கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1993.09-10

Page 1


Page 2

புதிய ஜனநாயகம் గU
புதிய நாகரிகம்
17 - 10 - 1993 @5ü:26
哆
பார்வையாளர் வேண்டாம்
தீது ஆண்டுகளுக்கு மேலாக தீர்வை விரு பாது இப்பேரினவாத அரசு மக்கள்மீக தாக்குதல் கொடுக்த போதெல்லா k -வு தற்கெதிாாக அணி கிாண்ட மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் “îl r i sosi un gr. (36 sir S SSLLST L OLtT t ST T TTrS CLL uuu LLL 0T C rtL T LL வான கோஷமாக எழுந்த க. அங்க உணர்வே தேசிய இன ஒடுக்கு(ம ைmக்கு எதிரான போாாட்ட க்தை உறு தியுடன் முன்னெடுக்கவும் உக விவருகிறது.
தமிழ் மக்களின் இந்த ஒடுக்கு(மறைக்கு எதிரான போராட்டத்தில் பெரும்பான்மை கேசிய இனத்தைச் சேர்ந்த தேச நலனில் அக்கறைகொண்ட முற்போக்குப் புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுக்காளர்களின் நிலை என்ன? இங்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண் டும் கணா தவர்களாக இருந்து வருகிறார்கள்.
கொடுரமான முறையில் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நடாத்தப்படும் ஷெல், குண்டு வீச்சுக்களால் மணமேடைகள் பிணமேடையாவதும் பாதுகாப்புக்காக
காயகம் 26

Page 3
பதுங்கு குழிக்குச் சென்றவர்கள் குடும்பம் குடும்பமாக மண்ணுட் புதைவதும், கோழி சன் குஞ்சுகளைக் காப் பதுபோல, அச்சக்தர்ல் ஏதுமி செய்ய அறியாத தாய் தன் பிள்ளைகளை அணைத் கபடி தெருவோரத்தில் குண்டாடப்படுவதும், பள்ளி மாணவர் பச்சிளம் குழந் தைகள், வயோ திடர் என்ற பேகமில்லாமல், பாடசா லைகளிலும் , வழிபாட்டிடங்களிலும், வதைபட்டழி வதும் இங்கு தொடர் கதையாகிறது.
ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள வியட்னாம் போன்ற உலக நாடுகளில் ஏகா கிடக் சியா வல்லரசுகளின் தலையீடுகளுக்கும், அவை மக்க(ள5 க்கு இழைத்த கொடுமைகளுக்கும் எ திராக, அன்று ஊர்வ லங்கள், கூட்டங்கள், நடாத்திய, போஸ்ார்கள் ஒட் டியும் எதிர்ப்பைக் காட்டியவர்கள் இன்று கம் மருகே தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிாாக குால் கொடுக்காதது ஏன்?
"பலவீனப்படுக்தி கிர்வை முன் வைக் கல்' என்ற அரசின் ஏமாற்றுக் திட்டத் ைக இவர்களும் எற்றுக் கொள்கிறார்களா? அரசு பலவீனப்படுக் த எண்ணுவக தமிழ்மக்களை மட்டுமா? தமிழ் மக்களை ஒடுக்குவதற் காக இயற்றிய சட்டங்களை சாட்டாக வைக்கே பல்லா யிாக்கணக்கான சிங்கள இளைஞர்களை சுட்டுக் க(ஈ சீ கி யும், அடையாளம் தெரியாமலும் இவர்கள் அளிக் கள் ளார்கள், இன்றைய யுக்தக் கிற்காக அகிகரிக்கப்படு இாாணுவ எண்ணிக்கையம், கள பாடக் (கவிப்பும் அன் னிய மூலதனங்களையும், அதனைச் சார்ந்து வாழு பெருமுதலாளிகள் சிலாையும் பாதுகாப்பதற்கே பயன் படும். பெளத்த கலாச் சராத்தைக் கூட இவர்கள் பாது காக்கப் போவதில்லை. நவகாலனிக் கவ கலாச்சா ரத்தையே இவர்கள் நிலை நிறுத்தப் போகிறார்கள்.
எனவே பார்வையாளர்கள் வேண்டாம்.
- ஆசிரியர் குழு
2 தாயக மீ 26

அன்பின் பாரதிக்கு, ஆண்டுகள் பல அகனால் அறியப் பல விடயம் ஆவலாய் இருப்பாய்.
உன் கேசத்த மக்களிலும் மானுடக்கின் மீகம் நீ கொண்ட நேசம் மட்டற்றது கான்.
உன் கனவுகளைச் கலைத்து உனைக் கவலையில் ஆழ்த்த நான் விரும்பவில்லை. ஆனாலும் அச்சக் கைக் கவலையை விட்டவன் நீ.
உன் தேசம் நீ கண்ட இந்தியா அகண்ட இந்திய கனவுக் காரர்களால் கலைந்து கொண்டிருக்கிறது.
நீ கே சத்தின் ஒற்றுமைக்கு கரங்களை நீட்டினாய். இவர்களோ இன்று துப்பாக்கிகளை நீட்டுகிறார்கள்.
தாயகம் 26
இ தணிகையன்
தொடர்ந்தும் இது நீண்டால்
st irrig irasa is 6 fair தாரத்தினால்த் தான் கேரத்தின் எல்லைகள் வரையப்படும்.
Ag TrGp6of i: g5 6d iħ (Burr "L. μη η έητς ά σε ιη η παίτ
srr , Gruaair ; a ii, qerr, grab அறுக்கப்பட வில்லை.
கள் சி (கடிக்க வழியாரியா விட்டாலும் கொக்கா கோலா
୩:୩tଶnly as fଲt d: &rft # கேசக்கின் க கவகள் திறந்துவிடப் பட்டுள்ளன.
பழமைக்ாகம் புதுமைக்கம் _urr Goth G8 u T * 6. För f. உன் பார கமோ இன்னும் பழமைச் சேற்றில் தான் ஊறிக் கிடக்கிறது.
அதனால்த் தான் பாபர் மசூதி இராமர் ஆலயமென

Page 4
புதை குழிகளையே மீண்டும்
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
அருகில் இருப்பதனால் ாமையும் அச்சுறுத்துகிறார்கள். சீதையைச் சிறை வைத்த (g5 sib mp; sy 5 rasi; Gm G36or rr அடிக்கடி நாங்கள் கண்டிக்கப் படுகிறோம்.
(rrrruptsar அனுமார்களுடன் வந்து எமது மண்னை
எரியூட்டிச் சென்றார்கள்.
உலகில் நீ ஆகாவென வியக்க பாட்சி அலை சற்றோய அகிலத்கை ஆள எண்ணி பசிய சார் எழுத்துள்ளான்.
கடைக் கண்ணால்க் தான் அன்று காளி பார்க் கரள். இன்று நம் காளிகளோ நோாகப் பஈர்க்கக் Q5 fit at Q >r 

Page 5
அவனது கூட்டாளி அருந்த
வத்திற்கு அவனது இந்தத் தேடல் முயற்சியும் அதனால் அவன் அடையும் திருப்தியும்
ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
கடிதத்தை கையில் எடுத்த பாலுவிற்கு பெருத்த ஏமாற் றம். கடிதம் அவனது மனைவி கமலியுடையதல்ல. அம்மாவினு டையது. இந்த நாட்டிற் ” வந்து மூன்று வருடங்களாகிய போதும் தாயார் அவனுக்கு தனித்து கடி தம் எழுதியது கிடையாது. அவன் தன் காய்க்கு எழுதும் சடிதங்களுக்கப் பதிலாக அவ ளது பதில் கமலியின் கடிதத்து டன் இணைந்தே வருவது வழக்
கம். தாங்ார் அவனுக்கு தனித்
துக் கடிகம் எழுகர்வதானால் அது கமலிக்கு தெரியக் கூடாத விடயமாகத் தான் இருக்கும்.
இதை நினைத்ததும் அவனது நெஞ்சுக்குள்ளே ஒரு தாக்கமான நெருடல்.
"அப்பிடி என்ன சிக்கல் ஏற்பட்டிருக்கும்" என்ற தவிப் பில் கடிதத் கைப் பிரித்தான்.
பாதிவரை படித்து நிறுத் திய அவன் முகம் அதிர்ச்சியால் விரிந்தது. எஞ்சிய வரிகளையும் சிரமத்த டன் படித்து முடித்த அவனுக்கு உடல் முழுவதும் சூடேறி நரம்புகள் இழுத்து, வலித்து என்னவோ செய்தது. தொப்பென்று கட்டிலிலே சாய்ந் தான்.
"கமலியா இப்படி நடக்கி றாள். அப்ப என்னோட வாழ் ந்த வாழ்க்கை? எல்லாம் பொய் வேஷந்தானோ?"
'அக்கான் . அத் தான் . என்று என்னைச் சுற்றிச் சுற்றி வருவாளே! ஒட்டி உாசி உற வாடி எந்த நேரமும் செல்லக் கதை பேசி மகிழ்வாளே!"
'காகலிச்சக; ககைகள் பேசினது எல்லாம் நடிப்பத்
nrCBST IT?””
அவனுடைய மனம் மீண்
(டும் மீண்டும் கேள்விகளை எழுப் பித் கடிக்கது. வாழ்க்கையே வெறும் கனியமாகி, உலசமே ஈெண்டுபோய் அந் சகார இரு விடப்பட்டது Girreir o p. 6oor ris.
தனிக்க
அாரில் இருந்ஆ பொருட் கள் எ கிலமே அவனது பார்வை பதியவில்லை. கூரையின் அடித் தளக்கை வெறித்து நோக்கிய படியே கிடந்தான்.
கையிலே கூடையுடன் அறை யினுள் நுழைந்தாள் அருந்த வம். கூடையிலே மரக்கறி வகை களம், அரிசிப் பொட்டலமும் .
சொந் கம், பந்தம் என்ற உறவுப் பிணைப்புகள் எதுவும் இல்லை அவர்களுக்கு. அந்திய தேசம் அந் நியோன் னியப் படுத்தியிருந்தது. ஒருவருக்கு ஒருவர் உதவி, ஆதரவு, சுக துக்கங்களிலே பங்காளிகள்.
தாயகம் 28

பட்டருடன் இரண்டு துண்டு பாண்தான் அவர்களின் காலை ஆகாரம், பகல் பொழுது வேலை செய்யும் இடங்களில் ஏதாவது
கடித்து, குடித்து சமாளித்துக் கொள்வரர்கள், இரவுதான் அவர்களுக்கு மதிய உணவு.
தாம் அறிந்த வரையில் மீனோ, இறைச்சியோ ஒரு குழம்பும் சோறும். மரக்கறி நாட்களில் இரண்டு மூன்று மரக்கறி வகை யறாக்களுடன் ஒரு கறி, இந்த
நாட்களில் மட்டும் ரின் மீன் அவர்களது உணவில் முக்கிய பங்கு வகிக்கும். இவையெல் லாம் பரம திருப்திதரும் அவர் களது அன்றாட போசன வகைகள்
அருந்தவத்திற்கு வர்த்தக
நிறுவனம் ஒன்றில் வேலை. பிர தான பணி. திட்டமிடல் பிரிவி இலும் அவனது பங்கு கணிசமா ೧೮೫.
அவன் கற்ற கல்விக்கேற்ற தொழில். உற்சாகமாக வேலை
செய்தான், அவனது கடின உழைப்பில் நிறுவன உரிமையா ளர்களுக்கு மனம் நிறைந்த
மகிழ்ச்சி. கெளரவமாக நடத்தி er norf G67.
பாலன் இரும்புத் தொழிற் சாலை ஒன்றில் வேலை செய் தான். உடலை வருத்தி, வியர் வை சிந்தும் கடின உழைப்புத் தான். ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம். அருந்தவத்தின் சேர்க் கையால் கிடைத்த உற்சாகமும்
தாயகமி 26
எதிர்காலம் பற்றிய கனவுகளும் அவனைக் கடினமாக உழைக்கும் படி தூண்டின. நிரந்தரமாகவே தஈடு திரும்பிவிட வேண்டும் என்ற திடமான முடிவுடன் ஓய்வு இன்றி உழைத்துக் கொண்டிருந்தான் அவன்.
உடல் அசதியில் கிடக்கி றான் என்ற நினைப்பில் தான் கொண்டு வந்த பொருட்களை சமையல் மேசையில் அடுக்கிய அருந்தவம் திரும்பினான்.
நெஞ்சு நிறைந்த துயரம் முகத்கிலே அப்பிக் கிடந்தது. கண்கள் சிவந்திருந்தன. விழிக் கடைகளில் நீர்த் துளிகள். பாலனை இம்படி ஒரு கேர்வத்
கில் அவன் என்றுமே கண்ட
தில்லை.
*"பாலு . டேய் பாலு;
என்னடா பேசாமல் கிடக்கி
றாய். என்ன நடந்தது?" சேள் விகளை அடுக்கியபடியே உலுப் l୩ଶstrait.
வலது கரத்திலே விரித்தபடி கிடந்த கடிதத்தை கொடுத் தான் பாலன்
கடிதத்திலே கண்களை ஒட விட்டான். அருந்த வம். அவ னது உள்ளத்தின் அதிர்ச்சியை முகம் காட்டியது.
அருந்தவத்திற்கு பேச நா
எழவில்லை. எப்பிடி இதை தாங்கிக் சொள்ளப் போறான் பாலன் என்ற கேள்விக்குறி

Page 6
அவனது உள்ளத்தில் பூதா கார மாக எழுந்து நின்றது.
எவ்வளவு நம்பிக்கையோ 6. இருந்தான். மனைவி, பிள்ளை, அம்மா என்று அவர் களைப் பற்றிப் பேசிப் பேசியே
பொழுதைக் கழிப்பானே!
*எப்படியாவது இவனை ஆறுதல் படுத்த வேணும்' என்ற ஆதங்கத்துடன் ஆறு கல் வார்த்தைகளைத் தேடி மனதி னுள் ஒன்று கூட்டிக் கொண்டி ருந்தான்.
அவனது பார்வை பாலனின் மீது ஆழமாகப் பதிந்திருந்தது.
அாகக் கவர் ஒாக வணிகமா னிம் பட்டதாரி. கிறமை சித்கி பெற்றவன் உக்கியோகம் பாஷ லட்சணம் என்ற யாழ்ப்பானக் கின் சாாசரி மனப் போக்கை யும் மீறி வெளிநாடு புறப்பட்ட வன். நாட்டின் அரசியல் பட்ட
காரிகளுக்கென்றே த ஈ ர் மீக
மனப் பான்மையடன் தைக்கி
வைததிருக்கும் அசிரியத் கொழி லின் வகம்படி தனது கடும்பச் சுமைகளை இறக்கி வைக்க உத வாது என்பது அவனது முடிவு.
உடலின் நிறத்திற்கு ப் பொருத்தமாக நீண்டு படர்ந் திருக்கும் கேசம் எதனையும்
நின்று, நிதானித்து, ஆராய்ந்து அறிந்து கொள்ளும் தீட்சண்யம் மிக்க பார்வை'
மூன்று வருடங்கள் மத்திய கிழக்கில் தன் உழைப்பை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு கன டாவுக்கு வந்து ஐந்து வருடங் கள் உழைத்ததில் தனது மூன்று உடன் பிறப்புக்களை இல்லறப் படகில் ஏற்றி விட்டுவிட்டவன்.
கலியானச் சந்தையில் தனது தங்கைகளுக்கு மாப்பி ளைகளை வாங்கியவனுக்கு அந் கச் சந்கையில் விலை போக விருப்ப மில்லை . இன்னும் இரண்டு வருடங்களாவது தனக் காக உழைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் உழைக்கிறான்.
y
மழை மூட்டக்கினுள் மின் னல் வெட்டியது போல வெள் 6/f}|# Asht 9asar rray; ஆங்காங்கு
நீண்டு கிடக்கம் தலை முடிகள் இப்போக சான் அவன் கண்க லே படத் தொடங்கியுள்ளன.
பாலனின் நிலை அருந்தவத் திற்கு தாங்க முடியாத துயரத் தைக் கொடுத்தது.
வாழ்க்கையைப் பற்றி எந்த வித துரிந்துணர்வும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு பொருள் தேடுவதுதான் வாழ்க் கையின் பெரும் பணி என்று நினைத்து கடல் தாண்டி வந்து அல்லற்படும் பாலன் போன்ற இளைஞர்களை எண்ணிப் பார்த் தf ன் அவன்.
தாயகம் 26

**பேதன்ம மிக்க மனிதப்
பிறவிகள்" என்று பெரு மூச் சொன்று புறப்பட்டது.
"பாலு" ''g26th
"தாங்க முடியாத அதிர்ச்சி L. ITO • 2. Gör Gor D6SršGigsnr. 6opL. எல்லாம் சரிஞ்சு போச்சுது. ஆனால் கவலைப்பட்டு இனி என்ன செய்யிறது? வெள்ளம் அணையை மீறிப் பாய்ஞ்சிட்டுது அவ்வளவு தான். எழும்பு. மேலைக் கழுவிக் கொண்டு வா. ஒருக்கா வெளியில போட்டு வகு வம்.” பாலனின் இடது கையில் தினது வலது கரத்தைப் பதித்து ஆதரவுடன் கூறினான் அருந் தவம் ,
*னப்பிடி அருந்தவம் . நான் இனி என்ன செய்யிறது? என்ரை பிள்ளை?, என்ரை வாழ்க்கை??
பாலனின் கண்கள் பனித் தன. விக்கி வித்தி அழத் தொடங்கினான்.
அருந்தவத்திற்கு மூளை வேலை செய்தது. இவனது மனத் தை மாற்றுவதற்கு இவனைச் சிந்திக்க வைப்பது தான் வழி என்று முடிவு செய் தான். பாலனின் தாயாரின் கடித வரி அவனது ஞாபகத் திற்கு வந்தது. VK.
“இனி அழுது என்ன பிர
யோசனம் பாலு, பிழை உன்னி லைதான்” என்று நிறுத்தினான்,
55 Tu s f 2ć,
*"என்ன ! . நான் என்ன பிழை விட்டன் அவளுக்கு?" பாலன் ஆத்திரத்துடன் நிமிர்ந்து அருந்தவத்தைப் பார்த்தான்.
"உனக்கு எத்தினை வயது? உன்ரை மணிசிக்கு எத்தினை வயது? கலியாணம் கட்டி நீங் கள் எவ்வளவு காலம் குடும்ப மாய் வாழ்ந்திருக்கிறியள்? ஒரு வரை ஒருவர் நீங்கள் எந்தள வுக்குப் புரிஞ்சு கொண்டிருக்கி றியள்?."
inroy தலை குனிந்து மெளனியானான்.
"வாழ்க்கை எண்டது வாழு நது பாலு. காசு கான் வாழ்க் கையில்லை. இயற்கையின் ரை சேவையும் அகில ஒண்டா மனி சன்ர உடம்போடை ஒட்டிக் கிடக்க, உடம்புப் பசியைக் கட் டுப்படுக்கி வாழுற வல்லமை எல்லாருக்கம் இருக்கே? இந்த நிலைமை இண்டைக்கே உன்ாை (காகிம்பக் கிலை மட்டுமில்ல, பல குடும்பங்களில இருக்குமெண்டு தான் நான் நினைக்கிறன். அகக்கு நாங்களுசி எவ்வளவுக்க காானமா இருக்கிறம் எண்டு போசிச்சுப் பார்க்க வேனும்’
அருந்தவத்தின் வார்த்தை கள் பாலுவின் மனச்சாட்சியைக் குத் தியிருக்க வேண்டும். மனை வியின் மீது ஆத்திரமுற்றிருந்த அவன் அவளது நிலையையும் எண்ணிப் பார்த்தான். அவனது ஆத்திரம் படிப்படியாக மாறியது.

Page 7
வீட்டில் வயதான தாயா ரும் குழந்தையும் தான், ஆளுத வியற்ற குடும்பம். படித்துவிட்டு வேலையற்றிருக்கம் வர கன் தான் அவர்களுக்கு வெளியே சென்று வர உதவியாக இருந் தான். அந்தத் தேவையிலிருந்து தொடங்கிய உறவில் தா ன் எங்கோ தவறு நேர்ந்துவிட்டது.
இப்படித்தான் வாழ வேண் டும் என்ற எல்லைக் கோடுக ளுள் வாழும் மனிதன் தன் மீது இயற்கை செலுத்துகின்ற ஆகிக் கத்கையும். சூழல் அந்த ஆதிக் கக்கிற்க துணை போகக் கூடிய சந் கர்ப்பங்களையும் L I f i 51 கொள்ள வேண்டும். இல்லையெ
னில் கடும்ப உறவுகளில் ஏற்ப
டும் குழப்பங்களும் (Lp 1q. uu rT J5 625)AQ/ g5rt 6ör.
தவிர்க்க அவன்
மனம் கணக்கத் தானே கூறிக் கொண்டது.
வெளிநாட்டு உமைப்ப rr ! Gil LurrGo Gof? För çay ( t * t; GR has பெரிதாக வேண்டியிருக்கவில்னை மாம்பழத்திற்கப் Got it rh போன கிராமம் sewGeorgs mr.fr fiħ
சார் வீட்டுடன் இருபக பாப்பக் śrgsf),
மா, பலா, தென்னை பனை, புளி என்று சகலதம் அகற்கள் அடக்கம், பங்கடியில்
பத்துப் பரப்பு தோட்டக்கானி வேறு.
அந்த வீட்டுக்க ஒர்ே ஒரு பிள்ளை செல்லமாக வளர்ந்த
A Gr. வறுnை
atsirp Garre லுக் கே
1 ()
கொஞ்சம் கடின உழைப்பை அந்த மண்ணிலே சிந்தியிருந் தால் வசதியான வாழ்க்கையே
வாழ்ந்திருக்க முடியும்.
கமலி வந்காள் அந்த வீட் Lg si) (5 விளக்கேற்றி வைக்க. மூன்று மாதங்கள் வரை அந்த
வீட்டின் சூழல் அவள் மீது எந்தப் பாதிப்பையுமே ஏற் படுத்தவில்லை.
நாட்கள் நகர நகர அந்த GF(b சருகம் குப்பையும் நிறைந்த அந்த வளவும் அவ ளுக்கு அருவருப்பையே தந்தன.
* * Grit sur
என்று
வீடும் வளவும்?" னெந்து கொண்டாள். எந்தப் பொருட்களைப் தாலும் அவளுக்கு மேலிட்டது.
rrf36חJ)
சினமே
**இதுகளுக்கு வாழத் கெரி
urt5 "o என்று அலுக்துக் கொண்டாள். ՀԱ
கன்ைைடய ஒரே மகன்
நாகனையும் கனடா விற்க
அம்ைபி வைக்கவிட்டு ஸ்கூட்
f ல் ச ை7 ரி செய்து திரிக்க கமலியின் மனதில் நிறைந்து நின்றாள். அவள் கட்டி வைத் திருந்த வீட்டின் விசாலம், யன்னல் கி ரீல், (மன் னிலைக் கதவு ஆகியவற்றின்
வேலைப்பாடுகள் மாபிள் பதித்க குசினியின் அழகு ஒழுங்கு எல் லாம் அவளது நெஞ்சை உறுத்
இடமிருக்க வில்லை திக் கொண்டே இருந்தன.
தாயகம் 26

பாலன் வீட்டில் இல்லாதி ருந்த பெரும் பொழுதுகளை அவள் புனிதத்தின் வீட்டிலே "வீடியோ" urTri 'Ju SCS6)(3u கழித்தாள். வெளி நாட்டுப் பொருட்கள் பற்றியும் ‘வீடியோ’ படங்கள் பற்றியுமே அவளது பேச்சுக்கள் அமைந்திருந்தன.
பாலனுக்கு அவளது பேச்
போக்கும் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. கண்டிக்கவும் செய்தான்.
சும்
"அத்தான் நாங்கள் நெடுக இப்பிடியே இருக்கிறது? இந்த ஒழுங்கேக்குள்ள இந்த வீடுதான் இப்பிடிக் கிடக்குது. அந்தக் காலத்தில உங்கடை அப்பா கான் இந்த ஊருக்குள்ளை பெரிய புள்ளி எண்டு சொன்னியள். இண்டைக்ாக பாருங்கோ’ கமலி நேரடியாகவே தனது ஆவலை அவனிடம் வெளியிட்டாள். அவ ளது. அன்பான வார்த்தை ஈளும் வீட்டுக்கொருவர் வெளிநாட்டில் என்ற அளவிற்கு மாறிக்கொண் டிருந்த அவனது கிராமச் சூழ லும் அவன் மீது காக்கத் ைக ஏர்படுத்தியது. அவளது எதிர் ஈர்ப்புகளை நிறைவு செய்வ தற்காகவாவது ஓரிரண்டு வரு டங்கள் வெளிநாடு சென்று வர தீர்மானித்தான்.
ଶ ! ଈTଦa! வருமானங்கள், தோட்டம் துரவு என்று வேட் டியும்" சாரமுமாகத் திரிந்தவன் நீளக் காற்சட்டை போடத் தொடங்கினான். அவசிய அலு
நாயக மீ 26
வல்களுக்கு மட்டும் சந்தைப் விக்கம் போய் வந்த அவன் அடிக் கடி நகருக்குங் , போய் வரத் தொடங்கினான். புதுப்புது நண் பர்கள் சேர்ந்தனர்.
வெளிநாட்டுப் பயணங்கள் ஏஜென்சிகள், சிங்கப்பூர் , ஹொங்ஹொங், மெர்ஸ்கோ, பேர்லின் கனடா என்பன அவ னது பேச்சில் அடிக்கடி இடம் பெறும் வார்த்தைகளாயின.
இறுதியில் தோட்டக் காணி யும் விலைபோக பாலன் "கன டா’ நோக்கிப் பயணம் சென் றான்.
மூன்று வருடங்கள் ஒடி மறைந்து விட்டன. இந்த மூன்று வருடங்களிலும் அவனது குடும் பத்தில் எத்தனை மாற்றங்கள்.
நாற்சார் வீடு புதுமோடி வீடானது. முகப்பு ம்தில், மதி லோடு கூடிய கடைக் கட்டிடம், தண்ணீர்த் தாங்கி, கிணற்றுக் குள் குழாய்க் கிணறு.
கமலியின் ஆசைகளையும் கனக விருப்பங்களையும் நன வாக்கியிருந்தான் அவன். எல் லாம் அவனது திட்டங்களின் படி ஒப்பேறி முடிந்த விட பங்கள்,
மற்றவர்கள் யுத்தத்தை சாட்டாக வைத்துக் கொண்டு கனடாவிலேயே குடும்பமாக வாழ விரும்பிய போதும் பாலன் தன் கிராமத்து வாழ்க்கையையே பெரிதும் விரும்பினான்.

Page 8
இன்னும் ஒரு ஆறு மாதங் களில் நாடு திரும்பி ஒரு கடை யைப் போட்டுக் கொண்டு உட் கார்ந்து விடுவதுதான் அவனது திட்டம் ,
அவன் கனடாவுக்கு வந்து ஒன்றரை வருடங்கள் வரை கம வியிடமிருந்து வந்த கடிதங்கள் அனைத்தும் அவளது பிரிவுத் துயரைத் தாங்கி வந்தன. நாட்
கள் செல்லச் செல்ல முக்கிய விடயங்களே இடம் பெற த் தொடங்கின. அவளது மனம்
தனிமைக்குப் பக்குவப்பட்டு விட் டது என்று சந்தோசமும் பெரு மையும் அடைந்தான் அவன்.
மூன்று மாதங்களுக்கு முன் நாடு சென்று திரும்பிய கைதடி யோகநாதன் "உன் ரை மணிசி நல்ல சந்தோசமாய் இருக் கிறா போல கிடக்கு. குளு குளு எண்டு நல்லா கொழுத்திருக்கி றாடா" என்று கூறியபோது "'என்ன இவன் என்ரை மனிசி யைப் பற்றி என்னட்டையே இப்பிடிச் சொல்லுறான்” என்று விசனப்பட்ட அவன் உள்ளூர மகிழவும் செய்தான். அந்த மகிழ்ச்சியில் மண்ணைப் போடு வது போல அவனது தாயாரிட மிருந்து வந்த கடிதம் அவனது கனவுகளை சிதைத்து விட்டது.
6 orri
குடி வகைகள் எதையும் தொட்டறியாத பாலு குடியில் மூழ்கினான். அவனது துயரைக் குறைக்க அது உதவும் என்று அருந்தவமும் பேசாமல் இருந்து விட்டான்.
2
வாரங்களாகி, மாதங்களாகின. ,
நாட்கள்
வாரங்கள் a - பாலன் ஓரளவு தேறியிருந்தான்.
அந்த இடைக் காலத்தில் அவன் சந்தித்த நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளில் இருந்து தனது குடும்பத்தைப் போல பாதிக்கப்பட்ட பல குடும்பங்க ளின் கதைகளை கேள்வியுற்றான்
ஒரு கொள்ளை நோய் போல் பரவும் சமூக நோய்க்கு தனது மனைவியால் என்ன செய்ய முடியும் என்று தேறி அவளை ஏற்றுக்கொண்டு வாழ்வது என்ற முடிவுடன் க்ய ணத்திற்கு தயார் செய்தபோது தான் தாயாரிடமிருந்து அடுத்த கடிதம் வந்தது.
மனம்
அப்படியே த திரையில் அமர்ந்த அவன் மேசையிலுள்ள கண்ணாடியின் கீழ் வைக்கப் பட்டிருந்த அவனது அழகான வீட்டின் “படத்தை வெறித்துப் பார்த்தான். அந்த வீடு வெறிச் சோடிக் கிடந்தது.
இப்பொழுது அவன் தன் மீது ஆக்கிாமடைய வில்லை. தன்னையும் தன் உற வையும் அந்நியப் படுத்தும் அந்தச் சூழலின் மீது. அவனது ஆத்திரம் திரும்பியது.
inଜan s!! !!!
பயணப் பெட்டியுடன் விடை பெறுவதற்கு அருந்தவத்தின் வருகைக்காக காத்திருந்தான்.
தாயகம் 25

நூற்றாண்டு
O 242
1893 - 1993 aesaaaaaaaaaar
பொதுவுடமை அமைப்பு ஒன்றே இதுவரை மனிதகுலம் 2 GB வாக்கிய சமுதாய அமைப்புகள் அனைத்திலும் மேலானது. மானிட விடுதலையையும், மனித நேயத்தையும் வளர்த்து மனித நாகரீகத்தை மேம்படுத்த வல்லது” என்ற உறுதியான நம்பிக்கையுடன் பொதுவுடமைக் கருத்துக்களையும், மனித குல வரலாற்று வளர்ச்சிப் போக்குகளையும் எவரும் புரிந்துகொள் ளும் வகையில் எளிமையான கட்டுரைகளாக, கதைகளாக தந்து சென்றவர் ராகுல் சாங்கிருத்தியன்.
தமது இளமைக்காலத்திலே உயர்ந்த வாழ்வுக்கான தத்துவத் தேடலில் இறங்கிய இவர் பெளத்தத் துறவியாகி . பின்னர் அதனைத் துறந்து தேசியப் போராட்டத்திலும், வர்க்கப் போராட்டத்திலும் தன்னை ஈடுபதித்தி தன்னை ஒரு பொது வுடமைக் கொள்கையாளராக மாறினார். பல்வேறு நாடுகளுக் கும் சென்று அறிவுச் செல்வத்தை தேடிய இவர் 35 மொழி களைக் கற்று 5 மொழிகளில் தனது ஆக்கங்களை வெளிக் கொணர்ந்தார். இவற்றுள் "பொதுவுடமை என்றால் என்ன?, வொல்காவிலிருந்து கங்கைவரை, சிந்து முதல் கங்கைவரை." என்பன பிரபல்யமானவை. இவரது நினைவாக கணைய, பூழி ஜூலை இதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு பிரசுரிக்கின்றோம்.
1937. செப்ரெம்பர் 6ம் திகதி அலகபாத் பல்கலைக் கழகத் தின் முதுநிலை மாணவர் மன்றம் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. தலைப்பு: நம்மிடம் (இந்தியரிடம் உள்ள பலவீனங்கள்.
d
ஒற்புச் சொற்பொழிவாளர்: வாட்ட சாட்டமான ஒரு பெளத்த பிக்கு - 45 வயதான பெரும் புலவர். மாமேதை ராகுல் சாங்கிருத்தியான் -
கூட்டத்திற்கு தலைமை வகித் தவர்; பண்டிட் ஜவகர்லால் நேரு.
ராகுல்ஜி இந்திய மக்களிடையே மண்டிக் கிடக்கும் குறைபா டுகளை, கேடுகளை எரிச்சலுட்டும் அளவுக்கு அக் கூட்டத்தல் விவரித்தார். நாம் பெளதீக அடிமைத் தனத்துடன் நம் புத்தி,
5 Tuu S5 uò 26 13

Page 9
சிற்கனை, பகுத் தறிவு கூட அடிமைத் தலையில் கட்டப்பட்டிருக் கின்றன. பொய்யும் புனை சுருட்டுமாகப் பழம் பெருமை பேசல், மந்திர தந்திரங்கள், சே. திடம், ஆரூடம் இவைகளில் ஊறியிருக் கும் விசுவாசம், சாதிச் சடங்குகள், பிறரைச் சுரண்டுவதை, வதைப்பதை, ஏமாற்றும் தை சாமர்த்தியமான பிழைப்பாகச் சிலா கிப்பது, கடந்த கால சமுதாயத்தில் நிரம்பியிருந்த நெறிகேடுகளை மறந்து மறைத்து நிகழ்காலத்தைச் சாடுவது, புராதன கிரந்தங் களையும் ரிஷி - மகரிஷிகளையும், மகாராஜாக்களையும், ஆசாரி யர்களையும் கண்மூடித்தனமாகப் போற்றுவது பிற நாடுகளில் நிகழ்வதை உதாசீனப் படுத்துதல், இல்லாத பெருமைகளை ஏறிட் டுக் கொண்டு பெருமிதச் செருக்குடன் ஆர்ப்பரிப்பது - இப்படியே பேசிவிட்டு, கடைசியில், சொன்னார் -
"நாம் பெருமையாகச் சிலாகித்துவரும் இதிகாச - புராணம், சாஸ்திரம், வேதt , உபநிஷத், வேதாந்தம், சமயகிரந்தங்கள், காவிய நாடகங்கள், நீதி உபதேசங்கள், சரித்திரம், கலை, கலாச் சார நூல்கள் - முதலான பழம் பெருமை மூட்டைகளில் 75 சத வீதம் மடத் தனமாக பேத்தல்களும் உதவாக்கறைப் பிதற்றல் களும்தான் நிறைந்திருக்கின்றன. சில இடங்களில் ஞானம். விஞ்ஞா னம் வளர புத்திசாலிக் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தக் காலத்து சமுதாயத்தையும் மக்கள் இனங்களையும் வாழ்க்கை நிலைகளையும், மானுட உறவுசளையும் நன்மை தீமைகளையும் அறி வதற்கு எல்லாவற்றையும் பகுத்தறிவுடன் படித்துவைப்பது நல்லது.
**நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை - அதை எங்கிருந்து கிடைத்தாலும் சரி - வாழ்க்கைக் கடலில் கரை காண தோணி போல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் செய்து திரிவதற்கும் பிறரை மயக்குவதற்கும் அல்ல."
தலைமை உரையில் நேருஜி (கறிப்பிட்டார்:
"இன்று இரு உண்மைகள் குறித்து சிந்திக்கிறேன். முதலாவது ராகுல்ஜி போன்ற ஆழ்ந்த சிந்தனையாளர்கள் நம் நாட்டு பல்க லைக் கழகங்களிலிருந்து ஏன் உருவாக்கப்படுவதில்லை? இரண்டா வது, என் போன்றவர்கள் ராகுல்ஜியைப் போல் பேசியிருந்தால், உடனே சேட்டுவிடுவார்கள், "உனக்கு நம் நாட்டுப் புராதன நூல்களைப் பற்றி என்ன தெரியும்? ஒன்றையாவது ஒழுங்காக முழுவதும் படித்திருக்கிறாயா?" என்று.
*ஆனால், இங்கு துணிவுடன் தெளிந்த சிந்தனையுடன் கூறு பவர் நம் புராதன கிரந்தங்கள், தத்துவங்கள் எனும் கடலில்
தாயகமீ 26

கார்க்கியும் கடவுளும்
ஜார் மன்னனின் ஆட்சியின் கீழ் முஷ்யாவில் பைபிளைத் தவிர வேறு புத்தகங்களைப் படிப்பவர்களை இரகசியப் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், அதற்க" க புத்தகங்க ளைப் படிப்பது, வரிமாறிக் கொள்வது எல்லாம் இரகசியமாகவே நடைபெற்றது, மாக்ஸிம் கார்க்கியிடம் புத்தகமொன்றை இரவல் பெற்ற வயதான ஒருவர் புத்தகத்தை மறைத்து வைத்துக் கொண்டு வந்தார்,
"இந்தப் புததகத்தை படித்ததிலிருந்து நான் கடவுளில்லை என்ற முடிவுக்கு வரலாமா? " மெதுவாகக் கேட்டார்.
"சீச் சீ. அவசரப்பட்டு அந்த முடிவுக்கு வருவது தவறு"
"ஏன் . அப்படிச் சொல்கிறீர்கள்'
"கடவுளை நீங்கள் நம்பினால் உங்களுடைய தவறுகளுக்கெல் லாம் கடவுள் மீது பழியைப் போட்டுவிடலாம். கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டால் உங்களது சரிக்கும் பிழைக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.'
**ஆம் . நீங்கள் சொல்வது சரிதான்" தலையை நிமிர்த்தி தன்னை எடைபோட்டுக் கொண்ட அந்த வயதானவர் சறறு உறுதி தொனிக்கக் கூறினார்.
ー「
சளைக்காமல் தொடர்ந்து நீந்திக் கொண்டிருப்பவர் - மகாபண் டித ராகுல் சாங்கிருத்யாயன்.ஜி" மனக்கிலேசம் பாதித்த ஒரு பேராசிரியர் உரக்கச் சொன்னார், "நீந்திக் கொண்டுதான் இருப்பார்; கரை காண மாட்டார்,'
நேருஜி உடனே பதிலளித்தார்: **ஆமாம். கிணற்றுக்குள் நீந் துபவர்கள் இரு பக்கமும் அடிக்கடி கரையில் முட்டிக் கொள்ளு வார்கள். சமுத்திரத்தில் நீந்துபவர்கள் இலகுவில் கரை சேருவதில்லை.
உண்மைதான். ராகுல்ஜி பல ஞானக் கடல்களில் நீச்சலடித்து கரைதேடி அலைந்து கொண்டிருந்தவர். பல மொழிகள், பல மதங் கள், பல துறைகள், பல நாடுகள், பல்லி கை நூல்கள், பல சித் தாந்தங்கள், பல போராட்டங்கள் - என்று ஐம்பது ஆண்டுக் காலம் தொடர்ந்து தீவிரமாகப் பாடுபட்டவர் எழுபது வருடங் கள் வாழ்ந்தவர். 食
தாயகமீ 26 15

Page 10
இ2 கற்பனையே கொல்லும்
------------ - - -- 要} அழ. பகீரதன்,
நெஞ்சில் பதிந்து ரணமாய் போன முந்தைய நாட்களில் நடந்த நிகழ்வுகள் சொந்த இரத்தங்களின் சோக முடிவுகள் கண்ணெதிர் நிற்கக் கலங்கிடும் மனங்கள்.
எப்போது வருவாரோ எப்படி இருப்பாரோ அடிப்பாரோ உதைப்பாரோ சுடுவாரோ எரிப்பாரோ உயிரோடு புதைப்பாரோ வெட்டிக் கொல்லுவாரோ கற்பனையே எம்மைக் கொல்ல வாழலானோம்.
நடுஇரவில் நாய் குரைக்க நடுங்கும் மேனி திடுமெனவே செல்வீழ உறங்க மறக்குங்கண்கள் காலையெழ கண் நோக்கும் வந்தாாோவென தொல்லை தரும் கற்பனையே கொல்லுமெமை
காற்றதிர ஊர்ந்த புக்காரா திடுமென வீழ்த்தும் குண்டில் குளமாகுமே பதுங்குகுழி ஏதிரைச்சல் என நாம் ஏங்கிப் பார்க்குமுன் சுப்பசொனிக் தாக்குதலால் சுக்குநூறாய் போ வோமோ!
தினம் தினம் ஏங்கி ஏங்கி மடிகின்றோம் மனம் நொந்து தினம் நாங்கள் வாடுகிறோம் காைநாளோ தொடரும் கொடுமையென கலங்குகின் ருேமி தினசரிகள் பார்த்கே கண்ணிர் சிந்துகின்றோம்.
ஒளியெங்கே என நாமி இன்னும் தேடோ மோ விடிவினை அணுக நாம் முனையோ மோ முடிவே காணோமோ அமைதி சூழ்ந்திட
கிழ்வோடு மரணம் மறந்து வாழோ மேர.
16 தாயகம் 26

கப்பியை இழுத்துக் கொண் டிருந்த கை உணர்வில்லாதது மாதிரி அம்படியே நின்றுவிட்டது. “அகதிச் சனியன்கள்" என்ற சொல்லுமட்டும் நெஞ்சுக்கை நெருப்பு மாதிரிச் சுட்டுக் கொண் டிருந்தது.
இப்பிடி ஒருக்காலும் நான் காயப்பட்டதில்லை. சொல்லால் ஆரும் என்னை இப்படிச் சுட்ட தும் இல்லை. கை, கால் எல் லாம் விறைச்ச மாதிரி குளிர்ந்து போயிருந்தது. அழுகை வரேல் லை. ஆனா நெஞ்சுக்கை இருந்து ஆரோ அழுகிற மாதிரி கவலை யாக இருந்தது.
படலையை திறந்துகொண்டு நான் உள்ளுக்க வரேக்கயே அவ இந்தக் கிணத்துச் சொந்தக்காரி ஆரோடையோ பெலத்த சத்தத் தில கதைக்கிறது கேட்டது. ஒவ் வொருக்காலும் தண்ணி அள்ளப் போறம் எண்டு சொல்லிப் போட்டுத்தான் அள்ளுறனாங் இப்ப ஆரோடையோ கதைச்சுக் கொண்டிருக்கிறஈ . ஏன் இடையில் குழப்புவான்.
கள்.
5 (r u u 35 uis 26
ற ஜாரி
நான் உள்ளுக்கை வந்ததை கண்
டவதானே என்ற நினைவில் சொல்லாமலே கிணத்தடிக்கு வந்திட்டன்.
* அகதிச் சனியன் தன் ரை கிணறு எண்ட நினைவிலவோ
சொல்லாமல் உள்ளுக்கு வந்த
வள். நான் ஒருத்தி இருக்கிறது அவவுக்கு தெரியேல்லயோ, எளி யதுகளால கிணறு பழுதாப் போச்சுது. இருக்க இடம் இல் லாமல் 剑4 வந்திட்டினம். ஆனால் கொழுப்பு மட்டும் குறையேல்லை. கிழவிதானே ஆட்சி பிடிக்கலாம் எண்டு நினைக்கிறாளவயோ! ஒருத்தி யும் வளவுக்குள்ள கால் வைக் கக் கூடாது" அவ தன்னுடை, மனப் பயங்களோடு நான் சொல்லாமல் வந்த  ைத யும் எண்ணி இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தா. எனக்கு எதுவும் கேட்கவில்லை.
நான் என்ன தப்புச் செய் தேன் என்பதே புரியவில்லை. அவ கண்டவதஈனே சன்ற நினைவில் சொல்லாமல் வந்தது
17

Page 11
தப்பா? ளங்கடை சொந்த இடத்தை விட்டிட்டு ஓடி வந் தது தப்பா? இதுவும் எங்கடை இடந்தான். இவையஞம் எங்கட சனங்கள்தான் என்று நினைச் சது தவறா? கத்திக் கொண்டு அழவேண்டும் போல் இருந்தது.
அள்ளின தண்ணியையும் ஊத்திப்போட்டு வெறும் குடத் தோட வீட்டை வந்திட்டன். நடந்ததை எங்கட முகாமில இருக்கிற மற்ற ஆட்களுக்கும் ^ சொன்னன். எல்லா ருக்கும் கோவம் வந்தது. ஆனால் எங் களால் என்ன செய்ய முடியும்? இனி தண்ணி அள்ள அங்க போறதில்லை என்று முடிவு செய்ய முடிந்தது.
ஒரு மைல் தள்ளி இருக்கிற வகல் கிணத்தடிக்குத்தான் இனி தண்ணி அள்ள போகவேனும்.
நாங்கள் குளிக்கிறது முன் னால இருக்கிற அந்த ரீச்சர் வீட்டிலதான். அந்த தண்ணி உப்பு. குடிக்கேலாது, நாங்கள் எத்தினைபேர் குளிச்சாலும் ஒண்
(δ) είο சொல்லமாட்டா. இடிக்க, தூள் இடிக்க, உரல் உலக்கைக்கு போனாலும் ஒண் டும் சால்லமாட்டா. *ன்ன
உதவி எண்டாலும் முகஞ் சுளிக் காமல் செய்வா. எங்கடை பிள் ளையஞக்கு இலவசமாக பாட மும் சொல்லிக் குடுக்கிறவ. அவ
கனக்க கதைக்க L Dirt nr கதைச்சால் அன்பாய்த்தான் கதைப்பா. அவவோட கதைச்
s
*
மட்டும்
சr ல் மனசுக்கு ஆறுதலாய் இருக் கும். அவ வின்ர பார்வையே மாசி
மாதத்து காலைப்பனி மாதிரி குளிர்மையா இருக்கும். இதைப் Gr அவவிட்ட சொல்லு வமோ? வேண்டாம். Yao
கனகாலமாய் பக்கத்து வீட்டுக் காறராய் இருக்கினம். நாங்கள் இப்ப வந்தனாங்கள். குறை சொல்லக் கூடாது. ஆனால் என் னால் அவ பேசினதை மறக்க முடியேல்ல. நெஞ்சுக்க நெருப்பு மாதிரி எரிந்து கொண்டிருந்தது. ஊத ஊத நெருப்பு பத்தி எரியி றது போல ஒவ்வொருக்காலும் நினைக்க, நினைக்க நெஞ்சு பத்தி எரிஞ்சு கொண்டிருந்தது.
நாங்கள் இருக்க இடமில்லா. மல் ஓடி வரேல்ல. எங்கட இடத் தில இருக்க ஏலாமல் ஓடி வந்த னாங்கள். இஞ்சால இருக்கிறவ யும் எங்கடை ஆட்கள்தானே என்ற நினைவில உயிரைக் காப் பாத்திறதுக்காக சொந்த மண் ணைக் கூட விட்டிட்டு ஓடி வந் தனாங்கள். இப்ப எங்களை அக தியள், அகதியள் எண்டு ஏதோ பாவப் பட்ட சனம் மாதிரி வித்தியாசமாய்ப் பாக்கினம். :
எங்கட இடங்களுக்கு ஆமி வரமுதல் அங்கினை வங்து திரிஞ் சவ கூட இப்ப எங்களை கண் டால் ஏதேனும் உதவி கேட்டு விடுவோமோ எண்ட பயத்திலை முகத்தை மற்றப் Llést Drtás திருப்பிக் கொண்டு போகினம், நாலு மைல் தள்ளி இஞ்சால வந்தவுடனயே சனம் எங்களை
தாயகம் 26

ஆரோ மாதிரிப் பாக்குதுகள். அகதி எண்டு வெளிநாடுகளில இருக்கிற எங்கடை ஆக்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லையோ எண்டு தான் அடிக கடி யோசிக் கிறனான். அங்கத்தைச் சனம் இவைய இன்பிடி வித்தியாசமா பாக்கிறேலையோ, அல்லது பார்த்தாலும் இவைக்கு தெரியி றேலையோ தெரியேல்லை.
என்னைப் பேசின அந்த வீட்டுக்கார கிழவியும் எங்களைக் கண்டால் என்னத்தையோ கண் டமாதிரித்தான் பார்க்கிறவ. தண்ணி அள்ளப் போனால் காணும் ஷ்: ரை கிணத்துக்கை இருக்கிற பொன்னை அள்ள எண்டது போல கையையும் கட்டிக் கொண்டு எட்டி எட்டி பார்த்துக் கொண்தி நிப்பா, நாங்கள் எவ்வளவு பக் குவமாகப் பாவிச்சாலும் கப் பியை தேய்க்காத, வாளி உடை யப் போகுது எண்டு கத்திக் கொண்டிருப்பா, அவவின்ர வீட் டுக்கு தண்ணிக்குப் போறதே முன்னம் சின்னணில வாத்தியா ரிட்ட அடி வாங்கப் போ கேக்க இருக்கிறது போல di 0 f இருக்கும்.
வந்திட்டம்
இனி வயலுக்குத்தான் தண் னிக்குப் போகவேணும். ஒரேய டியா தண்ணி கொண்டு வந்து வைக்கவும் பெரிய குடம் கூட
இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு , தரம் எண்டாலும் தண் ணி அள்ளினால்த்தான்
டி ரயகம் 26
காணும். எல்லாச் சாமானையும் விட்டிட்டு உயிரை மட்டும் காப் பாத த ஓடி வந்தனாங்கள். எங் கிடை பக்கம் ஆமி வெளிக்கிட் டிட்டான் எண்ட உடன எங் கடை வீடு வாசல், நெல்லு, கட்டி வைச்ச வெங்காயம் எல் லாத்தையும் அப்பிடியே விட் டிட்டு வந்திட்டம். எங்களிட்ட பணம் இல்லை. வெளிநாட்டில பிள்ளையன் இல்லை. அதால தொண்டர் நிறுவனம் ஒண்டு கட்டித் தந்த எட்டடி வீட்டிலை நிவாரணத்தை மட்டும் நம்பிக்
கொண்டிருக்கிறம். தோட்டம் செய்த என்ரை மனிசனுக்கு வேற தொழில் தெரியாது.
அதால இஞ்ச வந்தும் பக்கத்து ஊருகளில தோட்ட வேலைய ளுக்குத்தான் போறவர். வேலை கிடைக்கிறதும் கஸ்ரம். புது ஆள் எண்டு ஒருத்தரும் வேலை குடுக்கமாட்டினம். இண்டைக் கும் எங்கயோ வேலை தேடிப் போயிட்டார். வேலை கிடைச் சுதோ என்னவோ. அலைஞ்சு வாற மனிசனுக்கு குடிக்கக் குடுக் கக்கூடி ஒரு சொட்டுத் தண்ணி யும் இல்லை. பிள்ளையஞம் வெய்யிலுக்கை பள்ளியால வரப் போகுதுசள். வந்த உடனை பசி பசி எண்டு கத்தப் போகுதுகள்.
366) வைக்கவும் தண்ணி இல்லை. வ ய லுக் குத் தான் போக வேணும்.
உச்சி வெய்யிலுக்க இந்த
ஆறு மாத வயித்துப் பாரத் தோட என்னால அவ்வளவு
. 19

Page 12
தூரம் தடக்க முடியுமோ! நடக் காமல் என்ன செய்யிறது. பிள் ளையன் வரப்போகுதுகள். ரீச்ச சரம்மா தந்த பழைய சருவத்திை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட் டில் இகுக்கும் கமலாவோடு நடக்கிறேன். வெய்யில் சூட்டில் மணல் கொதித்து காலை அள்ளு கிறது. சூடு தாங்க முடியாது ஒடி ஒடி நடக்கிறோம். காலை யில் எதுவும் சாப்பிடாததால் கால்களை எடுத்து வைக்கு ம் போது தலை சுற்றி விழுந்து விடுவேனோ எனப் பயமாக இருக்கிறது. கடவுளே இது என்ன வாழ்க்கை. துயரம் தாங்க முடியாத நெஞ்சு கட வுளை திட்டியது.
6) சருவங்களுக்குள் தண்ணிரை இறைக்க நான் பக் கத்தில் இருந்த கல்லில இருந் திட்டன். காலெல்லாம் ஒரே நோ. இனி திரும்பவும் தண்ணிப் பாரத்தோட நடக்க வேணும் , இனி ஒவ்வொரு நாளும் இப்பி டித்தானே. அந்த மணிசிக்கு மட்டும் கொஞ்சம் இரக்கம் இருந் திருந்தால். ம் ஆர்தான் இப்ப பாவம் பரிதாபம் பாக்கினம் இந்த நெருக்கடிக்கையும் ஒவ்வொ ருவரும் தான் தான் தப்பிற நினைப்பு.
டும். டும். டும்.
எங்கடை முகாம் இருக்கிற
பக்கமாக ஷெல் விழுந்து வெடிக் கும் சத்தம் கேட்கிறது.
2O.
என்னடா இது இந்த நேரம் பார்த்து இவங்கள் தொடங்கி யிட்டான். சத்தம் வர வர பெரிதாகிக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக தண் ணிவை தூக்கி இஒப்பில் வைத்தபடி நடக்கிறோம். என்ரை கடவுளே என்ரை பிள்ளையஸ் இப்ப வந் திருக்குங்கள். என்னை காணா மல் அழப்போகுதுகள். உதென்ன சனம் உங்கை இருந்து இஞ்ச ஓடி வருகுது. ஆமி வெளிக்கிட் டிட்டானோ. ஓம் போவதான் கிடக்கு. ஐய்யோ என்ரை பிள் ளையள் தனிய சருவத்தை கீழே போட்டுவிட்டு ஒடுகிறேன். கமலா எனக்குப் பின்னால் ஐயோ அக்கா உப்பிடி ஓடாதேங்கோ என்று கத்தியபடி ஓடி வருகி
றாள். என்னான ஒட முடி யேல்ல. தலையைச் சுத்திக் கொண்டு வருகுது. அம்மா . நான் விழப்போறன் போல
கிடக்கு. ஐயோ என்ரை பிள் ளையள் தனிய .
நான் ஆருடைய மடியில படுத்திருக்கிறன்; என்ரை பிள் ளையஸ் எங்கை,
'பிள்ளையன் பக்குவமா இருக் கினம் உங்கடை மனிசன் பக்குவ மனக் கூட்டியந்திட்ார் . நீங்கள் கொஞ்சநேரம் நிம்மதியாப் படுத் திருங்கோ??
"ஒ. ரீச்சரம்மாதான் சொல் லுறா அவவின்ர மடியிலதான் படுத்திருக்கிறன். என்னையறி
தாயகமி 26

யாமலே என் கண்கள் பனிக்
கின்றன. ❖ ጳ. í
இப்ப நாங்கள் ஒரு பள்ளிக்
கூடத்தில இருக்கிறம் போல
இருக்கு. எங்க. முகாமில ༣ གྷ་
இருந்த ஆட்களும், "இன்னும் வேற ஆட்ச ரூம் அங்கும் இங்கு மாக கவலையோடு ஒடித் திரி வது தெரிந்தது. அதாரது என் னையே கவலையோடு பார்த்துக் கொண்டு நிக்கிறது . مالی அந்த கிணத்து வீட்டுக்காற கிழவி. இவ கூட கிணத்தை விட் டிட்டு வந்கிட்டாவோ, வழமை யாக அ ைஎன்னைப் பாக்கிற பார்வைக்கும் இப்ப பாக்கிற பார்வைக்கும் நிறைய வித்தியா சம் fé grtribuprrektr Lurt røms usv தெரியுற அன்பு இவவின்ர பார் வையிலும் தெரியுது. இன்னும் என்ன ஈல தானே நீ மயங்கி விழுந்தனி என்று கேட்கிற மாதிரிகூட இருக்குது, பாம்ை கிழவி சரியாய்ப் பயந்து போச் சுது போஸ், முகம் எல்லாம் கறுத்துப் GB-luft ti'u di . Nég. எனக்குக் கிட்ட வாறா என்ரை கை இரண்டையும் பிடிக்கிறா. அண்ணும் சாடையா கலங்கி ருக்குது. என்னைப் பார்த்து மெதுவாசி ரிேக்கிறா, அந்தச்
லாத்தையும் மறந்திடு எண்டு சொல்லுறது போல இருக்கு, நானும் அவவைப் பார்த்து ster antr ararrisolub lin) Gundi) ச்ெ சிரிக்கி 1 ன். இந்த வாழ்க் wela' ercivar Garrah (se) sier டிக் கி.க்கு அவசுடி தன்ரை 963 resu a. 86Sr rł iš Suurr (Burrev இருக்கு, அவலின்ாை கையாவை
asrudisi 26
| மக்களும் கலையும்
மக்களில் பெரும்பாலோர் நாளாந்த வேலைப் பளுவுக்குள் அமிழ்ந்து கலை இலக்கியங்களை படைக்கவோ நுகரவோ நேர மற்றவர்களாக இருக்கிழுர்கள். நேரம் கிடைத்த சிலரும் பணக் காார்க%ா மகிழ்விப்பதற்காக மக்களின் மனத்தையும் உடலை யம் உr க்குலைக்கம் படைப்புக் களை படைக்கிருர்சள். ஓய்வு நேரம், படைப்பாற்றல் இவ ற் றை உபயோகிப்பதற்க வழிக ளைத் திறந்த விட்டால் மணிகர் கள் உலகத்தின் ஒவ்வொரு மூலை யையும் அழகியகாக அமைத்த விடுவார்கள். இன்று சில விரல் விட்டெண் எனக்கூடிய மக்களின் அகிஷ்டப் பொருளாக இருக் கம் கலே கால்லா மக்களுக்சம் எட்டக்கூடியதாக இருக்கம். உழைப்பு. காலம், படைப்பாற் ால் இவற்றை சு சந்திரமாக உப யோகிக்க ஆரம்பித் கால் இந்த உலகம் அந்த பொய்ச் செ17ர்க் கத்தைவிட அதிக அழகம். இன் பமும் அமைதியும் நிறைந்க தாக இருக்கம். ராகுல் ஹி
என்ரை தலையை மெல்லத் தட விறா. நான் பேசாமல் கண்ணை மூடிக் கொண்டு கிடக்கிறன்.
ஆழக் கிணத்துச் கை ஊறுற தண்ணர் மாதிரி அவவிட்டை இந்த அன்பு எங்கை மறைஞ்சு கிடந்ததெண்டு எண்ணிப்பார்க்கி றன், களைப்பெல்லாம் மாறி ஒரு அமைதி நெஞ்செல்லாம் பரவிறது Gurray Derb நிம்மதியாகுது.
21

Page 13
VANňNWA AFř1 CVDM6NV - 4
வீடும் விடுதலையும்
இ9 முருகையன்
*நீங்கள் அன்றைக்குச் சொன்னது போலே, ‘விடுதலை’ என் றது அவ்வளவு பெரிய விழுமியமாய் இருந்தால், அதைப்பற்றிப் பழைய நூல்களிலேயும் சொல்லியிருக்குமே!"
இன்றைக்குச் செந்திரு சயிக்கிளால் இறங்கும் பொழுதே ஒரு கேள்வியுடன் தான் இறங்குகிறாள்.
ஞானியார் அப்பு கிண்ணையில் இருந்தபடி பூக் குடலை பின் னுவதற்காகத் தென்னோலையைக் கிழித்து மட்டையை வளைத் துக் கட்டிக் கொண்டிருக்கிறார் அப்பு கமக்காக அந்தக் கு. லையைப் பின்னவில்லை. அடுத்த வீட்டு வீரசிங்கம் வேண்டிசி கொண்டபடி கான் அந் கக் குடலையைப் பின்னுவதற்குத் தொடங் கியிருக்கிறார். பூ எடுத்கக் கொண்டு போய் பிள்ளையார் கோயி லிலே கொடுப்கென்றால் வீாசிங்கத்துக்கு நல்ல விருப்பம், அப்பு வுக்கும் பூக் குடலை இழைப்பது, கடகங்களுக்கு மட்டை கட்டு வது, வடலி ஒலையில் விசிறி கட்டுவது - இப்படிப்பட்ட வேலை கள் நல்லாய்ப் போகும். செந்திருவைக் கண்டதும் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி நுண்மையாகப் படர்ந்து செறிந்து அடங்குகிறது.
* அது சரி. விழுமியம் என்றால் என்ன பிள்ளை?" 'இது தெரியாதா? என்னை நீங்கள் சோதிக்கப் பார்க்கிறீங் கள் போல இருக்கு, விழுமியம் என்றால் விழுமிய பண்புகள். விழுப்பம் என்றால் உயர்ச்சி: மேன்மை; விழுமியவை என்றால் உயர்ந்தவை; மேன்மையானவை, சரியா அப்பு?"
'மெத்தச் சரி. நேற்றுச் சங்கரப்பிள்ளை உபாத்தியார் என்னை வந்து கேட்கிறார் - விழுமியங்களைப்பற்றிப் பத்து வச
22 தாயகம் 26

னங்கள் எழுதித் தரச்சொல்லி. அவரையும் உன்னையும் என்னு டைய மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது. இளைய தலைமுறைப் பிள் "பள்_சிலருக்கு இருக்கிற கெட்டித்தனம், அவர்களுடைய ஆசி ரியர்களிலே சில பேருக்கு இல்லை"
"அப்படி ஒரேயடியாய் முடிவு கட்டத் தேவையில்லை. புதிய புதிய சொற்பயன்பாடுகளைப் "பக்கென்று? பிடித்துக் கொள்ளுறது *னக்கு இலகுவாய் இருக்கு. பழைய தலைமுறையைச் சேர்ந்த வர்களுக்கு இது கொஞ்சம் கடினமாய் இருக்குப் போலே"
"அது போகட்டும் நாங்கள் எங்களுடைய விசயத்துக்கு வரு வம் "விடுதலை என்றால் என்ன ?
செந்திருவுக்கு சிரிப்பு வருகிறது, "அப்பு, விடுதலையைப் Hற்றி என்னுடைய மனத்திலே மகன் மகலிலே விழுந்த படம் சனிக்கிழமையிலேயும் ஞாயிற்றுக் கிழமையிலேயும் வருகிற பள்ளிக் *- விடுதலை தான். பிறகு தைப் பொங்கல், ஆண்டுப் பிறப்பு, கீபாவளி, முகம்மது நபி பிறந்த நாள். பெரிய வெள்ளி. உயிர்த்த ஞாயிறு - இப்படி எல்லாம் வருற விடுதலைகள். பிறகே (ம கலாந் கவணை முடிவிலே வருகிm சித் திாை விடுதலை, இரண்டாம் மூன்றாம் தவனை முடிவுகளிலே வாருகிற ஆவணி, மார்கழி விடு தலைகள் - பொதுவாகச் சொல்லப் போனால், சின்னப் பிள் ளைகளைப் பொறுத்தவரை பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலே நிக்கிற அந்த நாள் தான் விடுதலை. பாதி பகிடியாகவும், பாதி அப்புவின் வாயைக் கிளறிவிடும் நோக்கத்துடனும் வதவ கவென்று பொழிந்து தள்ளுகிறாள். செந்திருவின் ‘விளக்கக்கைக் கேட்ட அப்பு, வளைத்துக் கட்டிய பூக் குடலை ஓலையை அப்பால் வைத்துவிட்டு, தமது சாய்மனைக் கதிரையில் அமர்ந்து கொள்ளு கிறார்.
"பள்ளிக்கூட்ம் போகாமல் வீட்டிலே நிக்கிற நாள் விடுதலை நாள் - இதைத் தானே பிள்னை சொல்வ வருகிறாய்! "
"" gth sy’i o o S.
"பழங்காலத்து அறிஞர்களும் சான்றோர்களும் இதே கருத் தைத்தான் சொல்லியிருக்கிறார்கள்,
“ “ ardsğr 657 கருத்தை?** 'வீட்டிலே நிற்கிறது தான் விடுதலை,
"ஓ, நீங்கள் “அந்த வீட்டைப்பற்றிச் சொல்லுரீங்களா??
u 26 23

Page 14
**னந்த வீட்டைப்பற்றி?"
'அதுதான். - அறம், பொருள். இன்பம், வீடு என்ற சையிலே வருற வீட்டைப்பற்றி,"
‘மெய்! அந்த வீடு, இந்த வீடு, உந்த வீடு எல்லாமே தொடர்பு உள்ளவை தான். "வீடு' என்ற வினையடியிலே இருந்து வந்த சொல்லுத்தான் "வீடு. விடுவிப்பு, விடுபட்ட நிலை, சிசி" வது விடுதலை என்ற கருத்தெல்லாம், "வீடு" என்ற அந்தச் சொல் லுக்கு உண்டு, நாங்கள் இருக்கிற இடமும் "வீடு தான் ஏன் ۶. fi} tuttomقی (...»
'ஏன்?"
'புல தொல்லைசரிலேயிருந்து விடுபட்டு இருக்கிறதுக்காக நாங்கள் வந்து சேருகிற இடம் வீடு தானே! மழை, வெயில் காற்று, பனி, குளிர் . .
'தேள், கொடுக்கன், பாம்பு, பூச்சி . இவைகளாலே ரெக் கூடிய தொல்லைகளும் வீட்டுக்குள்ளே இருக்கிறபொழுது குறைவு தஈனே!"
"ஓம், பிள்ளை, அச்சத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து விடுதலை - இவற்றையெல்லாம் ஓரளவுக்குத் சருகிற இடம் வீடு. அதாவது சுவர்களாலே சூழப்பட்டு, சுரையாலே மூடப்பட். அந்த அமைப்பு காடுகளிலே மக்கள் வாழ்ந்த காலங்களிலே குகை 6 ல் அல்லல்கள், தொல்லைகள், ஆற்றாமைகள், மறுப்புசள், மறிப் *கள், தடுப்புகள், தவிர்ப்புகள் கட்டுப்பாடுகள், மட்டுப்பாடுகள் என்ற இடஞ்சல்களிலேயிருந்து விடுபட்டு ஆறுதலாக இருக்கக் கூடிய இடம் வீடு, நாங்கள் குடியிருக்கிற இடத்துக்கே "லீடு" என்ப பெயர் அப்படித்தான் வந்தது'
கோட்சம் என்ற கருத்து?"
"மோட்சம் என்றது வடமொழி, முச் - முஞ்ச் என்பதன் கருத்து விடுவி, மோட்சம் என விடுவிப்பு வீடு. மோசனம், விமோசனம் என்ற சொல்லுகளும் அதே அடியிலேயிருந்து தோன் றியவை தான்.""
"மோட்சம் என்ற விடுவிப்பு எதிலிருந்து விடுபட் நிலை:
“ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமாகச் சொல்லும், பெளத்தும், சமணம் உட்பட இந்திய சமயங்கள் பலவற்றின்படி,
24 。岛f山占1ü 26

உயிர்கள் பிறந்து, இறந்து, பிறந்து, இறந்து, பிறந்து, இறந்து எண்ணுக்கணக்கில்லாத உடல்களிலே புகுந்தும் வெளியேறியும் அலைந்து உலைந்துகொண்டு இருக்கின்றன. பிறவிப் பெருங்கடல் என்று இதைக் குறிப்பிடுவார்கள், உயிர்களோடு இயல்பாகவே பொருந்தியுள்ள சில குறைபாடுகள் தான், இந்தப் பிறவித் தொட ருக்குக் காரணமாம். அந்தக் குறைபாடுகள் நீங்கும் வரைக்கும் பிறவிப் பெருங்கடலிலே நீந்திய வண்ணம் இந்த உயிர்கள் திரியு மாம். இனி, இந்தக் குறைபாடுகளைப் பாசம் என்றும் ‘தளை கிள்" என்று விவரிப்பதும் உண்டு. தளை என்பது கட்டு, தளை களிலிருந்து நீங்கிய - அதாவது கட்டுகளிலிருந்து விடுபட்- நிலை தான் வீடுபேறு; மோட்சம் முழுமையான இறுதி விடுதலை இவ் வாறு பல வேறு சமயங்கள் பேசுகின்றன."
“சரி அப்பு. சமயத்துறை என்ற வட்டங்களுக்கு வெளியிலே ‘விடுதலை’ என்ற எண்ணக் கருவுக்கு இன்னுஞ் சில பரிமாணங் கள் இருக்கும் தானே. அதைப்பற்றிக் கொஞ்சம் .'
"யோசிப்பம். “விடுதலை’ என்றதோ டே தொடர்புடைய வேறு சில சொல்லுகளைச் சொல்லு பிள்ளை பார்ப்பம்"
‘சுதந்திரம், சுயாதீனம், கற்சார்பு ...”*
" ஓம் முந்தி நாங்கள் சொன்ன விமோசனம் . இப்படி எல் லாம் சொல்லுற பொழுது, அதாவது, சுதந்திரம், தற்சார்பு, କ୍ଷୋG தலை என்று நாங்கள் சிந்திக்கிற பொழுது என்னத்தை கருதுறம்?"
'நான் என்னுடைய விருப்பப்படி நடக்க வேணும் நான் வேறு ஒருவரிலேயும் தங்கியிருக்கக் கூடாது என்னுடைய விருப்பங் களுக்கு மாறாய் நடக்கச் சொல்லி என்னை ஒருவரும் நிர்ப்பந் திக்கக் கூடாது. விடுதலை என்ற தினுடைய சாராம்சம் இது தானே, அப்பு?
**இன்னும் சுருக்கமாய்ச் சொன்னால்?"
“என்னுடைய விருப்பங்கள் தடையில்லாமல் நிறைவேற வேணும்.’
""ஒமோம், அது தான் விடுதலை. ஆனால் அது தடக்கக் கூடிய காரியமா?"
'நான் காற்றிலே ஏற வேணும்; எனக்கு ஆறு முகங்கள் வேணும்; எனக்கு கொம்பு முளைக்க வேணும்’
b Mr Lu I 851f 26 25

Page 15
"அது நடக்கக் கூடிய காரியமா?"
"நான் ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுக காலம் தொடர்ச்சியாக ஆள வேணும். மனிதர்களாலேயோ, விலங் குகளாலேயோ, ஆயுதங்களாலேயோ, நோயாலேயோ எனக்குச் சாவு ஏற்படக் கூடாது. இரவிலோ பகலிலோ, வீட்டிலோ, வெளியிலோ என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது"
"அது நடக்கக் கூடிய காரியமா?"
“கடுகைத் துளைத்து அதற்குள்ளே ஏழு கடல்களையும் புகுத் தக் கூடிய வல்லமை எனக்குக் கிடைக்க வேணும்'
"அது நடக்கக் கூடிய காரியமா?"
'இல்லை?"
"ஒருவர் விரும்பியபடி எல்லாம் உலகம் இருக்க மாட்டாது. இருக்க முடியாது. ஏன்? அது அப்படித் தான். அது தான் இயல்பு. அது தான் இயற்கை. நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம், ஏனைய மனிதர்கள் விலங்குகள், ஆறு, மலை, கடல், காடு, குளம், நிலம், நீர், நெருப்பு, விண், வெளி மாத்கிரமல்ல, நமது சொந்த மென்று நாம் நினைக்கிற உடல் கூட, சிற் சில இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. சிற்சில விதிகளின் படி கான் இயங்குகின்றன. அந்த இயல்புகளையும் விதிகளையும் மீறி எதுவும் நடப்பதில்லை. இவைகளை நாங்கள் இயற்கை விதிகள் என்று கூறுகிறோம். ஆகவே நாம் முதலிலே கவனிக்க வேண்டியது என்னவென்றால் - நமது விருப்பங்கள் இயற்கை விதிகளுக்கு மாறானவையாக இருந்தால், அவை நிறைவேற மாட்டா , அதைப்பற்றி நாம் கவலைப்படுவ தில்லை'
"ஆனால், இயற்கை விதிகளை விளங்கிக் கொண்டு, அவற் றின் வழியிலே நம்முடைய செயல் முயற்சிகளைச் செலுத்தினால், சில காரியங்களை நாங்கள் நிறைவேற்றலாம் தானே?”
**அதாவது?"
"ஒரு உதாரணத்தை எடுத்துப் பாப்பம். ஒரு பாறையை உடைக்க எனக்கு விருப்பமாயிருக்கு. வலது கையைப் பொத்திப் பிடிச்சுக் கொண்டு ஒரு குதது விட்டால், பாறை உடையுமா? உடையாது. கை தான் "உடையுச் . ஆனால், தோதான ஒரு சம்மட்டியாலே அடிச்சால் அந்தக் கல்லை உடைச்சுப் போடலாம். கல்லினுடைய
26 தாயகமி 26

கடுமை, கையினுடைய நொய்ம்மை, சம்மட்டியினுடைய வலிமை, வினையாற்றல் - இவை பற்றிய இயற்கை விதிகளை வசமாக்கிக் கொண்டால் இயலாதவையாய் இருந்த சில காரியங்கள் கூடக் கை கூடுற வாய்ப்பு உண்டாகுது. இல்லைவா. அப்பு?"
"அது மெய்தான். இயற்கை பற்றிய அநுபவங்களும் அறிவுத் தெளிவும் எங்களுடைய ஆற்றல்களை விரிவடையச் செய்கின்றன - எங்களுடைய மட்டுப்பாடுகளைக் குறைத்துக் கொள்ள உதவுகின் றன. அதாவது எங்களுடைய விருப்பங்கள் நிறைவேற உதவி சி" கின்றன. அந்த வகையிலே எங்களுடைய விடுதலையை - சுதந்தி ரத்தை - விரிவு செய்கின்றன. இல்லையா?"
உற்றுக் கேட்டவாறு அமர்ந்துள்ள செந்திரு ஒன்றும் சொல்ல வில்லை. அப்புவின் விளக்கங்களை அமைதியாக உள்வாங்கிக் கொள்ளுகிறாள். ஞானியார் அப்பு தொடருகிறார்.
"இயற்கை பற்றிய அநுபவங்களையும் அறிவுத் தெளிவையும் முறைமைப் படுத்தி ஒழுங்கு செய்த இயல்களைத் தான் விஞ்ஞா னம் என்று கூறுகிறோம். நமது தொழில் முறைகளை மேம்படுத்த விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் பொழுது எங்களுக்கக் 360) ly பது தான் தொழில் நுட்பவியல். ஆனபடியாலே, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எங்களுடைய விடுதலையை விரிவு படுத்தத் துணை நிற்கின்றன என்று நாங்கள் சொல்லலாம். சரியா பிள்ளை?”
"ஒம் அப்பு. "
'இப்பொழுதெல்லாம் சில பேர் நினைக்கிறார்கள், தொழில் நுட்பத்தை வலுப்படுத்தி வளர்த்துப் போட்டால், எங்களுடைய விடுதலையை முழுமைப்படுத்திப் போடலாம் என்று! ஆனால் எங் களுடைய விடுதலைக்கு அச்சுறுத்தலாய் இருக்கிற தடைகள் அவ் வளவு இலேசானன்வை என்று நான் நினைக்க - இல்லை."
"ஏன் அப்பு???
"ஏன் என்றால், பிள்ளை, முழு மனித விடுதலைக்குத் தடை யாய் இருக்கிற காரணிகள் அப்படிப்பட்டவை. சரியாய்ச் சொல் லப் போனால், சடவுலகையும் பெளதிக இயற்கையையும் ஆராய்ந்து கண்ட அதேயளவு சரி நுட்பமாய், மனித முயற்சிகளையும் நடத் தைகளையும் செயற்பாடுகளையும் விஞ்ஞான இயல்கள் இன்னும் வெற்றிகரமாய் ஆராய்ந்து தெளிவு காண - இல்லை. அதுக்கும்
A5 rues Lß 26 27

Page 16
ஒரு காரணம் உண்டு, பிள்ளை, இயற்கை விஞ்ஞானங்கள் தான் முதலிலே தோன்றியவை. பெளதிக விஞ்ஞானங்களும் உயிரியல் விஞ்ஞானங்களும் ஒரளவு வெற்றிகண்டு மேலோங்கின பிறகு தான் சமூக விஞ்ஞானங்கள் தலையெடுத்தன. சமூக விஞ்ஞானங்களெல் லாம், இயற்கை வின் ஞானங்களிற் கையாளப்பட்ட முறையியலைப் பெரிதும் தழுவித்தான் தத்தம் முறையியல்களை வகுத்துக் கொண் டன. இந்தத் தழுவலாக்கங்கள் நூற்றுக்கு நூறு பொருத்தமான வையாய் அமைந்து விட்டன என்று சொல்ல முடியாது. விஞ்ஞான முடிவுகளிலேயும் தேற்றங்களிலேயும் கூட, "நிச்சயமின்மைக் கோட் டாடு' என்று ஒன்று உண்டு. இதை நவீன காலத்து பெளதிக விஞ் ஞானிகளும் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். இயற்கை விஞ் ஞானங்களிலே உள்ளதை விட, இந்த நிச்சயமின்மை சமூக விஞ் ஞானங்களிலே அதிகமாய் இருக்கிறது. வேறேயொன்றையும் நாங் கள் கவனிக்க வேண்டும் ...”*
‘என்னத்தை, அப்பு?"
“இயற்கை விஞ்ஞானங்களிலே நாங்கள் சடப்பொருள்களைப் பற்றித்தான் அதிகமாய் ஆராய்கிறது. உயிரியல் விஞ்ஞானத்திலே மரஞ்செடிகளையும் விலங்குகளையும் பற்றிப் படிக்கிறம், விலங்கி னத்திலே பூச்சி, மீன், சிங்கம், கரடி, நாய், பூனை, காகம், ஆந்தை, குயில் - இவை எல்லாவற்றையும் பற்றிப் படிக்கிறம். மனிசனைப்பற்றியும் உயிரியலிலே படிக கிறம் தான். ஆனால், ஏனைய விலங்குகளுக்கும் மனிசருக்குமிடைவலே மிச்சம் பெரிய வித்தியாசங்கள் உண்டு. இந்தச் சிறப்பியல்புகளிலே ஆகவும் பிர தானமானது, மனிசா ஆகிய எங்களுக்கு உள்ள சிந்தனையாற்றல்; பகுத்தறிவு, மனித நடத்தைக்கு ஏதுவாய் இருக்கிற காரணிக ளிலே மனிதர்களுடைய இச்சை - அ$ாவது செயலில் இறங்க வேண்டும் என்ற உள்ளுந்தல் - கணிசமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.”*
"அப்படியானால், இந்த உள்ளுந்தல்களையும் இந்த இச்சை களையும் சமூக விஞ்ஞானங்கள் ஆராயும் தானே?"
"ஒம். ஆராயும். ஆராய வேணும். அதிலே சிக்கற்பாடுகள் அதிகம். அதனாலே அந்தத் துறையிலே மேற்கொண்டு ஆராய்கி றதுக்கு நிரம்ப இடம் உண்டு. பெருந்தொகைய7ன தரவுகளைச் சேகரிக்க வேண்டி இருக்கும். கணிப்புகளும் பகுப்பாய்வுகளும் நிறையச் செய்ய வேண்டி வரும். புள்ளிவிபரவியல், நிகள்தகவுக் கோட்பாடு - இவைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டும்."
28 Saru stå 26

"இவற்றுக்கெல்லாம் கணணித் தொழில் நுட்பம் உதவும் sfr0s, ''
'ஓம். உதவும். ஆனால், கணனிக்கும் சில மட்டுப்பாடுகள் உண்டு. அவை இயந்திரங்கள். பாரிய ஆற்றல் கொண்டவை என் றாலும் அவை இயந்திரங்கள் தான். சரியான தரவுகளை ஊட்டி, சரியான, பொருத்தமான கேள்விகளைக் கேட்கவேண்டும். கேட் டால் சரியான, பயனுள்ள விடைகளைக் கணனிகள் தரும். ஆனால் தரவுகளை ஊட்டப் போகிறவர்கள் யார்? நாங்கள்."
* «լք հնից:ր | ''
"கேள்விகளை உருவாக்சப் போகிறவர்கள் யார்? நாங்கள்"
*Ln6öf) geri **
"கேட்கிற கேள்விகளுடைய தரத்திலே தான் கிடைக்கிற விடையினுடைய தரம் தங்கியிருக்கும்; விடைகளுடைய பெறுமா னம் தங்கியிருக்கும். இல்லையா" பிள்ளை?"
*ஓம்" அப்பு. ஆனபடியாலே தானா சொன்ன நீங்கள், உயர் தொழில் நுட்பம் மாத்திரம் தனிய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடாது என்று?"
"ஒமோம்."
"இராணுவத் தீர்வுதான் இறுதியான முழுமையான தீர்வு என்று கதைக்கிறதுக்கும், நீங்கள் குறிப்பிட்ட அந்த உயர் தொழில் நுட்ப விசுவாசத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை."
*சுட்டிப்பாய்ச் சொல்லிப் போட்டாய், பிள்ளை.”*
செந்திரு சில நொடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு .
"நாங்கள் "விடுதலை"யை விட்டிட்டு விலகிக் கொஞ்சல் தூரம் வந்திட்டம் போலே இருக்கு."
'இல்லை, இல்லை. விடுதலையைச் சுற்றிச் சுற்றித்தான் வந்து கொண்டிருக்கிறம். "விடுதலை’ என்றது விரும்பினதைச் செய்ய தடை இல்லாத நிலை. அந்தத் தடைகளிலே சிலவற்றை விஞ்ஞா னத் தெளிவாலும் தொழில் நுட்பத் திறமையாலும் கணிசமான அளவு வென்றுவிடலாம். ஆனால் வேறு பல இடைஞ்சல்கள் மனித வேட்கைகளுக்குத் தடையாக இருக்கின்றன. அவை தான் கடுமையானவை; சிக்கல்களுக்குக் காலானவை. பிரச்சனைகளைத் தோற்றுவிப்பவை."
s Tes 6 29

Page 17
'அவை என்ன இடைஞ்சல்கள்???
"ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே தோன் றும் முரண்பாட்டினாலே உண்டாகும் இடைஞ்சல்கள். ஒரு சாரா ருக்கும் இன்னொரு சாராருக்குமிடையே தோன்றும் முரண்பாட் டினாலே உண்டாகும் இடைஞ்சல்கள்."
""மனிதத் தடைகள்'
"ஒமோம். மனிதத் தடைகள். இந்தத் தடைகளை வெறும் அறிமுறையான திட்டங்கள் மூலமும் சட்டங்கள் மூலமும் தீர்த்து விட முடியாது. மனித வரலாறு முழுவதுமே இப்படிப்பட்ட பிரச் சினைகளுக்கு ஒரு திருப்திகரமான தீர்வைத் தேடிச் செய்யப்படுற பயணம் தான். முழு மனித விடுதலையை நோக்கின் அந்தப் பய ணத்திலே எததனை தடங்கல்கள், இடைஞ்சல்கள் - குமுறல்கள் கொந்தளிப்புகள்!
"தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், அலைச்சல்கள், உலைச்சல் கள், தவிப்புகள், சஞ்சலங்கள், சண்டைகள், சமர்கள். இவைகள் எல்லாம் ஏன் நடந்தன? ஏன் நடக்கின்றன?"
"விடுதலையை நோக்கி, விடுதலையை வேண்டி விடுதலையை விளங்கிக் கொள்ளாமல் என்னுடைய விடுதலையை உன்னுடைய விடுதலை விழுங்கிவிடும் என்ற அச்சத்தினாலே, அவர்களுடைய விடுதலையை தலையெடுக்க விட்டால், இவர்களுடைய விடுதலை பறிபோய் விடுமோ என்ற ஐயத்தினாலே - அவர்களுடைய விடுத லையினால் அவர்கள் எங்களை விடச் சிறப்படைந்து விடுவார் களே என்ற பொறாமையினாலே அவர்களுடைய விடுதலையைத் தலையெடுக்க விடாமல் அமுக்கி வைத்தால் நாங்கள் சிறப்படை யலாம்; நன்மை பெறலாம் என்ற நம்பிக்கையினாலே, இந்த முரண் பாடுகள் எப்படித் தீரும்? எப்பொழுது தீரும்? இவை எல்லாம் பெரிய பெரிய கேள்விகள்."
"நீங்கள் சொல்லுறதைப் பாத்தால் மணிசர் தங்களுடைய சொந்த நலனிலே கொண்டுள்ள அக்கறையினாலே, மற்றவர்களு டைய விடுதலைக்குக் கேடு சூழ்கிறார்கள். என்று கருதலாம் போலே இருக்கே!"
"அவ்வளவு இலகுவாக இதைப்பற்றி நாங்கள் ஒரு முடிவுக்கு வர ஏலாது. இதைப்பற்றி இன்னொரு நாளைக்குக் கதைப்பம்.
"எதைப் பற்றி?"
3O தாயகமி 26

ஐ அறிவியலில் பரிசுத்தம்
அறிவியல் சமுதாய சக்திகளின் விளைவாக உருவாகும் ஒரு பொருளாக விளங்கிய போதிலும், உற்பத்தியை கட்டுப் படுத்துபவர்களால் உண்டாக்கப்படும் ஒரு சமுதாய திட் டத்தை அது கொண்டிருந்த போதிலும், தற்காலத்தில் அது சமுதாய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடுநிலை வகிக் கும் ஒரு சக்தியாக கருதப்பட்டு வருகிறது. அதனால் அறிவி யல் இரண்டு விதமான குணாதிசயங்களை சுவீகரித்து கொண் டிருக்கிறது. ஒரு புறம் சமுதாய, அரசியல் பிரச்சனைகளுக்கு தொழில் நுட்ப தீர்வளிக்க முன்வருகிறது. மறுபுறம் அது உரு வாக்கும் புதிய சமுதாய, அரசியல் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது. அறிவியல், தான் உருவாக் கிய தாக்கங்களில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டு, சமுதாய மதிப்பீடுகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள மறுத்தும் வருகிறது; இந்த இருவிதமான உரு அமைப்பின், ஊடாக, அறிவியலில் “பரிசுத்தம்’ உருவாக்கப்படுகிறது.
- வந்தனா சிவா
"سسسسسسسسسسس Naumaugr"
*"தன்னலம் - பிறர் நலம் பற்றி"
**arif), gyüuj ' '
செந்திரு ஞானியார் அப்புவிடம் விடைபெற்று வீடு திரும்பிக் கொண்டிருக்கிறாள்.
அப்பு பூக்குடலை இழைக்கும் வேலையை விட்ட இடத்திலே யிருந்து தொடங்குகிறார். பூ எடுத்து மாலை கட்டி கோயிலுக் குக் கொடுக்கப் போகிறவர் அப்பு அல்ல. வீரசிங்கம் தான். என் றாலும் வீரசிங்கத்தின் வேண்டுகோளை நிறைவேற்றுவதிலும் ஒரு வித ஆனந்தம் அவருக்குக் கிடைக்கிறது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர் இந்த வேலையை முடித்து விடுவார்.
A ru és Lis 26 . 31.

Page 18
2
f gegy3 குட்டிக்கதை
f அந்தோனியோ
கிராமி ஷி
“ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அருகில் ஒரு கோப்பை நிறையப் பால் - எழுந்தவுடன் குடிப்பதற்காக, ஒரு எலி பாலைக் குடித்துவிடுகிறது. குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்ததும் பாலைக் காணாததால் வீறிட்டு அழுகிறது. குழந்திை யின் தாயும் வீறிட்டு அழுகிறாள். எலியோ வேறு வழியில்லாமல் சுவரில் தன் தலையை மோதிக் கொள்கிறது. ஆனால் அதில் பய னே த மில்லை என்பதை உணர்ந்து ஒரு ஆட்டைத் தேடி ஒ4 அதனிடம் பால் கேட்கிறது. கொஞ்சம் புல் கொண்டு வந்தால் பால் தருவதாக ஆடு சொல்கிறது. புல்லைத் தேடி எலி கிராமப் புறத்துக்குச் செல்கிறது. கிராமப்புறமோ தண்ணீர் வேண்டுமெனக் கெஞ்சுகிறது. எலி நீரூற்றிடம் செல்கிறது. போர்க் காலத்தில் சேதமடைந்த நீரூற்றிலிருந்து தண்ணீர் கசிந்து போய்க் கொண்டி ருக்கின்றது. அதற்குத் தேவை ஒரு பெரிய கொத்தனார்.
அந்தம் பெரிய கொத்தனாரிடம் எலி செல்கிறது. அவருக்குத் தேவையோ கற்கள். மலையிடம் ஒடுகிறது எலி. இப்போது எலிக் கும் மலைக்குமிடையே ஒரு உன்னதமான உரையாடல் நடக்கி றது. வர்த்தகச் சூதாடிகளால் மலையின் காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதால் மலையின் முகடுகளும் வளைவுகளும் வெளியே தெரிகின்றன. மலையிடம் எலி நடந்தது எல்லாவற்றை யும் சொல்கிறது. குழந்தை வளர்ந்து பெரியவனானதும் அவன் ஊசியிலை மரங்கள், ஒக் மரங்கள், செஸ்ட்நட் மரங்கள் ஆகிய வற்றை மலையில் நடுவான் என்று வாக்குறுதி தருகிறது. அதை நம்பி மலை கற்களைக் கொடையாகத் தருகிறது . கொத்தனாரி டம் கற்கள் போய்ச் சேர, கொத்தனார் நீரூற்றைச் செப்பனிட, நீரூற்று கிராமத்துக்குத் தண்ணிர் வழங்க, அதனால் புல் வளர, புல்லைத் தின்ற ஆடு பசல் தர, எலி குழத்தையிடம் பாலைக் கொண்டு சேர்க்கிறது. இப்போது குழந்தைக்குக் குளித்தெழும் அள வுக்குப் பால் கிடைத்துவிடுகிறது. குழந்தை வளர்ந்த பெரியவனா கின்றான். மரங்களை நடுகின்றான், பிறகு எல்லாமே மாறிவிடுகி றது. மொட்டை யாகியிருந்த மலையை மூடி மறைத்தது புதுமண் இப்போது மழை ஒழுங்காகப் பெய்கிறது. மரங்கள் மழை நீரை உறிஞ்சிக் கொண்டு மழை வெள்ளம் சமவெளிகளை அழிக்காமல்
தடுக்கின்றன." 粤
 

19o0)ộ)ớớ6ộiş!ố! 因皺
சசி. கிருஷ்ணமூர்த்தி
பPனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் திருப் திப்பட்டுக்கொள்வதில்லை. இவை மட்டும், இவற்றைப் பூர்த்தி செய்ய எடுக்கும் நடவடிக்கைசள் மட்டும் வாழ்க்கையாகி விடாது. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள இன்னும் பலவற்றை அவாவி நிற்கவேண்டியிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் கலை. கலையைப் படைத் கலும், கலையை அனுபவித்தலும் மனிதனோடு மிகத் தொன்மைதொட்டு தொடர்புபட்டதாக இருந்து வருகின் Oi! . மனிதன் வளர்ச்சியடைந்ததைப் போல, அவனது வாழ்வு மாற்றமடைந்ததைப் போல, கலைகளும் வளர்ந்து வந்திருக்கின் றன; மாற்றமடைந்து வந்திருக்கின்றன. புதிதாகத் தோன்றியுமி ருக்கின்றன. இவ்வாறு புதிதாகத் தோன்றிய, விஞ்ஞானக், கைத் தொழிற் புரட்சியால் சாத்தியமாகிய ஒரு கலையாக, ஆயினும் பாரம்பரிய கலைகளின் சேர்க்கையாக திரைப்படம் விளங்குகின்றது.
திரைப்படம் தோன்றி இற்றைக்கு ஏறத்தாழ 100 ஆண் டுகள் ஆகின்றன. ஒரு கலையின் வரலாற்றைப் பொறுத்தவரையில் இது மிகக் குறுகிய காலமே ஆயினும் இந்தக் காலகட்டத்தில், பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகி, மக்களை மிக இலகுவில் சென் றடையக்கூடிய ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக, மேலும் ஒரு கலையாக அது வளர்ந்து வந்திருக்கின்றது. அதேவேளை இத் துறை மிகப்பெரும் வர்த்தக நடவடிக்கைகளைக் கொண்டதாக இருக்கின்றது. கலையும், வியாபாரமும் மிகவும் நெருக்கத்தில் போட்டியிடுகின்ற துறையாகவும் இத்திரைப்படத்துறை உள்ளது. ஆனால் எங்கும் வியாபாரிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருப்பத னால், இத்திரைப்படத்தின் கலை வெளிப்பாட்டுச் சாதனங்கள் புறந்தள்ளப்படுகின்றன; இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. மனி கரின் கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு. அவர்களுக்குப் போதையூட்டி, வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி, பெரும்
தாயகம் 26 33

Page 19
லாபத்தை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய திரைப்படங்களே இன்று பெரும்பாலும் மக்களைச் சென்றடைகின்றன. "இவ்வா றான படு மோசமான திரைப்படங்களை ஏன் எடுக்கின்றீர்கள், அது சமூகத்திற்கு தீங்கல்லவா?" என்று யாராவது இந்தக் கொள் ளை லாபமிடுபவர்களிடம் கேட்டால், மக்கள் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றார்கள், அவர்களது ரசனைக்காகவே இவற்றைத் தயா ரிக்கின்றோம்" என்று அடித்துக் கூறுவஈர்கள். ஆனால் நல்ல, கலையம்சமுள்ள திரைப்படங்களை மக்களுக்கு இனங்காட்டுவதன் மூலம், அவை அவர்களைச் சென்றடையச் செய்வதன் மூலம், நல்ல கலைரசனையை, கலை ஆர்வத்தை வளர்க்கலாம் என்பதே உண்மை, இதற்கு உதாரணமாக, பங்களூரில் உள்ள ஹெக்கோடு என்ற கிராமத்தில், திரு. கே. வி. சுப்பண்ணா என்னும் கன்னட நாடக இயக்குனரின் "நீலகண்டேஸ்வர நாட்டிய சேவா சங்கம்", ஒரு பரிசோதனையாக, முழுக்க முழுக்க கலையம்சங்கள் நிரம் யிய உலகின் சிறந்த பதர் பாஞ்சாலி (இந்தியா), ரஷமோன் (யப்பான்), வைல்ட் ஸ்ரோபரீஸ் (சுவீடன்), பற்றில்சிப் பெட் டம்கின் (ரஷ்யா), பைசிக்கிள் தீவ் (இத் காலி) போன்ற திரைப் படங்களைத் திரையிட்டது. படம் பார்க்க வந்தவர்கள் வயல் களிலும், வாக்குமரக் காடுகளிலும் வேலை செய்யும் தொழிலாளி கள். இரவில் கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் அப் படங்களைப் பார்க்க அவர்கள் வந்து கூடினார்கள். இப் படங் களை இவர்கள் பெரு வியப்புடனும், ஆர்வத்துடனும் பார்த்த னர். அவை அவர்களுக்குப் புதிய அனுபவத்தை அளித்தன. நல்ல வற்றை, தம்மை மேன்மைப்படுத்தும் படைப்புக்களையே மக்கள் விரும்புவார்கள் என்பதையே இந்தமுயற்சி எடுத்துக்காட்டுகின்றன.
நல்ல திரைப்படம் என்பது, அது எதனை வெளிப்படுத்துகின் றது, வெளிப்படுத்துவதை கலைக்கே உரிய விதத்தில் வெளிப் படுத்துகின்றதா என்பதிலேயே தங்கியிருக்கின்றது. நல்ல திரைப் படம் எதனை வெளிப்படுத்த வேண்டும்? மனிதரின் யதார்தத வாழ்க்கையை வெளிப்படுத்த வேண்டும்; அவர்களின் அனுபவங் களை வெளிப்படுத்த வேண்டும்; அவர்களது இன்ப துன்பங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் . "ஹெய்மத்’ என்ற மாபெரும் திரைக்காவியத்தைப் (ஜேர்மனி) படைத்த நெறியாளர் எட்கார் ரெயிட்ஸ் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்: "எல்லாப் பாத் திரங்களும் நியமானவர்கள்; அம்மா, என்னுடைய பாட்டி, என் னுடைய மூதற்காதல், மழையில் நனைந்தபடியே பைசிக்கிளில் சவாரி செய்த மறக்க முடியாத எனது இளமை நினைவுகள் என் னுடைய எல்லா அத்தை மார்கள், சித்திமார்கள், மைத்துனர்கள். இவ்வாறு வாழ்க்கையை வெளிப்படுத்தும் போது, திரைப்படத்துக்
34 தாயகமி 26

கேயுரிய கலை வெளிப்பாட்டு நுட்பத்துடன் வெளிப்படுத்த வேண் டும். இங்கேதான், காட்சிப்படுத்துதல் (ஒளிப்பதிவு) படத்தொ குப்பு, ஒலிப்பதிவு ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. இவை எனோ தானோவென்று பயன்படுத்தப் படுவதில்லை.
திரைப்படம் என்பது பார்வைக்கான ஒரு கலையூடகம் என்ற அடிப்படையில், பார்வையாளனை வசீகரிக்கின்ற விதத்தில, கலை அனுபவத்தைக் கொடுக்கின்ற விதத்தில் சொல்ல வருகின்ற விட யத்தை அழகியலோடு வெளிப்படுத்துவதற்கு இவை உதவுகின் றன. இவ்வாறானதொரு கலைப்படைப்பை நல்லதொரு நெறியா ளரால் மட்டுமே உருவாக்க முடியும். நல்லதொரு திரைப்பட இயக்குணரின் வெற்றிக்குப் பொறுப்பான விஷயங்கள் நான்கு! (1.) அவருடைய வாழ்க்கை அனுபவம். (2) அந்த அனுபவத்தி லிருந்து அவர் உருவாக்கும் கண்ணோட்டம். (3.) தனது அனுப வத்தை வெளிப்படுத்த வேண்டுமென்ற தாகம். (4.) தனது அணு ப்வத்தை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுத்தும் கொண்டிருக்கும் சினிமா என்ற ஊடகம் பற்றி அவருக்கு இருக்கும் அறிவு.
இத்தகைய கலைஞர்களால்தான் சினிமா ஒரு கலைவொளிப் பாட்டுச் சாதனமாக அர்த்தம் பெற முடியும், "வலிமையான விஞ்ஞானக் கருவியான சினிமாவை ஒரு உண்மைக் கலைஞன் கையில் ஏற்கிற போதுதான், அந்த தொழில் நுட்ப சாதனத்தின் ஆத்மாவில் மனிதத்துவமானது உட்கார்ந்து கொள்ளும், சினிமா ஒரு கலைச் சாதனமாக உயர்வு பெறும்" இவ்வாறான கலைஞர் கள் தமது கலைப்படைப்புகள் மூலம் சர்வதேசரீதியில் அறியப் பட்டவர்களாக இருக்கின்றார்கள். சத்யஜித்ரே (இந்தியா) அக்கிர குருசோவா (ஜப்பான்), லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் (இலங்கை) போன்ற ஆசிய நாட்டவர்களும் நல்ல நெறியாளர்களுக்கு உதார ணமாகின்றார்கள்.
நல்ல திரைப்படங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய திரைப்படங்களை எடுத்தவர் சத்யஜித்ரே. திரைப்படக் கலைக்குரிய செய்நேர்த்தி மிக்கவைக ளான, அதே நேரத்தில் மானுட மதிப்புக்களைப் பேணக்கூடிய வாழ்வை வெளிப்படுத்தக் கூடிய இவரது திரைப்படங்கள் ஒவ் வொன்றும் திரைக்காவியங்களே. ஒரு கிராமத்தின் உயிர்த்துடிப் பையும், மனித உறவின் நெருக்கத்தையும், சிதைவையும் வெளிப் படுத்தும் "பதர் பாஞ்சாலி" மானுட அனுபவத்தின் ஆவணமாகப் போற்றக் கூடியது, அசாதாரண சூழ்நிலையில் மனித மதிப்பீடு களின் சிதைவு (ஆசன ஸங்கத்), நிலப்பிரபுத்துவ மனோபாவத்தின்
5.
தாயகம் 26 3

Page 20
குரூரம் (சத்கத்தி), சமூக மாறுதலின் போது சமூக அந்தஸ்தின் நிலை மாற்றம் (ஜல் சாகர்), போன்ற திரைப்படங்கள் இவரது கலை ஆளுமையின் வெளிப்பாடுகளே கொஞ்சமும வியாபாரச் சூழலில் சமரசம் செய்யாது, அச்சூழலில் எதிர் நீச்சல் போட்டு ஒரு திரைப்பட மேதையாக வாழ்ந்தவர் ரே. மிருனாள் சென். ஆடூர் கோபாலகிருஷ்ணன், கோவிந் நிஹாலினி, ரித்விக் கட்டக் போன்றவர்களும் இந்தியத் திரைப்படக் கலைக்கு புது மெருகூட் டியவர்கள்.
திரைப்படம் ஒரு கலையாக, பல்வேறு மொழிகளில் சாதனை நிகழ்த்தப்படும் போது தமிழில் இத்துறையில் பெரும் சாதனை கள் ஏதும் நிகழ்த்தப்படவில்லை. ஆரம்பம் தொட்டு, நல்ல கலை ஞர்களும், நல்ல தொழில்நுட்பவியலாளர்களும் இருந் கபோகம் வியாபாரத் கனமான போக்கே இன்றுவரை தொடருகின்றன. யதார்த்தத்துக்குப் புறம்பான, கற்பனையான மிகைப்படுத்தப் பட்ட வாழ்க்கையே இத்திரைப்படங்கள் வெளிப்படுத்தி வருகின் றன. திரைப்படம் என்பது பார்வைக்கானகொரு ஒளடகம் என்பக நீண்டகாலமாகவே கவனத்தில் கொள்ளப்பட வில்லை. சராசரி வாழ்க்கை வெளிப்படுத்தப்படவில்லை. காட்சியால் வெளிப்படுத் தப்படவேண்டியவை வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட்டன.
பொதுவாக ஒரு நாடகபாணியே சினிமாவில் பின்பற்றப்பட்டு அந்தன. மிகை நடிப்பிற்கும். ஜனரஞ்சகப் பாடல்களுக்ாசம் திரைப் படங்களில் முக்கியமளிக்கப்பட்டன. இதனால் இடையிடையே வெளிவாக்கூடிய நல்ல திரைப்படங்கள் வியாபார ரீதியில் தோல்வி கண்டன. சில நல்ல திரைப்படங்களைத் திரையிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆயினும் திரைப்படக் கலை பற்றி புரிந்து சொண்ட ஆர்வமும் ஆற்றலும் கொண்ட, பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்திரையா, மணிரத்தினம் போன்றவர்களது வககை ஓரளவு நம்பிக்கையூட்டுகின்ற க. நடுப்பேஈக்கடைய (MIDDLE CINEMA) இனிமாவை எடுக்கும் இவர்கள் கிரைப் படம் என்ற ஊடகத்தைப் புரிந்க கொண்டிருக்கிறார்கள். ஆயினும் இவர்களும் வியாபாரச் சூழலில் ஒக்தோடவேண்டியிருக்கின்றது. தமிழ்ச் சமூகத்தின் ஆத்மாவை வெளிப்படுத் கக்கூடிய சினிமிாக்கள் இனித்தான் தோன்றவேண்டும்.
எந்தக் கலைகளையுமே நுகர்வு மனப்பான்மையில் அணுகக் கூடாது, அது வெறும் நுகர்வுப் பண்டமல்ல. கலை அனுபவத்துக் குரியது; மனதை விசாலிக்க உதவுவது. திரைப்படக் கலையும் அவ்வாறே. நல்ல திரைப்ப்டம் நல்ல அனுபவத்தை மாத்திரம் தருவதில்லை. அந்த அனுபவத்தினூடே சக மனிதனின் இன் துன்பங்களை, சமூசத்தைப் புரிந்துகொள்ளவும் செய்கிறது. 女
தாயகமி 26 36

| Øă&oto 5265žité |
{} ஓவியக் கலை மாமணி க. இராசரத் தினம்
1. வரலாற்றுப் பின்னணி
தற்கால மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட, பழைய கற்கால மனிதர்களாக்கிய கலைப்பொருள் கொண்டு மனித இனம் ஆக்கத் தொழிற்பாட்டில், சித்திரம், சிற்பம் போன்ற துறைசளில் கி. மு 20, 000 க்கு முற்பட்ட காலத்திலேயே ஈடுபட்டு வந்துள்ளனரென ஊகிக்க முடிகின்றது. இயற்கையால் தயாரிக்கப்பட்ட நிலவடிக் குகைள் இவர்களின் கலைப் பேரவாவினால் கலைக்கூடங்களாக வும், ஓவியக் காட்சிச் சாலைகளாகவும் மாறின. அவை புனித மான தலங்களாகவும் அவர்களால் பேணப்பட்டன என்பதற்கு போதிய சான்றுகள் கிடைத்துள்ளன.
f
பயிர்ச்செய்கையறியாத,உடை T m யென்பது தெரியாத, உலோகம் ஏனைய கலை வடிவங் 1 என்பது என்னவென அறியாத களைவிட ஓவியம், சிற்பம் வில்லேந்திய வேடராய்த் திரிந்த போன்ற கலை வடிவங்களின் மக்களால் மிருகக் கொழுப்புடன் நுகர்வும், அது பற்றிய ஆர்வ இயற்கைவர்ணங்களாகிய சிவப்பு மும் அறிவும் எமது மக்களி
மஞ்சள், கபீலம், கறுப்புச் சேர் டம் குறைவாகவே காணப்படு த்து பாறையிற்தீட்டிய வியத்தகு கிறது. இந்நிலையை மாற்ற பிரதிமைகள் யாவும் விலங்கு இவை பற்றிய விமர்சனங்கள்
களின் பிரதி ரூபங்களே அவை எழுத்துருவில் வருவது சிறித o ளவாவது உதவலாம். தொ பைசன், பன்றி, ஆடு, மாடு, w w
டர்ந்தும் இவை பற்றிய கட் குதிரை, யானை, கவரிமான், டுரைகளை இத்துறை சார் பனி மான், சிங்கம், கரடி, 『 }
e ந்த கலைஞர்கள் அறிஞர் சடையுடன் கூடிய காண்டா மிரு களிடம் இருந்து எதிர்பார்க் கம், சடையுடன் மாமதம் ஆகிய கிறோம். வை அக்கால விலங்குகளாகும். 彰 - ஆ - ர் சடையுடன் கூடிய காண்டா மிருகமும், மாமதமும் மறைந்த விலங்கினங்கள். பணிமான் வடதுருவம் சென்று வாழ்வதைக்
தாயகம் 26 37

Page 21
காண்கிறோம். குதிரையின் உருவில் சில மாற்றங்களைக் காணக் கூடியதாகவுள்ளது. தற்காலக்குதிரையின் மூக்கு, தாடை ஆகி யன சிறு மாற்றமடைந்துள்ளதாகத் தெரிகின்றது.
இவைகள் யாவும் அவற்றின் இயல்பான உருவத்தோடு குண வியல்பும் ஒருங்கே காணப்படத் தீட்டியதுதான் இவர்களை "ஒவிய மாயாவிகள்” என அழைக்க வைத்தது. இவற்றின் வேக இயல்பு களை மிகக் குறுகிய கால எல்லையுள் கண்களால் கிரகித்து ஞாப கத்தில் வைத்து, மனதில் பதித்து மீண்டும் அவற்றைக் கலைப் பொருளாக்கும் பொழுது, எதையும் இழந்துவிடாது முழு அசை வும் தெளிவாய்த் தெரிய ஒவியமாகப் பாறையில் தீட்டியோ புடைப்புச் சிற்பமாய் கொம்புகளிலும், கற்பாறைகளிலும், செதுக் கியோ விட்டிருக்கின்றார்கள். இதில் அவர்களின் மதிநுட்பமும், ஞாபகசக்தியும், தசைநார்க் கட்டுப்பாடும் எப்படி ஒத்துழைத்துள் னதென எண்ணுசையில் எம்மை வியக்க வைக்கின்றது.
அம்பு, ஈட்டி பாய்ந்த இடத்திலிருந்து உதிரம் பாய்வதைக் காட்டி உண்மைக் காட்சியாக்கியுள்ளனர். தாங்கள் அவற்றைப் பிடிப்பதற்குப் பொறி வைத்ததையும் காட்டியுள்ளனர்.
மனித உருவக் கலை மிக அரிதாக அதுவும் குறியீட்டுத்தன்மை யுடையதாக இருப்பினும் அவர்கள் பெண்களில் கூடிய ரசஞான உணர்வைச் செலவிட்டுள்ளனரென அறியக் கிடைத்துள்ளது. ஒவி யங்களிலும் புடைப்புச் சிற்பங்களிலும் பெண்ணுருவங்களை மிகவும் உயிரோட்டமுடையனவாகக் காட்டியிருக்கின்றனர். அவற்றின் மார்பகங்கள், இடுப்பிலுள்ள தசைப்பிடிப்பான இடம். உதரத்தில் தொப்பூவின் அடியில் விழும் மடிப்பு, பெண் சறிக்கு மேலுள்ள மேடு, உருண்ட தொடைகள், முழந்தாழ்த் திரட்சி, கீழுள்ள ஆடு தசை, கணுக்கால் ஆகியவற்றை இயல்பான முறையில் செய்துள் ளமைக்கு "உவில்லென் டோர்வ் வின் வீனஸ் என்னும் சிலை சான்றாகும். இது இவ்வினத்தின் குலத்தாயின் பிரதிரூபம எனக் கொள்ளலாம். டோர்டோங்கெ" .ான்னும் குகைப்பாறையில் மேல் நாட்டவர் மரபுவழி அழைக்கும் ‘வீனஸ்'சைப் புடைப்புச் சிற்ப முறையில் செதுக்கியுள்ளனர்,
இதனிலும் மனிதனின் விவேகமான செயலொன்று "லா மார்ச்செ வீயென்னா" என்னும் குகையில் 4" x 3" அளவி லுள்ள சிறு தகட்டுக்கல்லில் வரையோ வியமாகவிருக்கின்றது. இது பல மேல் வரைதல் முறையில் வரையப்பட்டுள்ளது. ஒரு அம்மணப் பெண்ணின் தலைக்குக் கீழும், முழங்காலுக்கு மேலும் உள்ள உரு வம் பக்கப்பாட்டில் சிறிது முதுகுப் பக்கம் தெரிய வரையப்பட்
38 தாயகம் 26

"ஒரு கலைப் படைப்பு டுள்ளது முதுகுப் பக்கத்தை ஒரு கர்த்தாவின் முள்ளந்தண்டுப் பளளம பிரிப் பது காட்டப்பட்டுச் சிறிது முப் பிரதிமையை பரிமாணத் தன்மை தெரிகின் காட்டி நிற்குமி றது. எழுச்சி மிக்க மார்க்கங் கள் இரண்டும் கண்மட்டத்திற்குக் கீழுள்ளது போலும், வயிறு ஒட்டியதாகவும், தொடைகள் பாறையி லிருந்தபடி சற்று முன்னே காலை ஊன்றியுள்ளது போலவும் காட்டப் பட்டுள்ளது. இரண்டாவது வரைவு மார்பிடையிலிருந்து புறப் பட்டு அடிவயிற்றில் முடிகிறது. உதரம் ஊதி வருவதைக் காட்டு கின்றது. மூன்றாவது இன்னும் பெரிதாகவும்; நான்காவது நிறை கர்ப்பிணியின் வயிறு போலவும் வரையப்பட்டுள்ளது. இக் கலைப் படைப்பு இதனை ஆக்கியோரின் அவதான சக்தியையும், காலத் துக்குக் காலம் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்யும் எண்ண உந்துதல் மிக்குற்றவனாக இருந்திருப்பான் என்பதனையும் காட்டி நிற்கின்றது. arw
இதிற் காணும் மென்வரைகள் சில வேறு செயற்பாடுகளை யும் காட்டுகின்றன. ஆண் ஒருவன் இப் பெண்ணுருவுடன் எதிரே யிருந்து அவளின் கொடைமேல் தன் கால்களைப் போட்டு ஆலிங் கனம் செய்வது போலவும் முழுவதுமாகச் சேர்ந்து ஆணின் பிர திமை போலவும்; அவன் வாயாகத் தோற்றும்வரை பெண் முன்னே ஒருவனின் ஆண்குறி நிற்பது போலவும் மிகச் சிக்கலான ஒரு கட் டமைப்புடன் காணப்படுகின்றது. இவர்கள் "சும்மா" எதுவும் வரை யவில்லை. எங்கள் மூளைக்குப் புதுமை ஒவியர் போல வேலை தரவில்லை. ஆனால் எண்ணும் போதெல்லாம் உவகையெய்த வைத்துள்ளார்கள். பிரதிரூபத்துடன் நில்லாமல் நாடகம், அதுவும் ஓரங்க நாடகமாகவும் ஒவியம் தீட்டியுள்ளனர்.
காஸ்ரெல்லன் (Spanish Lerant) என்னும் குகைவல் காணப் படும் வேட்டைக் காட்சியைப் பார்ப்போம். அக் கால மக்களின் வேட்டையாடும் (மறையென்பது என்னவென்று தெரியாதோர் தேடி யிங்கு வந்துவிட்டால் வெகு எளிதாய் பார்த்தறிந்து கொள்ள லாம். இது பாரிய வேட்டைக் காட்சி. மாபெரும் முரட்டுப் பன் றிக் கூட்டமும், மான்களின் கூட்டமும், மாடுகளும் பெரும் பைசன் களும் ஒருங்கே சேரச் சுற்றிவளைத்த வேட்டைக்காரர் கூட்ட மொன்று, அவை தப்பித்தவறாமல் சுருண்டு விழும்படி விற்பிடித் தம்பு விரைவாய்ச் செலுத்தியும்; பாய்ந்து ஓடிப் பற்றைக்குள் செல்லாமல் தாங்கள் முன் தாவி தடுக்க புயல்வதும் நாடக மல்
தாயகம் 26 39

Page 22
லவோ! ஓவிய நாடகமல்லவோ. இதை இலாவகமாக எப்படி வரைந்தனரெனப் பாருங்களேன், கொஞ்சம் கூறுங்களேன்?
இதே போல "கோகுல் குகையில் மற்றுமொரு ஒவியத்தினைப் பார்ப்போம். இளைஞன் ஒருவன் வாலிபப் பருவம் அடைந்ததை அறிந்து, மகிழ்ந்து கொண்டாடும் சீரிய சடங்கில், நிர்வாண இளைஞனை சுற்றிச் சுழன்று குதூகல ஆட்டம் ஆடும் பெண்க ளின் அரையிற் கட்டிய ஒரு வகையுடை மேலே விசிறியெழுந்து வேகத்தன்மையும், காமவுணர்வும் ஒருங்கே காட்டித் தீட்டிய ஒவியன் கிறமை அதிசயிக்கத் தக்கது. இது கண்டு "திக்காஸ் கூடத் திடுக்கிடலாம்" என்பது தவறா?
வேறொரு வேடிக்கை ஒவியமும் இங்குண்டு. கோபம் கொண்ட தேனிக் கூட்டம் தேனெடுக்கச் சென்ற வேடனொருவனைத் தாக் கும் வேகத்தை தாங்க முடியாமல் கைக்கு எட்டிய கொம்பைப் பிடித்து தொங்கிக்கொண்டு அவதிப் படுவதை நகைச்சுவை நனி மிகக் காட்டியுள்ளானே.
வேக உணர்வைக் காட்டத் தெரியாதவர்க்குக் காட்டச் செய்த விவேகக் கலைப்பொருள் பிறெநீஸ் மலைத்தொடர் பிரதேசத்தில் கிடைத்ததாம். அது மருண்டு முன் பாயும் மானின் பின்னிரண்டு கால்கள் மாத்திரம் தெரியவும்; தொடர்ந்து பாயும் வேறொரு கலையைப் பின் தொடர்ந்து பாயும் பிணைமான் தன் தலையை திருப்பிக் கன்றைக் கூவியழைக்கும் பான்மை தொனித்திடவும் கால்களின் நிலைகள் மாறுபடாமலும், அஞ்சிய மிருகத்தின் விஞ் சிய வேகத்தை எடுத்த எடுப்பில் நாமறிந்திடவும், இடைவெளி யெல்லாம் மீனுருவங்களால் நிரப்பி அழகுறச் சீர் செய்தும் குகை வாழ் மனிதன் கலைமான் கொம்பில் செதுக்கிய புடைப்புச் 9 sibuuorrub.
இவ்வண்ணம் எழுந்த ஓவியக் குகைகள் வட ஸ்பெயினிருந்து இத்தாலியின் இறுதி அந்தம் வரை ஏறக்குறைய 160 குகைகள் ஓவியங்கள் உள்ளனவாகவும், கலைப்பொருட்களைக் கொண்டன வுமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவைக்கு ஒப்பான கலை மத்திய இந்தியாவிலும் காணப்படுகிறது. அவை "குறியீடு" - "கேத் திர கணித உருவம் - இயல்பான உருவமாக, மூன்றுவகைப் பண் புள்ளவையாகவுள்ளன. அவுஸ்ரேலியாவிலும் முதன் முதல் குடி யேறிய தமிழராகிய ஆதிவாசிகளின் ஒவியங்கள் காணப்
படுகின்றன.
(அடுத்த இதழில் தொடரும்)
தாயகமீ 26 40


Page 23
செய்திப் பத்திரிகையாகப் Registered as a News pa
படித்தீர்களா?
சிறுவர்களுக்கான அ
கிடைக்குமிடம்
வசந்தம் புத்
புதிய பஸ் நிலையம்
405 அருச்சுனா வீதி
இச்சஞ்சிகை தேசிய கலை இல
னம் 15/1, மின்சார நிலைய
அவர்களால் யாழ்ப்பாணம் 407, பாண அச்சகத்தில் அச்சிட்டு ெ
 
 

திவுசெய்யப்பட்டது. per in Sri Lanka.
மிவியல் மாத இதழ்
தக நிலையம்
யாழ்ப்பாணம்,
க்கியப் பேரவைக்காக யாழ்ப்பா
வீதியிலுள்ள சு. துளிகாசலம்" அருச்சுனா வீதியிலுள்ள யாழ்ப்
எளியிடப்பட்டது.