படுத்துகின்றோம் என்பதை தமிழ், முஸ்லிம் மக்களை நாம் மீட்கப் போகின்றோ ஊதி வளர்க்கப் போகின்றோமா என்பதை தமிழ் சக்திகள் மிக வெளிப்படையாகத் தெரிவிக்க வேண் உடனடியாக செயற்பட வேண்டி இப்பாரிய கடமையில் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும். சமூக மக்களின் விடுதலை என்பது இப்பொறுப்பினை மிக
 
 
 

ஆசிரியர் கருத்து
ப நிலவி வந்த வரும் மிக மோசமான அரசியல் *கத் தொடங்கிவிட்டது. இம் முரண்பாட்டு வெடிப்பின் பிப்புச் செயற்பாடாகக் காட்டி காலத்தைக் கடத்தி ள் இரு சமூகங்களுக்குள்ளும் முன்னெடுக்கப்படுகிறது. ாயங்களிலிருந்தும் நாம் அனைவரும் மூடி மறைக்க
நிரபாய அரசியல், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், க்கும் சுபிட்சத்திற்கும் எந்த வகிையிலும் உதவப் ளின் கடந்த 20 வருடத்திற்கும் மேற்பட்ட வாழ்நிலை பொது வாழ்நிலை அனுபவத்தினின்றும் பாடம் கற்றுக் னோர்க்கு எப்படி வந்தது? தமிழ் முஸ்லிம் மக்களிடையே சமத்துமான சமவாழ்வை த்து அரித்தே வருகிறது. தொடர் மெளனங்களும். ராக்கியமானதல்ல.
க்கில் உள்ள நிலைமைகளை நாம் விவாதித்தே ஆக தாற்பரியத்தையும் உணர மறுக்கின்ற மனோபாவத்தை
ற்றவைக்கவும் பிசாசுகள் நடமாடவுமே நமது வடக்கு நாமறியவில்லையா? இந்த மோசமான நிலையிலிருந்து மா அல்லது இம்மோசமான நிலையினை தொடர்ந்தும் , முஸ்லிம் மக்களிடையே உள்ள அரசியல் சமூக டிய கால கட்டத்தில் உள்ளனர்.
பிருந்து தங்களை விலக்கிப் பார்க்கும் மனோபாவத்தை சக்திகளுக்கும் மக்கள் ஒருபோதுமே வழங்கவில்லை. ச் சரியாக நிதியாக செய்வதில்தான் அர்த்தம் பெறும்.

Page 5
நம்முடைய பாற்காரன் ஷேகு ஒரு பொய்யன். UGS 6)ust ju6. அவனுடைய பொய்கள் அவனது பாலினளவு வெள் “பால் என்றுமே துரயதாக இல்லை. நீ தண்ணிர் ஊ என்று தன்னுடைய வழமையான போலிக் கோபத்து நாளும் என் அம்மா சொல்லுவார் "தண்ணீரா? கிடையவே கிடையாது!” என்று ஷேகு அலட்சியமாகச் சொல்வான்.
அவனுடைய அப்பனுடைய வயிற்றிலும் பெரிய வ அவன் காவுகிற ஆகப்பெரிய பால் வாளியிலும் அது அவன் நடக்கும் போது
அலங்கோலமாகப் புனையப்பட்ட முடியையுடைய 6 அவனுடைய தொப்புள் வானை நோக்காமல் நம்மை
விடுமுறை நாட்களில் நமது தெருவிலுள்ள பையன்கள் அவனைச் சூழ்ந்த "ஷேகு, உன் வயிற்றினுள் என்ன? இவ்வளவு பெர் என்று கேட்பார்கள். பசுஞ்சாணங் கமழும் உரத்த சிரிப்புடன் “பால், அது நிறையப் பால்” என்பான் சுேடிகு. அவர்கள் இளையோராயினும் முட்டாள்களல்லவே. அவன் சொன்னதை ஐயத்துடன் நம்பினார்கள்.
சில ஆண்டுகள் பின்பு சிறுவர்கள் வளர்ந்து இளைஞ ஷேகு சொன்னது பொய் என்பது போக அவன் பொம்ப்சொல்கிற பேச்சு வகையும் வே என்றே உணர்ந்தார்கள் எனவே அவன் வயிற்றில் துளையிட்டார்கள் வெளியே வந்தது இரத்தம் மட்டுமே பாலே இல்லை பொய்யர்கள் நரகத்தில் அழுகுவார்கள்
O
(கடந்த 10 ஆண்டுகளாகக் கராச்சியில் வன்மு செத்த அனைவர்க்கும் சமர்ப்பணம்)
Haris Khalique (1996) தமிழில் சி.சிவசேகரம்
 

Inriiiuiiiss : ரகத்தில் அழுகுவார்கள்
ளை ற்றுகிறாய்” துடன்
யிறு அவனுக்கு. து கனமானது.
xy?fიგნჭ குடைபோல
நோக்கும்
Jς), சிதாக இருக்கிறதே"
as6,60Tass.
A)
றையால்

Page 6
ஆர்ப்பரிக்கும் கடலலையின் SLSLSLSLS கரையோரம் விரிகிறது எஸ்.சிவ
காலிமுகத்திடல் ரு கோ:ை
போரின் உளவி
பககமாக எழு
உளத்தாக்கங்கள்
நோக்கு இங்கு பெரும் (
இதமானதாகவே இரு நிலையாகும். 6
மதிய உணவின் பி ஒன்று όη η δυτή ஆய்வாளர்கள்.
மகாநாட்டு
போர் உலகச் சூழ தொடங்கிய க பலதலைமுறைக வழிமுறைகள்
பரிமாணத்தினை
சில நூற்றாண்டுக் போர்புரிந்தனர். குடியிருப்புகளுக் நாடுகளுக்கிடையி உள்நாட்டுப் ே பாதிக்கப்படுவோ முடியாததே.
எமது போர்ச்சூழ கூடியதாக வளர்ச் நாம் விளங்கிக் ெ வேண்டிய பரிகா வேண்டுமென்பே வாய்ந்ததாக அ
யுத்தத்தில் ஏற்ட
மேற்குநாடுகளுக் அத்தகைய தாக்
 
 
 

பல் பற்றியும் யுத்ததந்திர வழிமுறைகள் பற்றியும் பக்கம் விட்டன பத்திரிகைகள். ஆனால் போரினால் ஏற்பட்ட
பற்றி இவர்கள் யாருமே பெரிதாக அலட்டிக் கொள்ளாதது 1றைபாடாகும். அதுமட்டுமல்ல இதுவொரு ஆரோக்கியமற்ற னவேதான் ப்ோர் பற்றி ஒரு உளநல விமர்சனமாக இக்
ன்வைக்கப்படுகிறது. f AKATIK KAMA KAR VB7 YY
eta Health & Psychia is uraisito, stuama Aire Thaipir
லிற்கு புதிய தொன்றல்ல. பல்லாயிரம் போர்கள் மனிதகுலம் ாலத்திலிருந்து இற்றைவரை இடம்பெற்றுள்ளன. ர் போரினை சந்தித்துள்ளனர். ஆனால் போர் புரியப்படும் ாலத்திற்குக் காலம் மாறுபட்டு, பலவழிகளில் புதிய அடைந்துள்ளது.
கு முன் போர் வீரர்கள் மட்டும் குடியிருப்புகளற்ற பகுதிகளில் ஆனால் இன்று அவை கரந்தடிப்படைத் தாக்குதல்களாக நள் நடைபெறும் போராக புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது. லான யுத்தமாக இருந்தது, இன்று சமூகங்களுக்கிடையிலான பாராக பரிணமித்துள்ளது. ஆகவே யுத்தத்தினால் ன் தன்மையும் புதிய பரிணாமத்தை எட்டுவது தவிர்க்க
b மிகவும் உளவியல் ரீதியாக பாதிப்புக்களை ஏற்படுத்த சியடைந்துள்ளது. எமது போர்ச்சூழலின் தனித்தன்மையினை காள்ள வேண்டும். அத்தோடு அதற்காக நாம் மேற்கொள்ள ங்களையும் எமது சூழலிற்கேற்றவாறு மேற்கொள்ளப்பட யதார்த்தமான உளநலத்திட்டமிடலில் மிக முக்கியம் மந்துள்ளது.
ம்ெ மனநோய்கள் ஏதோ பாதுகாப்பு சூழலில் வாழும் கே பொருத்தமானது எனவும் கீழைத்தேய நாடுகளில் ங்கள் ஏற்பட ஏதுநிலை இருப்பதாக தெரியவில்லை என்ற

Page 7
வீச்சுச் செறிவினை உங்களால் ஊகிக்க
கூடியதாக இருக்கும" என்றவர் அடுத்து மேற் கிருஷாந்தி புதைக்கப்பட்ட கீை செம்மணிவெளி' உருக்குலைந்து போன 6}9گی{ சாவகச்சேரி நகரம் மற்றும் அரசினர் போ శని • 6D. வைத்தியசாலை போன்றவற்றின் பு: டங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மேற் பிறநாட்டு அறிஞர்கள் கூடியிருந்த பாத :ாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிக் மேற் கொண்டிருந்தார், பேராசிரியர். இர ‘சகானய' எனப்படும் உளநலத் தன்னார்வத் பாத தொண்டு (Sahanaya) நிறுவனம் தமது : 20வது ஆண்டு நிறைவினை ஒட்டி பொ நோர்வே அரசின் நிதியுதவியுடன் ஒழுங்கு நா( செய்திருந்த உலக உளநல மற்றும் மேற் -ாமருத்துவ கருத்தரங்கு கடந்த மாதம் ဒွါဒိ ၊ தாஜ்சமுத்திரா விடுதியின் மகாநாட்டு { ශ්‍රී 缀 மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு அத தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் அதி நெருக்கீட்டுக்கு பிற்பட்ட மனவடுநோய் மிக (PTSD) பற்றியும் அதன் மிகத்தீவிரமா பெரி தன்மையுடன் வெளிப்படும் மனநோய்கள் ஆக
ujifah (Malignent PTSD/Complex obolo
1 PTSD) மிகவிரிவாக குறிப்பிட்டு சொல்கிறார், உளநல பாதிப்புகளை ஆய்வுத்
தரவுகளுடன் மாநாடு மண்டபத்தில் முன்வைக்கிறார். அவரது பேச்சின் ஆளுமை, அவரது உரையை மிக ஆழமாக பதியச் செய்கிறது, அவரது உரையின் நிறைவாக უჯცხ ზ. நிழல்படம்
ஒன்று அந்தத் திரையில் விரிகிறது. பொட்டிட்ட ஒரு தமிழ்ச்சிறுமியின் புன்னகையுடன் கூடிய நிழற்படம் ஞக்கிடையில் அதில் அவள் நம்பிக்கையுடன் சிரிப்பதும் எம்மையெல்லாம் சிலிர்க்கச் செய்தது. உரையை அடுத்து
ஒரு கணநேர நிசப்தத்தின் பின் சபை
Ꭶ:Ꮝ*ᎩᏐ, ᎦᏁ!
www. இலங்கையி 6.
எல்லாச் சமூகத்தினரும் போ வன்முறைக்குள்ளாக்கப்பட்டன என்றும்
is . . விடுதலை முன்னணி (JVP. என் வன்முறை சின் போது தானும் (PCl 1ாதிக்கப்பட்டதாகவும் குறி' நோ மேற்குறிப்பிட்ட பேராசிரியரின் கருத்துக்கள்
தோ வடக்கு கிழக்கில் மாத்திரமே இ முடி
போ கொ
பிரச்சின்ை சன் இருப்பதாகவும், அவர்கள்
'ggggggging
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்தேய கருத்தொன்று நிலவிற்று. ஆனால் தயா
மசுந்தரம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கொள்ளப்பட்ட ஆய்வுகள் இக்கருத்தினை மறுதலித்து ழத் தேய நாடுகளிலும் இத்தகைய தாக்கம் தானிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது. இது உலகளவில் ர்ச்சூழலில் மனவடுக்கள் மற்றும் மனநலநோய்கள்
டுகின்றது என்ற கருத்திற்கு வலுச்சேர்த்துள்ளது.
குநாடுகளில் நடத்தப்பட்ட யுத்தத்தினால் ஏற்படும் உளவியல் நிப்புகள் பெரும்பாலும் இராணுவ வீரர்களிலே கொள்ளப்பட்டது, ஒரு யுத்த தயார்படுத்தலுக்கு உற்பட்ட ாணுவ வீரர்கள் மற்றும் போராளிகளுக்கு ஏற்படும் ப்ெபுக்கள் தயார்படுத்தப்படாத நிலையில் அவற்றை கொள்ளும் பொதுமக்களுடன் ஒப்பிடும் போது மிகக் றவானதே. ஆகவே அத்தகைய ஆய்வுகளை நாம் துமைப்படுத்தி விட முடியாது. அதைப் போன்றே மேற்கு டுகளில் இடம் பெயர்ந்து சென்ற அகதிகளில் )கொள்ளப்பட்ட ஆய்வுகளை குறிப்பிடலாம்.
ன்மையில் கீழைத்தேய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட துமக்களின் உளவியல் பாதிப்புக்கள் பற்றிய ஆய்வுகள் ன் பாரதூரமான பரிமாணத்தை எடுத்துக் காட்டியுள்ளன. ல் குறுகிய கால யுத்த நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது
நீண்ட தொடர் நெருக்கீட்டுக்கு உட்படுபவர்கள் மிகப் ரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. வேதான் நாம் யுத்தத்திற்கு செலுத்திய மனநல மருத்துவ da) (Psychiatic cost of war) 67gg,605ug. 676i Lugi ாயப்பட வேண்டியதே. சில ஆய்வுகள் கருப்பைக்குள் க்கும் சிசுக்கள் கூட போர்ச்சூழலில் பாதிக்கப்படுவதாக டிட்டுக் காட்டியுள்ள நிலையில் இத்தகைய பாதிப்புக்களை க் கணிக் கப்பட முடியாதவைகளாக நாம் க்கவேண்டியுள்ளது.
தவிட போர் நிறுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் ப்பெயர்வுகள் நிறைவுக்கு வந்து இழக்கப்பட்ட வீடுகள் ரமைக்கப்பட்டு ஒரு பாதுகாப்பான சூழலில், இவ்வளவு Dமும் ஆழ்மனதில் புதைக்கப்பட்டிருந்த மனவடுக்கள் வியல் உபாதைகளாகவும் மனநோயாகவும் வெளிப்படக் ய ஏது நிலை பெருமளவில் தெரிகிறது. இரண்டாம் உலகப் ரின் பின் பல நாடுகளில் தற்கொலை வீதம் பலமடங்கு கரித்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே தகைய பாதிப்புக்கள் நேரம் குறிக்கப்பட்ட வெடிகுண்டு ல வெடிப்பதற்கு காத்திருக்கின்றனவா? என்பதே எம்முன் ள அச்சம்தரும் செய்தியாகும். அவற்றை நாம் எவ்வாறு கொள்ளப் போகிறோம் என்பதே எம்முன்னே உள்ள முக்கிய ாலாகும்.
ரானது பல பரிமாணங்களை கொண்டது. அதன் அரசியல் ல மற்றும் சமூகத் தேவை என்பனவும் அதன் ாணங்களாக உள்ள அதேநேரம் அவற்றினால் உண்டாகும் நல பாதிப்புக்கள் இன்னுமொரு பரிமாணமாக உள்ளது. ரானது எமது சூழலில் பெண்கள் தலமைப்பண்பினைப் ]றுக் கொள்ளவும் சில சமூகத் தடைகளை உடைத்தெறியவும் றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் உதவியுள்ளன பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே அதனைப்பற்றி pமையான விவாதமாக ஆராய்வது இங்கு எனது க்காமல்ல, அதேவேளை அதன் இன்னொரு பக்கமான நலப் பாதிப்புக்களின் தாக்கங்கள் என ஒரு புறக்கணிக்கப்பட யாத பாதிப்பு விளைந்துள்ளதை ஆராய்ந்துள்ளேன்.
ர் எமது சமூகத்தின் பல தளங்களில் பாதிப்பினை ஏற்படுத்திக் "ண்டிருக்கிறது. அனாதைக் குழந்தைகளின் விதவைகளின்

Page 8
பெறுவதாக இவரது 2 8
எனக் குமுறினார். இப்படிப்பட்ட கருத்துக்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் அப்படியே எடுத்துச் செல்லக்கூடிய
அபாயம் இருப்பதாக அவர் விசனம் ខ្ញុំ இவரது கருத்தினை
6) 3
கருத்துக்கள் எனவும், மக்களை திசைதிருப்ப இக் கருத்துக்கள் வழிவகுக்கலாம்.
ஆனால் இ றயெல்லாம் கடந்து இத்தகைய எதிர்முனை -۔
 

அகதிகளின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து செல்கிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள். பெற்றோரைப் பறிகொடுத் குழந்தைகள் என இரு முனைப் பாதப் பரில நிற்கிறது சமூகம். கண்முன்
உறவுகளை கோரமாக பறிகொடுத்து பிரமையில் வாடும் உறவுகள்,
தோண்டப்படும் புதைகுழிகளில் உறவுகளை அடையாளங்காண காத்திருக்கும் உறவுகள், பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்பட்டு மனச் சிதைவில் வாழும் பெண்களின் நிலைதான் எத்தகையது?
கோரமான போரினை எதிர்கொள்ளும் சமூகம் மெல்ல விகாரமுற்றுச் செல்வது இயல்பானதே. இரண்டு தசாப்தகாலமாக தொடரும் போரின் விளைவுகள் தரும் மாணத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. இது நிராகரிக்கப்பட யாத யதார்த்தம் ஆகவே இத்தகைய பாதிப்பின் விளைவுகள் றி ஒரு விழிப்புணர்ச்சி சமூக மட்டத்தில் மேற்கொள்ளப்பட ண்டும். இது நமக்கு இந்த நெருக்கீடுகளை ஆரோக்கியமாக ர்கொள்ள முதற்படியாக அமையும்.
ன்மையில் கைதடி வயோதிபர் இல்லத்திற்கு சென்றிருந்த ாது யுத்தத்தின் வடுக்கள் அங்கிருந்த கட்டிடங்களிலும் யிருந்த மக்களிலும் காணக்கூடியதாக இருந்தது. 2000ம் ண்டு மே மாதமளவில் நடைபெற்ற போர்ச்சூழலில் அவர்கள் ப்பரிதாபமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அங்கு ழம் ஐம்பது வயதுமிக்க திருமணமாகாத மணியம் (பெயர் ர்க்கப்பட்டுள்ளது) அடிக்கடி இரவினில் கனவு கண்டு ருவதாகவும் மிகப்பயங்கரமாக ஒப்பாரியிட்டு வியர்த்து ந்திருப்பதாகவும் அங்குள்ள பராமரிப்பாளர் ஒருவர் ப்பிட்டதைத் தொடர்ந்து நான் அவருடன் தனிமையில் ரயாடினேன். திடீரென விழுந்து வெடித்த எறிகணைகளில் பலியாகியதும் இன்னும் பலர் காயப்பட்டதும் அவரின் னவுகளில் மீண்டும் மீண்டும் வருகிறது எனக்குறிப்பிட்டார். ந்தவர்கள் புதைக்கப்படாமலும், காயமுற்றவர்களுக்கு Fசையளிக்கப்படாமலும் ஒரு வாரகாலம் அந்த நெருக்கடியின் யிெல் அவர் வாழ்ந்திருந்தமை அவரைப் பாதித்துள்ளது. ரில் நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு நோயின் அறிகுறிகள் தென்பட்டன. இப்படி இன்னும் பல வேறுவிதமான நலப் பாதிப்பினையும் காணக் கூடியதாகவிருந்தது. ாவகையில் உறவுகளின்றி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட லத்தில் வாழும் இவர்களின் சோகத்தினை பகிர்ந்து மனதில் மயுடன் மிதிவண்டியில் வீதியில் வரும் போது, பெயர்ந்தோர் வாழும் குடிசைகளின் முன்றலில் பல சிறார்கள் த்த சத்தமிட்டு ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்தமை தில் உறுதியைத் தந்தது. மெல்ல அந்த காற்றினை எதிர்த்து க்கும் காலாக வலுப்பெற்றன. ஆம்.
'வட்டு இழந்த வெளியில் பனையிடை வளரும் வடலிகள் முகிலிடை உயரும் களைந்து எழும் சந்ததி தொலைந்த வாழ்வைப் பெறும்.

Page 9
9 தொடரும் போர்ச்சூழலில் எமது சமூகம் எவ்வகையில் பாதரிக் கப் பட் டுள்ளது. பெளதீக அடிப்படை பாதிப்பினைவிட உளவியல் f 57 uur is எத்தகைய பாதரிடப் புக் குளிர் ளா கி கடப் பட்டுள்ளது? Af
யுத்தம் என்னும் கொடிய அரக்கனின் கரங்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக பெண்கள் முதுமைப்பருவத்தினர், குழந்தைப்பருவத்தினரைப் பெரிதும் பாதித்துள்ளது. ஒரு தனிமனிதன், குடும்பம், சமூகம் என பல்வேறு தரங்களில் பாதிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இழப்புக்கள், இடம்பெயர்வுகள், உயிர் அச்சுறுத்தல கள், சித்திரவதைகள், மரண அழிவுச்சூழல் என பல்வேறு வகையான தொடர் நெருக்கீடுகளுக்கு எமது சமூகம் முகம் கொடுத்துள்ளது. இத்தகைய நெருக்கீடுகள் சாதாரண மனித சமூகத்திற்கு அசாதாரணமானதே.
மேற் குறிப்பிட்ட அதிதீவிர நெருக்கடிகளை ஒரு தொடராக எதிர் கொள்ளும் சமூகம்
உளத்தாக்கங்களிற்கு உட்படுவது இயல்பானதே.
மனநல வைத்திய மேலாக யாழ்பல்
தலைவராக பணி பற்றி பல சர்வதேச முக்கிய நூல்களில் கல்வியை யாழ்ப்பா இந்தியாவிலும் க தொடங்கினார். இ இவரை அண்மை
கடமையாற்றும் 6
ஒரு நபர் இத்த நெருக்கீட்டிற்கு ட pression) Udsög) உட்படுகிறார். அடிமையாவது சகநபர்களுடனான பெருமளவில் பா மிகை மனவடுே குணப்படுத்த முடி சமூகமே ஒட்டுெ tive trauma) 6Tai செல்கிறது.
>> சமூக
அது எம பிறநாடுக உளநல ே கொள்ளல
&eps6.JG (Collect நான் இரண்டு நிலையமொன்றி இத்தகைய நிலை உளநல நெருக்கீ ஏழு வகையான
கூடியதாக உள்ள நம்பிக்கையின்ை விழுமியங்கள் ம தங்கியிருத்தல், !
மேற்குறிப்பிட்ட ப நிலையே சமூகவி
 

经签
தயா சோமசுந்தரம்
ர் டி. தயா சோமசுந்தரம், ஒரு தசாப்தகாலத்திற்கும் கலைக் கழகத்தின் உளநல மருத்துவத்துறையின் யாற்றிவருகிறார். போரினால் ஏற்படும் உளத்தாக்கங்கள் தரத்திலான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள்ார். இவரது ல் ஒன்றாகக் கருதப்படுவது மனவடு' இவர் ஆரம்ப ணத்திலும், கொழும்பிலும் உயர்கல்வியை பங்கொக்கிலும் ற்றார். இவர் வைத்தியராக 80களில் கடமையாற்றத் ப்போது வடக்கில் கடமையாற்றி வருகிறார். யில் அதே துறையில் கண்டி போதனா வைத்தியசாலையில் வைத்திய கலாநிதி சி.சிவதாஸ் நேர்கண்டார்.
கைய அதிதீவிர நெருக்கடிகளுக்கு உள்ளாகும்போது, பிற்பட்ட மனவடு நோய் (PTSD) மனச்சோர்வு நோய் (Deம் பதகளிப்பு (Anxiety) போன்ற மனநோய்களிற்கு அத்துடன் அவர் போதை மற்றும் மதுபானத்திற்கு fi (Substance abuse) sigila, uom sila i psl. 96,056) ili - ா உறவாடல் மற்றும் பாலியல் உறவாடல் என்பனவற்றால் திக்கப்பட்டுவருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரில் நாய் (Malignant PTSD) எனப்படும் தீவிரமான எளிதில் யாத மனநோய்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. இவற்றைவிட மாத்தமாக உளத்தாக்கத்திற்கு உட்பட்டு சமூகவடு (Collecனும் உளத்தாக்க நிலையை அடைந்து வாழ்வினை இழந்து
வடு (Collective trauma) பற்றி விபரமாக குறிப்பிடமுடியுமா? து சமூகச் சூழலில் மட்டும் காணப்படுகிறதா? அல்லது ளின் அனுபவங்கள் மூலம் பெறப்பட்டதா? இதை ஒரு நாயாக கருதுகிறீர்களா அல்லது சமூகவியல் விபரிப்பாக Jst Lost
ivetrauma) என்பது ஒரு புதிய விபரிப்பு எனக் கொள்ளலாம் வருடங்கள் கம்போடியாவில் உளநல சிகிச்சை ல் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கும் யை அவதானித்துள்ளேன். எங்கள் சமூகத்திலும் அத்தகைய ட்டு நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நாம் உளப்பிறழ்வு நிலைகளை இந்த நிலையில் அவதானிக்க ாது. ம, சந்தேகம் கொள்ளல், விபரிக்கமுடியாத மெளனம், திப்பிழந்து போதல், தலைமைப்பண்பு இழத்தல், மற்றவரில் நீண்ட எதிர்கால இலக்கற்றிருத்தல்,
1ண்புகளைக் கொண்டதாக சமூகம் மாறும் பொழுது ஏற்படும் படுவெனக் குறிப்பிடுகிறோம். இது இனிவரும் காலங்களில்

Page 10
ஒரு மனநோயாக உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படலா எமது சூழலில் நாம் போர்ச்சூழலுக்கு இரண் தசாப்தங்களாக முகம் கொடுக்கின்றோம். சமூக நேரடியாகவே போரினையும் அதன் தாக்கத்தினையு எதிர் கொள்கிறது. எமது போர்ச்சூழல் மிகவு சிக்கலானதாகவும் 6) காரணிகளா6 நிர்ணயிக்கப்படுவதாகவும் அமைந்துள்ளது. சமூகவ என்பதை ஒரு மிகைப்படுத்தப்பட்ட வெறும் சமூகவிய விபரிப்பாக மட்டும் கொள்ளமுடியாது. அது ஒ( அசாதாரண சூழலை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ளு சாதாரண சமூகத்தின் பிரதிபலிப்பாகும்.
> நீங்கள் முற்றுமுழுதாகவே யுத்தத் தி6ை நிராகரிக்கிறீர்களா?
சில இடதுசாரிகள் மற்றும் மார்க்சிய புரட்சியாளர்கள் புரட்சி என்பது சமூகமாற்றங்களிற்கு தேவையானதாக வா உளநல வைத்தியர் என்ற ரீதியில் என்னுடைய பார்வை எ எதிரானதே. யுத்தம் பல்வேறு வழிகளில் எமது சமூகத் கொண்டிருக்கிறது. அதை நான் எவ்வகையிலும் ஆ என்னைப் பொருத்தவரையில் யுத்தம் என்பது ஒரு ே
மற்றும் போர்ச்சூழலால் உருவாக்கப்பட்ட உளப்பிறழ் ஒரு யுத்தம் நிறுத்தப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலையி முடியும் என்பது மிக யதார்த்தமானது.
P யுத்தம் நிறுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் Setting) மன நோய்கள் அதிகளவில் வெளி சந்தர் ப் பங்களின் ஏதுநிலை உள்ளதா? எதிர்வுகூறுகள் எத்தகையது?
ஆம் அத்தகைய சந்தர்ப்பங்கள் மிக அதிகளவில் உ நாடுகளில் இப்படிப்பட்ட சூழல்களில் மனநோய்க வெளிப்பட்டதற்கான ஆய்வுச் சான்றுகள் உள் 6 தற்கொலைகள், சமூக குற்றச் செயல்கள், போதைப் பொரு என்பன பெரிதும் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் தற்பொழுது வன்னியில் இருந் வருவது அதிகரித்துள்ளது. இச்சம்பவம் இதனையே ே மாத்திரமே விஞ்ஞானபூர்வமாக ஒரு முடிவிற்கு வரமு தம்மை தயார்படுத்தலில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பதும் இருந்து விடுபடும் சூழலில் உளநோய்களை வெளிக்காட் தீர்ந்த ஒரு சூழலில் யுத்தத்தில் ஏற்பட்ட வடுக்கள் ம
> குழந்தைப் பருவத்தினர் எமது பிரதேசத்தில் என்பதை விபரிக்க முடியுமா?
பொதுவாக பெரியவர்களிலும் பார்க்க குழந்தைகள் மீது
காணப்படுகின்றன. அவர்களின் ஆர்வம், துருவி ஆராயு அர்த்தங்களையும், விளைவுகளையும் முழுவதுமாக புரி சுலபமாகவும் விளையாட்டுத்தன்மையோடும் எதிர்ெ பிள்ளைகளோடு கூட இருந்து அவர்களுக்கு ஆதரவல் நெருக்கீடுகளைச் சமாளிப்பர். ஆனால், பிள்ளைகள் பெற் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் பிள்ளைகளிலே பா உளப்பாதிப்புக்கள் பிள்ளைகளுக்கு சுலபமாக கடத்தட
இடம்பெயர்ந்ததினால் வாழ்க்கையில் பிள்ளைகள்
தாக்கங்களைத் தரலாம். குறிப்பாக அவர்களின் உணர் மனோ, சமூக விருத்தியிற் பின்னடைவுகளையும் காண பிறநெருக்கீடுகளும் அவர்களில் தாக்கங்களை ஏற்படு நோய்வாய்ப்பட்ட நிலை, இழப்புகள் மற்றும் உறவுக6ை தொடர முடியாமை போன்றவை அவர்களைப் பெரிது
 

பார்வை என்றும்
யுத்தம் அல்லது யுத்தத்திற்கு எதிரானதே திடலாம், ஆனால் a a ன்றும் யுத்தத்திற்கு தினை சிதைத்து
தரிக்கமாட்டேன். பயின் ஆட்டமே.
கொண்டிருக்கிறது
வு தாக்கங்களை லே மறுசீரமைக்க
(Post - Conflict ப்படுவதற்கான உங்களுடைய
ஒரு பேயின் ஆட்டமே.
ள்ளது. பல்வேறு ள் அதிகளவில் ான, அத்துடன் ருட்களின் பாவனை
து பெருமளவு மனநோயாளர்கள் எமது ஆஸ்பத்திரிக்கு காடிட்டுகாட்டி நிற்கிறது. சரியான ஆய்வுகளை நடத்தினால் டியும். யுத்த நெருக்கடியில் மக்கள் ஏதோ ஒரு வகையில் அதன் பின்னான நிலையில் அத்தகைய தயார்படுத்தலில் டப்படக்கூடும். அவர்களது உணவு, உறைவிட பிரச்சினைகள் னநோய்களாக வெளிப்படும் ஏதுநிலை இருக்கிறது.
போர்ச்சூழலில் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்
நெருக்கீடுகளுக்குப் பின் உடனடித் தாக்கங்கள் குறைவாகவே b ஆவல். கபடமற்ற அப்பாவித்தன்மை, மற்றும் நிகழ்வுகளின் ந்து கொள்ளாமை என்ற குணாதிசயங்கள் நெருக்கீடுகளை காள்ள வாய்ப்பாக உள்ளது. முக்கியமாக பெற்றோர் ரித்து முன்னுதாரணமாக நடந்தால் பிள்ளைகள் இலகுவாக றோரிலிருந்து பிரிந்து வாழ்ந்திருந்தால் அல்லது பெற்றோர்கள் தூரமான விளைவுகளை எதிர்பார்க்கலாம். பெற்றோர்களின் படும்.
அனுபவிக்கும் புதிய சூழல் அவர்களுக்கு பலதரப்பட்ட ச்சிகளிலும், நடத்தைகளிலும் அசாதாரண மாற்றங்களையும் லாம். இதைவிட பிள்ளைகள் போர்ச்சூழலில் எதிர்நோக்கும் ந்துகின்றன. உதாரணமாக போசாக்கின்மையும் வறுமையும், ாப் பிரிதல், இடப்பெயர்வு, வன்முறைக்குட்படல், கல்வியைத் ம் பாதிக்கின்றன.

Page 11
0) நெருக்கீடுகளினால் பாதிக் கப்பட்ட பிள்ளைகளில் பிரதிபலிக்கும் அறிகுறிகள் எவை? நீங்கள் அவற்றை விபரமாக குறிப்பிடுவதன் மூலம் பெற்றோர்கள் அவற்றை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக அமையும் என்பதுடன் அவற்றிற்குரிய பரிகாரங்களையும் காண உதவியாக அமையுமல்லவா?
பிள்ளைகளின் உளப்பாதிப்புக்களை உணர்ச்சிப் பிரச்சினைகள், நடத்தைக் கோளாறுகள் என வகுக்கலாம். இத்துடன் அறிவாற்றல் குணபாகுபாடுகளையும் உடல்ரீதியான செயற்பாட்டு அறிகுறிகளையும் தொகுத்தல் நனறு.
பிள்ளைகளில் உணர் டாகும் பிறழ்நிலைகளை உற்றுநோக்கும்போது அவர்களின் வயது, உடல்வளர்ச்சி, மனோ சமூகவிருத்தி, அறிவாற்றல் முதிர்ச்சி, குணம் போன்றவற்றினை கருத்தில் கொள்ளல் வேண்டும். ஏனெனில் பிள்ளைகளில் வயதிற்கும் விருத்திக்கும் ஏற்றவாறு அறிகுறிகள் அப்பருவத்தை அடிப்படையாக கொண்டு தோன்றுவதை அவதானிக்கலாம். மேலும் முன் அடைந்த நிலையில் இருந்தும் மாற்றம், பின்னடைவு போன்றவை மிகமுக்கியமான அறிகுறிகள்
உதாரணமாக வளர்ந்த வாலிபப் பருவத்தில் திரும்பவும் குழந்தை பருவத்திற்குரிய நடத்தைகளை காணக்கூடியதாயிருத்தல். சிலர் திரும்பவும் பெற்றோரை கட்டிப்பற்றுதல், அவர்களுடன் சேர்ந்து உறங்கவே வற்புறுத்தல், அடம்பிடிக்கும் தன்மை என்பவை அடங்கும் தினமும் நித்திரையில் சலம் கழித்தலையும் குறிப்பிடலாம்
மெய்பாட்டு அறிகுறிகளாக: தலையிடி, தலைச்சுற்று, மயக்கம், நெஞ்சுநோ, படபடப்பு, சுவாசிக்க கஷ்டம், மூச்சுவாங்கல், வயிற்றுக்குத்து, சத்தி, பசியின்மை, சலம் அடிக்கடி போதல், களைப்பு, வயிற்றோட்டம், முட்டு பெருமூச்சு என்பன அடங்கும். பிள்ளைகளின் நெருக்கடியின் தாக்கம், நித்திரைக் குழப்பமாகப் பிரதிபலிக்கலாம். அவர்களிற்கு பயங்கர கனவுகள் தோன்றலாம்.
உணர்ச்சிப் பிரச்சினைகளாக:- கவலை, பயம், அங்கலாய்ப்பு, குழப்பம், சோர்வு, அஞ்சி ஒதுங்கும் சுபாவம், இலகுவாக அழுகைக்கு உட்படுதல், கலகலப்பற்ற நிலை, எல்லைமீறிய கோபம், உறவாடலில் குறைபாடுகள், சந்தேகிக்கும் தன்மை போன்றவற்றை குறிப்பிடலாம்.
நடத்தை கோளாறுகளாக:- அளவு மீறிய தொழிற்பாடு, அதற்கு எதிர்மறையாக செயலாற்றுதல் குன்றுதல், குறும்பு, வலிந்து சண்டைக்கு போதல், வன்முறையில் ஈடுபடுதல், தொடர்ந்து தொல்லை கொடுத்தல், பொய்பேசுதல், களவு செய்தல், பெரியோரை எதிர்த்தல், கீழ்ப் படியாமை, பாடசாலைக்கு செல்லாமை, மதுப்பழக்கம், சமூக விரோத செயல் என இருக்கும்.
அறிவாற்றல் குறைபாடுகளாக:- அறிவாற்றல், கல்வி, பேச்சுதிறனில் பின்னடைவு, கற்றல் இடர்பாடுகள், சொன்ன சொல்லை தட்டுதல், பேசமுடியாமை, மறத்தல், கருத்துணர முடியாமை, ஞாபகசக்தி குறைதல், கிரகிக்கும் தன்மை குறைவு போன்றவைகளாக வெளிப்படும்.
 

2. تھ > நெருக்கீடுகளைத் தொடர்ந்து வரும் உளப் பிறழ்வுகளிலிருந்து விடுபடுவதற்குரிய முக்கிய காரணிகள் பற்றி குறிப்பிட முடியுமா? மற்றும் நீங்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எவ்வகையில் உதவுகிறீர்கள்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் தனிநபர், குடும்ப சமுதாய மற்றும் மத அமைப்புக்களின் ஆதரவு என்பன
தாக்கத்தின் கடுமையையும் அதிலிருந்து மீட்சிபெறுதலையும் தீர்மானிக்கும். குடும்ப கட்டமைப்பின் சிதைவு பாதிப்புகளுக்கு காரணமாக அமைகின்றது. ஒரு பாதுகாப்பான சூழல் உத்தரவாதப்படும் போது உளத்தாக்கங்கள் குறைவுற்று செல்கின்றன. ஆகவே தொடரும் போர்க்காலச் சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் பூரணமாக குணமடைவர் என்று எதிர்பார்க்க முடியாது. எதிர்மறையாக, ஓர் அமைதியான பாதுகாப்பு சூழலில் இயல்பு வாழ்க்கைக் குத் திரும்பும் பொழுது பாதிக்கப்பட்டவர்கள் சுலபமாக, சிகிச்சை இன்றி தாமாகவே குணமடைவர்.
கலாச்சாரக் சடங்குகள், மதவழிபாடுகள் என்பன மிகமுக்கியமாக நெருக்கீடுகளின் தாக்கத்தினை குறைக் கின்றன. போரைப் பற்றியும் அதில் பாதிப்படைவோரைப்பற்றியும் சமூகத்தில் நிலவும் மனப்பான்மை அவர்கள் நெருக்கீடுகளுக்கு இயைபாகும் தன்மையினையும் அவற்றின் தாக்கத்தில் இருந்து மீளும் வாய்ப்புக்களையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். உதாரணமாக அமெரிக்காவில் வியட்நாம் போரைப்பற்றி தோன்றிய வெறுப்பும் எதிர்ப்பும் தம்நாட்டிற்காகப் போர்புரிந்து திரும்பிய இராணுவ வீரர்களைப் பெரிதும் தாக்கின. அவர்களின் உளப்பாதிப்புகளுக்கு இத்தாக்கம் ஒரு முக்கிய காரணியாக கணிக்கப்பட்டது.
போர் ஓய்ந்து சமாதானம் நிலவும் காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட பல பகுதிகளும் சாதாரண சமூக வாழ்க்கைக்கு திரும்பும் போது அவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு, அவர்களைப் பற்றிய சமூகமனப்பான்மை மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சமூக அந்தஸ்து, பங்கு, வாய்ப்புக்கள் போன்றவை அவர்களின் நீண்டகால உளத்தாக்கங்களை நிர்ணயிக்கும்.
எமது செயற்பாடுகள் ଚିତ୍ର (05 குறிப்பிட்ட வரையறைகளுக்குள்ளே இடம் பெறுகின்றன. எமது பிரதேசங்கள் முழுவதிற்கும் விஸ்தரிக்கப்பட முடியாத நடைமுறை சாத்திய நெருக்கீடுகளை எதிர்நோக்குகின்றோம். நாம் தெல்லிப்பளை அரசினர் மருத்துவமனையில் தீவிர மனநோய்களுக்கு சிகிச்கை அளிப்பதுடன் ufTyp பல கலைக்கழக உளநலப் பிரிவினுTடாக, யாழி போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவிலும் சாந்தியகம் என்னும் உளநல ஆலோசனை நிலையமூடாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். சிலருக்கு பயிற்சி அளித்தும் வருகிறோம். பலரும் இனிமேல் இவற்றில் ஈடுபடக் கூடியதாக அமையும்
>நீங்கள் இந்த போர்ச்சூழலையும் அதன் தாக்கங்களையும் $ (መ5 எதிர் மறைக் கண்ணோட்டமாக மற்றும் அதிதீவிர விழிப்புடன் எதிர் கொள்வதாக கொள்ளமுடியுமா?

Page 12
நுணுக்கமாக பார்த்தால் வெளியே நடக்கும் போர் உள்ளே நடக்கும் மனமுரண்பாடுகளின் பிரதிபலிப்பே. எவ்வாறாயினும் இலட்சியத்திற்காகவோ, விடுதலைக்காகவே மக்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக நிற்கும் பொழுது சில தியாகங்களையும் உயிர்த்தியாகம் உட்பட கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும். ஒரு போர் வெற்றிகரமாக நடந்து முடிந்ததும் மக்கள் மனவுறுதியுடன் தாங்கள் வென்றெடுத்த விடுதலையோ உரிமைகளையோ நடைமுறையில் செயல்படுத்தாவிட்டால் முக்கியமாக அவ்வாறு செயற்படுவதற்குத் தேவைப்படும் அறிவும் விழிப்புமுறையும் இல்லாமல் இருந்தால் போராட்டத்தின் பலன் கிட்டாமல் போகும் என்பது என் கருத்தாகும்.
>> இப்படிப்பட்ட போர்ச்சூழலில் உங்களது செயற்பாடுகள் எவ்வகையில் அமைந்துள்ளது? நீங்களும் நெருக்கீடுகளினால் பாதிக்கப்படுவதாக உணரவில்லையா?
நிச்சயமாக, இப்படியான சூழல் என்னையும் பெருமளவில் பாதிக்கத்தான் செய்கிறது, அதுவும் குறிப்பாக 95 இல் இடம் பெற்ற மாபெரும் இடப் பெயர்வு எண் நடவடிக்கைகளை பெரிதும் பாதித்தது. அதன்பின்பு எனது தேவைகளும் அதிகரித்தது. பொருளாதாரத் தேவையின் நெருக்கடியை உணரத் தலைப்பட்டேன். அதனாலே நான் இரண்டு வருடங்கள் கம்போடியா சென்று கடமையாற்ற நிர்பந்திக்கப்பட்டேன். அந்த இரண்டு வருடங்களைத் தவிர்த்தால் ஒரு தசாப்தகாலமாக இங்கு உளவியல் மருத்துவத்துறையில் தலைவராக இருக்கிறேன். அதனூடாகவும் சாந்திகம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், மனநலசங்கம் ஊடாகவும் என்னால் செய்யக் கூடியதை செய்து கொண்டுதான் இருக்கிறேன். நெருக்கீடுகளில் இருந்து விடுபடல் என்பது தியான வழிமுறை மற்றும் யோகாசன முறைகளாலேயே சாத்தியப்படுகிறது. வாரத்தில் 3 தடவைகள் அல்லைப்பிட்டியில் உள்ள எனது ஒய்வு நிலையத்திற்கு ஓய்வு எடுத்தலில் ஈடுபடக் கூடியதாக உள்ளது. இனிவரு எனது குடும்பத்தினையும் கவனிக்க வேண்டியுள்ளது.
நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவ( POSTOUnOfiC StreSS DiSOrOder -
 
 
 
 

பல பகுதிகளும் சாதாரண சமூக வாழ்க்கைக்கு திரும்பும் போது vn
அவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவர்களைப்பற்றிய சமூகமனப்பான்மை மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சமூக அந்தஸ்து பங்கு வாய்ப்புக்கள் போன்றவை அவர்களின் நீண்டகால உளத்தாக்கங்களை நிர்ணயிக்கும்.
சென்று கடலில் நீந்துகிறேன். அங்கு தியானம் மற்றும் ம் காலங்களில் ஆத்மீக ரீதியான தேடலில் ஈடுபடுதலுடன்
४:'ंx· ******ॊक्षं°»**********
முன் s256 li-ii.

Page 13
மலையாள மூலம்*கே. சச்சிதானந்தன்
ற்றியில்தேவதைகளின் முத்தத்தோடும்
'శీ கண்டேன். உன் ஒவ்வொரு உதைப்பிலும்
க ளின் காலோசைகளைக் ட்டுக்கொண்டிருந்தேன்.
ரென்றாற்போல் மாறிற்று,
ாடும் தீப்பந்தங்களோடும் வந்தார்கள் வல்களும் அவர்களிடமிருந்தன, ளையும் கால்களையும் அவர்கள் போட்டார்கள் ய கூராயுதத்தால்
கணன்றெரிந்த வீட்டினுள்
.Lෂ්ouආ6t LBDL | 8:.....%یہ۔-X?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆங்கிலத்தில்அஜிர் குட்டி தமிழில்ஜிப்ரான்
േ
உன்னையவர்கள் எறிந்தபோது தேவதைகளுக்கு மட்டுமே கேட்கிற ஒசையால்,
உன் தாயுடன் விடைபெற்றாயா கண்ணே? தங்க விரல்களால் நெருப்புண்ணை வருடியதா கண்ணே?
சுவாலைத் தொட்டிலில் காற்றுன்னைத் தாலாட்டி
கண்ணுறங்க வைத்ததா கண்ணே? உலகத்தில் பிறக்க முன்னமேயே வாழ்வின் நோவுகளையெல்லாம் நொடிப்பொழுதே அனுபவித்தாயா கண்ணே? O
எந்தத் தாயுமே தன் குழந்தையை புதை நெருப்பில் பிரசவித்திருக்க முடியாது, கேட்கப்பட முன்னரேயே எந்த அழுகையும் இவ்வாறு சாம்பலாகிப் போயிருக்காது. எனக்கும் விடை கொடு கண்ணே, உன்னைப் பிரசவிக்க முடியாத
* მა உலகுக்குள் நானும் பிறப்பெடுத்திருக்க முடியாது. . . . வருகிறேன் விடைகொடு. O
இந்தியத் தாய்களே, இன்னொரு குழந்தையை யாருமே (இப்படிப் ) பிரசவிக்கக்கூடாதென்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.
O
வாககுமூலங்கள்

Page 14
கவிதை - 02: பெண்கள்
வீரப்பெருமிதங்களோடு ஆண்கள் ஆளையாள் அடித்துச் செத்துக் கொண்டிருந்தார்கள். எஞ்சியிருக்கிற பெண்களாவது இந்த உலகைக் காப்பாற்றுவார்களென்று நினைத்திருந்தேன் நேற்றுவரை. இல்லையில்லை.
என் நினைப்புத் தப்பு! தீப்பந்தங்களோடு வெறிபிடித்தலையும் இளைய சகோதரர்களுக்கு வீரத்திலகமிட்டு அனுப்பும் பெண்களையும் தயங்கிய மூத்தவர்களுக்கு தங்க(ள்) வளையல்களை அன்பளித்து அனுப்பும் பெண்களையும், மொட்டையடிக்க X முக்காட்டு நண்பிகளைத் தேடிச்செல்லும் யுவதிகளையும், காயங்களில் மிளகாய்ப்பொடி துரவிய பெண்களையும், கர்ப்பிணிகளை ஒங்கியுதைக்கும் பெண்களையும் நான் பார்த்தேன்.
O
மீராவின் தம்புரா இரத்த வெள்ளத்தில் அடிபட்டுப் போனது. கஸ்தூரிபாயின் நெசவுச் சக்கரம் வீதிகள் தோறுமிருந்த புதைநெருப்பில் உருகிப்போனது. 5scu Ussi, பெரும் அழிவுதரும் நெருப்பை மூட்டுமென்றும்,
தாலாட்டு, பெரும் நிலவதிர்வை ஏற்படுத்துமென்றும் நான் நினைத்தே பார்த்ததில்லை.!
 

கவனியுங்கள்ஆண்கள் மட்டும்தான் எப்போதுமே
பெண்களின் எதிரிகளல்ல.! . Ở
O
கவிதை - 03: பாலம்
வதோத்ரா மாளிகைக்கருகேயிருக்கிற ஆலமரமொன்றிலே வசிக்கிற குரங்கொன்று வாலில் துணியொன்றைக் கட்டிக் கொண்டு தன் மூதாதையரை நினைவு கூர்ந்தது. பின்னர், கீழிறங்கி
கடைகளையும், வீடுகளையும் தீயிட்டுக்கொளுத்தியது.
கொளுத்திவிட்டு, "பெருமைபடச் சொல்லுங்கள் நாங்கள் குரங்குகள்"
என்று முழங்கியது.
ஒன்றன் பின் ஒன்றாய் ஏனைய குரங்குகள் (இலங்காபுரிக்குப் பாலமமைத்த) கற்களுடன் வந்தன.
வந்தவை கோயிலொன்று கட்டத்தொடங்கினஇம்முறை இராவணனுக்காக!
கவிதை - 04: மாமிச உண்ணிகள்
நீண்டு வளர்ந்த தாடி, திருநீறும், குங்குமமும் அப்பிய நெற்றி, காவியாடை, கையிலொரு வேல் உதடுகளில் ராமஜெயம்.

Page 15
உணவுப் பழக்கம் பின்னர்தான் மாறியது! இரவுணவுக்கு தீயில்கருகிய குழந்தைகளும், தாகத்திற்கு இளைய ரத்தங்களும் தாராளமாய்க் கிடைத்தன.
இப்படி, இப்படியாகத்தான் எங்கள் நகரங்கள் காடுகளாக மாறின. குகைகளின் இருட்டைப் போக்க மனிதங்களை தீயாக்கினோம். தீயாக்கி,
மேவிய வாசத்தில் வாயூறி நின்றோம்!
கவிதை - 05: இலட்சினை
இது
சொற்கள் எவ்வாறு அர்த்தமிழந்து இலட்சினைகளாக மாறின என்பது பற்றியது.
உதாரணத்திற்கு
தாமரையை எடுப்போம். ஒரு சொல்லாக
எவ்வளவு அழகானதும், அப்பாவித்தனமானதுமாக இருந்ததென்று நினைத்துப் பாருங்கள். அதுதான், லக்ஷ்மியையும், பிரம்மனையும் சுமந்ததாகச் சொல்லிக் கொண்டோம், இந்திராவுக்கு அபயமளித்தது என்றோம். மழலை புத்தரின் கால்பட்ட இடங்களிலெல்லாம் முளைத்துக் கொண்டிருந்ததென்றோம். சூரியனை உசுப்பேற்படுத்தியது அதன் வர்ணம், வண்டுகளைப் பாட வைத்தது அதன் தேன், அன்றைய அர்த்தங்களையும் இன்றைய மாற்றங்களையும் பாருங்கள். அஆசிழந்து சுவையிழந்து, அர்த்தமுமிழந்து வேறொரு வடிவமாய் மாறியிருக்கிறது;- மக்களைக் கொல்வதற்கான ஒரு குறியீடாகவும் கூட
 
 
 

இப்போதி :ாேடிக்கான்விடயங்கள் ஸ்இப்ப்ேதுல்த்தியது:
三、
:முதி
தமிழ்

Page 16
தடையின்றி வண்டி வண்டியாய் வன்னிக்கு சாமான் வருதாம் என்றொரு குரல் அவ்வளவுதான்
கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும் விளையாடிய சிறார்கள் காதில் பட
வாயில் நுரையாய் எச்சில் தெறிக்க சிறுவர்கள் கார்களாய் இரைந்தனர். நெஞ்சுக்கு நேரே நீட்டிய கைகள் ஸ்ரேரிங்காய் சுழல மனிதக்கார்கள் விரைந்தன வீதிக்கு
தெருவில் எதிர்பட்ட நாய், குருவி எல்லாவற்றிற்கும் கீ.கீ. என வாய்க்கோன்கள் அலற குச்சொழுங்கை முடக்கும் கடந்து வளைந்து வந்தன கார்கள் வீதிக்கு
வெல்லக்கட்டியை சிற்றெறும்பு மொய்த்தாற்போல
இறாட்டை சூழும் தேனீக்கள் போல் சந்தியில் சனக்கூட்டம்
எள் போட்டாலே எண்ணெயாகும் நெரிசல் அதனுள் சிறார்படை தள்ளுண்டு நெருக்குண்டு கால்களிடை தவழ்ந்து புகுந்து முன்னேறிற்று
அங்கோர் வாகனம் அது நிறைய புது சைக்கில் அங்கே நிற்பாரெல்லாம் அது பற்றியே பேச்சு வடிவான மட்காட் பளபளன்னு ரிம்மு கிட்ட நெருங்கிய சிறார்படை ஒவ்வொருவரும் : ஒவ்வொன்றை தொட்டுப் பேசினர் ஆசையாய். "பெயின்ட் கொட்டிடுமடா வியாபரியின் கத்தலை காதில் வாங்காமல.
6f(i... afi.... மணியை அடித்த துடுக்கு சிறுவன் கேட்டான் “என்ன விலை சைக்கில்?” "ஒழுங்கா காற்சட்ன்டக்கு வழியில்ல. உனக்கேன் போடா?”
O (15.01.2002 வன்னி பொருளாதாரத் தடை தளர்த்தப்பட்டு, பொருட்கள் வந்தவேளை எழுதப்பட்டது)
 
 
 
 
 
 

உன்னையும் என்னை
9606
எந்தக்க
உன்பங்குகள்விற்கப்பட்
கரைகடக்கும்மீனவனாய்
காலங்களை கடந்துசெல்கிறோம் சுவடுகளில்லாம் இடைவெளிகளோடு
-ஸ்.ஆறுமுகம்

Page 17
  

Page 18
உறுதிப்படுத்தவுமாயிருக்கலாம். அடுத்தவிரல் தனயோகங் கொண்டவிரல், மோதிரவிரல் என்றும் பெயர். அடுத்தது சின்னிவிரல் அந்தரமாபத்து என்று வருமிடத்து காதுகுடைய உதவுகிறதல்லவா. இப்படியே மேற்படி ஐந்து தோழர்களுக்கும் ஒற்றுமையைக் காட்டிலும் வேற்றுமைகளே அதிகம். இவர்களுக்கிடையே உள்ள அதியுயர் ஒற்றுமை என்ன வெனில் "ஒரு தோழனின் கருத்தை மற்றத் தோழன் ஏற்றுக்கொள்வதில்லை." அதே போல அதியுயர் வேற்றுமை என்னவென்றால் "தங்களுக்குள் பேசி முற்போக்கு என்றால் என்பதைத் தீர்மானிக்க முடியாமல்."
本
வியாசகன் கொழும்புக்குப் புறப்பட நேர்ந்தது ஒன்றும் விபத்தல்ல. நன்றாகவே திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட வொன்று தான். "உன்றை நிறத்துக்கு எடுப்பாக., கோட் சூட் வாங்கிக் கொண்டுவா." வழமையாகவே தாலிகட்டும் வேளையில் பட்டு உடை, பின்னர் மாலை வரவேற்பின் போது மேற்கத்தைய உடை. இதிலென்ன விபரம் வேண்டியிருக்கு. தாய் தகப்பனைப் பார்க்கப் போவதாக ஒரு சாட்டு. அம்பிட்டால் கட்டவேண்டியதுதானே. "மாட்டன் மாட்டனெண்டு. ஒற்றைக்கலிலை நிண்டனான் மச்சான். தாங்களுயரோடை இருந்து பார்க்கவேணு மெண்டிச் சினம்., சரியெண்டு.” "ஐஞ்சு சதம் சீதனம் வேண்டாமெண்டிட்டன். புறோக்கர் தன்ரை கொமிசனுக்காகவெல்லே சீதனம் வேண்டித் தந்திட்டான்.” "Girl 6aigoy Brothers, States Sadaouib Australia விலையும் அந்தமாதிரி இருக்கிறாங்கள்., தங்களின்ரை States g Keep up u60iiGOOT GouairGoudairiqi'0 Fifteen Larks. Cash Bank பன்னிவிட்டிட்டாங்கள். நான் ஒண்டும் பறையேயில்லை."
"வாறகிழமை காத்திரப் படைப்பியக்கத்திய ஒன்று கூடலாம்." பார்த்தியன் நளினமாகவே வியாசனைச் சீண்டினான். வியாசன் வாய் திறக்க முதல். இந்த அறையின் நிரந்தர அங்கத்தவர்களான ஐந்து தோழர்களும் , கூடவே மாறுபட்ட கருத்துப் பரிமாற்றங்களைக் கொண்ட ஆறு கன்னைக் குழுமங்களும் "காத்திரப் படைப்பியக்க” ஒன்று கூடலில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தார்கள். வந்தவர்களில் அனேகள் ஆழமான கருத்துக் கட்டுடன் வந்திருந்தார்கள். சிலர் கொவ்வைப் பழமாகச் சிவந்திருந்த செங்கண்களுடன் வந்திருந்தார்கள். சிலர் தமக்கு முக்குப் போனாலும் காரியமில்லை எதிரணியில் உள்ளவனுக்கு, சகுனப் பிழையையல்ல, செம்மையான வாதத்தை முன்வைக்க முடியாமல் பண்ணவென்றே வரிந்து கட்டிக் கொண்டு வந்திருந்தனர். சுவிசிலிருந்து கவிஞை சோதியா, எழுத்தாளை நர்மதா, டென்மார்க்கிலிருந்து நிவேதா, ஜேர்மனியிலிருந்து விமர் சகை ஜனா இப்படியே புலம் பெயர் இலக்கியத்தின்பால் நேசமும் பற்றும் கொண்ட பலர் தத்தம் வாழ்விடங்களிலிருந்து வந்திருந்தார்கள். தத்தமது நிலைப்பாட்டின் இறுக்கங்களை நிரூபித்தார்கள். கருத்துப் பரிமாற்றங்களின் தாக்கம் பலரிடையே. அதாவது உண்மையான தன்மையை ஏற்றுக் கொள்ளும்
 

பக்குவசாலிகளினரிடையே பல தெளிவை உருவாக்கியது. வந்திருந்த சில தோழர்கள் தம் எதிரி "அந்தக்” கருத்தை வலியுறுத்திவிட்டானே என்ற ஆதங்கத்தில் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முற்பட்டு ஈற்றில் தாம்பிடித்த முயலுக்கு நாலுகாலல்ல என்ற கோதாவில் நின்று கொண்டனர். அல்லது தள்ளாடிக் கொண்டிருந்தனர். “எமது பெண்கள் சமூகத்தால் மனைவி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டனரே தவிர, தத்தம் சொந்தக் காலில் நின்று சமூக அரசியல் பொருளாதார நிலையீட்டின் அடிப்படையில் உயர்த்தப்படவில்லை. இவர்களது தொடர் போராட்டத்தின் வெற்றி புலம் பெயர் நாட்டிலேதான் கிடைத்திருக்கிறது” என்று வியாசன் பொதுவான ஒரு கருத்தைச் சொன்னதுதான் தாமதம் வந்திருந்த சகலரும் பலவாகவே கைதட்டி வரவேற்றிருந்தார்கள். அதுபோலவே எழுத்தாளை நிரஞ்சனாவும், கவிஞை சோதியாயும் மேலும் பலமாக ஆரவாரித் திருந்தார்கள். எழுத்தளை நிரஞ்சனா ஆரவாரித்தாள் பரவாயில்லை. கவிஞை சோதியா தன் ஊதா நிற மூக்குக் கண்ணாடியினூடே இடைவிடாது வியாசனையே பார்த்து ஆரவாரித்ததும் வியாசனை வரிக்குவரி பாராட்டியதும் சக தோழர்களை இருப்புக் கொள்ள விடவில்லை. "இலங்கையில் இன்று, பெண்கள் போரில்மரிக்கிறார்கள். மாங்கல்யத்தையும் மனமாலையும் சுமந்த கழுத்துக்கள், இரும்பு உருக்கு சுடுகலன்களைச் சுமக்கின்றன” என்று கவிஞை புவனா உரைத்து நின்றாள். சிலர் சொண்டைச் சுழித்தார்கள், சிலர் புருவங்களை உயர்த்திக் கரகோசம் செய்தார்கள். ஒரு சிலர் அங்காலுமில்லாமல் இஞ்சாலுமில்லாமல் காதை மட்டும் பொத்தாமல் கண்ணையும் காதையும் பொத்தினார்கள். “தூரநோக்குச் சிந்தனை கொண்ட எந்த ஒருத்தனும் தத்தம் மொழியிலேயே சகல அலுவல்களையும் செய்து கொள்ள வேண்டும் என்று கிரேக்கர்கள் உறுதியாகக் கூறியிருக்கிறார்கள். எந்தவொருவனுக்கும் மொழியே அவனுடைய அடையாளம் அந்தவகையில் நான் தமிழன்.” உறுதியுடன் மைக்கல் பேசினாள்.
மார்க்சிய சிந்தனையாயிருந்தாலென்ன, பெரியாரிசமாக இருந்தாலென்ன, பின்நவீனத்தின் கூறுகளாக இருந்தாலென்ன, பெண்ணிய வரலாற்று அர்த்தம் பொதிந்த மீனாட்சியம்மாளின் துணிவாக இருந்தாலென்ன, ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை மற்றும் புரட்சிகரச் சிந்தனைகளின் ஜீவனையே நொருக்கி இன்றைய உலகமயமாக்கல் என்னும் சுரண்டல் மன்னின் அடாவடித்தனங்களாயிருந்தாலென்ன முடிந்தவரை அனேகமானவற்றை வாசிப்பின் மூலம் நிலைநிறுத்திக் கொண்டவன் தான் வியாசன். வியாசனுக்கு அடிக்கடி கவிஞை சோதியா தொலைபேசியூடே அதிக நிமிடங்கள் பேசிக் கொள்ளுவது இந்த அறையின் நிரந்தர அங்கத்துவ தோழர்களுக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியிருந்தது. “என்ன தோழா. இலக்கிய இயக்கம் வாழ்க்கைக்கு வழி காட்டியிருக்குப் போலை.” நளினப்பார்வையுடன் வரதன் இழுத்தான். "அதெல்லாம்., தோழமையடா. "தோழமை., தோதாத்தான் இருக்கு மெள்ளமா அணைக்கப்பார்." “அணைக்கிறதுக்கு இது ஒண்டும் விளக்கில்லை. விளங்குது மார்போடு அணைக்கப்பார்” கூட இருந்த தோழர்களின் உசுப்பிவிடும் பேச்சால் வியாசன் சற்றுக்கிறுங்கித்தான் போனான். "மார்க்சியம் என்பது மதமல்ல. அது விஞ்ஞானம்.

Page 19
جیمبیتھ سN
مع صيتحتمسك مسمة T
மேலும் மேலும் வளர்ந்து , நவீனத்தின் எல்லையை விரித்துக் கொண்டே போகுமாம்., அது போலத்தான் தோழா உன்ரை மனது மதமில்லை. காதலி. வேணுமெணி டாலப் பார் . இனியுனக்கு எங்களைப்பற்றியே நினைப்பிராது. வயலற் கலர் கண்ணாடி. தோளைத்தொடும் கரும் கூந்தல், பிங்கலர் ரீசேட்", கறுப்பு ஜின்ஸ்., விரிந்தும் ; விரியாத உதடு." இப்படியே : வரதன் வர்ணனை செய்து : கொண்டான்.
"அதென்ன. வடிவான வனிதையரைக் கண்டவுடனை. பெண்ணிலைவாதம்.” பார்த்தீபன் வியாசனைக் குழப்பினான். பெண்கள் கேட்டதோ ஐம்பதுக்கைம்பது. கிடைத்ததோ இருபதுக்கும் குறைவு. பாராளு மன்றத்திலை இருநுாற்று இருபத்தைந்து விற் (Seat) யில பெணிகளுக்கு வெறும் பத்தேபத்துத்தான். மீதி நூற்று மூன்றையும் இந்த ஆணாதிக்க சமுதாயம் எப்போது அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப் போகுதோ?. கேட்டாயே தோழா ஒரு கேள்வி" மைக்கல் கைகளைப் பலமாகத் தட்டி வீரதீரச் சத்தமாகக் கேட்டான். “அதென்னடாப் பா., அவனவன் தண்ணியடிச்சுப் போட்டுத்தான், உளறுவாங்கள்., நீங்களென்னடாவெண்டால்.” வியாசன் முடிக்க முதலே. "தண்ணியடிக் காமலே உளறுகிறாங்கள் எண்டு நினைக்கினாயாக்கும்.” கேசவன் வியாசனின் எண்ணத்தை அப்படியே போட்டுடைத்தான். "விளங்கினாய்ச் சரி.”
"புலம் பெயர் மண்ணிலை இருக்கிற புத்தகக் கடையிலை ரெண்டு புத்தகத்தை வாங்கியாச்சு. முன்னுரையைப் படிச்சாச்சு, தாங்க்ளும் இலக்கியவாதியாச்சாம். புலம் பெயர் இலக்கியம், ஒரு வேளை தாங்களில்லாமல் விட்டிருந்தால் தோன்றியே இருந்திருக்க மாட்டுதாம். புலம் பெயர் இலக்கிய வாசகர்கள். வாசலிலை காத்துக் கிடந்து காலம்பற தங்களட காலிலை விழுந்து எழுதச் சொல்லி வற்புறுத்தின படியாலைதான். போனால்ப் போகுது கேக்கிறாங்களே யெண்டு இவர் படைக்கத் தொடங்கினாராம் .' வியாசனைப் போட்டு உலுப்பியெடுத்தான் பார்த்தீபன். ‘விட டா. விகு. புலம் பெயர் இலக்கியப் பண்டிதர்தானெண்ட நினைப்பு அவனுக்கு. அவன்ரை ஆசையிலை நீயேன் மண்ணை அள்ளிக் கொட்டுறாய்.” மைக்கேல் மூச்சுவாங்காமல் வியாசனை ஒரு பிடிபிடித்தான். எதற்குமே பிடிகொடாமல் நடந்து கொண்டான். வியாசன். "உவன் சரியான. அமசடக்கு, உவனை ஒருத்தரும் நம்பாதேங்கோ.” வியாசனுக்குக் கூடச் சிரிப்பு வந்தது “என்னையேனடாப்பா. போட்டுக் கடிகடியெண்டு கடிக் கிறியள்., பேசாமலிப் போய் குமணன்
 

 ெகா ம ப னபி யோ  ைட சேருங்கோவன டாப்பா.” இந்தக் குமணன் "கொம்பனி” பற்றியும் சொல் லத் தான் வேண்டும். அதி குறைந்தபட்ச சனநாயகக் கருத்தையே ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கான குழாத்தின் தலைவன்., சக தோழன்., இந்த குமணன் என்னும் பிரகிருதி. இதைவிட அவனைப்பற்றிச் சுருக்கமாகக் கூறமுடியாது. தான் சொல்லுவது பிற்போக்கான கருத்தாக இருந்தாலும் ., இருந்தாலென்ன. "இருக்கும்", அதை அப்படியே தனது குழாமுஞ்சரி மற்றவர்களுஞ் சரி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவன் தான் இந்தக் குமணன். வியாசன் குழாம் முற்போக்கான, கருத்தியலைச் சுட்டி அதன்வழி தம் இலக்கிய இயக்கத்தை நடத்துவதை வேரோடு அசைத்துப் பார்க்கும் ஒருவித வபிச பட் பாட  ைச யபி ன
எடுகோள்களாகத்தான் குமணன் குழாம் விளங்குகிறது. இது குமணனுக்கும் விளங்காததல்ல.
"அதென்ன தோழா., இரு மனமொத்துப் போனால் வாழ அவர்களுக்குகிடையில் ஏது சாதி., எதற்கு சமயம்., யார் கொடுக்க வேண்டும் சீதனம்.” "தோழா., சந்திர விம்பம் சோதியா., வியாசனுக்கு முன்னாலையெல்லோ. இருந்தவ. அப்படியெண்டால் எங்கடை தோழன் அப்பிடித்தானே பேசியிருக்கவேணும்.” உதுமட்டுமே தோழா., புலம் பெயர்ந்து வந்துவிட்ட பாவையர், தங்களுக்கு உரிமைகள் கிடைத்துவிட்டன என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ளக் கூடாது. அவர்கள் இன்னும் பல நெருப்பு ஆறுகளைக் கடக்கவேண்டியுள்ளது. எண்டு யதார்த்தத்தை எடுத்து விட்டானே, பாத்தியா தோழா.” "ஒரேயடியாக கவிட்டுப் போட்டான் தோழா.” உணர்மையிலேயே இப்பேற் பட்ட வியாசனின் கருத்துகளுக்குப் பின்னரே கவிஞை சோதியாவின் மனதில் வியாசன் பற்றிய ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. எந்தவொரு சமுதாயம், இன்னொரு சமுதாயத்தின் மீதோ அல்லது தனிமனிதன் மீதோ தன் அக்கறையைக் காண்பிக்கும் போது, மேற்படி சமுதாயத்தின் மீதான நம்பிக்கையும் அரவணைப்பும் சம்பந்தப்பட்டவர்களால் ஏற்றுக் கொள்ளத்தானே கூடும். அதன்வழி தனக்கிசைவான கருத்துக்குவியலை வியாசன் முன்வைக்கின்றான். இல்லை., வைக்கின்றார் என்னும் போது கவிஞை சோதியாவால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமிவ் வேளையில் "அவர்” மீதான தன் எண்ணத்தையும் ஒரு புரிதலையும் கவிஞை சோதியா ஏற்றுக் கொள்ளுவதிலேதும் வியப்பில்லையே. கவிஞை சோதியாவும், வியாசனும் மனப்பட்டு விட்டார்கள் இருபகுதியிலிருந்தும் இதற்கான சமிக்கைகள்

Page 20
காண்பிக்கப்பட்டு அவையாவும் இருவர் மனத்திலும் ஒருவித புத் தொளியையும் புத் துணர்வையும் அதிகமாகவே ஊட்டிவிட்டதென்பதுவும் உண்மை. இப்படியானவோர் கட்டத்திலேதான் வியாசன் கொழும்புக்குப் போயிறங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. போர் நிறுத்தம் அது இது வென்று நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே காதும் காதும் வைத்தமாதிரி ஒரு நடை கொழும்புக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்ற நோக்கத்திலேயே வியாசன் தன் பயண ஒழுங்குகளையும் செய்திருந்தான். அப்போது தான் கவிதை சோதியா ஒற்றை வரியில் ஒரு கவிதை சொல்லியிருந்தாள்.
கண்டதும் அவிழாத செங்குவளை இவள்., கருத்தியல் கவிந்திட மலர்ந்தவள், ! கண்துயிலாளினி கூடிவாழ் நாள்வரை. உண்மையும் அதுதான். எத்தனையோ பேர் அவளை நோக்கி தமிழ்த் துTதும், கவித்துாதும், கண் பார்வைத்தூதும் விட்டும் விசியும் தான் பார்த்தார்கள். ஈற்றில் தோற்றுத்தான். போனார்கள். வலைக்குள் அரிசிப் பொரி தூவிவிடப்பட்டிருப்பது வேணுமென்றால் புறாவுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் இந்தப் “பொறி”கள் யாவையும் கவிஞை சோதியாவுக்குத் தெரியாததல்ல. வியாசனிடம் மனப்பட்டுப் போனது, அவனின் இருப்பை எண்ணியோ இல்லை அவனின் அழகை நோக்கியோ. அல்ல. அவனிடம். இல்லை. "அவரிடம்” காணப்படக் கூடிய யதார்த்த பூர்வமான முற்போக்குக் கருத்துக்களும் அதனுடனான செயல்திறனையும் வைத்தே.
வியாசனின் தந்தையார் மகாலிங்கத்தார். சமீபகாலமாகவே தன்னை ஓர் ஆஞ்சநேய பக்தராக இனங்காட்டிக் கொள்ளுகிறார். தலையில் குடுமியும் காதில் கடுக்கனும் கண்ட மனிதன்தானே, “கோட், சூட், ரை" என மாட்டிக் கொண்டு காலத்தைவிட வேகமாகப் பறக்கிறான்கள். அது மாதிரித்தான் இதுவும்.
தானும் ஊர் நண்பர்கள், பெரியவர்களென்று சிலருமாக இலங்கையில் அதுவும் கொழும்பில் பாரிய அளவில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் மனிசன் உண்ண உடுக்க நேரமில்லாமல பறந் தடித்துக் கொண்டிருந்த வேளையிலேயே, தோழன் வியாசனும் கொழும்பில் போயிறங்கினான். மகனின் வருகையும் கோவில் நிர்மாணப்பணிகளும் கைகூடிவரும் வேளையில் மகாலிங்கத்தாருக்கு கால் நிலத்திலில்லை, மூன்று கோடியிலான திட்டம், ஊரெல்லாம் உலகெல்லாம் தாண்டி கோயிலைக் கட்டுவதான திட்டமல்லவா, கால் நிலத்தில் நிற்குமா? தனது. பின்னர் தனது மகன். தொடர்ந்து பேரன் பேத்தியென்று தன்பெயரைப் பரம்பரை பரம்பரையாகச் சொல்லவேண்டும் அதுபோல் தம் குடும்பமும் ஆல்போல துளிர்த்து, அறுகுபோல வேரூன்றி பெருவாழ்வு வாழ வேண்டும். தனது குடும்ப ஆதிக்கம் நாலா பக்கமும் அடிபட வேண்டும் என்ற எண்ணமேயல்லாமல், உண்மையிலேயே ஆஞ்சநேயர் மீது கொண்ட பக்தியோ பயமோ அல்ல. இத்தகைய எடுப்புக்களுக்குக் காரணம் வியாசனிடம் விபரமாகச் சொல்லி புலம்பெயர்
 
 

22g2).
பூமியெங்கணும் உண்டியல்களும் தயாராகிவிட்டிருந்தது. மேற்படி மூன்று கோடியும் புலம்பெயர் புண்ணிய பூமியிலிருந்துதான் வர வேண்டுமென்பது மகாலிங்கத்தாரின் அன்பு வேண்டுகோள். ஒரு வேளை ஆஞ்சநேயர் கனவில் தோன்றி இத்தகைய கட்டளையை மகாலிங்கத்தாருக்குப் பிறப்பித்திருக்கவும் கூடும். எதை நம்ப. எதை நம்பாமல் விட!
家
கொழும்பில் தன் பழைய நண்பர்கள் சிலரை அழைத்து. சில ஆயிரங்களை விட்டெறிய “கலர் கலர்" போத்தல்கள், நில, கடல் பட்சணிகள் யாவும் பிரட்டலாகவும் பொரியலாகவும் வர அதற்குள் யாவரும் காணாமல் போய்விட்டார்கள். W கவிஞை சோதியாவின் முகவதனம் மட்டும் அவ்வப்போது வியாசனிடம் வந்துபோக., மெள்ளக் கதையைப் போட்டுடைத்தான் வியாசன். "அவளாடா மச்சான். உனக்கென்ன பைத்தியமே. அவளார் தெரியுமே.” “ஆரடா.” w
"அவளின்ரைடா.”
"உனக்கெப்பிடியடா., தெரியும்.” "உவளின்ரை தாய் தேப்பறோ, சகோதரங்களே, அந்தத் தொழிலைச் செய்யேல்லை மச்சான்." “... ஆனாலி உவனின் ரை பூட்டன் பூட் டி., செய்திருக்கினமெண்டு தெரியும்.” “நல்ல வேளை. என்னை ஆஞ்சநேயர் காப்பாற்றிப் போட்டார்.” ~ "உன் ரை கொய் யா., மரபணு சோதினையெண்டாலுஞ்செய்து., ஆரெவையெண்டு கண்டு பிடிக்கக் கூடியவர் கண்டியோ. வலுஅவதானமாயிரு சொல்லிப் போட்டன். இல்லை. உனக்கு இடுப்புக்குக் கீழே காலிருக்க விடார் கொய்யா." “எவ்வளவு வலோர்க்காரமாகக் கேட்டும். அவள் சொல்லேல்லை மச்சான்." "நீ. முற்போக்கு. பிற்போக்கு எண்டு நிண்டிருப்பாய்.” "உண்மைதான் மச்சான்." பல மாதங்களகவே பழகிய பேசிய கவிஞை சோதியா., பாவம் என்ன செய்வாள் பார்த்துக் கொண்டுதானிருப்பாள். படித்தென்ன பட்டம் பெற்றென்ன பரம்பரை யெண்டு ஒண்டு உண்ட V
கேசவனுக்கு அவன் தாயார் கொழும்பிலிருந்து எழுதிய கடிதம் அதனுடனான வரிகள் யாவும் வியாசனின் சகதோழர்களையே ஒரு தடவை உலுப்பிவிட்டது. “என்னத்தையடா பேசினாங்கள்., எழுதுனாங்கள், செய்யிறாங்கள்.” மீண்டும் மீண்டும் கேசவன் அவ்வரிகளை வாசித்தான். “.உந்தக் கலியாணம் எப்பவோ ஒப்பேறியிருக்க வேணும். கிடந்து இழுபட்டு இழுபட்டு. இப்பத்தான் ஒரு வழியா வழிபிறந்திருக்குது. வியாசன் பொம்பிளையையுங் கூட்டிக் கொண்டு இனியுங்கை வரமாட்டானாம்.” "நேரே லண்டனிலைபோய்க் குடியேறப் போறானாம். மாப்பிளை பகுதி நாண்டு கொண்டு நிண்டு பொம்பளை பகுதியிட்டை காசு பத்துலட்சமும் பாக்கியில்லாமல் தந்தால்தான். கலியாணமெண்டு நிண்டதாலை.” மேற்கொண்டு கடிதத்தை வாசிக்க சேவவனுக்கு மனமொப்பவில்லை. O

Page 21
సీని జఉ
உனக்கும் எனக்குமான எல்லைகள் எது
என்னோடு நீ அதிகம் சர்ச்சைப்படுகின்றாய்
ஒரு நாடோடிப் பறவையைப் போல் காத்திருக்கும் என் மெளனிப்பில் இளைப்பாறிப் போவது பற்றி
அதிகம் பிரஸ்தாபிக்கின்றாய்
என்னை யாரென்று இனம்காணாத
என் கனவுகள்
எனக்கு அந்நியமாகிப் போகின்றது.
அதற்குள் தொலைந்திருந்த ஆசைகள்
தங்கள் கடைசி மூச்சையும் இழுத்து விட்டுக் கொள்கின்றன. ஆற்று நீரில் முக்குளித்துப்
போனவள் நான்
அதிசயப்பட்டுப் போக இதில் எதுவும் இல்லை
ஒரு வரப்பைப் போல் அல்லது கரையைப் போல்
யாருக்குமில்லாத தேசத்தில் வாழக் கற்றுக் கொண்டதற்காக உன்னை நான் எப்படி நோக.
ஆயினும் என்ன எல்லையில்லா வெண்மணற் பரப்பில்
கால் பரப்பி
உருவம் செய்ய முனைந்து சலிப்படைந்த பொழுதுகளில்
கரைகின்றது காலங்கள்
எனக்குக் கூட இல்லாது
 

02.
எனது மெளனம் பற்றி நீ அதிகம் சிந்திக்கின்றாய் என்னைக் கேள்விகளால் துளைக்க 5cussésirostly
பதில்கள் கிடைக்காது என்பதால் என் நெற்றியின் ஆழத்தை ஊடுருவி எதையோ கண்டுபிடிக்கவும் முயல்கிறாய்
அது உன்னை அதிகம் துன்புறுத்துகின்றது உனது கற்பனையின் எல்லைக்கே போகின்றாய் அதில் ஒரு பிரமாண்டமான பூதத்தினை நீயே செதுக்கியும் கொள்கின்றாய் மிரட்சியுடன் என்னைப் பார்க்கின்றாய்
தொடர்ந்தும் என் மெளனம் உன்னைத் துரத்துகின்றது
என்னை கொடிய நச்சு வார்த்தைகளால் சீண்டுகின்றாய்
முடிந்தால் துன்புறத்தியும் பார்க்கிறாய் எதுவுமில்லாத போது உனது பொறுமையைத் துாக்கி வீசுகிறாய்

Page 22
ஆயினும் உன்னால் என்னைக் கொல்ல முடியவில்லை
மெளனத்திற்கு அப்பாலான சிதைவுகளில்
உன்னை நீயே துன்புறுத்துகின்றாய்
உன்னால் நான் துன்புறுத்தப்படவில்லை என்ற வாக்கு மூலத்தையும்
என்னிடம் இருந்தே கோருகின்றாய்
புரியவில்லை எனக்கு
தவறுகளே இல்லாத உன்னை எனது வெற்று மெளனம் தண்டிக்குமா என்ன?
இன்றிலிருந்து நான் அழுவதை நிறுத்தி விடுகிறேன்.
அழுவது பிடிக்காது என்றோ கோழைத்தனம் என்றோ நான் நினைக்கவில்லை.
நேற்றிருந்த வீட்டை விட்டு நெடுந்துாரப் பயணம் பயணம் நான் செய்து கொண்டதல்ல அது என்மீது வீசப்பட்ட ஒரு விசம்
ஆயினும் நினைக்க முடியாத எல்லைகள்
பல தாண்டியும் என் பயணம் முற்றுப் பெறுவதாயில்லை.
என்னொரு தேசத்தை விட்டு
காணகமும் வயல்வெளிகளையும் நோக்கி
நான் எவ்வளவு துாரம்
பயணம் செய்தல் சாத்தியம்
வியாபிக்கும் நச்சிலிருந்து என் மரணம்
என்றாவது சம்பவிக்கும் என்று
என்னால் காத்திருக்கவும் முடியவில்லை
உயிர்துடித்து என் மனமும்
இறந்து போகும் பொழுதும் காத்திருப்பு தவிர்க்க முடியாதது என்கிறார்கள்
எனக்கொரு காத்திருப்பு இனித் தேவையில்லை அது தரும் ஏக்கமும் கண்ணிரும் எனக்கு வேண்டாம்
நான் ஒரு விட்டேத்தியாய்ப் புறப்படப் போகிறேன்
 
 

என்னிலிருந்து கண்ணிர் இல்லாதபடியால்
எல்லைகளற்ற பரந்த வெளி மீது
என்னாலியன்ற
எனக்குப் பிடித்தமான பாடலை
எழுதிவிட்டுப் போகவே விரும்புகிறேன்
அது எனது சுதந்திரத்தை நோக்கியதாயினும்
உங்களுக்குள் பிரளயத்தினை ஊட்டுவதாகவும் இருப்பின்
நான் என் செய்தல் இயலும்
எனது சுதந்திரத்தினை அங்கீகரிக்காத நீங்கள்
என்னிலிருந்து எதை எதிர்பார்க்கின்றிர்கள்?! O

Page 23
அன்புள்ள ஹனிபா நலம், வேண்டுவது. எனக்கு எழுத்துக்கள் எல்லாவற்றை தற்போது எனது சிறுகதைத் இங்கிலாந்திற் பிரசுரிக்க இரு என் வசமில்லை.
தயவு செய்து இளம் பிறை 2a, ஆண் கதை + கதை : அத்துடன் வேறு என் கல உபகாரமாயிருக்கும். தங்கள்
வ.அ. இராசரத்தினம்
அன்புள்ள ஹனிபா. தங்கள் கடிதங்கள் கிடைத் மன்னிக்கவும்.
எஸ்.பொவின் வருகையை ெ எனக்கு வேதனையாக இரு
எஸ்.பொ. அவுஸ்திரேலியாவி ஒரு போஸ்ற் காட் போ
கொழும்பிலோ சந்தித்திருப்ே
அவர் அவுஸ்திரேலியா பே படித்தபின்னர் மரபு விலாச பின்னரே என்னோடு தொட சமய குருவாக 'சுவிஷேகம வெளியீடாகப் பதிப்பிக்கெ முடித்தபின் அவருக்கு அன வரவு அமைந்தது. இலங்கை நான் அவர் மூலம் புத்தகம் வசதிகள் சேரும் போது த இருப்பதில்லை. போகட்டும்
மகனின் விழாவை முன்னி நிச்சயமாக ஆவணி 24க்கு தங்கட்குச் சொல்லிவைக்கி
நான் எஸ்.பொ.வோடு எல விழாவுக்காக இந்நாட்டில் அ ஆனால் அவர் தன்வரு என்றால் அதைக் குறித்து ே முடிவாக என்னை ஆத்ம எழுதிவிட்டே சாவேன்!
அடுத்த மாத ஆரம்பத்தில் வருவேன். அப்போது அவ
வ.அ. இராசரத்தினம்.
வ.அ. அவரது நண்பரான எழுத்தாளர் சிலவற்றை அவரது நினைவாக, அவரிட
 
 
 
 
 

0.
5/7, மாணிக்கவாசகர் வீதி,
உதவி ஒன்று வேண்டும். என் நூல்கள், என் புமே இழந்தது தங்களுக்குத் தெரியும்.
தொகுதி ஒன்றை முன்பின் அறிமுகமேயில்லாத ரசிகள் ஒருவர் க்கிறார். 90 ஆண்டுக்குப்பின் வந்த கதைகள் தவிர வேறு ஏதுமே
யில் வெளிவந்த ரசிகன், வென்நிலன் என்ற போதும், a + a = = கதை என்ற கதைகள் உம்மிடம் இருந்தால் அனுப்ப முடியுமா? மதகள் யாரிடமிருந்தாலும் பெற்று அனுப்ப முடியுமா? மிக்க
பதிலை எதிர்பார்க்கிறேன்
நன. பல தொல்லைகளாற் கடிதம் எழுதவில்லை
வீரகேசரி மூலமாகவும் தங்கள் பிந்திய கடிதம் மூலமும் அறிந்தேன். ந்தது.
லிருந்து எழுதா விட்டாலும் கொழும்பு வந்த பின்னராவது எனக்கு ட்டிருக்கலாம். அப்படி எழுதியிருந்தால் மட்டக்களப்பிலோ பேன். அப்படி அறிவிக்காதது எனக்கு மிக வேதனையாக இருந்தது.
ாயும் எனக்குக் கடிதம் எழுதவில்லை. மரபு என்ற பத்திரிகையைப் ந்திற்கு நானே முதலில் அவருக்குக் கடிதம் எழுதினேன். அதன் டர்பு கொண்டார். வருகிற ஆவணி மாதம் 24ந் திகதி என் மகன் பண்ணப்படவுள்ளான். அதற்காக எனது நூல் ஒன்றை மித்ரா பும் அவர் இணக்கம் கொண்டிருந்தார். நானும் நூலை எழுதி தை அனுப்ப எண்ணிக் கொண்டிருக்கையில்தான் அவர் இலங்கை கக்கு வந்த பின்னர் அவர் என்னோடு தொடர்பு கொள்ளாததினால் பதிப்பிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டேன். சிலருக்குச் சில ம்மை விட வசதிகள் குறைந்தவனை நினைத்துப் பார்க்க நேரம் . அதற்காக நான் கவலைப்படவில்லை.
ட்டு என் இலக்கிய நினைவுகள் என்ற நூலை எழுதியுள்ளேன்.
முன் அது நூலாக வெளிவரும் என்பதை மட்டும் இப்போதே றேன். நூல் 175 பக்கங்கள் வரலாம்.
பவளவோ இணைந்திருந்தேன். அவரின் அறுபதாம் ஆண்டு வரைப்பற்றி நினைத்துக் கட்டுரை எழுதிய ஒரே ஒருவன் நான்தான். கையை எனக்கு ஒரு போஸ்ற்காட’ மூலம் அறிவிக்கவில்லை வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
ா’ வியாதி பிடித்துக் கொண்டுவிட்டது. எனினும் இன்னும் சில
தமிழ்த்தின விழா கல்முனையில் நடக்குமாம் அதற்கு நடுவராக பசியம் தங்களைச் சந்திப்பேன் மற்றவை நேரில்.
எஸ்.எல்.எம். ஹனிபாவுக்கு எழுதிய கடிதங்கள் டமிருந்து பெற்று பிரசுரிக்கிறோம். (ஆ-ர்)

Page 24
அன்புள்ள ஹனிபா, சாகித்ய விழாவிற் கலந்து கொள்ள வந்த நா. வருவீர்கள் என ஆவலோடு காத்திருந்தேன். கடைசியாக சி கதைப் பட்டறைக்கும் நீங்கள் வராத போது தங்களிடத்தை என்னைக் கொண்டே நிரப்பினார்கள். தங்களைச் சந்திக்காதது மிகுந்த மன வருத்தமே.
மீதிக் கடிதத்தை ஊர் மீண்ட பின்னர் எழுதுகிறேன். நான் தங்களைச் சந்தித்து சம்பாஷிக்க விரும்பினேன். வரும்வழியில் தங்கள் கடையடியில் வாகனத்தை நிறுத்தி மகனிடம் புத்தகம் ஒன்று கொடுத்தேன். அரசாங்க வாகனத்தில் வந்ததினாற்தான் தரிக்கமுடியாமற் போய்விட்டது. தனியாக வந்து இருப்பின் தரித்தே இருப்பேன்.
நிற்க, என் சிறுகதைத் தொகுதி ஒன்றை எஸ்.பொ. வெளியிட இசைந்துள்ளார். அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியிடுவாராம். அதற்காகக் கதைகளைத் தேடுகிறேன். இதுவரை தோணி சிறுகதைத் தொகுதியிலுள்ள 14 கதைகளையும் சேர்த்து 40 கதைகளே எடுத்தேன். யாழ்ப்பாணம் போக முடியாது கொழும்பு செல்லவும் பயம். அத்தோடு உடல் நிலையும் இடந்தராது வயது 71 தங்களிடம் ஏதும் என் கதைகள் இருக்கின்றனவா? இருந்தால் போட்டோப் பிரதி எடுத்து அனுப்புங்கள். நான் ஆகஸ்ட் 28ல் எனது பேத்தியைப் பாடசாலைக்குக் கூட்டி வருவேன். 28ன் பின்னர். தங்களைச் சந்திப்பேன். வருமுன் கடிதம் எழுதுவேன். ஒருவிடயத்தை மறந்தே போனேன். தங்கள் வெள்ளைக் காகமும் வீர. வாள்களும் படித்தேன். மிக அருமையான கதை என் பாராட்டுக்கள்.
இது போன்ற கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் யோகராசாவும் மிகவும் சிலாகித்துச் சொன்னார். உமாவரதராசனின் ஒரு அரசனின் வருகை, தங்களது வெள்ளைக் காகமும். என்ற இரண்டு கதைகளுக்கும் வெகுகாலத்துக்கு முன்னால், எஸ்.டி.சிவநாயகம் அபேதவாதி என்ற பெயரில் சுதந்தரனில் ஒரு கதை எழுதினார். தலைப்பை மறந்துவிட்டேன் அது 1963ல் என எண்ணுகிறேன். நல்லையா தனது வானொலி மந்திரிப் பதவியை ராஜினாமாச் செய்த போது கிரேக்கச் சரித்திரத்தினுள் மறைந்து நின்று எழுதிய கதை, இக்கதைகளுக்கும் மந்திர ஜாலக் கதைகள் என எமது விமர்சகர்கள் சொல்கிறார்கள். நான் உருவகம் என்பேன். தங்கள் வெள்ளைக் காகம் அஷ்ரப் தானே! அக்கதைக்கு மீண்டும் என் பாராட்டு. தாங்கள் பணிக்கன் மகன்’ என்ற நாவல் எழுதியுள்ளதாக மட்டக்களப்பு வாசகள் வட்டத் தலைவர் சொன்னார் மகிழ்ச்சி
வ.அ. இராசரத்தினம்.
அன்புள்ள ஹனிபா, தங்கள் கடிதங்கள் ஆன்மூலமும் தபாலிலும் கிடைத்தன. நன்றி
நாளை காரில் மட்டுநகள் வருகிறேன். வரும் வழியில் யார் கையிலாவது இதைக் கொடுக்கலாம் என எண்ணி இக்கடிதத்தை எழுதுகிறேன்.
 
 
 
 
 

16ந் திகதி ஞாயிறு காலை பத்து மணிக்கு சாள்ஸ் மண்டபத்தில் விருது தருகிறார்கள். சனிக்கிழமை 15ந் திகதி, 20 தோமாஸ் லேனில் என் தங்கையின் வீட்டில் இருப்பேன். அங்கு சந்தியுங்கள்.
களத்திற்காகக் கதையும் கொண்டு வருகின்றேன். என்னாற் பயணிக்கிறது சிரமமாக இருக்கின்றது. ஆகவே தயவு செய்து என்னை மட்டக்களப்பிற் சந்தியுங்கள். 20 தோமஸ் லேன், கிங்ஸ் ஹோட்டலுக்கு அருகாமையாக வாவியை நோக்கிச் செல்லும் ஒழுங்கை அதில் ஏதோ ஒரு அச்சகத்துக்குப் பக்கத்திற் தான் வீடு. இந்தியா செல்லவுள்ளேன். விசா எடுத்தாயிற்று. தங்களைச் சந்திக்கப் பேராவல்.
வ.அ. இராசரத்தினம்
அன்புள்ள ஹனிபா. -
நான் நேற்று கோரக்கல்லி மடு வந்தபோது அண்ணன் மட்டக்களப்பு போயிருந்தார். நான் உடனடியாக அடுத்த பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பில் அவரைச் சந்தித்தேன். வியாழக்கிழமை கார் போகிறது. அதிற் பயணிப்பேன்.
மலையாளச் சிறுகதைகளை ஏறத்தாழ வாசித்து முடித்துவிட்டேன். சோஸலிச யதார்த்த வாதத்திலிருந்து விலகிக் கதைகள் வேறு போக்கிற் போவதை என்னால் துல்லியமாக உணர முடிகிறது. இதை ஈழத்து எழுத்தாளர்கள் பலர் உணர்கிறார்களில்லை. அத்தொகுப்பை இன்னோர் தடவை படித்தேன். புத்தகங்களை 7ந் திகதி கொழும்பு கொண்டு வருவேன். சங்கிலி கதையை மறு பிரதி எடுக்க இருந்தேன். சில இடங்களைத்திருத்த வேண்டும். அதைத் தாங்களே செய்து களத்திற்குக் கொடுக்கவும்.
அருமையான சந்திப்பு ஆண்டவன் அருளால் மீண்டும் விரைவிற் சந்திப்போம். தங்கள் குடும்பத்தினர் சகலருக்கும் என் நன்றியைச் சொல்லுங்கள். நான் வசந்தியிடம் சொல்வேன்.
வ.அ. இராசரத்தினம்
அன்புள்ள ஹனிபா, கடிதம் கிடைத்தது எழுத்தாளர் மூவரும் திருக்கோணமலைக்கு வர இருந்ததினால் நான் கொழும்புப் பயணத்தைக் கைவிட்டு விட்டேன். மன்னிக்கவும். 15ந் திகதி இங்கு பிரதேச சாகித்ய விழா. வல்லிக் கண்ணன், பொன்னீலன் வருகிறார்கள். நான் பிரதம விருந்தினர். பத்திரிகைகளிற் பார்த்திருப்பீர்கள். அவ்விழா முடிந்ததும் 16ந் திகதி கொழும்பு செல்கிறேன். 18ந் திகதி இந்தியா புறப்பாடு. எஸ்.பொ. விடம் இந்தியாவில் இருந்து கடிதம் வரவில்லையே எனக் கவலை கொண்டிருந்தேன். கடைசியாய் தந்தியே வந்தது. புத்தகம் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. வரவும் என. ஆதலால் நான் மிகுந்த உற்சாகத்தோடு செல்கிறேன். ஒரு நாவலையும் கொண்டு செல்கிறேன்.

Page 25
சென்ற சனிக்கிழமை நான்கு தசாப்தங்களும் ஈழத்து இலக்கியமும்’ என்று சோமகாந்தன் எழுதிய கட்டுரையின் சில விடயங்களை மறுத்து வீரகேசரிக்கு ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பிரசுரமாகலாம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் வல்லிக்கண்ணன் குழுவினருடன் அதையிட்டு விவாதித்து விளக்குவேன். சிலவேளை திருக்கோணமலை விழாவிற்கு மட்டக்களப்பிலிருந்து யோகராசா முதலானோர் வரக்கூடும். அவரிடம் தங்கள் புத்தகத்தைக் கொடுத்தனுப்புகிறேன். வராவிட்டால் இம்மாத முடிவில் என்மகன் மூதூர் வர இருக்கிறார். அவர் திரும்புகையில் அவரிடம் கொடுத்துவிடுவேன். இந்தியாவிலிருந்து திரும்பியவுடன் மட்டக்களப்பு வருவேன். ஆனால் எப்போது திரும்புவேன் எனத் தெரியாது. புத்தகங்களை எப்படிக் கொண்டுவருவது என்பதையும் அங்கே போய்த்தான் தீர்மானிக்க வேண்டும். தங்கள் Lui காட்டினேன்.
ஆண்டவன் துணை செய்யட்டும் மீண்டும் சந்திப்போம்.
வ.அ. இராசரத்தினம்.
அன்புள்ள ஹனிபா, பல்வேறு காரணங்களால் உடனடியாக மட்டக்களப்பு வரமுடியவில்லை. மேலும் சிறுகதைத் தொகுதி 100 பிரதிகள் ஏறத்தாழ முடிந்துவிட்டன. கைவசம் மிகச் சிலவேயுண்டு, நாவல்களும் அவ்வாறே. இவ்வாரக் கடைசியில் வந்து சேர்ந்து விடும் என எதிர்பார்க்கிறேன்.
இம்மாதம் 20ந் திகதி மட்டக்களப்பு ஆசிரியை பயிற்சிக் கல்லூரியில் ஏதோ விழாவாம். அதன் பழைய மாணவனான எனக்குக் கெளரவ அழைப்பு போனில் வந்தது. அதற்கு வருகிறேன். வரும் வழியில் தங்களைக் கடையில் சந்திப்பேன். மட்டக்களப்பில் ஒரு வாரமாவது நிற்க எண்ணம். மற்றவை
நேரில்
வ.அ. இராசரத்தினம்.
அன்புள்ள ஹனிபா என்மகன் வசம் புத்தகங்களைக் கொடுத்தனுப்புகிறேன். தங்கள் புத்தகங்களையும் கூட என் கைவசம் தற்போது புத்தகங்கள் இல்லை. வரவேண்டும். வந்த பின்னரே மட்டக்களப்பு வருவேன். சங்கிலி கதையை அனுப்பினிர்களா? மற்ற எவருக்குமே புத்தகங்கள் அனுப்பவில்லை. புத்தகங்கள் வந்ததும் கொண்டு வருவேன். இயலுமான கெதியில் கிரயம் 300ரூபா அனுப்புங்கள், விரிவான கடிதம் இன்றிரவு எழுதுவேன்.
வ.அ. இராசரத்தினம்
 
 
 

அன்புள்ள எஸ்.எல்.எம்
தாங்கள் ஹஜ் யாத்திரை செய்து வந்ததைக் கேட்க மிக்க மகிழ்ச்சி "நீ என்னைத் தேடு சகலதும் உன்னைத் தேடும்” என்பது பைபிள் வாக்கு தங்கள் இறை நாட்டத்தையும், அதற்கு ஆண்டவன் துணையிருந்ததையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆணி டவன் அருள் உமக்கிருந்தமைக்கு எல்லாம் வல்ல இறைவனுக்குத் தோத்திரம்.
நூல் வெளியீட்டு விழாவிற்கிடையில் கொழும்பு போக வேண்டியுள்ளது. றாகமவிலுள்ள என் மகனுக்குக் குழந்தை பிறந்துள்ளதாம் அதற்காக, எதற்கும் அவகாசம் இருந்தால் வர முயல்வேன். பின்னர் இதையிட்டுக் கடிதம் எழுதுவேன்.
வ.அ.இராசரத்தினம்
அன்புள்ள ஹனீபா,
எதிர்வரும் 2000 ஆண்டு ஜூன் மாதம் 05ந் திகதி எனக்கு 75வயது பூர்த்தியாகின்றது. அந்தப் பவளவிழாவை ஒரு இலக்கிய விழாவாகவே கொண்டாடவுள்ளேன். அதை முன்னிட்டு இங்குள்ள இலக்கிய நண்பர்கள் ஒரு மலர் வெளியிட இருக்கிறார்கள்.
அம்மலருக்குக் கிழக்கிலங்கைச் சிறுகதை இலக்கியம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுமாறு அன்புடன் கேட்கிறேன்.
அசமந்தமாக இருந்துவிடாமல் கட்டுரையை ஒரு மாதத்துள் எனக்கனுப்பவும்.
விழாவை முன்னிட்டு ஐந்திணைக் கதைகள் என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவரும். எட்டுத்தொகை அக இலக்கியங்களான நற்றிணை, அகநாநூறு, குறுந்தொகை, ஐங்குறு நூறு. கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களுக்குப் பொருந்துவதாக தற்காலக் கதைகள் 30 இத் தொகுதியிலிருக்கும். எழுதி விட்டேன். இனிப்பிரதி எடுக்கவேண்டும். பிரதி எடுக்கும் வேலையை அடுத்த மாதம் 10ந் திகதி தொடங்குவேன். அதுவரையும் எழுதியவைகளை ஆறப்போட்டிருக்கிறேன். கிளரெஞ்சப் பறவைகள் நூலை மீண்டும் பதிப்பிக்கவும் உள்ளேன். இறைவன் துணைநிற்க
வ.அ. இராசரத்தினம்.

Page 26
eஷ்ம்ே الرمل
(அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீரத்துக் கவிஞர் தமிழில்: எம்கேஎம்.ஷகீப்
தொலைபேசி)அழைப்பு
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
என்னைத் தொடர்கிறது என் பெற்றோர்களின் அன்பினைச் சுமந்து கொண்டு வீட்டினுள் நுழையும் காஷ்மீரத்துக் குளிர் நிலவு.
கைகளை விரிக்கிறேன் வெறுமை(தான்) படர்கிறது.
நிச்சயமாய் இது அந்நிய அழுகைதான்.
"எப்போது வீடு வருவாய்?"என மீண்டும் மீண்டும் தந்தை வினவுகிறார்.
கம்பிகளுக்கூடே சமுத்திரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது
 
 

காஷ்மீரத்து வாழ்த்துத் தபாலட்டை
கிடப்பாக நான்கும் நெடுப்பாக நான்கு அங்குலங்களும் 9y6rᏈ6ᎧᎫ6Ꮫ60Ꭲ
அழகான காஷ்மீர் என் வீட்டுத் தபால்பெட்டியில் கருங்கிக்கொள்கிறது. நேர்த்தியை எப்போதும் விரும்பியவன் நான் - இப்போது அரையங்குல இமாலயங்களை கைகளுக்குள் வைத்திருக்கிறேன். இது -
எனது தாயகம், என்னை என் வீட்டோடு நெருக்குகிற உறவு.
நான் மீள்கிறபோது வர்ணங்கள் இவ்வளவு கவர்ச்சியாயும், ஜெலும் ஆற்று நீர் இவ்வளவு தெளிவாயும் இருக்கப்போவதில்லை. என் காதலும் இருக்காதுதான் இவ்வளவு மிகையான வேட்கையுடன்..!
இன்னும் கழுவப்படாதிருக்கிற
ஞாபகங்களின் பிரமாண்டமான கறுப்பு - வெள்ளைப்
Z புகைப்படச்சுருள்களில் எனது ஞாபகங்கள் மையம் விட்டு விலகியதாய்த்தானிருக்கப்போகின்றன.

Page 27
ஆதி - விரி. இளங்கோவன் - எதிரா
தலித் இலக்கியம் என்பது இன்று தமிழ் இலக் எல்லோராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது, விவாதிக்கப் பெயர்ந்த நாடுகளிலும் நம்மவர் மத்தியில் இது குறித்த சர்ச்சை கூர்மையடைந்தே வருகின்றன. பல நூறு ஆண்டுகால கொடுமைகளுக்குட்பட்டு வருந்திய, போராடிய ஒடுக்கப் தாழ்த்தப்பட்ட மக்களின் பார்வையில், பரந்த சமுதாயத்தை பூ இலக்கியங்களைத் தலித் இலக்கியம் என அழைக்கலாம். இந்தியாவில் மராத்திய, குஜராத்திய மொழிகளில் எழு எழுத்தாளர்களும் விமர்சகர்களும்தான் முதலில் தலித் இலக்கி விவாதித்து வந்துள்ளார்களென அறியமுடிகிறது. இந்த எதிர் தாரதம்மியங்கள் குறித்துப் பரந்த கண்ணோட்டமும் கவனிப் அண்மைக்காலமாகத்தான் இடம்பெறுகிறது.
ஆனால், வடஇலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தி பிறந்து, நசிவுண்டு, துவண்டு, நிமிர்ந்து போராடி, அமைட் இறுதிவரை அந்த மக்களது உரிமைகளுக்காக உ6 அனுபவங்களைப் புடமிட்டு இலக்கியமாகத் தந்த கே.ட தலித் இலக்கிய முன்னோடியாக எல்லோராலும் ஏற்றுக்கொ அவரைப் பஞ்சமரியப் படைப்பிலக்கிய முன்னோடியாகக்
டானியல் தனது போராட்ட வாழ்க்கைக்கான பாதையாக மாக் மாவோயிச சித்தாந்த வழியினை ஏற்றுக்கொண்டவர். இ நம்பிக்கையுடன் நடந்தவர்.
டானியல் என் கண்களில் மோட்டார்'சைக்கிளில் ஓடிக்கொண்( அவர் மோட்டார் சைக்கிளில் ஒரு பக்கம் சரிந்திருந்தே ஒ டானியல் உது இடப்பக்கச் சரிவா." என்று ஒரு நாள் அள "இடப்பக்கம் சரிந்திருந்து ஓடுவதில் ஒரு சக்தி பிறக சிரித்துக்கொண்டே கூறினார். ஆம்.அவர் வாழ்க்கையை இ ஒட்டி முடித்தார்.’ எனச் சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் எழுதியது ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்ற டானியல் அனுபவக் பெற்றவர். கல்லூரிப் படிப்பையோ, பல்கலைக்கழகப் படிப் சான்றிதழ் பெற, வறுமை அவரை விட்வில்லை. வாய்ப்பு 6 கிட்டவில்லை. ஆனால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எழுத்துக்களை ஆய்வு செய்கின்றன, விமர்சனத்துக்கு எடுத்து தனது 16வது வயதில் பொதுவேலைகளில் ஈடுபடத் தொ 21வது வயதளவில் பொதுவுடமை அரசியல் இயக்கவ தீண்டாமை ஒழிப்பு போராட்ட களங்களின் முன்னணிச் இயங்கினார். கொடுமை கண்ட இடங்களில் கொதித்தெழுவார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவார். ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்தார். வடஇலங்கையில் எந்த குச்சுக் கிராமத்தைச் சே மகனும் தனக்கு ஓர் இன்னல், கொடுமை, அவமானம் நேர்ந்: வந்தால் ஆறுதல், உதவி, ஒத்துழைப்புக் கிடைக்கும் வைத்திருந்தான். தினசரி அவரது வேலைத்தலத்துக்கு இப் பலர் வருவதை யான் பல வருடங்களாகக் கண்டு வந்துள் மக்கள் அவர்மீது நம்பிக்கையும், பாசமும், மதிப்பும் வைத் எளிமையான தோற்றம், வாழ்க்கை நடைமுறைகளை
 
 

జ్ఞళ్లజి
க்கக் கொடுமைகளுக்கு ன மனிதத்தின் போராளி
கியப் பரப்பில் படுகிறது. புலம் கள், நோக்குகள் ம் தீண்டாமைக் பட்ட மக்களின், துணுகிக் காணும்
திவரும் தலித் கியங்கள் குறித்து ப்பிலக்கியத்தின் பும் தமிழகத்தில்
தில் ஒருவனாகப் ப்புகளை நிறுவி, ழைத்து, அந்த ானியல் தமிழில் ஸ்ளப்பட்டுள்ளார்.
காணலாம். ஸிச, லெனினிச, தில் இறுதிவரை
டே இருக்கின்றார். ட்டுவார். "என்ன. பரிடம் கேட்டேன். $கிற்து.” எனச் டது சாரியாகவே ஞாபகத்திலுண்டு. கல்வி நிரம்பப் பையோ படித்துச் வசதி அவருக்குக் பலவும் அவரது துக்கொள்கின்றன. -ங்கிய டானியல் ாதியாகிவிட்டார். செயல்வீரனாக உடன் விரைந்து, உள்ளமெல்லாம் ந்த ஒடுக்கப்பட்ட நால் டானியலிடம் எனத் தெரிந்து படிப்பட்ட மக்கள் ளேன். அந்தளவு திருந்தனர். அவர் க் கொண்டவர்.
பங்குகொள்பவர்.
ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டுத் துன்பப்படும் மக்களின் துன்பத்தில் உடனடியாகப் நணர் பர்களை நேசிப்பவர், உதவுபவர். கண் பார்வை மங்கி வந்த இறுதிக் காலத்திலும், நண்பர்களின் நலன் விசாரிக்க பல ஊர்களுக்கும் அவரோடு போய்வந்ததை யான் மறக்கவில்லை.
தனிமனிதனாக வாழாமல், இயக்கபூர்வ தெளிந்த பார்வையுடனும், பரந்துபட்ட சாதாரண மக்கள் கூட்டத்தின் அன்புடனும், நெஞ்சுக் கினிய நணி பர்களின் தொடர்புடனும் வாழ்வைத் தொடர்ந்தவர். . நேர்மையும் துணிவும் அதேவேளை பணிவும் அவரது இயல்புகள். அவரது இலக்கியங்கள் யாவும் சாதாரண மக்களின் துன்ப துயரங்கள், அவர்கள் அனுபவித்த கொடுமைகள், அதற்கெதிராக அவர்களது நிமிர்வு, ஒன்றிணைவு, போராட்டங்கள் பற்றியதே. மக்களிடம் போய்ப் பழகுதல், படித்தல், தேடல், சிந்தித்தல், புடமிட்டு எழுதுதல். இது தான் அவரது இலக்கிய வழி:
டானியல் என்ற மனிதனின். இலக்கியம் அவரிலிருந்து வேறுபட்டதல்ல. அவர் வாழ்க்கை வேறு. அவரது இலக்கியம். வேறு அல்ல. அவரது பார்வை, எண்ணம், எழுத்து எல்லாம் ஒரே பாதை தான். டானியல் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் சுயநலன்களுக்காக விலைபோனவரல்ல.
தனி கருத்துக்களை விட்டுக் கொடுத்தவரல்ல. மாற்றிக் கொண்டவருமல்ல.
‘டானியல். நீ என்றுமே உனது கருத்துக்களை விட்டுக்கொடுத்தவன் அல்ல. அரசியலில் நாங்கள் இருவரும் ஒரே வண்ணத்தின் இருகோடுகள். எது கெட்டியானது என்பதுபற்றி எத்தனை தடவை சண்டையிட்டிருப்போம். ஆனால் அந்தச் சண்டைகள் எம்மை மேலும் நெருங்கிய நண்பர்களாக்கிவிட்டதே தவிர பகைமையை வளர்க்கவில்லை. உனது இலக்கிய நேர்மையை உணர்ந்தவர்கள் என்றுமே உன்னோடு பகைக்க முடியாது. நீ ஒரு நல்ல நண்பன். அற்புதமான

Page 28
படைப்பாளி." எனப் பேராசிரியர் கா.சிவத்தம் பி எழுதியமை நோக்கத்தக்கது.
டானியலின் நூல்கள் வெளிவந்த காலத்தில், அன்று அவற்றின் வெளியீட்டு விழாக்கள், அறிமுக - விமர்சனக் கூட்டங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் நடைபெற்றன. யாழ்ப்பாண நகர் முதல் வடபகுதிக் கிராமங்கள், திருமலை, கொழும்பு, மலையகம், மட்டக்களப்பு என பல்வேறு பகுதிகளிலும் அவரது நூல்கள் அறிமுகஞ் செய்யப்பட்டன. அவரை அழைத்து மக்கள் கலந்துரையாடினர். இன்றுவரை, டானியல் நூல்களுக்கான வெளியீட்டு விழாக்கள் அறிமுக விழாக்கள் போன்று வேறு எழுத்தாளர்கள் நூல்கள் கிராமம் முதல் பட்டினங்கள் வரை விழாக் கண்டதில்லை எனக் கூறலாம். இதற்கு டானியலது மக்கள் பணியும், தொடர்பும் தான் காரணமாகும்.
டானியலது வேலைத்தலமான 'ஸ்ரார் கராஜ்' பலவிதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறது. பலதரப்பட்டவர்கள் டானியலை நாடி வருவர். அங்குள்ள வாங்குகளும் இரும்புக் கதிரைகளும் எத்தனையோ சர்ச்சைகளைக் கேட்டிருக்கும். டானியலுடன் உரையாடிவிட்டு, உள்ளம் திறந்து கொட்டிவிட்டு, ஆலோசனை கேட்டுவிட்டு, உதவிகளும் பெற்றுவிட்டு போவோர் தினம் ஏராளம் டானியல் கலந்துகொண்ட அரசியல், இலக்கிய நிகழ்ச்சிகள், களங்கள் பலவற்றையும் திட்டமிடும் இடமாக 'ஸ்ரார் கராஜ்' அமைந்தது எனலாம். தனது தொழிற்துறைகளிலும் Lunti as as அரசியலுக்கும் , இலக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் டானியல். இதேபோன்று பலதரப்பட்ட இனிய நணர்பர்களைப் பெற்றுக்கொண்ட டானியல், கோட்பாடு, கொள்கை இலட்சியம் என்று நோக்கும்போது நட்பிலும் பார்க்கக் கொண்ட கொள்கைக்கே முதலிடம் கொடுத்தவர் என்பதும் யாவரும் அறிந்த உணர்மையாகும். அவர் முக்கிய பங்களிப்புச்செய்த, முன்னின்று நடத்திய இலக்கிய போராட்டங்களிலும், அரசியல் - தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும் அவருடைய தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் பலர் அவருடன் நன்கு பழகியவர்களும், அவரது நண்பர்களுமாக இருந்திருந்க்கின்றனர். டானியல் ஒரு நடுநிலைவாதியல்ல. ஒரு பக்கச் சார்புடையவர். ஒரு வர்க்கச் சார்புடையவர். உலகின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தை எடுத்த டானியல், அந்த மக்களின் நலனுக்கு உகந்த விடயங்களிலேயே ஈடுபட்டார். தான் ஆதரிக்கும் மக்களின் நலனுக்குப் பாதகம் என்று அறிந்த கணமே அவர் எந்த விடயத்தையும், எந்த மனிதனையும் எதிர்த்துப் போராடத் தயங்கியதேயில்லை.
தமிழில் தலித் ! ծոp(Մ)ւգաւծ. { முரண்படுவதாக இயங்குகிறது. பார்வை, அனுப டானியலின் நா மேற்பட்ட பகுதி யாரும் காட்டியி டானியல். இதன ஒழித்துக்கட்ட மு ஈடுபட்ட குற்றத் வாழ்க்கைக்கும் அன்றைய குடாந கார் வந்தமை, ஆ சேவல் சண்டை, கள்ளுக் கொட்டி பறை முழக்கம், சொந்தக்காரர் சின்னத்தனங்க UITL&Iradabasófsi), தடை, பாலியல் பஞ்சமரின் நிமிர் என்பனவெல்லா சித்தரிக்கப்பட்டுள் என்பதனை டானி 'மனிதன் என்னே அற்புதமான மனி டானியல். நல்ல மனிதத்தின் உலகத்தை வெல்லப் புறப்பட தூரப்பறக்கத் து கார எழுத்தின் ச யாருக்கும் பாரவிலங்கின் ப அந்த விலங்கை பந்தத்தின் நாமம் டானியல்' பண்டிதரும், வித்துவான் பரம் பேனாவைக் கொண்டிருந்த க சாதிக்கெதிராக முன்னின்று நீதிக்கே என்றும் நாடெல்லாம் சுற் கூடுடைத்து நின் தீண்டாமை யென பூண்டோடதை அ
என எழுதிய க கொள்ளத்தக்கன
சாதாரண மக்கள் மனிதாபிமானி, ப டானியலின் எ இலக்கியவாதிக படிப்பதின் மூலம் அறிந்துகொள்ள
இதைத் தெரிந்து
 

லக்கியம் படைத்த சிறந்த நாவலாசிரியர் என்று டானியலைக் வரது மார்க்சியப் பார்வையும், சாதியப் பார்வையும்
தெரியவில்லை. மார்க்சியத்திற்குள் சாதியப் பார்வை ஒத்து என்கிறார் கோவை ஞானி. இது தான் டானியலின் தெளிவு, பத் தேடல் எனலாம்.
ல்களில், யாழ்ப்பாணத்தின் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு பின் வரலாற்று ஓட்டத்தைக் கவனிக்கலாம். குடாநாட்டின், ாத இருண்ட பகுதிகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார். ால் அவரைச் சிலர் அறவே விரும்புவதில்லை. டானியலை யற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுமுண்டு. மக்கள் பணிகளில் ற்காக சிறைவாசமும் கண்டவர். பல தடவை தலைமறைவு உள்ளானவர் டானியல்.
ட்டின் கோலங்களை, யாழ்ப்பாணத்திற்கு முதல் ரயில் வருகை, ங்கில மருத்துவ அறிமுகம், மாந்திரீகம், பேயாட்டம், தேங்காயடி, வீடுகளின் அமைப்பு, திருவிழாக்கள், திருமணம், இழவு வீடு, ), பத்திரிகை, வலை விரிப்பு - மீன் பிடிப்பு, சமயச் சடங்குகள், தீப்பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றோடு வேளாள நிலச் லரின் ஆதிக்கக் கொடுமை, ஆடம்பரம், பெருமிதங்கள், ர், அடக்குமுறைகள், நிலப்பறிப்பு, கோவில்களில், தேநீர்க் கடைகளில் உரிமை மறுப்பு, குளங்களிலும் குளிக்கத் ஏகபோகம் ஆகியனவும், இவற்றிற்கு எதிராக ஆங்காங்கே வு, ஒன்றிணைவு, போராட்டம், முற்போக்காளரின் ஆதரவு ம் டானியலின் நாவல்களில் வரலாற்றோடு ஒட்டியதாகச் ளன. தீண்டாமைக் கொடுமை சமகாலப் பிரச்சினை தான்' பல் பேச்சில் மாத்திரமல்ல எழுத்திலும் உறுதிபடக் கூறியுள்ளார். அற்பதமானவன்' என்ற மார்க்ஸிம் கார்க்கியின் வார்த்தைக்கேற்ப தன் டானியல்.
நாமம்.
ட்டு வெண்சிறகு அசைத்திட்டுத் டித்த புறா ஒன்று. கரங்கள
ளுவென்றால். ஓடிப்போய்
அகற்றத் துடித்தவொரு
பரையும்,
ாலத்தில் கொடிபிடித்த கலைஞனிவன்.
சமர்க்களத்தில்
நிழல் விரித்த ஆலமரம்
நடந்த புயற்காற்று. கூவத் துடித்த குயில். ற சிறுமைக்கு எதிராகப் றுக்கப் புறப்பட்ட போராளி.
விஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளும் நினைவில்
முதல் கல்வியாளர்கள் வரை கவனத்தில் கொள்ளும் க்கள் எழுத்தாளர், அரசியல் - சமூக விடுதலைப் போராளி முத்துக்கள் நீடித்து நிலைக்கும். இளந்தலைமுறை ர், இலக்கிய ஆர்வலர்கள் டானியலது எழுத்துக்களைப் வரலாற்று ரீதியாக வடஇலங்கை வாழ்வின் மறுபக்கத்தையும் முடியும் எனக் கூறலாம்.
கொள்வதும் அவசியமானதே!

Page 29
அதிகாலையும் அந்திக்கருக்கலும்
என் சுயத்தை விழுங்கி ஏப்பமிடப்போகும் பரீட்சையொன்றின் அதிர்வுடனோ அல்லது நள்ளிரவில் வகையின்றியருந்திய மதுவின் எஞ்சிய கசப்புடனோ காலைப்பயணம் விரிவுகொள்ளும்
வானிலிருந்து கீழிறங்கும்பனியும் துளிகளின் மென்மையுடன் புற்களுடன் புணர்வதில்லை: திட்டுத் திட்டாகவே தரையினில் மிதக்கின்றன புலம்பெயர்ந்த அகதியின் இறுகிய இதயத்தைப்பிரதியெடுத்தாற் போல
இரவில் உதிரும் நட்சத்திரங்களிடையே, மழலையாகி மாறி பால்வீதியில் சுழன்றாடும் ஒளியாண்டுவாழ்வு குறித்தஇலயிப்பில் விரிவுரைகள் தினம் விரைவுபெறும்
மதியவுணவுடன் நதியின் மொழியுடன் தொடர்புகொள்ளும் மெளன சமிக்ஞைகளை ஒவ்வொருமுறையும் எவரோ வந்து கலைத்தபடியிருக்கின்றனர்
வசந்தகாலங்களில்
தோழியொருத்தியின்
கைகளைக்கோர்த்தபடி நதியோரமாய் நடக்கும்
நிர்மலமான ஆசைகள் இலைகள் உதிரும்வரை நிறைவேறியதில்லை
உறைந்துபோன நதியின் மறைவிடங்களில் இருளப்பிய காரின் கண்ணாடிகளுக்குள் என்னையும் அவளையும் அறியும் முயற்சிகள் உணர்வுகள் அரிதாரமின்றியுருகும் குளிர்காலத்துப்பொழுதுகளில் மட்டுமே நிகழ்கின்றன
 
 

எப்போதாவது மையங்கொள்ளும் ஒன்றுகூடல்களில் அனைத்தும்மீறி நவீனத்துவப்பெண்ணே வார்த்தைகளால் துகிலுரியப்படுவாள் ஆண்களின் கனத்துப்போன குரல்களின்பெருக்கத்தால்
egpňTéé5(DMTuij குதறிக்கிழிக்கும் நாய்களிடையே இணையவிரும்பும் என் நுாற்றாண்டுகால தொன்மத்தை, நேற்றுக்கிறங்கிய விழிகளிலிருந்து விரியும் நெருப்புப்பார்வைகள் உண்மையின் ஆழத்தினுள் புதைத்துக் கொல்லும்
தாங்கள் வந்ததற்கான அடையாளங்களாய், இருக்கைகளில் நிரப்பமுடியாத மெளனத்தை வீசிச்செல்கின்றனர் நவீன பாஞ்சாலிகள்
அதில் நாளையமரும் தங்கள் குழந்தைகள் கிளர்ந்தெழுவதற்கான சின்னஉரசல்களை அந்த சப்தமின்மைகள் உருவாக்கலாம் என்கின்றதான கனவின்மீதியை மட்டும் காவியபடி
கலைகின்றனர் ஒவ்வொருபொழுதுகளிலும்.
2001.11.19 அதிகாலை 2.2

Page 30
கலாநிதி காசி அல்குசையி அரபுலகின் தற்கால
குறிப்பிடத்தக்க புத்திஜீவிகளுள் ஒருவர். தன் "படைப்பாளுமைகளுட்ாக அரபுக்
ாக அரபுக் கலாசார
லண்டனில் இருந்து வெளியாகும் அரபு இதழான 'அல்-ஹயாத்தில் இவர் எழுதிய தியாகிகள்
என்ற கவிதை அண்மையில் இராஜதந்திர அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கவிதை பலஸ்தீன தியாகத் தாக்குதல் போராளிகளை போற்றிப் புகழ்ந்திருப்பதோடு அவர்களின் போராட்டத்தின் பாலான கவிஞரின் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருந்தது. அல்வசத் அரபு இதழொன்றுக்கு வழங்கிய இந்நேர்காணலில் அக்கவிதை ஏற்படுத்திய அசைவுகள் குறித்தும், அரபுலக நிலைமைகள் குறித்தும் தன் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். "அஷ்ஷர்குல் அவ்சத்' என்ற மற்றுமொரு அரபுப் பத்திரிகைக்கான நேர்காணலில் தன் கவிதை பற்றிய சலசலப்புகளுக்குப் பிறகு, பிரித்தானியாவில் வைத்து தனது மகன்கள் யூதர்களினால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், தான் ஒரு தியாகியாக மரணிப்பதை விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சமகால மத்திய கிழக்கு நிலைமைகள் தொடர்பாகவும், பரந்தளவான பிற கலாசார அரசியல் பதிவுகளுக்காகவும் இந்நேர்காணல் மொழிபெயர்த்துத் தரப்படுகிறது.
ஆங்கிலவழி தமிழாக்கம்: எம்.கே.எம்.ஷகீப்
 
 
 
 
 
 
 
 

> விமர்சனங்களையும் , சலசலப் பையும்
ஏற்படுத்தியிருந்த தியாகிகள் என்ற உங்கள் கவிதை பற்றிய கதையுடன் தொடங்குவோம். ஆயத் அல்அக்ராஸ் என்ற பலஸ்தீன இளம்பெண் தியாகத் தாக்குதல் போராளியை புகழ்ந்து பாடும் அக் கவிதையுடன் பிரித்தானிய வெளிநாட்டு அலுவல்கள் திணைக் களம் உடன் படவில்லையென்று அதன் பேச்சாளர் தெரிவித் திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தன. நீங்கள் புகழும் இந்தத் தியாக நடவடிக்கையை பிரித்தானியா ஒரு பயங்கரவாதச் செயலாகவே கருதுகிறது. இத்திணைக் களத்தின் ஆட்சேபனை உங்களுக்கு நேரில் - சில பத்திரிகைகள் எழுதியது போல நீங்கள் அத்திணைக் களத்திற்கு அழைக்கப்பட்டு - உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டதா? அப்படியானால், இவ்வாறான ஒரு எதிர்வினையை தோற்றுவித் திருக்கக் கூடிய காரணம் எதுவாக இருக்குமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இந்தக் கூப்பாடுகளின் நோக்கம் என்னவென்பது தெளிவானது இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க வலதுசாரி கடும்போக்காளத் தீவிரவாதிகளுக்கு அல்லது யுத்தக் குற்றவாளி ஏரியல் ஷரோனது ஆதரவாளர்களுக்கு எதிராக எழும்பும் எந்தக் குரலையும் நசுக்கிவிடுகிற ஒரே நோக்கமே இக்கூப்பாடுகளுக்குப் பின்னாலிருப்பது. இவர்களுக்கு ஆதரவாக எழும்பும் எந்தக் குரலும் கண்டுகொள்ளப்படாது. ஆனால் அவர்களை எதிர்த்து அல்லது அவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் இவ்வாறான தியாகத்தாக்குதல்களைப் புகழ்ந்து ஏதாவது குரல் எழும்பினால் போதும் , உடனே மெளனமாக்கிவிடுவார்கள். என்றாலும் நான் இங்கு இது தொடர்பில் மேலதிகமாக சில விடயங்கள் சொல்கிறேன். தேடலுள்ளோருக்கு உதவியாகவுமிருக்கும் இது நான்
கலாநிதி காசி அல்குசைபி

Page 31
1980ல் 'ரோஜாக்களும் சன்ஆவின் கூந்தலும்' என்ற கவிதை நூலொன்று வெளியிட்டேன். இது லெபனானின் முதலாவது தியாகத் தாக்குதல் போராளி சன்ஆ மஹைதலியைப் புகழ்ந்து எழுதப்பட்ட கவிதைகள். 'கற்களாலான கழுத்துவடம்' என்கிற இன்னொரு கவிதை நூலை 1990களில் வெளியிட்டேன். இது பலஸ்தீன இந்திபாதா பற்றியது. 'உங்கள் கண்களுக்கு ஓர் அர்ப்பணிப்பு' என்ற எனது மூன்றாவது புத்தகம் பலஸ்தீனின் இளம் தியாகி முஹம்மத் அல்-துர்ராவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது (இச்சிறுவன் தன் தந்தையின் மடியிலேயே பரிதாபமாக சுட்டுக்கொல்லப்படுவது ஒளிப்படமாக எடுக்கப்பட்டதும், அது பரவலான கவனிப்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது-மொர்) இவையெல்லாவற்றுக்கும் முதல் 1970களில் கொடியில்லாத ஒரு போராட்டம்' என்ற கவிதை நூலை வெளியிட்டு அதன் வருவாய்களையெல்லாம் பலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்கு வழங்கினேன். பலஸ்தீனியர்கள், மிகக் கொடுரம்வாய்ந்த இனவாத சக்திகளுடனான ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்கால அரசியல் வரலாற்றில் மிக மோசமான யுத்த இயந்திரமொன்றுக்கு எதிராக அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விடுதலைப் போரில் ஈடுபட்டு மரணிப்பவர்களை நான் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தியாகிகளாய்த்தான் கருதுவேன். இந்தப் பிரயோகத்தை விரும்பாத சியோனிஸ்டுகள் அவர்கள் பாட்டில் கிடக் கட்டும். அவர்களால் ஜீரணிக்க முடியவில்லையென்றால் சாக்கடலில் போய் வயிறு முட்ட மட்டும் தண்ணீர் குடித்துக் கொள்ளட்டும். பிரித்தானிய வெளிவிவகாரத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டேன் என்ற விடயத்திற்கு வருகிறேன். இந்த சேறுபூசல்களெல்லாம். பொய்களையே தங்கள் கண்டுபிடிப்புகளாகக் கொண்டிருக்கிற, பொய்களையே நம்பிக் கொண்டிருக்கிற இனவாத எழுத்தாளர்களது வேலை திணைக்களத்துடனான எனது உறவு சுமுகமாக புரிந்துணர்வான அடிப்படையில் இன்னும் இருந்துகொண்டுதாணிருக்கிறது.
> ஆரம்பத்தில் அரபுகளின் கோரிக்கை முழுப்பலஸ்தீனமாக இருந்தது. பின்பு அந்தக் கனவு ஜெருசலமாக, காசாவாக, மேற்குக் கரையென சுருங்கிப் போனது. இப்போது நாப்லஸ், ஜெனின், ரமல்லாஹ, பங்குனி 29க்கு முதலிருந்த பிரதேசங்கள் என வேறொரு வடிவத்தில் சுருங்கியிருக்கிறது! இப்படிப் போனால் எதிர்கால சந்ததியின் உரிமைக்கோரிக்கை எதுவாக மாறிவிடும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இப்படியான ஒரு வெட்கங்கெட்ட விட்டுக்கொடுப்பு தன் உரிமைகளை தானே தாரைவார்க்கும் இந்த இழிநிலை ஏன் உருவாகியது?
மாற்றமுடியாத சில இயற்கை நியதிகள், சட்டங்கள் இருக்கின்றன என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும். அது இறைவிசுவாசிகள், நாஸ்திகவாதிகள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் அனைவர்பேரிலும் பிரயோகமாகக் கூடியது. இந்த விதிகளில் ஒன்றுதான், வெற்றி எப்போதும் பலம்பொருந்தியவர்கள் பக்கம் என்பது. இந்தப் பிணக்குகளின் ஆரம்பத்திலிருந்து பார்த்தாலே சியோனிச சக்திகள் தான் எண்ணிக்கையிலும் சரி ஆயுத பலத்திலும் சரி - இஸ்ரேல் இதை பலமுறை மறுதலித்தாலும் கூட
 

பலம் பொருந்தியவர்களாகவே இருந்துவருகிறார்கள். அதன் இராணுவ பலம் மிக உயர் செல்வாக்குகளையுடையதும் கூட இஸ்ரேலியர்களது சொந்தத் தகவல் ஆவணங்களின்படி 1948 யுத்த காலத்தில் அராபிய படைபலத்தைவிட இஸ்ரேல் இரட்டிப்புப் படை பலம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறது. இராணுவத்துடன் தொடர்பான அனைத்து நிலைகளிலும் இஸ்ரேல் உச்சநிலையில் இருக்கிறது. ஆக, இராணுவ படைபலம்தான் கள நிலையைத் தீர்மானிக்கிறது. இவ்வளவு படைபலம் பொருந்திய இஸ்ரேலிய இராணுவம் தன் ஆதிக்க பலத்தாலேயே பலஸ்தீனைச் சுரண்டி எடுத்திருக்கின்றது என்ற உண்மை எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். அரபிகள் தங்கள் நல்லெண்ணத்தாலும் , தாராளத்தன்மையாலும் வழங்கியவைகள் அல்ல அவைகள்
எனவே, இவ்வாறான இராணுவ பலத்தாலும், சர்வதேச அழுத்தங்கள், மற்றும் எங்களது சொந்தப்பலவீனங்கள் போன்றவற்றாலும் நாம் இந்த சுருங்கிப் போன ஒரு சுதந்திர பலஸ்தீனத்தைக் கோரும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதுதான் பலஸ்தீன சட்டபூர்வ தலைமைத்துவம் ஏற்றுக்கொண்ட குறைந்தளவு எல்லை உடன்பாடும் கூட இதை எதிர்க்கிற உரிமை வேறு யாருக்காவது இருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால், இந்த எல்லை அளவானது, ஏனைய அளவீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகச் சிறு அளவானது 1947ல் ஐநா தீர்வு 55 வீதமான பலஸ்தீனிய நிலங்களை இஸ்ரேலுக்கு உரித்தாக்கியது. ஆனால், 1948ன் யுத்த முடிவுகாலத்தில் கிட்டத்தட்ட 80 வீதமான பலஸ்தீன பூர்வீக நிலத்தை இஸ்ரேல் சுவீகரித்துக்கொண்டது. இப்போது பலஸ்தீனியர்கள் எஞ்சிய அந்த 20 வீத நிலத்தைத் தான் கோருகிறார்கள். ஆனால் யுத்தக் குற்றவாளி ஏரியல் ஷரோன் 5 வீதமான’ நிலமே வழங்கப்படுமென்றும், அதுவும் சுயாட்சிப் பிரதேசமாக அல்லவென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மேற்குக் கரை, காசா, கிழக்கு ஜெருசலம் உட்படவான ஒரு சுதந்திர பலஸ்தீனம் பெறப்படும் என்பது எனது நம்பிக்கை. நான் எதிர்வுகூறக்கூடிய ஒருவன் இல்லை, இது எனது தனிப்பட்ட கருத்து. அத்துடன் இந்தச் சுதந்திரத்திற்கான போராட்டம் மிகக் கடுமையானது, நிறைய இரத்தங்கள் சிந்த வேண்டிய போராட்டம். அது 5-10 வருடங்களைக் கூட எடுக்கலாம். இன்றைய சந்ததி, அதன் பலவீனங்கள் எவ்வளவு தான் இருப்பினும் இதைவிடக்குறைவாக எதையும் ஏற்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இதுதவிரவும், எதிர்காலச் சந்ததி எந்தப் பாதையில் எப்படிப் போவார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சமானது.
> அரபுகளும் . முஸ்லிம்களும் தங்களைத் தற் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய, எதிர்த்துப் போரிடவேண்டி இருக்கிற ஒரு சாத்தானிய சக்தியாக மேற்கு தற்போது மாறியிருக்கிறது. இவ்வாறான நிலைமையை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி எதுவாக இருக்குமென்று கருதுகிறீர்கள்? இந்த ஒரு சிந்தனைப் போக்கிற்குக் காரணம் பாடசாலைக் கற்கை விதானங்கள்தான் என நினைக்கிறீர்களா? மேற்கு குற்றம்சாட்டுகிற மற்றவர்களை நிராகரிக்கிற போக்கின் ஊற்றே இந்த கல்வி முறைகள் தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

Page 32
நான் இங்கு மேற்கு என்ற இந்த ஒட்டுமொத்தமான முதலில் சொல்லிக் கொள்ளவேண்டும். ஏனென்றால் ஸ் மேற்கு நாடுகள் தான். ஆனால் அவைகளுக்கும் முஸ்லிம் இருப்பதில்லை. பிரச்சினையே அமெரிக்காவோடுதான், தற்போது அதற்கு ஒரு வகை நோய் ஏற்பட்டிருக்கிறது மோசமாகப் பாதித்திருக்கிறது. அதற்கு எங்கு பயங்கரவாதிகளாகத்தான் தெரிகிறது. எல்லா இடங்க இந்த வகையான நோய்கள், பைத்தியக்காரத்தனங்கள் இல்லாமலேயே போய்விடக்கூடியது. அது ஏற்கனவே ஆ தெரியத் தொடங்கியிருக்கின்றன. மிக இலகுவாக வெ பல யுத்த எதிர் விளைவுகளுடன் இன்னும் தொடர்ந்து
ஈராக்கிற்கு எதிரான தாக்குதல் எல்லாப் பக்கமிருந்தும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எதிர்ப்பு அமெரிக்காவுக்கு த கொஞ்ச நாட்களில் அது அந்த நினைப்பையே கைவிட்டு மிகுந்த சூழலுக்கு அதன் புத்தி ஜீவிகளும், எழுத்தா தங்கள் நாட்டின் இந்த நோயைத் தேற்றுவதற்கான அல் ஈடுபடுகிறார்கள். தங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் ! அதுதான் அவர்கள், எங்கள் பாடசாலைக் கல்வி விதா அதுவே எல்லாவற்றுக்கும் காரணமென்றும் கதை பர காரணம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான தான்தோன்றித்தனமான நியாயப்படுத்தல்கள அமெரிக்காவே ஒரு பயங்கரவாதிகளின் நாடு. ஆனால் ய அதன் ஜனநாயகக் குறைபாடுகளைக் கண்டுகொள்வதுமி இடியப்பச் சிக்கல் நிறைந்தது. அது கவனமான ஆட உதாரணத்திற்கு, குற்றங்களுடன் தொடர்பான பயங்கரவா என்று ஒன்றிருக்கிறது. பாதாள உலகத்தின போதைப்பொருள் வியாபாரிகள் என பலர் தங்களுக்கு எதிர இருக்கும் பொலிசாரை, நீதிபதிகளை என பலரை கொலை செய்கிறார்கள் பிரிவினைக் கருத்தோடு தோன்று பயங்கரவாதச் செயற்பாடுகளும் இருக்கின்றன. முதலா6 சொல்லப்பட்டதற்கும், இதற்கும் இயல்பான வித்தியாசங் வேறுபாடுகள் உணர்டு, மூன்றாவது வகையில பயங்கரவாதமாக அப்பாவி மக்களைப் படுகெ செய்வதையே குறியாகக் கொண்ட புரட்சிகரப் பயங்கரவரி குறிப்பிடலாம். பயங்கரவாதச் செயற்பாட்டைக் கையாளுகி இயக்க வகையிலான பயங்கரவாதமுமுண்டு மதத்துடன் பயங்கரவாதம் என்று இன்னொரு வகையைக் காண உதாணமாக Jones பாதிரியார் தன் நூற்றுக் கணக்கர் நஞ்சூட்டிக் கொன்றதை உதாரணமாகச் சொல்லலாம்.
ஜப்பானில் சில சமூகத்தாரிடையே பயங்கரவாதச் காணப்படுகின்றன. ஆனால் அது மிகக் கவனமான அறி வேண்டி நிற்கின்றன. அதை விடுத்து குற்றவாளிகளுக்கும், சேர்த்து குண்டு மாரி பொழிந்து அவற்றை இல்லாதாக்கிவி சரியான அணுகலாக இருக்காது. அரபு, இஸ்லாமிய உல பாடவிதானங்கள் மிகப் பின்தங்கியதாகவே இருக்கின் விதத்திலும் பயன்தருகிற ஒன்றுமல்ல. பட்டதாரிகள் நிலையைத் தான் அது உருவாக்கி வருகிறது. நலன் என்ற அடிப்படையில் தான் அங்கேயே ப
 

நித்தல்களால் உண் வே ஒரு பயங்காவ 1 995, Uшығыyou
பொதுமைப்படுத்தலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை விட்சர்லாந்து, டென்மார்க், பின்லாந்த் போன்றவைகள் கூட அல்லது அரபு நாடுகளுக்குமிடையே எந்தப் பிரச்சினைகளும் அதுவும் குறிப்பாக செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு,
அது தலைமைத்துவங்களையும், பொதுமக்களையும் மிக ார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் பயங்கரவாதமாக, ரிலும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால்,
இயல்பிலேயே கொஞ்ச நாட்களில் குறைந்து அல்லது ட்டம்காணத் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் இப்போது ற்றிகொள்ளப்படுமென்று சொல்லப்பட்ட ஆப்கான் யுத்தம் கொண்டிருக்கிறது.!
பல எதிர்ப்புக்களையும், பலத்த ஆட்சேபனைகளையும் ன் நடவடிக்கைகளை பிற்போடச் செய்திருக்கிறது. இன்னும்
விடும். இவ்வாறானதொரு குழப்பமும், மன உளைச்சலும் ளர்களும் கூட பலிக்கடாவாகியிருக்கிறார்கள். அவர்கள் லது மூடிமறைத்து ஆற்றுப்படுத்துவதற்கான வேலைகளில் இலகுவான விடைகளை கண்டுபிடிக்கத் தொடங்குகிறார்கள். னங்கள் தான் எதிர்ப்புணர்வைத் தூண்டிவிடுகிறதென்றும், ப்புகிறார்கள். வேறும் சிலர், ஜனநாயகப் போதாமையே
ால் உண்மையை எப்போதும் மூடி மறைத்துவிட முடியாது. ாருமே அதன் கல்வித் திட்டங்களைக் குறைகூறுவதுமில்லை ல்லை. உண்மையில் இந்தப் பயங்கரவாதம் என்ற விடயம் ப்வை, அவதானிப்பை, பிரயோகிப்பை வேண்டிநிற்பது.
606)
தத்தைக்
ர விடுதலை
தொடர்பான
ாம். இதற்கு ன சீடர்களை
செயற்பாடுகள் வார்ந்த அணுகலை அப்பாவிகளுக்குமாய் லாம் என்பதெல்லாம் 5 கல்வித்திட்டங்கள், ன. அவை எந்த வலையற்றிருக்கும் ாப்பு, நலஉரிமை
டத் திட்டங்கள்

Page 33
வெற்றி தோல்விகள்
பொதுவாக
உலகின் எல்லா
தேசங்களுமே,
தேசியங்களுமே
எதிர்கொள்வதுதான். ஆனால்
அடையாளம் என்பது வேறு.
பழசாகிப்போனால் கழற்றியெறிந்துவிடுகிற
சப்பாத்தோ,
போடமுடியாத நிலையில்
நான் கழற்றிப்போடுகிற
ஒரு சட்டையோ, காலப்பொருத்தமற்றது என்று கருதி விற்றுவிடக்கூடிய ஒரு
பழைய வாகனமோ அல்ல
எனது அடையாளம் என்பது.
எனது அடையாளம் என் ஒவ்வொரு கலங்களிலும்
ஊறிக் கிடப்பது.
என் உடலின்
இரத்த ஓட்டம் அது.
அமைந்திருக்க நல்விளைவுக இதுதான் க செய்வதற்கா6 அல்லது அ அடையாளங் இருபத்தோரா கல்வியாளுை இப்போது ந செய்து கொள் போது நம முற்போக்கான எங்களை நாம் தற்கால இஸ் கதைப்பதில்ை நாம் முதலில் அதாவது ஏன் சமகால வரல சஊதி மக்களு ஏன் முழு முை பயங்கரவாதச் என்ற கேள்வி பலவீனங்கள், வழிநடத்தப்பட கொண்டாலும் நிலைப்பாட்ை இப்போது கட்
எங்களின் பிரத எதிர்ப்புகளில் மில்லியன் கன் திருப்பித் திரு எதிர்பார்ப்பின் என்ற அச்சுறு: ஆனால் உண எங்கள் இந்த கேள்வியாயிரு சொன்னது ே பலஸ்தீன வய போல "அரபி
ஒரு நாட்டின் தங்கியிருக்கிற அதன் மனித
தொழிற்றுறை, a 9 DFB.56 இந்த அம்சங் உட்படக்கூடிய இருக்கிறது. பு முடியாதது. இ அவர்களில் காரணியின்றி
வழங்கிவிடமு தன்னம்பிக்ை அழைக்கலாம். என அழைத்து
நீண்ட விளக்க அல்-ஜப்ரி, மு: முன்வைக்கப்ட அரபு மற்றும்
 
 
 
 

ளையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. உண்மையில் ப்விமுறைகளை, பாடவிதானங்களை மறுபரிசீலனை தருணம். இது அமெரிக்காவைத் திருப்திப்படுத்தவோ, கேயே கல்வி முறைகளில் இருக்கும் இஸ்லாமிய ளை இல்லாமல் செய்வதற்காகவோ அல்ல. மாறாக ம் நூற்றாண்டை சவாலுடன் எதிர்கொள்கிற திறமைமிகு மகளை உருவாக்குவதற்காகச் செய்யப்படவேண்டியது. ங்கள், எம்மைப் பற்றிய சில சுய விமர்சனங்களைச் வோம். நாம் பொதுவாக பிற சமூகத்தவருடன் உரையாடும் து பெருமைமிக்கதும், முன்னேற்றகரமானதாக, தாக இருந்த எமது இறந்த கால வரலாறுகளைச் சொல்லி உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால், லாமிய உலகின் இயலாத்தனங்களைப் பற்றி எதுவுமே ல. எல்லாம் இறந்த காலப் பெருமிதங்கள்தான். ஆனால் எங்களை ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டும். எங்களால் இந்தப் பெருமை மிகு வரலாற்றை இன்றைய றாக ஆக்க முடியாதிருக்கிறது? என்ற கேள்வி குறிப்பாக டன் தொடர்பான இன்னொரு கேள்வியும் எனக்கிருக்கிறது. ஸ்லிம் உலகினருக்கும் பாதகம் ஏற்படுத்துகிற விதத்திலான ' செயற்பாட்டில் அனேகமான சஊதிகள் ஈடுபட்டார்கள் பி எல்லாச் சமூகங்களிடையேயும் தமக்கேயுரித்தான குறைகள் இருக்கலாம், அம் மக்களில் சிலர் தவறாக டிருக்கலாம் என்று ஓர் ஆறுதலுக்காக நாம் சொல்லிக் இதுவிடயத்தில் எங்களிடையே ஓர் உறுதியான - எடுக்கவேண்டும். இது நாம் இதுவரைச் செய்யாத, டாயம் செய்யவேண்டிய ஒரு விடயம் என நினைக்கிறேன்.
ான பொது எதிரியான இஸ்ரேலுடனான எங்கள் மோதலில், நாங்கள் உரத்துப்பாடுகிற எங்கள் தேசப்பற்றுக் கீதங்களில் னக்கான எம்மவர்கள் எங்கே? என்ற வரியினை பலமுறை ப்பிப் பாடுவோம். எங்களின் எண்ணிக்கை மூலமான இந்த மூலம் எங்கள் எதிரிகளை முழுமையாக அழித்துவிடுவோம் த்தலை நாம் மறைமுகமாக எதிரிகளுக்கு விடுக்கிறோம். 1மையிலேயே நாமெல்லாம் ஒருமித்த குரல்கள்தானா?, குரல்கள் ஆளுமைமிக்கதுதானா என்றெல்லாம் எனக்கு க்கிறது. சிலவேளை அரபுக் கவிஞர் நிஸார் கப்பானி பால "எல்லோருமே செத்துவிட்டார்களா?” அல்லது ஒரு தான தாயொருத்தி விரக்தியினால் பலமுறை சொல்லியது கள் எல்லோருமே செத்துவிட்டார்களா?”
தேசிய பலம், ஆளுமை என்பது பல விடயங்களில் து அல்லது பல விடயங்கள் இணைந்ததாக இருக்கிறது. வளங்கள், அதன் புவியியல் அமைவு, பொருளாதாரம், அதன் இராணுவ படை மற்றும் பயிற்சிப் பலம் போன்ற பொருந்தியதாக அது இருக்கிறது. நான் மேற்சொன்ன கள் கல்விரீதியான ஆய்வுகள், வியாக்கியானங்களுக்கு வைகள். ஆனால் இவை தவிர வேறொரு காரணியொன்று அதை நாம் பார்க்கவோ படித்துத் தெரிந்து கொள்ளவோ து அரசியல் விஞ்ஞானத் துறை மாணவர்களால் நானும் ருவன்தான். காரணி என அழைக்கப்படுகிறது. இந்த மற்ற எந்தக் காரணிகளும் தன் பங்கினை முழுமையாக டியாதென்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். இதை ', 'சுய வேட்கை', 'உந்துதல்’ என பல பெயர்களில் ஆனால் நான் இதனை 'இருப்புக்கான அடிப்படை உணர்வு' க் கொள்கிறேன்.
த்தை வேண்டி நிற்பதும், ஏற்கனவே முஹம்மத் ஆபித் றம்மத் ஜாபிர் அல்-அன்சாரி போன்ற சிந்தனையாளர்களால் ட்டதுமான இந்த இருப்புக்கான உணர்வு என்ற காரணி முஸ்லிம்களிடையே போதுவான அளவில் இருக்கின்ற

Page 34
ஒன்றல்ல. அரபுகள் செத்துவிட்டார்கள் என்ற கோஷம் உண்மையில் சுய அனுதாபத்தினாலோ அல்லது இயலாமையினாலோ வருகின்ற ஒன்றல்ல, மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதற்காக அடிக்கடி சொல்லப்படுகின்ற வார்த்தை அது அதை அடிக்கடி நானும் சொல்லிக் கொள்கிறேன்.
> கலாநிதி துருக்கி அல்-ஹமாத்தினதைப் போன்றே உங்கள் நாவல்களும் யதார்த்தமானவையல்ல என்ற விமர்சனத் தாக்குதல்களுக்குள்ளாகிறதே. ஏன்?
எவரினது கருத்தும் உங்கள் சுய கருத்தை ஆளுமைப்படுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள். இப்படிப் பார்க்கப் போனால் எத்தனையோ எதிர்விதமான விமர்சனங்களை அரபுலகில் பார்க்க முடியும் முதனப்பி, ஷவ்கி போன்றோர் கவிஞர்களே அல்லர் என்றார்கள் சிலர். முஹம்மத் அப்துல் வஹாபின் இசை மேற்கிசையின் தாக்கத்திற்குட்பட்டது, அதிலிருந்து உள்வாங்கப்பட்டது என்றார்கள் சிலர். பிரபல நாவலாசிரியர் தாஹா ஹசைன் அரபிகளதும், இஸ்லாத்தினதும் எதிரிகள் என்றார்கள் வேறும் சிலர். இப்படியான விமர்சனங்களின் பட்டியல் நீண்டது எம்மைப் பற்றிய விமர்சனங்களுக்கான காரணத்தைச் சொல்வதானால் அவர்கள் சொல் கிற அந்த யதார்த்தமற்றது என்ற விடயத்தினால் நாங்கள் பரவலாக மறுபுறத்தில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். இதற்கு இன்னொரு காரணம் நாங்கள் ஒரு குறித்தளவான சுதந்திர எல்லைகளுக்குள் இருந்து எழுதுகிறோம். இந்த சுதந்திர எல்லைகள் அந்த சொகுசு விமர்சகர்களுக்கும், பல்கலைக்கழக இலக்கிய ஜாம்பவான்களுக்கும் கிடைக்காத ஒரு விடயம். எனவே எங்கள் நாவல்களை அவர்கள் அப்படிச் சொல்வதொன்றும் ஆச்சரியமானதல்ல.
அரபுலகில், தன் எழுத்துக்களுடன் வாழ்கிற மாதிரியான எந்த 6 (መ5 நேர்மையான எழுத்தாளனையும் காணக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவனது எழுத்துக்களும் அநீதிகளை, ஊழல்களை எதிர்த்துப் போராடக் கூடிய ஆயுதமாக மாறுவதுமில்லை. ஒரு எழுத்தாளன், ஒரு புத்திஜீவி தன் சமூகத்தில் எந்த மாதிரியான ஆளுமைகளை, தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கருதுகிறீர்கள்?
இறைவன் அருள்பாலித்த ஒரு சிலரைத் தவிர அரபுலகில் எவருமே சட்டரீதியான முறையில், நேர்மையான முறையில் சம்பாதித்து வாழ்கிறவனாக இல்லை. எத்தரப்பு ஊழியனாக இருக்கட்டும் அவன் தன் மாதாந்த சம்பளத்துடன் திருப்தியாக வாழ்கிறானா சொல்லுங்கள்.இல்லை. அரபுலகில் பொதுவாக அரசியல், பொருளாதார, கல்விசார் துறைகள் மிகப்
 

பின்தங்கியவொன்றாகவே இருந்து வருகிறது. இது, இரத்த ஆறுகளை ஒட்டாத ஒரு மறுசீரமைப்புப் புரட்சியை வேண்டி நிற்கிறது. அரசியலிலுள்ள சர்வாதிக்கம், நடைமுறை ஊழல்களை எதிர்த்துப் போராடுகிற ஒன்றாக இந்தப் புரட்சி இருக்க வேண்டும். பொருளாதாரத்திலுள்ள சில வரைமுறைகள், இறுக்கங்களிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் புரட்சியாக இது இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களுக்கும், சகிப்புத்தனத்திற்கும் இடமளிக்கிற ஒரு புத்திஜீவித்துவப் புரட்சியாகவும் இது இருக்க வேண்டும் இவ்வாறான புரட்சி எனது வாழ்க்கைக் காலத்தில் நடக்காது என்று தெரியும், ஆனால் எனது பிள்ளைகள் இந்த மாதிரியான ஒரு நிலைமையை அனுபவிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். எனவே, புத்திஜீவிகளால் தற்போது முடியாதிருக்கிற அவர்கள் சக்தியற்றிருக்கிற விடயங்கள் பற்றிக் கேட்காதீர்கள்.
> ஒரு இராஜதந்திரியாக, கவிஞராக, நாடக, நாவலாசிரியராக, ஒரு புத்திஜீவியாகவென தங்களின் பல பரிமானங்களுக்கிடையிலான இணைப்பை எவ்வாறு கண்டு கொள்கிறீர்கள்? எழுதுவதற்கான நேரம் எப்படிக் கிடைக்கிறது, உங்களுக்கு?
இராஜதந்திர தூதுவர் பதவி எனது தொழில், கவிதை எனது விதி எழுதுவது எனது வேட்கை. நாடக எழுத்து எனக்குக் கிடைத்த கொடை. புத்திஜீவித்துவம் எனது அவசியம். இவற்றையெல்லாம் என்னால் செய்யமுடியுமாயிருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. உங்களுக்கு நேரம் வேண்டுமா..? சாப்பாடுகளுக்கு வரும் அழைப்பை மறுத்துவிடுங்கள், நீண்ட நேரம் தொலைக்காட்சித் திரைகளில் தொங்கிக் கொண்டிருப்பதை நிறுத்திவிடுங்கள். இப்படி சில தேவையற்ற விடயங்களை நிறுத்திவிடுவீர்களானால் பயனுள்ள சில விடயங்களைச் செய்வதற்கான தாராளமான நேரம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
> விமர்சகர்கள் "முதனப் பி'யின் தவறுகளை, போதாமைகளைப் பற்றிச் சொல் விக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவர் பால் அளவிலா ஈர்ப்புக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஈர்ப்பின் ரகசியம் என்ன?
முதனப்பி ஒரு கருமியாக, பிச்சைக்காரனாக, பெருமை பிடித்தவராகத்தான் இருந்தார் என்பது எனக்கும் தெரியும், அவர் பெரிய பக்திமானாகவும் இருந்ததில்லை. ஆனால் இதெல்லாம் நாம் பேசுகிற விடயதானத்திற்கு எந்தச் சம்பந்தமுமற்றது. அவர் ஒரு பெரிய கவிஞராக இருந்தார் என்ற ஒன்றிற்காகத்தான் அவரில் நாம் ஈர்ப்புக் கொள்கிறோமே தவிர வேறு அடையாளங்களுக்காக அல்ல. கலை தொடர்பாக ஒருவரை சம்பந்தப்படுத்திப்

Page 35
பேசுகையில், பேச்சு எப்போதும் அந்தக் கலை தொடர்ப போது அதை வரைந்தவன் அழகாக இருக்கிறானா இசையமைப்பாளனை விமர்சிக்கையில், கதைக்கையில் நடந்து கொண்டான் என்பதை ஆராயப் போவதில்லை கலையல்லாத அம்சங்களை கலைஞனிடத்தில் தேடி விட தான் முன்வைக்க வேண்டிவரும் அதல்லாமல் புனிதங் அதை பக்திமான்களிடமும், புனிதர்களிடமும் தேடிக் கொ குழப்பங்களும் கூப்பாடுகளும் தான் எஞ்சும்,
> உங்கள் ஓய்வுக்குப் பிறகு நீங்கள் நாடு திரு விரும்புகிறீர்களா?
இந்தக் கேள்வி எனக்கு ஒரு விதத்தில் ஆச்சரியமா நம்புங்கள், இங்கே இந்த லண்டன் மாநகரத்தில், என வேறெதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் பக்கிங்ஹாம் மாளிகைக்கு முன்னால் மாளிகைக் காவலா நான் மிகவும் பொறுப்புவாய்ந்த வேலைப்பளுவால் கட்
மூலம் எனது விடை
அறுபத்து மூன்று கனவுகள், எதிர்பார்
புரட்சி எனது தெரியும், ஆனா நிலைமையை அணு புத்திஜீவிகளால் சக்தியற்றிருக்கிற
நாம் அனைவருமே அரேபிய ராச்சியம் என்ற ஒன்றைக் கனவு கண்டு கொ வாழக்கூடிய ஒரு சமூகத்தைக் கனவு கண்டு கொண்டி செய்யப்படவோ தடுத்து வைக்கப்படவோ கூடாத, ஒரு சமுத்திரத்திலிருந்து அரேபிய வளைகுடாவரை நுழைவு உணவுச் சாலைகளில் எங்கள் அடையாள அட்டைகள் கொண்டிருக்கிறோம். எங்களுடன் கூட வருபவர்கள் யா கண்டு கொண்டிருக்கிறோம். அராபிய நகரங்களின்
பெரும்புள்ளியின் சிபாரிசு அடையாள அட்டையையோ தொந்தரவு படுத்தாமல் நடந்து திரியக் கூடிய ஒரு கால இப்போதைய கனவுகள். இதெல்லாம் குழம்பிப் போன, கனவுகள் என்னில் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்!
> முன்னர் நீங்கள் "அரபுத்தேசியம் சாகவில்லை கூறியிருக்கிறீர்கள். ஆனால் பலர் அது எப்போதே தோல்விகளும் பலவீனங்களும் என்று சொல்லிக் தேசங்களின் ஆளுகைக்குள் சுற்றப்பட்டுப் கட்டுண் நீங்கள் இப்போதும் உங்கள் அதே கருத்தில் தான்
வெற்றி தோல்விகள் பொதுவாக உலகின் எல்லா தேச அடையாளம் என்பது வேறு பழசாகிப்போனால் கழற்றி நான் கழற்றிப்போடுகிற ஒரு சட்டையோ, காலப்பொரு வாகனமோ அல்ல எனது அடையாளம் என்பது என கிடப்பது என் உடலின் இரத்த ஓட்டம் அது எனது இரத் தெளலாவின் வெற்றிகளையும், மொங்கோலியர்கள் ஆக் யுத்த களத்து வாள்களின் மினுமினுப்பையும், பலஸ்தீ கொண்டு திரிகிறேன். இந்த ஞாபகங்கள் என் இறப்பு வ இருந்தும் கொண்டிருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவே இருக்க வேண்டும். நாம் ஒரு ஓவியத்தை ரசிக்கும் அசிங்கமாக இருக்கிறானா என்று பார்ப்பதில்லை. அவன் தன் மனைவியோடு, பிள்ளைகளோடு எப்படி இது மாதிரித்தான் ஒவ்வொரு கலைஞனுக்கும். நாம் ர்சிக்கப்போனால் இது மாதிரியான எதிர்ப்பார்வைகளைத் களை மட்டும் படைப்பாளிகளில் தேட விரும்புபவர்கள் iளட்டும். இதல்லாமல் ஒன்றை வேறொன்றில் தேடுவதால்
$ப விரும்புகிறீர்களா அல்லது லண்டனில் தங்கிவிட
பிருக்கிறது. ஆனால் ஒன்று சொல்கிறேன். நம்பினால் து அலுவலகம் அதன் ஓய்வற்ற வேலைகளைத் தவிர இங்கே, மெழுகுபொம்மை காட்சியகத்தையோ அல்லது ளிகள் பணி மாறுகிற அழகை ரசிப்பதற்கோ வரவில்லை. டுண்டு கிடக்கிறேன். எனவே இந்த எனது நிலைமையின் துவாக இருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
வயதையடைந்து கொண்டிருக்கிற உங்களுக்கு இன்னும் ப்புகள் என்று ஏதாவது இருக்கின்றனவா?
வாழ்க்கைக் காலத்தில் நடக்காது என்று ல் எனது பிள்ளைகள் இந்த மாதிரியான ஒரு றுபவிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். எனவே, தற்போது முடியாதிருக்கிற அவர்கள் ) விடயங்கள் பற்றிக் கேட்காதீர்கள்.
ஒரே இராணுவம், ஒரே கொடியின் கீழான ஐக்கிய ண்டிருக்கிறோம். அராபிய மனிதன் சுய கெளரவத்துடன் ருக்கிறோம். அநியாயமாக எந்தவொரு மனிதனும் கைது
சமூகத்தை அவாவிக் கொண்டிருக்கிறோம். அத்லாந்திக் விசா இன்றி வாகனங்களில் சென்றுவரவும், களைப்பாறும் கேட்கப்படாத ஒரு காலத்திற்காகவும் கனவு கண்டு ர் யார் என்று விசாரிக்கப்படாத காலத்திற்காகக் கனவு வீதிகளில் திருமணச் சான்றிதழையோ அல்லது ஒரு அல்லது எங்கள் இரத்த வேர்களையோ யாரும் கேட்டுத் த்திற்கு அவாவிக் கொண்டிருக்கிறோம். இதுதான் எனது
ஏமாற்றம் தரக்கூடிய கனவுகள் தானென்றாலும் இந்தக்
0 அது எதிர்காலத்திலும் சாகவும் மாட்டாது' என்று ா செத்துவிட்டது. அதன் விளைவுகள் தான் இன்றைய
கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அது ஏனைய டு போயிருக்கிறதென்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில்
இருக்கிறீர்களா?
ங்களுமே, தேசியங்களுமே எதிர்கொள்வதுதான். ஆனால் யெறிந்து விடுகிற சப்பாத்தோ, போடமுடியாத நிலையில் த்தமற்றது என்று கருதி விற்றுவிடக்கூடிய ஒரு பழைய து அடையாளம் என் ஒவ்வொரு கலங்களிலும் ஊறிக் தத்தில் நான் இம்ரஉல் கைசின் சோகங்களையும், சைபுத் கிரமித்த போது பக்தாத் வடித்த கண்ணிரையும், ஹித்தீன் னியப் பெண்போராளிகளின் பெருமைகளையும் சுமந்து ரையும் தொடர்ந்தும், என்னிடத்தில் உயர்ந்த ஸ்தானத்தில்

Page 36
போர்க்கால அமைதி
எனது கிராமத்தின் எஞ்சிய ஊர்மனைகளில் " வெட்ட வெளிரெனக் கிடந்த வயல் வெளிகளில் சிற்றாறுகள் பின்னி வைத்த வண்டல் மண் கரைகளில் சின்னப்பாலத்தின் வெறிச்சோடலில் ஐந்துவிரல் கொண்டு அறைந்து கிடந்தது.
சின்னப்பாலத்தடிக்கு நித்தம் செட்டை அடித்து வந்தன வழக்கத்திலும் கொழுத்த ஒற்றைக்கால் கொக்குகளும், சுழியோடும் நீர்க் கே அவற்றிலும் அதிகமாய்
விளைந்து கிடந்தன
ஊறி அழுகிய பிணங்களின் வாசனை முகர்ந்து, சுவை அறிந்த ஜப்பான் குறளிகளும், குறட்டை பெட்டியான் மீன் கபறக்கொய்யாக்களோ எவ்வித நிர்ச்சலனமுமின்றி நீரிற் பொசிந்துாறிய மனிதக் கபாலங்களை ஆளுக்கு ஐந்து ஆறாய்ப் பங்கிட்டுக் கொண்டன - சண்டை சச்சரவின்றி சt
தேவைப்படும் போது அவை பின்னிற்பதில்லை தம் நாவால் மனிதக் கட்குழிகளை நீவிக் கறுத்த விழிகளைத் திராட்சைகளாய் உறிஞ்ச.
சின்னப்பாலத்தடி தன்னைக் கடந்து போனவர்களை நினைவில் பதித்துக் கொண்டாலும், ஊறி வெடிப்புற்றுச் சிதிலமாய்த் தொங்கும் தசைக ஒட்டவைத்து
அடையாளம் காண்பதற்குள் தலை கிறுகிறுத்துப் போய்விடும் அதற்கு.
அக் கிறுகிறுப்பில் அதுவோ தினமும் "என்னை மட்டும் தனிக்க விட்டு இந்த மனிதர் எங்கு போயினர் எங்கு போயினர”
எனப் பெருங்குரலெடுத்துக் கதறத் தொடங்குகையில்,
எப்போதும் போல
ஊர்மனைச் சுவர்களில் பிளவுண்ட கீறல்கள் வெடிப்புற்றுத் தொடர்ந்தன.
 
 

சிற்றாறுகள் அன்றைய வண்டலைக் கரைகளில் கொட்டிக் களையாறின. வயல்வெளிகளில் காற்றின் ஒலத்துடன் இரவு வந்து தரையிறங்க கபறக்கொய்யாக்கள் உண்ட களை தீர அரைக்கண் மயக்கத்தில் கோயில் தெப்பங்களாய் மிதந்தன.
(4-04-2002)
ழிகளும்,
களும்.
0ாதானத்துடனே.

Page 37
“என்ன, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதா?” அவன் இதற்குப் பதில் சொல்லவில்லை. கதிரையை அதன் அருகாக நகர்த்தி உட்கார்ந்தான். நள்ளிரவு நேரம் வீட்டின் முன் "போர் டிகோ' வில் தனியாக உட்கார்ந்திருந்தான். வெளி விளக்கு எரியவில்லை. லவின் முழு வெளிச்சம் வெளியே பரவிக்கிடந்தது. வழமையாகவே அவன் தூங்க, நேரம் மூன்றாகிவிடும். இன்று வாசிக்கவில்லை, எழுதவுமில்லை. அவனது மனம் அமைதியின்றித் தவித்தது. அவனின் நிலை கண்டு அதுவும் பாவப்பட்டிருக்க வேண்டும். நெடுநேரமாக எட்டடி, பத்தடி செவ்வக சிமென்ற் பரப்பில், கைகளை வயிற்றில் கட்டியபடி இருக்க உலாவியபின், பிரம்புக் கதிரையை நகர்த்தி அவன் உட்கார்ந்ததும் கேள்வி கேட்கிறது. அதற்குப் பதில் சொல்லவும் விருப்பமின்றி மெளனமாயிருந்தான். அது என்ன நினைத்ததோ தெரியவில்லை, பேசாமல் அவனையே நோக்கியபடி இருந்தது. சிலவேளை அவனது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டி, மெளனமாயிருக்கக் கூடும்.
இங்கு 'அது' என்பது அவரை மரத்தை உண்மையில் அவன் அதன்மீது வைத்திருக்கிற மரியாதை நிமித்தம் அவர்கள்" என விழிப்பதுதான் பொருத்தமானது. மனிதர்களை விட மேலானதாக அதைக் கண்டான். இந்த ஒரு மாதத்தினுள் அவரை அவர்களிடமிருந்து அவன் பற்ற போதனைகள், சமாதானங்கள், அரவணைப்புகள் அனந்தம். இப்படிப் படாரென இதனைச் சொல்வது அவனைப் பைத்தியமாக நமக்குக் காட்டும். ஆதலால் முதலிலிருந்து.!
அது, அவன் விதை நட்டு வளர்த்ததல்ல. சுமார் அரையடி உயரம் வளர்ந்த பின்னரே அதனை முதன் முதலில் அவதானித்தான். வாசலின் முன் மதிலிலுள்ள தண்ணிக் குழாயடியில், புற்களுடன் சேர்ந்து அதுவும் வளர்ந்திருந்தது. அதன் இலைப்பரப்பு புற்களை விட்டும் வேறானதாயிருக்க, இனம் கண்டு வேறாக்கி நட்டான். பாத்தி அமைத்தான். நாளாந்தம் தண்ணீர் ஊற்றினான். அது ஈராண்டுப் பயிராயிருக்க வேண்டும் நெடு நெடுவென வளரத் துவங்கிற்று விதிச் சுவருக்கும், தாழ்வார இரண்டடி மதிலுக்குமிடையே அது இருந்ததால் தினமும் அவனால் அதனை அவதானிக்க முடிந்தது. அதன் ஒவ்வொரு இலையுமே அவனறிய வளர்ந்தவைதான். அதற்கு நல்லதொரு மருத்துவனாகவும் இருந்தான். இலையில் மஞ்சள் விழுகிறதாயின் நைதரசன் குறைவு எனக் கண்டான். நடு நரம்புகள் வெளிறியிருப்பின் பொசுபரசும், பொட்டாசியமும் தேடினான். எதற்கும் மருந்து வாங்கக் கடைக்கு ஓடவில்லை. வெட்கம் தொலைத்து, மாட்டின்
 
 

சாணம், கோழியின் மீதி என சாக்கினுள் கொண்டு வந்து கொட்டினான். பட்டதாரி வாத்தியார் அங்கு காணாது போயிருந்தான். அவரை கூட அவனை ஏமாற்றவில்லை நாலரையடி உயரமாய் வளர்ந்து, அகலக்கிளை பரப்பி போதுமா இது? என்பதாகச் செழித்து நின்றது. இதனால் தாழ்வாரத்தின் இடைப்பரப்பு இரண்டாகப் பிரிந்து, போக்குவரத்தே தடைப்பட்டது. அதனால் அவன் கவலை கொள்ளவில்லை. கிளைகளின் பாரம் தாங்க மாட்டாதே என்று, கம்பு நட்டு, தூண்களுன்றினான்.
அவனது மனைவி ஜெஸ்மினுக்கு இந்த நிகழ்வுகள்
این
ஆச்சரியகரமானவை. எந்தச் செடிக்குமில்லாத மவுசு, இந்த மனிதரிடம் இதற்கெப்படி ஏற்பட்டது என்பதில் சம்சயம் இருந்து கொண்டேயிருக்கிறது, இருக்கும். ஜெஸ்மின் வாசல் கூட்டு முன்னரே, அவரையின் உதிர்ந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்குவான். ஒரு இலை சுருண்டு கிடந்தால், துடித்துப் போய் விடுகிறான். கூரான கத்தியெடுத்து கணநேர வீச்சில் அதனைக் களைகிறான். ஏனெனில் கூடிய நேர மெடுப்பது, அதன் வேதனையை அதிகரிக்கச் செய்யுமென நம்பினான். பின், அந்த இலையை வேறாக்கி, தூரத்தே வெயிலில் காய வைத்து எரிக்கிறான். பச்சையாக எரிப்பதில் மன அமைதி குலைந்தான்.
அவனின் அந்தி நேர, பின்னிரவுப் பொழுதுகள் அதன் பார்வையிலேயே கழிந்தன. அதன் அருகாமை ஒரு ஆறுதலை அவனுக்கு அளித்தது. அதன் பசுமை மனதில் மலர்ச்சியை ஏற்படுத்தியது. அதனில் பட்டு வருகின்ற காற்றில் சுகந்தம் உணர்ந்தான். மன அமைதி குலைகின்ற பொழுதுகளில், அதன் அருகாமை தேறுதல் அளித்தது, அவனுக்கு. அதனருகாக நிறைய வாசிப்புகளை மேற்கொண்டான், ஓரளவு எழுதவும் செய்தான். ஒன்றுமில்லையானால் அதனைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பான். ஆக, அவனது பொழுதுகள் அவரையும் - அவனுமாகவே கழிந்தன.
வீடு தேடி வரும் நண்பர்களை அங்கேயே உட்காரவைத்து அளவளாவத் துவங்கினான். ஒரு நாள் பேச்சினிடையே நண்பன் சபா கூறினான், "நல்ல செழிப்பாயிருக்கிறதே? அவனுக்குச் சீலிரென்றது. கண்பட்டு விடுமோ என அஞ்சினான். சபாவைப் பார்த்துக் கெஞ்சுதலுடன் கேட்டான், "எங்கே, இன்னொரு முறை அதனைச் சொல்" "நல்ல செழிப்பாயிருக்கிறது, இல்லையா?”
அவனுக்கு அப்போதுதான் அமைதி கிடைத்தது. இதன் பின்னர், முன் வராண்டாவில் யாருடனும் அவன் உட்காருவதில்லை. உள் வரவேற்பறையில் வைத்துப் பேசியனுப்புவான். நாட்கள் செல்ல, அவரையைக் காணாத நாட்களில், மனது ஒரு வெறுமையை அடைவதாக உணர்ந்தான். இதனால் வெளியே தங்குகின்ற பொழுதுகள் வராதபடி பார்த்துக் கொண்டான்.
சென்ற வருடம், ஒக்டோபர் இரண்டாம் திகதியை அவனால் ஒரு போதும் மறக்க முடியாது. அவன்
~ (
ki' y
كأس أسك
- எஸ். நசீறுதீன்

Page 38
அவரையின் இருப்பிடம் வரும் போது இரவு பதினொரு மணி. எட்டரைக்கு ஜெஸ்மினுடன் வாய்த்தர்க்கம் ஆரம்பித்திருந்தது. இருவரும் ஆழமான, மனதைக் காயப்படுத்துகின்ற பேச்சுக்களைப் பரிமாறியபின், தங்கள் மீதே வெட்கம் கொண்டு, தங்களையே மலமாக உணர்ந்து அடங்க நேரம் பதினொன்றாயிற்று ஜெஸ்மின் கடைசியாக, நீ ஆண்மகனேயல்ல" என்றதும், சகலதும் உடைந்து சுக்கு நூறாகினான், வெறும் வார்த்தையில், இவ்வளவு விஷம் தடவ முடியுமா என மலைத்தான். மனது குமைந்தான். அவள் படுக்கையறையுள் கதவைத் தாளிட்டபடி புகுந்தான். விசும்பி அழுகின்ற ஒலிகேட்டது. அவன் தாழ்வாரத்தில் பிரம்பு நாற்காலியினுள் தஞ்சமடைந்தான். யோசனை பிடித்துக் கொண்டது. ஏற்கனவே ஒன்பது நாட்களாக முகம் பாராதபடி உள்ளே கொஞ்சம் கொஞ்சமாகப் புகைந்திருந்த நெருப்பு இன்று கனலாக வெளியேறிற்று எனக் கண்டான். இருவரது படிப்பும், அதிமேதாவித்தனமும், சுய ஈகோக்களை விட்டுக் கொடுக்கத்தடை செய்ய, போர் மூண்டு விட்டதாக அறிந்தான். ஜெஸ்மினுக்கு ஒரு ஆணை, எங்கே, எப்படித் தாக்கினால் அடிவேர் விழ வீழ்த்த முடியுமெனத் தெரிந்திருந்தது. அவனுக்கு வாழ்வே நரகமாயிற்றென்ற பயமெழுந்தது. சிகரட்டை ஒன்றின் மேலொன்றாகப் புகைத்தான். மனசு மறுகிற்று புகைந்தெழுந்தது. சே. இவ்வளவுதானா?.' என ஆர்ப்பரித்தது. அப்போதுதான் அந்த சப்தத்தைக் கேட்டான். "அஸ்வர், அழுகிறாயா?”
இந்த நடு இரவில் மரத்துள் மறைந்திருப்பது யார்? அவனுக்கும் தெரிந்து போயிருக்குமே. மனதில் அசூசையும், பயமும் எழுந்தன. ஆயினும் கேட்டான். "யாரது?" "நான்தான், இலகுமினோசாரம்" "என்ன உளறல் இது யாரது?” "நீதான், உனது மகளுக்குச் சொல்லிக் கொடுத்தாய் அவரையின் பெயர், இலகுமினோசாரமென்று”
 

“பகிடி போதும் வெளியே வா” “பகிடி இல்லை. நான்தான்” அவன் திடுக்கிட்டான். ஆச்சரியமடைந்தான். மரம் பேசுமா? ஆவலும் எழுந்தது விளக்கைப் போட எழுந்தான்.
“விளக்கை” போடப் போகிறாயா?”
29
O
“gብ”
வெளிச்சத்தில் மரத்தைப் பார்த்தான். எந்த மாற்றமுமின்றி அமைதியாக அப்படியே இருந்தது. இப்போது இதுதானா பேசியது? என்ற சந்தேகம் அவனில் எழுந்தது. அவன் கேட்டான், w “எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. நீ பேசுவது?" "ஏன்? "தாவரம், எங்கேயாவது பேசுமா?"
க்ளுக்" கென நீரலைகள் தளும்புகின்ற சப்தம் கேட்டது.
"சிரிக்கவும் செய்கிறாயா?”
"நீ மடையன். நீயாகவே சில பிம்பங்களைச் சிருஷ்டித்து * வைத்து விட்டு அதற்கு
". . .. NIK ஆதாரமானவற்றை மட்டுமே நம்பவும் செய்கிறாய். se aut ad o 6.
நிறுவியவற்றைக் கூட ஒரம் கட்டுகிறாய்” அதனது பேச்சு அவனில் சினத்தை எழுப்பிற்று "ஏய், இங்கே பார், முதலில் இந்த முட்டாள், நீ என்பதையெல்லாம் நிறுத்து, மரியாதையாகப் பேசுவதற்கென்ன?” "என்னால் அது முடியாது. நான் உனது உணர்வுகளுடன் ஒன்றித்திருப்பவள். அங்கு மரியாதையெல்லாம் சாத்தியமேயில்லை.” அவன் சிரித்தான் சற்று நேரத்தின்பின், கூறினான். “சரி அப்படியே இருந்து கொள் எப்படி உன்னால் பேச முடிகிறது" "நான் தான் சொன்னேனே, நீ முட்டாளென்று என்னருகே இருந்துதான், நீ ஞானியும் - புறாக்களும் சம்பவம் வாசித்தது. அதைவிட நாயின் குணம் தெரியுமா உனக்கு?” “ஞாபகமில்லை” "இது, நல்ல பதில் வீட்டு நாய் முன் தாழ்வாரத்தில் படுத்திருக்கிறது. கன்வன் பின் மதிலால் வருகிறான். அவனைக் காணாத போதும், அவனது உணர்வலை வீச்சைப் புரிந்து, குரைத்தபடி விரட்டுகிறது. கண்டிருக்கிறாயா?”
"b. அதனால்.” "இன்னொன்று கேள், நீ முன்னர் சந்தித்தே இராத நபரைக் கண்டதும், ஆசை கொள்கிறாய், அல்லது எரிச்சல் கொண்டு விலகி ஓடுகிறாய். இந்த உணர்வு அலைகளின் கவர்ச்சிதான், தலைவர்களையும் ஆக்குவது இது எல்லாமே நீ வாசித்ததுதான்.” “ஞாபகம் வந்து விட்டது. அது என்ன ஞானியும் - புறாக்களும்” “ஞானி, தவத்தில் உட்காரும் போது, புறாக்கள் உடம்பெங்கும் வந்தமருவது வழக்கம். ஒருநாள், பேரப்பிள்ளை, ஒரு புறா எடுத்து வரும்படி சொல்ல, ஒம்பட்டு வந்தவர் அருகே, அன்று ஒரு புறாவேனும் அண்டவில்லை. ஞானியின் உணர்வு வீச்சு(க்)கள் புறாக்களுக்கு அத்துப்படி” “சரி, அது எப்படிப் பேசும் ஆற்றல்?”

Page 39
"அங்கும் அவைகள் பேசின. ஆனால் அறிவாரில்லை. அல்லது, உணர்வுகள் ஒத்தவராக எவருமில்லை”
அவன் மீண்டும் குழப்பமுற்றான். 'என்ன சொல்கிறது இது உணர்வுகள் இழைந்தபின் எதுவும் துலங்குமென்றா? பேசுவதற்கென்று குரல்நாண், பற்கள், நாவு என இத்தனை உபகரணங்கள் தேவைப்படுகின்ற போது இது சாத்தியமானதா? இது என்ன பேதமையான உளறல்’ மீளவும் சிரிக்கிற சப்தம் கேட்டது. "இப்போது எதற்காகச் சிரிக்கிறாய்?” "உனது யோசனையை நினைத்துத்தான்” "அதில், சிரிக்கும்படி என்ன இருக்கிறது?” "இந்த உண்மையை நான் சொல்வதற்காக நீ கோபிக்கக் கூடாது. நீ தனிமை விரும்பி அன்புக்கு ஏங்குகிறவன். ஆயினும் பெரிய மேதாவித்தனமான நினைப்புகளால், மற்றவருடன் கீழிறங்கிப் பழக முடியாதவன். ஆயினும் மனிதன் சமூகப் பிராணியல்லவா? எனவே உனக்கும் உன்னைப் பகிர்ந்து கொள்ள ஒரு செல்லப் பிராணி தேவைப்பட்டிருக்கிறது.
இடையே ஊடறுக்க அவனுக்கு எண்ணமெழுந்தது. அதன் வார்த்தைகள் கோபமூட்டின. எனினும் முடியட்டுமென மெளனமாயிருந்தான். அவரை மேலே பேசியது ."அது நானாக வந்து வாய்த்தேன். உனது அன்பான கவனிப்பு, என் மீதான பற்றுதல் எல்லாமே உனது இடைவெளியை நிரப்புவதற்கே நானும் உன்னுடன் ஆட்பட, உணர்வு ஒன்றித்தாயிற்று. ஆக, இனிப் பேசுவது ஒன்றும் சிரமமானதல்ல, ஏனெனில் நீயே நான்."
அவன் பதில் கிடைக்காததில் ஆயாசமுற்றான். அவனது அகத்தை அது கண்முன் திறந்து வைத்ததில் கோபமே எஞ்சிற்று. நீ நாசமாய்ப் போக." என மனதுள் திட்டினான். "அப்படியென்றால் என்ன?, இதுவரை நீ வாசிக்கவோ, பேசவோ செய்ததில்லை. ஆனால் கூடாத வார்த்தை என்று தெரிகிறது"
அவன் மெளனமானான். அவனுக்குக் குழப்பமே எஞ்சிற்று கதிரையை பின்னே தள்ளியபடி எழுந்தான், தூங்கப் போனான். அவனுக்குத் தூக்கமற்ற இரவு அது
படுக்கையை விட்டு காலையில் எழுந்த போது மேஜையில் தேனீர் இருந்தது. ஜெஸி மின் இன்னமும் கோபத்துடனேயே இருந்தாள். தேனிர் ஆறிக்கிடந்தது. அதை அப்படியே விட்டு விட்டு எழுந்தான். காலைக்கடன் முடித்து வெளிக்கிட்டான். சைக்கிளை தள்ளிக் கொண்டு வெளியே வர, "குட்மோர்னிங் அஸ்வர்" என்றது அது "குட்மோர்னிங்" என்றான். "குட்மோர்னிங் டடா" என்றாள் மகள் சிரித்த படியே. அவரை, வணக்கம் சொன்னது மகளுக்குக் கேட்டிருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. எதுவும் பேசாமல் வீதிக்கு வந்தான். மகளை சைக்கிளில் ஏற்றினான். மிதிக்க ஆரம்பித்தான்.
அன்று பாடசாலையில் அவனால் சரியாக இயங்க முடியவில்லை. அவரையின் நினைப்பிலேயே இருந்தான். அஸ்வர் உயர்தர வகுப்பில் உயிரியல் கற்பிப்பவன். மாணவர்களுக்கு பரிசோதனைகளைச் செய்யும்படி ஏவி விட்டு, வாசிகசாலைக்கு வந்தான். தாவரங்களின் உணர்வுகளுக்கான ஆய்வுகளைத் தேடிப்படித்தான்.
 

தகவல்களைத் திரட்டினான். ம்ஹாம். இந்த மாதிரி நிகழ்வு சாத்தியமில்லை என்றே அவை கட்டியம் கூறின. அஸ்வருக்கு குழப்பம் கூடிப் போயிற்று யாரிடமும் சொல்லச் சங்கடமாயிருந்தது. வினோதமாகப் பார்க்கக் கூடும் அரை நாள் விடுமுறை எடுத்து, வீட்டுக்கு வந்தான்.
மனைவி, மகள் யாருமற்ற நேரம், சூரியன் தலை மேல் நின்று எரித்தது. புழுக்கமாயிருந்தது உடைகளைக் கழற்றி விட்டு சாறன் அன்விந்தான். உடலைக் கழுவி சற்றே ஒய்வெடுத்தான். - பின் அவரையின் அருகாய் கதிரையில் உட்கார்ந்தான். வீதியில் யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திய பின், பட படக்கின்ற மனதை அடக்கியபடி கூறினான்,
“ஹலோ, குட் ஆப்டர் நூன்"
29
பதிலில்லை. மீண்டுமிரு முறை சீண்டினான். அது பேசவேயில்லை. அவனுக்கு எல்லாம் மனப் பிரமையோ என்ற சந்தேகம் எழத் துவங்கிற்று. அவரையை வெறித்தான். அது காற்றில் இலைகள் அசைய அழகாயிருந்தது. இலைகள் கூம்பி நிலம் பார்த்தபடி இருந்தன. அவன் மீதே அவனுக்குப் பயம் எழ ஆரம்பித்தது. மனது முழுக்கவாய் அவனுக்குக் குழம்பிப் போயிற்று. “ப்ளடி வrற்.” என்றபடி எழுந்தான். படுக் கையில் வந்து வீழ்ந்தான். துாக்கம் வரமாட்டேனென்றது. யோசிப்பிலேயே கிடந்தான். எப்போது தூங்கினான். என்பது நினைவிலில்லை.
மகள், பகல் சாப்பாட்டிற்கென எழுப்பினாள், பின்னேரச் சிற்றுண்டியும் மகளாலேயே பரிமாறப்பட்டது. ஜெஸ்மினின் கோபம் இன்னமும் ஆறவில்லை. அஸ்வரும் வீம்பு கொண்டான். பெண்ணாகிய உனக்கே, இவ்வளவு திமிர் இருப்பின், எனக்கெவ்வளவு இருக்கும்' என்ற நினைப்பில் பாரா முகமாயிருந்தான். இன்றுடன் பனிரெண்டாவது வெற்றிநாள் கொண்டாடப்படுகிறது. அஸி வருக்கு மனசு கொள்ளவில்லை. மனசு சூம்பிக்கிடந்தது. மகள் கூட, உம்மாவின் பக்கமாய் நிற்பதாகவே உள்மனதில் நினைத்தான். சிலவேளை சிறுமிகள் தாயை அண்மித்தே வளர்வதால், இந்த நெருக்கம் தவிர்க்க முடியாததே என்றுமுணர்ந்தான். தான், அவரை சொன்னதைப் போல, தனிமையாகிவிட்டோமோ என்பதில் மனசு கிடந்தழுதது முகம் கூட சோபையிழந்து கிடந்தது.
இரவு வந்தது. பகல் தூக்கம், இரவுத் தூக்கத்தையும் கொண்டு போயிருந்தது. அஸ்வர் மெளனமாக, கண்கள் மூடியிருக்க, தலையை கதிரையில் சாய்த்தபடி கால்களை நீட்டியபடி சாய்ந்திருந்தான். மனசு அமைதியை வேண்டி யாசித்தது. அவரையில் பட்டு வருகின்ற காற்றின் சுகந்த வீச்சு சந்தோசம் தரவில்லை. பால் நிலவு மன அமைதியைத் தரவில்லை. மனச் சுமைகள் அவனை நிம்மதியிழக்கச் செய்திருந்தன. திடீரென அந்த சப்தம் அவனுக்குக் கேட்டது.
“ஹலோ.” அவன் இப்போது திடுக்கிடவில்லை. பேசாதிருந்தான். "என்ன, என்மீது கோபமா?”
இதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. தலையை நிமிர்த்தினான். அவரையை வெறித்து நோக்கினான். அது

Page 40
கூட அவனுடன் சீண்டி விளையாடுவதாகவே தோன்றிற்று அவரை மீண்டும் கேட்டது. V "என்ன, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டதா?” அஸ்வர் இதற்கும் பேசவில்லை. நீண்ட நேரம் அமைதியில் கழிந்தது. அவனது வேதனையை அவரை புரிந்து கொண்டதுவா? தெரியவில்லை. அமைதியின் வன்மம் தாளாது, அவரை கேட்டது. “எதுவானாலும் பேசித் தீர்க்கலாம். இப்படியே மெளனமாயிருந்தால் எப்படி?”
இப்போதுதான் அஸ்வர் வாய்திறந்தான், அவனின் குரல் சற்றே காட்டமாயிருந்தது. "உண்மையைச் சொல், யார் நீ? எதற்காக என்னுடன் இந்த விளையாட்டு?” (h அவரை அதே சிரிப்பைச் சிந்திற்று பின் கூறியது "நான் தான் இலகுமினோ." அஸ்வர், இடை மறித்தபடியே கூவினான். "ஸ்ரொப் இற். நான் நம்புகிறேன். பிற்பகல் ஏன் நீ என்னுடன் பேசவில்லை” "உனது மனம் ஒரு நிலையிலில்லை. நீ சந்தேகப் புத்தியுடன், அலை பாயும் வீச்சிலிருந்தாய்" "ஓஹோ, எனது மனம் முழுக்கவே தெரியுமாக்கும்?” "இல்லாமலா, உன்னுடன் பேச முடிகிறது.” “என்ன சொல்கிறாய் நீ”
“ஒன்றுமில்லை” "தயவு செய்து நீயும் என்னைக் குழப்பாதே. ஏற்கனவே நான் நிம்மதியற்றிருக்கிறேன், தெரியுமா?” "தெரியும் அத்தனையும் உன் பைத்தியக்காரத்தனத்தால் ஏற்பட்டதுதான்.”
அஸ்வர் மேலே பேசப் பயந்தான். அவனை நோக்கி சுட்டு விரல் நீட்டாததுதான் குறை. இந்த விடயத்தை அதனுடன் விவாதிக்கவே விருப்ப மற்றிருந்தான். ஆயினும் மனம் அதையே சுற்றிச் சுற்றி வந்தது. "உனக்கு ரோசம் வந்து விட்டதுவா? ஏன் மெளனமாகி விட்டாய்?" "அப்படியில்லை. எனக்கு ஆறறிவு உனக்கு ஒரறிவு அதை வைத்துக் கொண்டு, எனக்கே உபதேசிக்கிறாய். அந்த அளவு மோசமான நிலைமை, எனக்கு" “ஆகா! ஒன்றை மட்டம் தட்டி, உண்மையை எதிர் கொள்வதிலிருந்து என்னமாய் விலகுகிறாய். இதுதான் ஆறறிவின் விஷேடமென்பது எனக்குத் தெரியாதா?”
திடீரென காற்று வீசத் தொடங்கிற்று, அவரையின் மணம் காற்றில் கலந்து பரவிற்று வெள்ளைப் பூக்கள் அழகாக அசைந்தன. மொத்த அவரை மரமே பூரிப்பில் தத்தளிப்பதாக நினைத்தான். அஸ்வர் கூறினான்.
"இத்தனை செழிப்பாக இருக்கிற உனக்கு, இப்படித்தான் பேசவரும் இறைவனின் படைப்பில் நீங்கள் எல்லோருமே
ஒன்றுதான்" ۔
அவரை சற்று நேரம் மெளனமாயிருந்தது. அஸ்வர் கதிரையை விட்டும் எழுந்தான் அவரையின் அருகானான். அதன் இலையொன்றை விரல்களால் பற்றினான். மெதுவாகத் தடவிக் கொடுத்தான். மெல்லிய பூனை மயிர்கள் விரல்களில் சிலிர்ப்பூட்டுவதை அனுபவித்தான். அவரையே மீண்டும் பேசிற்று.
"தயவு செய்து, இந்தப் பழக்கத்தை விட்டு விடு. எல்லாவற்றுக்குமே மெளனமாயிருப்பது நல்லதென நினைக் கிறாய் , மெளனத் திண் பெறுதியை
 

உணர்ந்தவர்க்கே அது சரி. இங்கு நிலைமை அதுவல்ல. வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்டபின், நிராயுத பாணியாய் நின்று, மறு கன்னத்தையும் காட்டிக் கொண்டிருப்பது உன்னை அழிக்கவே துனை செய்யும் உன்னை, அவளிடம் திறந்து வை”
அவனுக்குச் சற்றே சினமெழுந்தது அவரையை முறைத்தான். “என்ன, விட்டால் தொடர்ந்து உபதேசமாகவே பொழியப் போகிறாய் போலிருக்கிறது" “சரி, இனி நான் வாயே திறக்கவில்லை”
அவ்விடம் மீள அமைதியாயிற்று அவன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். நட்சத்திரங்கள் மின்னின. தென்னை மர இலைகள் காற்றுக்கு நடனமாடின. குளிர் காற்று உடலை வருடிற்று. ஆனால், அவனின் மனம் குழம்பியே கிடந்தது. நினைவு அதிலேயே சுற்றிச் சுழன்றது. "குட் நைட்" என்றபடி படுக்கைக்கு வந்தான். அவரையின் பதிலை அவன் எதிர் பார்க்கவில்லை. தூக்கமின்றிப் புரண்டான். எண்ணம், அவனையே நோட்டமிட்டது. "ஜெஸி மினுடன் பிரச்சினை என்பது முதன் முறையானதல்ல. கூடிப் பிரிந்து, கூடிப் பிரிந்து. இது தொடர் சங்கிலிதானா? இருவருமே எதற்கு இந்த வளையை மாட்டியபடி உக்கிச் சாகிறோம். பிரச்சினையின் அடிவேரை அலசிக் கொள்ள - நாகரீகமாய்ப் பேசிக் கொள்ள தடையாய் எது நின்றது? கேவலமான சொற்களை முகத்தெதிரே வீசி, பின் எப்படி மீண்டும் சேர்ந்து கொள்ள முடிகிறது? ரெஸ்ரெஸ்ரரோனின், ஈஸ்ரஜினின் வீதம் உடல்களில் கூடியதும் எண்ணம், அறிவு, ரோசம் யாவும் மறந்து, மற்றவர் உடலை யாசிக்கத் துவங்கி விடுகிறோமா? பின்னர் எல்லாம் அடங்க நிஜம் தெரிந்து, பிறாண்டிக் கொள்கிறோமா? வெறும் பட்டப்படிப்பு, அவளின் பணத்தில் விலை போன பாவத்தைச் சுமக்கிறேனா? என்னை எனது மனைவி அனுசரிக்க வேண்டும், கணவனின் - சந்தோசத்தை முதன்மையாக மனைவி கொள்ள வேண்டும்' என்ற எனது பாரம்பரியப் படிப்பினைகள் பொய்யா? அவளின் குடும்ப பாரம்பரியம் அவளுக்கு வேறானதாயிருக்கலாம். ஆயினும் பெண்ணெண்பதால் என்னையல்லவா அவள் அடியொழுக வேண்டும் அல்லது நான் தவறா? எனது படிமங்கள் பிழையா? அஸ்வர் யோசித்தான். குழப்பமே எஞ்சும் போலிருந்தது நேரம் மூன்றரை ஆகியிருந்தது. தூக்கம் வர ஆரம்பித்தது. மூன்று நாட்கள் எதுவித ஆரவாரமுமின்றி ஓடிப் போயின. அஸ்வருக்கு வீடு நிம்மதியைத் தரவில்லை. மனதில் அலுப்பும், சலிப்பும் குடி கொண்டிருந்தன. இரவுகளில் அவரையின் அருகாக உட்கார்ந்திருப்பதில் மட்டுமே ஓரளவு அமைதி கிடைத்தது. அன்று அவரை இரண்டு இழப்புக்களைச் சந்தித்திருந்தது. வீதியால் வந்த உழவு'மிசின் அதனைக் காயப்படுத்திவிட்டுச் சென்றிருந்தது. ஜெஸ்மின், அஸ்வரிடம் சொல்லாமலேயே அதன் காய்களைக் களைந்து சுண்டல் செய்திருந்தாள். அவனால் அதனைச் சாப்பிட முடியவில்லை. பாவமாக இருந்தது. அதனருகே ஓடிப்போய்விட எண்ணம் வந்தது. இரவுப் பொழுதை ஆவலுடன் எதிர் பார்த்தான்.
இரவும் வந்தது எப்படி அதனுடன் பேச்சைத் துவங்குவது
என யோசனை வந்தது. பின் கூறினான்,
“மன்னித்துக் கொள் மனைவி இப்படிச் செய்வாள் என நான் எதிர்பார்க்கவில்லை”

Page 41
அவரை சிரித்தது. அவன் வியப்புடன் கேட்டான். “வேதனையே இல்லையா? உழவு மெசின் கூட உன்னைக் காயப்படுத்தியிருக்கிறதே." "நீ என்ன நினைத்திருக்கிறாய். இந்த வருடத்துள் நான் அழியப் போகிறவன். நீ கூட எப்போதோ, அதுவரை மற்றவருக்கு உதவியாயிருப்பது தானே இயல்பானது. இதில் துக்கம் ஏது?”
“என்ன சொல்கிறாய் நீ" “இங்கே பார். எனது எல்லா விதைகளுமே எனது பிரதிகள் அவர்களை நல்ல போசாக்குடன் உருவாக்கவே, நிலத்தில் வேர் பரப்பி நீருறுஞ்சினேன். இலை பரப்பி ஒளி உறுஞ்சினேன். காற்று வாங்கினேன். எனது வித்துக்கள் வீரியமாய் வாழ வழி சமைத்துள்ளேன் என்ற திருப்தியையே எனது கடமையாகக் கொள்கிறேன்" “பொய் சொல்கிறாய். உனக்குச் சுயம் என்பதே இல்லையா?” அவரை சிரித்த படியே கூறியது. “எனது பெற்றோர், இதையே எனக்குச் செய்தனர். அதை நான் திருப்பிவிட வேண்டாமா? இன்று என் மக்களுக்கு நான் செய்கிறேன். வாழ்க்கை என்பதை அதுவாகவே நான் காண்கிறேன்.” مر
அஸ்வர் மெளனமானான். பின் கூறினான். "உனக்குக் குடும்பம் என்றில்லை. ஆதலால் என்பக்க நியாயங்களை மறுக்கிறாய்” "அப்படியல்ல. உன்னை நேராக எதிர் கொள்ள உனக்குப் பயம். பயந்து பயந்து, வாழவே இல்லை நீ” "உண்மைதான். வாழ்க்கை இந்த மாதிரியே போய் விடுமோ என அஞ்சுகிறேன்" "இவ்வாறு நீ மட்டும் வேதனைப்படுவதாக நினைத்துக் கழிவிரக்கம் கொள்வதை முதலில் நிறுத்து நீ உன்னை உனது சுகத்தை மட்டுமே யோசிக்கிறாய்” "அப்படியானால் அவளில் தவறே இல்லை என்கிறாயா? "இல்லை. அவள் புறமாக நின்று, அவளின் நிலையை யோசி என்கிறேன்” "இப்படி வன்மம் கொள்ளுமளவு அப்படி என்ன தப்புச் செய்தேன்? அவரை சற்றே நிதானித்தது. பின் கூறியது. “ஒன்றா, இரண்டா? முதலில் உனது வாழ்க்கைப் படிமங்களைத் துாக்கி எறி. அவளில் உனது மூத்தம்மாவைத் தேடாதே. நீ மூத்தப்பாவும் அல்ல வாழ்க்கையின் மாறுதலை அங்கீகரிக்க முயல், அவளில் அன்பு செலுத்து.” "என்ன சொல்கிறாய். நீ எனக்கு அவளின் மீது அன்பில்லை என்கிறாயா?” k "ச்சே. அவளில்லாத நிலையை உன்னால் தாங்கவே முடியாது. ஆயினும் அவளறியக் கூடியதாக ஒரு போதும் வெளிக் காட்டியதில்லை என்கிறேன்.” "இதில் பகிரங்கத்தனம் தேவையா?” அவரைக்குக் கோபம் வந்து விட்டது. குரலி காட்டமாயிருக்கக் கூறிற்று "ஒரு வாத்தியாரா இதைக் கேட்பது? எதற்கு வகுப்பில் கெட்டிக்கார மாணவன்' எனப் புகழ்கிறாய். மனிதன்
 
 
 

இயல்பால் மற்றவரின் அங்கீகாரத்திற்கு ஏங்குபவன். நீ ஒரு போதும் அந்த ஏக்கம் தீர்த்ததில்லை” "உண்மையாகவே, வேதனைப்படுகிறேன்.” அஸ்வர் இழுத்தான். அவரை பொருட்படுத்தாமல் பேசியது. "உனது விருப்பமறிந்து கஷ்டப்பட்டு சமைத்ததற்கு ஒரு நன்றி சொன்னதில்ல்ை. அவளுடன் சமையலறையுள் அளவளாவியபடி துணை நின்றதில்லை. எத்தனை அலங்காரம் பண்ணி, உன் முன் வந்த போதிலும், நீ என்ன அழகு என ஒரு சொல் சொன்னதில்லை”
s
அஸ்வர் எதுவும் பேசவில்லை. அவனது முகத்திலறைந்த மாதிரி இருந்தது. பின் கூறினான்.
“எனக்கு விருப்பமிருக்கிறது. ஆயினும் பழக்கமில்லையே” அவரை அவனை மறுத்தது. "அப்படியில்லை. உனது ஆண் திமிர் உன்னை விடவில்லை. அது அவள் கடமை என நினைத்தாய். அவள் கூட ஒரு மனுஷி, அன்பு, காப்பு, அங்கீகாரத்திற்கு ஏங்குபவள் என்பதை மறந்து போனாய். நீ உன்னை மாற்றிப்பார். அவளை நேசி வெளிப்படையாகவே அன்பு செய். பெருமைப்படுத்து." “என்னால் இது முடியுமா?" “செய்தே ஆக வேண்டும். மாறுதல் என்பது தான் வளர்ச்சியின் முதல் படி.." "இன்னும் திமிர் ஏறப் போகிறது அவளுக்கு” "அதை அவளிடம் விளங்கச் செய். பணத்தில் வளர்ந்த ஏக புதல்வி அவள் அதிகாரமும், பகட்டும் கொண்டு வாழ்ந்தவள். உணர்வு வடிந்ததும், தன் தவறை உடனேயே உணருகிறாள் அவள். ஆயினும் உனது நன்றி கெட்டதனமே அவளை மாற்றிவிடுகிறது” "நீ சொல்வது உண்மைதான். ஒவ்வொரு முறையும் 'மன்னியுங்கள்’ என அழுகிறாள்தான். ஆயினும் மனைவிக்குக் கூடவாய் இடம் கொடுப்பது."
"அடப்பாவி, நீ திருந்தவே போவதில்ல”
அவரை மெளனமாயிற்று. அஸ்வரும் கூட அவன் நிதானமாக யோசித்தான். அவனின் தவறுகள் புலப்படத் துவங்கின. மனதில் கவலைகள் விலகத் துவங்கின. அவரையிடம் மெல்லிய குரலில் கேட்டான், “சரி, இப்போது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்? "அவளிடம் நான், "ஆண்" என்கிற போர்வையைக் கழற்றி விட்டுப் பழகு. அதிகாரம், வெட்கம் என்பதெல்லாம் மனைவியிடம் தேவையில்லை. உனது மனதை முழுக்கவாய்த் திறந்துவை, பேசு, முதலில் உன்னை முழுக்கவாய் விளங்கச் செய். அப்போது அவளின் மாற்றங்களைப் பார். உன்னைக் குழந்தையாக்கித் தாங்குவதைக் காண்பாய். உன்னை, உனது மனதை பொத்திப் பொத்திப் பாதுகாப்பாள். அப்போது அன்பின் வல்லமையை உணருவாய். உனதருகான மனுசியை நேசிக்கத் தெரியாத உனக்கெதற்கு இத்தனை வாசிப்பும், எழுத்தும்.”

Page 42
அஸ்வர் தலை தாழ்த்தினால் போயிற்று ஒரறிவு ஜீவன், புத்தி சொல்லுமளவில் கூச்சமாயிற்று. எனினும் அ கொள்ள இடம் கொடுக்கவில்லை ஆயத்தமானான். ར་ "நீ என்னை முழு மனித
காற்றுக்கு அசைந்தது. அ பரவிற்று. "ஆசீர்வதிக் தெரியவில்லை. மீண்டும் ே "என்ன, நீ பதிலே சொல் “அவளுடன் நான் பேச முடியாது “ஏன்? 8
'மரம் எங்கேயாவது பேசுமா "அப்படியானால், இத்தனை பேசியதெல்லாம்? 囊
பச்சாதாபம். அன்புக்கு, ஆறுதி வெளியே சொல்லவும் கூச்சம்
சந்தேகம் ஆக, உள்ளாய்க் கி கெட்டு இவ்விடம் வந்து புல துணையாவது உனக்குத்
மெளனமாயிருந்தது. அஸ் "அதனால்.’
"நீயாகவே சிருஷ்டித்துக் ெ உனது குருட்டு நம்பிக்கையே வைத்து, ஆறுதல் பெற்ற ஒத்தடமாயிருந்ததால், நம்பத்
“என்ன சொல்கிறாய் நீ என "அத்தனையும் நீயே, உனது உல எய்த அம்பு, எய்தவன் 琵 வாங்குகிறவன் அத்தனையும் நானே என் உன்னில் தர்க்கிக்கிற மறு நிக்கு 6696. கொண்டாய்.” “எனக்கு விளங்கவில்லை” “பொய் சொல்லாதே, நம்பிக்கையும் கிடைக்க, ப விலக முயல்கிறாய், இனி எனது பேச்சு என்ற த கொள்கிறாய்."
அஸ்வர் அவரையை உற்று பகுதி காற்றிலாட அப்படியே
தெளிவு கிடைத்த நிம்மதி ட தனக்கும் ஒரு போதி மரம் கிடைத்ததை நி: பெருமையாகவுமிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எல்லாமே என்னிலிருந்து அந்நியமானதாய்.
பனையிடை விரியும் வயல்வெளி முள்நெருஞ்சி திடலென நகள்வினை நெருடின
மிதிவண்டிகள் வலம் வரும் செம்மண் புழுதி வீதி ஆள் அரவமற்ற வெளியென பின்பகல் நீளும் இரவுகளில் தொடரும் இரவுகள் மெளனமாய் அச்சுறுத்தும்
படலை ஒன்றில் மணிச்சத்தம் விளக்கணைத்து மெல்ல இறுகின சாளரங்கள் பெருமூச்சுக்கள் உரசின
நினைவுக்கு வராவிடினும் நன்றாகவே தெரிந்த முகம் நேர்நோக்க அச்சம் நுதல் சுருங்கி தலைகுனிந்து விலகிற்று
நாளையும் வாழ்ந்திருந்திடாத பொழுதொன்றாகவே புலர்ந்து மறையும்
உயிர்வாழ்வுக்கான
உந்துதல் ஒன்றினைத் தவிர எல்லாமே அந்நியமானதாய்.
ஆழிக்கூத்தில் விகாரமுற்றது வாழ்வு.
அமுதமொழியன்

Page 43
கடந்த இதழில் க.சண்முகலிங்கம் அவர்களடனான அவர் "தெல்லிப்பழைக்கு அருகில் வறுத்தலைவி குறிப்பிட்டிருந்தார்.
நான் தவழ்ந்து எழுந்த சிற்றுார் அது. இன்று இல் எனினும் அக்கூற்று என்னை மிகவும் காயப்படுத்திய கையைப் பற்றிப்பிடித்தபடி ஆறு வயதுப் பால ஈரமாக' உள்ளது.
இன்னும் இருக்கிறது என் ஊர்
தாழம்பூ மணங்கமழ இதழ்பரப்பி றங்குப் பெட்டியுள் பத்திரப்படுத்திய அம்மாவின் கூறைச்சேலையைப் போலும்
சித்திரைச் சிறுமாரியிடை நனைந்து காரைப் பற்றையுள் பிடித்த பொன்வண்டின் குஞ்சை நெருப்புப் பெட்டியுள் பதுக்கி அடிக்கடி திறந்து கிளுவந்துளிர் ஊட்டி கிளர்வுற்றிருந்த பால்ய நினைவினைப் போலும்
இன்னும் இருக்கிறது ፊዎ A குளக்கரையிருந்து தென்னங் கோம்பையுள் மருதங்காய் நிரவித் தீமூட்டி
புகைக்கப்பல் விட்டு மகிழ்ந்திருந்த காலம் ஈரம் பலாக்கொட்டைக் குருவியை போலும் பத்திரமாய் இருக்கிறது என் சின்னக்கிராமம்
பனியிலும் குளிரிலும் பொத்திப் பாதுகாக்கிறேன் தினமும் எடுத்து
புரட்டிப் பார்த்து மூடிவைக்கிறேன் ஒரு உலோபியைப் போலும்
நொடிப் பொழுதில் சைக்கில் கட்டையில் 52en விளாவெளி ஒழுங்கையை
சுற்றி வரவும் முதுவே
 
 
 
 

நேர்காணலின்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் ாான் என்ற சிற்றுார் இருந்தது" இன்று இல்லை எனக்
லை என்று அவர் குறிப்பிட்ட வார்த்தை உண்மை. து. அவர் குறிப்பிடுள்ள விழாவினைக் கூட அம்மாவின் னாய் நின்று வேடிக்கை பார்த்த நினைவு இன்னும்
சங்கத்தாவத்தைக் கிணற்று துலாக்கொடிபற்றி மிதியில் காலுதைத்து நீரள்ளிப் பருகவும் அன்னப்பிள்ளைகாணி முன் நின்று அரட்டை அடிக்கவும் பாண்டிமாவுக்கு கல்லெறியவும் வேப்பந் துரவலில் பூக்கொத்தை கிள்ளி முகர்ந்து பார்க்கவும் முடிகிறது இன்றும்
முச்சந்தி மதிற்கவரில் வீட்டுக்கு நேரே புள்ளாடியிட்ட தார்ச்சுவடின் தடம் இன்றும் 8 முற்றாய் அழியவில்லை
மாமரக் கொப்பிருந்து
நாவறள கரைகிறது காகம்
யார் வரவும் இல்லை
சங்கக் கடையின் ஒற்றைக் கதவு
திறந்தபடி காற்றோடு பறைகிறது
முற்றத்து முருங்கையில் உலாந்தாக்காய் நெற்றாகித் தொங்கிறது வினில்
வேலியோரப் பூவரசெல்லாம்
பூத்துச் சொரிகிறது தன்னார வாரம்
கொத்தியாலடி சுடலை மடச் சுவரில் கிள்ளிப் பிடிக்க இடமிலாதளவுக்கு கரித்துண்டால் குறித்துவைத்த தோற்றம் - மறைவுக் குறிப்புகள்
ஆனாலும்
Al ஆனி பன்னிரண்டு, 1990ற்குப் பின்
e யார் குறிப்பும் இல்லை
O
னில் -2001

Page 44
இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான சில தரவுகளுக்காக இலத்திரனியல் ஊடகங்களில் பொறுப்பான பதவியில் பணியாற்றும் இரு நண்பர்களுடன் உரையாடினேன். அந்த உரையாடலில் அந்த நண்பர்களில் ஒருவர் தெரிவித்த இரண்டு விடயங்கள் மிக முக்கியமானவை,
முதலாவது: எங்களைப் பொறுத்தளவில் எங்களது ஊடகத்தில் Entertainment தான் பிரதானம். அதற்கு அடுத்தபடியாகத் தான் மற்றையவை எல்லாம்.
இரண்டாவது நிறுவனத்தின் 70 வீதமான பங்குகள் ஐரோப்பிய நாடொன்றின் நிறுவனத்திற்குச் சொந்தமானவை மீதி 30 வீதமும் தான் எமது நாட்டைச் சேர்ந்த இரு பங்குதாரருடையவை.
70 வீதமான பங்கைக் கொணர் டவர்களின் தீர்மானங்களின்படி நாங்கள் ஒழுகுவதைத் தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை.
இந்த இரண்டு விடயங்களும் அதாவது நிறுவனத்தின் உடமை, மற்றையது அது, உருவாக்கி வளர்த்தெடுக்கும் மகிழ்வளிப்பு இந்த இரண்டும் தான் நாங்கள் பார்க்கப் போகிற பார்க்க வேண்டிய பிரதான விடயங்கள்.
சோவியத் யூனியனின் உடைவு இன்னும் சொல்லப் போனால் சிதைவு (அது சிதைவது தர்க்க விதியாயினும் கூட) உலக ஏகாதிபத்திய சமநிலையில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. 80களில் ஏற்பட்ட் இந்தச் சிதைவு 90களில் அமெரிக்கா ஒரு புதிய உலக ஒழுங்கமைப்பு உருவாகவும் இலகுவாக பலம் பெறவும் வழிகோலிற்று.
அமெரிக்கா தலைமையிலான அந்தப் புதிய உலக ஒழுங்கு பூகோளமயமாதல் அல்லது உலகக் கிராமம் என்கிற மாயத் தோற்றத்துடன் முழு உலகையும் கபஸ்ரீகரம் பண்ணும் முயற்சியில் இறங்கியது.
இந்நடவடிக்கைகளில் பல்தேசியக் கம்பனிகள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. அவற்றின் பலம் பெரும்பாலான தேசங்களை விடப் பெரியது. சவூதி அரேபியா, நோர்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்தாலும் அவற்றை விட Ford நிறுவனத்தின் பொருளாதார பலம் பெரியது. நியூசிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பிலிப்மொறிஸ் (Philip Morris) நிறுவனத்தின் மொத்த விற்பனை தாண்டியுள்ளது.
கொகோகோலா நிறுவனத்தின் 2000ம் ஆண்டின் முதல் நான்கு மாத இலாபம் மட்டும் 5000 கோடி ரூபா. 150
 
 
 
 
 
 
 

ந600ர்பாகளும் இ6ைOOந்து l65 gadsDBDULL- O)6OJ.
நாடுகளில் ஏறத்தாழ ஐந்து லட்சம் ஊழியர்களைக் கொணர் டு கடை விரித்திருக்கும் பெப்சியின் சொத்து மதிப்போ சுமார் ஒரு லட்சம் கோடி ரூபா. உலக குளிர்பான சந்தையில் 46 வீதம் கொக்கோ கோலாவிடமும் 21 வீதம் பெப்சியிடம் இருக்கிறது என்றால் பாருங்களேன்.
1990களில் இந்த பல்தேசியக் கம்பனிகள் மட்டுமல்லாமல் சிறிய நிறுவனங்கள் கூட காலம், இடம், தேசிய எல்லைகள், மொழி, பழக்கவழக்கம் என எல்லாப் பழைய வரம்புகளையும் தகர்க்கக்கூடிய தொழில்நுட்ப வகைகளையும் சாதனங்களையும் நீண்ட காலத் தொலைநோக்கையும் கொண்டு செயற்பட ஆரம்பித்தன.
உலகம் முழுவதும் விரவிய தொழில் நுட ப த  ைத ப் பெறுவதன் மூலமும், எங்கு வேணி டு மானாலும் உற்பத்தி செய்து எங்கு வேண்டுமானாலும் விற்கக்கூடியதாக பொருளுற்பத்தியை முன்னேற்றியதன் மூலமும் . கடன் வழங்கும் முறையை
மூலமும் அண்டை அயலானாலும் சரி அல்லது எந்தக் குக்கிராமமானாலும் சரி அங்கெல்லாம் ஊடுருவக்கூடிய உலகு தழுவிய தகவல் தொடர்பு வழித்தடங்களால் (கவனியுங்கள் தகவல் தொடர்பு வழித்தடங்களால் அவற்றை இணைத்ததன் மூலம் தங்களுடைய இலக்கை நோக்கி அவை முன்னேறி வருகின்றன.
உலக கலாசாரச் சந்தை, உலகப் பொருள் சந்தை, உலகத் தொழிலகம், உலக நிதி வலைப் பின்னல் ஆகியவை தாம் புதிய உலக பொருளாதாரம் பெருமளவு நிலைகொண்டுள்ள சர்வதேச வர்த்தக நடவடிக்கையினது நான்கு சிலந்திவலைப் பின்னல்கள்.
எந்தவொரு உலகப் பேரரசோ அல்லது தேசிய அரசோ முன்னெப்போதும் சாதித்திராத அளவுக்கு உலக ஒருமைப்பாட்டை இந்த உலகு தழுவிய வலைப்பின்னலின் பொருளாதார நடவடிக்கை ஏற்கெனவே சாதித்து விட்டது.

Page 45
இவை ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்து இயங்கும் சக்தி அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சலாந்து, நெதர்லாந்து பிரிட்டன் ஆகியவற்றைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் அதேசில நூறு பல்தேசியக் கம்பனிகள் தான். மேல் மட்டத்தில் உள்ள 300 நிறுவனங்களின் கூட்டு மொத்த சொத்து உலகின் மொத்த உற்பத்திச் சொத்துக்களின் ஏறக்குறைய கால்பங்காக இருக்கிறது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியல்லவா?
இதில் அமெரிக்காவின் பல்தேசியக் கம்பனிகள் சேர்ந்து உலக வர்த்தகக் கழகம் (WTO) என்ற அமைப்பை உருவாக்கின. இந்த உலக வர்த்தக கழகம் என்பது வாஷிங்டனின் பொதுக் கருத்து அடிப்படையிலான விரிவாக்கப்பட்ட பொருளாதார ஆதிக்கத்திற்கான ஒரு கருவி என்று அதன் முகமூடியைக் கிழிக்கின்றார் அனைத்துலக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அன்ரோனியோ நேடோ, பிரேஸிலைச் சேர்ந்தவர் இவர்.
நாங்கள் மேலே பார்த்த உலக வலைப்பின்னல்களில் மிக முக்கியமானது உலக கலாசாரச் சந்தை. அது மிகப் பெரும்பாலும் அகில உலக வீச்சுடையது. திரைப்படங்கள். வானொலி தொலைக்காட்சி, இசை, பத்திரிகைகள், சஞ்சிகைகள், ரிசேர்ட்டுகள், விளையாட்டுகள், பொம்மைகள் ஆகிய இவை உலகக் கற்பனைப் பாத்திரங்களை மிதக்கவிடக் கூடிய, உலகக் கனவுகளைப் பரப்பக்கூடிய மக்கள் திரள் தொடர்பு சாதனங்கள். (59)è556) 9 ans BL60T (Rock Dans) (2--Lb Spicy Girts) நட்சத்திரங்கள். அமெரிக்கத் திரையுலக தடைகளைத் தகர்க்கும் சாதனை சினிமாக்கள் ஆகியவை உலகு தழுவிய தயாரிப்புகளாகின்றன.
பூகோள கிராமம் எங்கும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே சந்தைத் தயாரிப்பான பாடல்களையும் கதைகளையும், ஒரே மின்னணுச் சாதனங்களைக் கொண்டு கேட்கிறார்கள். அல்லது பார்க்கிறார்கள். அல்லது கேட்கவும் பார்க்கவும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
செயற்கைக் கோள், கேபிள் ரிவி என்பவற்றின் விளைவாக மிக எதேச்சதிகாரமான அரசாங்கங்கள் கூட செய்திகள் பரவுவதன் மீது முன்னர் கொண்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளையும், தமது குடிமக்களின் கனவு கற்பனை வாழ்க்கை மீது அவை கொண்டிருந்த பிடிப்டை இழந்து கொண்டிருக்கின்றன.
மூன்றாம் உலகம் என இன்னமும் அழைக்கப்படும் பழம் பணி பாட்டு சமூகங்களில் கூட சாப்பாட்டு இடைவேளையை தொலைக்காட்சிகள் பிடித்துக் கொண்டு விடுகின்றன. உலகம் முழுவதும் உள்ள மதுபான விடுதிகளில் தேநீர் கடைகளில், சிற்றுண்டிச் சாலைகளில், ஏன் வாழிடங்களில் கூட ஒரே நிலைமை தான். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்களுடன் உறவாட உரையாட முடியாமல் தொலைக்காட்சிகள் தடுத்து விடுவதா முணுமுணுப்புகள் கிளம்புகின்றன.
தனித்திருந்தாலோ, சேர்ந்திருந்தாலோ, குடும் உறுப்பினர்களாக இருந்தாலோ எப்படியாயினும் பேசி
 

கொள்ளும் உரையாடல்கள் கிடையாது. ஒருவருக்கொருவர் மனித உறவுகள் கிடையாது. தொலைக்காட்சியின் முன் ஆணி அடித்தாற் போல் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முன்னேறிய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் தாக்கத்தினால் பல நூற்றாண்டுகாலப் பழக்க வழக்கங்கள், ஏன் பண்பாடுகளே அழிந்து போகின்றன.
உலகம் முழுவதும் மிகவும் பரவலாக விற்கப்படும் கலாசாரத் தயாரிப்புகள் அமெரிக்கத் தயாரிப்பு என்ற முத்திரை தாங்கியுள்ளது. ஏறக்குறைய எந்த அமெரிக்கத் திரையுலக சினிமாவானாலும் சரி, அது தனக்கெதிரானது எனக்கருதும் ஏதாவது ஒரு இடத்து மரபு, மதிப்பீடு, ஒழுக்கக் கோட்பாடுகளைத் தாக்கக் கூடியதாக இருக்கிறது.
உலகப் பொருள் சந்தை என்பது இந்தப் பூமி முழுவதுமான அதி நவீன சந்தை (Super Market) இதில் உண்ணவும், குடிக்கவும், அணியவும், அனுபவிக்கவும் தேவையான பொருட்கள் திகைப்பூட்டும் வகையில் பரப்பிக் கிடக்கின்றன. செல்வச் செழிப்புள்ள வாழ்க்கைக் கனவுகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று பரவும் படி பரிமாறப்படுகின்றன. ஆனால் உலக மக்களில் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே இந்த உலகப் பொருள் சந்தையில் வாங்கக்கூடியவர்களாக, வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். உலகில் வாழும் 650 கோடி மக்களில் ஏறக்குறைய 400 கோடிப் பேர் இதில் எதனையும் வாங்கக்கூடிய பணமோ கடன் வசதியோ இல்லாதவர்கள். இந்தப் பூகோள கிராமத்தில் வாழும் பெரும்பான்மையானோர் பெட்டிக் கடைகளில் பொருட்கள் வாங்கும் அளவே அதிகபட்ச வசதி படைத்தவர்கள்.
உலக தொழிலகங்கள் என்பவை பொருட்கள் உற்பத்தி செய்யும் செய்தித் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யும் எல்லா விதமான சேவைக்கும் புரியும் ஆடைகள், தொழிற்கூடங்கள், சட்ட அனுபவங்கள் மருத்துவமனைகள், உணவகங்கள் இன்னபிற எல்லா வகையான இடங்களும் அடங்கிய ஒரு வலைப்பின்னல்.
உலக நிதி வலைப்பின்னல் என்பது நாணயப் பரிமாற்றங்கள், உலகப் பங்குப் பத்திரங்கள் Master Cards என்று தொடர்ந்து மாறிக்கொண்டே போகும். இவ் வலைப்பின்னல் சூதாட்ட விடுதிகளின் சங்கிலிப் பிணைப்புக்கு நிகரானது. ஒரு நாளின் 24 மணி நேரமும் உலகின் பெரும் அந்நியச் செலாவணிச் சந்தைகளுக்கிடையே புள்ளி விபரங்கள் வினாடித் துளி வேகத்தில் போய் வந்து பலநூறு கோடி டொலர்கள் பரிமாறப்படுகின்றன.
இந்நான்கு சிலந்தி வலைப்பின்னல்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது அது உலகு தழுவிய கிராமம் என்பதில் இருந்து மிகவும் மாறுபட்ட ஒரு சித்திரத்தையே தருகின்றன. புது உலகப் பொருளாதாரத்தில் ஆதாயம் அடைபவர்களுக்கும் அவ்வாறின்றி விடுபட்டுப் போனவர்களுக்கும் இடையே ஒரு மிகப் பெரும் இடைவெளி நிலவுகிறது.

Page 46
உலகின் தொண்ணுறு வீதமான செய்திகள் நான்கு பெரிய மேற்கத்தைய செய்தித் தாபனங்களின் கட்டுப்பாட்டில் p_Gir GIT68)6).J. UPl (United Press International, AP, (Associ ated Press), Reuter, AFP (Associated France Press முதலிரண்டும் அமெரிக்கருடையவை. மற்றையது பிரித்தானிய பிரான்சிய அரசுகளுக்கு உரியவை. அவர்களுடைய வெளியீட்டிற்கு மேடொக்கிலிருந்து ரைம்ஸ், வார்ணர் சி.என்.என் வரையான நிறுவனங்கள் உதவுகின்றன. இவை எல்லாம் அமெரிக்கருடையவை. UP க்கு அமெரிக்க செய்திட் பத்திரிகைகளிடமிருந்து நிதி உதவி கிடைக்கிறது.
UPI செய்தி தாபனம் 71 வீதம் அமெரிக்கக் செய்திகளையும், 9.6 வீதம் ஐரோப்பியச் செய்திகளையும் 5: வீதம் ஆசியச் செய்திகளையும் 32 வீதம் லத்தீன் அமெரிக்க செய்திகளையும் 18 வீதம் ஆபிரிக்கச் செய்திகளையும் தருகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம்.
இந்தப் புள்ளி விபரங்கள் தகவல் ஏகாதிபத்தியத்தின் தன்மையைக் காட்டும் நல்லதொரு படம். 50 நாடுகளுக்கு மே6 இருக்கும் ஆபிரிக்காவுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைச் காட்டிலும் ஐக்கிய அமெரிக்காவுக்கு அதி கூடிய இடப் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் டொன் றோஜஸ் என்கி எழுத்தாளர்.
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அபிவிருத்த அடைந்து வரும் நாட்டுப் பிரஜைகளை வாக்களிக்க அனுமதிக் வேண்டும். ஏனெனில் அங்கு போட்டியிடும் அங்கத்தவர்களைப் பற்றிய (Ա) (Ա) விபரமும் எவ்வள6 அமெரிக்கப் பிரஜைகளுக்குத் தெரியுமோ அதேயளவு இவர்களையும் தாக்கி இருக்கின்றன என்று நக்கலாக கூறியிருக்கிறார் முன்னாள் தன்ஸானிய ஜனாதிபதி
சிம்பாபே நாட்டு செய்தியாளராகிய டினகான ம்பொன்டா மேற்கிலிருந்து வரும் அகன்ற செய்தி ஆற்று நீரோட்டத்திற்கு எதிராக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சொட்டும் தகவல்களே, நியூயோர்க், லண்டன், பாரிஸ் ஆகியவற்றின் வாசல்களை மிகவும் சிரமப்பட்டுத்தான அடைகின்றன என்று கூறுகிறார்.
மேற்கிற்கும் ஆசியாவிற்கும் இடையில் நடைபெறு செய்திப் பரிமாற்றத்திற்கு ஒரு உதாரணம். AP என்கி அசோசியேட்டட் பிரஸ் 90 ஆயிரம் வார்த்தைகளை ஒரு நாளி நியூயோர்க்கிலிருந்து ஆசியாவுக்கு அனுப்புகிறது. பதிலுக்கு திருப்பி 19 ஆயிரம் வார்த்தைகளையே ஆசியாவிலிருந்து பெற்றுக் கொள்கிறது.
பிரித்தானியாவின் மதிப்பைக் காப்பாற்றுவதற்கு ரொய்ட்டர் நிறுவனம் பாடுபட்டதைப் போல வேறெந் நிறுவனங்களும் பாடுபட்டதில்லை என்கிறார் றொய்ட்டரில் முன்னாள் தலைவரான ஜோன்ஸ்.
இத்தகைய செய்தி தாபனங்கள் நேரடிச் செய்திகளை தருகின்றன. நிகழ்வுகளை விமர்சிக்கின்றன. ஆராய்கின்றன இருந்தும் இவை பொய்யான எடுகோள்களை சுட்டிக்காட்டுவதில்லை. அவற்றைத் திருத்துவதில்லை மாற்றமுறாத ஒரே அச்சான சிந்தனைகளிலிருந்து அவை மீ முடியாமல் உள்ளன.
ஒவ்வொரு நாளும் அவற்றிலிருந்து வெளிவரு வார்த்தைகளில் பல உயிர் திருகப்பட்டவை. உதாரணத்திற்கு பயங்கரவாதம் என்ற வார்த்தை. இந்த வார்த்தையை மேற்(
 

T
ib
5
நாடுகளுடன் தொடர்பு படுத்தி இந்த தொடர்பு சாதனங்கள் ஒரு போதும் பாவிப்பதில்லை. அவ்வார்த்தை மூன்றாம் உலகுக்கு மட்டுமே சொந்தமானது. அமெரிக்க அரசு பயங்கரவாத இராணுவத்துக்குப் பயிற்சி கொடுத்து அதன்
முகவர்களை அனுப்பி தனக்கு வேண்டப்படாத அரசுகளை
அழித்தொழிக்க முயல்கிறது. வேண்டப்படாத நபர்களைக் கொன்று தள்ளப் பார்க்கிறது. ஆனால் லிபிய அரசு பயங்கரவாதத்தை வளர்க்கிறது என்று தான் இந்த மேற் கத்தேய ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்த சோவியத் சார்பு அரசைக் கவிழ்ப்பதற்காக பின்லேடன் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு விருந்து வைக்கப்படுகிறார். அப்போது அவர் பயங்கரவாதியல்ல. எப்போது அமெரிக்க நலன்களுக்கு முரணாக - முரண் டு பிடிக்கத் தொடங்கினாரோ அன்றைக்கு அவர் அமெரிக்க அரசுக்குப் பயங்கரவாதியாகிறார். அமெரிக்க அரசுக்கு மட்டுமல்ல மேற்கத்தைய ஊடகங்களுக்கும் அவர் பயங்கரவாதியாகிறார்.
வியட்னாம் யுத்தத்தின் போது வியட்கொங் கெரில்லாக்களை வலியச் சண்டைக்குச் சென்றோர் என்றே இந்த தொடர்பு சாதனங்கள் அழைத்தன. ஆனால் அமெரிக்கர்களை எந்தத் தொடர்பு சாதனமும் இன்னொரு நாட்டின் மேல் படை எடுத்தவர்கள் அல்லது ஆக்கிரமித்தவர்கள் என்று குறிப்பிட்டதில்லை. தனியே ஈடுபட்டவர்கள் (Involved) என்று மட்டுமே குறிப்பிட்டன.
ஆறு மாதத்திற்கு மேல் சதாமை ஹிட்லராகக் காட்டிய பின்னர் தான் அமெரிக்காவால் ஈராக்கை வெல்ல முடிந்தது. இதனைத் தான் தொடர்புசாதன யுத்தம் என்பர். யுத்தம் ஆரம்பிக்க முன்னர் ஈராக்கிய தலைவர் பலமுறை பலர் ஊடாக சவூதி அரேபியாவூடாகக் கூட தாம் குவைத்திலிருந்து சென்று விடுவதாகக் கூறினார் என்பது பலருக்கும் தெரியாது. யுத்தம் முடியும் வரை அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் எவையும் இதுபற்றிச் சொல்லவில்லை.
ஆபிரிக்கா பற்றிய மேற்கு நாடுகளின் எண்ணத்தைப் பாருங்கள். ஆபிரிக்காவின் தொடர்ச்சியான பஞ்சம், வறுமை புதிய யுகத்தின் இன்னொரு குணாம்சம். அதிகரித்து வரும் இந்த வறுமைக்கு அரசியற் காரணம் மேற்கு நாடுகளில் வேரூன்றி உள்ளது. ஆபிரிக்காவின் வறுமையும் அதற்கு மேற்கு நாடுகள் கொடுத்த உதவியும் உலகு முழுவதும் பரவிய செய்தி. ஆனால் ஆபிரிக்க நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு வட்டிப் பணமாக
இரண்டு மடங்கு செலுத்தியிருக்கிறார்கள். இது பலருக்கும்
தெரியாத செய்தி. டபிள்ளைகள் பசியால் அவஸ்தைப்படுவதையும், சாவதையும், அச்சிறார்களின் சடலங்கள் தாழ்க்கப்படுவதையும் தொலைக்காட்சியில் காட்டினார்கள். ஆனால் அவர்களுடைய சாவில் தமது நிதி ஸ்தாபனங்களின் பங்கைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
அது செய்தியல்ல, பொய்யான ஒரு நடுநிலையை
நோக்கிக் கம்ராக்கள் திருப்பப்பட்டிருக்கின்றன. செய்தி நிருபர்
வஞ்சகமில்லாமல் ஒரு பார்வையாளராக நிற்கிறார். பின்னர் தலைப் புக் கள் எழுதுவார். முற் சாய்வுகள் களையப் படாதவிடத்து. விடுபட்டவைகள் நிரப்பப்படாதவிடத்து பொய்த் தகவல்கள் உண்மையாகி விடுகின்றன. இது ஒரு முரண். இதில் புறநோக்கு என்ற பொய் முகத்தைக் களைந்தால் இதன் உண்மை வெளிவரும். வளைகுடாப் போர் இதற்கு நல்ல உதாரணம்.

Page 47
3.
இலங்கையில் அரச சார்பு தொடர்பு சாதனங்களை விட தனிப்பட்டவர்களின் அல்லது நிறுவனங்களின் தொடர்பு சாதனங்களும் இருக்கின்றன. பொதுவாகவே நடுநிலை அல்லது சுதந்திர தொடர்பு சாதனங்கள் என்ற அபிப்பிராயம் இவை பற்றி உண்டு. இதன் அர்த்தம் பெரும்பாலும் ஆட்சியிலுள்ள கட்சிக்குச் சார்பற்றதாக இருப்பதாகக் கொள்ளப்பட முடியுமே அன்றி அரசியற் சார்பற்றதாகக்
கொள்ளப்பட முடியாது.
ఖః
இவற்றை விளக்குவதற்காக
*"* உலக பின்வருமாறு மூன்றாக வகைப்படுத்தலாம். மிகவு 1. வணிகப் பத்திரிகைகள் - பிரதான விம் նս( நாளிதழ்களை இந்தப் பிரிவுள் அடக்கலாம். றகபப 2. அரசியல் கட்சிகளின் பத்திரிகைகள் s தயாரிப்புச 356sfig"GLò u55man556T (Entertinment) 2:۔" ՑաT இதில் முதலாவதான வணிகப் முத்திரை பத்திரிகை என்ற பிரிவுள் இலங்கையில் : ஏறககு வெளியாகும் நாளிதழ்களை உள்ளடக்கலாம். .. දෘශ්‍රි: 6
இவற்றின் பிரதான நோக்கம் விளம்பரம் மற்றும் விற்பனையூடாக தமது வியாபாரத்தைப் அது தலி பெருக்கிக் கொள்வதே இப்பத்திரிகைகள் தமது எனக்கரு
வணிக நோக்கிலான இருப்பைத் தக்க வைத்துக் 密(味 கொள்வதற்கேற்ற ஒரு அரசியலை வரித்துக் மதிப்பீ கொள்ளும். - கோட்
இரண்டாவது அரசியல் கட்சிகளின் தாக்க பத்திரிகைகள். இதற்குள் லேக் கவுஸ் இ நிறுவனத்தால் வெளியிடப்படும் இல்
பத்திரிகைகளிலிருந்து சாதாரணமாகக் கட்சிகளால் தமது அரசியல் நோக்கை வெளிப்படுத்த வெளியிடப்படும் பத்திரிகைகளையும் அடக்கலாம்.
மூன்றாவது களிப்பூட்டும் பத்திரிகைகள் - சினிமாவைப் பிரதானமாகவும் வெறுமனே களிப்பூட்டும் இன்னபிற விடயங்களையும் கொண்டு வெளியாகும் பத்திரிகைகளை இதனுள் அடக்கலாம்.
இப்பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனங்கள் யாவுமே மக்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் தாம் பத்திரிகைகளை வெளியிடுவதாகக் கூறக்கூடும். ஆனால் மக்களுடைய விருப்பங்களும் அவர்களுடைய தேவைகளும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் முரணாக இருப்பது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தினடியாக மக்களுடைய அல்லது அந்தச் சமூகத்தினுடைய தேவையை எந்தப் பத்திரிகை முன்னெடுத்துச் செல்கிறதோ அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறதோ அது தான் மாற்றுப்பத்திரிகையாக இருக்க முடியும்.
அது அரசியலில் மட்டுமல்லாது பண்பாடு, சமூகவியல், அறிவியல், பெண்நிலை, மொழியியல் என்று அனைத்துத் துறைகளிலும் மாற்றைக் கோரி நிற்கும்.
எனவே இன்றைய தொடர்பு சாதனங்களின் போக்கை எப்படி நாம் அடையாளப்படுத்துவது? அல்லது தொடர்பு சாதனவியலாளர்களின் நிலையை எப்படி உருவாக்கிக் கொள்வது? யாழ்ப்பாணத்திலிருந்து வந்த சற்றடே றிவியு பத்திரிகையின் ஆசிரியராக அதன் இறுதிக்காலம் வரை இருந்த காமினி நவரட்ண அவர்கள் ஒரு தடவை தெரிவித்த அபிப்பிராயம் இது தொடர்பான இரத்தினச் சுருக்கமான ஒரு
 
 

விளக்கத்தைத் தருகிறது. அவர் ஜே-ஆருடன் தனிப்பட்ட தொடர்பு வைத்திருந்தவரென்பதால் வழமை போலவே எல்லா இயக்கங்களாலும் குறிப்பாகப் புலிகளாலும் கூட சந்தேகிக்கப்பட்டார். அதே போல வடக்கிலுள்ள பிரிவினைவாதிகளுடன் சேர்ந்துள்ள ஒரு புலி என்று தென்னிலங்கை அரசியல் வாதிகளாலும் , பத்திரிகையாளர்களாலும் விமர்சிக்கப்பட்டார். தமிழ் மக்கள் மத்தியிலேயே கடமை செய்யும் ஆர்வத்துடன் வந்து அவர்கள் மீதான அரசின் தாக்குதல்களை விமர்சித்தும் அம்பலப்படுத்தியும் எழுதி வந்த அவர், அவர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் பிற்காலத்தில் விசாரணைக்காக அவர் புலிகளால் அழைத்துச் செல்லப் பட்டார். தவிரவும் இயக்கங்களில் முன்னணியாக இருந்தவர் இப்போது மாறி விட்டார் என்றும் தமது போராட்டங்களுக்கு
நதும ஏதாவது இதுதான். நான் தமிழ் மக்களுடைய இடத்து மரபு. நலன்களைக் கருத்தில் கொண்டு டு, ஒழுக்கக் அதற்காகவே எழுதி வந்தேன். „LurT G6)ğ560)6TTgö5 வருகிறேன் அதைச் செய்வதற்காகவே
நான் பலர் மறுத்த போதும் யாழ்ப்பாணம் வந்தேன். நீங்கள் தான் மாறி விட்டீர்கள். மக்களுக்காகப்
போராடப் புறப்பட்ட நீங்கள் இப்போது அதை மறந்து விட்டீர்கள், அவர்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுகிறீர்கள். இதுதான் உண்மையான மாற்றம், மாறியது நீங்கள் அன்றி நான் அல்ல, நான் எப்போதும் மக்களின் பக்கமே நிற்கிறேன்.
:
3
இதுதான் நான் நினைக்கிறேன் தொடர்புசாதனவியலாளுக்கு வழிகாட்ட வேண்டிய நெறியாக இருக்கும் கோட்பாடு ஆகும். நாம் எந்த அரசியலுமற்ற நடுநிலையாளர்கள் என்பதல்ல, மாறாக நாம் ஒடுக்கப்படும் மக்களின் நியாயங்களுக்கான குரலாக ஒலிக்க வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.
எனவே தொடர்பு சாதனவியல் என்பது வெறுமனே தரவுகளைத் தருவதோ, தகவல்களையும் அனுபங்களையும் வெற்றிடங்களிலிருந்து வருமாற் போல் தெரிவிப்பதோ அல்ல. மாறாக அவற்றின் பகைப் புலங்களையும் சேர்த்துத் தருவதேயாகும். இதனால்தான் நவீன தொடர்பியலாளர்கள் ஒரு விடயத்தை ஆதரித்து வாதாடும் இயல்புடைய தொடர்பியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நான் சார்ந்துள்ள பத்திரிகையான சரிநிகள் இந்த அடிப்படையையே கொண்டு வெளிவருகின்றது. e
வெறுமனே தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் என்று சொல்கிற கூற்றை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் எதைத் தெரிவிப்பது என்பதை அவர்கள் ஏற்கெனவே தீர்மானித்து விடுகிறார்கள். அவர்கள் தீர்மானித்துத் தெரிவிக்கிறார்கள். எதை? தங்களுடைய இருப்புக் குறித்துக் கேள்வி கேட்காத, அவர்களுடைய அரசியலை கேள்வி கேட்காத, அது குறித்து சந்தேகம் கூட எழுப்பாத

Page 48
விடயங்களை அவர்கள் தெரிவிப்பார்கள் மக்களைத் தீர்மானிக்கச் சொல்லி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதில் மக்கள் தீர்மானிக்க.என்ன இருக்கிறது?
ஆனால் இந்த மேலாட்சியுடைய பத்திரிகைப் பண்பாடே பிரதான பத்திரிகைப் பண்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும். இந்த மேலாட்சியுடைய பத்திரிகைப் பண்பாட்டுக்கு எதிராகவே மாற்றுப் பத்திரிகைப் பண்பாடு எழுந்து வரும். தமிழ்நாட்டில் நிலவும் கோயிற் பண்பாட்டையும் அதனை ஏற்காத சித்தர் மரபையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்த விவகாரம் மிகவும் நுண்ணிய உணர்திறனைக் கொண்டதாக வெளிப்படையான ஆரவாரங்களுக்கு அப்பால் விலகி நின்று பிரதான போக்கு என்ன என்பதனை இனங் கண்டு கொள்வதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாம் சார்ந்துள்ள அரசியலை நாம் தெளிவுறப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதையொட்டி நாம் கட்டியெழுப்பியுள்ள சிந்தனை முறைகளுக்கும் பிற சிந்தனை முறைகட்கும் இடையிலான தொடர்ச்சியான பரஸ்பர தாக்கங்களை திறந்த மனதுடன் எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது மட்டுமே, பொதுவான நீரோட்டத்தில் அள்ளுப்படாமல் நின்று, பரந்துபட்ட மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் தொடர்பியலைப் பேண முடியும். சில உதாரணங்களைப் பாருங்கள். கொழும்பில் தொழில் ஆணையாளர் தர்மலிங்கம் கைது செய்யப்பட்ட விதம், யாழ்ப்பாணம் பிடிபட்ட போது பிரபாகரனின் ஆடம்பர மாளிகை" எனக் காட்டப்பட்ட விதம், டென்மார்க் சித்திரா விவகாரம், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சாரதாம்பாள் வழக்கு போன்ற விடயங்களைப் பொதுவாக நாட்டின் தொடர்பு சாதனங்கள் எவ்வாறு கையாண்டன என்பது உங்களுக்குத் தெரியும். பாவிக்கப்படும் மொழி, சம்பவங்கள் குறித்துத் தொகுக்கப்படும் தகவல்கள். இணைக்கப்படும் ஆதாரங்கள் என்பவை தெளிவாக தொடர்பியலாளரின் அரசியலை இனங்காட்டி விடுகின்றது.
தொடர்பியல் ஒரு தொழில் என்ற அடிப்படையில், மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அதன் விழுமியங்கள் அமைய வேண்டும் என்று கருதப்பட்டாலும், தொடர்பியலாளரது அரசியல் சார்பு நிலை, சிந்தனை என்பவற்றினுாடாகவே தகவல்கள் பகிர் வதற்காக வழங்கப்படுகின்றன. எந்தவித சிந்தனையையும் கருத்தையும் கொண்டிருக்கவும் அதை வெளிப்படுத்தவும் ஒருவருக்குள்ள அடிப்படை உரிமையானது தொடர்பியலாளர்களை பாதுகாக்கும் உரிமையாக உள்ளது. அது அவசியமானதும் கூட இதனால் எந்த அரசியல் மக்களின் நலன் சார்ந்தது என்பதில் மாறுபட்ட கருத்துள்ளவர்கள் மாறுபட்ட விதத்திலான தகவல்களைத் தரக்கூடும் தரவுகளை அல்ல. உதாரணமாக அத்துலத் முதலி அவர்கள் கொல்லப்பட்ட போது முகலன் வீதியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞன் ஒரு தமிழ் இளைஞன்
17%భళ్లు
 
 

என்பதையும், அவனிடம் இருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டை அவனை அடையாளம் காண உதவியது என்பதுவும் பற்றி அன்றைய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன, ஆனால் அவை எவையும் அந்த இளைஞன் கொலை செய்தவனாக இருக்கலாமா? அடையாள அட்டை போலியாக இருக்க முடியாதா? என்று ஆராய முற்படவில்லை. சித்திராவை புலி என்றும், அவர் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்றும், டென்மார்க்கில் புலிகளுக்காக நிதி சேர்த்தவர் என்றும் எல்லாப் பத்திரிகைகளும் எழுதின. அவற்றில் எவ்வளவு துாரம் உணர்மை இருக்கிறது என்பதை அவை கேள்விக்குள்ளாக்கவில்லை. தர்மலிங்கம் விவகாரத்தில் றொக்கற் லோஞ்சர் ஏவுகணைகள் பொம்மைக்குள் இருந்ததாக சொல்லப்பட்டதை அப்படியே நம்பி தமது கற்பனையையும் சேர்த்து எழுதியது தினமுரசு பத்திரிகை. இவ்வாறு எழுத ஒருவருக்கு உரிமை இல்லையா? என்று கேட்கலாம், நிச்சயயமாக இருக்கிறது. ஆனால் இவற்றின் அரசியல் என்ன என்பது தான் முக்கியமானது. இது மக்களின் நலன் சார்ந்த ஒன்றா என்பது கேள்வியாக எழுகிறது. இவ்வாறான தகவல்களை வெளியிடும் போதும், அனுபவங்களைத் தெரிவிக்கும் போதும் ஒரு தொடர்பியலாளர், பிற்காலத்தில் நடக்கப் போகும் பல அநியாயங்களுக்குத் துணை போபவராகின்றார். இதுவே அவரது நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவதற்குக் காரணமாகி விடுகிறது.
இறுதியாக தொடர்பு சாதனங்களுக்கு மட்டுமல்ல, அவற்றைப் பகின்பவர்களுக்கும் அரசியல் உண்டு என்பதால், தொடர்பு சாதனங்கள் அந்த அரசியலையும் வியாபாரமாக்கியுள்ளதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாகச் சொல்வதானால் பகிர்வோர்களின் மனதின் விருப்பங்களை சரியாக இனங்கண்டு கொள்கிற அல்லது. பெருமளவு பகிர்வோர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை இனங்காண்கிற தொடர்பியலாளர்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் அவற்றை அந்த அரசியலைத் தமது தொழிலுக்கும் வருமானத்தைப் பெருக்குவதற்குமுரிய ஒரு விடயமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. திருவிழாக் காலத்தில் நடைபாதைக் கடை போடுபவர்கள் போல பரபரப்பிற்கும் பிரபல்யத்துக்கும் ஏற்ப தாளமிடுவதன் மூலம் தமது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. தமிழில் வெளியான தினமுரசு வார இதழ் இதற்கு ஒரு உதாரணமாகும். அப்பத்திரிகைக்கு வருமானம் மட்டுமே முக்கியம். அதற்கு அரசியல் பற்றி அக்கறை கிடையாது என்று சிலர் கருதலாம். ஆனால் அது உண்மையல்ல. அதன் வியாபாரத்தைப் பெருக்க வாய்ப்பான ஒரு அரசியல் அதற்கு இருக்கவே செய்கின்றது. அது அவர்களின் அரசியல். அது மக்களின் நலன்கள் குறித்ததல்ல, அவர்களின் மனங்கள் குறித்தும், பணம் குறித்தும் அக்கறைப்படும் அரசியலாகும். இவ்வாறான அரசியலை மக்கள் நலனுக்கு எதிரான அரசியலாக அடையாளப்படுத்துவதே பொருத்தமானதாகும்.

Page 49
மனித உரிமை மீறல்கள், யுத்த அழிவுகள் குறித்த தரவுகளை திரட்டி அறிக்கையிடும் அமைப்புக்களுக்கும் கூட ஒரு அரசியல் உண்டு. அவை பகைப்புலன்களை சித்திரிக்கும் விதம், சமூக வரலாற்று அரசியல் ஆழங்களை அவை தொகுக்கும் விதம், என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களது அரசியல் இனங்காணப்படல் முடியும்.
முடிவாக இப்படிச் சொல்லி முடிக்கலாம்.
தொடர்பு சாதனத்துறையை வழிநடத்துவதே அரசியல் தான். அரசியல் சார்பற்ற தொடர்பியல் என்று ஒன்று கிடையாது. இருப்பதெல்லாம் எந்த அரசியலைச் சார்ந்தது இது என்ற கேள்வி மட்டுமே. அது மக்களுடைய நலனைச் சார்ந்ததாக இருக்குமானால் அதுவே மக்களின் விடுதலைக்கும் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும். அதுவே மாற்று அரசியலாகவும் , மாற்று அரசியலைக் கொணர் ட பத்திரிகையாகவும் இருக்கும். பெரும் பத்திரிகைகள் எதை நம்ப மறுக்கின்றன என்றால் எதிர்கலாசாரமே எழுந்து கொண்டிருக்கும் புதுக் கலாசாரத்தை விதைப் பதாக இருக்கின்றதென்பதை. அதுவே நாட்டிலுள்ள இன்றைய ஒவ்வொரு நிலைமையையும் அமைதியாகவும் நிதானமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது. மாற்றுப் பத்திரிகையே இதன் உயிரோட்ட மையமாக இருப்பது அதாவது தகவல் தருதல், ஆவணப்படுத்தல் போன்றவற்றோடு இம்மாற்றங்களுக்கு உற்சாகமூட்டி வழமையான பத்திரிகைகள் செய்யாத முறையில் வலுவேகமாக வளர்ந்து வரும் வாசகர் மத்தியில் பெரும்பாதிப்பை எற்படுத்துதல். உண்மையில் இத்தகைய பத்திரிகைகள் தரும் உண்மை பற்றிய விபரிப்புக்கும் பெரும்பத்திரிகைகள் உலகு பற்றித் தந்த சித்திரிப்புக்கும் பாரிய வேறுபாடு உண்டு.
பத்திரிகை ஆசிரியர் என்ற ரீதியில் ஒருமுறை நான் மார்கிறட் மீட் அவர்களை ஆலோசனை கேட்டேன். அதற்கு அவர் ஒருபோதும் உனது வாசகள்களை என்ன வேண்டும்
என்னை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களில்லை நான்அவர்களின் - முகங்களின் முன் - கண்ணாடி தங்களுடைய உண்மை முகங்களை - அவர்கள் ஏ தம்முடையதில்லை - என சத்தம் போடுகிறார்கள் முகங்களின் காயங்களை கசிந்தொழுகும் - அழுக்கு வாய்களின் நாற்றத்தை வாசனைத் திரவியத்தால் இன்னமும் - அவர்களின் முகங்களின் நிஜத்தில் ெ அவர்களின் மனசுகள் போலவே விகாரமாய்.
 
 

என்று கேட்காதே.அப்படிச் செய்வாயாயின் அவர்களைச் சந்தோசப்படுத்துகின்ற முறையில் அவர்கள் கைக்குள் ஆட வேண்டி வரும். மாறாக நீ உனக்கு என்ன வேண்டும் என்று கேள் அதை அவர்களுக்குக் கொடு. அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்கும் களிகொள்ள வைப்பதற்கும் இடையே வித்தியாசம் உண்டு.
மாற்றுப் பத்திரிகையில் புதிய கருத்துக்கள் மேற்கிளம்புவது என்பது அட்டைப்பட விடயதானங்களுக்காக அவ்வப்போதுள்ள நிலவரங்களை எழுதும் பத்திரிகையாளர்களால் எழுதப்படுவதல்ல.சிந்திக்கும் வாத எதிர்வாதத்தில் ஈடுபடும் சிந்தனையாள்கள் தரிசன வீச்சுடைய எழுத்தாளர்களாலேயே எழுதப்படுகிறது. இந்நிலையில் மாற்றுப் பத்திரிகையில் தான் எழுச்சி கொள்ளும் புதுக்கலாசாரம் தன்னை இனம்காட்டிக் கொள்கிறது.
எப்படித் தனிமனிதர்கள் உலகில் வித்தியாசத்தைக் காட்டக்கூடும். எப்படி எம்மால் உண்மையான சமூகத்தை ஏற்படுத்தக்கூடும். வோஷிங்டனில் உள்ள மூடப்பட்ட கதவுகளின் பின்னால் உண்மையாக என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஜனரஞ்சக கலாசாரத்தில் எம்முடைய நேரத்தைச் செலவழிப்பதில் என்ன லாபம்? அதன் கருத்து என்ன? உன்னுடைய ஊக்குவிப்பு உணர்வுகட்கு எங்கு போவாய்?
நாங்கள் அதிகாரத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கிய வர்களின் குரலாக எமது குரலை வளர்த்துள்ளோம். நாம் எதற்காக நிற்கிறோம்? எமது எதிர்கால தரிசன நோக்கென்ன? என எம்மை ஊடுருவி ஆராயும் கேள்விகளைக் கேட்பதை நாம் நோக்காகக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றிற்குரிய சாத்தியமான பதில்களைக் கண்டு பிடிப்பதற்குக்கடுமையான தேடலில் ஈடுபட வேண்டும் என நாம் நினைக்கிறோம். இந்தத் தேடலில் நீங்களும் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிடிப்பதை - அவர்கள்விரும்பவில்லை
க மறுக்கிறார்கள்
நளை அழகுக் கிறீம்களுக்குள் மறைக்கிறார்கள் துரத்துகிறார்கள் காப்புளித்தும் சிராய்த்தும் ஊனம் வடிகிறது -

Page 50
g6P6IvarŮ Uarc.09ČŮ Uaru i சிறு நேரமும் இல்லை
சமாதான சத்தம் స్టీ காதுகளில் கேட்க தொடங்கிவிட்
கிடப்பில் கிடந்த தோணி மீண்டும் ஒரு . . .
வெள்ளோட்டத்தில் கல இன்னும் பல செய்திகள்
ஆமாம் இனி நான் கூட. ஊருக்குப் போகலாம்
மெழுகுகளால் செய்த சந்திே பிணங்கிடந்த அந்த பாதை செம்மண், தரவைகளில் : உயிர் திரிந்த ஞாபகங்கள் பள்ளமடு குளத்துமேட்டில்
எனக்காய் காத்திருக்கும்: நினைவுக் கல்லின் உள்ளழகு, இதுபோன்று இன்னும் பல எனக் காய் காத்திருப்பரின் ஒரு காலை நேர ஆரம்பத்தில் என் தோளிலோர் s மண்வெட்டியும், பல செங்கற்களையும்: நான் சேர்க்க வேண்டி வரலாம் -
நித்தியமான என் பூமியில்
புனர் வாழ்வு உதிப்பது அவசியமாவதால் என் தேசக் காற்றே
urfsi) நடைபெற்ற பாணி
கடந்த மே மாதம் பாரிசில் டானியல் நினைவு கருத்தரங்கு முழுநாளாக நடைபெற்றது. காலை, பிற்பக அமர்வாக இரு அமர்வுகள் நடந்தன. காலை அமர்விற் சி.சிவநேசனும் , பரிற் பகலி அமர்விற் விரிஇளங்கோவனும் தலைமை வகித்தனர். நான் தலைப்புகளில் இக்கருத்தரங்கில் கட்டுரைக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரலறுக்கப்பட்ட ஒரு தச்சனின் முனகலைப் போல என் மனசு கத்தினாலும் அந்த காற்றை நான் சுவாசிக்க வருவேன்
உவைஸ் கனி
யல் நினைவுக் கருத்தரங்கு
வாசிக்கப்பட்டன. பஞ்சமரின் பார்வையில் படைப்பாளி டானியல், டானியல் நினைவுகள், டானியல் சாதிய எதிர்ப்பில் ஒர் புதிய பரிமாணம், இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்பன கும் இத் ப்பில் G ந்ததி வி.ரி.இளங்கோவன், ஏ.ஜி.யோகராசா (சுவிஸ்) சிகா.செந்தில்வேல் (தேசிய கலை இலக்கியப் பேரவை - இலங்கை) ஆகியோர் உரையாற்றினர்.
உயிர் நிழல், அசை, கீழைத்தேச தொடர்புமையம், தேசிய கலை இலக்கியப் பேரவை ஆகிய அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் கலை இலக்கிய வாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக அக்கறையாளர்கள் என ஐர்ோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
= orill

Page 51
அண்மைக்காலமாக மலையகத் தோட்டங்களில் வீதி நாடகங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன, ஆர்வமாய் மக்கள் திரண்டு இவ்வீதி நாடகங்களை பார்ப்ப்தற்கு கூடிவருகின்றனர். "வெளிச்சம்’ நாடகக் குழுவினால் தோட்டங்களில் வீதி நாடகங்கள் நடாத்தப்படுகிறது. இவ் நாடகக் குழு, தோட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பிரதான நோக்காகக் கொண்டு செயல்படுவதை இந்நாடகங்களை பார்ப்போர் உணர்வர்.
தோட்ட சிறுவர்களை வேலைக்கு அனுப்புதல், தோட்டப் பெண்களின் நிலை, சமூகப் பாகுபாடுகள் தொடர்பான கருத்துகளை இவ்வீதி நாடகங்கள் மையக் கருவாகக் கொண்டு தோட்ட மக்களுடன் பேசுகிறது. இவ்விதி நாடகக் குழுவிற்கு அனுசரனையாக கண்டியில் இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனம் உள்ளது.
வெளிச்சம் நாடகக் குழுவின் பிரதான செயற்பாட்டாளராக அந்தனிஜிவா உள்ளார். இவர் நாடகங்களை இயக்குவதுடன் வீதி நாடகங்களில் பாத்திரமேற்று நடிக்கவும் செய்கிறார். அந்தனிஜீவா மலையகத்தில் இன்று பல் தளங்களிலும் செயற்படும் உழைப்பாளியாக உள்ளார். நாடகத் துறையில் 25 வருடத்திற்கும் மேலான ஈடுபாடும் கொண்டவர்.
இலங்கை தமிழ் சூழலில் வீதி நாடகங்களின் செயற்பாடு இன்னும் தீவிரமாக பாத்திரத்தை ஆற்றவில்லை. வடக்குகிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக வெடித்த 80, 90களில் வடக்கில் வீதி நாடகங்கள் அதிக கவனிப்பை பெற்றிருந்தது. வன்னியில் தொடர்ச்சியாக வீதி நாடகங்கள் மிகச் சிறப்பாக அரங்கேறுவதாக அங்கிருந்து வருவோர் தெரிவிக்கின்றனர். மலையகத்தில் இன்று “வீதி நாடகங்கள்” மக்களுடன் உரையாடுவதற்கு சிறந்த மார்க்கமாக உள்ளது கவனிக்கத் தக்கதாகிறது.
வீதி நாடகங்கள் தொடர்பாக அந்தனி ஜீவாவுடன் உரையாடும்போது “இலங்கையில் வீதி நாடகச் செயற்பாடு தீவிரமாகக் காணப்படவில்லை. காமினி ஹத்தொட்டுவேகமவின் குழுவே ம்லையக மக்களிடையே சில வீதி நாடகங்களை நடாத்தியுள்ளது. மக்களை விழிப்பூட்டுவதற்கு அவர்களிடையே நேரடியாகச் சென்று பேசுவதற்கும் வீதி நாடகம் சிறந்த ஊடகமாகும்.
 

- நல்லபெருமாள் -
மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை வீதி நாடகம் மூலம் எடுத்துச் செல்கிறோம். இதனால் அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உணர்ந்து கொண்டு தீர்வுகளைத் தேடுகின்றனர்.”
வீதி நாடகம் என்பது கூட்டு முயற்சியாகும், நடிகர்கள் மாத்திரமின்றி பார்வையா ளர்களும் முக்கியமானவர் களாகின்றனர், நாங்கள் இந்த வீதி நாடகங்களில் அந்த மக்களின் வாழ்வியலோடு இணைந்த "தப்பு” இசைக் கருவியை பயன்படுத்துகிறோம். அது மாத்திரமல்ல பங்கு பற்றுபவர்களும் தோட்டப் புறத்தைச் சேர்ந்த நடிகர் நடிகையர், அதனால் தோட்ட மக்களின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்த முடிகிறது” என்கிறார்.
சே குவேரா: வாழ்வும் மரணமும்
ஜோர்ஜ் ஜி காஸ்டநாடா தமிழில்- எஸ்.பாலசந்திரன்
“காலனியாதிக்க ஒடுக்குமுறைக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரணர்டல்களுக்கும் எதிரான போராட்டத்தில் வீரமணமடைந்த மிகச் சிறந்த மனிதர்களின் வாழ்வும் பணிகளும் தான் விடுதலைவேட்கையின் ஊற்றுக் கணிணாக விளங்குகின்றன’
தமிழின் முக்கிய நூல்களுக்கு
MILLENNIUM BOOK LAND 465/l, GALLE ROAD, COLOMBO-O3, SRI LANKA Tel: Ol 589606, O77 389127 Fax: Ol 58946O e-mail: 3manOstnet.lk

Page 52
- சி.சிவசேகரம்
தமிழில் விஞ்ஞானத் தகவல்களும் விஞ்ஞானம் பற்றிய விசாரணையும் துரிதமாக வளர்ந்து வந்த காலம் ஒன்று இருந்தது. கோவையிலிருந்து ஜி.ஆர்.தாமோதரன் தொடக்கிய பணி அரைநுாற் றாணி டிற்கும் அதிகமான காலமாக இன்னும் தொடர்கிறது. தமிழில் விஞ்ஞான நூல்கள் வருகின்றன. எனினும் விஞ்ஞான அறிவினதும் தொழில்நுட்ப வளர்ச்சியினதும் அளவுக்கு ஈடுகொடுக்கும் விதமாக அவற்றின் தரமும் எண்ணிக்கையும் இல்லை. இதற்குக் காரணங்கள் பல. எனினும் தாய் மொழிக் கல்வி விடயத்தில், ஒரு சமூகம் என்ற அளவில் தமிழ்ச் சமூகம் தமிழ கத்திலும் இலங்கையிலும் மிகவும் தவறிவிட்டது.
கல்வி பற்றிய நமது பார்வையில் உள்ள குறைபாடுகளை நாம் தீர விசாரிக்கத் தயங்குகிறோம். தீர்வுக ளைத் தவிர்க்கிறோம். இலங்கையின் கல்வி முறை கடந்த 25 ஆண்டு களுள் சந்தித்த பெருஞ் சரிவைக், கல்வியிலாளர்கள் பலர் ஏற்கத் தயங்கி நிற்கின்றதையும் நாம் காணுகிறோம். நமது கல்வியும் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் நமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு மானவை என்ற கருத்து எவ்வாறு வலுவிழந்து போயிற்று? இன்று பல தமிழ்ப் பட்டதாரிகளினதும் பல்கலைக்கழக மாணவர்களதும் இலட்சியம் நாட்டைவிட்டு வெளியே றுவது என்றே தோன்றுகிறது. சிங்கள மாணவர்களும் இதற்கு விலக்கல்ல.
இத்தகைய சிக்கலான ஒரு சமூகச் சூழலிற், கல்வியின் நோக்கம் எப்படியாவது பரீட்சையில் தேறுவது என்பதாக முடங்கி விட்ட பின்பு, பாடசாலைகள் வெறும் பேர்ப்பல கைகளாகிக், கிளிப்பிள்ளைகளை உற்பத்தி செய்யும் ட்யூட்டறிகளின் கையில் மாணவர்களது சிந்தனை ஆற்றல் திணறுகிற ஒரு நிலையில் மாணவர்களுக்கு அறிவுத் தாகத்தை உணர் டாக்கும் முயற்சிகள் எதிர்நீச்சல்கள் தாம்.
பிரபஞ்சம் முதல் நுால், விஞ்ஞ தகவல்களின் நோக்குகிற இலக்காக வைத்ே போன்ற எண்ண மாணவர்களுக்கு கோள் பற்ற உள்ளடக்கிய ப மண்டலம் பற்றி அறிவு இருக்கிறது ஒரு ஊகத்தின் அ வானியல் நூலொன்றை எழு விஞ்ஞானம் உருவ ஆயிரம் ஆண்டு நுட்பமான அவதானிப்புக்க மேற்கொள்ளப்பட் பிரபஞ்சம் பற்றிய பார் வையை போதியனவாக இ நமது கோள் மண் குழப்பமான சிந்த அவற்றாற் தகர்க் ஆயினும் அை பற்றிய அறிவுக்கு அத்திவாரமாகே இன்றும் அது மு அறிவுதான். எனவேதான் வ தொடக்க நூல்கள் நமது வெற்று: சாதாரண தெ மூலமும் அவத விடயங்கட்கு வழங்குகின்றன. ஒரு அறிமுகம் நூலைத் தொகுப் வேளை, G ւյլգմ ւյlգաT& கற்றுத் தேறும்
8F606) D. ஊக்குவிக்கப்படுவ தகவல் யுகம் அதனாலோ தகவல்களைச் விழுங்குகிற ஒ உருவாகி வரு கருத்திற் கொன இந்த நூலும் தகவல்களின் அமைந்துள்ளது.
 

பூமி வரை' என்ற ான அறிவைத்
கோவையாக மாணவர்களை தே எழுதப்பட்டது ம் ஏற்படுகிறது. ந் தாம் வாழும் ரியும் அதை ரிதியின் கோள் யும் எத்தகைய என்பது பற்றிய டிப்படையிலேயே
தொடர்பான த முடியும் நவீன
வாகுவதற்குச் சில
கள் முன்னரே, வானியல் 5ள் மனிதரால் டுள்ளன. அவை ப சரியான ஒரு உருவாக்கப் இருக்க வில்லை. டலம் பற்றிய பல னைகளைக் கூட க முடியவில்லை. வ விண்வெளி
ஒரு வலுவான வ அமைந்தன. pக்கியமான ஒரு
ானியல் பற்றிய ா, இன்னமுங்கூட, க் கண்கட்கும் ாலை நோக்கி ானிக்கக் கூடிய முக்கியம் இந்த விதமான இல்லாமல் ஒரு பது சிரமம். அதே பொறுமையாக, விடயங்களைக் நிதானம் இன்று ணவர்களிடையே பது இல்லை. இது என்கிறார்கள். என்னவோ சீரணிக்காமலே ரு கல்வி மரபு கிறது. இதைக் ன்டே என்னவோ அடிப்படையில்
கோவையாகவே
இவ்வாறான நூல்களுக்கான  ேத  ைவ இருக்கிறது. ஆ ன ர ல அவை எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும் என்ற விடயத்தில் நமது குழந்தைகளின் விஞ்ஞான அறிவுப் பின்னணி கவனிப்பில் எடுக்கப்பட்டாக வேண்டும். இவ்விடயத்தில் இந்த நூால் மிகவும் பலவீனமானது என்பேன்.
மறுபுறம் வெகு சிரமப் பட்டு ஆயிரக்கணக்கான தகவல்களைத் தொகுத்து வாசிக்க உகந்த மொழிநடையில் இந்த நுால் ஆக்கப்பட்டுள்ள போதும், தமிழில் விஞ்ஞான உரையாடல்கள் வழக்கிலில்லாத காரணத்தால் புனையப்படும் கலைச் சொற்கள் மட்டுமன்றி நிலைநிறுவப்பட்ட கலைச் சொற்களும் வாசிப் புக்கு இடையூறாகவே அமைகின்றன. இந்த இடத்து, நூலாசிரியையின் எந்தக் குறைபாட்டையும் விட நூலின் தன்மையே பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துள்ளது. “பிரபஞ்சம் என்றால் என்ன?” என்ற முதலாவது கேள்வியே வெள்ளுடு என்றால் என்ன, வெள்ளுடுத் தொகுதிகட்கு இடையிலான வெளி என்பது எதைக் குறிக்கிறது என்ற கேள்விகளை எழுப்புகிறது. அறியாத ஒன்றை அறியாத வேறொன்றால் விளங்குவது கடினம். எனவே தான் பூமியினின்று பிரபஞ்சத்துக்கு மேற் கொள்ளப்படும் பயணம் பிரபஞ்சத்தினின்று பூமிக்கு வருவதை விட இலகுவானது. எனது வானியல் அறிவு மிக அறி பமானது விண் வெளிப் பயணங்கள் பற்றிய பெரும் அக்கறையும் எனக்கு இருந்ததில்லை. அவற்றின் விஞ்ஞான முக்கியத்தை நான் மறுக்காத போதும் எனது இயங்கு தளத்தில் அந்த அக்கறைக்கு அதிக இடம் இருக்கவில்லை. எனவே நுாலில உள்ள கணிசமானளவு தகவல்கள் எனக்குப்
புதியன. எனினும் சில விடயங்களில் எனக்கு ஐயம் ஏற்படுகிறது. உதாரணமாக, உடுத் தொகுதியின்

Page 53
சார் நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் (ப. 118) காரணமாக சூரியன் மேட ராசியில் அமைவது மார்ச் 21ம் திகதியன்றி ஏப்ரல் நடுவில் நிகழ்கிறதற்கு புவியின் நகர்வு வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணமா? இது 3000 ஆண்டுகளில் நேர்ந்திருந்தால் புவியின் பாதை சூரியனை நோக்கியா அல்லது விலகியா போகிறது? இம் மாற்றத்தின் காரணம் சாய்வாக உள்ள புவியின் சுழல் அச்சின் அலைவு காரணமானது என்று ஒரு விளக்கத்தை முன்பு கேட்டிருச் O அது தவறானதா?
ஓரை வட்டத்தில் 12 ராசிகள் என்பது மனிதர் ஏற்படுத்திய ஒரு கருத்தாக்கம் அல்லவா? ஒபியுஸ் உடுத் தொகுதியின் நகர்வு இந்த ராசிகளின் எண்ணிக்கையை எவி வாறு அதிகமாக்கும்? இங்கு வாசகருக்கு ஏற்படும் தெளிவீனத்துக்கு நூலுக்குள் விடை இல்லை. இது போன்ற விடயங்களில் நூலாசிரியை
கூடிய கவனஞ் செலுத்தியிருக்கலாம்.
இந்த நூல் தமிழில் வானியல்
தொடர்பான பல தகவல்களையுடைய ஒரு பயனுள்ள கையோடு. இதன் தொடக்கத்தில் ஒரு பொருளடக்கமும் முடிவிலி ஒரு சுட்டியும் வழங்கப்பட்டிருப்பின் வாசிக்க மிகவும் வசதியாக இருந்திருக்கும்.
இவ்வாறான நூல்கள் தமிழில் வருவது மிகவும் முக்கியமானது எனினும் தமிழில் வாசிப்புப் பழக்கம் வளராத வரை விஞ்ஞான நூல்கள் படைப்போரது ஆத்மதிருப்திக்கு மேலாக எதையும் வெல்லப் போவதில்லை என்பது மிகவும் வருந்தத் தக்க உண்மை. அதை அறிந்தும் அதை மீறிச் செயற்படக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களது போராட்டம் நாளைய சமூகத்தில் புதிய விஞ்ஞான வித்துக்களை விதைக்குமாயின் அது அவர்களது மரணத்தின் பின்பும் வாழும் ஒரு ப்யனுள்ள சமூகப் பணியாகும். எனவே நூலாசிரியையும் அவரை
ஊக்குவித்த ஒவ்வொருவரையும் மனமார வாழ்த்துகிறேன். நூலின் தயாரிப்பு மிகவும் செய் நேர்த்தியாக உள்ளமையும் போற்றத்தக்கது.
'மூன்றாவது 1
இதழில் , என தொகுப்பிற்கு, பதிவு சமசரங்க டாமல், முகஸ்துத் நிற்கிறது. அவ் நிதர்சன உண்ண துடன் ஏற்றுக்கெ வருகின்ற, எண் மேற்போந்த தவ என் கதைகளை எனக்குள்ளே ஒ விட்ட சி.சிவசேச நன்றி இருப்பினு மீதான, அவரின் பார்வைக்கு பதில இருக்குமென்று
'அதிர் மாவனல்லை சம் எனது ஊரில் சம்பவத்தின் 2 இக்கதை. உக்கு சுற்றி பின்னப் மாவனல்லை இ எங்களையும் பதற்றமான நிலை தூண்டி, குளிர்கா பொலிஸார் ை கிழமை தடுப்பு க உண்மை. இது இன மக்களும் எவ்வாறு, பெ முன்னணிக்கு கதையாக இரு கிராமத்தின் அள இக்கதை அரச் திருப்திபடுத்து (இக் கதையின் மாவனல்லையி உக்குவளையில்
ஆங்கி மயிர் கூச் செ அதிரடியான தா பிரமித்திருக்கி விடுதலைப் புை நிலையத்தின் மீ தாக்குதலும், அமெரிக்காவின் கட்டிடம், பெ தாக்குதலும், சி: முடிவாக இருந்த எம்மை இன்னும்
இ  ை நிலைப்பாடுடை வலையின் கன
 
 
 

மனிதன் 14வது து சிறுகதைத் சி.சிவசேகரத்தின் ளுக்கு இடங்கொ நிகளை நிராகரித்து வெழுத்துக்களின் மகளை முழுமன ாள்கிறேன். இனி
படைப்புகளில்
றுகள் நிகழாமல்,
மதிப்பீடு செய்ய ருவனை, தூண்டி ரம் அவர்களுக்கு ம் என் கதைகள் ர் சில விமர்சன ளிப்பது உகந்ததாக கருதுகிறேன்.
Sy" கதை பவத்தின் பின்னர். ஏறி டவிருந்த, உண்மைநிலையே வளை கிராமத்தை பட்ட கதையில் இனவாதத்தின் தீ எரிக் கவிருந்த யும், இனவாதத்தை ய நினைத்தவர்கள் கது செய்து ஒரு ாவலில் வைத்ததும் என் பிரதேச சகல அறிந்த உண்மை. ாதுசன ஐக்கிய கும்பிடு போடும் க்க முடியும்? என் பலத்தை கோடிடும் சியல் தலமைகளை தும் கதையல்ல f நிகழ்வுகள் லி நடந்ததல்ல -
நடந்தது)
ல சினிமாக்களில் றியும் இசையுடன், க்குதலைப் பார்த்து, றோம். ஆனால், மிகளால், விமான து தொடுக்கப்பட்ட தீவிரவாதிகளின் உலக வர்த்தக ண்டகன் மீதான னிமா பாணியிலான தபோதும், உண்மை
ஆட்கொள்கிறது. த பட் போ ன ற யதுதான் ‘சிலந்தி த. இருபத்தைந்து
ஆண்டுகளுக்கு முன் கம்பளையில் நடந்த உண்மை சம்பவத்தின் கதையே இது. இதைப் போன்ற நிகழ்வு, எனது ஊரிலும், அதுவும், எனது அயல் வீட்டிலே நடந்தது. இளைஞர்கள் அடித்து, உதைத்து, ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டதை ஊர்மக்களே வேடிக்கை
பார்த்ததை நீங்கள் எப்படி,
அறிந்திருக்க முடியும். உங்கள் பார்வையில் சினிமாத்தனமான முடிவாக இருந்தாலும், உண்மையை புறக்கணிக்க முடியாது. உங்களுக்கு கற்பனையாக இருப்பது, இங்கு சம்பவமாக நடந்துள்ளது. ஒரு தளத்தின் மீது இரண்டு பார்வைகள் - இரண்டுமே அவரவர் பார்வையில். முடிவுகளாக வெளிப்பட்டிருக்கிறது.
வலிந்தோ - புனையப் பட்டோ, சமாதானத்தை வேண்டி நிற் கவில்லை ஒவ்வொரு கதையின் பாத்திரவார்ப்பும் இம்மண்ணில் உலா வுகின்ற, அன்றாடங் காய்ச்சிகளின் உணர்வு நிலைக்களம் தான். சந்தித்து, அவதானித்து, வேதனையுற்ற சம்பவங்களின் ஊற்றாகவே பல கதைகள் அமையப் பெற்றுள்ளது.
பல்லினங்கள் மத்தியில் வாழும் எம் பிரதேசம், இனங்களை கடந்து, மொழிகளைத் தவிர்த்து, நேசங்களையும், உறவுகளையும், அரவணைக்க உதவும் ஆயுதமாக சமாதானம் இங்கு வேண்டப்படுகிறது. அதுவே, கதைகளிலும் விதியாகிறது.
முரணர்கள் வெளியே மட்டுமல்ல, நமக்குள்ளேயும் உண்டு. உள்வாங்கி. கிரகித்துக் கொள்வதில் நம் விமர்சன இதயத்திற்குள்ளும் திரைகள் நிகழ்வுகள், பிரச்சினைகள், இயற்கையின் சீற்றம் இவ்வாறு தான், என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு,
மனதில் பதியமிடப்பட்ட முடிவுகள் -
எதிராக செயல்பட்டாலும் செறிக்க முடியாத நிலைப்பாடாக மனத்தி ரையில் தலை நீட்டுகிறது நமக்குள் உங்கள் விமர்சனப் பார்வை, எழுத்து தரிசனம். அது உங்கள் கொள் கையின் பிரதிபலிப்பு. அது நிறைவாகவும் இருக்கலாம். தவறாகவும் சித்தரிக்கப்படலாம். கதைகள் மீதான கணிப்பு முடிவல்ல. ஒரு புள்ளியின் தொடக்கம் என்பதே
என் கருத்து

Page 54
வனவாசம் முடிந்தாயிற்று எம் வாழ்க்கை கரையொதுங்கிய பிரேத திசைமாறிய பின்
வழி நெடுகிலும் அடுக்குமா காலடித் தடங்கள் : நடந்த கால்கள் மட்டும். இல்ை
சவர அலகினிற்கும் தைரியப் தானியங்கிக ளோடு நடந்
உன்னை இழுத்து வந்து வாகைசூடியவர்கள், மெளனித்துள்ளனர், ஆயுதங்களோடு,
உன் மண்ணில் உன் தெருவில் உன் தோழர்களின் பவனி கண்டு!
நாம் ஒவ்வொரு முகமாய் இனங்கண்டு இனங்கண்டு வியக்கும் வேளை அவற்றில் உன் முகம் இல்லை! காலடிச் சுவடுகளின் ஞாபகங்கள் எழுந்து திரும்ப முடியாத உன்னை உறுதிசெய்து திரும்பி விடுகின்றன!.
நீ
வீரவணக்கத்திற்குரிய தெய்வமாம்!
நீ இன்னுமின்னும் நடக்க விரும்பும் கால்களுக்கு வழிகாட்டியாம்!
திரும்ப முடியாதாம்
துயரை உருப்பெருக்கி ஒட்டிய முகங்களோடு கைகளையசைத்து நின்றிருந்தோம் “ஆயுதங்களுக்கு இனி வேலையிருக்காதென ஆறுதலிட்டுச் சென்றனர்
உன் தோழர்கள்
ஆயுதங்கள் என்றுதான் வேலைசெய்தன? மனிதர்களைத் தானே அது ஏய்கின்றது!
- உருத்திரா
 
 
 
 
 
 
 
 

மீண்டும் சித்திரம் வரைந்து
சித்திரமொன்று வரைந்து வந்தேன் முதலில் பென்சிலால் கோடு போட்டு நல்ல கலர்கள் தெரிவு செய்து எனக்குப் பிடித்தாற் போல் வர்ணம் தீட்டி வைத்தேன் இளம் கலர்கள் பாவிக்க வடிவாகத்தான் இருந்தது ஒவ்வொரு நாளும் அதனைப் பார்த்து மேலும் மேலும்
அழகு படுத்தினேன் அதுவும் பார்க்கப் பார்க்க வடிவாகவே காட்சியளித்தது
எனக்கும் பெருமைதான் ல்ல சித்திரம் கீறும் ஆற்றல் இருப்பது கண்டு
பின் ஒரு நாளில் திடீரெனப் பெய்த மழை எந்த வீட்டினுள்ளும் பட சித்திரத்தின் பிரதான பாகங்கள் அழிந்தே போயின ஏற்க மனம் கஷ்டப்பட்டது இவ்வளவு நாளும் பாடுபட்டு
வரைந்த ஒவியம் அசிங்கமாயிற்று என்றாலும், மீண்டும் நம்பிக்கையோடு கீறி வருகிறேன் அமைதியாக

Page 55
சுதந்திரமான இருப்பு
சூரியன் மேற்கில் உதிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்
எனினும்
அவர்கள் பெரிதும் வியக்கும்படி சூரியன், தன் சொந்த முடிவுகளையே எடுக்கிறது
ஒரு சனத்தின் மரண அறிவித்தல்
உருதுவில் வாழ்ந்த அக்தர்-அல்-இமான் இறந்து விட்டார்.
ஆனால் அவர் எப்போதேன் இருந்தாரா? மட்டுப்பட்ட ஒரு சனத்தின் மட்டில்லாத மொழியான
உருதுவில் எழுதுவது முதலாவது காதலிக்குக் கடிதம் எழுதுவதுபோல அனுப்புதற்கும் இல்லை, என்றுமே வாசிப்பதற்கும் இல்லை.
ஏழையின் அன்னை
அவள் வயதான, பாழ்பட்ட ஒரு பெண், நரகத்தை ஒத்த கசப்புணர்வுடையவள் தாம் சாகவேண்டும் எனும் ஆசையை உரக்கச் சொல் தன் வயதையொத்த பெண்களைப் போலன்றி மூச்சுவிட்டபடி நிலைத்திருக்கவே அவள் விரும்பினாள். ஏனெனில் அவள் சாவீட்டுச் செலவுக்கு அவளுடைய மகனிடம் பணமில்லை.
 
 

a 60drGOD
உண்மை நம் நெஞ்சங்களைக் கவர்வதில்லை, தன்னம்பிக்கை நம்மை மலைக்க வைக்கிறது பொய்யன் நான்
பொய்யுரைக்கிறேன் நீங்கள் என்னை நம்புகிறீர்கள்.
விதி
என் நண்பர்கள் அனைவரும் சொர்க்கத்தில் வாழ்கின்றனர். கடவுள் எனக்கும் பிறந்த நாள் பரிசாக வழங்கிய பகுத்தறியும் கடிகாரத்துக்குச் செவி மடுத்தபடி நான் நரகத்தில் இருக்கிறேன்.
ஹரிஸ் க்ஹலிக் லும (பாக்கிஸ்தானிய கவிஞர்)
தமிழில் மணி

Page 56
| ఫిట్ల eMpCOT DIT GAJJI LOGOf{
额 'ಇನ್ಡೀ*
ssä siss . நடாத்திய இலக்
*ఖ్య *{
இலக்கியச் சந்திப்பு" 28, 29 ஜூலை 20)
நவீன ஆய்வியல் துறையில் பெண்நிலைவாதம் ஒரு முக்கியமான கோட்பாடாக வளர்ந்து வருகிறது. மரபு சார்ந்த இரண்டாயிரம் ஆண்டுகளால் பின்னப்பட்ட பல்வேறு வகைகளது கற்பிதங்களைக் கட்டவிழ்க்கும் பெண்நிலைவாதம் அறிவுசார் கற்கை நெறியாகத் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெண்நிலைவாதச் சிந்தனை ஓட்டத்தினுாடாக பெண் ஆனவள் தன்நிலை நின்று சிந்தித்து நோக்கும் Women's Point of View முக்கியமாகிறது. இந்தச் சிந்தனை ஐரோப்பாவில் கூட திடீரெனத் தோற்றம் பெறவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றமும் அறுபதுகளில் ஏற்பட்ட கருத்துநிலை மாற்றங்களும் பெண்களைச் சிந்திக்க வைத்தன. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் சமூகத்தினதும் குடும்பத்தினதும் தளைகளிலிருந்து அதாவது சிக்கலிலிருந்து மீள்வதற்காக அமைப்பு ரீதியாக ஒன்று திரண்டனர். அத்தகைய ஆக்ரோஷமான வெளிப்பாடே பெண்நிலைவாதம் தனியே ஐரோப்பாவிற்கு மட்டுமுரியதல்ல கீழைத்தேய நாடுகளுக்கும் உரியது என்கின்ற எண்ணப்பாங்கு வலுப்பெறக்காரணமாயிற்று. .
இலங்கையில் எண்பதுகளில் ஏற்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு மற்றும் மொழி இனம் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களுடன் பெண்நிலைவாதச் சிநதனை
அறிமுகமாகிறது.
பேரினவாதத்தின் அச்சுறுத்தலுக்கும் நெருக்குதலுக்கும் தமிழ் பேசும் மக்கள் உள்ளான போது அவர்களின் எதிர்ப்புணர்வு விடுதலைப் போராட்டமாக வெடித்தது. ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே போராளிகளாக இணைந்து கொண்டனர். ஆனால் போராட்டத்தை அகலித்து விஸ்தரிக்க வேண்டிய காலத்தேவை காரணமாக இளம் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு வீட்டை விட்டு வெளியேறினர். இலங்கையைப் பொறுத்தவரையில் அதாவது ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் தமது சுயசிந்தனையின் பிரகாரம் தம்மைப் போராளிகளாக இணைத்துக் கொண்டு முதன்முதலாக வீட்டை விட்டு வெளியேறியமை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அம்சமாகும்.
 
 

5O G5QQõ boOOUTãGE53 66O)OCOI505 5u Jö of DöLit sl6D gabsbspULL L– O) –OOLI.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் இயக்கங்கள் பல தோற்றம் பெற்று அதில் பெண்களும் இணைந்து கொள்ள பெண்களுக்கான சஞ்சிகைகளும் நூல்களும் தோற்றம் பெறத் தொடங்கின.
அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திடமிருந்து (புளொட்) தோழி எனும் சஞ்சிகையும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிடமிருந்து (ஈ.பி.ஆர்.எல்.எப்) செந்தணல் என்ற சஞ்சிகையும். தமிழீழ தேசிய விடுதலை முன்னணியிடமிருந்து (என்.எல்.எப்.ரி சக்தி என்ற சஞ்சிகையும், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சுதந்திரப் பறவைகள் என்ற சஞ்சிகையும் வெளியாகின. இச்சஞ்சிகைகளின் உள்ளடக்கமாக மண்மீட்பு வீரம், சுதந்திர உணர்வு, சக போராளியை இழந்து பாடும் கையறு நிலைப் பாடல்கள் தொடர்பான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
எமது சமூகச் சூழலில் ஆண், பெண் என இருபாலாருக்கும் தனித்தனியே நடத்தைகள் வரையறுக்கப்பட்டிருப்பதானது பால் வேறுபாடு குறித்து பல சர்ச்சைகளையும் கேள்விகளையும் கலை இலக்கியங்களூடாக எழுப்பியுள்ளது.
வர்க்கம், சாதி இனம், பால் வேறுபாடு என்பன எமது சமூக உருவாக்கத்தில் அதிக செல்வாக்குச் செலுத்துவதனால் சமூக உருவாக்கம் தொடர்பான வினாக்களுக்கும் இன்றைய பெண் படைப்பாளிகள் தமது கலை இலக்கியங்கள் வாயிலாகவே பதிலளிக்க முனைந்துள்ளனர்.
கலை இலக்கியங்கள் மக்களை அறிவூட்டிக் கொண்டிருப்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் மாற்றுச் சிந்தனைகளின் வெளிப்பாட்டிற்கும் கலை இலக்கியங்களே பிரதான வடிகாலாகி இன்றைய கால தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
நவீன ஆக்க இலக்கியத் துறையானது மாறிவரும் வாழ்வியல் விழுமியங்களையும் குறிப்பாகத் தனிமனிதனின் ஊசலாட்டம், கூட்டுக் குடும்பச் சிதைவு, தனிக்குடும்பத்தின் தோற்றம் மீண்டும், தனிக்குடும்ப உடைவு, கணவன் - மனைவி உறவு முறைச் சிக்கல், உளவியல் தாக்கங்கள், சமூகத்துடனும் குடும்ப உறவுகளுடனும் ஒட்ட முடியாது அல்லற்படும் இன்றைய இளம் தலைமுறையினரின் பிரச்சினை, வன்முறைக்

Page 57
கலாசாரம், நெறிப்பிறழ்வு மாற்றுக்கலாசாரம் போன்றவை பற்றி பேச ஆரம்பித்துள்ளது.
பெண்நிலைவாதம், தலித்தியம் போன்ற சிந்தனை முன்வைக்கப்படுகின்றன.
தமது ஒழுகலாறுகளின் ஊடே தம்மை உணர்ந்து அத தமக்கெனத் தனித்த மொழி உருவாக்கப்பட வேண்டும் எனத்
இவ்வம்சங்களை மனதில் நிறுத்தியே பெண் எழுத் பெண்நிலை நோக்கில் பெண் எழுத்துக்களை ஆய எழுத்துக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்களைக் கா பெண்கள் தமக்குரிய மொழியில் தமது பிரச்சினைகளை அணு பெண்கள் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுத் தமக்கான பெண்களின் உண்மையான மொழி, கட்டுக்களை உடைத்துக்
ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் 6 களில் ஒரு கோடை விடுமுறை தந்த ராஜேஸ்வரி பாலசுப்பிர மற்று ଗTଗାଁ
o6T
etj.
 
 

புதியதொரு பாணியில் புதிய குறியீடு படிமங்களை இணைத்துப்
களும், அதனடிப்படையான போராட்டமும் ஆய்வு ரீதியாக
ன் வழியே வெளிப்படுத்தும் பெண்நிலைவாத தலித்திய சிந்தனைகள் தீவிரமாகக் கோருகிறது. துக்கள் குறித்தும் நாம் ஆராய வேண்டி உள்ளது. விற்குட்படுத்தும் போது பெண்களின் எழுத்துக்கும் ஆண்களின் 20I (փlգեւվմ).
வெளிப்படுத்தும் போதே பெண்ணுடைய மொழி பிரதானமாகிறது. ஆணாதிக்கக் கொடுரத்தினின்றும் தம்மேல் திணிக்கப்பட்டுள்ள தளத்தில் நின்று செயற்படவும் எழுதவும் விழைகின்ற போதே கொண்டு பிரசன்னமாகின்றது.
களில் 'கடவுளரும் மனிதரும்' தந்த பவானி ஆழ்வார்பிள்ளை 80 மணியம், துயிலும் ஒரு நாள் கலையும்' தந்த கோகிலா மகேந்திரன் ம் கோகிலம் சுப்பையா, நாபாலேஸ்வரி, குந்தவை, புதுமைப் பிரியை ற பத்மா சோமகாந்தன், மண்டுர் அசோகா, கவிதா, யாழ் நங்கை ப்படும் அன்னலட்சுமி இராஜதுரை என்கின்ற இடைக்கால பெண் த்தாளர்களும், 80 களுக்குப் பின் முக்கியம் பெறுகின்ற பெண் த்தாளர்களாக சொல்லாத சேதிகள் தந்த அ.சங்கரி முதல் ஒளவை ரயிலான 12 பெண் கவிஞர்கள், விலங்கிடப்பட்ட மானுடம்' தந்த பிகா, காலம் எழுதிய வரிகள்' தொகுப்பின் மேஜர் பாரதி, கப்டன் னதியின் போர்க்கால அனுபவங்கள்' மறையாத மறுபாதி " 'சக்தி' ான்ற புலம்பெயர் இலக்கியத் தொகுதிகளைப் படைத்துக் ண்டிருக்கும் மல்லிகா, மைத்திரேயி, பிரியதர்சினி போன்றோர் ககென்ற தனித்த முத்திரை குத்திக் கொண்ட சிவரமணி, செல்வி, ன்றோருடன் தாமரைச் செல்வி, ஒளவை சந்திரா தியாகராஜா, ழியாள் எனப்பட்டியல் நீளும். பொதுவாக ஈழத்துப் பெண் எழுத்தாளர்களால் யுத்தம், பெண்களின் சினைகள் புகலிடங்களில் பெற்ற அனுபவங்கள், ஆணாதிக்கத்தின் டூரம் என்பவற்றுடன் சிவரமணி, செல்வி போன்றோரால் ஈழத்துப் ராட்டக் குழுக்களின் உள் இயக்க முரண்பாடுகளும் அரசியல் லப்பட்டதாக முன்வைக்கப்பட்டன. தாமரைச் செல்வி யுத்தகால ருக்குதல்களையும், பெண் உணர்வுகளையும் கலைத்துவத்துடன் ளிப்படுத்தியவர் என்று பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆண், பெண் என்ற வரையறுப்பிற்கும் அப்பால் முஸ்லிம் ஞர்களும் சேர்ந்து மரணத்துள் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு b ஒன்றை எண்பதுகளின் வெளியிட்டனர். இதுவே ஈழத்தின் முதல் Tப்பிலக்கியத் தொகுதியாகப் பெருமை பெற்றது. தலைப் போராளிகளாக இருந்து தமது போர்க்கால அனுபவங்களை ளிப்படுத்திய கப்டன் வானதி போன்றோரின் எழுத்துக்களும் வர்களது அனுபவங்களும் யுத்தத்தில் அவர்கள் பெற்ற உணர்வு துதல்களை வெளிப்படுத்தின. இன ஒடுக்குதலின் பெறுபேறாகத் தமது ர்ணை எவ்வளவு துாரம் நேசிக்கின்றனர் என்பதும் தமது சக ாராளிகளை இழந்து துயருறுவதும் இலட்சியத் தாகமும் இவர்களின் க்கங்களில் துலங்கும் விசேட அம்சங்கள். அடுத்ததாக, பால்நிலை வேறுபாடுகளை வெளிப்படுத்திய ண்களின் படைப்புக்களை ஒரு புறமாகவும், சமூகப் பிரக்ஞையுடன் Fாரம் கலந்து படைக்கப்பட்ட சிருஷ்டிகளை இன்னொரு புறமாகவும், pகியல் அனுபவங்களாக வெளிப்படுத்தும் கலைத்துவம் மிக்க க்கங்களை வேறாகவும் பிரித்து நாம் பார்க்கலாம்.
அந்த வகையில் சரிநிகரில் வெளிவந்த சுந்தரியின் சிறுகதைகளான திரை, ஒளிபடைத்த கண்ணினாய், கேட்டிருப்பாய் காற்றே போன்ற

Page 58
சிறுகதைகள் பெண் எழுத்தாகி எம்முடன் பேச வல்லவையாக உள்ளன. பெண்களின் உணர்வுகள், பால்நிலைப் பிரச்சினைகள் ஒளிவு மறைவின்றித் தெளிவாகவும், கலைத்துவமாகவும் எடுத்தாளப்பட்டதில் இவரது ஆக்கங்கள் முக்கியம் பெறுகின்றன.
இதேபோல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள் கவிதைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கோணேஸ்வரி பற்றிய கவிதை சர்ச்சையைக் கிளப்பிய - மிகமுக்கியமான கவிதை
மொழியைத் தென்றலாக மட்டுமல்ல பெண்களால் சூறாவளியாகவும் பயன்படுத்த முடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டியவர் இந்தக் கலா. ஒரு தமிழ்ப் பெண்ணின் நியாயமான கோபம் இக்கவிதையில் தொனிக்கும் முக்கிய * கருப்பொருள் .
பெண் எழுத்துக்களை நாம் ஊடுருவி நோக்கினால், அவற்றில் பெண்கள் மனந்திறந்து பேசும் உண்மையை நாம் கண்டு கொள்ளலாம்.
பெண் எழுத்துக்களில் வாழ்வு பற்றிய தேடல். நம்பிக்கை, நம்பிக்கையீனம், அதிர்ச்சி, உளப்பாதிப்புகள் ? நிறைந்தனவாகவும் இந்த அதிர்வுகளிலிருந்து மீட்கும் , பரிசோதனைக் களமாகவும் இருப்பதனை அவதானிக்கலாம்.
இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கு உட்படுவது தவிர்க்க இயலாத ஒரு காரணியாகும். 1950 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துடன் ஈழ மக்க சமூகத்தில் காணப்பட்ட சாதிப்பாகுபாடும். 70களில் ஈழவிடுத வெளிப்படுத்தமுனைய ஈழத்துக்கே உரிய தனித்துவமான உ தொடங்கின. ܫ
இக்கால கட்டத்திலேயே பவானி ஆழ்வார்பிள்ளை எ( முக்கியம் பெறுகிறது. இவரது மன்னிப்பாரா?' என்ற சிறுகதை சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. கீழைத்தேய கலாசார சூழலில்
x 3.
பவானியுடன் தொடங்கிய பெண் எழுத்துக்கள் கோ: பல்வேறுபட்ட தளங்களுக்கும் முகம் கொடுத்து குந்தவை, ! சுந்தரி, ஒளவை, பெண்ணியா என பெண் எழுத்தாளர்களை உ கூர்மைப்படுத்தியது.
ஈழத்து பெண் எழுத்தாளர்களுடைய எழுத்துக்களி பேரினவாதத்திற்கு எதிரான குரலையும், யுத்தத்தினால் பெண்க போன்ற எரியும் பிரச்சினைகள்-பெண்கள் எழுத்துக்களாக விஸ்வ தவிர்க்க வியலாத அனுபவ வார்ப்புகளாகி அதன் அவசி வெளிப்பாடாகவே பல்வேறுபட்ட திரைகளிலுமிருந்து அதிகாரத் முக்கியமாகின்றன.
ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தில் அனேகமான டெ மீண்டும் மரபியல் கருத்தாக்கங்களைப் புதுப்பிப்பதாகவே பாலசுப்பிரமணியம் சமூக ஒத்திசைவிலிருந்து மீறிய ஒரு எ( எழுத்துக்களை எக்ஸில், உயிர் நிழல் போன்ற புலம்பெயர் ச{ போன்றோரை முக்கியமாகக் குறிப்பிடலாம். ஆண் - பெண் ஆரோக்கியமான முறையில் இவர்கள் தகர்க்கின்றனர்.
புலம் பெயர்ந்த பெண் எழுத்தாளர்கள், ஒரு க "எறியப்பட்டதன் விளளைவாக ஏற்பட்ட அனுபவமும், ஒரு கொள்ளலுமே இவர்களை மிகுந்த நியாயப்பாட்டுடன் கலை & இலங்கையைப் பொறுத்தரையில் சிங்கள மொழி பேசு நேர்மையான வெளிப்பாட்டு முறைமை தமிழ்பேசும் பெண்நி: காணப்படுகின்றது.
 

- *్చ."
.ജ**(;
*?&######44.భ్యft ఖe 彦
da: :- 186 kiwians.:
గోళ శ్ళ్క *്:(...;
*
స్త్రవి
ఉత్ర
४°»ॐ
ளுக்குரிய இலக்கியம் தோற்றம் பெற்றது. 60களில் யாழ்ப்பாணச் லைப் போர் முளை கொண்டு வேர்விட்டுத் தனது எழுச்சியினை ள்ளடக்கங்களைக் கொண்ட இலக்கிய வடிவங்கள் வெளிவரத்
ழதிய சிறுகதைகள் உள்ளடக்கத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் கலைச்செல்வியில் பிரசுரமாகிய போது எதிர்விமர்சனங்களையும்
இக்கதைக்கான எதிர்ப்பு ஆச்சரியப்படத் தக்கதொன்றல்ல.
லா மகேந்திரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என பெண்கள் ாமரைச் செல்வி செல்வி, சிவரமணி, தேவகெளரி ஆழியாள், ற்பவித்து 90களில் பெண்ணிய எழுத்து என்ற அடிப்படையைக்
ல் ஆண், பெண் உறவு முறைச் சிக்கல்களை மட்டுமல்லாமல் பாலியல் வல்லுறவு போன்ற குரூரங்களுக்கு முகம் கொடுப்பது ரூபம் எடுத்தன. இதையே இன்று ஈழத்துப் பெண் எழுத்தாளர்களது பத்தை இலக்கிய ரீதியில் நிலைநிறுத்தி உள்ளது. இதன் ஒரு நிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சுந்தரியின் - கலாவின் ஆக்கங்கள்
ண் எழுத்துக்கள் கலாசார பண்பாட்டம்சங்களை மீறாது மீண்டும் உள்ளது. பவானி ஆழ்வார்பிள்ளையின் பின்னர் ராஜேஸ்வரி த்தாளராகத் தெரிகிறார். இவர்களுக்கும் அப்பால், புலம்பெயர் சிகைகளில் எழுதிவரும் ஆழியாள். சுமதி ரூபன், வசந்திராஜா உறவினையும் அவை குறித்த மரபு நிலைக் கருத்துக்களையும்
ாசாரத்திலிருந்து இன்னொரு கலாசாரத்திற்குத் தாம் துாக்கி பால் உறவு பற்றிய நேர்மையான உயிரோட்டமான உணர்ந்து பூக்கம் செய்ய உந்துதல் அளித்துள்ளது போல் தெரிகின்றது. பெண்நிலைவாதிகளும் பெண் எழுத்துக்களும் வெளிப்படுத்தும், ல வாதிகளிடமும் பெண் எழுத்தாளர்களிடமும் மிக அருகியே

Page 59
எமது பெண் எழுத்தாளர்கள், இன்னமும் சமூக - கலாசாரம் கட்டமைத்த ஒழுகலாறுகளை மீறமுடியாதவர்களாக உள்ளனர். சமூகத்தில் உயர் அந்தஸ்துகளை வகிப்பதும், சராசரி ஆண்களுக்கு மனைவிகளாக இருப்பதன் காரணமாகவும் சமூகக் கட்டமைப்பினை உடைத்து உள்ளதை உள்ளபடி எழுதி எழுச்சி பெற முடியாதவர்களாக்கி உள்ளது. இந்த நுாலிழையிலேயே சிவரமணி. கலா(சுந்தரி), ஆழியாள், பெண்ணியா என்போரின் எழுத்துக்கள் முக்கியமானவையாகி உள்ளன.
பெண் நிலைவாதம் என்பதன் அடிப்படை அம்சங்களையே நாம் மீண்டும், மீண்டும் கதைத்துக் கொண்டிருக்கிறோம். மேற்கிலே post feminism பற்றிப் பேசப்படுகிறது. - ஆணையும் பெண்ணையும் தனித்தனியே பார்த்தாயிற்று. இனி அதற்கும் அடுத்த கட்டத்திற்கு அவர்கள் நகர்ந்து விட்டார்கள்.
இலங்கையில் தமிழ்ப் பெண்களின் எழுத்தினை நாம் பெண்ணிய விமர்சனத்தின் வருகையின் பின்னர் யார் யார் பெண் எழுத்தாளர்கள்? அவர்கள் என்ன விடயத்தை எப்படி எழுதினார்கள்?என்பது பற்றி ஓரளவிற்குப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் இலக்கியங்களை இதுவரையில் பெண்ணியப் umir GM6Julai) (A feminist study of Literature)Q6örgyud பார்க்கவில்லை.
இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சித்திரலேகா மெளனகுருவால் Women writings பெண் எழுத்துக்கள் பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயனாக இறுதி வருட மாணவர்கள் சிலர் பவானி ஆழ்வார்பிள்ளை, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றோரின் எழுத்துக்களைப் பெண்ணியப் பார்வையில் விமர்சனம் செய்து ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனராயினும், அவை இன்னும் நுால் வடிவத்தில் அச்சேறாததால் அது பற்றிய எந்தப்" பார்வையும் அற்ற தேக்க நிலையே பெண் எழுத்துக்கள் சார்ந்து உள்ளன. அத்துடன் பெண் எழுத்தாளர்கள் பெண்ணிய எழுத்தாளர்கள் இடையே காணப்படும் ஏற்ற இறக்கம் பற்றியும் கோகிலாவிற்கும் பவானிக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே ஏன் சுந்தரிக்கும் இடையிலான தாரம்மியங்கள், இன்னும் எம்மவர்களால் பார்க்கப்படவில்லை. இன்றைய இலங்கை தமிழ் பேசும் பெண்நிலைவாத விமர்சகர் முன் எழுப்பப்பட்டுள்ள முக்கிய வினா இது.
பெண் எழுத்துக்கு உரிமை கோருபவர்கள் எமது சமூகத்தின் உறுப்பினராகவே இருந்து கொண்டே சமூகத்தின் போலியான கட்டுமானங்களை உடைத்தெறிய முன்வர வேண்டும். அதை விடுத்து மத. மொழி, பண்பாட்டுக் கூறுகள் அனைத்திலும் காணப்படும் மரபுசார் ஆணாதிக்க கருத்துகளினை மீளவும் புனரமைப்பவர்களாக இருக்கக் கூடாது.
ஈழத்தில் பெண்ணிய விமர்சனமானது 80களுக்குப் பின்னரே ஒரு முறைசார் விமர்சனமாக ஆரம்பிக்கிறது. சமூக ஒடுக் குமுறைகளுக்கு எதிரான பெண் நிலைப்பட்ட விமர்சனங்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் மகள், மாதர் மதி மாலிகா போன்ற பத்திரிகைகளுடாக வெளிப்படுத்தப்பட்டன. ஆயினும் 80கள் வரை பண்டைய இலக்கியங்கள் குறித்தும், அகலிகை, சீதை, மாதவி கண்ணகி போன்ற கதாபாத்திரங்களை இலக்கியம் மீதான மறுவாசிப்பாக பெண்நிலை நோக்கில் தனித்தும் பார்த்தனர். இதன் பின்னர் மொழி கலாசாரம் பண்பாடு என்பன மீதான ஒடுக்கு முறைகள் தொடர்ச்சியாக இடம் பெற்றதன் காரணமாக பெண்நிலைச் சிந்தனைகளும்,
 

பெண்நிலை நோக்கில் இலக்கியங்களை பார்க்கும் தன்மையும் விஸ்தாரம் பெற்று அதனடியாக பல விவாதங்கள் ஈழத்தில் இடம் பெற்றன. இதனடியாக இலங்கையில் கற்பழித்தல் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்றும் பாலியல் வல்லுறவு என்ற சொல்லின் ஏற்புடைமையும் வற்புறுத்தப்பட்டு இன்றைய தேசிய பத்திரிகைகளாயினும் சரி இலத்திரனியல் ஊடகங்கள், சஞ்சிகைகள் யாவற்றிலும் இச்சொல்லையே பயன்படுத்தும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியது. இதில் சரிநிகள் பத்திரிகையின் பங்கு முக்கியமானது.
காலத்திற்குக் காலம் இடம் பெற்ற பெண்ணியம் சார்ந்த விவாதங்களில் சித்திரலேகா மெளனகுரு. செல்வி திருச்சந்திரன் என்போரே குறிப்பிடும்படியான ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்து ஈழத்தில் பெண்ணியம் சார்ந்த கருத்தாடல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தனர். செல்வி திருச்சந்திரன் பெண்ணியம் தொடர்பான நூல் ஆக்கங்களையும் நிவேதினி என்ற பெண்நிலைவாத சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து ஈழத்தில் பெண்நிலை வாதம் சார்ந்த பல்வேறுபட்ட பரிமாணங்களையும் வெளிக் கொணர் பவராகவும் இருக்கின்றமையையும் மறுக்க முடியாது.
அடுத்த பக்கத்தே சித்திரலேகா மெளனகுரு, முதன்முதல் பெண்நிலைக் கவிஞர்களை சொல்லாத சேதிகள் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன் மேலும் செல்வி, சிவரமணி கவிதைத் தொகுப்பினையும் பின்னர் கனல், உயிர்வெளி போன்ற தொகுப்பினை வெளிக்கொணர்ந்ததன் மூலம் பெண் நிலைக் கவிஞர்களை அடையாளம் காட்டியதுடன் பெண்நிலைச் சிந்தனை பாரதி கட்டுரைகள் போன்ற பெண் நிலைக் கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளதுடன் இன்று மட்டக்களப்பில் இயங்கி வரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினுாடாக வெளிவரும் பெண் சஞ்சிகைக்கு மூலகாரணியாகவும் உள்ளார்.
இலங்கையின் பெண்நிலைவாதம் சார்ந்த நீண்ட கால சர்ச்சைகளுக்கு இவர்கள் இருவருமே தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றமையையும் நாம் பார்க்கலாம்.
தொண்ணுாறுகளின் பின்னர் பெண் நிலைவாதம் சார்ந்த சில சர்ச்சைகள் சரிநிகரில் வெளிவரத் தொடங்கியது. அதில் முக்கியமாக ஒரு பாலுறவு தொடர்பான கருத்தாடல்கள், ராதிகா குமாரசாமியின் பெண் போராளிகள் பற்றிய தொடர் விவாதம், கோணேஸ்வரி என்ற கவிதை தொடர்பான விவாதம், கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியலாமா? என்ற சரவணன், தேவகெளரி, சூரியகுமாரி எழுதிய ஒரு பால் உறவு குறித்த திரைப்பட விமர்சன ஆக்கத்திற்கு எதிரான செல்வி திருச்சந்திரனின் எதிர் விமர்சனங்கள் என்பன ஈழத்தில் பெண்நிலை வாதம் சார்ந்த ஆரோக்கியமான புரிதல்களை முனைப்புடன் வெளிப்படுத்தின என்று கூறலாம்.
ஈழத்தில் இடம்பெற்ற காத்திரமான பெண்ணிய விமர்சனங்கள் அனைத்துமே சமூக அரசியல் கலாசார பின்புலத்தில் கூர்மையாக அவதானிக்கப்பட வேண்டிய அம்சங்கள். இவை நிராகரிக்கப்படக்கூடாது என்ற வாதத்தினை திறந்த மனதுடன் முன்வைத்தன. வெறுமனே உணர்வு நிலைப்பட்ட கோஷங்களை முன்னிலைப்படுத்தாது பெண் ணியம் குறித்து தரிசனம் மிக்க பார்வையை பெண்நிலைவாதிகள் கொண்டிருக்க வேண்டும் என்பதை சரிநிகரினுாடாக அழுத்தம் திருத்தமாக முன்வைத்துள்ளனர் அதன் ஆசிரியர்கள். O

Page 60
6fb ...ügjL (Erich Fried)
ஒஸ்ற்றியக் கவிஞர், புலம்பெயர்ந்து வாழ்பவர்
ஆங்கில வழித் தமிழ்ப்படுத்தல : சி.சிவசேகரம் "நான் ெ
யாழ் பல்கலைக் "மூன்றாவது மனிதன் மதிப்பீடும் கலந்துரைய
யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் ஏற்பாட்டி ஜூன் மாதம் 14,1516-17ம் திகதிகளில் மூன்றாவது மனிதன்' மிலேனியம் புக் லாண்ட் நிறுவனத்தின் அணுசரனையுடன் மி புத்தகக் காட்சியும் விற்பனையும் நடைபெற்றது. பெருந்தெ இலக்கிய வாதிகள், ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவ ம கலந்து கொண்ட இந்நிகழ்வு சந்தோசமும் மன நிறைவை நிகழ்வாக நடந்து முடிந்தது.
1990 க்குப் பின்னான வடக்கின் யுத்த நிலைமை காரணமாக மிகச் சிறந்த நூல்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கு, பல்க மாணவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் கிடைப்பது மிக அ இருந்தது. இந்தக் குறைபாட்டினை நிவர்த்திக்கும் வகைய பல்கலைக்கழக விரிவுரையாளர்களான அகிலன், ச6 அருந்தாகரன், ஆகியோரின் முயற்சியினால் இக்கண்காட்சி நை இம்முயற்சிக்கு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பா பிள்ளை, தமிழ்த்துறைத் தலைவர் சிவலிங்கராசா ஆகியே உறுதுணை வழங்கினர்.
இறுதி நாள் நிகழ்வாக மூன்றாவது மனிதன்' சிற்றிதழ் ெ கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலுச் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் சிவலிங்கராசா தலைமை வகித்தார். இக் கலந்துரையாடலில் யாழ் பல்க தமிழ்த்துறை விரிவுரையாளரான அருந்தாகரன், அலை யேசுராசா, எழுத்தாளர் சட்டநாதன் ஆகியோர் சிற்றிதழ் :ெ மதிப்பீடுகளை முன்வைத்தனர்.
கலந்துரையாடலின்போது பேராசிரியர் சண்முகதாஸ், தாயகம் ஆர்வலர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். L ஆற்றினார்.
 

பலவீனமாதல்
"அவர்கள் மீண்டும் வலிமையடைகின்றனர்"
“Zの分?” "அவர்கள்”
"அவர்கள் ஏதாக இருக்கலாகும்?” "அவர்கள் அவ்வாறு இருக்கலாகாது. ஆயினும் இருக்கிறார்கள்"
“யாரிலும் வலியோராக?” "உன்ன?லும் விரைவிற், சிலவேளை, பவரினும் "
"இதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?” ல், என்னால் இன்னமும் சொல்ல இயலும் என்பதால்”
"இது உன்னைத் தொந்தரவில் மாட்டிவிடாதா?” “ஓம். ஏனெனில் அவர்கள் வலிமையடைகின்றனர் ”
"எதனால் இவ்வளவு நிச்சயமாயிருக்கிறாய்?” தாந்தரவில் மாட்டிவிடலாம் என்ற உன்சொற்களால் ”
கழகத்தில் நடந்த " சிற்றிதழ் தொடர்பான பாடலும் நூல் காட்சியும்.
ல் கடந்த
பதிப்பக, கப்பெரும்
TGSULT6 ாணவிகள்
யும் தந்த
தமிழின் லைக்கழக ரிதாகவே பில் யாழ் ாாதனன், -பெற்றது. Q)555 ju ர் பூரண
ாடர்பான கு யாழ் அவர்கள் லைக்கழக
ஆசிரியர் தணிகாசலம் மற்றும் பல எழுத்தாளர்களும், இலக்கிய தில் உரையை மூன்றாவது மனிதன்' ஆசிரியர் எம். பெளஸள்

Page 61
لک •
ரி ീ
தங்கள் மூன்றாவது மனிதன்' ஒழுங்காகக் கிடைத்து வருகிறது. மிக்க நன்றி. யான் பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து 770 கி.மீற்றர் தூரத்திலுள்ள துலாஸ் நகரத்தில் வசிக்கிறேன். அடிக்கடி பாரிஸ் சென்றுவந்தபோதும், புத்தகசாலையில் 'மூன்றாவது மனிதன் ஒரு சில இதழ்களே முன்னர் வாங்க முடிந்தது. தற்போது தாங்கள் நேரடியாக எனக்கு அனுப்பிவைப்பதனால் மகிழ்ச்சி யடைகிறேன்.
தரமான ஒரு சஞ்சிகையை, உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பெறுமானம் மிக்கதாக, கணிப்புக்குரியதாக அக்கறை செலுத்தி வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது. &FLD5 fro) பிரச்சினைகளின் வெளிப்பாடுகளோடு, புதியவர்களின் பாய்ச்சல்களுக்கும் இடமளித்து நவயுகத்தை நோக்கிய பதிவுகளை 'மூன்றாவது மனிதன்' செய்கிறது. தொடர்ந்தும் அந்த வழியில் பயணிக்கும் என நம்புகிறேன். நேர்காணல், சிறுகதை, கவிதை கட்டுரை மட்டுமல்ல சில கடிதங்களும் நல்ல பயனுள்ளவையாக இருக்கின்றன. அவையும் இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுவிடுகின்றன. புலம் பெயர்ந்தோர் மத்தியிலும் 'மூன்றாவது மனிதன்' கணிப் புக் குரியதாகிவிட்டதை மறுக்கமுடியாது. ஈழத்தில் எழுபதுகளில் உயிர்மூச்சுடன் எழுதிவந்த பலரின் எழுத்துக்களைப் பார்த்துப் பல காலமாகிவிட்டது. இவர்களின் அணி மைக் கால எழுத்துக்களை பிரசுரித்துதவுக.
ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மையம், துலாஸ், பிரான்ஸ்
மூன்றாவது மனிதன் இதழ் 14 கிடைக்கப்பெற்றேன். ஒரு தனி மனித ஆளுமையின் உழைப்பாக இவ்விதழ் படைப்புகளால், புதிய தளங்களை
நோக்கி. பரிணாமம் பெற்றிருந்தது.
பிணக்குகளின் வேர்கள் ஷகீப்பின் மொழிபெயர்ப்புச் செறிவிலி
கவனத்துக்குரிய படைப்பாக
வெளிப்பட்டிரு லிங்கத்துடனான ெ கிட்டுரை, மொழிெ கவிதை, நூல் வி ஆக்கங்களும் ( உளியில் செதுக் உயிர்பெற்றிருந்த "தமிழக சிற்றிதழ் மூன்றாவது மனி மிளிர்கிறது" இந்தி மலர் 2002ல் ரவி முக்கியமானது. "ஈழத்திலிருந்து விெ மனிதன் என்ற தனித்தே பார்க் தமிழகத்திலிரு சிற்றிதழ்களிலி( பொறுப்பும் கட தீவிரமான ஆக் வெளிவருகிறது ரவிக்குமார். உங் தன்னம்பிக்கை
வெற்றியாகும் இ
'மனிதம் டயரி
மணம் இனி நாசித்துவாரங்களி கச்சான் காற்றுக் எங்கள் வாழ்வும் ! கொக்கியாகி அ போடுகிறது. இத் துணை மத்தியிலும் உ மனிதனைப் ப உங்கள் பணி க மிக்கது. நண்பர் சண்முகலி சத்யமானது. உ அவரது தெரிவு மு
கருதுகிறேன். ஈ
இலக்கியம் பற்றி நானும் உடன்ட நேர்த்தியும் ஒழு வடக்கு கிழக்கு அமைச்சு அவருச் அமையுமோ கால வேண்டும்.
இரவல் தலைை கூற்று இந் புரட்சியாளர்களு பொருந்திப் ே இன்றைய வடக்கு நவீன கதை ெ 'அம்ரிதா ஏயெ தேறியிருக்கிறார்:
 
 
 

தது. க.சண்முக சவ்வி, சிறுகதைகள், பயர்ப்பு கவிதைகள், மர்சனம் அனைத்து தர்ந்த சிற்பியின் கப்பட்டு, சிற்பமாக 5.
சஞ்சிகைகளை விட, தன் தனித்துவமாக யா டுடே, இலக்கிய க்குமாரின் கருத்து
1ளிவரும் மூன்றாவது சிற்றிதழை நான் கிறேன், ஏனெனில் ந்து வெளிவரும் நந்து வேறுபட்டு, ப்பாடும் கொண்ட கங்களைத் தாங்கி
'' என்கிறார் களது விடாமுயற்சி, க்கு கிடைத்த |ப்பாராட்டுதல்.
அக்ரம், உக்குவளை
ஸ் போட்டு எரித்த னமும் எனது ல் அப்பிக்கிடக்கிறது. கூட கருகிய வாசம். இருப்பும் மிகப்பெரிய ந்தரத்தில் தூக்குப்
அவலங்களுக்கு ங்கள் மூன்றாவது டித்து முடித்தேன். ாத்திரமானது சங்கை
ங்கத்தின் நேர்காணல் வ்கள் நேர்காணலில் மக்கியமானது என்றே ழத்து நவீன கதை ய அவர் கருத்தில் ாடு கொண்டவன். ங்குமிக்க நிர்வாகி. மாகாண கல்வி குரிய பகைப்புலமாக ம்தான் பதில் சொல்ல
ம பற்றிய அவரின் தத் தேசத் துப் $கெல்லாம் எப்படிப் பாகிறது. அதுவும்
கிழக்கு நாள்களில். ால்லிகளாக நமக்கு ம்மும் திசேராவும் ள். திசேராவின் கதை
‘பரிணக்குகளின்
: ,›sc፡ ዘፅዴ*ፐ፡፡“ሡ, ¥೫ov ಓಸ್ಲಿÉ. 2
e 2” تبرمجہ
ZazwZ:
பற்றி நானும் பேராசிரியர் யோகராசாவும் கதைத் துக்
கொட்டினோம் மெய்தான்.
'ஒரு கடல் நீரூற்றி கவிதை ஒரு கன்வேஸ் ஓவியம், இந்தக் கவிதையில் வரும் காட்சியும் படிமங்களும் மனத்தில் புரணி டு புரணி டு விரிந்திற்று. அடிவானத்திற் கப்பாலும் நமது மனசை அழைத்துச் செல்கிறது. பரவசப்படுத்துகிறது.
எம்.கே.ஷகீபின் வாசிப்பின் வேகம் என்னைப் பிரமிப்பிலாழ்த்துகிறது. நிகரியில் வந்த அவருடைய நீண்ட நீண்ட கடிதங்களில் எவ்வளவு விசயங்கள் தெரியத் தெரிய
தெரியாமை தெரிய வரும் என்பார்கள்.
அப்படி யென்றால் தேடத் தேட.? ஒளவையின் எல்லை கடத்தல் பற்றிய சிவசேகரத்தின் பார்வையும் எல்லை கடந்து விட்டதோ? என எண்ணத்
தோன்றுகிறது.
எஸ்.எல்.எம்.ஹனிபா, ஒட்டமாவடி
வேர்கள் படித்ததும் அப்படியே அடித்துப் போட்டுவிட்ட உணர்வையே ஏற்படுத்திற்று. யுத்தமும், வன்முறையும் பொது 85 6TT35, வியாக்கியானங்களாக உலகுக்கு இருக்க தத்தம் வல்லமைகளுக்கு ஏற்ப அவற்றை நாடுகள் குறிப்பெடுத்துக் கொண்டனவா?
வாழக் கட்டிய கூடுகளில் சிறைப்பட்டு போவது பெண்ணினத்திற்கு எப்போதும் விதிக்கப்பட்டதல்ல. சல்மாவின் கவிதைகளை அனாரின் கவிதைகள் நினைவூட்டின. 'பஹிமா ஜஹான்' ஆற்றலோடு எழுதுகிறார்.
உமாவரதராஜனின் இறுதி யன்னலுமா சாத்தியாற்று? அவரது எழுத்துக்கள் வேண்டும். ஒரு கடல் நீருற்றி கவிதை படித்தபின், எனக்கு நம்பிக்கை வந்தது.
த. உருத்திரா ഥങ്ങ്

Page 62
ZYK/Z:
எதிர்காலத்தில் உங்களினால் நடாத்தப்படவிருக்கும் இலக்கியச் சந்திப்பில் வன்னிப் படைப்பாளிகள் பங்கு பற்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். எழுத்தாளர்கள் கருத்துப் பரிமாற்றல் மட்டுமன்றி வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களையும் பங்கு பற்றச் செய்யும் வகையில் தங்கள் ஒன்று கூடல் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
இதழ் 14ல் திருமாவளவன் எழுதிய கவிதை மனதினை தொட்டுக் கொண்டது. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் தொழில் செய்யும் நம் நாட்டு சக நண்பர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதை எடுத்துத் கூறிநிற்கின்றார். பிள்ளைகள் வெளிநாடு, அண்ணன் வெளிநாடு என கூறிக் கொணர் டு ஆடம்பர வாழ்க்கையில் பணத்தினை எவ்வாறு செலவு செய்வது எனத் தெரியாமல் சிறு கொணர் டாட்டங்களையும் ஆடம்பரமாக ஹோட் டல் களில் கொண்டாடும் எம் சமுதாயம்
எப்படித்தான் வெளிநாட்டில் பிள்ளைகள்)
தம்பிமார்
அணி ணர் மார் , கஷ்டப்படுவதை புரிந்து கொள்வார்கள். இங்கு குடும் பங்களையும் வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களையும் நினைக்கும்போது வேதனை.
"இரவல் தலைமையில் அறிவுப் புரட்சி எப்படி சாத்தியமாகும் ' க. சண்முகலிங்கத்தின் நேர்காணல் அரிய பல கருத்துக்களை சமுதாயத்திற்கு கூறி நின்கின்றது. கல்வித்துறையில் ஆங்கிலக் கல்வி என்பது முக்கியமானது. பல அறிவியல் சார்ந்த நூல்கள், சஞ்சிகைகள் எல்லாம் ஆங்கில மொழியிலேயே அமைந்துள்ளது. அவை வாசிக்கப்பட்டு அறியப்படவேண்டுமாயின் ஆங்கிலம் அவசியம் இல்லையேல் அவ்வாறான சஞ்சிகைகள் நூல்கள் என்பன நமது மொழிக்கு மாற்றப்பட வேண்டும். இதில் எது சாத்தியமோ அதற்கேற்ப எமது கல்வி முறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆதங்கம்.
கே. பாஸ்கரன் கல்கிசை
ஒரு சிற்றிதழை இதழ் - 14 என் புறக்கணிப்பிற்கு விடயமாகும், ! தேடல் மிகுந்த, முயற்சிகளில்
வித்தியாசமான
களம் அமைத்
அருந்த லான முனர் றாவது ம அளவீட்டிற்குட்படு குந்தவையின் பய ஆனால் அங்க சிதைவுகள். அர6 கதையோட்டமும் சிறப்பாக குறிப்பிடத்தக்கது. திசேராவின் “மன்ற சிறப்பானதொரு பரிசோதனை ( பாவிக்கப்பட்ட ெ தளர்வு அல்லது சிவசேகரத்தின் "ஒ சொல்வது தொ குறிப்பிட்டுச் சொல் அதற்கெனவரைய கவன ஈர்ப்பைக் திருமாவளவனின் ஜஹானின் 'ஒரு
என்பன உணர் ஏற்படுத்திவிடுகின்
இரா. தர்மராஜா, எம்.கே.எம்.ஷக ஆகியோரது
கவனிப்புக்குரி க.சண்முகலிங்கத்து வித்தியாசமான பரிமாணமும் ( குறிப்பிடத்தக்கது.
‘கரவெட் டி' மி வந்துசேராத குக் இருக்கிறது. இ இதழ்கள் எல்லாே ஆனால் மூன்றாவ எந்தச் சிற்றிதழ்க
 
 
 

ப் பொறுத்தவரை பது சாதனைக்குரிய ட்படுத்த முடியாத கெமுக்கியமானது.
பரிசோதனை
ஈடுபடுகின்ற, படைப்பாளிகளுக்கு
துக் கொடுப்பதில் ஒரு சிற்றிதழான னிதனின் பங்கு த்த முடியாதது.
ன்படல்’ சிறந்த கரு. ங்கே கொஞ்சம் வியின் பாலைநிலம்’ கருவும் மிகவும் அமைந்துள்ளமை
தியாகசேகரன் எனும்
ந்துபோன உருக்கள்"
ந ஆளுமைமிக்க முயற்சி. எனினும் நான்மங்களில் சிறிது நடுக்கம் தெரிகிறது. ன்றைப்பற்றி மட்டுமே டர்பாக” கவிதை ல்லக் கூடியதொன்று. பப்பட்ட ஓவியமும் கொண்டது. அடுத்து செக்குமாடு, பஹிமா கடல் நீரூற்றி. வுத் தொற்றலை றன.
கோ.கைலாசநாதன் ஃப், ஜெய்சங்கர் கட்டுரைகள் யனவாயுள்ளன. துடனான நேர்காணல் பார்வையும் , கொண்டிருந்தமை
னி சாரவெளிச் சம் கிராமம் போலவே ங்கே வெகுஜன
D விற்பனைக்குண்டு. து மனிதன் முதலாக நம் வருவதில்லை.
என்னைப் பொறுத்தவரை கரவெட்டியில் நான் ஒருவன் மட்டுமே மூன்றாவது மனிதனை வாசிப்பவன் என்பதை எந்தவிதச் சந்தேகமுமின்றி உறுதிப்படுத்தமுடியும். இங்கே தேடல் மிக்க வாசகர்கள் இருக்கவே செய்கிறார்கள். எனவே இங்கேயும் மூன்றாவது மனிதனை தேடல்மிக்க வாசகர்கள் பெற்றுக்கொள்ள நீங்கள் ஆவன செய்ய வேண்டும். நான் கூட அண்மைக்காலங்களிலேயே மூன்றாவது மனிதனை வாசிக்க ஆரம்பித்தேன். அந்த அறிமுகம் கூட குப்பிழான் ஐ. சணி முகம் , அ. யேசுராசா ஆகியோரால்தான் ஏற்பட்டது. இவ்விதம் 'மூன்றாவது மனிதன்' எனக்கு அறிமுகமாயிருக்காவிடின் நான் தேடலிலும் வாசிப்பிலும் அதிகம் பின்தங்கியிருப்பேன்.
1980களில் 'அலையும் திசையும்
எவ்விதம் வித்தியாசமான தேடல் மிக்க படைப்பாளிகளான உமாவரதராஜன், ரஞ சகுமார் போன்றோரை வெளிக்கொணர்ந்தனவோ அதேபோல் மூன்றாவது மனிதனும் அம்ரிதா ஏயெம்,
திசேரா போன்ற படைப்பாளிகளை
வெளிக்கொணர்ந்துள்ளமை என்போன்ற வர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் உள்ளது. இத்தகைய படைப்பாளிகளின் வெள? க' கொண ரா' வு கள இடைவெளியின் நரித் தொடரல் வேணடும். அத் தோடு இவ் வித்தியாசமான படைப்பாளிகளுக்கு நிலையான களத்தினை வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் 'மூன்றாவது மனிதன்' பேதங்கள், தளைகளைக் கடந்தது என்பதை அது நிரூபித்துள்ளது.
இராகவன் கரவெட்டி
lle Road Colombo --
589606 شیش........................
Fax. 58946 Mobile:07, 38
ள் të 6ნიტრძ?“, „“ *றனவற்றுக்கு மாத்திரம்)
i Sri Lanka, 3.8

Page 63
எல்லை கடத்தல்
(கவிதைத் தொகுதி)
ஒளவை
ஒக்டோபர் 2000
விலை ரூபா 10000
சிக்கல்களும், முரண்களும் புதிதாகத் தலைதூக்கும் காலத்தில், நம்மை வெளிப் படுத்த புதிதாக மொழிகளைக் கண்டுபிடித்துள்ளோமா? நீ யாழ்மண்ணை விட்டு இடுப்பில் குழந்தையோடு பெயர்ந்த நிகழ்வைப் பலகாலம் கழித்து கவிதையாக்கியதாகக்
கூறினாய். புளியமரம் பூதமாகவும். வானம் கோரப்
பற்களாகவும். மண் புதை குழியாகவும்.
இலங்கையில் இனக்குழும் அரசியல்
சி.அயோதிலிங்கம் ஒக்டோபர் 2000
விலை ரூபா 10000
இலங்கைத் தமிழரின் அரசியற்
பிரச்சினைகள் முனைப்புக் கொண்டுள்ள இக்காலத்தில் அவைபற்றிய பொது வாசிப்பு நிலைப்பட்ட முனைப்பு இல்லையென்றே கூறவேண்டும். இந்நிலை செளக்கியமான அரசியல் வாதவிவாதத்திற்கும் தீர்வுகளை நோக்கிய செய்பாடுகளுக்கும் உகந்தது அல்ல!
குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே
மொழிபெயர்ப்பு எஸ்.கே.விக்னேஸ்வரன் ஜூன் 2001- விலை ரூபா 20000 சிறுவர்களைப் பொறுத்தவரை அவர்களு டைய உரிம்ைகள். சிந்தன்ைகள் பற்றிய பெரும் புரிதல்களும். மாற்றங்களும் ஏற்பட்டுவருகின்றன. அவற்றை எமது சமூகப் பரப்பிலும், அனுப்வங் களிலும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டியி ருக்கிறது. எமது சமூகத்தில் குழந்தைகளதும். சிறுவர்களதும் நிலை கடந்த 20ஆண்டுகளில் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது.
பார்வையு
கார்த்திே நவம்பர் விலை இத் தொகுதியிலுள்ள ! தனிநிலையிலும், தொகு முற்போக்கு இலக்கி நோக்கப் பெறுகிறது. சார்புடையதாகக் கிளம் தர்க்கரீதியான வளர்ச்சி வரவில்லை என்பது செய்யப்படுகிறது.
பலஸ்தீனக் : به چھ مجه భలే
(விரிவாக்கப்ப
விடுமோ என்ற எதார்த் அச்சுறுத்துகிறது. ஆ சக்திகளுக்கு எதிராக டே ஈழத்து மண்ணில் நா வருகிறது. அனுபவ வேறுபாடு உணரப்பட சூழலும் பதிவுசெய்து
சிற்றிதழ்களில் விரி: இடம்பெற்றிருக்கவில்ை தொகுத்து வாசிக்கும்ே உலகில் 1960க்குப் பின் கியம், அரசியல், தத்துவ சார்ந்த பல்வேறுபட்ட ஆ போக்குகள் பதிவு செய்
விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் (சிறுகதைத் தொகுப்பு) அம்ரிதா ஏயெம் K விலை 16000 பாரம்பரியக் கதைசொல்லும் பாணி பொதுவாக எல்லாக் கதைகளிலுமே மீறப்பட்டுள்ளது. நேர்கோட்டுச் சட்டகத்துள் ஒரு கதையும் நகரவில்லை. கால, இட எல்லைகளை இவரது கதைகள் தாண்டிச் செல்கின்றன. ஆயினும், நான் ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டொரு கதைகளைத் தவிர, எல்லாக் கதைகளுமே வாசக ஈர்ப்பு உடையவைதாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது புதிய
> செப்டம்பர் 11
> ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு
PFJLOÖID LD60ng
ஒரு வாசிப்பு தமிழில்: கொன்ஸ்ரன்ரைன்
செழியன் கவிதைகள்
திப்பக வளியீடுகள் 0க்கியத் தடம் ம் விமர்சனங்களும்
கசு சிவத்தம்பி
2000
நபா 21000 கட்டுரைகள் பலவற்றில் நிலையிலும் 60,70களின் யச் செல் நெறி மீள அதாவது. மார்க்சியச் பிய அந்த இலக்கியம். யான மார்க்சியத்திற்கு அழுத்தமாகப் பதிவு
இலங்கை அரசியலில் பெண்களும். பெண்களின் அரசியலும்
ଘTଖit. $(Tଟjର୪Tର୍ତt ஒக்டோபர் 2001 விலை ரூபா 23000
ஒடுக்குமுறைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சமூக சக்திகளில் முக்கியமான சக்தியாக பெண்கள் காணப்படுகின்றனர். இங்கு ஆணாதிக்கம் அதிகாரம் படைத்த நிலையிலும், பெண்கள் அவ்வதிகாரத்திற்கு வெளியில் இருந்துகொண்டு பலியாகும் சக்தியாக உள்ளனர். இலங்கை அனுபவத்தைக் கொண்டு இலங்கையின் அரசியலில் பெண்களும். பெண்களது அரசியலும் என்கிற விடயத்தை ஆராய முற்பட்டுள்ளேன்.
கவிதைகள் ட்ட இரண்டாவது பதிப்பு ர்ப்பு எம்.ஏ.நுஃமான் 2000
T 20000 இதுதான் வரலாறாகி தம் மனிதாபிமானிகளை ஆனாலும் . ஆதிக் கச் பாராடுவதற்கான நியாயம் ரூக்குநாள் அதிகரித்தே ச் சூழலில் அதிகம் ததை நமது இலக்கியச் வைத்திருக்கிறது
ஊஞ்சல் ஆடுவோம்
(சிறுவர்களுக்கான கவிதைகள்)
மு.பொன்னம்பலம்
బ్ద961, 2001 * விலை ரூபா 10000
சிறுவர்களுக்கு நாம் கொடுப்பது
அவர்களுக்குப் பயன் தரக்கூடியதாகவும், அவர்க
ளுக்குரிய அறிவின் தளங்களில் விசாரணை
அலைகளை எழுப்பி இன்னும் அவர்கள் முதிரா
உள்ளங்களில் மண்டிக் கிடக்கும் கலை உணர்வு
களை கிளர்ந்தெழவைப்பவையாகவும் இருக்க
வேண்டும்,
லக்கியத்தின் சமகால 3ளும் பதிவுகளும் மனிதன் நேர்காணல்கள்)
)01
பா 22000
துவரை வெளியான வான நேர்காணல்கள் ல. இந்நேர்காணல்களைத் பாது ஈழத்து இலக்கிய நிகழ்ந்து வருகின்ற இலக் 1. கலைக் கோட்பாடுகள் ஆளுமைகளின் சிந்தனைப் யப்பட்டுள்ளன.
தூவானம்
(பத்தி எழுத்துக்களின் தொகுப்பு அயேசுராசா
S6. 2001 * விலை ரூபா 12000
தகவல்களைத் தருவதும் . சுவாரசியத்தை ஊட்டுவதும்தான் பத்தி எழுத்தின் நோக்கங்கள் என்றில்லை. நுட்பமான இரசனையும், கூரிய நோக்குங்கொண்ட ஒருவர்- கலை, இலக்கியப் படைப்புகள் பற்றிய தனது மனப் பதிவுகளை எழுதும் போது தரம் , தரமின்மை என்ற பக்கங்களில் ஒளி பாய்ச்சப்படுகிறது.
பிரபஞ்சம் முதல் பூமி வரை
ஏ.எல்.விஹாறா விலை 16000
இலங்கையைப் பொறுத்தவரை விஞ்ஞான துறை சார்ந்த உயர்கல்வி பெற விரும்பும் மாணவர் தொகை அதிகரித்துக் காணப்படும் இக் கால * கட்டத்தில் கல்வி கற்கும் சுதேச மொழிகளில்
ஒன்றான தமிழ்மொழியில் விடயங்களை அறிந்து காள்வதற்குத்தேவையான நூல்கள். அதுவும் விஞ்ஞானத் துறை ார்ந்த நூல்கள். மிகவும் பற்றாக்குறையாகக் காணப்படுகிறது.

Page 64
Tel: 01-589606 Fax: 01-589460 E-mail: 3manG)stnet.lk
 
 

قال لا DGO 5 த
D LIGÜID
465/1, Galle Road, Colombo-03
. 11