கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாலைக்கு மாலை

Page 1
யாழ்ப்
It is முதலார்
?
J
التي இந்தியாவில்
சக்தி காரியாலயம் சென்னே 1.
 

L ITT GROTGT '
தைகள்
தொகுதி
★
சுரம்
இலங்கையின் வடலங்கா புத்தகசா?ல்
பருத்தித்துறை

Page 2

கவிதைத் தொகுதி-1
மாலைக்கு மாலை
- யாழ்ப்பாணன்

Page 3
Gpasä பதிப்பு: ஆகள் ட் 1948
சக்தி அச்சுக்கடடம் சென்னை,
விகல ரூ. 2-8-0

நாமக் கல் கவிஞர் எழுதுவது:
D. Ramalingam Disfai. NAMAKKA,
regs - S - - 1941.
அள்\ம் இடு. வே. சிவக்கொஇந்கு அவர்கள்
- قد لا பாடல்கள் பல உற்றை நாள் ۴ مسائل شد در 8 غنم به n معانه ای سودی فیلمی دهد . ، وق فکی تلقی شاه bتم (د "، هة (9) ك لا ن بوب . ش س ن ثمة ) تفصلها و وي "ثم هة لوف فيه مع قلاف فنس سه فلکس سCo دھے .s1> حی_ت ډ8 فلاته) ه ه n نو ۲ قاد 0
دوياله د٥٤) نه وه ,B فيه پو هه فيه في 6 م س مع صليل دV) تt dے قه h(ه கயிறு த கன் طلاق دل شاہکشاں مل
دهٔ ۹ ه نام» سی - به i ام | لہl • Acs) fی دنیا.,N) موی۔
.மிகவுd_நடுந்தவிை (ق) فقدت هجري ) هند f٤ دک٦-سه ) د _நிடு 8 ) رة دم لها, R )ونچھ نت نہ ہو لوقية (يroلا دس س n 63ئٹ دو نداشت نه ٬ لمس نش-ه) ه ق و دده قبلی) د(6) فg |
• معا09۵-ساہل فن (65 ق لوق ن_5_n té-ب تھے قده) ثم قادة تقليدية، وح.
கஜிந் நிற மை ஆடதற்டுதிய دل مس ۱ (6) نام اع بگ که ای (یا ܦ݁ܰà A ܡܹܐ، الدا سا که 9) لو، Bt و لوان « ما «ه ۹وت» مي ه 6 دلاج) به یک غ۹ تا ۹ طلسله ههٔ ظرف یون اف، لایه دو فیله لاهو
- இறப்டிற்கு c6`rn ቦፍ፤ ሕ థియి شدن لاه ما به شاه س» டிந்த்துகின்றேக்க "ها نق۹ ند همه ده بن لاهی بین اللہ فی (80ھ)
Qடிஇடிஇந்தி

Page 4
6.
சமர்ப்பணம்
உலகினி லொருத்தர் காணு
வுண்மைசே ரன்பு காட்டிப் புலமையும் புகழும் கல்ல
பொய்யிலா வாழ்வுஞ் சேரத் தலமதி லென்னே வைத்தாய்
தவத்தினுல் விளைந்த பேறே! விலையிலா அன்புக் கீடாய்
மென்மைசேர் தொடைய் லேற்பாய்
 

அறிஞரின் நல்லுரைகள்
EXTRACTS
தமிழில் தங்களுக்தளள ஆர்வம் மிகவும் பாராட்டற் தரியது. செயயுள இயறறுவது தங்களூக்த இலத வான காரியம் என்று தெரிகிறது.
-டி. கே. சிதம்பரநாத முதலியார்
தங்கள் பாடல்கண்ட பற்றி யறிய மிக்க மகிழ்ச்சி, கவிதை அழகி யிருக்கிறது.
-எஸ். குருசாதி
தங்கள் கவிதை மிக நன்றுயிழக்கிறது. நல்ல சுலப கடையில் விஷபச் செறிவுடன் பொருத்தியுள்ளது.
கிருஷ்ணன்
யாழ்ப்பாணன், !

Page 5

※※※※xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
}ళళ
XK33K3Rā*XK3R#xMʻrmMM~~Mo ^^^^^^^గాAAAAAAAAAAAA#XXXXXX
※※※XXXXXXXXXXXXX※※※※※※
யாழபபாணன
XXXXXXXXXXXXXXXXXXXXs
************«««««««««««««««««««««xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Page 6

ஓம் சக்தி
மாலை க்கு மாலை
* u I i u I 6 ir o கவிதைகள்
முதலாங் தொகுதி
பிரசுரம் : இந்தியாவில் இலங்கையில
சக்தி காரியாலயம் | வடலங்கா புத்தகசாலை
ଘ୫ ଗାଁ ଅଟା -14. ". . பருத்தித்துறை.

Page 7
pseio u 9ů - 1250 for Es sir
(உரிமை பதிவு செய்யப்பட்டது.)
சக்தி பிரஸ் லிமிடெட், (சாந்தி பிரஸ்" ராயப்பேட்டை : : சென்னை-14

முன்னுரை
இலங்கை பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான்
டாக்டர் க. கணபதிப் Lîlot &mt B.A., Ph.D. (Lond)
அவர்கள் எழுகியது
ஒரு நாட்டில் நிலவிவருஞ் சிற்பங்கள், ஒவியங் கள், கவிதைகள் ஆதியன அந்நாட்டினது முன் னேற்றத்தையும்,கலைப்பண்பையும்,காலா காலத்து அங்கு வாழ்ந்து வந்த மக்களினது நாகரீக மேம் பாட்ட்ையும் நமக்கு நன்கு அறிவுறுத் துஞ் சாத னங்களாகும். அழிந்தும் அழியாப் புகழுடன் விளங்கும் அனுரதபுரி ஆயிரங்கால் மண்டபமும், தம்ப8ள குகைக் கோயிலும், கென்னிந்திய திருக் கோபுரச சிற்பங்களும், இன்னபிறவும் நாகரீகத் தின் உயர்வை அடைந்துள்ளோம் என மமதை கொள்ளும் மேல்நாட்டினரைத்தானும் ஒரு கணம் திணற வைத்துத் தலைபணியச் செய்கின்றன. சிகிரியாச் சித்திரங்களும், அசந்தாக்குகை ஓவியங் களும் இன்னும் சம்முடன் அளவளாவிக் கதைத்து உறங்ச்ெ டெக்கும் சமது உணர்ச்சிகளைக் கிளர்த்தி

Page 8
viii
விடுகின்றன. கம்பன் கவிதை வாயிலாக நாம் மிதிலைக்குச் சென்று இராமனுடனும், சீதையுட அனும் மற்றும் ஆங்கு வதியும் நாகரீக மக்களுடனும் உறவாடுகின்ருேரம். ஆகவே சிற்பங்கள் ஒவியங் கள் கவிதைகள் ஆதியன ஒரு நாட்டு மக்களினது இன்ப வாழ்வுக்கு மட்டுமின்றி அவர்களது பிற் காலச் சந்ததியாரின் முன்னேற்றத்துக்கும் சிறந்த வழிகாட்டிகளாகும்.
தமிழ் நாட்டில் காலந்தோறும் பல புலவர்கள் தோன்றிப் பல்சுவை கிரம்பிய தமது பாடல்களால் நாட்டை வளம்படுத்திச் சென்றனர். மேல்நாட்டுக் கலைத் தொடர்பினேடு நமது தமிழ் நாட்டிலும இன்று கவிதை பலபல பான்மையில் விரிந்து செல்லுகின்றது. பாரதி வகுத்துள்ள வழிப்படி அது பல துறைகளிலும் பாய்ந்து மக்களுக்கு அறி வைப் புகட்டி உணர்ச்சி வேகத்தை ஓங்கச் செய் கின்றது. தேசீயம், மாதாறம் மற்றும் பல பண்பு களையும் விளைவிக்கின்றது.
இத்தகைய கவிதைப் பணியில் 5மது அன்பர் திரு. வே. சிவக்கொழுந்து அவர்களும் முனைங் திருத் த ல் பாராட்டத்தக்கது. கலைவாணியின் அருட்பொழிவினுல் செழுமையுற்ற உள்ளத்தில் ஊற்றெடுத்துத் தங்கு தடையின்றிச் சுரங்து பாயும் இவரது கவிதைப்பெருக்கு தமிழகத்தில் ஒரு புத் தொளியை வீசி அனைவரையும் மகிழ்விக்கும் என எண்ணுகிறேன்.

ix
உள்ளதை உள்ளபடி எடுத்துக் கூறுதல் சிறந்த கவிக்கு அழகு. இந் நலத்தோடு இவரது கவிதைகளில் இலகுவான சொற்களின் பிணைப்பு புத்தம் புதிய பொருட்கள், உயரிய எண்ணக் கருத் துகள் ஆதியனவும் நிரம்பியிருப்பதை நாம் காண் கிருேரம். மேலும் பழையன போற்றிப் புதியன புகுத்தும் பண்பும் இவரிடத்தில் நன்கு அமைந்திருக் கின்றது. சில காலம் தனது சுய பெயருடனும் பின்னர் 18 யாழ்ப்பாணன் ” என்னும் புனே பெய ருடனும் இவர் பத்திரிகைகள் வாயிலாகத் தமிழ் நாட்டுக்கு உதவி நம்மை மகிழ்வித்த கவிதைகளும் மற்றும் புதிய கவிதைகளும் சேர்ந்து வெளிவருக் தொகுதிகள் தமிழன்பர்களுக்குச் சிறந்த நல் விருக் தாகும்.
வாணியின் அருள் மென்மேலும் இவருக்குப் பெருகுவதாக !
க. கணபதிப் பிள்ளை

Page 9
கவியும் கவிதையும்
* கவிக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு புதிதாக மணமான தம்பதிகளின் தொடர்பைப் போன்றது. கணவன் தன் புது மனைவியைத் தொடவோ பிடிக்கவோ ஆலிங்கனம் செய்து கொள்ளவோ விரும்புகிருரன். ஆனல், புதுப்பெண் நாணமுறுகிருரள். த ன் னே க் காத்துக்கொள்ள எண்ணிக் கோணிக் கொள்ளுகிருரள்; ஒரு புறம் ஒடி ஒளிக்கிருரள், கவிதையின் நிலைமையும் இதுவே. சில சமயம் கவிதை, கீழ்ப்படிதலுள்ள வேலைக் காரனுக்கு ஒப்பாக, கலைவணங்கிக் கவியின் முன்பு நிற்கும். சில சமயம் அவனைப்பார்த்து மிக மரி யாதையுடன் கபடு சூது அறியாத குழங்தையைப் போலச் சிரிக்கும். சில சமயம் வெட்கத்தினல் முகத்தை மறைத்துக் கொள்ளும். கவி இதை யெல்லாங்கண்டு எட்டிப்பிடிக்க முயலும்பொழுது சஞ்சலம் வாய்ந்த மான்போன்று துள்ளிக் குதித்து ஒடிவிடும், சில சமயம் சின்னஞ்சிறு விஷயங் க்ளுக்கும் தலைகுனிந்துகொண்டு கிட்டவந்து கிற்கும். ல சமயம் தன் இரு கைகளாலும் கவியை இறு கக் கட்டி வெட்கத்தைவிட்டு ஆலிங்கனம் செய்து கொள்ளும். இதுதான் கவிகளும் கவிதைக்கும் உள்ள தொடர்பு.”
-ரா. விழிநாதன்
(காவேரி புரட்டாதி 1946)

கவிதையும் இலக்கணமும்
*இலக்கணத்துக்குக் கவிஞன் அடிமையாகக் கூடாது. இலக்கணங்தான் கவிஞனுக்கு அடிமை யாகிக் கை கட்டி ச் சேவகம்புரியவேண்டும். அப் போதுதான் க வி யின்வே க ம் யாப்புக்கோப்பி லிருந்து திமிறிக் கொண்டு வெளிவரும். யமகம், திரிபு, ரதபந்தம், 5வபங்கி முதலிய ஜாலவித்தைகள் கவிதை அல்ல; அவைகளைக் கவிதை என்று ஒப் புக் கொள்ளவும் முடியாது.
யாப்பு-எதுகை மோனைகளின் பயனை அறிந்து அவைகளே ஆட்கொண்டால்தான் நல்லகவிகளை உண்டாக்கமுடியும் என்பதையும் சில மறுமலர்ச்சி யாளர்கள் உணர்ந்துதா னிருக்கிருரர்கள். யாப்பும் எதுகையும் கவிகளுக்குப் பலன் அளிப்பதைப் பயன்படுத்தித் துயரளிப்பதை ஒதுக்கி நல்ல கவி களும் புது ரூபங்களில் எழுதி வருகிருரர்கள். இலக் கணம் உணர்ச்சிக்குச் சறுக்கிடும்போது அதை விலக்கியோ தாவியோ பாதை மாற்றியோ செல் கிருரர்கள். அதாவது கவியின் ஜீவனுக்கு உரமூட் டும் எதுகை மோனைகள் எங்கேனும் அதே ஜீவ னைக் குலைக்க முனைந்தால் இலக்கணத்தை வெற்றி" கண்டோ விலக்கியோ ரிதுமையும் ஜீவனையும் காப்பாற்றுகிருரர்கள். இந்தப் புதிய பாதையின் வெற்றியைப்பற்றி இனிமேல்தான் முடிவு கூற Gpl-lth.'
-ரகுநாதன்
(குமரி மலர் மார்ச் 1948)

Page 10
நூன்முகம்
இலக்கணங் கற்றே னல்லன்
இலக்கிய அறிவு மஃதே நலத்தினில் மிக்க தென்று
நான் புனே பாடல் தன்னைத் தலத்திலித் தொகுதி யாக்கித்
தமிழகங் துய்க்கத் தந்தேன் நிலத்தின ரன்போ டேற்று
நேர்பிழை பொறுப்பர் மன்னே.
பராசக்தி அன்னையின் அருள், பற்றுதலுடை யாரின் கனிந்த உள்ளன்பு, இதயத்தை ஈர்க்குங் காட்சிகள், இடையிடை மனத்திலெழுந் தோற்றங் கள், கற்பனைகள் ஆதியன எமது கவிதையின் ஊற்று நிலையம். இதயத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுத் துடிப்புண்டாகக் கவிதை பிறக்கும். அக்கணமே கவிதையைக் குறித்துக் கொள்ளத் தவறின் இதயத் துடிப்பும் ஓய்ந்துவிடும். பின்னர் இதே துடிப்பை வருவித்து முந்திய உணர்ச்சி வேகத்துடன் கவிதை

xiii
புனைதல் அசாத்தியம். கவிதைப் பித்தில் தனிய" அலைய இடமின்றிப் பல ஜோலிகளில் உழன்று
கொண்டிருக்கும் எமக்குக் கவிதை தோற்றுங்
காலத்து அதனைக் குறித்துக் கொள்ளுதலும் இய லாது. உணர்ச்சி வ்ேக்த்தி லெழுங் கவிதை போன்று உணர்ச்சியை மீட்டும் வருவித்துக்
குறித்துக்கொள்ளுங் கவிதைகள் அதிகஞ் சோபிப்
பதில்லை. இருவகைக் கவிதைகளும் இங்கு கலந்திருத்
த ல் கூடும். அவற்றைப் பாகுபடுத்தி அனுபவிக் கும் பொறுப்பு அன்பர்களைச் சேர்ந்தது.
எமது கனவு கனவாகும் வண்ணம் இக் கவி தைத் தொகுதியைச் சென்னையில் கவின் பெற அச்சிட்டுதவிய சக்தி காரியாலயத்தாருக்கு எமது நன்றி. கவிதைகளை அன்புடன் உவந்தேற்கும். புதுமைப் பித்தர்களுக்கு எமது வணக்கம்.
15-8-48 . யாழ்ப்பாணன் VA

Page 11
பொருளடக்கம்
28 ஏழையின் பிரார்த்தனே VX VX )
1. அருள் வேட்டல் ● 够 ● 8 to e 2. சக்தியின் இருப்பிடம் ఈ ఆ' 3. மாலைக்கு மலை 8
மொழி 4. தமிழ் மகள் வருக 姆·嫁 峻 XA 48 冷 5. இளந்தமிழன் இதயம் 4 b ) 6. தமிழா ! தூக்கங் கலைக் திடுவரப் 7. வீரத் தமிழர எழுத்திடுவாய்
வாழதது 8. பாரதம் இனிது வாழி! 6 KM + 9. ஜவகர் வாழிய 8 se a 10. கோவைனழுத்தாளர்மகாசrடு வாழ்த்துப்பா 11. தொழிலாளர் மாண்பு * KM 12. திருமண வாழ்த்து 15. புதுமைப் பெண் 8 {d d - x6 «b, «» 16. கவிதைத் தேவி s 17. கண்டி வாழ் சண்பருக்கு கிருபம்
காட்சிகள்
18. இயற்கையும் சனிமையும் w a
g. இயற்கையின் கொடுமை s: F 20. மனதிலுறை காட்சிகள் p KM Y 21. இலங்கைக் காட்சிகள் «b' ab 22. இலங்கை வனக் காட்சிகள் 23. முகில் o a la is - 24. உழவுப் பசட்டு 8 25。 சூரிய வணக்கம் 8
பக்கம்
3 6 8
23 25 28 30 32 33 35 3.
4l 43 46 48 5瑾 53 55 57 59

27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 4l. -42. 43. 44.
-45. 46. 47.
48. 49. 50. 5l.
52.
53. 54. 55.
XV
பாலர் கீதம் பெற்றேர் வணக்கம் Jayur 66 6a) r Alaa At ஆட்டுக்குட்டி GT63f.g5 LU L-LAD சின்ன விரன் பூக்கள் பூக்கள் பறிப்போம் பாலர் பூஜை ஜீவ இாக்கம் கூண்டுக் கிளி
காய விமானம் ஒளிரும் விண்மீன் கருணைச் செயல் காக்ஸ்ப்பொழுது ZA A கடவுள் வணக்கம் தீப வணக்கம்
நீதி வெள்ளை மலர் வயோதிபன்
கண் கண்ட தெய்வம்
கண்ணன் இகத்தினுெளி கார்கால மதி மாயக்கள் வன் as airewartbudf
கண்ணன் அருட்பத்து
இதயத் துடிப்பு
மரமும் பூங்கொடியும் அவளும் சானும்
ஜெகத்திலென் தெப்வம்
65 66 67 68 69
72 73 74 75 76 77 78
80
8. 82 84 85
89 9. 93
99 0. 03 105 0.
3 l 14 l6

Page 12

பராசக்தியின் அருள் வேட்டல்
அன்னேt யென்னே யுன்றன்
அருமடி தன்னில் வைத்துப் பன்னுசீர்ப் பாடலெல்லாம்
பரிவுடனெனக்கு மீவாய் கன்னிமீ யென்று மென்றே
கருதிட மறைகள் செப்பும் உன்னிய்ே யதனை நோக்கின்
ஒப்பில்லை யென்றன் தாயே!

Page 13
3.
கம்பனுன் தாளைப் பற்றிக் 够
கவிகளுக் காச னனுன் கம்பியுன் பாதம் பற்றிப்
பாரதி பாடல் கண்டான் செம்பதச் தன்னைப் பற்றிப் பாவலர் பல்லோ ரானுர் அம்புவி மீதில் யானும்
அன்னையுன் அருளைக் கொண்டேன்!
அன்னேயே யென்று கூவ
அசதியா யுறக்கங் கொள்ளும் வன்மைசேர் மாதா விங்கு
வையகங் தன்னி லில்லை உன்னையே நம்பி நானும் س
ஒண்கவி விழைவு கொண்டேன் அன்னையே தோன் வந்துன்
அருந்தமிழெனக்கு மீவாய்!
காற்றினில் மலரில் வானில்
களித்திடும் பொய்கை தன்னில் ஆற்றினில் உயர்வு பள்ளம்
அழகிய கூட்ட மெங்குக் தோற்றியுன் சிறப்புக் காட்டிச்
சுருதிசேர் பாட லீவாய் போற்றியுன் னடியைக் கொண்டேன் புலவன யென்னை வைப்பாய் !

3.
எண்ணமே வந்து தோற்ற
இதயமு மதனிற் சேரப் பண்ணிறை பாட லெல்லாம்
பாரினிற் பாடல் வேண்டும் உண்மையா முன்றன் அன்பை
உவக்தெனக் கருள்வையாயின் விண்ணவர் வாழ்வு யானும்
விதிப்பணிப் புவியின் மீதே ! அன்ருெரு காளிற் தாயென்
றடிமுதற் கொண்ட சீர்தான் இன்றெனக் கருளுங் கூட்ட
இகத்தினி லின் பங் கண்டேன்; சன்றுமீ யன்று வந்தென்
காவினி லுறைந்தா யன்னே! ஒன்றியே நிற்பாய் நாளும்
உன்னருள் விளைவு கண்டேன் ! பற்பல தோற்றங் காட்டிப்
பாரின வளர்ப்பா யன்னே! நற்பயன் விழைவோர் தம்மின்
நாயகி நீயு மாவாய்; பொற்பதக் கன்னைக்கொண்டேன்
புலமையில் விழைவு கொண்டேன் உற்பவ மெல்லாம் போக்கி
உய்ந்திட வைப்பாய் தாயே!

Page 14
4
என்னையே வந்து வாட்டும்
இடர்களும் பயமும் மீக்கி உன்னையே போற்றுஞ் சீரும்
ஒப்பிலாத் திறனு மீவாய்; மன்னவ னெனவே யிாலும்
மகிதலங் கவியா லாள்வேன் சென்னியி லுன்னே வைத்துத்
தினமுமே போற்றி வாழ்வேன்.
அன்னையே! உன்னை நாடும்
அடியனைக் கடைக்கண் நோக்கிப் பொன்னெடு புகழும் நல்ல
பொய்யிலா வாழ்வு மீவாய் உன்னருந் தாளே யன்றி
உலகினிற் சுவர்க்கம் வேண்டேன் கன்னலே 1 கலைஞர் போற்றும்
கற்பகத் தருவே! வாழ்வே!
 

சக்தியின் இருப்ப்டம
பெண்ணுயர் வதனங் தன்னில்
பிரமனின் நாவு தன்னில் எண்ணினி லடங்கா இன்பம் ஏந்திய மழலை தன்னில் கண்ணிய மக்கள் காட்டும்
கருணைசே ரிதயந் தன்னில் பண்ணிறை பாட லோதும்
பக்தரின் குழாங்கள் தன்னில்
வீணையின் நரம்பி னுேடும்
மேவிடும் விரல்கள் தன்னில் பாணியின் சேர்க்கையோடும்
பாடுவார் பதங்கள் தன்னில் ஆஃணயின் மீற வீரர்
அமரொளிர் புயங்கள் தன்னில் தூணிறை சிற்பங் கொத்தும்
சுத்தநல் வித்தை தன்னில்
கவிஞனின் க்னவு தன்னில்
கற்பனை யுள்ளந்தன்னில் புவியினிற் பொருந்தக் காட்டும்
பொருளுறை பாடல் தன்னில் அவனியிலறிஞர் கூறும்
அரும்பத வுரைகள் தன்னில் நவரசஞ் சொட்ட கன்கு
நடிப்பவன் நடனங் தன்னில்

Page 15
6
அழகினைச் சொட்டும் பூக்கள் ஆடியே திரியும் மஞ்ஞை எழிலுறு திங்கள் வானம்
எழுந்திடும் பரிதிச் சோதி மழைமுகிற் படியுங் குன்றம்
மாநில நதிக ளெங்கும் விழைவுறு சக்தியன் ஆன
வீற்றிருந் தாசு செய்வாள்.
 

S. பிஃக்கு ឯff៦
உன்னரும் வதனங் காண
ஒடிவங் துற்ற காலை மென்மைசேர் காந்தட் கையால்
விரும்பிமீ சேர்த்த பூவை நன் மைசேர் தொடைய லாக்கி
நயமுற வெனக்குத் தந்தாய் மன்னுசீ ரன்புக் கிடாய்
மைவிழி ஒன்றுங் காணேன்.
爱
எறியதோர் மாலை யோடு
சீர்நிறை அன்புஞ் சேர்த்து நறியவா சனைதான் வீச
நங்கைமீ நயமோ டிந்தாய் மறைபுகழ் அன்னை தாளில்
மற்றும்யானதனைச் சூட்டி சிறைவுவாழ் வுனக்குச் சேர
நித்தமும் வேண்டி கிற்பேன்.
27 »
፵ሪ

Page 16
び、
பண்ணிறை பாடல் மாலை
பரிந்துனக் காகக் கட்டிக் கண்ணயர் படுக்கை மீண்டுங் கடிதினி அலுற்ற போழ்து வெண்ணிறப் பூக்க ளிங்கு
விரிந்துவா சனைதான் வீசி உண்மைசே ருள்ளத் தன்பை
உன் எழில் போலக் காட்டும்,
மாலைக்கு மாலை தந்தேன்
வையத்தி லின்பங் கண்டேன் ஒலேக்கும் நல்ல பாடல்
உன்னருள் தன்னுற் பெற்றேன் வேலைக்கும் மேலாய்ப் ப்ொங்கும் விரிந்தவுன் அன்புக் கிடாய் ஞாலத்திம் மாலை தன்னை
நங்கைகோளு மேற்பாய்.
வெண்ணிறப் பூவே யென்ன
விளங்குமுன் னுள்ளந் தன்னில்
தண்ணருள் சுரக்கு மன்
சார்ந்து5ல் லின்பம் பெய்க
உண்மையன் பின்றி வாழும்
உலுத்தர்கம் போல்வா ருள்ளம்
மண்ணகம் நெகிழ்வு பெற்று
வளர்வதும் அன்பாலன்றே!
r?
 

மொழி
தமிழ் வணக்கம்
உலகினி லாதி யைந்தா
யோங்கிய மொழியிலொன்முய் நிலையது பெற்றே வாழ
நீள்சடைப் பிரானர் தந்த மலேமுனி வளர்த்த பாவாய் !
மன்னரின் மணியே யாவாய்! கலைபல வருளி யென்றன்
கவியுளஞ் சரக்க வைப்பாய்
ஆதியைத்தா யோங்கிய மொழிகள் : தழிழ், சமஸ்கிருதம் avšÁdiv, Aaf y pw, off & Srair Luar.

Page 17

பொதியமலை தணில்வளரும் இளமானே வருக
புலவர்தமின் மனதிலுறை பூங்குழலாய் வருக முதியதொரு முனிவன் வளர் புத்திரியே வருக
மூவுலகும் மகிழுமொரு பண்ணிசையாய் வருக புதியதொரு தொடைகுட்டி நின்புகழை யேத்தப்
பொருளெலாங் தந்திடுமென் புண்ணியமே வருக மதிமுகமுஞ் சிலம்பொலியுங் குறுநடையுங் காட்டி
மாண்புடைய தமிழ்மகளே! மடிமீது வருக!
பிறைதாங்கும் பரமனருள் சிறுகன்னி வருக
பீடத்தில் அமர்ந்தருளும் பெருமாட்டி வருக முறையிட்டுத் துதிபாட முன்னிற்பாய் வருக
மூவேந்தர் முடிசூட்டும் பெண்ணாசே வருக சிறியதொரு தொடைகுட்டி நின்புகழை யேந்தச்
சிரெல்லாக் தந்திடுமென் அன்னேயே வருக மறைபாடும் அந்தணர்கள் மனமார வாழ்த்த
மாட்சியுறு தமிழ்மகளே மடிமீது வருக!

Page 18
12
பண்ணிசைக்கும் பாவலர்தம் பெருகிதியே வருக
பார்முழுதும் பரவிவரும் பைக்தொடியே வருக விண்ணிலொளிர் கண்மதியின் விளைபொருளே வளுக
வீங்குகடல் தோற்கடிக்கும் வளமுடையாய்வருக கண்குளிரத் தொடைகுட்டிக் காசினியி லேந்திக்
காலமெலாங்களித்திடவென் காரிகையே வருக தண்ணெனவுன் சிலம்பொலிக்க வண்ணகடை 15 L is
தலத்திலுயர் தமிழ்மகளே மடிமீது வருக!
முக்கனியின் சுவைகடியும் முத்தமிழாய் வருக
மூதாட்டி தாலாட்டும் சிறுமதலாய் வருக பத்திமிகு சம்பந்தன் தமிழ்மறையே வருக
பாரதியின் பண்ணுெலிக்கும் பசுங்கிள்ளாப் வருக தக்கதொரு தொடைகுட்டித் தரணிதனில் மகிழத் தமியேனுக் கருள்புரியுங் தவக்குழந்தாய் வருக இங்கணமே பதமெடுத்துப் புன்னகையும் பூப்ப
என் மடியில் தமிழ்மகளே விரைந்தோடி வருக!
இளங்கோவன் சிலம்பொலிக்கும் என்னன்பே வருக எத்து மொரு காவலனின் சொற்பெருக்கே வருக வள்ளுவனின் மறைவிளங்கும் வளமுடையாய் வருக மாணிக்க வாசகனின் தேனூற்றே வருக கள்ளுகிறை மலர்கொண்ட கமழ்தொடையான் குட்டக் கன்னியே கண்மணியே என்முன்னே வருக துள்ளுமொரு பதமெடுத்துத் தொடரசைய நடந்து
சுந்தரியே தமிழ்மகளே மடிமீதில் அமர்க!

இளந்தமிழன் இதயம்
காசு பொருளெனக்கு
வேண்டியதில்லை-இந்தக் காசினி யாள்கிலையும் வேண்டியதில்லை வீசு புகழெனக்கு
வேண்டியதில்லை-உயிர் வெற்றி மாலைகளும்
வேண்டியதில்லை.
தேசம் விடுதலையை
வேண்டிநிற்பேன்-என் தீரம் காட்டியுகல்
திறல்விஜளப்பேன் பாசம் பற்றிடவே
பாட்டமைப்பேன்-அதைப் படிக்கின்ற போதிலங்கம்
பதறவைப்பேன்.
உண்ணச் சுவையமுதம்
வேண்டியதில்லை-தேன் ஊற்றும் பழங்களுந்தான் வேண்டியதில்லை வண்ணப் பொருளெதுவும்
வேண்டியதில்லை-பெற வழக்குக ளாடிகானும் வாடுவதில்லை.

Page 19
14
கன்னித் தமிழவளே.
வேண்டிகிற்பேன்-அவள் கனியுஞ் சுவையமுதை
உண்டுகளிப்பேன் சொன்ன துறையனைத்துக்
தோய்ந்து வருவேன்-அங்கு சூழும் போருளனைத்துங் கொண்டுவருவேன்.
ஏறும் பரியெனக்கு
வேண்டியதில்லை-அன்றி எழிலுறு பல்லக்குங்தான் AO
வேண்டியதில்லை வீறும் இறுமாப்பும்
வேண்டியதில்8ல-கணம் மின்னியழிவனவும்
வேண்டியதில்லை.
நாறும் மலர்க் கொன்றை
அணிந்திடுவான்-அவன் நல்ல அருட்பொழிவை
வேண்டியு நிற்பேன் ஊறும் அவனருளும்
அணந்திடவே-என்ன ஒடுக்கவரு காலனையும்
வென்றிடுவேன்.

15
பட்டும் பரிமளமும்
வேண்டியதில்லை-இங்கு பகட்டும் பொருளெதுவும் வேண்டியதில்லை கட்டுங் காவலுந்தான்
வேண்டியதில்லை-புவி களிக்குங் காட்சிகளும் * வேண்டியதில்லை.
சொட்டும் அழகுமலர்
வேண்டுமேயடா-அதைச் சூட்டும் பெண்ணெருத்தி வேண்டுமேயடா மெட்டும் பாடல்களும்
ஈகுவாளடா-அதை மேதினியிற் கொட்டிகானும்
வாழுவேனடா.
جز همیجنگی "
శ్రీ V リ ぶ*
郎

Page 20
தமிழா! தூக்கங் கலைந்திடுவாய்
தமிழா! தூக்கங் கலைத்திடுவாய்
தாழ்வு போக்க எழுந்திடுவாய்
அமிழ்தம் தமது மொழியாகும்
அறிந்து மீயும் உய்தியடன் 1
கூத்தன் அருளிய தமிழிதுவே
குவலயம் முதிர்ந்த மொழியேகாண்
சாத்தன் தலையைத் தினங்குத்திச்
சகத்தில் வளர்த்த பாஷையடா.
அள்ள அள்ளப் பொருள் குறையா
அரிய பெரிய தமிழ்நூல்கள்
உள்ளங் கொள்ளை கொண்டிடவே
உனக்கு வைத்த புதையலடா.
வள்ளுவ னருளிய குறளிதுவே
வானம் உய்க்கும் மறையேகாண்
தெள்ளிய தேறற் பாகேயடா திரள உருட்டிய நீதியடா.
கம்பன் அளித்த காவியமே
கருத்தை யள்ளுஞ் சித்திரமாம்
உம்பர் வானம் ஒப்பில்லை
உண்மை யிதுவென்றறிவையடர்,

17 சேரன் தம்பியின் சிலம்பிதுவே செகத்திற் சிறந்த ஆரமடா பாரில் இதனைப் படிக்கிடுவாய்
பழைய பெருமை ஒலிக்குமடா.
மன்னர் வளர்த்த மகளே காண்
மாநிலம் போற்றுக் தமிழிவளே
தின்னத் தெவிட்டாத் தேனே காண்
தேடக் கிடையாச் செல்வமடா.
வீரம் நிறைந்த முன்னேர்கள்
வித்தை பலவுங் கற்ருேரர்கள்
பாரை யாண்ட மன்னவர்கள் பலரின் அம்சம் /8պաւ- T.
நாட்டின் பணியை நினைவூட்டி
நன்மகன் றனக்கு வாள்கொடுத்து வாட்ட மின்றிக் களம்விடுத்த
வனிதையர் தோன்றல் மீயுமடா.
(தமிழா)

Page 21
வீரத் தமிழா எழுந்திடுவாய்
வீரத் தமிழா எழுந்திடுவாய்
வெற்றிச் சங்கம் முழக்கிடுவாய்
சோர்வு போக்கித் துள்ளியும்நீ
சுவர்க்க வாழ்வு கொணர்ந்திடுவாய்.
பாரதி கண்ட கன்வெல்லாம்
பாரினி லின்று பலித்திடவே
வீரா உன்றன் உழைப்பாலே
வேண்டிய சாத்திரஞ் சேர்த்திடுவாய்.
கமழும் நல்ல காவியங்கள்
காட்சி நிறைபே ரோவியங்கள்
குழியிற் புதையா வகைகண்டு
குவலயம் போற்ற வைத்திடுவாய்.
பெண்ணேப் போற்றி வளர்த்திடுவாய் பெரிய கல்வி அளித்திடுவாய்
மண்ணேச் செழிக்க வைத்திடுவாய்
மகிழ்வை யெங்கும் விளைத்திடுவாய்.
நாட்டது விடுதலை 5ாட்டிடுவாய்
நன்மொழி தன்னைப் போற்றிடுவாய் பாட்டொடு தாளஞ் சேர்ந்திடவே
பற்பல ஆட்டம் பயின்றிதிவாய்.

9
தமிழ்த்திரு நாடுன் தாயேகாண்
தாழ்வொடு தினமும் பணிவாயே கமழ்தரு மலர்கள் பதஞ்சூட்டி
கணமும் அவளைத் துதித்திடுவாய்.
உனது பணிகள் பலவுண்டு
ஊக்கம் பொங்க உழைத்திடுவாய் தனது நலத்தைப் பாராமல்
தாரணி போற்ற வாழ்ந்திடுவாய்.
வீரம் பொங்க விளங்கிடுவாய்
வெற்றி யெங்கும் விளைத்திடுவாய் தூரங் குறுகக் கண்டிடுவாய்
துரித முறுமுன் உழைப்பாலே,
இன்றே தொட்ங்கி D-6opü6oouuuuu - tr |
ஏறு போல் மீ (5டப்பையடா நன்றே கூடி நாமெல்லாம்
நாளும் உன்னைத் துதிப்பமடா!
(வீரத்தமிழா)

Page 22

காட்டுக்கோர் நல்ல வாழ்த்து
கன்மகன் தனக்கும் வாழ்த்து
பாட்டுக்கோர் பதஞ்சேர் வாழ்த்து
பாவையர் தமக்கும் வாழ்த்து
கூட்டமாங் தொழிற்கும் வாழ்த்து
குவலய மணமுஞ் சேர்த்தென்
ஏட்டினிற் கானும் வாழ்த்தை
இகத்தினிர் காளு மேற்பீர்!

Page 23

சிறையினில் தவங்கள் தாங்கிச்
சிரிய வாழ்வுங் தாங்கிப்
பொறைமிகு முனது மைங்கர்
புரிந்த நற்றியாகக் தன்னல்
கறை கருங் தளைகளின்று
கடி தினிலுடையக் கண்டோம்
மறைபுகழ் அன்னய் கீடு ۔ ^
மாண்புற வாழி! வாழி!
பட்டங்கள் துறந்து நின்றர்
பார்புகழ் அஹிம்ஸை தன்னுல் வெட்டியுன் தளையை வீழ்த்தி
விடுதலை வகுத்தும் வைத்தார், இட்டநற் தெய்வ மென்றுன் ,
இணையடி யேத்தி நின்ருரர் பட்டுள துன்பம் மாறப்
பாரதம் வாழி! வாழி 1
சுதந்திர கடாட்சம் பொங்கத்
துன்பங்க ளகன்று மாயப்
ப்தந்தமைப் பற்றி கிற்கும்
பாரிய விலங்கும் வீழ

Page 24
24
இதந்தரு மன்னே யுன்றன்
இன்னடி யமர்ந்து மக்கள் கரந்தனைக் கூப்பியேத்தக் களிப்புடனுTழி வாழி!
வேதங்கள் துலங்க நல்ல
விததைகள் துலங்க வையம் போதங்கள் துலங்க வுன்றன்
பொன் முடி துலங்க காட்டில் நாதங்கள் துலங்க மைந்தர்
நல்லிசை துலங்க நாளும் ஏதமில் வாழ்வு பெற்றே
பாரத மினிது வாழி!
 

ஜவகர் வாழிய
மன்னதி மன்னனென
மன்னவரும் உனைவணங்க மகிதலத்தில் முடிசூடா
மன்னவனுய் திேகழ்ந்து பொன்னறும் உயர்மலையும்
புள்ளொலிக்கும் பொழில்பலவும் பொருந்துமுயர் பாரதத்தின்
சுதந்திரத்தை நிலைநாட்டி மின்னரும் இடைBலியக்
காமுறுத்தும் பெருவிலங்கை வெட்டியவெம் பெருமானே!
விரமுயர் கேசரியே!

Page 25
26
பன்னளிப் புவிதனில்ரீ
படிபுரந்து வாழியவே!
பாரதத்தின் புத்திரனே!
பலகாலம் வாழியவே!
சிறைதணிலே உனைவாட்டித்
தேசமுயர் பக்தியினைச் சிதைத் திடவிங் கெண்ணமுறும் பேடியர்கள் தலைசாய்க்கப் பொறையினெடும் சிறை கனில்ரீ
புரிந்தவுயர் தவம தனல் பொலபொலெனத் தாய்த8ளகள்
பொடிப்பொடியாய்ப் போயின காண் மறைபுகழும் அன்னையவள்
மடிதனில்நீ இனிதமர்ந்து மன்னவரும் உனைவணங்க
மாற்றலருக் தொழுதேத்த இறையெனவே பாரதத்தை
இன்பமுறக் காத்திடுவாய் எத்திசையும் புகழ்பரக்க
எங்கோவே 1 வாழியவே!
உன்னருமைத் தந்தையரும்
உத்தமிருன் மனையாளும் ஓங்குபுகழ் படைத்த வுன
தருமைமிக்க சோதரியும் இன்னுமுயர் சுற்றமெலாம்
இந்தியகன் காட்டினுக்காய்

፵?
இ8ளப்பின்றி உழைத்துழைத்தே
எங்கணும்டா ணெனவொலிக்கும் மன்னுடபுகழ்ச் சுதந்திரத்தின்
மணியோசை எழுப்பினரால் மாற்றலரும் அதிர்ச்சியுற்றே
மறக்கொள்கை விடுத்தனர்காண் தன்னிகரில் எங்கோவே !
தவத்தில்விளை பெரும்பேறே! தமரினெடும் பன்னெடுநாள்
வாழியe வாழியவே ! நாட்டிலுறு துயர்நீக்கி
நலிவுகளை விரைந்தோட்டி நலங்கமழுஞ் சுதந்திரத்தின் நன்மைகளே நிலைநாட்டி வாட்டமுறும் இந்தியர்தம்
வருத்த மதை மன்னவனுய் வகுத்திடுநல் நெறிகளினல்
ஒருகணத்திற் புறங்காட்டி ஏட்டினிலுமியம்பவொணு
இன்பமெலாம் யூேட்டி இந்திரனுய் இப்புவியில்
இந்திரனும் வெள் கிடவே ஆட்சிதனைப் புரிந்திடுவாய்
அமரரென யாம் வர்ழ்வோம் அண்ணலுயர் ஜவகர்ே
அருந்தவமே! வாழியவே!
·sasaasa

Page 26
கோவை எழுத்தாளர் மகாநாடு வாழ்த்துப்பா
தரணியிற் சிறந்த பேருரக்
தமிழினை வளர்க்க வேண்டி உரைமிகு கோவை தன்னில்
ஒன்றியே கூடி நின்று விரைவினல் வழிகள் தேடும்
விழுமிய பெரியோர் நும் மைத் திரையெறி கடலுக் கிப்பால்
இருந்து யாம் வாழ்த்து கின்ருேரம்.
கதைகள்bன் கெழுது வோரும்
கவிதைகள் புனகு வோரும் பதைபதைத் துணர்ச்சி பொங்கப்
பாரினி லுரை செய்வோரும் சதமுமே யுழைத்து நல்ல
சாத்திரம் வளர்க்கும் பேரும் கிதமுந்தம் பேனை சோராப்
பத்திரா திபருங் கேண்மோ !
நூம்மருங் கொண்டி னலே
நூல்பல பெருகல் வேண்டும்
சம்மரு மொழிதா னெங்கும்
நல்லொளி வீசல் வேண்டும்
அம்மையே யாகு மெங்கள்
அருந்தமிழ்க் கலைக்கு சீவிர்
உம்பெருக் திறனைக் காட்டி
உலகெலாம் போற்ற வைப்பீர்.

29
பாரதி யன்று கண்ட
பகற்கணு நனவே யாகச் சாரமே மிகுந்த நல்ல
சாத்திரம் பலவுக் தேடி வாரிதா னென்ன விேர்
வையத்தில் வழங்க வைப்பீர் ஊரெலா மும்மைப் போற்ற
உழைத்துமே வாழ்க! வாழ்க!

Page 27
தொழிலாளர் மான்பு
பார்சிறக்கும் படை சிறக்கும்
பாவலர்தம் தேனினிய சீர்சிறக்கும் இருசிறக்கும்
திருக்கோயில் பல சிறக்கும் கார்வளர்க்கும் புவிதனிலே
கனகமணிப் பொருள்சிறக்கும் ஊச்சிறக்க ஒலிபெருக்கும்
உளியாள்வோர் திறத்தாலே,
ஏராள்வோர் வினை சிறக்கும்
எழில்பெறு நல் மனை சிறக்கும் சீராளர் தொழிலதனுல்
சிற்பமெனும் இவைசிறக்கும் பாராள்வோர் முடி சிறக்கும்
படியிலவர் குடிசிறக்கும் மீராளும் மரக்கலங்கள்
நெடுங்கடலில் கிரைசிறக்கும்.
புவியிலுயர் கொடிபறக்கும்
பூபாலர் தம்முடைய கவிலினிய மனைகளேயும்
மற்கோட்டை கலன்களையும் அவனிதனி லளிப்பவர்கள்
அருந்தொழிலோ ரவரின்றி நவமணிசேர் முடிசிறக்கா
சாம்படையுங் தாம் நடக்கா,


Page 28

31
கிள் ஆளமொழிப் பெண்களனி
கிங்கிணியும் காதணியும்
துள்ளிவரு குதலையுறு
தொட்டில்களும் கட்டில்களும்
பள்ளிசெலுஞ் சிறுவர் விழை
பலவகையாம் பொருட்களையும்
அள்ளியள்ளி அளிப்பவைகள்
அருந்தொழிலோர் உயர்கரமே.

Page 29
திருவளர் புகழும் நல்ல
சீரெலாம் வந்து கூடப் பரமனின் கருணை யோடு
பார்வதி யருளுஞ் சேர விாைமண மாலை சூட்டி
விளங்குதம் பதிகள் வாழ்க! கரையிலாக் கால மின்பங்
கண்டுநல் வாழ்வு வாழ்க! மங்கல முழக்கம் பொங்க
மகிதலம் மகிழ்வு பொங்க இங்குயர் வதுவை கொள்ளும்
எழிலுறு நலத் தான் மிக்க நங்கையும் நம்பி மீயும்
நானிலம் நீடு வாழ்க! பொங்குயர் மணியாம் மக்கள்
பொருந்த நீர் வாழ்க! வாழ்க 11
 
 

Lgl60)LDL VoIl Juu.
வாழிமீ வாழி! பல்லாண் டிங்கே வையகங் தழைத்திட வருத்தமஃ தகல ஏழைகள் வீட்டில் இரப்பவர் குடிசையில் இருநிதி படைத்த செல்வர்தம் மனையில் ஆழி செலுத்தியே அரிவைநீ வாழி! அஃனவருஞ் சமமென அகத்திற் கொள்ளுதி ஊழிய காலம் உன்னர சோங்க s உத்தம மகளே உலகிடை வாழி 1
சிதையி னம்சமே 1 திரெளபதி யம்சமே 1 திறன்மிகு நமனைத் திகைத்திட வைத்த சோதியாஞ் சாவித் திரியவ ளம்சமே 1 சுடரென வொளிரும் தோகைய ரம்சமே ! பேதைகள் பெண்ணெனப் பிழைபடச் செப்பும் பெருமிதம் பிடித்தவர் சிரமதைத் தாழ்த்திட ஆதியாய் நிற்கும் அன்னையி னம்சமே 1 அவனியிலறிவொளி பரப்பிமீ வாழி 1
மாதர்தம் அறங்கள் வையத்தி லோங்கிட மடமையும் மற்றுள தாழ்வெலா மகன்றிட வேதத்தி லுள்ளன விதியெலா மோம்பியே வெறுப்பவர் தஞ்சிரங் தாழ்ந்துனை வணங்கிடக் சாதத்தி னேடு தருமமும் வாழ்வும் சார்ந்துள தெய்வச் சாதியும் படைத்துமீ பாதத்தி லசைவுறு கிங்கிணி யார்ப்பப் பாவையே பாரினைப் புரந்துமீ வாழி!
3

Page 30
B4
புலவர்தம் செல்வியே 1 புத்தொளி விளக்கமே புவியினிற் பாரதி போற்றுயர் கங்கையே! இலரிவர் உளரிவர் என்பன மாற யாவரு மிகத்தில் இந்திர ராக நிலமதிற் செம்மை அறங்களே வளர்த்து 8 நீணிலர் தன்னில் நின்னர சாண்டு அலகிலா ஜோதியாய் அமரராய் அனைவரும் அவனியி லொளிர்ந்திட அணங்கனை வாழி 1
போற்றி போற்றி பொன்னடி போற்றி புதுப்புது வாழ்வினை வகுப்பனை போற்றி தூாற்றிடும் வாழ்வும் தூசியாய்ப் பறந்திடச் சுவர்க்கமும் போகமுங் துன்னியே சேர்ந்திடக் காற்றினில் மலரினில் களித்திடு பொய்கையில் கனவினில் கனவினில் கவினுெளி வீசி காற்றிசை புகழ்ந்திடு நங்கை நீ வாழி! கான்முகன் படைப்பின் நற்பயன் வாழி 1
 

கவிதைத் தேவி
வாழ்க 1 கவிதையாம் என்னருங் தேவி! உன்னே டொன்றிய நாளது முதலாய் எண்ணம் வேறுதா னெதுவு மின்றி இக மதில் நானும் இன்புற வாழ்வேன் பொன்னுல கின்பம் புவியில் விளைப்பாய் புத்தொளி யெனக்கு நித்தமு மீவாய் கண்ணு லிதுவரை காணுக் காட்சி மண்ணில் விண்ணில் மலாக் காண்பேன் கானப் பறவையின் கனிவுறு கானமும் காற்று மரத்திடை காட்டு மிசையும் நீலக் கடலின் நெடுந்திரை யொலியும் கிரையது காப்போர் கிருத்தப் பண்ணும் சேலைப் பழிக்கும் செவ்வரி விழியார் காவுறை குயிலைக் கலக்கி யோட்டும் கோட்டம் நிறைந்த குரவைப் பாடலும் -சாலேயிற் சகடங் தானது செலுத்தும்
சாரதி யிசைக்குங் கமிழிசைப் பண்ணும் உள்ளர் தன்னைக் கொள்ளை கொள்ள மீயுமே யென்னை நின்னுட னிட்டுத் தங்குடல் லின்பக் தரணியிற் காட்டிக் துன்பம் மறக்கத் துணவியா யமைந்து கன்கு பாடவே நாட்டங் தந்தாய்.
அதா அன்று விண்ணிற் றிகழும் விரிந்த கதிரும் வியக்குங் திங்களும் மயக்கும் மீனமும் பண்ணது பாடும் பாவையர் கூட்டும் பரமனை யேக் தும் பக்தர் குழுவும்

Page 31
36
தண்மை வீசும் தருகிறை காவும் தரணியிற் றவழும் உயர்மலை நதியும் செக்கர் வானம் சேர்க்கும் வண்ணமும் தினமுங் கண்டுளங் திளைக்க வைத்தாய் சிறப்புட னென்னைச் செப்பவும் வைத்தாய். முன்னை நாள் பண்ணிற் சிறந்த பாரதி பாட்டிலும் பக்தி சொட்டும் பனுவற் பண்ணிலும் சேரன் தம்பியின் சிலம்ப் தார்ப்பிலும் சித்திரம் நிறைந்த கம்பன் கவியிலும் கின்னது பேரெழில் நிறைவைக் காட்டி என்றன திளமை யிதயங் கவர்ந்தாய், அந்நாள் முதலா யலைந்தே யானும் பேரெழில் தன்னில் பெரிதே மயங்கி ஊணினை வெறுத்தும் உறக்கங் துறந்தும் ஊரெலா மலைந்தும் ஒருபயன் பெருரது கின்னுடை யருள்தா னென்னைக் கிட்டும் என்னு மெண்ணங் கன்வே யென்றுதா னேங்கியே திரியு மென்னையும் நாடி அமரனே யாக்க அவனியி லனேந்தாய் இந்நாள் முதலா யென்னுடன் நிலைத்தே கின்றன தின்பம் கிதமுங் தருவாய் நின்னைப் போற்ற வென்னையும் வைப்பாய் நின்றன தருளே கிறைதல் வேண்டும் கிலத்தில் நானும் கிலைபெறல் வேண்டும் பண்ணது பொங்கப் பாடவும் வேண்டும் பாவலர் போற்றும் 'பா'வெனுந் தேவி!

கண்டி வாழ் நண்பருக்கு நிருபம்
தலத் துயர் தெய்வ மான
முருகனின் தயவி னுலே நிலத்தினில் மாண்பு மிக்க
கண்டிமா நகரில் வாழும் நலத் துயர் தம்பி கேண்மோ !
நடராஜ வள்ளல் கேண்மோ! சலித்தலின் றழைக்குஞ் செம்மல் தானுமிங் கினிது கேண்மோ !
கூவிடும் வண்டி யேறிக்
ಸ್ಥ್ಯ குன்றக் தாண்டித்
தருகிறை வனமும் தாண்டி ஓடிடும் மோட்டா ரேறி
ஊரினில் வந்து சேர்ந்தேன் ஈடிலா வும்ம தன்பை
என்றும்கான் மறக்க மாட்டேன்.

Page 32

காட்சிகள்
அழகிக்னச் சொட்டும் பூக்கள்
ஆடியே திரியும் மஞ்ஞை எழிலுறு திங்கள் வானம்
எழுந்திடும் பரிதிச் சோதி மழைமுகிற் படியுங் குன்றம்
மாநில நதிக ளெங்கும் விழைவுறு சக்தி யன்ன
வீற்றிருக் தரசு செய்வாள்.

Page 33


Page 34
轉
#_"W*"W[
 

வண்டினங் கீகம் பாடி
மலர்களில் மதுவை புண்டு தெண்டிரை வாரி யொப்பச்
சேர்ந்துகின் றதிருஞ் சோலே கொண்டல்கள் குல விக் கூடிக்
குதித்துகின் றருளுங் குன்றம் வெண்டரைப் பரப்பில் ஞண்டு
விழைவுட னுலவும் செய்தல்
வேலேயின் முகட்டில் பானு
விரிக்ககன் கதிரைக் கூட்டிக் கோலஞ்செய் செம்மை தீட்டுங்
குறுகிய மாஃக் காலம் பால் நிலாப் பொழியுங் கிங்கள்
படர்ந்துயர் வானிற் போக்து ஞாலக்கை மோன மாக்கி
நல்லிருள் கடியும் வேளே
வெண்மணற் பரப்பின் மீது
விழைந்துகr ன மரும் நேரம்
நண்சுனே சதிகள் சேர்க் து
தரணியிற் றவழுங் கானம்

Page 35
48
பெண்மயில் களிக்க கின்று
பெருமயில் டேஞ்செய் தானம்
கண்ணிமைப் பொழுதில் மாறக்
கார்முகில் தீட்டுங் கோலம்
கான் தனித் தின் பங் காணேன்
நங்கைமீ பக்க லின் வானமும் வறுமை யாகும்
வளர்மதி வெறுமை turGub மோனத்தை விழையும் நெஞ்சம் மோதுமுன் னன்பை நாடும் கானமுங் களிப்பை பூட்டா
கருத்தினி அலுவகை தோற்ருர.
மயிற்குழாம் நடஞ்செய் சோலை
மதியத்தால் நிரம்பும் வானம் செயற்கையால் வையம்மா mó?
விண்ணெணத் திகழும் நேரம் வயற்கரை மண்டுங் காட்சி
வாரியி னினிய இகம் இயற்கைகளுன்றன் சேர்க்கை
என்னுளம் விழையச் செய்யும்,
 

இயற்கையின் கொடுமை.
காலையிலென் மாமரத்தில்-ஒரு
கருங்குயில்தான் வக்கமர்ந்து
சோலேயெலா மெதிரொலிக்க-மிகச் சுருதியுடன் பண்ணிசைக்க
திடுக்குற்றே விழித்தெழுந்து-என் தீங்கனியாள் குரலெனவே
அடுத்துவளர் சோலையிடை-நான் அக்கணமே விரைந்தோடி
ஏமாற்றம் நானடைந்தேன்-என்
இதயமுமே மிகவிடிந்தேன்
தேனுாற்றும் சோலையிடை-தனித் திகைப்புடனே தானிருந்தேன்
அழகுறவே அசைந்தாடி-அங்கு
அடியெடுத்து நடைபயிலும்
எழில்நிறைந்த வெண்ணன்னம்-என்
ஏந்திழையை நினைவூட்டும்
துள்ளுமொரு மானினத்தின்-இரு சுழல்விழிகள் தனைநோக்கின்
கொள்ளையுளம் கொண்டுவிடும்-என்
கோதையவள் விழிகிகர்க்கும்

Page 36
44
பொய்கையினில் மலருகின்ற-புதுப் பூக்களது செவ்விதழ்கள்
மைவிழியா ளெனமயக்கும்-கிறை
வதன மொளிர் இதழ்காட்டும்
அந்தியினில் வெடிக்கின்ற-வெண் அழகுசொரி முல்லைமுகை
சிங்கையினைக் கவருகின்ற-அவள்
சிரிப்பினையென் மனத்தெழுப்பும்
சீலகிறவானிடத்தில்-நின்று
நிலவெறிக்கும் முழுமதியம்
கோலநிறை கோதையளின்-சார்
குளிர்வதன மெனத்திகழும்
அரசவுயர் வானிடையே-அங்கு
சொரிந்திடுவெண் முத்தமெனும்
தாரகைகள் கண்சிமிட்டி-இங்கு
கனித்துழலும் எனப்பழிக்கும்
கார்முகிலின் குவியலிடை-தோற்றக் காணுமொரு மின்கொடிதான்
ஊர்முழுதும் போற்றுமவள்-கொடி
உருவினையென் னுளத்தெழுப்பும்

45
இடித்திடித்து நடுங்கவைத்து-எங்கும் எதிரொலிக்கும் இடிமுழக்கம்
துடித்திடுமென் மனத்தெழும்பும்-பல
துயர்க்குமுற லெனவொலிக்கும்
காட்சியெலாங் கடுவிடமே-இங்கு
காலன்விடு கொடுகணேயே
மீட்சியினி யென்றுறுவேன்-என்
மென்கொடியை யென்றணேவேன்
என்று மிக வேக்கமுற்று-என் இதயமுமே வெடித்துவிடக்
கொன்றெனையே வாட்டிவளர்-அக்
கொடுக் துயரில் மூழ்குகையில்
கண்ணம்மா வெனும்பெயராள்-என்:
கண்மணியே போன்றமைவாள் மண்ணகத்தில் வாழ்வுதந்தாள்-தன்
மலர்முறுவல் காட்டி நின்ருரள்.

Page 37
மனதிலுறை காட்சிகள்
பண்ணுெழுகும் பாற்கடலிற்
பதிந்துவரும் வெண்ணிலவும் -வண்ணமுற வானுயர்வில்
வந்து மிளிர் விண்மீனும் உண்மைபெற வுலகினிடை
ஓங்குமன்புப் பெருங்குவையும் கண்குளிரக் காசியினிற்
காணுகின்ற காட்சிகளே.
வண்டினங்க ளிசைபாட
வானேங்கும் மரக் கிளையும்
கண்டிடினுங் கலியோட்டுங்
காராளர் பண் சுவையும்
உண்டெனினும் உலர்வெனினும்
ஒறுக்காதோர் வண்கொடையும்
கொண்டனது உள்ளத்தில்
தோற்றிடு5 ற் காட்சிகளே.
குளிர்காவிற் பதிவிருந்து
கூவிடுகற் கோகிலமும் தளிர்மறையத் தாங்கிகின்று
பூத்தொளிருக் கண் மரமும் ஒளிருள்ளம் உயர்வுபெற
உணர்த்திவரும் போதனையும் களிகொள்ளக் கவிசுரக்குங்
கருத்தினிய காட்சிகளே

47
"தேருருளும் வேளையிலே
திாண்டுவருஞ் சனத்திரளும் கார்விழவே கழனிகளில்
களித்திடுகல் கெற்பயிரும் பார்முழுதும் பரவிவரும்
பரயோகப் பெருங்குழுவும் ஊர்முழுதுங் கொண்டாட
உளமுறையுங் காட்சிகளே.
பேயுலவு மிரவினிலே
பெரிதமையுந் தனிச்சிறப்பும்
-காய்குலுக்கிக் கனிந்துகின்று தேனூற்றுங் கனிமரமும்
தாயினுடன் சமைந்துகின்று தனித்துலவும் பேரன்பும்
வியாத புகழுடைய
வியனுலகக் காட்சிகளே.

Page 38
இலங்கைக் கா ட்சிகள்
இந்து சமுத்திரத்தின் நித்திலமெனத் திகழும் இலங்கைத்
தீவின் கண்கவர் காட்சிகளையும் புராதன சிற்பங்களையும் கண்டு மகிழும் வண்ணம் இங்குற்ற ஞெருத்தனை அவனின் நண்பனுன இலங்கை வாசி ஒவ்வோரிடத்துக்கும் இட்டுச் சென்று ஆங்காங்கு, காணுங்காட்சிகளை விஸ்தரிக்கின்றன்.
ஆருயிர்த் தோழா அகமகிழ் வுறவே
அளப்பருங் காட்சியி னதிசயங் கேளாய் மாயிரு ஞாலத் தீதிது போலும்
மகிழ்தரு காட்சிமீ கண்டதோ கூருரய் வனத்தின் செழுமை வழியெலாங் காண்பாய்
வாரிதி குழும் இலங்கை தன்னில் மனத்தைக் கவரும் மாண்புறு வளங்கள்
மண்டிக்கிடத்தல் மருங்கெலாங் காண்பாய் அன்னை சக்தியின் அருள் நிறை வடிவம்
அழகு சொட்டும் மலர்களிற் காண்பாய் பின்னும் முன்னும் பேரெழில் காலும்
பெருமைக்காட்சிகள் பெண்ணவள்வடிவாம் ஆறுங் காண்பாய் மலேயுங் காண்பாய்
அழகுறை பள்ளத் தாக்குங் காண்பாய் காறும் மலரின் நறிய தேனை
நண்ணும் வண்டினப் பண்ணுங்கேட்பாய் உயர்ந்த மலையின் உச்சியின் சாரலில்
உன்னத மரங்க ளுயர்வுற வளர்ந்து நயந்தே நாடும் நன்மைகள் பலவும்
நமக்கு நல்குதல் நாளுங் காண்பாய்

49
தேயிலை றப்பர் தென்னைத் தோட்டமும்
தித்திப் பான கனிகளைச் சிதறும்
ஆயிரம் வகைசேர் மரங்களின் காவும்
அன்பனே யீங்குநல் லதிசயங் காண்பாய்
மலையினிற் றிகழுறும் மதியிவை யெனவே
மாண்புறு குன் ருெரளிர் தாமரை யெனவே
குலவியே யங்குறை கோதையர் வதனம்
கூவிடும் வண்டியி லிருந்துமீ காண்பாய்
கொண்டற் கூட்டம் குவிந்து திரண்டு
குளிர்மை கூட்டுங் குன்றினிலுருண்டு
அண்டரும் வியக்க அமைக்குங் காட்சி
அவனியி லின்று முதன்முறை காண்பாய்
பச்சைத் தென்னை பாங்கொடு காண்பாய் பருத்திடு குலைகள் துரங்கக் காண்பாய்
இச்சை கொண்டே ஏறுதல் மந்தி
இளநீர் பறித்தும் எறியக் காண்பாய்
மருட்சி நிறைந்த மானின் கூட்டமும்
மதமது பொழியுங் தந்தியின் தோற்றமும்
அருட்சி கண்டிட அஞ்சிப் பறக்கும்
அழகிய பட்சிச் சாலமுங் காண்பாய்
புத்த பிரானின் புதுமைக் குகைகள்
பூமியி லுயர்ந்த பொருப்பினிற் காண்பாய் மெத்த மீ வியக்கும் வெறிதரு சித்திரம்
மிளிர்வன இன்றும் உயிரொடு காண்பாங் 4.

Page 39
50
ஆயிரங் கால்நிறை மண்டபங் காண்பாய்
அழிந்தும் அழியாப் புகழதுங் காண்பாய் பேயிருள் சூழும் பெரிய குகையினுள்
` பெட்புறு கலையின் பெருக்கமுங் காண்பாய்
u6op iLu ஒவியங் கட்டிடம் பலவும்
பழங்கதை யுரைத்தல் பரிவுடன் கேட்பாய்
விழைவுறு மவற்றின் விங்தைக் கதையில்
விரிந்த சரித்திர விளக்கமுங் காண்பாய்
இயற்கை அன்னையின் எழில்பல காண்பாய்
இவளது நடனம் பொழில்களிற் காண்பாய்
கயற்கணி அம்மை கருணையுங் காண்பாய்
காட்சிக ளெல்லாங் கருணையின் நிறைவே.
 

இலங்கை வனக் காட்சிகள்
வானுயர் படர்ந்த கொம்பர்
மரமெலாம் வையந் தன்னில் காண்வளர் செடியைக் காத்துக் கதிரவன் வெயிலே யேந்தும் தேனமர் பூக்கள் கொண்ட
கொடிகளும் சிக்கிப் பின்னி வான் படர் கொம்ப ரேறி
வனத்தினில் வளர்வு கொள்ளும்.
மஞ்சுகள் மோதி மோதி
வானத்தி லிடித்தல் போல வெஞ்சினங் கொண்டு மேதி
வீறுட னெதிரும் போது அஞ்சிய மந்தி தன்னை
அஃணத்துயர் கடுவன் சேர்க்கும் கஞ்சுகொள் நாகம் புக்குப்
புற்றினுள் நடுக்கங் கொள்ளும்,
புகைவண்டி கூச்சல் கேட்டுப்
புறத்தினில் நின்ற யானை திகைகொண்டே யோட லாலே
திடுமென மரங்கள் சாயத் தொகை கொண்ட சுளேகள் காணும்
பலாப்பழம் சுவைக்கும் மந்தி தகைகொண்ட கடுவ னுேடும்
நக்கு5க் குடலம் 5ோகும்.

Page 40
52
பலவித வன்னப் பட்சி
பாடியே பறந்து போகும் நலமிகு மயில்கள் நின்று
நடனங்கள் செய்யக் காணும், இலைசெறி மரங்கள் தன்னில்
இன் மலர் நிரம்பிச் சேரும் வலைவிழி மாத ராரும்
வனத்திடை வதிவு கொள்வர்.
வனத்தினை வெட்டி வீழ்த்தி
வளருநற் பயிர்கள் காட்டிச் சினத்திடு மேதி யோடுஞ்
சீரிய கறவை காத்தே இனத்தினர்க் குதவும் மக்கள்
இங்குமங் குறைவு கொள்வர் தனத்தினைப் பெருக்கும் நல்ல
வழிகளுஞ் சமைத்து வைப்பர்.
 


Page 41

t
முகில்
கறுத்து வானங் கவிக்கிடுவாய்-கீ
கனக மழையைப் பொழிந்திடுவாய் எறிக்கும் பரிதி செவ்வொளியில்-யுேம் ஏற்றம் பெற்றே இலங்கிடுவாய்
குன்பில் தவழ்ச்தும் உருண்டிடுவாய்-அங்கு
குகித்து நீ யோ டி மறைந்திடுவாய்
தென்றல் நுழையுஞ் சோலேயிலே-மலர் சிரிப்புக் கானப் படிந்திடுவாய்
உயர்க்க மாளிகை கோபுரமும்-பரி
ஒட உருண்டிடுக் கேரினமும் நயந்து வானில் கண்ணிடவே-நீயும்
தீ விபர் 3 அமைவிற் விக ழ்க் திடுவரப்
விக்கை தருகற் குன்றுகளும்-அங்கு
வெள்ளி யாற_று வீழ்ச்சிகளும் வக் து வானில் கோற்றமுற-கீயும்
வகைவகை வனப்பு வளர்த்திடுவாய்
ஒட்டப் பக்தயம் வைத்திடுவாய்-வானில்
உறுமியே நின்றும் ஒலித்திடுவாய்
பாட்ப்ே பாடும் புலவருளம்-கீயும்
பண்ணுமே பொங்கப் படிக்திடுவாய்

Page 42
i56
பச்சைப்பயிர் பசேல்வளர பாரிலுள்ளோர் தாம் மகிழ இச்சைகொண்டு நாம்திரிவோம்-தங்கமே ஏற்றங்கண்டு கதிரொளிரும்-என்தங்கமே ஏற்றங்கண்டு கதிரொளிரும்.
காரமுறுத்துக் கண்ணிலொற்றிக் கனகக்குன்ற மெனக்குவியும் ஏருதந்த பெரும் பயனை-தங்கமே இன்பமொடு வீடுசேர்ப்போம்-என்தங்கமே
இன்பமொடு வீடுசேர்ப்போம்.
 

(பொங்கற் பாட்டு)
வருவாய் வருவாய் கதிரோனே
வயங்கும் புவன மொளிர்வோனே தருவாய் கினது பேரொளியே
தலத்தில் இருளும் அகன்றிடவே.
கமலம் விரிந்து வரவேற்க
காசினி போற்றிக் கைகூப்ப
அமர வாழ்வும் அணேந்திடவே
அருணு தோற்றங் தருவாயே.
கொன்றை குலுக்கி மலர்சொரிய
குயில்கள் ஏற்ற இசைபுரிய
கன்று மயில்கள் நடமாட
நாடி யெம்மை வருவாயே.
முனிவர் கனிந்து மறையோத
மொட்டுக ள விழ்ந்து சுரும்பூத்
வணிகைய ருன்னை வாழ்த்திடவே
வருவாய் வள்ளல் வருவாயே.

Page 43
58
பருவந் தந்த பச்சரிசி
பசும்பால் தேனு முடன் கூட்டி
சருவக் தன்னில் வேகவைத்து
தகுந்த பொங்கல் படைத்திடுவோம்.
இனிய முக்கனி நெய்யுடனே
எங்கள் அமுதம் ஏற்றிடுவாய்
கனியும் உன்றன் அருளினையும்
காசினி யெங்கும் பொழிந்திடுவாய்!
 

ஏழையின் பிரார்த்தனை
அண்ட மதிர முடிவே காண R இடியுங் குமுறுதே
ஆகா யத்தை மின்னல் வெட்டுத்
துண்டம் போடுதே கொண்டல் கூடிக் கருமை சேர்ந்து
குவிந்து காணுதே கோபங் கொண்ட வாடைக் காற்றுஞ்
சுழற்றி யடிக்குதே விண்டு அரிய புதுமை யெல்லாம் விண்ணில் தோற்றுதே வீழ்ந்து மரமும் முறிந்து சாய்ந்து
வாட்டங் காட்டுதே குண்டு போலுங் குவிந்த துளியை
வான ங் கொட்டுதே கூச்சல் போட்டுப் பறவைக் கூட்டங்
குடுகிக் கொள்ளுதே.
கொக்கின் கூட்டம் கழனி யெங்குஞ்
சுற்றிப் பறக்குதே
கோட்டைப் பொந்தில் கோட்டானுந்தான்
குந்திக் கொள்ளுதே
பக்க மெங்கும் பேரி ரைச்சல்
பதறக் கேட்குதே
பாழும் வீடும் ஒட்டை கொண்டு
படுக்கை நனேக்குதே
சத்தி யன்னே வித்தை யெல்லாங்
காட்டு கின்ருளே

Page 44
60
சாம்ப ருக்குள் வீட்டுப் பூனை
சயனங் கொள்ளுதே
துக்கம் பொங்கப் பசியும் விஞ்சச்
சோரு கின்றேனே
துரக்க மின்றி நாலு நாளாய் வாடு கின்றேனே.
மெத்த மழையும் பத்து நாளாய்க்
கொட்டிப் பெய்யுதே மேதி னியைத் திகைக்க வைத்துச்
சறுக்கி வீழ்த்துதே தத்துக் தவளே தத்தோ மென்று
தாளம் போடுதே தாவிக் குதித்து வாவிக் குள்ளே
வெள்ளம் பாயுதே பத்தி வீழ்ந்து கன்றுக் குட்டி பதறித் துடிக்குதே பாலு மின்றித் தாயுங் காணுப்
பரத விக்குதே சத்தி யன்னே 1 சத்தி யன்ன !
சரணம் சரணம் தரணி தன்னில் கேடு (ரது
தாங்கிக் காப்பாயே!
பச்சைப் பயிரை மெத்த வெள்ளம்
முற்றும் மூடுதே
பார்க்குக் திசைகள் அலைய டித்து
எங்குஞ் சாடுதே

61
கச்சை கட்டிக் காவல் காத்த
தோட்டக் காாரும் காலே கடுக்க ஒட்ட மோடிக்
குடிசை புக்கனர் நச்சைக் கக்கும் பாம்பு தானும்
நலிவு கொண்டுமே நாற்றி சையும் ஒடி யோடி
அலைவு கொள்ளுதே இச்சை கொண்டே எங்குந் திரியும்
என்தன் மைந்தனும் ஈங்கு வந்து சகமே சேரத்
தாயே காப்பாயே!
உண்டிக் குழைக்க உயிரே போல்வான்"
தூரஞ் சென்றனே ஊக்கத் தோடுங் காளை யோட்டிக்
கடுகிச் சென்ருரனே வண்டி கொண்டு போன மைந்தன்
வரவுங் காணேனே வாவிக் குள்ளே வண்டி பாய
மாண்டு விட்டானே? கொண்டல் முழங்குங் குறியுங் கண்டு
குதித்துச் சென்ருரனே கூப்பி டவுங் தேற்றங் கூறி
விடுத்துச் சென்ருனே மண்டி யிட்டுன் அடியும் பணிந்தேன்
மனது வைப்பாயே மாநிலத்தை யீன்ற தேவி
மகனைக் காப்பாயே!

Page 45
62
காரி ருளும் பக்க மெங்கும்
கடுகி வருகுதே கண்ணி லொளி காட்சி குன்றப்
புவனம் மறையுதே பேரி ரைச்சல் சேர வெங்கும் மழையும் பெய்யுதே பெற்ற மனம் சோர்வு கொண்டு
மெத்த மாயுதே ஊரினிலே உறுது ஃணயு
மொருவரில்லையே உன்னை நம்பி அன்னை நானும்
வாழு கின்றேனே ஆளாத் திலே மழுங்க லொளி
தோன்றக் காணுதே துள்ளு மொரு காளை வண்டி
வெளிச் சமது தானே?
 

பாலர் கீதம்
தமிழைகன்கு படித்திடுவாய் பாப்பா-தினக்
தாழ்ந்தவுயிர்க் கிரங்கிடுவாய் பாப்பா
அமலன்பதம் பணிந்திடுவாய் பாப்பா-அவன் அருள்நிறைவு பெற்றிடுவாய் பாப்பா

Page 46

அன்னையே! தங்தையே! நமஸ்காரம்
அனுதினம் அன்பாய் வளர்த்திடுவீர்
முன்னறி தெய்வம் மீரன்ருேர . முன்னின் றெம்மைக் காத்திடுவீர்
சொன்ன சொற்கள் கேட்டிடுவோம்
துதிசெய்தும்மைப் போற்றிடுவோம்
கன்னஞ் சிவக்கத் தினமும்மீர்
கணக்கில் முத்தம் ஈய்ந்திடுவீர்.
இனிய பண்டம் அளித்திடுவீர்
இன்பம் பொங்க வளர்த்திடுவிச்
ഥ(rult விளங்க காங்களுமே
மங்கா விளக்கென் ருெரளிர்ந்திடுவோம்.
சுற்றி நாங்கள் ஆடிடுவோம்
குழ்ந்து நூம்மைப் பாடிடுவோம் கற்ற பாடம் ஒதிடவே
கனிந்து ருேம் கேட்டிடுவீர்.

Page 47
அம்புலி வா
அம்புலி அம்புலி வாவாவா
அழகிய சொக்கா வாவாவா உயர ஏனே கிற்கின்ருரய்
ஓடி. இங்கு வருவாயே கோயில் குளங்கள் போய்வருவோம் கும்பிட் டேகாம் வரம்பெறுவோம் நல்ல மிட்டாய் உனக்கிரண்டு கயந்து நானும் தந்திடுவேன்
என்னெடு கித்தம் இருந்திடுவாய் எனக்கொரு முத்தம் தந்திடுவாய்.
 

நல்ல பாப்பா
தோழா எனக்கொரு பாப்பாவுண்டு
தொட்டிலே அதனின் வீடாகும் வீழா ததை நான் அணைத்திடுவேன்
விளையாட் டெல்லாம் காட்டிடுவேன்.
கையைக் கையை ஆட்டுமடா
காலை மடக்கி மீட்டுமடா
பையமெல்ல அடியெடுத்துப்
பாரில் நடந்தே உலவுமடா.
புத்தகங் தன்னைக் கிழிக்குமடா
பொருட்களே வாரிச் சிதைக்குமடா எத்தனை குற்றம் செய்தாலும்
எவர்க்கும் அதனிற் பட்சமடா.
என்னைக் கண்டாற் கிரிக்குமடா
இன்பக் கதைகள் உரைக்குமடா
சின்னக் கையா லடிக்குமடா
சேர்த்துப் பின்னர் அணைக்குமடா !

Page 48
ஆட்டுக் குட்டி
ஆட்டுக்குட்டி எந்தன்குட்டி
அருமையான சின்னக்குட்டி
ஒட்ட்மோடி வந்திடுவாய்
உனக்குமுத்தக் தந்திடுவேன்.
துள்ளித்துள்ளிப் பாய்ந்திடுவாய்
சுவரிலேறிக் குதித்திடுவாய் கள்ளன்கொண்டு போய்விடுவான் கட்டியுன்னை வைத்திடுவான்.
விடுவிட்டுப் போய்விடாதே
வெளியேயூதம் காத்துகிற்கும்.
சோடுனக்கு நானல்லவோ
துள்ளியிங்கு வந்திடுவாய்!
 

:::::· ·----------- -§:8%::::::::::-삿šķ--率淄
------

Page 49

61a1a)///s/l) &一
பட்டம் ஒன்று பறக்குதுப7ர்
பனையின் உயர நிற்குதுபார்
வெட்ட வெளியில் விந்தையுடன்
விளையாட் டுக்கள் புரியுதுபார்.
குத்துக் கறணஞ் சிலபோடும்
குதித்துக் கிளம்பி வானேறும் பத்து முழத்துப் பாம்பெனவே
பாங்குடன் நின்றும் அசைந்தாடும்.
தம்பி வந்து பட்டம்பார்
"தாவிக் குதிக்கும் அதுவோபார் நம்பி உனது கைதனிலே
நானுங் கயிற்றைத் தரமாட்டேன்.
ஐயோ! எனது பட்டமெங்கே
அறுத்துக் கொண்டே ஓடுதடா
கையோ டிங்கு சிலமுழத்துக்
கயிறு தானே காணுதடா.

Page 50
நானுேர் சின்ன வீரன் தானே எனது திறமை கேளடி மானே !
ஒட்டைப் பாஃன ஒன்றைக் கண்டேன் உள்ளோ ரெலியும் நுழையக் கண்டேன்.
பானையுட் கையை விட்டுக் கொண்டேன்
பதுங்கிய எலியைப் பிடித்துக் கொண்டேன்.
கையை எலியும் கடித்து விட்டது கதறி நானுங் கையை விட்டேன்.
எலியோ துள்ளி உயரப் பாய்ந்தது எட்டாப் பரணுள் குதித்து மறைந்தது.
கோபம் வந்தது முகமுஞ் சிவந்தது
கொட்டன் கொண்டு பானையை உடைத்தேன்.
கொட்டன் ஒடிந்தது குடமும் உடைந்தது கோட்டை வெடிபோல் சத்தமு மெழுந்தது.
 

71
ஐயா ஒடி அங்கே வந்தார் அடுத்து ஐந்தடி எனக்குத் தந்தார்.
நானே அழுதேன் அம்மா வந்தா
நாலு ஏச்சும் எனக்குத் தந்தா.
நானுேர் சின்ன வீரன் தானே எனது திறமை கேளடி மானே!
| ܬܝܐ
胰 ,
版

Page 51
வட்ட வட்டப் பூக்கள்
வண் டூதும் பூக்கள் எட்ட டுக்குப் பூக்கள்
இனிய ருே சாப் பூக்கள்.
மஞ்சட் பூவும் பாராய்
மாற்றுப் ப்ொன்னைப் போலே
கொஞ்சிக் கொஞ்சிப் பாராய்
கொண்டை குட்டிக் கொள்வாய்.
நல்ல நல்ல பூக்கள்
நறிய வாசப் பூக்கள்
பல்லைப் போலும் வெள்ளை
பகட்டும் முல்லைப் பூவே.
 
 

பூக்கள் பறிப்போம் பாங்கி மாரே
புதிய மாலை தாம் தொடுப்போம்
காக்குங் கடவுள் தனக்குச் சூட்டிக்
கனிந்து கின்று பாட்டிசைப்போம்.
அண்டை வீட்டுக் கொடியினில் முல்லை
அழகிய வெண்பூச் சொரியுது பாரீர்
கெண்டை யொத்த கண்ணுடை விேர்
கிங்கிணி யொலிக்கக் கூத்துக்க ளாடீர்.
கொண்டையிலொருபூச் சூட்டிக் கொள்வோம்
கூடையில் கிறைய மலருங் கொய்வோம்
செண்டு செய்வதற்கேற்ற புட்பம்
சில சில நாமுங் தேடியே வைப்போம்.
அன்னையின் தாளுக் கிதிலொரு புட்பம்
ஆருயிர்த் தந்தையின் தாளினுக்கொன்று
பொன் முடிக் கோபுரப் புனிதனுக் கொன்று
புதுப்புதுப் புட்பம் பறித்திட வாரீர்.

Page 52
தம்பி நாங்கள் கோயில் கட்டிச் சாமி யொன்றை உள்ளே வைத்துக் கும்பிட் டிங்கு பூசை செய்வோம் கூடி ஆடிப் பாடிக் கொள்வோம்.
நானே ஐயர் நானே மேளம்
நானே நல்ல காவடி யாட்டம்
தான தான தந்தன தான தான தான தந்தன தான.
ஒட்டை வாளி நல்ல மேளம் ஒலைச் சுருளே நாத குரம் பாட்டுப் பாடிப் பசனை செய்வோம் பக்தி யோடும் பூசை செய்வோம்.
நாட்டு மேளம் நன்கு கொட்ட நாலு சிறுவர் சாமி அாக்க வீட்டைச் சுற்றி வீதி வருவோம் வேண்டிய வரமும் சாமி தருவார்.
 

நண்டின் காலை ஒடிக்காதே
நாயைக் கல்லா லடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
வாயில் பிராணியை வதைக்காதே.
கோழிக் குஞ்சைத் திருகாதே
குருவிக் கூண்டைச் சருவாதே ஆழி குழும் உலகேத்தும்
அன்பு காட்டி வதிவாயே. ஊனைத் தின்று வாழாதே
உயிரைக் கொன்று தாழாதே மானைக் கொன்ருரல் மான்கன்று
வருந்தல் மீயும் அறிவாயோ? கிளியைக் கூண்டில் அடைக்காதே கேடுனை வந்து சூழ்ந்திடுமே ஒளியே யில்லாச் சிறைதனிலே
உன்னை வைத்தாற் சகிப்பாயோ? எல்லா உயிரும் இறைமகவே
இன்பம் நாடி உழைப்பனவே பொல்லாப் பொன்றுஞ் செய்யாதே புனித வாழ்வு காண்பாயே.

Page 53
பச்சைக்கிளி பவளச்சொண்டா
பாரிலுன்னை அடைத்தவரார் இச்சைகொண்டு திரியுமுன்னை
ஏனே இங்கு அடைத்துவைத்தார் கத்திக் கத்திச் சாகின்ருரயே
கலங்கிமீயும் மாய்கின் ருரயே வைத்த பழம் ஏனுேதின்னுய்
வருத்தமென்ன சொல்லுவாயே எனக்குரண்டு குஞ்சுமுண்டு
இரையுமின்றி வாடிகிற்கும் பனைக்குமேலும் பத்துக்கிளி
பதைபதைத் துத் தேடிகிற்கும் இப்போதுன்னை விட்டிடுவேன்
இனிய கூட்டஞ் சேர்ந்திடுவாய் சத்தியஞ்செய் என்னை மீயும்
தரணிகன்னில் மறந்திடாதே.
 
 

ஆகா! அதுவோ என்னண்ணே
ஆகா யத்திற் பறக்கிறதே
ஓகோ ! இதுபோ லொருநாளும்
உலகில் அதிசயங் கண்டிலனே.
இரைச்சல் மிகவுங் கேட்கிறதே
எழுந்து வானுள் மறைகிறதே சிரத்தை யுடனி பார்த்திடுவாய்
சிறியேன் தனக்குச் செப்பிடுவாய். அதுவோர் வான ஊர்தியடா-தம்பி
அதிசயம் கிறைந்த செய்கையடா இதுபோல் விரைவிற் பறப்பதற்கு எந்தப் பட்சியும் நிகரில்லை. ஆட்கள் அதிலே இருப்பாரே
அகன்ற வானிற் பறப்பாரே நாட்டங் கொண்டு மீயறிவாய்
நாடுக ளெல்லாங் கடப்பாரே,
இயந்திரங் கொண்டே இயக்கிடுவர்
இறக்கைகள்கொண்டே உயர்த்திடுவர்
நயந்தர மீயும் நன்கறிவாய்
நாடுக ளெல்லாங் கடப்பாரே.

Page 54
ஒளிரும்விண்மீன்
ஒளிர ஒளிர நின்றிடுமோர்
உயர்ந்த வானின் தாரகையே
அளிக்கும் வியப்பும் அளவிலவே
அழகிய வைரங் தானதுவோ?
தழலைக் கக்கும் வெய்யோனும்
தன்னுெளி மடக்கித் தலைசாய
விழைவொடு மீயுன் சிற்ருெரளியை
விண்ணில் வீசி விளங்கிடுவாய்.
ஏங்கிச் செல்லும் வழிப்போக்கன்
இரவில் காணும் நின்னுெளியைப்
பாங்கொடு போற்றிப் பலகாதம்
பயனெடு துணக்கொண்டேகிடுவான்.
நீல வானில் கிலேபெற்று
கிலத்தோர் வியப்பக் கண்சிமிட்டி சாலத் துயிலும் என்னிலைமை
சகத்தில் நாளும் பார்த்திடுவாய்.

79
எட்டா வானில் கிேன்றே
என்னது நா8ள எண்ணிடுவார் மட்டே யில்லாக் காலம்மீ
மகிழ்வுட னெளிர்வது மெதனுலோ?
அந்த வகையைக் கூறிடுவாய்
அகன்ற வானத் தாரகையே!
இந்த உலகில் கிலைபெற்று
யானும் வாழ வகையுண்டோ ?

Page 55
சிறிய துளிகள் பலதிரண்டு
சிறிய மணல்கள் ஒருங்குருண்டு, பெரிய கடலாய் மாறுவதும்
பேர்புவியாவதுங் காண்பாயே.
சிறிய கிமிடம் அடுத்தோடி
சேர்ந்து சேர்ந்து பலவாகி
அறியாக் காலத் தொடர்ச்சிக்கும்
அதுதா னம்சங் காண்பாயே.
சிறிய கருணைச் செயலதுவும்
சிறிய அன்புச் சொல்வகையும்
வறிய புவியை வளமாக்கி,
வானுல கென்ன வைத்திடுமே.
 

கூட கூட கொக்கரக் கோவென்று கோழிச் சேவலுங் கூவிறது
காகா காகா வென்றிங்கே
காகமுங் கரைந்து பறக்கிறது.
பொழுது புலருது பார்த்திடுவீர்
புன்னகை பூக்குது மரங்களுமே
தொழுது கடவுளை மனத்திருத்தி
துரித முடனிர் கண்விழிப்பீர்.
த்ம்பி தங்காய் எழுந்இடுவீர்
தங்தை தாயைத் தொழுதிடுவீர்
சிங்தை செலுத்திப் பாடத்தைச்
சிறிது கேரம் படித்திடுவிர்
பல்லைத் துலக்கி முகங்கழுவிப்
பசியுங் தீர உணவருந்தி 5ல்ல உடைகள் தாமுடுத்தி
நாளும் பள்ளி போய்வருவீர்,

Page 56
பள்ளிக்குப் போப்வருவாய் பாப்பா-நல்ல
பாடமெல்லாம் படித்திடுவாய் பாப்பா
துள்ளிமீ விரைந்திடுவாய் பாப்பா-பின்
துரிதமுடன் வந்திடுவாய் பாப்பா,
பொட்டொன்று நெற்றியிட்டுப் பாப்பா-மீ
புனிதமுறும் உடையுடுத்திப் பாப்பா
இட்டமுள தோழருடன் பாப்பா-என்றும்
இணங்கியுமீ போய்வருவாய் பாப்பா.
துட்டருடன் கூடிடாதே பாப்பா-தினம்
அளயவாழ்வு வாழ்ந்திடுவாய் LfflüLr கெட்டவர்கள் கூட்டுறவால் பாப்பா-பல
கெடுதிகளும் சூழ்ந்திடுமே பாப்பா.
பொறுமைமிக நல்லதடி பாப்பா-என்றும்
- புண்ணியஞ்செப் துய்ந்திடுவாய் பாப்பா சிறுவண்டியளித்திடுவேன் பாப்பா-கினைச்
சீருடனே வளர்த்திடுவேன் பாப்பா.
சத்தியத்தைக் கைவிடாதே பாப்பா-இங்கு தாழ்வெதுவுமில்லையடா பாப்பா
உத்தமனுய் வளர்ந்திடுவாய் பாப்பா-மிக
ஊக்கமுடன் உழைத்திடுவாய் பாப்பா.
 

8B
எாடகம்மீ நடித்திடுவாய் பாப்பா-இங்கு
கலமெல்லாம் வளர்த்திடுவாய் பாப்பா
கோடையிடி யிடித்தாலும் பாப்பா-கீ
குறுநடுக்கங் கொண்டிடாதே பாப்பா,
தமிழைநன்கு படித்திடுவாய் பாப்பா-தினம்
தாழ்ந்தவுயிர்க் கிரங்கிடுவாய் பாப்பா
அமலன் பதம் பணிந்திடுவாய் பாப்பா-அவன் அருள்நிறைவு பெற்றிடுவாய் பாப்பா.

Page 57
எங்கும் நிறைந்த பரம்பொருளே !
இதயம் விளக்கும் பேரொளியே!
தங்கக் குழந்தைகள் காமன்ருே
சகல உயிரும் உமதன்ருே.
நித்தம் எம்மைக் காத்திடுவீர்
நெருங்கு துன்பம் போக்கிடுவீர்
சித்தம் ஒன்றிச் சேர்ந்திங்கு
சிறியேம் உம்மைப் போற்றுவமே.
தாயுந் தந்தையும் நீரன்ருேர !
சந்திர சூரியர் நீரன்ருேர!
காயுங் கனியும் மீரன்ருே !
கரும்பும் சுவையும் மீரன்ருேர 1
 
 

எங்கும் நிறைந்த பேரொளியே!
இருளினைப் போக்கும் வெண்சுடரே ! மங்கைய ருன்னே வாழ்த்துகின்ருேரம்
மாகிலத் துன்பம் போக்கிடுவாய். கொடுமைக ளெல்லா மழிந்திடவே
குவலயம் மகிழ்வு கொண்டிடவே அடிமையு மரசனென் ருெரளிர்ந்திடவே
அவனியில் நல்லொளிகான்றிடுவாய்.
அன்ருெரு பாரத மளித்தவனின்
அருளொளி தன்னைக் கூட்டிடுவாய்
நன்றினி நாமும் வாழ்ந்திடவே
கவகவப் புதுமைகள் விளைத்திடுவாய்.
உலகம் ஒளிர்வதும் உன்னருளே
உள்ளொளி விளக்கமும் கின்னருளே தலமிசை கின்னை வாழ்த்துகின்ருேரம் தணிவில் கின்சுட் ரோங்குகவே.

Page 58

தானமே தவம தாகும்
தரணியி லீடு மில்லே
வானமும் வையங் காண்பாய்
வழங்கிமீ வாழ்வை யாயின்
கூனுடைக் கிழமே. தெய்வம்
கொடும்பசி யுற்ருேரர் தெய்வம்
ஏணிதை யறித லின்றி
ஆலயம் இரந்து நிற்பாய் ?

Page 59

உள்ளத்திற் கள்ளம்நீங்கி உணர்வு பொங்க
ஒடியேயுன் அகங்தையெலா மூன்னை நீங்க வெள்ளைமலர் வீற்றிருக்கும் வாணி யன்ன
விழைவுடனே யுன் பக்கம் வந்து நிற்பாள் கொள்ளையுளம் கொண்டிடுகற் கவிதை யெல்லாம்
குறிப்புடனுன் நாவினிலே வரைந்து வைப்பாள் தெள்ளியகற் புலவனுக வேண்டு மென்ருரல்
சிரந்தாழ்த்தி யவள்பதத்தை யேத்தல் செய்வாய்
வெள்ளைமலர் என்பதுவுன் இதய மடா
வீண்டம்பம் பொய்மைதனை விரட்டி யோட்டு கள்ளமுடன் சீவாழ்ந்தாற் கருமை சேரும்
கானமுறை பேய்களெலாங் கடிதிற் கூடும் பள்ளமதில் வீழ்வுருதே பதறி டாதே
பரம்பொருளைக் காண்பதற்குவழியுஞ்சொல்வேன் அள்ளியள்ளிப்பொருள்கொடுத்துங்காணமாட்டாய் அன்பினைமீ வளர்த்திடுவாய் அத்தன் காண்பாய்.
அத்தனுமோ ராண்டியடா அவனி தன்னில்
அண்டியுனைப் பிழைப்பவர்கள் அத்த னடா
சித்தரெனத் தீனங்கூறித் திரியும் பேர்கள்
சிவத்தினைத்தாம் கண்டமென்பர் சிறிதும் நம்பாய்

Page 60
90
பத்தியுடன் கோயில்புக்குங் காண மாட்டாய்
பரம்பொருளைக் காண்பதற்குவழியுஞ்சொல்வேன்
கித்தியமு முயிர்களை நீ போற்றி வாழ்ந்தால்
கிமலனும்வந் துன்னுள்ள முறையக் காண்பாய்.
கொலைகளவு கட்காமம் கொடிய பேய்கள்
குவலயத்தில் இவைகளை மீ விரட்டி யோட்டின் பலிதமுடன் பரம்பொருளை எளிதிற் காண்பாய் பராசக்தி அன்னையவ ள் படிவு கொள்வாள் வலுவுடனி துரப்மைதனை வளர்த்துக் கொண்டால்
வையகத்தில் விண்ணவனுய் மாறி நிற்பாய் நலிவுகளும் சமன்பயமும் நினைவிட்டோட
நல்வாழ்வு கடைப்பிடித்து நாளு முய்வாய்.
 


Page 61

வயோதிபன்
நடையினில் களர்வு காணும்
நடுங்கிய உடலங் காணும் இடையினில் கங் ை5 காணும்
இவனிசில யெடுத்துக் கூறும் படியினின் வறுமை கண்டும்
பதர்கள்போ லிரத்த லின்றித் திடமுள தொழிலப் பேணிச்
சீரிய வாழ்வுங் கொள்ளும்.
வயதுமோ ரெண்ப காகும்
வாட்டமி ஓரளத்தி ஒேடுக் தயவினே காடி வாழுங்
தரத்தினர் பாடங் கற்கச் சுயதொழி லொன்று வேண்டிக்
தோளினில் வாழைக் குற்றி வியக்கவே கொண்டு செல்வான்
விடுதியி லதஃனச் சேர்த்து
வாழையின் மடல்கள் தன்னே
வலியிலாக் கையால் வாட்டி நாழிகை யோயா னுகி
நண்பகல் பொழுது முற்றும் ஏழைதன் கரத்தி லேக்சி
எடுக்கடி வைத்து வைத்து வீழுடம் பொன்றைப் பேண
வீதியி லூர்ந்து நிற்பான்.

Page 62
92
சாலையில் மெல்ல மெல்லத்
தளரடி வைத்து வைத்துக் காலையும் மாலை நேரம்
கடைகளில் மடல்கள் விற்று தாலிரண் டணக்கள் சேர
நண்ணியோர் குடி%லச் சேர்ந்தே ஒலகொண் டிழைத்த பாயில்
உறங்கியும் வளர்வு கொள்வான்.
இவனையான் காணுங் தோறு
மிதயமே துடிப்புக் கொள்ளும் அவனியிற் சோம்பி வாழும்
அறிவிலி தன்னை நோவும் கவருவ வேடம் பூண்டு
நடித்திடு வீண ரெல்லாம் இவனையோர் குருவாய்க் கொள்ளின்
இகத்தினில் வாழ்வுங் காண்பர்.
 

கண் கண்ட தெய்வம்
தோலெலாஞ் சுருங்கக் கண்டு
சுடரொளிக் கோலம் வற்றிக் காலிாண் டுறுதி யின்றிக்
கையிலோர் கோலு மூன்றிச் சாலையில் மெல்ல வூருங்
தளர்வுறு கிழவி தன்னை மாலையி லோர்நாட் கண்டு
மறித்துமென் வண்டி நீக்கி
பாட்டியுன் வறுமை தீர்க்கும்
பாரினில் மக்க ளுண்டோ? வாட்டமிங் ககற்றி வைக்கும்
வளர்வுறு சுற்ற முண்டோ? வீட்டினை விட்டு நீங்கி
வீதியே ன8லந்து நிற்பாய் ? நாட்டம்நீ கவில்வை யாயின்
நானுமிங் குதவி செய்யும்
என்றுகல் லன் பி னேடும்
இதயத்தின் துடிப்பி னேடும் குன்றிய பார்வை கொண்ட
கடனுடைக் கிழத்தை நோக்க இன்றெனக் குதவுஞ் சுற்ற
மிகத்தினி லெவரு மில்லை மன்றுள் கின்ருரடு மையன்
மற்றுமுன் போல்வா ருண்டு

Page 63
94
என்னலு மன்னுள் கையி
லிருந்துதான் நடுக்கங் கொள்ளும் பன்னத்தா லிழைக்கப் பெற்ற
பழையதோர் பெட்டி தன்னுள் என் மனம் நைந்து 15ானும்
இரண்டொரு வெள்ளிக் காசை அன்னை நீ யேற்பா யென்றே
அன்பினே டிட்ட போழ்து
அப்பனே நீடு நல்லாய்
அவனியில் வாழ்தி யென்று பொக்கைவாய் தன்னும் பாட்டி பூரிப்பி னேடுங் கூறத் தப்பிலா ஆசி தன்னல்
தலத்திலோர் மகிழ்வுங் கண்டேன் நெக்குகின் அறுருகு முள்ளம்
நிறைவுமொன் றடையக் கண்டேன்.
பாட்டியைப் பன்னுட் காண்பேன்
பழைய5ல் லுறவி னேநிம் மீட்டிய கையி லன் பால்
கிறைவுடனேது மீவேன் மீட்டுநல் லாசி பெற்றே
விரைவிலென் சைக்கிள் வண்டி ஒட்டியுஞ் செல்வேன் கானுேர்
ஒப்பிலா மன்ன னுெப்பேன்.

95
தானமே தவம தாகும்
தரணியி லீடு மில்லை வானமும் வையங் காண்பாய்
வழங்கிமீ வாழ்வை யாயின் கூலுடைக் கிழமே தெய்வம்
கொடும்பசி யுற்ருேரர் தெய்வம் ஏனிதை அறித லின்றி
ஆலயம் இரந்து நிற்பாய்?

Page 64

கண்ணன்
கார்முகில் வண்ணங் காட்டிக்
கருணையே பொழிந்து 5ாளும் சீரெலாங் தந்து மென்றன்
சிங்தையை யொடுக்கி யுய்த்துப் பாரினிற் பெருகும் நல்ல
பயனெலா மீந்தாய் கண்ணு வாரண மழைத்த வன்று
வானினில் வந்த கோவே

Page 65

இகத்தி னுெளி
இகத்தினுெளி மீயுமின்றே கண்ணு கண்ணு !
இன்பக்கன வெனக்கும் நீயே கண்ணு கண்ணு அகத்திைெளி யதுவும் சீயே கண்ணு கண்ணு
அடியாள்தனை வாட்டுவதேன் கண்ணு கண்ணு நீலநிறக் கடலும் சீயே கண்ண கண்ணு
நெடியவானத் தோற்றம்நீயே கண்ணு கண்ணு சோலைப்பச்சை தானும் சீயே கண்ணு கண்ணு
தோற்றங்காட்டி ஏய்ப்பதேனே கண்ணு கண்ணு
உன்னுருவங் கல்லேயென்பர் கண்ணு கண்ணு உன்னுளமு மஃதுதானே கண்ணு கண்ணு மன்பதைகீ புரப்பவனே கண்ணு கண்ணு
மடிவெனக்கு விதியுமின்ருே கண்ணு கண்ணு வாசமலர் நானும்வேண்டேன் கண்ணு கண்ணு வளருமதி தானுங்கூற்றே கண்ணு கண்ணு வீசுதென்ற லென்னை வாட்டுங் கண்ணு கண்ணு
விடமென்னப் பால்கசக்குங் கண்ணு கண்ணு

Page 66
100
குழலினேசை கொடுமைகடட்டுங் கண்ணு கண்ணு
குளிர்மைசாந்த மனலேகக்குங் கண்ணு கண்ணு
அழகுசொட்டும்பொருள்களெல்லாங் கண்ணு கண்ணு
அழிவைகாட்ட முக்திகிற்குங் கண்ணு கண்ணு
மாயக்கள்வன் மீயல்லவோ கண்ண கண்ண
மனதைக் கொள்ளைகொண்டு விட்டாய் கண்ணு கண்ணு
நோயுமின்று மீயெனக்கே கண்ணு கண்ணு
நொடிப்பொழுதில் மருந்துமாவாய் கண்ணுகண்ணு
தையல் சாபம் பொல்லாதென்பர் கண்ணு கண்ணு தருணமிது வாழ்வளிப்பாய் கண்ணு கண்ணு
மையல்காட்டி மறைவதேனே கண்ணு கண்ணு வன்மமின்று விட்டிடுவாய் கண்ணு கண்ணு
 

கார் கால மதி
உடலினை இறுகப் புல்லி
உயிரினை உறுஞ்சிக் கொண்டு கடிதிலென் கண்ண னுேடக்
கலங்கிடும் வதனம் போல கடுவினில் கின்று வான
நல்லொளி கான்ற நீயும் இடையிடை ஒளிதான் குன்றி
ஏங்குவ தேனே சொல்லாய்.
உன்னுயிர்க் கொள்&ள கொண்டான்
ஒருத்தனு முளனுே செப்பாய் என்னுயிர்க் காந்தன் போல
இரக்கமில் பாவி தானே? வன்மைசேர் கோபி மாதர்
வளர்ப்பபோ லுறவு முண்டோ ? இன்னுயிர் வாட நையும்
எனக்குமின் றிணைதான் நீயோ ?
காதல னுேடு கூடிக்
கர்வந்தான் மிகவுங் கொண்டோ சாதலே காணும் பேதை
தவிக்க நீ வாட்டி கின்முய் ? போதலே அவனுங் கொள்ளப் புலனழிக் துருகு கின்ருய் நீதிதா னின்று கண்டாய்
கின்னுெளி மழுங்கல் நன்றே.

Page 67
102
உன்னுெளி தீயே போல
உடலினை வெதுப்பி நிற்கும் உன்னுெளி அரமே போல
உளத் கினை அறுத்து கிற்கும் உன்னுெளி விடமே போல
உயிரின வாட்டி நிற்கும் உன்னெளி அமிர்தம் போல
உவந்த நா ளொன்று முண்டே.
பண்ணிறை மொழியி னுேடென் பச்சைமால் வருநாள் மீயும் வெண்ணுெளி மீண்டும் பெற்று
மேதினி உலவல் வேண்டும் தண்மதி மீதா னென்று
தரணியோ ரியம்பக் கேட்டேன்" உண்மையி லின் ஆறு தோன்
ஊறுசெய் எரியே யாவாய்.
% 缀
ZE 物 缀 効 WA 徽
殊 A.
%2%
Z
 
 
 
 
 
 

மாயக் கள்வன்
கண்ணன் கருத்தை ெேசன்று
கடிதினி லறிந்து வருவையe
பெண்ணென் றுலகில் பிறந்ததினுல்
பெருகு துன்பத் துழல்கின்றேன்.
கோபிய ரிடையே தானிருப்பான்
குலமகள் குடியும் அவன்கெடுப்பான்
தாவியே யென்னே யன்றணேத்துச்
சத்தியம் பலவுஞ் செய்தாண்டீ !
மாயக் கள்வன் என்பதையும்
மறந்து நானும் மதிமயங்கி
தேயும் இங்கிலை தானடைந்தேன்
திட்பம் உளத்தினி லில்&லயடீ !
பாச மெல்லாங் தொலேயுதடீ
படுக்கை மிகவும் கோவுதடீ
ஆசை வார்த்தை அவன்காட்டி
அழகிய பருவங் கெடுத்தாண்டீ !
வான மதியுங் கூற்றமடீ
வங்கு தென்றல் அனலுமe
பானம் எதுவும் விருப்பில்லை
பற்றியெ னுள்ளம் எரியுதடீ !

Page 68
104
என்னிலை நீயும் எடுத்தியம்பி
இன்றவ னெருசொற் கேட்பையுடீ பன்மொழி யவனுஞ் செப்பிடினே
பதரென் றிகத்தில் இகழ்வமடீ !
பண்ணிசை சானும் மறப்பதில்லை
பாவியி னுருவும் மறப்பதில்லை
கண்மிகக் கண்டு களிப்புறவே
கண்ணன் அழகை விழையுதடீ
 

கண்ணம்மா
கண்ணி னெளி நீயெனக்கு
காட்சி யடி நானுனக்கு பண்ணி ஒெலி ெேயனக்கு
பாட்டி னிமை நானுனக்கு எண்ண முற்ற போழ்தினிலே
எழுந்துவரு சித்திரமே! வண்ணமுற வந்துதித்தாய்
வானணங்கே கண்ணம்மா!
சித்தி யடி நீயெனக்கு
சித்த னடி நானுனக்கு சத்தி யடி நீயெனக்கு
தாச னடி கானுனக்கு பத்தி யெய்திப் பாடுகையில்
பரிந்துவரும் அரும்பாவாய் முத்தி தரும் முழுமருந்தே !
மோதுமன்பே கண்ணம்மா !
அரங்க மடி மீயெனக்கு
ஆட்ட மடி நானுனக்கு
தாங்க மடி மீயெனக்கு
தவழ் மதியம் நானுனக்கு
உரன் கொண்ட உள்ளத்தை
உடைத்து விடும் பேரலையே!
மருங்கு கின்று மகிழ்வளிப்பாய்
மாதரசே கண்ணம்மா !

Page 69
106
தென்றலடி மீயெனக்கு
சேரு கமழ் சானுனக்கு மன்றல் ரதி மீயெனக்கு
மாரனடி சாலுனக்கு குன்றினிலே தவழ்ந்துவரும்
கொண்டல்கிகர் பூங்குழலாய் வென்றிதரும் விண்ணமுதே !
வேல் விழியாய்! கண்ணம்மா !
குல விளக்கு மீயெனக்கு
கொளுவு சுடர் நானுனக்கு மலை விளக்கு மீயெனக்கு
மாட்சி யொளி நானுனக்கு கலகலெனப் பேசி வருங்
கண்மணியே காரிகையே! உலகொளிா வந்தவளே !
ஓங்குமன்பே கண்ணம்மா!
அன்னமடி கீ யெனக்கு
அழகு நடை கானு னக்கு கன்ன லடி நீ யெனக்கு
காட்டு சுவை நானுனக்கு உன்னி புன்னிப் பார்த்திடிலோர் உவமையில்லை உன்றனுக்கே என்ன ரிய பேரழகே !
எனதுயிரே கண்ணம்மா!

கண்ணன் அருட்பத்து
கார்முகில் வண்ணங் காட்டிக்
கருணேயே பொழிந்து நாளும் சீரெலாம் தந்து மென்றன்
சிங்தையை யொடுக்கி யுய்த்துப் பாரினிற் பெருகும் கல்ல μ
பயனெலா மீந்தாய் கண்ணு! வாரண மழைத்த வன்று
வானினில் வந்த கோவே !
பொன்னையே போற்றி நாளும்
புவியினி லுழன்று மாய்ந்து தன்மையே நல்ல தின்றித்
தரணியி லொழுகு மென்னைக் கன்மமே தொலைத்து மீயுன்
கருணையே காட்டி யாண்டாய் அன்னேயே நீயே யென்றன்
அப்பனே! வாழ்வே கண்ணு 1.
மண்ணினில் விழையு மின்பம்
மகிழ்வெர்டு துய்த்து மாய்ந்து பண்ணது பொங்கு முன்றன்
பாரிசை மறந்தே னுகக் கண்ணினிற் கருணே காணக்
காரெனும் நிறமுங் காண விண்ணினை விட்டு நீங்கி
விழைவுட னுண்டாய் கண்ணு !

Page 70
108
மாதர்தம் இன்பங் தன்னில்
மயக்கமே கொண்டு வாடிப் போதவிழ் மலர்ப்பூந் தாளைப்
போற்றியான் வாழே னுக ஆதியே! முதலே என்றன்
அண்ணலே என்னை நாடி ஒதியான் தினமும் போற்ற
உலகினில் வந்தாய் கண்ணு!
பொறையினை யிழந்து நானும்
புன்னெறிச் செய்கை கொண்டு மறையெலாம் புகழு முன் றன்
மாண்பினைத் துறந்தே சோரக் கறையவை யெல்லாம் போக்கிக் கருணேநீ காட்டி யாண்டாய் குறையெலா மிரந்து வேண்டக்
குவலயமளிக்குங் கண்ணு 1
பத்தியை மறந்து நானும்
பார்மிசை யின் பங் தன்னில் மெத்தவே விழைவு கொண்டு
மேதினி வாழ்வை நம்பி முத்திதான் கூட்டி வைக்கும்
உன்னருள் காணே னுகக் சித்திமீ பீந்து மென்னைச்
செகத்தினி லாண்டாய் கண்ணு!

109
நீலமா மலேயே போலும்
நிமிர்ந்ததோர் நிறைவு கொண்டு. சாலவே விஞ்சும் நல்ல
சாகச நடையுங் காட்டி வேலைபோற் பொங்கு மென்றன்
வினையினே யோட்டி வைத்தாய் ஆலமே கக்கும் நல்ல
அரவணை துயின்ற கண்ணு!
பேயெனத் திரிந்து யானும்
பெறுபய னென்று மின்றித் தாயினிற் சிறந்த நின்றன்
தயையினைக் கிட்டே னகி ஒயுமோ ரெல்லை தன்னில்
உவப்பொடு மென்னே மசாண்டார் மாயமாம் வடிவங் கொண்டு
மன்பதை யளிக்குங் கண்ணு 1
கண்ணினி லொளியு மின்றிக்
கருத்தினி லுவகை யின்றி
எண்ணமே யற்று யானும்
இருளினிற் றிரியுங் காலை
மண்ணினில் தோற்றி யுேன்
மாண்புறு விளக்கங் தந்தாய்
பண்ணிறை குழலே பூதிப்
பாரினை மயக்குங் கண் ை!

Page 71
110
அண்ணலே ! உன்னை நானும்
அகமதிற் கொண்டு கித்தம் எண்ணம்வே றெதுவு மின்றி
இகமதில் வாழ வைப்பாய் உண்மையா முனது தொண்டில்
உள்ளந்தான் பற்றுக் காண அண்மையிற் கிட்டி நீங்கா
அருளதும் பொழிவாய் கண்ணு!

இதயத் துடிப்பு
* துன்ப கினைவு களும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பி லழியுமடீ-கிளியே
அன்புக் கழிவில்லை காண்."
-Li TargG

Page 72

D0Úg56.5/7/Ő
வளைந்துதான் வீழுமொரு படுகொம் பொன்றை
வஞ்சிரீ வையத்தி லுறுதி யென்றே இளந்தளிர்கள் பலவெறிந்து சுற்றிக் கொண்டாய்
இன்பமெனஅதிற்படர்ந்து பூத்து கின்றப் விழுந்தழியும் படுகொம்பும் மீட்சி பெற்று
மேதினியிற் றளிர்விடுதல் விங்தை யன்றே உளந்தணில்கின்றrறுமோ ருயர்பே ரன்பின்
உறுதிறனை யின்றுலக மறியச் செப்பும்.
அன்பினிலே கவிதையெழும் அகந்தை மாயும் அடுத்துவருக் துன்பமெலா மஞ்சி யோடும் மன்பதைகளுப்வுகொளும் மகிழ்வு சேரும்
மகிதலத்தி லன்பினுக்கோ விலையுமில்ஜல இன்பமென விண்ணவர்கள் ஆய்த்து வாழும்
இன்னமுதும் அன்பினுக்கோ ஈடா மில்லை அன்புள்ள முருகுங்கால் ஆங்குத் தோற்றும்
அருட்சக்தி வடிவமெலாம் அவனி போர்க்டு
அன்பென்னும் ஊர்தியிலே பறப்ப வர்க்கோ
அதன்முக்கம் தலைச்சுழற்சி பலவே Այո Փւb அன்பினே மீ வளர்ப்பதற்குத் தியாகம் வேண்டும்
அதிலன்பு தளிர்விட்டே ஓங்கிக் காணும் அன்பென்னப்பலபேர்கள் சாற்று கின்ருரர்
அவனிதனில் மெய்யன்பைக் கண்டிலாதார் அன்பினிலே திளைத்தவர்க்குச் சிவனர் தோற்றம் அரைகொடியிற்காணுமென்றேதகிலஞ் செப்பும்,
受

Page 73
அவளும் நானும்
ஜென்மாதி ஜென்மத்தின் சேர்க்கை தானே
செய்தபெருந் தவப்பயனின் விளைவு தானே மன்னதி மன்னர்க்கும் வாழ்விற் கிட்டா
மங்கையவ ளின்றென்னை யிகத்திற் சேர்ந்து பொன்னன உரைகளினுற் புன்மை போக்கிப்
புத்தொளியும் புதுவாழ்வும் புகுத்திவைத்தென் அன்னையாய்த் தங்தையாய் அரிய சுற்றம்
அனைத்துமாய் அவளன்பு காட்டி கின்ருரள்.
எண்ணுத எண்ணமெலா மெண்ணி யெண்ணி
இருள்வழியில் யான்சென்றே யலையுங் காஜல பண்ணுன இசைசேர்த்துப் பாடல் பாடப் ܀
பகுத்தறிவும் பலதிறனும் என்னிற் சேரப் பெண்ணுவாள் பெருந்தகையாள் பிரமன் நாவிற்
பெரிதுறையும் பெருமாட்டி போல்வாள் கங்கை கண்ணுண கண்ணேயாம் கருத்தினுள்ளே
கவின்மணியாய் கின்றென்னை யொளிர வைத்தாள்.
குளிர்காவும் நறுமலரும் கூடித் தோன்றக்
கொழுமைசேர் இன்காற்றும் மெல்ல வீச அளியினமும் அன்னமெலாம் ஆங்குக் 6
அசைங்தோடும் அருவிகளும் மருங்கு பாய நளினமெனுங் கரமுடையாள் பக்கல் கின்றே
தானிலத்து வியப்புக்கள் தோன்ற வைப்பாள் எளிமைதரும் வாழ்வுமெலா மிகத்தி லோட
ஏற்றஞ்சேர் விண்ணவனுய் மாறி கிற்பேன்.

115
இடிமுழக்கம் பெருங்காற்றும் இரைந்து வீச
எதிர்த்துவருங் துன்பவெள்ள மென்னையாழ்த்தப் படியிலுள பொருட்களெலாம் பகையாய் மாறப் பாரசைந்து கிடுகிடுத்துப் பதற வைக்கத் துடியிடையாளெனக் கணக்தான் சோரவைப்பாள் சோதிமுகந் தனேக்காட்டிச் சுவர்க்க மீவாள் கடிதிலவள் மனம்படிய நடக்கா விட்டால்
கனத்தவிடி முழக்கமெலாம்மீட்டுங் தோற்றும்.
இன்றெனக்குக் காணிதனில் இவளே தெய்வம்
இருநிதியும் பலபேறும் இவளே யாவாள் குன்றுருண்டு வரும்போதுங் குனிவு கொள்ளேன் குவலயத்தார் கொடுமைகளுக் கஞ்ச லில்லேன் நன்றி துபார் நீதிதுபார் என்னக் காட்டி
நங்கையவள் நாளுமென நெறியிற் சேர்ப்பள் என்றுமவள் வாழவைப்பாய் அன்குய் சக்தி !
இகத்திலுன் றன் புதல்விதனே மீடு காப்பாய்.

Page 74
ஜெகத்தில் என்தெய்வம்
புன்னகை பூக்கு மின்பப் பொலிவுறு
முகமுங் காணப் புனிதமே பொருந்தும் நல்ல புகழ்கிறை
மனமுங் கொண்டு தன்னிலே திரியு மென்னைத் தடுத்துமீ
பிணித்து வைத்துத் தகவெலாங் தந்து மென்றன் தாழ்வுமே
போக்கி யுய்த்துப் பொன்னினைக் கொடுத்துங் காணுப் போத&ச
யெல்லா மீந்து புகழ்தரு ஞான மெல்லாம் பொருந்தியே
யென்னிற் சேர நன்மைகள் நல்கி நாளும் நானிலங்
தன்னில் வாழ கங்கையே! நீயு மென்ஜன சயமுடன்
வைத்தே யாண்டாய்.
சேல்துவள் பழித்து மீண்ட செவ்வரி
படர்ந்த கண்ணும் செகத்தினை மயக்கி யாளுக் திங்கள் சாய்
வதனக் தானும் பாலினுமினிய வுன்றன் பண்ணிறை
மொழியுங் காட்டிப் பாவையே கீதா னென்&னப் பரிவுட
ணிகத்தி லாண்டாய்

Z 17
கோலமே குன்றி நல்ல குணமது மொன்று மின்றிக் கொடுமைதான் விஞ்சு மென்னிற் குணமென
யாது கண்டாய்? “வேலைபோற் பொங்கு முன்றன் விழைவுறும்
அன்புக் டோய் வெறுமைசே ருடலிலொன்றும் ஆவிதான்
ஈடா கும்மோ?
அன்னைதன் மகனென் றெண்ணி ஆன்றதோ
ரன்பு கொண்டாள் அவனியில் கனய னென்றே அப்பனு
மன்பு கொண்டான் நன் னிலப் பதிதா னென்று நாயகி
யன்பு கொண்டாள் நம்முடை தங்தை யென்று சேய்களு
மன்பு கொண்டார் தன்னருங் தமைய னென்று தங்கைதா
னன்பு கொண்டாள் தகவுறு நேசங் கண்டு தோழனு
மன்பு கொண்டான் என்ன நீ நன்மை கண்டு ஏழையி
லன்பு கொண்டாய்? இகத்தினி லெல்லா ரன்பும் ஏகமா
யுன்னிற் கண்டேன்.

Page 75
118
குணமது பொங்கு முன்றன் குழந்தைபோ
லுள்ள ந் தன்னில் குவலயம் ஈடு கொள்ளாக் குளிர்மைசேர்
குறும்பு தன்னில் அணுகிடு துன்ப மோட்டும் அருள்நிறை
முறுவல் தன்னில் அவனியி லெங்குங் காணு அன்பினின்
பெருக்கங் தன்னில் கணமுமே மறக்க வொண்ணுக் கனிவுறு
தோற்றங் தன்னில காசினி காட்டா இன்பங் கடிதினி
லொளிரக் கண்டேன் பிணியொடு மூப்புச் சாக்கா டஞ்சிடாப்
பெற்றி பெற்றேன் பிரளயம் வந்துற் ருரலும் பின்னிடா
வலியும் பெற்றேன்.
உடலினை மெலிய வாட்டி யுறுத்திடும்
பிணியைப் போக்க உலகினி லெங்குங் காணு வுன்னத
மூலி தானுய்க் கடலினைப் போல வுள்ளக் கரையினை
யுடைத்துப் பாயுங் கணக்கிலாத் துன்பம் க்ேகுங் கருணேயின்
தோற்ற மாகி

119
இடையிடை வீழ்த்த நாடி யெதிர்வரு
மிடர்கள் நீக்கி இகத்தினி லென்னைக் காக்கு மேத்து நற்
ஹெய்வம் போலாய் மடமையே நிறைந்த நல்லாய் 1 மருங்குe
நின்றே யாள்வாய் மல்குமோ ருன்ற னன்பால் வையத்தில்
வாழ்வு பெற்றேன்.
பூவையே 1 மீதான் செம்மைப் பூவினில்
வாழும் மாதோ ! புவனமே படைக்கு மந்தப் புனிதனின்
தேவி தானே! காவினிற் பொலிந்து காணுங் கவின் பெறு
மலரோ தேனே! கருணேயே காட்டி யாளுங் கண்ணியத்
தெய்வப் பெண்ணுே பாவுமே தீர மக்கள் பரமனை யேத்திப் பாடப் பக்கல்கின் றெந்த நாளும் பயனருள்
பாவை தானே ! தேவிமீ யென்றி யானுஞ் செகத்தினி
லுன்னைப் போற்றத் திறனெலா மீந்து மீயுஞ் சீர்பெற
வைப்பாய் தாயே!

Page 76
120
பெற்றதாய் தங்தை தானும் பெருக்கியே
காட்டு மன்பு பின்னமே நிறைந்த வென்றன் பிறப்பினைத்
துளிர்க்கா தாக உற்றதோர் தாயை விஞ்ச உலகினிற்
சுற்றம் விஞ்ச உன்னருள் நாளுங் காட்டி உவப்பெலார்
தந்தே யாண்டாய் கற்றதோர் கல்வி யாலுங் காசினி
தன்னிற் காணுக் கருதுமோ ரின்ப மெல்லாங் காட்டிமீ
மகிழ வைத்தாய் பெற்றியே நிறைந்த நல்ல பேறெலாம்
பெற்ற மாதே! பித்தன யலையு மென்னைப் பிழைக்கவே
வைத்த வாழ்வே!
எத்தனை யெதிர்ப்புத் தானும் எழுந்தெழுங்
துறுத்தும் போதும் ஏங்கிமீ வாடா நின்றே ஏழையி
லன்பு காட்டிப் w யித்தன யலையு மென்னைப் பேணியுன்
னிதயங் கொண்டாய் பெட்புறு விளக்கக் தங்தே பெருமக
ணுக்கி வைத்தாய்

121
இத்தின மென்னை யாரும் எதுவெனக்
கேற்ற மென்ருரல் என்தவப் பெரும்பே றேகின் ஏற்றஞ்சே
ரன்பே யென்பேன் சித்தனே யாக வென்னைச் சிறுகணப்
போழ்தில் மாற்றுக் தெய்வமே தெவிட்டா அன்பே சென்மமே
தொடர்ந்தாய் வாழி!
தந்தைதாய் தமரு மாகித் தாணியிற்
சிறந்த பேருரய்த் தழைத்திட வைத்தே யாளுங் தமியனின்
தெய்வம் போலாய்ச் சிந்தையில் நிறைந்த நல்ல செம்மைசே
ரொளியுமாகிச் சிலமே பெருக வென்னைச் செகத்தினில்
வைக்கும் பாவாய் வந்த&ன செய்து கின்னே வையத்தில்
வாழ்த்து கின்றேன் வாழ்கe பல்லாண் டென்றே வள்ளலைப்
போற்று கின்றேன் முந்தியான் செய்த செம்மைத் தவத்தினின்
விளைவா யின்னுள் முத்திசேர் நெறியிற் போக்க முதல்வி நீ
தோற்றம் பெற்ருய்.

Page 77
123
சக்தியி னம்ச மாகத் தரணியில் நாளுங் தோற்றித் தாயவள் விளைக்கும் நல்ல தகவெலா
மென்னிற் காட்டிச் சித்தியுஞ் செல்வப் பேறுஞ் சேர்ந்துள
பலவு மீந்தே M செல்விமீ யெனே யாட் கொண்டாய் செகத்திலென்
தெய்வ மானுய் பத்தியோ டுன்னை நானும் பன்முறை
பாடல் செய்வேன் பனுவலை யுன்ருரள் வைத்துப் பணிந்துமே
யேத்தல் செய்வேன் உத்தமர் கூட்டத் தென்னை யொருவனே
யாக்கி வைக்கும் உன் திற னென்றும் வாழி! ஒப்பிலா
மணிரீ வாழி 1
அன்பே வாழி! அன்னுய் வாழி ! உலகிடை உப்ந்தேன் உன்னருளாலே.
 


Page 78
கவிதையுலகில் ஒர் ஜோதி!
*யாழ்ப்பாணன் புனைந்துள்ள
* மாலைக்கு மாலை’
முதலிய கவிதைகள்
மொழி, வாழ்த்து, காட்சிகள் மீதி, பாலர்கீதம், கண் ண ன், இதயத் துடிப்பு எ ன் னு ம் பிரிவு க ளில் 55 கவிதைகள் கொண்ட முதலாங் கவிதைத் தொகுதி. நாமக்கல் கவிஞ ரின் முன்னுரை கொண்டுள்ளது.
புதுமணத் தம்பதிகளுக்குச் சிறந்த திருமணப் பரிசு.
பிரதி விலை ரூ. 2.8-0
பிரசுரம் :
Aigurasab Hsvaisosadb சக்தி காரியாலயம் வடலங்கா புத்தக சாலை
சென்னை-14 பருத்தித்துறை

எதிர்பாருங்கள் !
கவிதையுலகில் மற்ருேர் ஜோதி!
* யாழ்ப்பாண“னது இரண்ட்ரம் கவிதைத் தொகுதியாகிய
‘தேச பக்தன் சபதம்’
எச்தையை மறத்தல் கூடும்
அன்னேயை மறத்தல் கூடும் இகத்தினி லருமையான
பக்தமே காட்டு மென்றன்
பாரியை மறத்தல் கூடும் பக்கலில் கின்று நாளுஞ்
சிச்தையைக் கவரு மென்றன்
சிருரர்களே மறத்தல் கூடும் செல்வத்தை.
g 8 SLLLLLLLL LLLLLLLLSLLLLLLLL LLL LLLLLL 0L0LLL LLL
என ஆரம்பித்து விறுவிறுப்புடன் செல்லுகின்ற தேயேப் பாடல்களையும், அஞ்சலி, பெரியோர் என்னும் பகுதிகளில் பல பாடல்களையும் தாங்கிக் கூடிய சீக்கிரம் வெளிவரும்.
Lípy a prb : இந்தியாவில் இலங்கையில் சக்தி காரியாலயம் வடலங்கா புத்தகசாலை சென்னை-14. பருத்தித்துறை.

Page 79


Page 80