கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1993.08

Page 1
ஆவணி “ “
T
Y
■
* = 2.
سے ہے
 

*T

Page 2

புதிய ஜனநாயகம்
தாயகம் புதிய வாழ்வு
புதிய நாகரிகம்
10 - 8 - 1993 @5g:25
தீர்வும் தேவை պմp
போரின் வடுப்புண்கள் ஆறாத பூமியாகவே பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் வாழும் பிரதேசங்கள் இருந்து வருகின்றன. தரையிலும், கடலிலும் வைத்து மக்கள் வதைத்து அழிக்கப்படும் கதை முடிய வில்லை. வான் தாக்குதலின் கோரமும் சிறிதும் குறையவில்லை. நீண்டுதொடரும் இப்போரின் துயாை நிறுத்தி ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இதனை மீறி தீர்வின்றிப் போரைத் தொடரவே அரசு தொடர்ந்தும் முயல்கிறது.
இனப்பிரச்சினை இத்தகையதொரு நிலைக்கு வளர்வதற்கு தாமும் ஏதோ ஒரு வகையில் காரண மாக இருந்து வந்துள்ள காக மூத்த அரசியல்வாதிகள் பலரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒப்புக் கொண்டுள்ளனர். இதுவரை எவரும் திருந்த முயல வில்லை. அரசியல் தீர்வை சொல்லிச் சொல் லியே ஆயு தப் படைகளைப் பலப்படுத்தி தமது ஆளுங்காலத்தை அவசரகாலச் சட்டத்தின் கீழ் முடித் திருக்கிறார்கள்.

Page 3
தீர்வுக்கான தளங்கள் திம்புப் பேச்சு வார்த்தை, வட்டமேசை மாநாடு, இலங்கை இந்திய ஒப்பந்தமி, சர்வகட்சி மாநாடு, பாராளுமன்றத் தெரிவுக் குழு என்று பல நிலைகளிலும் தோல்வி கண்டு மீண்டும் அந்நிய உதவியை நாடும் நிலையில் வந்து நிற்கிறது. இது புதிய விடயமல்ல. 1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விட யங்களில் நிறைவேற்று அதிகாரமி பெற்ற ஜனாதிபதி ஆட்சியின் கீழ்த்தான் தமிழர் வாழும் பகுதிகள் யுத்த களமாக்கப் பட்டதுடன், தெற்கில் தொழிலாளர் உரிமை கள் நசுக் கப்பட்டு நவகாலனித்துவ அமைப்பை நிலை நிறுத்த உறுதியான அடித்தளம் இடப்பட்டது.
எனவே தீர்வு பின்தள்ளப்படுவதற்கு அரசின் வர்க்க நலன் பேணும் பேரினவாத அடித்த 7 மே கார ணமாகும். வெறும் பூகோள வரைபடத்தையும், வம்ச வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்ட பேரின வாத தேசியத்தையே இவர்கள் ஏனைய இனத்தவர் மீது திணிக்க முயல்கின்றனா.
எழுத்துவடிவமற்ற மொழிகளுக்கே எழுத்துருவம் கொடுத்து சிறுபான்மை இனங்களின் சுய அடையா ளங்களையும் சுதந்திரத்தையும் மதிக்கும் நாகரிக உல கில் பழமையான பண்பாட்டையும், மொழியையும் வாழ் விடத்தையும் கொண்ட தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை மறுப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி யால் வளர்ச்சியடைந்த இந்த யுத்தநிலைக்கு அதே யுத்த ஒடுக்குமுறையைத் தொடர்வது என்றும் தீர்வா காது. உரிமைக்கான தேவையில் இருந்து தொடங்கிய இவ் யுத்தநிலை தமிழ் மக்களின் உரிமைக்கான தீர்வை முன் வைப்பதன் மூலமே தீர்க்கப்பட முடியும்.
- ஆசிரியர்குழு

கங்கைகள் பாயாத எனது பூமி
-X ரஞ்சகுமார்
முழு நேரமும் கொட்டக் கொட்ட விழித்தபடி. இரவின் இரகசியங்களைக் கூட கள்ளத்தனமாக ரசித்த எனது நகரம்! இன்று பல்லுப் போன ஒரு கிழவியென மூளியாகி
தினம் கொலையும் குருதியும் கண்டு மூர்ச்சை போட்டு விழுந்தது.
சுற்றிலும் கடல்! தினம் பெருகும் குருதிப் புனல்களால் மேலும் உவர்ப்பாகிப் போகின்ற கடல். ஒரு வேசி போல எமது செல்வங்களை யெல்லாம் அடி மடிக்குழ் ஒளித்து விட்டு, ட போர்க் கப்பல்களை - "ஒழித்து விடுவோம்!" என வெஞ்சினம் உரைத்து தீப்பிழம்புகளைக் கக்கும் படகுகளை - முதுகில் சுமந்து கொண்டு வெட்கமற்று ஒய்யாரம் காட்டும் ஒகு மினிக்கி!
கங்கைகள் எனது பூமிக்கு சிற்றன்னைகள்! ஓர வஞ்சனை!
வான் நோக்கி வாய் பிழந்தபடி ஒருதலைக் காதல் கொண்ட எனது பூமி மேல் எதற்காக மேரிகம் கொண்டனர். ..? பருவம் எய்தாமல் ஏங்கும் ஒரு பெண்ணைப் போல, எனது பூமியின் தாபங்கள் - கங்கைகள் தழுவாத எனது பூமி!
எனது தேசத்தின் அழகிய பட்சிகள் வேட்டொலிகளால் வெகுண்டு ஏதோ ஒரு திசையில் பறந்து மறைந்தன. வானம் வல்லுாறு களாலும் கழுகுகளாலும் நிறைந்தது.
፵6mr uሠ ፰ L፩ 25 3

Page 4
சிவப்புக் கழுகுகள்! இளங்குருத்துகளின் தலைகளைக் கொய்ய கண்டுகளை விசிறி விதைத்து விட்டுப் போகின்ற சிவப்புக் கழுகுகள், பனை மரங்களைக் கூட - மொட்டையடித்துப் பழிப்புக் காட்டி ஏளனம் செய்து நகைத்தபடி "விர் எனப் பறக்கும் சிவப்புக் கழுகுகள்! நாறும் பினங்களைப் பிடுங்க வல்லூறுகள்!
கரும் மரண விழிம்புகளின் மேல் மனிதர்கள், எனது மனிதர்கள்! *திரிச் சிட்டு அலறும் பெண்களுடன் பயபிராந்தியுடன் விழிக்கும் கிழவர்கள். கொழுந்து விட்டுச் சடசடத்து எரியும் நரக நெருப்பின் மீது
பிய்த்து உதறப் படும் மலர் முகைகளைப் போன்று குழந்தைகள்! ஐயோ!
தினம் அக்கினி பூக்கும் எனது பூமியில் இனியும் பிறக்கப் போகும் குழந்தைகள்..?
நெஞ்சுரம் கொண்ட மக்களை விட, மரித்த மறுகணம் மக்கள் மனங்களில் உயிர்க்க இருக்கிற ஒல புதல்வர்களை விட,
எனது பூமியில் இன்று
என்னதான் உண்டு?
பூக்கள் மலர்வது 6T unr? ஓ! புகைந்து கொண்டிருக்கும் எனது பூமியில்
பூக்கள் மலர்வது எப்டோ, மீண்டும் பூக்கள் மலர்வது ar IGSun ?
A தாயகம் 25

நினைப்பு ‘93
39 தணிகையன்
த்து ஆண்டுகள் தொடரும் இப்போரிலே எத்தனை ஆயிரம் இன்னுயிர் போயின பனிப்புகாரென மறைந்து போனவர் நினைப்பு மட்டுமே நெஞ்சில் இருக்குது;
இனித் துயரிலா இனிய நாளிலே எமைப் பிரிந்தவர் யாவரும் கூடியே மகிழ்ச்சி கீதங்கள் பாடி ஆடிட மனத்திலே எழும் ஆவல்கள் தீருமா?
இடிந்தழிந்த நம் நகர் கிராமங்கள் எழுந்து பொலிவுடன் என்று நிமிர்ந்திடும் இருளைத் துளரவிடும் எமது கண்களில் ஒளிவிடும் தாரகை என்று தெரிந்திடுமி
தீரும் துயரெனக் காலங்கள் நீளுது தொடரும் போரிலே சா வுகள் கூடுது தீர்வில் லாது போரினால் அமைதியை திணிக்க முயன்றிடில் தோல்வியே நிச்சயம்,
இந்த மண்ணிலே எங்கள் உரிமையை இன்னும் ஏன் இவர் ஏற்க மறுக்கிருர் எத்தனை ஆயிரம் இழந்தும் இச்சந்ததி உரிமை இழந்தொரு வாழ்வினை ஏற்கும ?
չ6 Ir ա 5 մ 25

Page 5
கணக்கு
* கடமையைச்செய், பலனை எதிர் பாராதே", ம் . நல்ல வசனம், யார் சொன்னான்! ஒ பாரதத்திலே . ஆரோ சொன் னான். இதெல்லாம் எனக்கு இப்ப எதுக்கு? இதை விடுவம்
காலை யில் வாத்தியார் சொன்னது மீண்டும் மனதுக்குள் புகைந்து எரிந்தது. வசனத்தின் மீதா, அல்லது வாத்தியாரிலா, அல்லது உலகத்தின் மீதா, அது அம் புரியவில்லை.
ஒ. பாரதத்திலே கர்ணன் சொன்னான். * கடமையைச் செய், பலனை எதிர் பாராதே" என்று. எப்ப சொன்னான். போர் நடக்கும் வேளையில், அப்படியென்றால் கொலை செப் என்று கடவுள் சொன்னாரா? கர்ணன் கிருஷ்ண அவதாரம் தானே.
இல்லையில்லை அது தர்மத் திற்கும் அதர்மத்திற்கும் இடை
யிலான யுத்தத்தின் போது சொல்லப்பட்டது, இப்பதான் புரியுது.
தாயகம் 2
8 சாலி
அவன் தான் சொல்லி சண் டைபிடிச்சு, ஒரு கதையை உண் டாக்கிப் போட்டு போட்டாங் கள். அது அப்ப நடந்தது. அதுக் கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?
அந்த வசனத்தை இதுக்குப் Gurruiu இந்த வாத்தியார் சொல்லிச்சே . !
வாத்தியாருக்கு மூளையில் லையா? அல்லது எனக்குத்தான் மூளையில்லையா? வாத்தியாருக் குத்தான் ஒன்றுமில்லை.
தொழில். பெரிய தொழில், இல்ல உத்தியோகம், மக்களை ஏமாற்றும் முதலாளியின் இயந் திரம்தான் நான்,
இயந்திரம் என்றபடியால் தான் வாத்தியாரும் அப்படிச் சொன்னாரோ? நான் ஏன் இதை யெல்லாம் பேய் அவரிட்டச் செ ன்னேன்? ஒ . அவர்தான் எனக்கு இந்தத் தொழிலை இல்ல இந்த உத்தியோகத்தை எடுத் துத் தந்தவர்.
விசுவாசம் இருக்கத்தானே வே னும்,

நன்றியுணர்வு தானே வேணும்.
நன்மையோ தீமையோ அவ.
ரிட்டச் சொல்லத்தானே வே
னும் வேலையை விட்டு விட்டா.
ஏன் ரா வேலையை விட்டனி? என்ன நடந்தது,. எனக்கொரு சொல்லுச் சொல்லாதயன் ரா என்று கேட்டாலும் கேட்பார்தானே. கேட்பார். நிச்சயம் கேட்பார்.
காலை ஐந்து மணிக்கு
எழும்பி, குளித்து ஆறுமணிக்கு
புறப்பட்டால்தான் ஏழுமணிக்கு. போய்ச் சேரலாம். லுபிறிகேசன்
போட்டு.
சேர்விசில் கணக்குப் காசு வாங்கும் வேலை எனக்கு.
சில நேரம் காலைச்சாப்பாடு கிடையாது. அம்மாவின் சமைய லும் சில நேரங்களில் என்னு
டைய நேரத்தை தாண்டிக் சென்று விடும். ஆறு மணியா னால் எப்படிச் சாப்பிடுறது?
தேரம் சென்றால் முதலாளி துள் ளுவார். பிந்திப்போன கோப த்தை ஒவ்வொரு விடயத்திலும் அன்று முழுக்க (புத்தலாளி காட் டிக் கொண்டே யிருப்பான். அதி லும் -பார்க்க நோத்துக்கே போய் விடுவேன்.
வாத்தியாரும் சொன்னார். * ஒழுங்கா நேரத்துக்கு வேலைக் குப் போக வேணும். வேலையை
ஒழுகாச் செய்யவேணும் பேந்து
எனக்கு கெட்ட பெயரை வேண் டித் கந்த விடாதை. அவன் என்ர சிநேகிதன்'
6
இருக்கத்
ar firt it thi. Irr treib 20
நேரம், வேலை இந்த இரண் டிலையும் நான் ஒழுங்குதான்.
ஆனால், எல்லாவற்றையும் யோசிக்கேக்க குளப்பமாகவே இருக்கிறது
உடம்புக்கு நேரத்துக்கு சாப் பாடு இல்லை. சாட்பிட்டால் நேரத்துக்கு வேலைக்கு போக முடியாது?
களைச்சால் சிறிது நேரம் ஒய்வாக இருக்க முடியாது. இருந்தால் வேலையில் ஒழுங்கு இல்லையாம்.
சாப்பாடு, ტწ6ზ) &for இரண்டும் என்னுடம்பைத்தானே குது. - என்னுமம் பை முதலாளிக்கா அதற்கேற்ற
இந்த مح۔ என்னைத்தானே, turrgoak வருத்தி
உழைக்சிறன் . சம்பளம் இல்லை.
இப்படித்தான். என்னுடைய வேலைக்கு , என க்கு சம்பளம் காணாது. முதலா ளியிடம் கேட்போமா, அல்லது Gany 63) ay Gou 69EGa't Lot h Lanth காணாது என்று. வேலையை விட்டு விட்டு வாத்தியாருக்கு பதில் சொல்லுறது. எனக்கு முன்னரே வந்து சொல் லியிருக்கலாமே என்று கேட்டா லும் கேட்பார். என் வேலையை தான் விடவும் எனக்கு சுதந்தி
(psiirtyi tå
ଜt ଜfft slot
-ரம். இல்லப் போல
ஏன்? வாத்தியாரிட்ட இதை சொல்லுவான். அவரிட்டச் சொல்லாமல் முதலாளியிட்டை யே சொல்லி முதலாளி செய்
25 t1 , "b tb הים,

Page 6
பின்னர் କ: tr {}, $, யிட்டை செர்ல்லலாம் என்றும் தோன்றியது.
untly 6)
ஆச்சரியம், ஆச்சரியமாகவே
இருந்தது. கேர்ரிய தெள்கையில்:
பாதியை உடனே கூட்டித் தந்து விட்டார். ஆனாலும் என்ன பாகிதானே, நான் தான் தவறு விட்டுவிட்டன். இன்னும் கூடிய தொகையைக் கேட்டிருந்தா நான் எதிர்பார்த்த தொகை கிடைச்சிருக்கும். சரி இப்போ
திைக்கு இது போதும் என்றி
தந்தது. ஆனாலும் சம்பளம் காணாதது காணாதது தான்.
பிறகு பார்ப்போம் என்று
விட்டுவிட்டேன். ஆனால் சம்பள அதிசரிப்பின் பின்னர் ـ* இருக்கும். என்று நான் எதிர் பார்க்கவே இல்லை.
"அன்ன்றிய'சம்பவத்தின்பின் மூதலாளியை நினைக்கும் போ தும் பார்க்கும் போதும் மனி கத் சன்மையற்ற ஒரு ஆளாகவே எனக்குத் தெரிந்தது. ”
‘என்ன மூர்த்தி இந்த தேரமா வேலைக்கு வாறது’
'சயிக்கில் காததுப் போட்
இது ஒட்டிக் கொண்டிருந்ததால
நேரம் போட்டுது’’
*அத வேளைக்குப் u" rišs ஒட்டியிருக்கலாமே’
'இல்ல சேர்வாற வழியில
தான் முள்ளுக்குத்திச்சு’
திர்ய்க்ம் 25
தைகளை மறக்க
இப்படி
போத்தல் ஒயிலும்,
முரி சரி போ வேலையைச் செய், எனிமே உந்தச்" சாட்டுச் சொல்லக்கூடாது'
என்னது சாட்டா இது. நெஞ்சில ஒரு இடி. அந்க இடி யை அப்படியே முதலாளியின் மன்னால் கொடுக்க வேனும் போல ஒரு வெறி, மனம் கொ ஒத்தது. எனினும் என்ன ()srtiju சண்ட பிடிக்கவா வந்தேன். அடக்கிக் கொண்டு அமைதியாக நடந்தேன்.
கதிரையில் போய் அமர்ந்த எனக்கு முகலாளியின் வார்த் (yptq. Lurro(36) இருந்தது.
கிளஈக்கரைய்யா
பதினெட்டுப் இாண்டு
** rwyf sir 60f
யோசிக்கிறீங்க,
பில்டரும் கொடுங்க”
எடுத்துக் கொடுத்தேன்.
*" என்ன கிளாக்கர் புதுசைக் கொதிக்கிறீங்க? ஆட்களில்லாட்டி பழசத்தானே போட்டுவிட்டு, புதுசெண்டு சொல்ல வேணு மெண்டு முதலாளி சொல்லியி
ருக்கிறார்'
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கிளாக்கருக்க என்ன
வோ நடந்திட்டுது என்று பார்ப்
பது போல் பார்த்தான்.
’eau trop ஒருவனுக்காவது நேர்மையாச் செய்வோம்" என்று
சொல்ல நினைத்தேன். பின்னர்
ワ í

சரியில்லை சொல்வது என்று தோன்றியது. கேட்டவனின்
பார்வை எதையோ தேடியது.
‘இந்தா இதுதான் இருக்கு,
கொண்டு போய்ப் போடு என்றேன்??
"ஏன் கிளாக்கர் அங்க
இருக்கே ப்ழசு’
* இப்ப நான் சொல்லுறன் இதைக் கொண்டு போய்ப் போடு "
அவன் பேச்சு மூச்சில்லா
"மல் அதைத் துரக்கிக் கொண்டு
நடந்தான். அநியாயம் செய்யும்
“முதலாளியேர்ட் ச்ேர்ந்து இவை
யும் வேற, வந்துவிட்டுப் போன தொழிலாளியை நினைக்க வேத னையாகவே இருந்தது இருந்தும் என்ன செய்யிறது? பாவங்கள், இவர்கள் என்னைப்
பிழைக்க வழியில்லாதவர்கள்.
தொழில், பொய்யும் பாளி
யும் சேர்த்து உருட்டிய தொழில். என்ன செய்ய? எங்களின்ர நிலை இப்படித்தான்.
"என்ன மூத்தி நீ செய்க வேலை? உன்ன விட்டா நீ என்னை இதப் பூட்டிப் போட்டு போகச் செய்வா ப்ோல**
அதை எப்படியோ அறிந்து கொண்ட முதலாளி அன்று பின் னேரம் வெறிநாயாக நின்றான்,
. .'இப்புடி எத்தனை தரம் செய்திருப்பா, நீ வந்தால்
தான் சொல்லுற வேலையைச்
""jrů s 5 25
போல
செய், உனக்கு இஸ்டமில்லாட் டிச் சொல்லு நான் வேற ஆளைப் பார்க்கிறன்."
எனக்கப் பகில் சொல்லத் தெரியவில்லை. வேலையை விட் டால் வயித்கக்கு வழி என்ன? இதை இல்ல என்னை நம்பித் கானே என்ன டைய அம்மா சகோ ஈரங்கள் இருக்கினம். இகை விட்டால் வீட் டுக்காறரெல்லாம் மருந்து கடிக்க வேண்டியது தான்.
நம்பித் தானே
பஈ க ம ற் ற இட க் கில் வைத்து என்னை வெருட்டும் ஒரு கொள்ளைக் காறன் போல முத” லாளி அப்போது இருந்தார்.
** எனிமே நீ இப்பிடிச் செய் தா உன்ர சம்பளக் தீல தான்
ைெட்டுவன். இல்லாட்டி f பேசாமல் சொல்லிப் போட்டு
நிற்கலாம். **
எனக்கென்ன ஒண்டும் இல் லையென்று நினைக் கார* இந்த” 10 கலாளி. இப்படியான பேச்சை கேட்க, நான் என்ன செய்தேன்?" கொலை செய்கேனா?
இல்ல கொள்ள்ை அடிச்சேன" ? ..
அகியாயம் செய்யச் சொல் லு m இதுவும் ஒரு கொழில7? -(;rft Go tout PE: "Tb5. pr. - (3 Mr Gernrh -
எண்டா இவ்வளவு திட்டுக் கிட்
(, "prrrit. Grgii * s;rfti d t * ? Gr Gst- sy s, ti மம் எண்டு தெரியேல்லை.
பெருமழை ஒய்ந்து தூறலும் நின்று போன மாதிரி இருந்தது,

Page 7
முதலாளியின் அமைதி. என்றா லும் எனக்குள் அது ஓயாமலே இருந்தது.
"இருப்புக் யெல்லாம். கொண்டு வா'
எல்லாம் முடிஞ்சு போச்சுது என்று தான் நினைத்தேன்.
“என்ன இந்த மாதத்தில் ஒரு பரல்ல இவ்வளவு குறைஞ்சி ருக்கு, போன மாதத்திலையும் ஒரு பரல்ல குறைஞ்சிருக்கு. எல் லாமா பதினைஞ்சு போத்தல் குறைஞ்சிருக்கு. எங்க போனது'
பீப்பாவில வரும் போது வீற்றரிலதான் வரும். போத்தல் கணக்கு எடுக்கும்போ து சில பீப்பா.கூடும் குறையும். இதற்கு முந்தின பீப்பா முடிவுக்
கணக்கு எல்லாம் கூடுதலாகவே.
தான் குறைஞ்சு போனது. குறைஞ்சது என்னுடைய பிழையா?
‘என்னபேசாமல் நிக்கிறீர். இது எங்க போட்டுது?
கணக்குகளை
இதெல்லாம்.
எழுதி, எல்லாம் முடித்த போது " நேரம்” ஆறுமணியாகி வழமையா ஐந்து
“என்னுட்ைய்” வேலைமுடியும் நேரம். ஆனால்
விட்டது.
இப்போதெல்லாம் ஆறு ஆறரை
செல்லும், முதலாளி போகலாம் என்றால் தான். எல்லாம் சம் பள உயர்வின் பலன்.
வேலை நேரம் அதிகப்படி சம்பளம் இப்போது காணவே காணாது.வேலையா இது? மக் கனை ஏமாத்திப் பிழைக்கும் தொழில்.
வியாபாரத்தில் சம்பளம்,
வாடகை, வரி போன்றவற்றை
தீர்மானித்து விலையை நிர்ன. யிப்பதே முறை, ஆனால் இவர் கள். மக்களைத் கின்னும் பிசா சுகள். உண்மையில் எவ்வளவு நம்பிக்கையோடு ஒரு வாடிக்கை யாளன் வருகிறான். என்னென்று மனம் வந்து பொய்-பேச மடிகி
றது. யை. நாங்களாக urf岛辱rrá
வாடிக்கையாளன் நிலை
firstri, att என்ன? அப்போத
நாங்கள்.அதை ஏற்றுச்- Седя ғfат Garr Lorr?
தெரிந்து கொண்டோ கேக்”
கும் போது எனக்கு என்ன பேச --வேண்டியிருக்கு”
'இந்தா'
தார் கொப்பியை. " "எனிமேல்
ஒழுங்காக வேலையைச் செய்.
இண்டையக் கணக்கையும் எழு திப்-போட்டுப்போ' -
தாயகம் 25
பழி இகெல்லாம்
சுழட்டி எறித்
எவ்வளவு பெரிய பாவம், எனக்கத் நான் தானே செய்கி றேன். முதலாளி சொல்லி நான் செய்கிறேன் என்று சொன்னால் யாராவது நீதி என்று ஏற்றுக் கொள்வார்களா? ஏன் எனக்
கென்று நீதி நியாயம் ஒன்று மீல்
தானே.

Y. . .ias, :ak. . . . . . .
னது எண்டு சொன்னார்.
sayauGg
'ast
இழுக்கவில்லை. து இணைந்து கொண்டதோ இணைககப்பட்டதோ SIGTIGök. தெரியாது. ஏனென்றால் கட வுளை நல்லவ னும் கும்பிடுகி.
"நான்
Tறான். கொலை, களவு செய்ப
வணும்.கும்பிட்டேவிட்டுத்தான்.
பாராதே" என்று. இன்னும் --வேரவி és Glyp
வரைப்பற்றிச் சொன்னார்.
Naamweswawowbwrw
10 astoirceart ar T Borruail tra, ரப் பற்றிச்
சொன்னார். அது மட் டுமல்ல
செய்யுறான். ஏன் althcp65) Lu
“ஓம் முதலாளியின் அறை
கன் படங்கள் இருக்கு. முன்
“செய்யும் தொழிலே"தெய்வம்"னால நின்று தேவாரம் வேத
என்று கூடச் சொன்னார். மக் BG 636F ஏமாற்றும் தொழில் தெய்வமாம்.
அப்படியென்றால் கடவுளே
Tuy furrutiascogrg" (, என்று
சொல்வி அங்கீகரித்து விட்டாரா
அவர் மனதுக்குள் பாடுறவர்" ாது இதைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? இது. ஒரு சமயத்தில் மாத்திரமல்ல எல்லாச் சமயத்திலையும் இப்ப டித்தான்"
A
synar எவ்வள"பெரிய தத்துவ வசன கீகரித்து விட்டார் என்றா கள். எல்லாமே பொய். உலகமே mwimmwnowanaosas+ பெர்ய். "இப்பதான் எனக்கு விளங்குகிறது *பபிளும் டாங்க-'அதுவும்-இல்லை"ட ளைப் போல காசுள்ளவர்களை "அப்படியெண்டால்?"
.தம்பித தான் வாழுறார்.போல,
பின்னேரம் இதற்கு வரத்தி யார் என்ன” சொல்லுநர் 6Tair o Lunti uub.
"மூர்த்தி இப்ப நீர் வேலை
”யைப்பற்றிக் கதைக்கப் "பேர
○arm? கடவுளைப்பற்றி கதைக்
"La Guaparir"
ளமும் தான் வேணும். ஆனால்
rai கடவுளை இதுக்கை இழுத்து விடுறியள்
57 til suð 25
'முதலில் உம்முடைய விட யத்திற்கு.இது. தேவையற்றட
விடயம். சிலர் கடவுளைப் பற்
றிக்-சொன்னால்-அப்படியே நம்பி விடுவஈர்கள். நீரும் அப்
நிைைச்சன். ஆனால் நீர் அப் thesidia து புரிகிறது. சரி அத விடுவோம்.
*சம்ப இப்ப உனக்கு என்ன வேணும்.--
பொய்யும் புரட்டும் எல்லா இட (pl) இருக்குதுதான். அதை நானும் நீரும் உணர்ந்து ஒண்
10

Page 8
டும் செய்ய ஏலாது என்பதை
சுரண்டும் வர்க்கம் இருக்கும்
ச்சி கேளாமல் விடுவதும்
நெடு உஇப்
கஸ்ரப்பட ஏலாது. கேட்டுத்
வரை. இது-இருந்து-கெசண்டோ-தான் i Arrius. LarsRun
தான் இருக்கும். மூர்த்தி எனக் - கும்-ஆசை-தான்-உன்னைச்
போல நேர்மையான சுரண்ட
'இதுதான் வேலை, இது தான் சம்பளம், விருப்பமில் லாட்டி நீர் போகலாம். உம்மை
லற்ற சமுதாயத்தைப் பார்க்க வேணுமென்று. ஆனால் இருவ
நான் இஞ்ச கெஞ்சேல"
AYA ਓਬਲਰਜ਼-ਉ-
வில்லை இப்பிடிச் சொல்லுவார்
"ராலும் முடியுமோ? முடியாது. நீர் மாத்திரமல்ல உலகத்தில எத்தனையோ தொழிலாளர்
E ;6Ꮝ
இப்படித்தான் இதற்கு.
சொல்லிப் போட்டார். நன்றியு
övörő söUtörő
காரணங்கள் இருக்கு. ஆனால் 3rrエ
ான்டநினைத் தடநீர் சொல்லுக்காகவா இவ்வளவு நினைத்து ஒன் டு மாடா உழைச்சேன். ச்சி பாவம்
றுமே -ஏசல#து-ஈனவுே-இ
போறனிர் தானே. உம்முடைய
தான்
என்ன செய்வது? )$t_חוr
சொல்லும். உன்னுடைய திற
Tairo (eart aircarry Sings star ன ல் பேர்க முடியுதில்லையே.
ஏலாமல் ன் ர கோரிக்கையை ஏறறுக கொளஞவான, அதவிட நான் இதில் கதைக்க முடியாது.
நான் எங்க போவன்.
•
பமெண்டா வேலையைச் செய்
ஏனென்றால் அவங்கள் காசோட
யும் இல்லாட்டி-வேற இடத்தப்
சாகிறவங்கள்' பாரும். போம் இதில நில்லா 3, ۸ ؟: ، ۰ دهه ۵۰س - - - ਛਨ டவாத்தியார்டசொல்ஆறது.நான் எங்க போவன். வர்த் உண்மையாகவே நடக்குமா என் தியார் சொன்ன மாதிரி "உன் பதில் எனக் சந்தேகமாகவே த்தி இருந்தது. மல்ல எங்குமே இப்பிடித்தான்"
- வேலையூை-வி:சல்-வசயித்து
சம்பள அதிகரிப்பு அல்லது . எட்டுமணித்தியால வேலை
தான் என்னுடைய மிகக்
கேட்டு இல்லையென்றால்.
க்கு. ஒரு வயிறா ஒரு குடும்ப
இயந்திரம் போல கதிரை யில் போய் அமர்கிறேன். மேசை
1.
தாயகம் 25
சேர்த்து. என்னுட
-*- strGoT" GFitur... ********

ஒரு அண்ண தயாராகிறது
9ே தயா பவர்
Arwel gally
அந்த அணை எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் வாழ்வு புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
-கிழக்கு-வெளுக்கிறது"
a spawe) all-disso avoir ad a pydi
“TTT” ĝ06äv6öopůj 2 sazogadjarras "
நான் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் நேற்றைய தவிட்டை.
-கிழக்கு-வெளுர்கிறது
வடிந்து மடிகிறது என் உற்சாகம்
”இடுப்பில் கைக்குழந்தை உதைக்க
4. பூழியோரம் கண்ணிர் பெருக்கெடுக்க
”நான் போகிறேன் அணைக்கட்டு வேலைக்கு. -கிழக்கு-வெளுக்கிறது
கம்பீரமாக நிற்கிறது கட்டி முடிக்கப்பட்டுவிட்ட அணை
” (56)JDJoco8) sir par gagoljTuufféer
அத்துவான காட்டில் நான் நடக்கிறேன்
av našant sy Latv gag Lurrouocaur eguq gatarras.
”அந்த அண்ை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
என் வாழ்வு புதைக்கப்பட்டு விட்டது. YAR.
நன்றி - - - - - - سمسم ۔ ۔ ۔ ۔ ۔ -------۔ (மூன்றாம் உலக குரல் கவிதைத் தொகுதியிலிருந்து)
-----s-s-arers
யில் உள்ள கனக்குக் கொப்பி -போகிறது. இந்தக்-கணக்கை களை எடுத்து விரித்துப் பார்க் எப்பிடி சரிப்படுத்துவது. ? வாத் டகிறேன். சித்திர-புத்திரனாரிட டதியதர்-செ#ன்ன-மாதிரி-துைகள”
கணக்குப் புத்தகத்தில் எனக்கு ஒரு சிலர் உணர்ந்து ஒண்டும் -கம்பிக்கையில்லை.ஆனால் இந்த செய்ய -ஏலாது.-எல்லாரும்
ஏற்றத் தாழ்வுக் கணக்கு எங் உணரும் காலம் வருமா..? Ο
-*ILIsli-25

Page 9
தோழமைடஇயக்க ம்
9 நவசித்தன்
நாளும் பொழுதும் எனக்காக
தானும் உழைக்கும். ான் தோழன்
பிறேக் இல்லை ஒலிக்கும் மணி இல்ல்ை ஸ்டாண்ட் இல்லை சுழலும் பெடல் இல்லை" என்னைப் போல் நலிந்து மெலிந்து பெயர் சொல்ல ட இரு சக்கரம் பூட்டிய சயிக்கிள் கூடு
மஞ்சள், நுணா, "மா மருது படுநாவ்
பற்றைக் கிஞ்ஞா தலைக்கு அடுக்கிய விறகுகள்
புதுக்காடு பளை தாண்ட கச்சாய் வெளியும்
கடந்து வரும் ஏற்றங்கள்
நெஞ்டை உலுப்பும் لـ -ر
கைதடி நாவற்குழி செம்மணி வெளிகளில் ஊதி எதினக்கும் பெருங் காற்று உயிரை எடுக்கும்
விறகுச் சுமையின் விற்பனைக் கணக்காய்வு
வேதனையில் ஆழ்த்தும் வெற்றிடமாய்ப் போன வயிறு கொதிக்கும் இன்றைய பொழுதுக்கே இது எதனை . . .
என்ற ஏக்கப் பெரு மூச்சு
காற்றில்டகலுக்கும்.
Cupg. 604 (pl. -- முன்னும் பின்னும்
குனிந்து சாந்து முக்கி மிதிக்க மூச்சு இளைக்கும்
உரு-பொழுதுஎம தோழமையின்
இயக்கம்.ஒய்ந்தால் அன்றே நம் அடுப்பில்
கீகி கீகி. கடக் கடக்
நடுத் தெருவிலும்
-இயலாபையின்-நாம்-சரியலசம்
ஈனக் குரலுடன்
ஒய்வின்றி உழைக்கும்
皇 A 一リrtrrerte一zb
இருந்தும்
-தஈளை 岳子... பொழுது எனும்-- صيه سي سب
நர் பிக்கை தான்
SLSSSLSLSSSLSSSMSSSLS SLSS 4.“. ܝܼ݂
1. As a

பண்பாட்
e O
பரால்
L
is
விடு
51 ನ್ತ
O
சரியர் ஆப்பு?'
"அவர் ச்ொல்லுறது
i 移 ଘ। ମୁଁ
நீங்கள் என்னி
! . இதைப் புற்றி நா
ਜੇ ਡ
ܐܼܲܪ
Ffur også svrř už 2 من قبليهr
அவ்வ 67a{ தூரம்
இல்லை. தென்? தோரணம் எப்படிப் பின்ன வேண்டும் ன்கிறது அவ்வளவு பெரிய tar jag னையாய் எனக்குத் தெரியல்லை. ரன் கதிரவேல் அண்ணரி லே உனக்கு ம்பிக்கை இல் apuur?""
“1அது }ல்லை |அப்பு, வடிவேலுச் சட்டம்பியர் மற்ற *தம ப்ச் rr . . و
斯*#重st岳 13
t
} சந்திருவின் கையில்ே لوهrrs ம் பின்னிய குருத்தோலைகள் மூன் 轶 வள் எதையேச 枋 |த்துத் சிரித்துக் கொண்டிருப்பவள் போலச் தோன்றினாள்.
'பாயிலே 筠 StrašvApriř அப்பு. " கயிலே id.: 69 ஓலைகள்?' என்றும் கேட்டு வைத்தார்
{ செந்திரு சால் றாள் னக்கு எல்லாமே ஒரே குழப்பமாய் இருக்க, இந்தத் தோரண்ம் கலியா வீட்டுக்கு கட்டினது; இது செத்த ခန္တီး う。 சாமத்திய வீட்டுக்கு. மூன்றும் ஒரே மதி ரியாய்த் த்ானே பின்னுப்பட்டிருக்கு கதிரவேல் 4ண்னர் சொல் றார் செத்து வீ டுத் தே UTGÖT சளுக்க இந்தச்சிறக்கள் மேல் நோக்கி இருக்க வேணுமாம். மற்றுப் படி ::*?: - sigii နှီ ல்யர்ண வீடு. சாமத்திய வீடு, கோயில் - இட்டடிப் பட்ட இடங்களிலே நடைபெறுகிற ாரிய்ங்களுக்கு சிறகுகள் கீழ் நோக்கி இருக்க வேணுமாம். கதிரவேல் அண்ணர் சொல்லுறது,
i
யோசிச்சுப் Lufrri ië

Page 10
றன என்று ெ
"ஒம் செர்ஸ் கடும்பிடியாகப் குறைந்து பே1 தங்கள் கிட்டத்
ஐயத்தேrடும் வளர்த்துக்
வழமைகளும
ல்ல
யாசித்து நிதா
கள் ஒன்றும்
йт(5) фrtѣ шоп
விதியை வகுத்
|ლ5 சம்பிரதாயத்தை (b னித்தனிே ம். கரிக்கட்டிய்ைக் அடித்துப் பல்லு
div. Gs
நம்வாழ்க் !?” tf]+; Suub னமாக இந்
GulusFT up6sv, r - இருக்கி
துக்கொள்
 
 
 
 
 
 

Fாப்பிடுகி நதிே
, அறநெறி எண்
மனித நடத் தகளிலே சிலவற்றை நல்லவை, பிரிக்கலாம். சிலவற்றை அப்படிப் பிரிக்க
ப் பொறுத்தவரை, அற நெறிக்கோட்
ரிய ?
குப் பாண் சாப்பிடுகிறதிலே
ருப்பம். ங்களை
. அதைத்தனே சொல்ல உரு 1ங்கள்?"
Լց սյոլg.
எனறு பாகு த்துகிறது ஒரு நிலை; அப்படிப்
நடுவிலே ରା றுவுனை
ண்ணுக்கணக்கில்லாத படிகள்
(th." '
4: هirswله چ‘ أ --- பூச்சி "; ਸ . , நான் இன்றைக்கு, “கீழ் - திடு -
]றன்!
னை என்று சுப் ம :
பை வக்+லாம். கீழ் - நடு -+ உச்சம்
Luo T. கருத்துக்ள் - எ4ம்ை பொறுத்த
பார்க்கிறபொழுது மிகவும் கீழ்ப்பட்ட
ம்,
பலவற்
嫩 எ6 ற உச்சம்"

Page 11
ஓம் அப்பு ; ଖର୍ଯ୍ୟ ான்' செந்திருவின் குரலிலே siitut. டர்கிறாள் - "எங்கள் i G Fts us ! ... Få ኣ'፡ அல்லது அருள் மிகவும் சிறந்த கருதப்பட்டிருக்கிறது என்று டே" என தடிவை சொன்னீங்கள். இன்று பரவலாகப் பேசிப்படுகிற "மனிதநேயம், 'மனிதரியம்’ என்றவற்றை နံ” விரிவானது என்றும் சொன்னீங்கள் ...,'
"இன்றைய உலகிலே அதிகமாகப் பேசப்படுகிற மற்றொரு விழுமியம் எது? சொல்லு பிள்ளை பார்ப்பம் , *
'st-cut' 砷
தெரியாது. நீங்களே சொல்லு கள்'
. .
- தெரியும். இன்னும் ஒ ாய்ப்புத் தரலாம்.
தெண்டிச்சுப் பார், பிள்ளை"
og fl. இந்திா (ର ndjp.ರ್ಪ. فهo و ' {'
i e
"மெத்தச் சரி. விடுதலை; தந்திரம்: நாள் கி.டடியிலே ஒரு tத்தகத்தை ஈசிச்சுக்கொண்டிருந்கென்; த்துக்குப்
பொருத்தமான மனித விழுமியங்களைப் பற். அந்தச் சிந்தனை யாளர் எழுதியிருந்தார் " ! ‘விடுதலை யப் பற்றி அவு 'dash; 69t மிய 6 கன்மையானது. ஏனென்றால், ஒவ்வே ர் ஆளின் உரித்தோடும். நெருங்கின தொடர்பு கெ ண்டது; விடுகலை, விடு தலை இல்லை என்றல், வேறு விழுமிய எதுவுமே (?'kdis aptg யாது. இப்படி 6 ri சொல்லுகிறார். இன்றைய உலகிலே மூலை டுக்குகள் சந்துக்ள் ெ நதுகள ဦးစီ து ‘விடுதலை! விடுதலை!
அவர் என்ன சொல்லுறஈர்?"
ல்லாவற்றுக்கு *ளேயும் விடுகலை தான்
டுதலை’ என் கோரிக்ை முழ்க்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது.”
விதைத் தொகுதியைப் திலே ஒரு சின்ன நீாட
““(35 bigy (Breslår LurpruunT GOL.-t. ரட்டிப் பrர்த்துக் கொண்டிருந்தெ கம் வருகுதப்பு "விடுதலை" என்று"
16 | | |
༅། །
 
 
 
 
 
 

செந்திகு தன் கையிலே கொண்டு வந்த ஒரு "கொப்பி" யைத் திறக்கிறாள். "அந்த நாடகத்திலே இருந்து சில வரிகளை எழுதி வைச்சிருக்கிறென். கேளுங்கள்." செந்திரு வாசிக்கிறாள்.
*"- உமசகு நன்று தோழரே.
- தோழா, உனக்கு நன்று. -
- பிரமதேவன் நமக்கோர் பணியிட்டான் -: யாங்கனம் ? . . . . - மண்ணுலகத்து மானுடன் தன்னைக்
கட்டிய தளை எலாம் சிதறுக என்று. - வாழ்க தந்தை மானுடர் வாழ்க. - தந்தை வாழ்க, தனிமுதல் வாழ்க
உண்மை வாழ்க, உலகம் ஒங்குக. தீது கெடுக, திறமை வளர்க."
'உண்மையிலேயே நீ கெட்டிக்காரி தான். பிள்ளை தேரிஞ் செடுத்துக் கொப்பி பண்ணி வைச்சிருக்கிற வரிகள் எனக்கும் நல் லாய்ப் பிடிச்சுக் கொண்டுது. "விடுதலை" என்ற விழுமிடத்திலே பாரதியார் வைச்சிருந்த பற்றையும் விருப்பத்தையும் நீ சரியாய்த் தான் இனங்கண்டிருக்கிறாய். இங்கே ベ தந்தை, தனிமுதல் என்ற சொல்லுகள் கடவுளைக் குறிக்கின்றன. ஆனால், அண்மைக் காலத்து ஐரோப்பிய சிந்தனையாளர்களை எடுத்துப் பார்த்தால், அவர்கள் "விடுதலை" என்ற எண்ணக் கருவோடே கடவுட் கொள் கையை அதிகம் கலக்க - இல்லை."
"அப்படி என்றால், நீங்கள் சொல்லுற சிந்தனையாளர்கள் விடுதலையை வேறு என்னென்ன கருத்துகளோடே சேர்த்துப் பார்க்கிறார்கள்?’ செந்திரு கேட்கிறாள்.
"விடுதலை, சமத்துவம், நீதி என்றும், மனித உரிமை என் றும், ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லாரும் ஒருமையுணர்வோடு பொது நல நோக்கோடு வாழ வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தத்தமக்குரிய திறமைகளை நன்கு வளர்த்து மேம்பாடடைய வேண்டும் என்றும் - இப்படியான சிந்தனையோட்டங்களை நாங் கள் நவீன உலகத்திலே மிச்சம் பரந்து பட்ட அளவிலே காணுறம். சுருக்கமாய்ச் சொல்லுகிறதென்றால், சமவாய்ப்பையும் தரமுயர்ந்த வாழ்நிலையையும் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாகவே கோருகிற ஓர் அணுகுமுறை மனிதர்களிடையே காணப்படுகிறது. இவையெல்லாம் திடீரென்று எங்கிருந்தோ வானத்திலிருந்து குதித்த கோரிக்கைகள் அல்ல. 'மானுடன் தன்னைக் கட்டிய தளை எலாம் சிதறுக’ என்ற இலட்சியம் - "குறைவிலாது உயிர்
தாயகம் 25 7

Page 12
கள் வாழ்க’ என்ற விருப்பம், நாட்டம், எப்போதும் மனிதர்களி டையே உள்ளது தான். மனித விடுதலையை மட்டுப்படுத்துகிற தடைகள் உடைகிறது நல்லது என்று தான் எல்லாரும் எல்லாக் காலங்களிலும் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால், இதை எப்படிச் சாதிக்கிறது என்றதிலே தான் பெருந் தடுமாற்றங்கள் இருந்து வந்திருக்கின்றன. "சமவாய்ப்பு" என்றது மனிதனுடைய அடிப்ப டைப் பிறப்புரிமை என்ற எண்ணம் வலுப்பட்டு வந்தது ஒரு நல்ல வரலாற்று வளர்ச்சி என்று தான் நான் நினைக்கிறென்."
செந்திரு கேட்கிறாள்- ' சமவாய்ப்பு" என்ற விழுமியம் ஜரோப்பியரிடமிருந்து "நாங்கள் பெற்றுக் கொண்டது என்றா சொல்லுறிங்கள்?*
**இல்லை, இல்லை. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவரும் சொல்லியிருக்கிறார் தான். ஆனாலும். '
**ஆனாலும்?"
* பிறப்பிலே எல்லா உயிர்களும் சமமானவை என்று சொல்வி விட்ட வல்ஞவர் உடனே, மிகவும் அவசரம் அவசரமாக, அடுத்த வரியிலேயே, "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்று வேற்றுமைகளை அழுத்திக் காட்டுகிறார்."
அது சரி கானே அப்பு!"
"எது சரி? வேற்றுமைகளை அழுத்திக் காட்டினதா???
"ஏன், ஒருவருடைய செயல்களை வைச்சுத் தானே அவகு டைய குணங்குறைகளை நாங்கள் மதிப்பிடவேனும்?"
*அது சரி. கொஞ்ச நேரத்துக்கு முந்தி, நாங்கள் பார்த்தம்நடத்தைகளை- அதாவது செயல்களை- கீழ்- நடு- உச்சம் என்று படுநிலைப்படுத்தலாம் என்று. செயல்களைக் கொண்டு தான் உயர்வு தாழ்வை நிச்சயிக்க வேணும். ஆனால், பிழை எங்கே வருகிறது? ஒருவனை நாங்கள் பிடித்து அவசர அவசரமாக அவனை மதிப்பீடு செய்து (அல்லது செய்யாமலே) தீர்ப்புக் கொ ஒத்து "இவன் சான்றோன்; இவன் கயவன்' என்றெல்லாம் முடிவு கட்டி, மூத்திரை குத்தி வைத்து விடுகிறம். அவன் மாத்திரம் அல் லாது அவனுடைய மனைவி, குழந்தை, பேரப்பிள்ளை, பீட்டப் பிள்ளை, சொந்தக்காரர்கள் எல்லாரும் குறைவானவர்கள். அல்லது கூடினவர்கள் என்று பிரிச்சு, வகைப்படுத்தி ஒதுக்கித் தனித்தனியான கூடுகளுக்குள்ளே அடைச்சு வைக்கப் பார்க்கிறம். வேற்றுமைகளை அழுத்தி வலியுறுத்துகிறதிலே அவ்வளவு ஆர்வம் எங்களுக்கு!"
எங்களுக்கு என்றால், ஆருக்கு அப்பு?"
༣༦ தாயகம் 25

"எங்களுக்கு என்றால் வேறே ஆருக்கு? எனக்கு, உனக்கு, அவ ருக்கு. இவருக்கு, இந்த ஊராருக்கு, இந்த நா டா ருக்கு - எல் லாருக்கும் தான் இப்போது உள்ள மணிசருக்கு மாத்திரம் அல்ல, இவர்களுடைய முந்தையோருக்குங் கூட, வேற்றுமைகளை அழுத்தி வலியுறுத்துகிறதிலே தான் ஆர்வம். அந்த ஆர்வத் தீவிரத்துக்கு அஞ்சித்தானோ என்னவோ, உயிர்களுடைய ஒப்புமையைப் பற்றிப் பேச வந்த வள்ளுவர் கூட, அதைப்பற்றி அதிகம் விவரமாய் ஆராயாமல், உடனடியாக வேற்றுமைகளுடைய அளவுகோல்சளைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டார். அதனாலே தான் நான் நினைக்கிறென், தமிழ் மரபிலே, இந்தியப் பண்பாட்டு மரபிலே, கீழைத் தேய மரபுகளிலே, சமத்துவம் பற்றியன் எண்ணங்கள் இலேசாக இழையோடியிருந்தாலும் அவை முழுமையான மலர்ச்சியைப் பெற வில்லை. வாய்ப்புகளை எல்லாருக்கும் கொடுத்து அவர்களுடைய நிறை வளர்ச்சியைக் காணுகிறதுக்குப் பதிலாய், வாய்ப்புகளை எப் படிப் பிடுங்கி எடுக்கிறது என்றதிலே தான் எங்களுடைய அக்கறை" கள் அதிகமாய் இருந்திருக்கின்றன. ஒருவனை எப்படி அடக்கலாம், முடக்கலாம், ஒடுக்கலாம், ஒடிக்கலாம் என்று திட்டமிட்டு அதை முழுவேலையாய்க் கொண்டு நடத்துகிறதிலே நம்முடைய மக்க ளிலே ஒரு சாரார் இடைவிடாமல் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள், சாதி குலம், பிறப்பு, தொழில்- இவற்றின் அடிப்படையிலே பேதங்க ளையும் பிளவுகளையும் உண்டாக்கியுள்ளார்கள். ஆசாரம், சீலம், தரும எல்லாவற்றையும் கூட இந்த வேற்றுமைகளை விரிவாக்கி நிலைப்படுத்துகிற வகையிலே தான் வகுத்துப் பேசிப் போதன்ை செய்து வந்திருக்கிறார்கள். ஆண் பெண் என்ற பேதத்தின் அடி யாகவும் ஏற்றத்தர்ழ்வுகள் கற்பிக்கப்பட்டு வளர்ந்து வந்திருக்கின் றன. இந்த அறியாமைச் சேற்றுக்கிடையிலே ‘சமவாய்ப்பு", "சமுக நீதி’ பற்றிய எண்ணங்கள் தலையெடுக்க இயலவில்லை."
"அப்படியானால், ஐரோப்பியர்கள் தான் எங்களுக்கு ஒளி
யைக்காட்டித் தந்தார்கள் என்றா சொல்லுறீங்கள்?’
ஞானியார் செர்ல்லுகிறார்- .
"ஒரேயடியாய் அப்படி அடித்துச் சொல்லி விட முடியாது. ஆனால், சில துறைகளிலே எங்களுடைய பலவீனங்களை நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் வீணாய் வெட்கப்படுகிறதிலே கருத்தில்லை- நவீன விஞ்ஞான எழுச்சி கண்டது ஐரோப்பாவிலே தான். அந்த எழுச்சிப் பேரவை ஒரு நாலு நூற்றாண்டுக்குக் குறைவான வரலாற்றைத்தான் கொண்டது. அரசியலும் உலகிய லிலும் இடம்பெற்றமுக்கியமான புரட்சிகள் பல ஐரோப்பாவிலே தான் நடந்தேறி உள்ளன. பிரெஞ்சுப் புரட்சி என்றால் என்ன, எந்திரத் தொழிற் புரட்சி என்றால் என்ன, பொதுவுடமை புரட்சி
தாயகம் 9

Page 13
ஒள் என்றால் என்ன, ஐரோட்பாவிலே தோன்றிய ஞ்ஞான விழிப் போடு கைகோத்படி தான் நடந்தேறி இருக்கின்றன. இந்த அறிவுப் "புரட்சிகளையும், அரசியல், பண்பாடடுப் புரட்கசிளையும் முதன் முதலிலே காணுகிற பேறு பெற்றது ஐரோப்பாகான் எ6 நு சொல் லுகிறதிலே அதிகம் பிழை இருக்க முடியாது '
செந்திரு இடை மறிக்கிறாள்-" வரலாறு எங்களை வஞ்சித் துவிட்டது; ஏன் இந்தப் பாகுபாடு? ஒர வஞ்சனை? ஐரோப்பா வுக்கு அத்தனை சலுகையா? இப்படி நடந்தற்கு என்ன காரணம் அப்பு?’’ - * -
அப்பு சிரிக்கிறார். "நேற்று நெல்லியடியிலே மழை பெய்தது நீராவியடியிலே கடும் வெயில் . ஏன் இப்படி நடந்தது?"
"இயற்கை நீகழ்ச்சிகளையும் சமூக நீகழ்வுகளையும் ஒப்பிட முடியும அப்பு?"
"முற்று முழுதஈக ஒப்பிட முடியாது தான். ஒப்புக்கொள்ளு கிறென்."
"சமவாய்ப்புப் பற்றி எண்ணங்கள் ஐரோப்பாவிலே வலிமை பெற்றதுக்கான காரணங்கள் என்னென்ன?"
"புறவுலகத்து வாழ்நிலைமைகள் மனிதர்களுடைய அகவுலகிலே எத்தனையெத்தனையோ எண்ணங்களைப் பிறப்பிக்கினறன. எண்ணங்கள் செயலாய் மாறுவதுண்டு. செயல்களாலும் நிகழ்வுக ளாலும் முன்னைய எண்ணங்கள் மாற்றமடைகிறதுண்டு. புதிய எண்ணங்கள் தோன்றுகிறதுண்டு, நிகழ்வு-எண்ணம்- செயல்நிகழ்வு- எண்ணம்- செயல்- நிகழ்வு- எண்ணம் - செயல். என்று இப்படியே ஒரு சங்கிலித் தொடராக இடையறாத ஒட்டமா கப் போய்க்கொண்டுடிருக்கிறது தான் வரலாறு. இந்த சங்கிலித் தொடரிலே எங்கேயாவது நிகழுகிற திசை திருப்பங்கள் ஒன்றுக்கொ ன்று உதவியாகி ஒருங்கே சேருசிற பொழுது பெரிய மாற்றங்களும் நடக்கிறதுண்டு. மற்றும்படி வரலாறு வேண்டுமென்றே யாருக்கும் வஞ்சகமாக நடக்கிறதில்லை."
* சமவாய்ப்பு, சமூகநீதி என்பவற்றோடே மிச்சம் நெருக்கமான தொடர்புள்ள விழுமியம் தான் "விடுதலை" என்று நீங்கள் விளங்கப்ப டுத்தியிருக்கிறீங்கள். இந்த விளக்கம் எனக்கு மிச்சம் பிடிச்சுக் கொண்டுது. எங்களுடைய இப்போகைய சூழ்நிலையிலே விடுதலை யைப் பற்றி நல்லாய் விளங்கிக் கொள்ளுறதும் முக்கியம் தான!" செந்திரு திண்னையிலிருந்து மெல்ல எழும்புகிறாள்.
"சரி பிள்ளை. பொழுதும் நல்லாய் இருட்டிப் போட்டுது. கவனமாய்ப் போய் வா. "'
"ஒம், அப்பு.’ 贪
20 தாயகம் 25

கலி
##t
காலையிலிருந் வங்கள், ! உள்ளே உண்ர்வு - ஒ6
g0ágnontsi;
syst irr air விக்கல்
error
grsygnr ப்படியான
தப்பிக்
நல்ல ல் அரிக் க் கெ வீட்டில் GLurr (); டாமல்
at (psi th
இருக்கவென்று
கெர் முத்
(36 h unrmt ui'
2
செல்
ass) Gr வெறி திரும
தளர்
ifT"g grairs !-து.
Linrå
கோட்டில்
அவ் இருந்த 岛岛矶
ଶ! ଟାtଗy
ருப் (6ਹੰ1p
ல விரும்பாத
5தது
L}{1 {{
பிலும் 6እ} ፵
Gari
டு கிழ
2

Page 14
9 கண்கவ்ே ல் காக்க தாக்க தாக்க தடையறத் தாக்க' அம்மாவின் குரலில்
அச்சம் மற்ைக்கும் கந்த சஷ்டி கவசம்
 
 

அவரின் Լյո|r*65)6չպւb , சுத் திரும்பியிருந்தது.
பயந்திட்டியளே . " எக்
Gul-sbr. "FIT ust ..." Freå யrட்டலுட பதில் மெளனம்.
(Bt.
* rus 万kb 2
ဓါး၊
டர்த்து எவ்வளவு
ள் .. வந்த
ர்க்கமிழக்கச்
| னா வடத் கை பு
யிாந்து 历{二/@ 中 Sujlib | அடக்க நானோ? மீண்டு *சியும் தான்.
சூரபத்மாலைக் 孕段1序际矿广r சின்னக்
G3Før ua || (t- ற்றி" சாமி அவறயி லிருந்து அம்மாதான்; மன்ன்னய ச்சம் அவலம் தணிந்த நன்றி. கர்னியும் கரவில்
-en du Lurr6 ohi 6an Lot i l urri
1ாய் இருந்து, "எ
அப்பாவின் இந்த ன் பொருள் எனக்கு ச்சுக் கெ ®Æ7,
நாங்கள் வீட்டுக்கள்
எங்கள் யோசனையை
ட்டர்களதர்காலை ஓடின 动*6历am帕uh ep Gior (Br:
நானும் கங்கைச்சியும் எங்
Dfbloo foi
செய்யும்.
t uി ഞ mսյոլի */ நிகழ்ககவு ம் நர்ம்ை
கனித்த சுமத்தை
ர்த்தேன்;
G" par foi கட்டிலில் si Girl Li rr. sm) (3 , " று தலை பிறகு
மெளனத் புரியும்.
Egg
யெ
frt
Aft
t
LunT L-difi
அப்பாவுக்கம் :
இல்லை;
விடயத்தை திை
நிலையில்
où Fro
தா City
சிக்க
"நட தென் * t-ể
"ஏதும்
象
ந்த ': று நா
கூட rது"

Page 15

பேசினாள் . "ஊர்ப் பக்கம்பிரச்சனை மோசம் எண்டு கேள்
விப்பட்டன். அங்கை நிம்மதியாய்
வேலை செய்ய முடியவில்லை. லீவை போட்டிட்டு வந்திட்டன்.”
"இந்த சூடுகளுக்காலை எப்பிடிப் பிள்ளை வாறாய் "
அப்பாதான் கேட்டது. *சந்தியிலை வந்து இறங்கினால் பஸ் இல்லை; நடந்துதான் வந் தன். வரயுக்கைதான் ஹெலிச் சூடு . வெள்ள வாய்க்காலுக் குள்ளை கிடந்ததுதான். ஹெலி போக எழும்பி வாறன் ."
- "afrri Seireoat, இந்தப் பிரச்சனையுக்கை வந்திருக்கி sonruiu”” வழமை போல் பிள்
ளைக்கு புத்தி சொல்லும் அப்பா “சரி சரி உடுப்பை மனத்து பிள்ளை. தேத்தண்ணி." அப் பாவின் இயல்பான உபசரிப்பு.
"தேத்தண்ணிக்கு இப்ப அவ சரம் இல்லை . நாங்கள் இப்ப வெளிக்கிடுறம்.’’ எனக்கு விட யம் விளங்கிவிட்டது. அப்பா வுக்கும் விளங்காமல் இல்லை. "எங்கை" என்ற மாதிரிப் பார்க்கி றார் அப்பா. "ஒம் ஆப்பா, கொஞ்ச நாளைக்கு நீங்கள் இங்கை இருக்க ஏலாது. இப்பிடி அங்கையும் இங்கையும் ஒடவும் பதுங்கவும் உங்களுக்கும் ஏலாது” அது ஏலும் என்கின்ற மாதிரி
ஒரு பார்வை அப்கா தான்.
"தம்பி தானே அப்பா . அவன் வேலைக்கும் போக ஏலாமல்."
தாயகம் 25
பாவம்.
*பிறகு வந்து பாப்பம்."
“அவனைத்தானே அங்கி
பேர்ய் இருக்கச் சொன்னனான்"
“உங்களை விட்டிட்டு அவன் எப்பிடி அங்கை போய் இருக்கி றது. தானே இவ்வளவு ஆதாரத் திலையிருந்து இருக்கேலாமல் வந்திருக்கிறன் ...« ه
மெள்ள மெள்ள இடை வினை நடக்கிறது. அக்காவின் அன்பு ஏற்கனவே என்னால் இளகவைக்கப்பட்ட அப்பாவின் மனதை மேலும் கணிபத் செய் திருக்க வேண்டும். தம்பிக்காக தற்காலிகமாக வீட்டை விட்டுக் கிளம்பும் முடிவு ஒரு மனதாக நிறைவேறுகின்றது. திருநெல் வேலியில் வீடு 4ார்த்தல்; வான் பிடித்தல்; சாமான் ஏற்றுதல் எல்லாம் பாதிப் பொழுதில் e4/6R1 &Feruo6nu gfpruonras நடந்தது.
*ப்பர்வுக்குத் தந்த வாக்கு றுதியின்படி மிகவும் அடிப்பட்ை யான சாமான்களை மட்டும் கொண்டு செல்வது என்பதால்
இந்த ஏற்றுமதி இறக்குமதி சிரமமாயமையவில்லை.
பிரியாவிடை சீன். வீட் டோடை கிளம்பும் போது
"பப்பிக்கு" விடயம் புரிந்திருக்க வேண்டும். உச்ச ஸ்தாயியில்
குரைத்து அழுகின்றது, தம்பி
இதையும் கொண்டு போவமே." அம்மாவின் ஆலோசனை. எனக்கும் கூட மனதை நெருடி னாலும், இப்ப இந்த சாமா இறுகளோடை சஷ்டம் அம்மா.
25

Page 16
  

Page 17
- என்றைக்குத் தான் எங்கள் இன்னல்கள் ஒயும்? ஏ க்கங்கள், தேக்கங்கள் தேய்ந்து பொய் ஆகும்?"
- இன்றைக்கு நான் ஒன்றும்
சொல்லேன், சொல்லேன்
ஏற்றதோர் சூழ்நிலை தோன்றும் தானே! அன்றைக்குச் சண்டையை நிற்ப்பாட்டி வைப்பேன். அது மட்டும் பேசாமல் வாய் மூடும், அம்மா.
- என்றைக்குத் தான் எங்கள் துன்பம் மரயும்? ஏற்றதோர் சூழ்நிலை எப்போ தோன்றும்? ட ஒன்றுக்கும் அஞ்சா தீர்; வெல்வோமி. நாமே. ஊருக்குப் பெரியவர் நானே தானே ஊருக்குப் பெரியவர் நானே கானே உலகெங்கும் பெயர் பெற்ற சீமான் நானே. ஆருக்கும் பயமில்லா அய்யா சாமி. அமைதிக்குப் புகழ்பாடும் அப்பா சாமி; சமருக்குக் காலான சாண்டோ நானே அமைதிக்கும் தூணான அப்பன் நானே ஊருக்குப் பெரியவர் நானே தானே உலகெங்கும் பெயர் பெற்ற சீமான் நானே. 贪
மகள்: அப்பா புலமைப் பரிசில் விண்ணப்பத்தினை எவ்வ − V ளவு வருமானம் எண்டு போடுறது?" . . . .
விவசாயி: இப்ப கஸ்டம்தானேயிள்ளை ஆயிரமெண்டுபோடன் மகள்: இதென்னப்பா பெரிய முதலாளிமாற்றை பின்ளைய ளெல்லாம் நாநூறு ஐநூறுஎண்டுதான் போடுதுகள். விவசாயி: சீ . படிக்கிற இடத்திலையும் பொய்சொல்லுறதே மூத்த மகள்: அப்பாவுக்கு ஒண்டும் விளங்காது பேசறிக்கு வின் ணப்பிக்காததாலை இவற்றை சொல்லைக் கேட்டு இப்ப காசு குறைய எடுக்க வேண்டிக்கிடக்கு. ਫਪੀarru: ...? ‘’ ,
28 தாயகம் ?

மலையகமும் இலக்கிய வளர்ச்சியும்
அருவி அன்பன்
ஈழதது தமிழ் இலக்கியப் பரப்பை விரிவுற நோக்கின் அதனிடையே பல்வேறு-பிரதேச இலக்கியக் கூறுகள் செழுமையுடன்” உள்ளடங்கி நிற்பதினை அவதானிக்க முடியும். அவற்றில் மலையகத் தமிழ் -இலக்கிகக்கூறுக்-ஒன்றாகும்:-எண்ணிக்கையில் சேர்த்துக் கெர்ள்" ளக் கூடிய இலக்கியக் கூறாக மட்டுமன்றி ஈழத்து தமிழ் இலக்கி “யத்திற்குப் புதிய-இரத்தம்” பாய்ச்சி”நிற்கும்" ஒன்றாசவும்"
வளர்ந்து வருகின்றது.
மலையக மக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய -வம்சசவழித்-தமிழ்-மக்கள். சுந்த ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் பாக இந் நாட்டுக்கு பிரித்தானியர்களால் அழைத்து வரப்பட்ட வர்கள் தென் இந்தியத் தமிழர்கள் மத்தியில் இருந்து கூலிகள்ாகக் கூட்டிவரப்பட்ட இம்மக்கள் சமூகம் இலங்கையின் மத்திய மலைப் “பிரதேசங்களில் வேலைக்கம்ரித்தப்பட்டு கொலனித்துவ சுரண்ட
லால் உறுஞ்சப் பட்டனர். அதனால் அம் மக்கள் விபரிக்க முடி. பாத் துன்பச் சுமைகளைத் தாங்கி அல்லலுறும் ஓர் சமூகமா, வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நிலையிலும் அவர்கள் தமது இன, மொழி, கலாச்சாரத் தனித்துவங்களை ஒரு போதும் இழந்துவிடவில்லை. அவற்றை தாம் நிலைபெற்று வாழ்ந்துவந்த இ. லங்கைச் சூழலில் பேணிப் பாதுகாத்து வளர்த்தும் வந்துள்ளார்கள்.
ஒரு மக்கள் சமூகத்தின் பொருளாதார அரசியல் விழிப்பு ை விற்கான சூழலும் வேகமும் எந்தளவிற்கு வளர்ச்சி பெறுகின்றதோ அந்தளவிற்கே "அவர்களது சமூக கலாச்சார விழிப்புணர்வின் உந்
துதலும் அமைய முடியும். பிரித்தானியரின் கொடூர சுரண்டல். பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட மலையக மக்கள் மத்தியில் இந்த
நூற்றாண்டின் இருபதுகளிலேயே பொருளாதார அரசியல் விழிப் "புணர்வுக்கான வித்துக்கள் தூவப்பட்டன. இதனை பத்திரிகையர்
ளரும், அரசியல், தொழிற்சங்க வாதியுமான கோ. நடேசய்யரும்
அவரைப் போன்றவர்களும் துணிவுடன் முன்வைத்தனர். முப்பது
சளின் ஆTம்பத்துடன் பொருளாதார-அரசியல் துறைகளில். நாடு
தாயகம் 25 2C)

Page 18
பூராவுக் தீவிரமான கருத்துக்கள் வளர்ந்தன. இடதுசாரி இயக்கம், தோற்றம் பெற்றது. இவை யாவும் மலையக மக்கள் மத்தியில் ஆரம்ப விழிப்புணர்வு வேகம் பெறுவதற்கு அடிப்படைகளாகின. இடதுசாரித் தொழிற்சங்க இயக்கமும், இலங்கை இந்திய காங்கி ரஸ் இயக்கமும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வேகமாகப் பரவியதுடன் தொழிற் சங்கப் போராட்டங்கள் வெடித்தெழுந்து முன் செல்லும் போக்கு முனைப்படையத் தொடங்கியது.
இத்தகைய சூழலிலே மலையக இலக்கியம் துளிர் விட ஆரம்
பித்தது. முப்பதுகளின் ஆரம்பத்துடன் இளம் இலக்கிய வாதியான சி. வி. வேலுப்பிள்ளையும் வேறு சிலரும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். அவர்களது இலக்கியப் படைப் புகளில் மலையக மக்களின் அவல வாழ்வு வெளிக் கொணரப்பட் டது. இவர்களது இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்து ஆங்காங்கே புதிய சில இலக்கியத் துளிர்கள் துளிர்விட ஆரம்பித்தன. இவை யாவும் மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கான ஆரம்பப் பாதை யை உருவாக்கி வைத்தன.
நாற்பதுகளின் முற் கூறுகளில் மலையகத் தோட்டத தொழி லாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட தெ ழிற்சங்க இயக்கங் களில் - வேலை நிறுத் கப் போராட்டங்களில் அவர்களது பொரு ளாதார அரசியல் கோரிக்கைகளின் விழிப்புணர்வுக் கனதி உள்ள டங்கி இருந்தமை நோக்குதற்குரியதொன்றாக விளங்கியது. அவற் றின் தொடர் வளர்ச்சியானது தாற்பதுகளின் பிற் கூறிலே இடம் பெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் முழுமையாக வெளிப்பாடடைந்தது. w
வர்க்க, இன அடிப்படையில் வெளிப்பாடடைந்த இப் பொரு ளாதார அரசியல் விழிப்புணர்வின் சாராம்சத்தை மிக உன்னிப் பாக அவதானித்த சிங்கள ஆளும் வர்க்கத்தினர் அதனை முறிய டித்து மழுங்கச் செய்யும் நோக்குடன் 1948 ல் மலையக மக்களின் அடிப்படைக் குடியியல் உரிமையான பிரசாவுரிமையையும் - வாக் குரிமையையும் நிராகரித்து இல்லாதொழித்தனர். எனவே இவ் அடிப்படை உரிமையை வற்புறுத்தி மீண்டும் அதனை வென்றெ ப்ெபதற்கான கோரிக்கையும் இயக்சங்களும் மலையக மக்சள் மத் தியில் வளரலாயிற்று. அத்துடன் அவர்களது பொருளாதார சமூ கக் நோரிக்கைகளும் இணைக்கப்பட்டு இவை யாவும் மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்து சக்திகளாலும் வெவ்வேறு நிலைகளில் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன,
3 sh 历ruf伤,°°

筠
இத்தகைய நிலையிலே அவற்றின் உடன் நிகழ்வாக இலக்கிய வளர்ச்சியும் முன் செல்வதாயிற்று. ஐம்பதுகளில் இவ் இலக்கிய வளர்ச்சி வேகம் பெற்றதடன், அறுபதுகளின் தேசிய சர்வதேச சூழலின் உந்துதல்களால் மேலும் முன்னேறிச் சென்றது. அது தேசிய இலக்கியக் கோட்பாடுகளுடன் கை கோர்த்துச் செல்லும் ஒன்றாகவும் மலர்ச்சி பெற்றது. இக் கால கட்டத்தில் சமூக கலாச் சாரத் துறைகளிலான அக்கறை மிக்கவளர்ச்சிப் போக்கு மேலும் பல படிகளைத் தாண்டிச் சென்றது. மலையக மக்கள் சமூகத்தில் கல்விக்கான ஆர்வமும், உயர் கல்வி பெற்றவர்களின் சிறு தொகை யும் கவனத்தைக் கவரக் கூடிய ஒன்றாக விளங்கியது. ஏற்கனவே சி. வி. போன்ற ஆளுமை மிக்க சமூக, இலக்கிய வாதிகள் உகு வாக்கிங் இலக்கியம் பாரம்பரியம் வளர் திசையில் மேலும் வளர்வதாயிற்று. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற இலக்கியத் துறைகளில் மலையகப் படைப்பாளிகள் மேன் மேலும் தோற்றம் பெற்று வளர்ந்தனர். உயர் கல்வி பெற்றவர்கள் இடை நிலைக் கல்வியை முடித்தவர்கள், ஆரம்பக் கல்வியைப் பெற்ற தொழிலாளர்கள் (இத்தகையோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப் பட்டதாக இருந்த போதிலும்) ஆகிய இளம் தலைமுற்ைபினர் மத்தியில் இருந்து தோன்றிய இலக்கியப் படைப்பாளிகள் ஈழத்து இலக்கியத்திற்கு தமது பங்களிப்பை வழங்குபவர்களாக மாற்றம் பெற்றனர். ஆக்க இலக்கியத் துறையில் மட்டுமன்றி நாடகங்கள், இசைக் குழுக்கள் போன்றவற்றின் வளர்ச்சியும் குறிப் பிடத் தக்கவையாக அமைத்ந்ன. பருவ கால கலை இலக்கிய இதழ்களும், சிற்றேடுகளும் மலையகத்தில் இருந்து வெளிவரத் தொடங்கின. நாளடைவில் அவற்றின் எண்ணிக்கையும் தரமும் வளர்வதாயிற்று. நாளிதழ்கள் வார இதழ்கள் போன்றவற்றில் மலையசப் படைன்பாளிகளின் ஆக்கங்கள் தனித்துவத்துடன் தொ டர்ந்து வெளிவரும் நிலைகள் வளர்ந்தன. அவை யாவும் மலை யக கலை இலக்கியத்தின் வளர்ச்சியையும், தனித்துவத்தையும் புலப்படுத்தி நின்றன. மலையக மக்கள் மத்தியில் நாட்டார் பாடல் கள், கதைப் பாடல்சள், காமன் கூத்து போன்றன வாய் மொழி கலை இலக்கிய வடிவங்களாக இருந்து வந்த அதே வேளை புதிய கலை இலக்கிய வடிவங்கள் சம காலத்தின் தேவைக்கேற்ப வளர்ச்சி கண்டது. இவை யாவும் நீண்டதோர் ஆய்வுக்குரிய கருப் பொருள் என்பதை ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் கூர்ந்து நோக்க வேண்டியதாகும். V
இத்தகைய மலையக கலை இலக்கிய வளர்ச்சி இன்று அண் மைய வருடங்களில் புதிய கட்டத்தினுள் பிரவேசித்துள்ளமையை
* '' : ; F t 25 3

Page 19
இனம் காணலாம். அதற்குரிய அடிப்படையாக அமைந்துள்ளமை மலையக மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் தேசிய உணர்வு நிலை யேயாகும். நாம் இந்த நாட்டின் மக்கள் சமூகம் என்பதையும், எமது பிரதேசம் நாம் நீண்ட காலம் வாழ்ந்து வந்த மலையகப் பிரதேசம் என்பதையும், எமக்குரிய அடிப்படை ஜீவாதார உரிமை கள் எவ்வகையிலும் மறுக்கப்படக் கூடியவை அல்ல என்ற உணர் வும் இன்றையrமலையக இளம் தலைமுறையினரிடத்து ஆழமான தொன்றாக வளர்ந்து வருகின்றது. தாம் ஒரு சிறுபான்மைத் "தேசிய இனம்” என்பதை வலியுறுத்தி பெரும்ப்ரின்மை இனமான" சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் யதார்த்தத்தைக் கண்டு கொள்ளும் அதே வேளை தாங்கள் இரண்டாம் தரப் டி. ளாக நடத்தப்பட்டு வந்த வரலாற்றுச் சூழலை மாற்றி அமைக்க. முன் வந்துள்ள புதிய நிலைமுறையின் எழுச்சிக் குரல்கள் அர். ளது அரசியல் கோரிக்கைகளில் சங்கநாதமாக ஒலிக்கத் தொடங்கி உள்ளன. அதன் பிரதிபலிப்பை இன்றைய கலை இலக்கிய வடிவம் களிலேயும் காண முடிகின்றது.
இவ்வாறு கூறும் போது மலையக கலை இலக்கியம் யாவும்
rum'n'
ஒரே திசையில் ஒரே குரலில் சவால்கள் எதுவுமற்றுச் செல்வன் எனக் கொள்ள முடியாது. சமூக அக்கறையும் சமுதாய மாற்றமும் வேண்டி நிற்கும் கலை இலக்கிய வளர்ச்சியே வற்புறுத்தத் தக்க வையும் வளர்க்கப்பட வேண்டியவையுமாகும்.இருப்பினும் எதிர் நிலைக் கலை இலக்கியப் போக்கினை வளர்க்க முனையும்-சக்திகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும். செயல்ப்டபட்டும்.வருகின். றன. நமது கலை இலக்கியம் யாவும் தென் இந்தியக் கலை இலக் கியங்களே எனக் கூறி ஆங்கிருந்து. தரமற்ற வர்த்தக தோக்கிலா னவற்றையும் வரவழைத்து மக்களை திசை திருப்பி மலையக கலை இலக்கிய வளர்ச்சியின்.தனித்துவங்களை-சிதைத்துவிட முயலும்.” ச திகள் வெளிப்ப.ையாகவே செயலாற்றி வருகின்றன, அதே டவேளை. அரச.சார்பற்ற அந்திய- உள்-தஈட்டு நிறுவனங்களும் மகம் மாற்றும் நிலையங்களும் கலை இலக்கியத் துறையினுள் -பிற்போக்கான-சசதைக்கு-மலையக மக்களைத் திருப்பி விட மறைமுகமாக முயலுகின்றன. இவை இரண்டும் மலையக கலை
-இலக்கிய-வளர்ச்சிக்கு எதிரே-தோன்றியுள்ள பாரிய சவால்களாகும்.
-இவற்றை எதிர்-கொண்டு முறியடித்து மலையக கலை இலக்கிங் வளர்ச்சியின் பயணத்தை உரிய பாதையில் முன்னெடுக்க வேண்டும் சமூகப் பொறுப்புணர்ச்சியும்". அக்கறையும், சொண்ட அன்னத்து கலை இலக்கிய சக்திகளும் தீவிர செயற்பாட்டுடன் இயங்க வேண்
22 தர் : கம் 2

*ந்த இடத்துக்கு வந்ததும் .
சயிக்கிள் பெடலை அழுத்து
வதை எனது கால்கள். தானா.
கவே நிறுத்துகின்றன. சயிக்கிள் தன் வேகத்தைக் மெதுவாக ஒடிக் கொண்டிருந்
தது. எனது கண்கள் அந்த ஒற்.
றைப் பனை மரத்தைத் தேடின. அவனைக் காணவில்லை. “எங்க போயிருப்பான்" என்று எனக் குள் கேட்டவாறு பெடலை மெதுவாக மிதிக்கின்றேன்.
MMX VM . MX || M M وگا؟۔۔۔ayerقUrrr?.* “குரல்" வந்த --x-
திசையை நோக்கியப கால்
டுக்குப் பக்கத்திலே உள்ள நாயு ண்ணிப் அவன் வெளிப்பட்டான். கறள் படிந்த தன் காற்ச்-சட்டையின் செயினை மிகவும் கஸ்ரப்பட்டு ܀ ܐܷܬܝܬܛܧܸܢ ஓடி வந்தான். வெள்ளையாக உப்புப்-பூர்த்து-புழுதி-படித்தி ருந்து அவனுடைய கால்களில் சிறுநீர். சிதறுப்பட்டு கோடு
கோடாக படித்திருந்தது. நிலை மையைப் புரிந்து கொண்ட
நான் எனக்குள் சிரித்தவாறே
கால்களை ஊன்றி நின்றேன்.
குறைத்து.
ஒவ்வொரு
பத்தையிலேயிருந்து
ஆட்டி இழுத்தபடியே -
S& வசந்
-கொஞ்சி நாட்களாகவே அவ லூக்கும் எனக்கும் இந்த உறவு தொடர்ந்து கொண்டிருந்தது.
. சில நாட்களுக்கு முன் ஒரு நாள் வழமையாக நான் வேலைக் குச் செல்லும் நேரத்துக்கு சயிக் கிளில் வந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னே சில யார் தூரத் துக்கு அப்பால் நாலைந்து சயிக்
கிள்கள் சென்று- கொண்டிருந்
சென்று கொண்டிருந்த
”சயிக்கிளையும்” பார்த்து "அண்ணை வரட்டே . அண்ணை வரட்டே?” என்று கேட்டபடியே நடந்து கொண்டி ருந்தான். எந்தச் சயிக்கிள்களும் அவனுக்கு இடம் தரவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த என்னையும் பார்த்து “அண்னை வரட்ட்ே?" என்று கேட்டான்.
凸函·
வேலைக்குச் செல்லும் அவ" சரமும் முன்னுக்குச் செல்பவர்
கள் அப்படியே பின்பற்றும் ஒரு
மனப் போக்கும் எனக்குள் இணைய முகத்தை சற்று இறுக் கமாக வைத்துக் கொண்டே
அவன் ஓடிவந்து பின்னால் ஏறிக் "சயிக்கிள் சரியில்லை’ என்று
கொண்டான், 5 கர்ந்தது.
சயிக்கிள்
என்
g5 frusò 25
சொல்லி விட்டு அவனைக் கடந்து வந்துவிட்டேன். ஆனால்
33

Page 20
சயிக்கிளின் வேகத்தோடு சிறிது மலர்ச்சியுடன் ஒடிவந்து முன் தூரம் ஓடிக்கொண்டே கெஞ்சிக் னால் ஏறினான். qqSqqSSSS SSqqSSSS கேட்ட அந்தப் பிஞ்சு முகத்தின் சாயல் என் நெஞ்சை நன்றா கவே அழுத்தி விட்டது. சயிக் கிள் பழசுதான். கிரிஸ் கூட இல் லாமல் இறுகிப் போய்க் கிடந் தது. இந்த நெருக்கடியான கால தாண்டிருந்தது. முகம் சுருங்கி, கட்டத்தில் ஒருவருக் கொருவர் வாடிக் கறுத்திருந்தது. அழுக்கு உதவ முடியாத நிலை. இருந் படிந்திருந்த அவனுடைய ச!- --தாலும் இந்த நேரத்தில் தானே டையில் ஆங்காங்கு பல « با 60 تا - ஒருவருக் கொருவர் உதவ கள். தெறியைப் பூட்டாததால் “வேண்டும். - எனது நடத்தைக் கழுத்துக்குக் கீழே உள்ள அவ
ாக அன்று மனம் வருந்தினேன். லுடைய எலும்புகள் இர9
சேட் கொலரை விலக்கி கொஞ் அடுத்த நாள் பின்னால் சம் வெளியே எட்டிப் பார்த் வரும் சயிக்கிள்களை திரும்பித் தது. கறுப்பு நிறத்திலே உள்ள திரும்பிப் பார்த்தபடி அதே காற்ச் சட்டையின் கிளிசலை வீதியில்-அவன்-நடந்து-கொண்-மறைக்கவோ, அலிபிதி.பி டிவிற் டிருந்தான். எனது முகத்தையும் காகவோ மண் நிறத் துணியில திரும்பிப் பார்த்துவிட்டு நிலத் சிறு-வட்டமாக கையால் தைக் . தைப் பார்த்தபடி நடந்தான். கும் ஊசியால் ஒரு பொருத்துப் “தம்பி”வாரும்” அவனுக்கு-போட்டிருந்தது.மெவிந்துபோன முன்னால் சயிக்கிலை நிறுத்திக் அவனுடைய கை, கால்களும் காலை"ஊன்றுகிறேன். ”முக தெறி "பூட்டாததால்”காற்றுப்
கொஞ்சம் பெரிதாக வளர்
ந்த தலைமுடி, சீவாமல் ஒழுங் கில்லாமல் கிடந்தது. கண்கள்”
பெரிய குழி விழுந்தது போல்
SSMSSSqLALSLSS LL L LSLSLSLLTLLLLSSSLS
மலையக . 32 ம் பக்கத் தொடர்ச்சி டியது இன்றைய சமூகச் சூழலின் தேவையாகும். இத் தேவையை நிறைவு செய்ய முற்படும் போது மலையக கலை இலக்கிய சக்தி கள் வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் முன்னெடு
க்கப்படும் கலை இலக்கிய வாதிகளுடனும், தமிழகத்தின் முன்னோ க்கிச் செல்லும் கலை இலக்கியப் பரப்புடனும் தம்மை இறுகப் பிணைத்துக் கொள்ளல் வேண்டும். மேலும் அலம் பெயர்ந்த தமிழ் இலக்கிய வளர்ச்சியுடனும் மலையக இலக்கியம் நெருக்கம் கொள் வதனால் பயன்களைப் பெற முடியும். இவை யாவும் முழுமை பெறும் போதே மலையக கலை இல்க்கியமும் எழுத்தாளர்கள்கலைஞர்களும் பூரணத்துவத்தை நோக்கிய தமது பங்களிப்பினை மேலும் ஈழத்து கலை இலக்கியத்துறைக்கு வழங்க முடியும். O
~~~ঃ 4 , - 5 Tuu s h 25

பட்டுத் திறந்து கிடந்த அவ நிஜமான வாழ்க்கை .? அவனு
Sð) að Hr தெரிந்த விலா எலும்புகளையும் "எக்ஸ்ரே" படம் பிடிக்காமலே எண்ணி விடலாம் போலிருந்
Tதது. ஏழெட்டு வயது மதிக்கத்”
தக்க அந்தச் சிறுவனுடைய
தோற்றத்தில் வறுமையின் கோடு மிகத் தெளிவாகவே தெரிந்தது.
என்னுடைய கால்களின் இரு
குதிகளையும் பாதி ரயரிலும், Lurr65 நிம்மிலும் படும்படி சேர்த்து அமத்தி சயிக்கிளை ஒரு மாதிரி நிப்பாட்டுகிறேன்."
-*தம்பி உங்கட இடம் எது?
"புங்குடு தீவு. அகதியாய்
வந்தனாங்கள்.”* ?•ʻ° • ʼ*^�»“^• �» " -m^•w~ • • • • •-•wwww.x,.......
"உன்ர பேர்? 'தர்மராஜா" 'அப்பாவுக்கு?"_
**செல்வராசா?" .'அண்ணை மார் ഞru? P ?
"அண்ணை இல்லை, ரண்டு அக்காவும், ஒரு தம்பியும்". “அப்பர“என்ன வேலை
செய்யிறவர்?,
-இருக்கி
"அப்பாவுக்கு ஷெல்" பட்டு
கால் நடக்கமாட்டார். இப்ப
காய்ச்சல், சுகமில்லாமல் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார்'
ஏழைகள் எப்போதும் பெய ரளவிலே தாள்” செல்வங்களாக வும் ராஜாக்களாகவும் இருக்க முடியும். ஆனால் அவர்களுடைய
தா பகம் "25
சட்டைக் கூடாக டைய கதையைக் கேட்க எனக்கு”
பரிதாபமாக இருந்தது. இன்று எங்கள் நாட்டைப் பொறுத்த
வரையிலே கிட்டத்தட்ட எல்
லோருடைய நிலையும் பரிதாப மானது தானே என்று எனக்
நான் "தம்பி நீர் படிக்கப்
போறேலையே?’ என்று கேட்
டேன். “இல்லை" என்று சொன்
னவன் அவசரமாக "அண்ணை நான் இதில இறங்கப் போறன்’
என்றான். அந்த தொட்டிலடிச் சந்திக்குக் கொஞ்சம் பின்னுக் காகவே இறக்கி விட்டேன்.
அன்றிலிருந்து குறிக்கப் பட்ட நேரத்துக்கு வரும் பஸ் சுக்கு காத்திருந்து ஏறுபவனைப்
போல் என்னுடைய சயிக்கிளின்
வருசைக்காக காத்திருப்பான்." பின் வேலை முடிந்து வரும். போது ஏறி வருவான். ஒரு
நாளைக்கு தொட்டிலடிச் சந்தி, ஒரு நாளைக்க சீரணிச் சந்தி,
ஒரு நாளைக்கு மருதடி பிள்ளைட யார் கோயிலடி இப்படி அவன் -
இறங்கும் இடமும், ஏறுமிடமும்.
நாளுக்கு நாள் மாறுபடும்" இப்
படியே எங்கள் இருவருக்கும். இந்தப் பயணம் தொடர்ந்தது.
நான் அவனிடம்-நீ -எங்கு. போகின்றாய், என்ன வேலை செய்கின்றாய் என்றெல்லாம்.
கேட்க வேண்டும் என்று எண் ணுவேன். பின் ஏனோ கேட் " காமல் விட்டு விடுவேன். அன்று எப்படியும் கேட்பது என்று”
-- • 35

Page 21
முடிவு செய்து கொண்டு வந்த
. போதுதான் .அவனது.செல்
எனக்கு அதிர்ச்சியை யூட்டியது.
அந்தச் சிறுவன் சீரணிச்
சந்தியில் நின்று போவோர் வரு”
வோரிடம் கைலய நீட்டி காசு வாங்கிக் கொண்டிருந்தான் முன்னம் தொட்டிலடிச் சந்தி
இறங்கியதற்கான காரணம் இப்
"ஏன் இவன் என்னிடம் தான் கை நீட்டிக் காசு வாங்குவதை
மறைக்க முயன்றான்.’ என்று
எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். பின் தான் காசு வாங்குவது எனக்குத் தெரிந்
தால் என்னிடமும் காசு கேட்
பேனென்று தன்னை சயிக்கிளில்
ஏற்றாமல் விடலாம். இதனால்.
தன்னுடைய பயணம் தடைப்
படலாம். என்ற நினைப்பில்
இதை என்னிடம்
அவன்
.மறைக்க முயன்றிருக்கக் கூடும் "
என நினைத்துக் கொண்டே -அவனுக்குப்
கிலை நிப்பாட்டினேன்.
அவனுக்குப் பக்கமாக வந்த
ஒருவர் அவனிடம் காசை நீட்ட என்னைப் பார்த்துவிட்டு கொஞ்
"சம் தீய்க்கத்துடன் அவரிடம்
காசை வாங்கினான். பின் என்
ன்ைப் ப்ார்க்காமல் தலையைக்
குனிந்தபடி நிலத்தைப் பார்த்
தான். **ஏறும் பின்னால் ஏறினான்.
என்றேன்.
36
கொஞ்சத் தூர மெளனத் திற்குப்-பின் "எவ்வளவு சேர்ந்” தது?* என்று கேட்டேன். "பத்து "ரூபா" என்றான். "ஏன் தம்பி படிக்கிற வயதில இப்பிடி கைநீட்டி காசு வாங் கிறது வெட்கமாயில்லையே? இப்பவே உந்தப் பழக்கம் பழகி னால் உன்ர எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பர்ர்த்தியே???
கொஞ்சம் கடுமையாகவே கேட்
போது தான் எனக்கு புரிந்தது. டேன். “அப்பாவுக்கு சுகமில்லை.
மருத்து வாங்க காசு வேணும்.’’ பயந்தவன்" போல் "கொஞ்சம் மெதுவாகச் சொன்னான். என க்கு கோப்ம் சற்றுக் கடுமையா கவே வந்தது.
முன்பும் ஒரு முறை இப்ப
டித் தான் கடையில் "வேலை
செய்து கொண்டிருக்கம் போது இரண்டு சிறுவர்கள் "அண்ண்ை பசிக்குது காசு தாங்கோ.”* என்றார்கள். 'உங்களுடைய அப்பா அம்மாக்கள் எங்கே?" என்று கேட்டேன். ‘அம்மா வீட் டில இருக்கிறா அப்பா செத்துப் போனார்." என்று சொன்னார் கள். "வீடு எங்கே?' என்று கேட்டேன். “அகதிகள்" என்றும் ரெயில் ஸ்ரேஷனில் இருப்பதாக சொன்னார்கள். “வா உங்கடை
அம்மாவிட்டை போய்க் கேட்
Luib. Sayul. Jfr இருக்கிறாரோ
செத்துப் போனாரே என்று.”*
கேட்டவாறு அவன் கையைப்
பிடித்து இழுத்தேன். வர மறுத் தவன் "அப்பாவுக்கு சுகமில்லை ஆஸ்பத்திரியில்”* என்றான்,
தாயகம் 25

**இந்தப் பழக்க மெல்லாம் கூடாது. ஒடுங்கோ' சான்று கலைதது விட்டேன்.
இந்தச் சம்பவம் எனக்கு ஞாபகத்துக்கு வரவே, "உப்பிடி ாத்தினை பேரிட்ட எத்தினை கதை சொல்லியிருப்பிய ஸ்? அப்பா செத்துப் போனாரெண் டும், சுக்மில்லையெண்டும். கன்"
ளத் தீனி வாங்கித் தின்னுற
இந்த வ்யதிலையே பொய் சொல்லப் பழகிவிட்டி யள். என்ன? உங்களை ஏத்திக் கொண்டு.வாறதே. பாவும்: என்று சற்றுக் கடுமையாகவே
துக் காக
பேசிவிட்டேன்.அவன்.எதுவுமே.
கதைக்கவில்லை.
மெளனமாக இருந்தான்
ஒற்றைப் பனையடி வந்தது. வழமையசக- அவன் இறங்கிப் போகும் போது "அண்ணை போட்டு வாறன்" என்று கூறி விட்டுப் போவான். “சரி” என்று தலையாட்டி விட்டு" செல்வேன். சயிக்கில்ை நிற்பாட்டினது பாதி நிற்பாட்டாத
நானும்
ஆனால் 3 இன்று
பாதியாக அவ.
டிருந்தேன். மருதடிச் சொஞ்சப் பேர் கூட்டமாக நின் ஹார்கள். ‘என்ன ஏதோ அடிபட் டுப்போச்சே?” என்று கேட்டே "ஒரு பெடியன் மயங்கி விழுந்து போச்சு அதுதான் ? நின்ற ஒரு வர் an fó)eol tr,if. "உந்தம் பேடி யன் உந்தச் சந்தியளிலை நின்
காசு_வாங்கினவன்"பசி போல
அது smrsir Louigi) விழுந்து
போனான்".இது இன்னொரு
வர் சிறிது பதற்றத்துடன் அவ சரமாக சயிக்கிலை நிப்பாட்டி விட்டு கூட்டத்தை விலக்கிப்
பசக்க்கிறேன். அந்தச் சிறுவன் தான். யாரோ ஒருவர் வாங்கிக்
கொடுத்த" தேனீரையும் பணிசை
யும் வாங்கி சாப்பிட்டு விட்டு.
"" "G3agfir tfajl ser " அமர்ந்திருந்தான்.
என்னைப் பார்த்ததும். மெது வாக தலையைக் னிர் கொண்டான். குனநது
_'தம்பி எழும்பும் வீட்டுக்குப் போவோம்’ என்றேன். மெது
வரத. ஏழும்பினான்ரா-நின்றவ்ர்"
கள் என்மீது ஒரு மாதிரியான
பார்வைக் கனைகளை வீசியபடி
வழி விட அவனை முன்னால
ஏற்றிக்- கொண்டு சயிக்கிலில்
னை இறக்கி விட்டு அவனுடைய ஏறினேன். பதிலை எதிர்பாராமல் பெடலுைட.--
அவசரமாக மிதிக்கிறேன்.
மறு நாள் அவனைக் வில்லை. நான் மில்லை. அதற்கு அடுத்த நாளும்
அவன் இறங்கும் அந்த ஒற்
”சிரிப்”னையடி” துரு",
காண கும் எதுவுமே பேசாமல் மெளன .கவனிக்கவு-மாசு-வந்த- நான், அந்த பனை
இல்லை. மூன்றாம் நாள் நான் வீS எங்கே?” என்று க்ேட் வேலை முடிந்து வந்து கொண் டேன். "இந்தப் பனைவளவுக்கு
தாயகம் 25
Vx

Page 22
அங்காலை” என்று அந்த பனைக் வர்கள், கை, கால் இழந்தவர் குப்பக்கமாக சென்ற மண்வாதை கள், குடும்பங்களைப் பிரிந்தவர்
யைக் காட்டினான். அவன் கள் இப்படி எத்தனை . காட்டிய பாதையில் சயிக்கிலை எத்தனை துன்பங்கள்? சீரான திருப்பினேன். சில வளைவுக படிப்பு வசதிகள் இல்லாமல் எங்
ளைக் கடந்து அவன் காட்டிய களுடைய சமுதாயத்தின் ஒரு இடத்திலே 6Tajir சயிக்கிள் எதிர்காலமே சூன்யமாக..! இப் நின்றது. படி அந்தச் சூழல் என்னை பல . இதிைனால் - வேயப்பட்ட " சிந்திக்க வைத்தது.
சிறிய குடிசை. ஒலைகள் உக்கி அர் =”“تمS *****' ' ? _بہم۔ س۔ع۔ ماہ ......... -ஈக்குகள் நீளமாகத் தெரிந்தது. வாருங்" தம்பி . வாரும் முற்றத்திலே ஒரு சிறுவன் விழை · · . --- من حمد به .. Ku T ig. ái கொண்டிருந்தான். அநதக கொட்டிலுக்குள் கிழிந்த பாயிலே வெரியவர் ஒரு நீண்டு படுத்திருத்த அந்த வய டவர்_இருமியபடி கிடந்தார். தானவர் இரமத்துடன் எழுந்து
நாற்பது வயது மதிக்கத் தக்க இருந்தபடி வரவேற்கிறார். _ .அந்த தாய் சட்டை ஒன்றை ..இன் و ـ مـع من
கையினால் ை தத்துக் கொண்டி -- இந் தண்ணை தான_ஐ ருந்தாள். அவனுடைய சகோ ஒவ்வொரு நாளும ஏத்திக். வரிகள் இரண்டு பேரும் என் கொண்டு போறவர் னைக் கண்டவுடன் உள்ளே "நீங்கள் நல் ாகப்பியள் a நல்லா இருப் به هم و ... -ام۳۶۰۰-سیستم
ப் போனார்கள். -பொ6 ۰۰۰ ۰.۰۰۰ . . . ب. ب. م. = و ನಿà: தைத்தும் ே தம்பி, நாங்கள் உழைச்சு சாப a-Xwlaw க்கும். தங். பிட்டநாங்கள் தம்பி. இவனை மூத்திரு கும.த.கி.ந்கையாவது-நிரதி--ஃ களின் சட்டைகளின் கிழிஞ்சல் வேலைக்குச் சேர்த்து * LFF*****
”களை-மறைப்வதற்காக, கிழிந்து. ய-உதவியா இருக்கும் ம்பி' அந்தக் கிடுகுக்குப் பின்னால் rett க்குமதமப
--மறைந்து நின்று எட்டிப் பார்த் "எங்கையாவது சேத்துவிடு தாாகள. நீங்களா? " " ” எனக்கு தலை சுற்றுவது”. க்கையின்-கேள் போல் இருந்தது. எவ்வளவு அந்த தந்தையின்" விக்
"தவறாக "அந்தச்- சிறுவனை கும் சிறுவனு? ad
நினைத்து விட்டேன். அவனு பதில் சொல்ல முடியாமல வேத *w*x6. நிகழ்காலமே-கேள்விக்டனையுடன் o Gia 6296685TLU பார்க்கி குறியாக இருக்கும் போது நான் றேன். ،،if artilabas#HFr بالقوق). ابوالمه - ”அவனது-எதிர்காலத்தைப் பற்றிட இப் பார்க்கிறேன்" ஒரு பெரு at sij6vrrh பேசியது எவ்வளவு மூச்சுடன் சொல்லி விட்டு எனது தவறு .? இராணுவ நடவடிக் சயிக்கிள் செலவுக்கென்று வைத் கையால் மக்கள்” எவ்வளவு திருந்த பத்து ரூபாவை எடுத்து " துஈரம் .பாதிக்கப் பட்டிருக்கி அவனது கையில் வைத்து விட்டு நார்கள்! ஊர் இழந்தவர்கள், பேசாமல் அந்த வீட்.ை விட்டு -வீடிழந்தவர்கள், வேல்ையிழந்தி வெளியேறுகிறேன். 女
25 தாயகம் ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔38-----

எஸ். பன்னீர்செல்வம்
திாயக்ம் 25
அஞ்சலையே கண்ணிரை கரைத்தெடுத்து
க வியாக்கி - உன் . . கல்லறை அரண்மனைக்கு
அஞ்சலி செலுத்துகிறேன்!
காடைத் தனத்தின் கடைசியெல்லை
எண்பத்தி மூன்றிலே
உன் உடலும் ww -., ... பலாத்கார பிடியிலே
பல-மிழந்து போனது!
நீ திரெளபதைதான்
இட்ட போது
கலங்கிப் போனாய்! தெய்வமாயிருந்திருந்தால் மார்பை அறுத் கெறிந்து மானிலத்தை எரித்திருப்பாய் மாத்தளை மாரியே_
தீயின் வெம்மைக்கு தீக் கிரை யானாளே. தன்னையே காப்பாற்ற தடுமாறி போனாளே!
என் கைகளைக் கட்டிவிட்டு 2 -1661) கற்பை பிடுங்கியதால் வெறித்து எழுந்தபின்னே வீரியம் இழந்து
போனேன்!
3.

Page 23
சொறி பிடித்த நாய்களெல்லாத வெறிபிடித்து உன்னுடலை ஊளையிட்டு
நின்றபோது மதிகெட்ட மைந்தனாக மண்ணிலே யிருந்தேனே!
தங்கையே. தீயின் வெம்மையில் அம்மாவும் அப்பாவும் அவிந்து போனாலும் . i * irld 66u' Lugiggy அல்லவா - காைந்து” Ĉŝ Lu rr 520T ar tiu!
அம்மா டி . . வீரபத்திர தண்டவம் விண்ணெங்கும். அதரியெழ உன்னிழப்பை உணர்ந்தபின்னே
மனிதம் எழகுமமி மா! நாடு எங்கும் 2 - 606OT", (3 uur (36) ஆயிரம் சோதரிகள் அவமானப்பட்டுபட்டு *ழுது வடித்த நீர் 35 Fń 6an suur tiu பெருக்கெடுக்கும்! தீயோ ரின் ஊனுடலை தின்று பசி தீர்க்கும்1 அஞ்சலையே
கண்ணிரைக் கரைத்தெடுத்து கவியாக்கி - உன்
கல்லறை அரண்மனைக்கு அஞ்சலி செலுத்துகிறேன் நன்றி “அமைதியாய் உறங்கு 2 குன்றத்து குமுறல்
............4.0............ 5 T u as 5 25


Page 24
* செய்திப் பத்திரி:
Registered as a Newspaper
தரமான நூல்கள்
母 குன்றின் குரல் இ8 சுபமங்கள்
விருட்ச
முன்றி
,* ■F- H■『』
8 து
11 : 1_L - -- -- ܒ
முதலிய சகு
பெற்றுக்கொள்ள நாடு
வசந்தம் புத்தக
405 ஆர்க்சுனா விதி
இச்சஞ்சிகை தேசிய கலை இலக்கியப் னம் 1/1, மின்சார நிலைப் விதிய அவர்களால் யாழ்ப்பர்னம் 107. அரு பானே அச்சகத்தில் அச்சிட்டு வெளி
 

'செய்யப்பட்டது in Sri Lanka
枋、“ வளி,
ரசிகைகள்
s
நிலையம்
யாழ்ப்பான
SDSSDSSDSSDSSDSSDSSMSS
பேரவைக்காக யாழ்ப்பா லுள்ள க. தன்ரிகாசவம் *னா விதியிலுள்ள யாழ்ப் பட்டது.