கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1993.11-12

Page 1

?sä 27
டி - கார்த்திகை, மார்கழி

Page 2

புதிய ஜனநாயகம்
S(U58 புதிய வாழ்வு
புதிய நாகரிகம்
20- 12 - 1993 இதழ்: 27
அரசியல் யதார்த்தம்
இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை, பயங்கர வாதப் பிரச்சனை மட்டுமே உள்ளது. என்பதே ஜனா திபதியின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இது இனப்பிரச்சனைக்கு அரசு இராணுவ ஒடுக்கு முறை யையே தீர்வாக வரித்துவிட்ட து என்ற உண்மையை வெளிக்காட்டி நிற்கிறது. கடந்தகால அரசுகள் ஒவ் வொன்றும் இக் கொள்கையைக் கடைப்பிடித்ததன் மூலமே அதற்கெதிரான தேசிய விடுதலைப் போராட் டமி மலர்ச்சிபெற்று முனைப்படைந்து வந்துள்து. எங்கு ஒடுக்குமுறை உண்டோ அங்கு போராட்டம் உண்டு. என்பது சர்வவியாபகமான உண்மையாகும்.
பேரினவாத அரசின் இத்தகைய இராணுவ ஒடுக்கு முறைக் கொள்கைக்கு இரட்டைப் பரிமாணம் உண்டு. ஒன்று தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், அதன் நீடித்த இருப்பையும் முற்ருக சிதைத்து அழிப் பது. இரண்டு, அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்து நாட்டை முற்றுமுழுதாக நவகாலனித்துவ பிடிக்குள் தள்ளி, வர்க்க ஒடுக்குமுறையை வலுப் படுத்தி ஆளும் தனது வர்க்க நலன்களைப் பேணிக் கொள்வது. a.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிடிக்குள் அகப் பட்டு வருவதாக ஓலமிட்டுவரும் பேரினவாத சக்திகள் மிகுதியான ஏழு மாகாணங்களும் ஏகாதிபத்திய பல்
தாயகம் 21

Page 3
தேசிய நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் அகப்பட்டு வருவதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளவில்லை.
இதுவரை அரச உடமைகளாக கூட்டுத்தாபன கூட்டுறவு நிறு வனங்களாக இயங்கிவந்த அனைத்தும் தனியார் மயம், மக்கள் மயம் என்ற பெயரில் அந்திய உள்ளூர் சுரண்டல் கம்பனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணம் சுதந்திர வர்த்தக வலய மாக பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாகாணங்களை உள்ளடக்கிய பெருந்தோட்டத் தொழில்த்துறை 22 கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டன. தென்மாகாணங்க ளின் வளமுள்ள நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. உல்லாசப் பயண விஸ்தரிப்புக்கென கரையோரங் களில் பெரும் விடுதிகள் கட்ட அன்னியக் கம்பணிகள் அழைக்கப் பட்டுள்ளன. நாட்டு மக்களில் லட்சக்கணக்கானோர் அந்நிய தேசங்களுக்கு அகதிகளாகவும், உழைப்பாளிகளாகவும் அனுப்பப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்நியரின் கைகளுள் அகப்படாது சொந்த நாட்டு மக்களின் கைகளில் எஞ்சி இருப்பது தமிழர் பிரதேசங்கள் மட்டும் என்றே கூறமுடியும்.
இனப்பிாச்சினைக்கு அாசியல் தீர்வே ஒரே வழி என்ற அரசியல் யதார்த்தத்தை மறுத்து, ஜனநாயகம், மனித உரிமை என்பவற்றை தூக்கி எறிந்துவிட்டு இன, வர்க்க ஒடுக்குமுறைகளை தொடர்வதன் மூலம் இவ் அரசு மனிதப் படுகொலையிலும், இரத்தக் குளிப் பிலுமே தம்மை முழுக்காட்ட எண்ணுகிறது. ஆட்சிக் காலத்தில் அனைத்து மக்களும் உள்ளிட்ட லட்சக் கணக்கானோரை இந்த அரசு கொன்று குவித்துவிட் டது. ஆயிரக்கணக்கானோரை சிறை சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைத்துள்ளது.
இப்பேரினவாத அரசுக்கெதிராக தமிழ்மக்கள் பல இழப்புகள் அர்ப்பணிப்புகள் மத்தியிலும் பலமான எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள் • அதுபோன்று ஏனைய பகுதி மக்களும் பல்வேறு வழிகளிலும் தமது எதிர்ப்பை உறுதியுடன் வெளிப்படுத்துவதன் மூலமே மக்கள் விரோத அரசுக்கும், பேரின வாத சக்திகளுக்கும் அரசியல் யதார்த்தத்தை புரியவைக்க முடியும் .
. ஆசிரியர்குழு

தாயக 15 27
ஆழக்குழியில்
மண்ணை அகழ்ந்தெடுத்து தூர எறிகின்றேன் உடலின் தசைகள் சூடேறி வழியும் வியர்வை
துளித்துளியாய்
அக்குழியில்,
இரத்தமும் வியர்வையும் ஆம். போரில் இறந்த வீரர்களுக்காக நான் புதைகுழி வெட்டுகிறேன். எனக்கும் இவர்க்கும் ஏதோ ஒரு உறவு.
எனது உறவுகள் விசாலமானவைதான் ஆசியாவின் வயல்களிலும் ஆபிரிக்கத் தங்கச் சுரங்கத்திலும் அமெரிக்க எண்ணெய் வயல்களிலும் எனக்கு உறவுகள் உண்டு.
ஆனாலும்.
இந்த மண்ணில் தான் எமது உரிமைகளின் பதாகைகளை எம்மால் உயர்த்திப் பிடிக்க முடியும். சாதி இன மத நிறத்தை சாட்டாக வைத்தொருவன் சகமனி தன் மீதேறி சவாரி விடுவதினை சாவரினும் நாம் ஏற்கே உம், மண்ணின் உரிமை மறுத்தோரை எதிர்த்துமது இன்னுயிரை ஈந்தோரே' உங்கள் கல்லறையில்
எழுத விரும்புகிறேன்
'மானுடத்தின் விடுதலைக்கு நீர் மரித்தீர்"

Page 4
நேரத்தைக் கணக்கெடுத்துக்
காலத்தை ஆள்வதற்குக் கண்டறிந்த தோர் கருவி
நிழல் பதித்து மணல் வழித்து நாடி துடிக்கப் பல் முளைத்த சில்லுருட்டிக் கைகாட்டி மணியொலிக்கக் கற்றதொரு கடிகாரம்
கூண்டுகளிற் கூவிக் கோபுரத்திற் கொலுவிருந்து சங்கிவியிற் கோத்துச் சட்டையிலும் தொற்றி கைகளிலும் ஏறியபின் கையிழந்த கடிகாரம்
8 மணி
எண்சிமிட்டப் பழகியது பாடப் பழகியது பேசப் பழகியது காணுந் திசை தோறும் கால் பதிக்கும் இடந் தோறும் கடிகாரம் கடிகாரம்
வேலைக்குப் போவென்று ஏவும் துயில் கலைக்கும் ஒய்வாக இருக்குங் கால் எழுந்திரென எனை விரட்டும்
ஓடென்று சொல்லும் நேரம் அளந்து கணக் கெடுத்து விரும்பியதைச் செய்வதற்கு வேளையெதும் இல்லையெனத் தீர்ப்பு வழங்கி
எந்தன் காலத்தை ஆள்வதற்கோ கண்டறிந்தார் கடிகாரம்
食
தாயகம் 27
 

இரண்டு மணிக்கு சாத்தி ரவுணுக்குப் போக வருவாள் என்று நினைத்துக் கொண்டே நிமலா பின் சதவுகளை பூட்டி விட்டு மூன் போட்டிக்கோவிலி இந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.
விம்மாவும் அப்பாவும் தங் கையும் சாமர்த்திய வீட்டுக்குப் போய்விட்டபடியால் வீடு அமை தியாய்க் கிடந்தது. இத்தகைய அமைதி மனதில்தான் இல்லை. தனிமையில் பழைய நினைவுகள் புரண்டுகொள்ளத் தவித்தது.
'கம்பசில இப்பதான் வெல் கம்பாட்டி நடந்தமாதிரிக் கிட க்கு அதுக்குள்ள கோயிங்டவுண் ாட்டியும் வந்திட்டுது
ம் . நீண்ட பெருமூச்சு அனலாய் வந்தது.
"ரமணன் ." என்று GUA9g0o)J Pேணுத்த உதட்டை பல்லைக் கடித்து நிறுத்திக் கொண்டாள். உதட்டில் வரும் வார்த்தையை வேணுமானால் கட்டுப்படுத்த Gabrè. உள்ளத்தை கட்டுப் t. 10955 (уцији т?
5 TT uusið 27
8 கருவிழியாள்
ரமணன் எவ்வளவு நல்ல வன். நாட்டில சண்டை ஏதும் தொடங்கினால் கம்பசிற்கே வா மாட்டான். இரத்த தானம் செய் си тет. காயப்பட்டவர்களைப் பராமரிப்பான், இடம் பெயர்ந் தவர்களுக்கு உணவு, உடை சேகரித்துக் கொடுப்பான். ଶ୍ରେt୫୪:୩୪t u। மாணவர்களுக்கும் அழைப்பு விடுவான். கற்கிது ரிட்டுமன்றி சமூகத்துக்கு செய்ய வேண்டிய சேவைகள் எத்த னையோ உண்டு. என்ற நிலை பாட்டோடு வளாகத்தை வலம் வந்தவன்.
இதனால்தானே நிமலாவின் இதயத்தில் இடம்பிடித்தான்.
இதே போன்ற எதிர்பார்ப் புகள், இலட்சியங்களோடு தான் நிமலாவும் கம்பசில் காலடி எடுத்து வைத்தாள்,
"படிச்சவை எப்பவும் முன் LDrt5)furt தடக்கவேணும்’
29nff Lnées 6ir அனைவராலும் '6u rrj6urri” என்று அன்போடு அழைக்கப்படும் ஒய்வு பெற்ற ஆசிரியரான அவளது தந்தை
5

Page 5
யார் அடிக்கடிகூறும் அந்த வார் த்தைகள் அவள் மனதிலும் ஆழ மாகப் பதிந்திருந்தது. அதுவே ரமணனின் நட்புக்கும் காரண மாகியது. அந்த நட்புத்தான் பின்பு காதலாகவும் மலர்ந்தது.
தன் சருத்துகளும் அவனின் கருத்துக்களும் ஒன்றாக இருந்த போதும் "உருவத் தில் கூட நீங்கள் நல்ல பொருத் தம்" என்று நண்பர்கள் கேலி பண்ணிய போதும் நிமலா பூரித் துப் போனாள்.
தண்பர்களின் கரைச்சல் தாங்கேலாமல் "காய்" போட்ட தற்கான பார்ட்டியும் வைத் தார்கள்.
ரமணன் நிமலாவுக்கு சீனி யர் ஆகையால் கம்பசை 6f? L'GR) விலகிப் போகும் காலமும் வந்
தது. மீன்மசுள் பாடும் மட்டு நகர்தான் ரமனிைன் ஊர். படிப்பு முடிந்ததும் அவனின்
வரவுக்காக, சேவைக்காக மட்டு நகர் காத்திருந்தது. ரமணனும் பல எதிர்பார்ப்புகளோடும் கற் பனைகளோடும் தன் ஊருக்குப் புறப்பட்டான்.
அவனை வழியனுப்ப நிமலா பஸ்ராண்டுக்குப் போயிருந்தாள்.
ரமணன் போகும் நேரம் நெருங்க நெருங்க நிமலாவுக்கு தன்னை அறியாமலேயே கண் கள் கலங்கிற்று,
*நிமலா ஏன் அழுகிறீர்? சி சின்னப்பிள்ளையஸ் மாதிரி" சிரிப்புக்காட்ட முயன்றான்.
"நான் போனவுடன கடிதம் போடுறன். இன்னும் ஒரு வரு ஷம் தானே கிடக்கு, உம்மட படிப்பு முடிய. அதுக்குப் பிறகு அம்மாவையும் கூட்டிக்கொண்டு முறைப்படி உங்கட வீட்டுக்கு வருவன். சரிதானே? சரி இனி யெண்டாலும் சிரியுமென்?"
கஸ்ரப்பட்டு அழுகையை அடக்கி கொஞ்சம் சிரித்து வழி வனுப்பி வைத்தாள்.
*இவளுக்குப் பிடிக் в т 5 நேரம் என்றால் அவன் பிரியும் நேரம் தானோ!"
அவளின் கற்பனைகள் கன வுகள் ?
ரமணனுக்கு நல்ல மனைவி
யாய். அவனின் சகோதரர்க ளுக்கு அன்பு அrண்ணியாய். அவன் பெற்றோருக்கு மதிப்பு மிக்க மருமகளாய் . இனிய
நினைவுகளெல்லாம் அல்நாஹர் கட்டிய கோட்டைபோல் தூள்
தூளாகும் வகையில் செய்தி வந்தது.
பிரமணனை மட்டக்களப் பிலை ஆடமிக்காறன் பிடிச்சுப் G3 umri " TršusGMTmruh”
நிமலாவுக்கு வானமே சுழ ன்றுவந்து தலையில் விழுந்த மாதிரி ஒரு உணர்வு. எவ்வளவு
தாயகம் 27

முயன்றும் இன்றுவரை ரமணன் Hற்றிய செய்தியே இல்லை. அன் றிலிருந்து நிமலா வெறும் நடைப் பிணம்தான். அவள் இதயத்துள் எரிமலை ஒன்று குமிறிக் கொண்டே இருக்கின்றது.
“ “Sył DIT ... Syuh Lemr” o
என்ற குரல் கேட்டுத் திடுத் சிட்டவள் தன்னை அறியாம லேயே கண்ணிர் வந்திருப்பதை துடைத்துக் கொண்டு திரும்பிப் aோர்த்தாள்.
'அம்மா. பசிக்குது. இந் தப் பிள்ளைக் கெண்டாலும் கொஞ்சம் சாப்பாடு தாங்கோ?
வாசலில் நின்ற ஒரு பெண் பிக்கத்தில் நின்ற மூன்று வயது மதிக்கத்தக்க சிதுமியைக் காட்டி கெஞ்சினாள்.
பார்க்கவே பரிதாபமாக இருந்தது அந்தக் காட்சி. கன் முதுமையைக் காட்டி ஓய்வு பெறத் துடித்துக் கொண்டிருந்த கந்தல் சேலைக்குள் தன் மான த்தை மறைக்க வெகுவாக சிர மப்பட்டிருந்தாள் அந்த இளம் தாய்.
அவளின் கண்கள் எல்லா வற்றையுமே இழந்துவிட்டது போன்ற உணர்வைத் தரும் வெற்றுப் பார்வை. எண்ணெய் தண்ணியைக் காணாத அவளின் வறண்ட தலைமுடி முடிந்து விட்ட கொண்டைக்குள் முடங் கிக் கொண்டு நின்றது. அந்தச்
தாயகமி 27
சிறுமி பஞ்சடைந்த கண்களோடு தன்னிலும் பெரிய சட்டையை அணிந்து கொண்டு அத்தாயின் சேலையைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மருத்துவ பீட மாண வர்கள் படிக்க உதவுவது போன்று எலும்பும் தோலுமாக நின்ற அந்தச் சிறுமி நிமலா
வையே பார்த்துக் கொண்டு தின்றாள்.
அவர்களின் தோற்றமே
நிமலாவை ஏதோ செய்தது.
“நில்லுங்கோ வாறன் ?
என்று சொன்னவள் உள்ளே சென்று இருந்த புட்டையும் கறி யையும் கொண்டுவந்து கொடுத் தாள்.
"தங்கச்சி எல்லாம் கேக்கி றனெண்டு கோவிக்காம பன டோல் இருந்கா ஒண்டு தஈறி யேன? பிள்ளைக்கு காச்சல் அனலா கொதிக்குது
*காச்சலோட ஏன் பிள் ளையை அட்டிக் கொண்டு திரி பயிறீங்கள்? உச என்று கேட்டுக் கொண்டே அனுதாபத்தோடு அந்தச் சிறுமியைப் பார்த்தாள்.
“ஓ என்ர நிலமை <9yu’bu9?ug.. நான் என்ன பிள்ளை செய்ய ஏலும் அவள் சோகம் ததும்ப சொன்ன போது நிமலாவுக்கு அவளின் துன்பத்தை அறிய வேண்டும் போலிருந்தது.

Page 6
'ஏன் என்ன நிலமை? நீங் கள் எங்க இருக்கிறனிங்கள்?"
"நான் தங்கச்சி மண்டதிவு, எனக்கு ரெண்டு பெரம்பிளைப் பிள்ளையன் இருக்கு, மற்றதுக்கு எட்டு வயது ஆமிக்காறன் மண் டதீவுக்கு வரேக்க என்ர அவ ரைச் சுட்டுப் போட்டாங்கள் அவர் இருந்திருந்தா எனக்கேன் இந்தக் குறை"
என்று நீண்ட பெருமூச் சோடு கண் கலங்க கதையை
நிறுத்தினாள்.
'பிறகெப்படி இங்காலை வந்து சேந்தனிங்கள்?"
"என்ர கண்முன்னாலையே அவரைச் சுட்டுப்போட்டு எங் களை கோயிலுக்குப் போகச் சொல்லிக் கலைச்சான்கள். அவர்
துடிச்சு துடிச்சு செத்ததை கண்
series) பாத்தன் குழறிக் கொண்டு பிள்ளையளை கோயி லுக்குக் கூட்டிக் கொண்டு போனன். பிறகு சனங்களோட சனமா இங்கால வந்து சேர்ந் தம். அவர் செத்தது இப்பவும் கண்ணுக்க நிக்குது" தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள் அந்தப் பெண்.
g. வீணா மழைய நினைப்பை கிளறி அழப்பண் ணிப் போட்டன்” என்று நினை த்தாள் நிமலா
"இப்ப எங்க இருக்கிறீங் கள்?" அவளின் அழுகையை நிறுத்த முயன்றாள்.
'ஒரு பள்ளிக்கூடத்தில இருக்கிறம். கப்பல் வராததால' நிவாரணமும் இப்ப இல்லை. எல் லாரும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளிக்கிட்டுப் போட்டி னம் ஆண் துணையில்லாம நான் என்ன செய்வன்?"
"இங்க ஒரு சொந்தக்கார ரும் இல்லையே???
"இருக்கினம். நான் அவரை விரும்பிக் க. யானம் செய்த தால எல்லாரும் ஒதுக்கி வைச் சிட்டினம். அதுவும் இந்த நில யில ஏற்கவே மாட்டினம் என க்கு இங்க என்ன செய்யிற தெண்டே தெரியேல. பட்டினி யால பிள்ளையஸ் துடிக்கிறதைப் பாக்க என்னால தாங்க முடியா மக் கிடக்கு’ துக்கம் தொண் டையை அடைக்க கண்ணிருடன் தலையைக் குனிந்தபடி கதை யை நிறுத்தி தன் பிள்ளையின் தலையை தடவிக கொடுத் தாள்.
"அழாதை யுங்கோ gubpmr விள்ளைக்கும் சாப்பிடக் குடுத்து சாப்பிடுங்கோ'
பல நாள் பட்டி னி கிடந்து சாப்பாட்டைக் கண்டவர்களைப் போல அவர்கள் மிகவும் அவசர மாக சாம்பிட்டுக் கொண்டிருந் தார்கள்.
இதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நிமலா வுக்கு ஒரு கிழமைக்கு முன் கம் பசில நடந்த சம்பவம் நினை வுக்கு வந்தது.
தாயகம் 27

இறுதி வருட மாணவர்க ளுக்கு கோயிங்டவுண் பார்ட்டி வைப்பதற்காக கூட்டம் நடை பெற்றது. இதில் வரதன் எனும் மா ன வ ன் தலைவனாகவும் நிமலா செயலாளராகவும் நிய மிக்கப்பட்டனர்.
வரதன் தனது உரையில்
“எமது கோயிங்டவனுக்க ஒரு லட்சம் ரூபாய் செலவா கும். சாப்பாடு தண்ணிப் பாட் டிக்க ஐம்பதினாயிரம் என்று வைத் காலும், இசை நிகழ்ச்சி, சோடினை ஏனைய செலவுக்கு நஐம்பதினாயிரம் வேண்டும். என வே, ஒவ்வொரு மாணவர்களும் இருநூற்று ஜம்பக ரூபா செலு த்தி கங்கள் ஒத்துழைப்பைக் தரவேண்டும், வணக்கம்" எனக் கூறி விடைபெற்றான்.
மாணவர்கள் எதிர்பார்த்த தலைவன் நடந்தான். பலத்த கரகோசம்,
செயலாளர் என்ற வகையில் நிமலா உரையாற்ற எழுந்தாள்,
**நண்பர்களே எம்மில் பலர் பலத்த கஸ்டக்கின் மத்தியில் கான் பணத்தைச் செலுத்து வார்கள். எனவே இப்பணத்தை வீணாக குடியிலும் கூத்திலும் செலவழிக்காமல் எமது கோயிங் டவுண் பார்ட்டியில் அன்று ஒரு பகுதியை இன்றைய நெருக்கடி யான சூழலில் ஏழைகளுக்கோ
அனாதை களுக்கோ உதவி செய்து நாம் ஒரு முன் உதார ணமாக இருக்கலாம் என்று
9
நினைக்கிறேன்" உரை ல் ,
முடிப்பதற்கு முன் பின்னாலி
ருந்து பலத்த விசிலடி.
"இறங்கு . இறங்கு ..."
என்று ஒரு கூட்டம் கத்தியது.
"நீங்கள் என்ன ஒளவை யார் பேத்தியோ??
என்று தனித்து ஒரு குரல் ஒலிக்க பெரிய பகிடி போல் பலர் சிரித்தனர்.
"ரமணன் போன விரக் தியோ?" என்று பெண் குரல் மாற்றி ஒருவன் சொல்ல, இப் படியே பலத்த சத்தம்.
நிமலாவுக்கு அழுகையே வந் துவிடும் போல் இருந்தது. சமா ளித்துக் கொண்டு உரையை முடித்தாள்.
*எனது விருப்பத்தை சொன் னேன். ஆனால் உங்கள் விருப் பப்படி செயலாளர் என்ற ரீதி
யில் என் கடமையைச் செய்
C66
'இது சரியான முடிவு
நிமலா" என்று ஒரு குரல்
ஒலிக்க அதை ஆதரித்து பலத்த 5prGasrroruń.
பின்பு தன் நண்பி ஒருத்தி யிடம் மேடையில் கூறிய கருத் கைக் கூறிய போது அவள் சொன்னாள்,
**நிமலா சாப்பாடில்லாம, இருக்க இடமில்லாம சனம் கஸ் ரப்படுது. வருமானம் இல்லாம எத்தனையோ குடும்பம் தவிக்
தாயகம் 27

Page 7
குது. உண்மைதான் , ஆனால் இந்த நாட்டில எதுதான் நடக் கேல்லை. கலியான வீடு செய்யே லையோ, வீடியோ எடுத்து செக் த வீடு செய்யேலையோ பிறந் ஈ நாள், சாமர்க்கிய வீடு எது செய்யேலை. எல்லாம் நடக் (கத. மட்டும் ஏன் டார்ட்டி வைக்கக் கூடாது? படிக் கிற நேரத்தில தானே சந்தோ சமா இருக்கலாம்?"
நாங்க
அவள் கேட்டது சரியான கேள்விதான். ஆனாலும் நிமலா வின் மனம் அவ் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
"என்ன இருந்தாலும் படிச் சவர்கள், புத்திஜீவிகள் எனக் கருதப்படுபவர்கள் முன்னுதார ணமாக இருக்கலாமல்லவா?
“பிள்ளை நாங்கள் போட்டு வாறம்"
அவளது சிந்தனையைக் குலை த்தது அப்பெண்ணின் குரல்.
"இப்பிடி எத்தினை நாளை க்கு இருக்கப் போரீங்கள் அம்மா ???
"என்ன செய்யிறது. இப்பி டிக் கை நீட்டி வாழுறதைவிட செத்துப் போகலாம் போல இருக்க. சந்தையில இருந்து ஒரு வியாபாரம் செய்யிறதெண் டாலும் ஒரு சதம் கூட இல்லை. இந்தப் பிள்ளையஞம் இப்படியே
படிக்காமக் கொள்ளாம சீரழி யப் போகுதுகள். இதுகளுக் காண்டித்தான் நான் வாழ
வேண்டிக் கிடக்கு"
தாயகமி 27
நிமலா வின் மூளையில்
ஏதோ ஒன்று உதைத் திருக்க வேண்டும்.
"கொஞ்சம் நில்லுங்கோ வாறன்"
என்று அவசரமாக உள்ளே சென்றவள் ஆயிாம் ரூபாவைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
"இதை வைச்சு வியாபா ரம் செய்யுங்கோ ??
அப் பெண்ணால் தன் காது களை, கண்களையே நம்ப முடி யவில்லை. காலில் விழ முயன்ற G 69o நிமலா பிடித்து தடுத்தாள்.
கைகளால்
"நீ நல்லா இருக்க வேணும் அம்மா. தெய்வம் மாதிரி. அந் தக் காளி அம்மன் தான் உண்ரை உருவில கண்ணத் திறந்திருக் கிறா. என்ர உயிருள்ளவரை இதை மறக்கமாட்டன் பிள்ளை. ாப்பிடியும் இந்கக் காசை திருப் பித் தந்திடுவன்’
இன்னும் ஏதேதோ உணர் ச்சி பொங்க தழுதழுத்த குரலில் கூறினாள்.
"பறவாயில்லை. எத் கனை யோ வழியில கசைச் செலவ ளிக்கிறம். இது செலவுதானே"
பயனுள்ள
என்று அவர்களை அனுப்பி வைக்கவும் சாந்தி வரவும் சரி மdாக இருந்தது
1O

HU
G61 Gironotus அவனது மூகத்தை நோக்கினான் என் கரிய சகோதரன் உசும்பவில்லை வெள்ளையன் கத்தினான், அவனை அடித்து உதைத்தான் என் கரிய சகோதரன் நடுங்கவில்லை கோபத்துடன் உலர்ந்த கண்ணிரினதும் வலுவினதும் தழல்கள் அவனது விழிகளில் எரிந்தன என் கரிய சகோதரன் உசும்பவில்லை, பதில் பேசவில்லை, நடுங்கவில்லை
கர்ச்சித்தான்,
அவனது விழிகளில் வலிமையின் தழல் எரிந்தது தீர் 娥 அவ்வலிமையைக் கறுப்பன் மட்டுமே அறிவான்
"என்னடி இன்னும் வெளிக் கிடேலையே. சாறி வாங்கவெல் லே போகவேணும் எண்டனி"
*சாறி வாங்க இருந்த காசு
தானே கொஞ்சம் முன்னம் போய்விட்டது" என மனதுக் குள் நினைத்தவுள்
*"நான் சாறி வாங்கவும் வரேல்லை. கோயிங் டவுணுக் கும் வரேல்லை'
திடீ
**ஏண்டி உனக்கு ரென்று என்ன நடந்தது?"
*காரனத்தை சொன்னால் அவளைப் பொறுத்தவரையில் பைத்தியம் என்றே பட்டம் சூட் டிவிடுவாள்.”
என நினைத்து மொனமா கவே இருந்தாள் நிமலா,
"அனுபவிக்கிற நேரம் தானே அனுபவிக்கிறது அதுகும் நாங்கள் கடைசி வருஷம், உள றாம வெளிக்கிட்டு வா"
தாயகம் 27
நன்றி: "பணிதல் மறந்தவர்
அனுபவிக்கிறநேரம்தானே. அனுபவிக்கிறது. மீண்டும் அவ் வார்தைகளை இரைமீட்டாள். என்ன அருமையான வாக்கியம். நான்கு வருடமாக பல்கலைக்கழ கத்தில் கற்றது. படித்தவர்கள் என்ற போர்வையில் நாங்கள் . தலைக்குள் ஆயிரம் புழுக்கள் நெளிவதுபோன்ற ஒரு வேதனை. வேதனையைக் குறைக்க தலை யை ஒருதரம் உலுப்பிக்கொண் L for Gir.
"நான் வரேல. தயவுசெய்து கோபிக்காம நீ நளினியோடை போட்டுவா” என்று உறுதியாக கூறி சாந்தியை அனுப்பிவிட்டு ஒரு மனநிறைவோடு கதிரையில்
சாய்ந்து கொண்டாள். அப்பா
அடிக்கடி சொல்லும் வார்த்தை அவளது நினைவுக்கு வந்தது.
Σ»
11

Page 8
நூற்றண்டு
நினைவாக
1993 --س۔ 1893 سے 12 - 26
?-லக மக்கள் தொகையில் காற்பங்கினரான சீன மக்களின்
வாழ்வில் அப்பிக் கிடந்த இருளை அகற்ற உதவிய ஒரு மகத் தான மனிதனின் நூற்றாண்டு இதுவாகும். "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற" அன்றைய பாரதத்தை விட பன்மடங்கு தாழ்வுற்றிருந்தது அன்றைய சீனம். ஒருபுறம் உள்நாட்டு அரச பரம்பரையினர் நிலப்பிாக்களின் ஒடுக் கு"மறையின் கீழ் போர், பஞ்சம், நோய், பிணி என்பவற்றால் ஆண் டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தவண்ணம் இருந்த னர். மறுபுறம் "நாகரிசு தஈடான பிரிட்டன் அபினி மயக்கத்தில் அந்த மக்களை ஆழ்த்தி அவர்களது பிரதேசங்களைக் கொள்ளை கொண்டது. பிரான்ஸ், ஜேர்மனி, ருஷ்யா(ஜார்) யப்பான் போன்ற நாடுகளும் அவர்களது நிலங்களைப் பங்கு போட்டுக் கொண்டன. "
சீன மக்களின் இத் துயர் நிறைந்த வரலாற்றை மாற்றி அமைக்கப் பலர் முயன்றனர். அவர்களுள் மாடு சேதுங் அவர்க ளது பணி மிகப்பrரியதாகும். சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஸ்தாபர்களுள் ஒருவரான இவர், மாச்ஸிஸ் லெனினிஸ தத்துவத் தை பல்தேசிய இன நாடான சீனாவின் யதார்த்க நிலைகளுக்க ஏற்ப பிரயோகிப்பதில் வெற்றி பெற்றார். சீன மக்களின் உள்ளும் புறமும் இருந்த இரு ஒடுக்குமுறைகளான தேசிய, வர்க்க ஒடுக்கு முறைசளுக்கெதிரான யுத்சத்தில் ஒரு தேசந்தழுவிய பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதிலும், அதனுாடாக ஒரு புதியஜன நாயக அமைப்பை தோற்றுவிப்பதிலும் அவர் வெற்றிகண்டார்.
சீனாவின் தானியக் களஞ்சியங்களில் ஒன்றான கூனான் மாகா ணத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்க இவர், எட்டு வயதில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தார். காலையிலும் மால்ையிலும் தந்தையாருக்கு உதவியாக வயலில் உழைத்தார். இாவில் குப்பிவிள க்கின் ஒளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். சுய படிப்பாளியாக திகழ்ந்த இவர், சாங்சா பொது நூலகத்திலும், பீஜிங் பல்கலைக் கழக நூலகத்திலும் நூலகராகப் பணிபுரிந்து காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
12 தாயகம் 27
 

மாஒ சேதுங் அவர்கள் வெறும் பொருளாதார விடுதலையை மட்டும் நோக்காகக் கொண்டிருக்கவில்லை. "யப்பானிய ஏகாதி பத்தியத்தை எதிர்த்து வெல்வதை விட, மக்களின் மனங்களிலுள்ள அறியாமை மூடத்தனங்களை எதிர்த்து வெற்றி கொள்ள, தே மிகக் கடுமையானது” என்றார். மக்களை விளிப்படைய வைப்பதில் கலை இலக்கியத்தின் பங்கை அவர் பெரிதும், மதித்தார் அவரே ஒரு கவி ஞராகவு இருந்தார். "மக்கள் மட்டுமே வர 1ாற்றின் உந்து சக்தி" என்ற நம்பிக்கையுடன் நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தலை மை தாங்கி வழி நடத்திய அவரைப்பற்றி எட்கார் இனோ என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் “ஆற்றின் மறுபக்கம்" எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். w
'வெறுமனே வரலாற்றின் விளக்கமாக அமையாமல், வரலாற் றையே மாற்றும் - அதிலும் உலகின் நாலிலொரு பங்கு மக்க ளுக்கு வாழ்வுதரும் அர்ப்பணிப்பு இலகுவான ஒன்றல்ல. ஒரு மலையின் உச்சியில் நிற்கும் கணத்தில் மட்டுமே உண்மைச் சுதந் திர உணர்வைத் தாம் பெறுவதாக ஜவகர்லால் நேரு ஒரு தடவை என்னிடம் கூறியதுண்டு.
தன் அறுபத்திநான்காம் வயதில், முதன் முதலாக ஜங்ரிஸ் ஆற்றை நீந்திக் கடந்த பின்னால் மாவோ ஒரு கவிதையை எழுதினார். அமைதிக்கான விடுதலையின் தாகம். அதிலும் பளிச்சிடும்.
காற்று வீசினும் அலைகள் மோதினும்
நான் w
கவலை கொள்வதில்லை
சிறிய தோர் எல்லைக்குள் சோம்பித் திரிதலிலும்
சிறந்தது இது
இன்று நான் சுதந்திரமானேன்
இப்படி ஒரு ஆற்றிலே செல்கையில்தான்
"இயற்கையெலாம் இவ்வண்ணம்
ஒடிச் செல்வதாய் தலைவன் சொன்னன்
இங்கு தலைவன் என குறித்தது - கொன் பியூசியஸ்; ஆற்றங்கரை அநுபவமாய் அவர் கவிதைத் தொகுதியில், "இல்லாது இயற்கை யெலாம் இரவு பகல் ஒய்வின்றி ஒடும்" என்பர்.
மாவோவின் கவிதைகளை ஆழ நோக்கின், அவற்றில் விரவியுள்ள அரசியல் அர்த்தங்கள் தெரியும். பின் வாங்குதலை அவர் இலட் சியப்படுத்தத் தயாராயில்லை. காற்றின் வீச்சிடையும், அலை விரின் மோசலிடையும் அடிப்படை மாற்றக் களத்தில் தன்னை அவர்
13. s من m 47. لا و بير

Page 9
காணுகின்றார் ஆதலினால், இந்தப் போராட்டத்தின் மத்தியில் தான் முழுமையாக - சுதந்திரமாக வாழ்வதாக உணருகின்றார்.
தனது மண்ணையும் மக்களையும் தேசித்த அவர், ({Đ{4!? Lorrach - விடுதலையின் ஒரு பகுதியாகவே தமது விடுதலையை நோக்கினார். அவரது பரந்த அன்பின் வெளிப்பாட்டை சீனாவின் உயரிய மலைகளுள் ஒன்றான குன் இவன் மலை பற்றிய கவிதை யில் இருந்து நாம் அறியலாம்.
Pண்ணுக்கு மிகமேலே, நீல வெளியினுள்ளே, அடங்காத குன்லுன், நீ. மனிதன் உலகத்தின் சிறந்தவைகள் அத்தனையும் கண்டுள்ளாய் உன் முப்பது லட்சம் வெள்ளைப் பசுங்கல்லு வேதாளம் அத்தனையும் அஞ்சி வெருண்டோடிக் 0 கத்துங் குளிராலே வானை உறைவிக்கும். வேனி லே உருகிவரும் உன்னுடைய நீர்த்தாரை ஒடை நதிகளிலே வெள்ளம் படச்செய்து மீன், ஆமை போலிந்த மனிதர்களை மாற்றிவிடும் இலையுதிர் இவ்வாயிரத்தில் நீ செய்த நன்மைகட்கும் கெடுதிகட்கும் ஆரொருவர் இதுவரையில் தீர்ப்பேதும் வழங்கியுள்ளார்? W குன்லுன், நான் உந்தனுக்கு, இப்போது கூறுகிறேன், உன் உயரம் முழுவதுமோ அல்லாமல் உன்னுடைய வெண்பனியில் அத்தனையும் வேண்டியனவே அல்ல. வான்முகட்டை மேவிட என் வாளுருவ முடியுமெனில் மூன்றாயுனைப் பிளப்பேன், ஐரோப்பாக் கொருதுண்டு, அமெரிக்காக் கொருதுண்டு, கிழக்கே வைத்திட ஒன்று. அப்போது வையகத்தை அமைதிநிலை ஆளும் கேளம் முழுவதற்கும் சமஅளவில் குளிர்சூடு.
wa
不
14 தாயகம் 27
 

இந்த இடத்தில் இப்போது பல குடிசைகள் முளைத்து விட் டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு புகையிரதப் பெட்டிகள் போல இந்தப் பாதை நீளத்திற்கு அணி வகுத்து நிற்கின்றன.
பனை வடலி முடக்கைக் கடந்து வடக்குத் தெற்காக நீண்ட மண் பாதையில் ஏறிய கந்தையர் திருப்பத்தில் நிமிர்ந்து பார்த்தார். தனது குடிசை புகையிரத எஞ்சின் போல நிமிர் ந்து நிற்பது தெரிந்தது.
இணுவில் சீவுகாம்புப் புகை யிலைச் சுருட்டு அரைவாசி எரிந்து அணைந்திருந்தது.
*இந்தமுறை வல்லியன் ஏமாத்தி வேறையெதையோ தந்திட்டான்’ மடிக்குள் இருந்த தீப்பெட்டியை எடுத்து மேற்கே திரும்பி நின்று சுருட்டை elp llq 60 rri.
இந்தக் குடிசைகள் முளைத் தும் இரண்டு போகம் கழிற்திருக் குமென அவர் எண்ணினார்.
மாவிட்டவுரத்திலே புகையி ரதப் பாதையைப் பார்த்தபடி இருந்த வீடும் தோட்டமும்
S Tu J s Lł 2 /
ஒசி இயல் வாணன்
இல்லாமல் - அவற்றை அப்ப டியே விட்டு விட்டு வரவேண்டி யதில் அவரால் எதுவுமே செய்ய முடியாமல் போய் விட்டது.
சின்னஞ் சிறு வயதிலிருந்தே கரிக்கோச்சியையும், யாழ்தேவி யையும் , இன் ரசிற்றியையும் கூட்ஸ் வண்டிகளையும் . இன் னும் எத்தனையோவற்றையும் அந்த நேரிய இரும்புப் பாதை யில் கண்டு விட்ட Woو این می زنان و ز அதன் மீதே வாழ நேர்ந்து விட் டமை தவிர்க்க இயலாததாகி விட்டது
அகதி வாழ்க்கை எப்படி யெல்லாம் மனிதர்களை மாற்றி விட்டது. கெளரவங்கள், பிடி வாதங்கள், மனப்பாங்குகள் எல் லாவற்றையும் நிலைமாற்றி - வேரோடு பிடுங்கி எறிந்து விட் டது. வாழ்வில் எத்தனையோ சுழிப்புகளைத் தோன்றச் செய்து விட்டது.
கடைசிக் கட்ட வாழ்வின் நிலைபேறாக நம்பிக்கை விதை கள் மேலோங்கி முளைவிடும் போது, மனித மனப்பாங்குகளும் பிறழ்ந்து விடுகின்றன.
5

Page 10
கந்தையரின் வயதை ஒத்த பனைமரம் இப்போது 1ழப்பத டிக்கு மேல் வளர்ந்து விட்டது. ஏ*ோ ஒரு வ டத்தில் இலுப் Hம் பூ பூத்த காலத்தில் பிறந்த *விருக்க எண்பது வயதென நிவாரண மட்டையில் போட்டி ருக்கிறார்கள் - தலைமயிரும் வெண்மையாகி, உடலிலும் 'Pகத்திலும் சுருக்கங்கள் விழுந்து
விட்டன. நிமிர்ந்து கொஞ்சத் அ77ம் நடந்தாலும் கால்கள் வலிக்கின்றன.
“என்ன கந்தையாண்ணை . வெய்யில் எப்படி? " இங்கிலன்ட் றலி சயிக்கிளைப் பத்திரமாக உருட்டி வந்த ரத்தினம் கேட் Ur76är.
'காலுக்க உழைவிருக்கடா ரத்தினம் முதுகுக்கையும் பிடிக் குது. அதுதான் உந்த டிப்பஞ் சறிக்குப் போட்டு வாறன். அங் கையும் மருந்துகளில்லை, துண் டெழுதித் தந்துகிடக்கு வெளி யிலை வா துகடடாம்"
"ஓ இனியென்ன போற காலந்தானே உனக்கென்ன பிள்ளையையும் கண் لا-L4!--L
டிட்டாய் தானே?
ரத்தினத்தின் கதைக்கு LDD மொழி சொல்லாமல் நடந்கர் கந்தையர்.
நேற்றுப் போலிருக்கிறது.
அடிபாடு தொடங்கியும் மூன்றாண்டுகளுக்கு மேலாகி வி டது. பலாலியில் சண்டை தொடங்கி, எல்லோரும் வீடு களை விட்டு ஓடிக்கொண்டிருந்த
, fru 5 & 27
வேளை, மூத்தமசன் குணத்தின் பெடியன் மச்சாள் பெட்டை ஒன்றைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போனதும், அந்த ஓட்டத் திற்குள் அதுகள் இரண்டையும் தேடி அலைந்ததும், பின்னர் இருவரையும் பிடித்து வந்து எழுத்து எழுதி வைத்ததும் எல்லாம் நேற்றுப் போல் இருக் கிறது.
அதற்குள் அவர்கள் இரண்டு பூட்டக் குழந்தைசளையும் தந்து விட்டனர். பூட்டப் பிள்ளைக ளுக்கென வாங்கி வந்த "எள்ளு றுண்டை கிடக்கிறதா என மடி யைத் தடவிப் பார்ததார்.
"மெய்யே ரத்தினம். இந் தப் பதையாலை எத்தினை ரயி லைக் கண்டிருப்பம். எத்தினை பேருக்குக் கை காட்டியிருப்பம், வெள்ளைக் காரன் க" லத்திலை யிருந்து. உனக்குத் தெரியுமே, எங்சடை தோடடத்துக்கு முன் னாலை இளம் பெடியன் ஒருதன் கழுத்தைக் குடுத்துச் செத்தவன். அப்பிடியெல்லாம் வாழ்ந்த நாங் கள், கடைசியாய் ரெயில் L J7 30)S யிலையே வாழ வேண்டியதாய்ப் போச்சுது
ரத்தினம் சிரித்தான்.
'உதே இல்லாமல் இருக் கேக்கை இப்படி வாழக் கிடைச் சதே பெரிசு •
"அது சரியடா. கடைசி Այո այ அந்த வளவுக்காறன் வெளிக்கிடு எண் டாப் பிறகு
16

ஒரு சின்னக் குடிசையெண்டா லும் போட இதுதானே உதவிச் சுது”*
இங்கே வந்தும் ஆறுமாத மாகி விட்டது. மாவிட்டபுரத்தி லிருந்து இடம் பெயர்ந்து அள வெட்டியில் தங்கி இருத்தபோது அளவெட்டியில் பிரச்சனை தொடங்கியது. பினனர் அங்கி ருந்து வந்து கந்தரோடையில் வளவொன்றைத் துப்பரவாக்கி அதில் குடிசை ஒன்றை அமைத் தார்கள். பனை வடலிகளி 60 t. Gu மஞ்சமுன்னாவும், கடுகு நாவல் பற்றைகளும் படர்ந்தி ருந்த அந்த வெறுங் காணியில் சிவாகள் குடிசை போட்ட டி. ர் நான்கைந்து குடிசைகன் மேலும் முளைத்தன.
இரண்டுமாதம் கழிந்திருக் கும். வெப்பமான ஒரு உச்சிப் பொழுதில் காணிச் சொந்தக் காரன் வந்தான்,
"நாங்களும் உங்களைப்
ப்ோலைதான் இடம் பெயர்ந்து
இருக்கிறம். தொழில் துறைய ளும் இல்லை, உதிை திருத்தித் தான் தோட்டம் செய்யப் Gumph oo என்றான்.
* இப்பதான் வந்திருக்கிறம். அதுக்கிள்ளை என் செய்யி ரிது?" கந்தையர் திகைப்புடன் கேட்டார்.
"என்னைக் கேட்டிட்டோ உதிலை வந்து குந்தினிங்கள்
அடாத்தா வந்து இருந்து போட்டு இப்ப என்ன செய்யிற
Հp II այ Ֆլֆ
தெண்டால் நானென்ன செய்யி ይወŠ]” ”
கந்தையரின் நெஞ்சம் சல்ல டையாக்கப்பட்டது.
"இஞ்சருந்தம்பி. நாங்கள் அவசரத்துக்கு ஆத்தரக் கொடு மையாலை தான் இதிலை வந்தி குந்தனாங்கள். அடாத்தா இருந் ததெண்டு மட்டும் சொல்விப் போடாதையும் . வீடு, வாசல் தோட்டந்துரவு எல்லாத்தையும் விட்டிட்டு ஓடி வந்து நிக்கிறம். எங்களுக்கு உங்கட காணி வேண் டாம்" சரகரத்து ஒலித்தது சந் தையரின் குரல். அவனை slip Lorrul பார்த்தார்.
'தம்பி ஒரு அஞ்சு நாள் பொறுத்துக் கொள்ளும், அதுக் கிடையில இடத்தை விடுறன்”
"ம் . அஞ்சு நாளைக்குள் ளை இடத்தை விட்டிடுங்கே?
அவன் போய்விட்டான். இதற்குப் பின்னர் அங்கே இருப் பது நல்லதல்ல என அவர் ՑrՒ மானித்து விட்டார்.
எங்கு போகலாமெனச் இந் தித்தார்.
கடைசியாக - சிலிப்பர் கட் டைகள் எதுவுமில்லாமல் பாதை போல் விரிந்து கிடந்த இந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுத் தார்.
மாலை மங்கி, வானில் நிலவு தோன்றிய பொழுதில் .

Page 11
மண்வெட்டியையும், கோட சியையும், கத்தியையும் எடுத்துக் கொண்டு பேரப்பிள்ளைகளுடன் வந்து இந்த இடத்தைச் சுத்த மாக்கினார். அடுத்த நாள் சந் தரோடையில் பிடுங்கப்பட்ட குடிசை இந்த இடத்தில் மீள நிர்மாணிக்கப்பட்டது. அந்ததி துரிதமான செயல் அவருக்கு இப்போதும் வியப்பைத் தருகி +T$ לה.
அவரைத் தொடர்ந்த ரக் தினம், சுப்பு. கனகசபை என
ஒவ்வொரு"ொாய் ர் ஈடிசைகள் அமைத்து. இந்த இடத்தில் இப் போது இருபத் ைசுந்து சுடிசை கள் புகைபிரதப் பெட்டிகள்
போல நிமிர்ந்து நிற்கின்றன.
அவரது குடிசை குறுக்காக ஓடும் பிரதான வீதிக்க அண் மித்ததாக - புகையிரத எஞ் சின் போலக் காட்சியளிக்கிறது.
இணுவில் புகையிரத நிதை யத்தில் மூத்த மகனும், மகளும் துடிசையமைத்து வாழ் சின்ற ଶ୍ରେrit if .
குடிசை அண்மித்துவிட்டது.
எாயினிஸ் கடைசி மகனது சபிக்கிள் நின்றது. விறகு வியா பாரத்தை மடித்து விட்டு வந்தி ருக்கிறான் போனிருக்கிறது.
அவன் கண்ணாகம் புகைபி ாத நிலையத்தில் நிற்கும் பழுத for 1 - if $1 புகையிர ஆப் பெட்டி குடிசைாாக்கி, அதில் வாழ்கிறான். அவனும்,
பொன்றைக்
மனைவியும், மூன்று குழந்தைக ளூம் அதற்குள்தான். மூலையில் ஒரு சாய்ப்பை இறக்கி அதில் சமையல் செய்கிறார்கள் பெட்டியைச் சுற்றிக் கட்டியிருக் கும் பரணில் சமையல் பாத்தி ரங்களும் விறகுகளும் வைக்கப் பட்டிருக்கும்.
"பொயிலைச் சுத்தொண்டு இருந்தாத் தாவன்" ரத்தினம் கேட்டான். 'அழுகல் போயினை யைத் தந்திருக்கிறான். இந் கா பிடி .'" என்று மடிக்குள் இருந்த சுருட்டொன்றை எடு துக் கொடுத்தார். அவன் நீப்
| விட்டுத் திருப்பி
பெட்டியையும்
60 pilly கொடுத்தான்"
"இந்த முறை நிவாரணம் அடுத்த மாதமாம் சந்தையாள் னை . கப்பலினவ மா வரே எலபாம்"
's T. Curtisör தரேல்லை இந்த மாதமும் அ பிடியே." இந்த எப்படி ஒட்டு:ைதென்ற கன்ன
கந்தையருக்கு.
וחוקת, T, תח
மாதத்ை
"தோட்டந் துர விருந்த லும் செய்யலாம் . எல்லா தையும் விட்டிட்டு வந்து - ம் கிழடு அட்டை யளாய்ப் பிறந்
.
நாங்கள் 疆、晶止
ETT "Guil ஆட்டித் தான் விே ளேனும்"
பெருமூச்சின் Z Taňr 3Tr či „ľal டிற்குள் நுழைந்தார்.
|
 

பேரப்பிள்ளையின் மடியில் நீதி பூட்டப்பிள்ளை "Egito ாக்கா' என்றபடி ஒடிந்ேதது. உள்ளே அவரது மனைவி ங்கம்மா பாயில் சுருண்டபடி டந்தாள். பக்கத்தில் கடைசி
ன் இருந்தான்.
"பழையபடி ஆச்சிக்கு முட்
பேரப்பிள்ளை
"காவமை ஒண்டுமில்லை. தென்ன சிடிரெண்டு" துவா ய உதறி எறிந்துவி' தங்கம்
விக்க அருகே போரார்,
சரிந்து சுருங்கிப்
ப்பட்டு 'ர ச்சி ழுத்தபடி ir 5 - Ġarr isir,
.(II ח8J)
இயலாமையுடன் :g, ki, id, if I / ார்த்தார்.
சுருங்கியிருந்த Taisissår" கம், நோய் வலியால் மேலும் ாணிப் போய் அங்கோல ாய்க் கிடந்தது.
"டொக்ரரிட்டைப் போகக் ரில்லை' வெளியே வந்து
கில் அமர்ந்தார்.
வானம் தெளிந்து நீலமாய்த் ரிந்தது. சூரியக் கதிர்கள் ம்மையை இறைத் தன.
தென்னை எட்டுக்குள்ளி தவறி விழுந்த அணிற் சொன்றைத் துடிக்கத் துடிக் கொத்தியபடி காசுமொன்று ாந்து சென்றது.
இயலாமையால் சுந்தையர் 5rtřř. 亭ü五aü,岛) 1றந்தது.
| ii | lth. If
구
ஒவியத்தின் சில வரிகள்.
'ள்ளி விட்டு துள்ளிவரும் குஞ்சுகள் ரெண்டு நவக்கிரி, பாதையிலே வந்து விழும் "ஷெல்"வில் ஒன்று அள்ளி அனைத்து காக்குமோ தாயின் நெஞ்சு. அப்படியே தாயும் குஞ்சும் FLh Lr T...
அம்மா.
அம்மா..!
'பாவம் தங்கம். நாற்பது வாரியமாய் எனக்காகவே வாழ் நீது ஒடாய்த் தேஞ்சவள். அவ ரூக்கு ஒண்டும் செய்யேலாமல் போட்டுதே. ஆரிட்டைப் போய்க் கடன் கேக்கிறது."
நீலவானம் அவரை வெறித் பார்ப்பது போலிருந்தது. கடைசி மகன் வெளியே எழுந்து வந்தான். அவனை நிமிர்ந்து பார்த்தார். அவனது கண்களில்
நீர் கோடிட்டிருந்தது.
தப்
உள்ளே பேரப்பெட்டையின்
அன்றல் எழுந்து, அந்த இட மெங்கும் வியாபித்தது.
"தங்கம் பாவமில்லை . நாங்கள்தான் பாவிபள்' கந் விதயர் எழுத்தார்.
1.

Page 12
ஏ. கே. இராமானுஜன்
மொழியியல், மானுடவியல் மேதையும், உலகக் கவிஞர்க ளுள் ஒருவராக எண்ணக்கூடியவரும், மிகச் சிறந்த மொழிபெயர்ப் பாளருமான ஏ. கே. ராமானுஜன் என்ற பல்துறை சார்ந்த அறி ஞர் அண்மையில் காலமானார்.
இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் விரிவுரையாள ராக இருந்து, பின்னர் அமெரிக்க சிக்காகோ பல்கலைக் கழகத்தில் திராவிட ஆராய்ச்சி, மொழியியல் துறைகளில் பொறுப்பாளராக இருந்தவர் ராமானுஜன்.
ஆங்கிலத்தில் இவர் எழுதிய பல நூல்கள் பரவலான கவனம் பெற்றவை. சங்க இலக்கியக் தொடங்கி ஏராளமான தமிழ்க் கவி தைகளை மொழி பெயர்த்து, தமிழின் இலக்கிய மேன்மையை உலகிற்குக் காட்டியவர் இவர்.
முக்கியமான நாவலாகக் கருதப்படும் சம்ஸ்காரர் என்ற நாவலை கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவரே. இந்த நாவலை எழுதிய கன்னட எழுத்தாளரும் சிந்தனை யாளருமான யூ. ஆர். ஆனந்தமூர்த்தி, ராமானுஜன் பற்றி இவ் வாறு குறிப்பிடுகின்றார்; "மாபெரும் பாரம்பரியங்கள் என்பதை விடுத்து, சின்னச் சின்ன மரபுகளின் எச்சசொச்சங்களைப் பற்றி சிந்தித்தமுதற் பெரும் சிந்தனையாளர், நாட்டுப்புற வாய் மொழி மரபுகளை நன்றாக அறிந்தவர். இந்தியக் கலைகளை மேனாட் டுக்குத் தெரியப்படுத்தியவர் ஆனந்தகுமாரசாமி. ஆனால் ஆனந்த குமாரசாமி அறிமுகப்படுத்தியது சமஸ்கிருத மரபுகள். சமஸ்கி ருதமல்லாத மற்ற மரபுகளை வெளியுலகிற்கு யாராவது அறிமு கப்படுத்தினார்கள் என்றால் அவர் ஏ. கே. ராமானுஜனாகத்தான் இருக்கமுடியும். மானுடவியல் பயன்பாடுகளுக்காக மட்டுமே தமி ழைப் படித்த மேலைநாட்டு அறிஞர்களை இலக்கியப் பயன்பாடு களுக்காகவும் தமிழ் படிக்க வைத்தவர் ராமானுஜன்"
2 - 6, 83ல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம் பெற்ற கைலாசபதி நினைவுச் சொற்பொழிவை ஆற்றியவர் ராமசு னுஜன் என்பது குறிப்பிடத்தக்கது. "மொழி பெயர்ப்பும் பண்பா டும்" என்ற தலைப்பிலான இச் சொற்பொழிவின் போது, மொழி பெயர்ப்பிலுள்ள மிகவும் சிக்கலான பிரச்சனையை மிகவும் தெளி வாக விளங்கவைத்து பலரதும் கவனத்தை ஈர்ந்திருந்தார்.

இலக்கியப் பயிலரங்குக் கட்டுரை (1)
தாயகம் சஞ்சிகை 17 - 10 - 93ல் நடாத்திய இலக்கியப் பயிலரங்குத் தொடரின் முதலாவது உரையை இங்கு கட்டுரையாக வெளியிடு கின்றோம்.
வழமையான கோட்பாடுகள்
- முருகையன் -
சிழுத்தாளர் என்று இருப்பவர்கள் யாரென்றாலும், தாம் ஏன் எழுதுகின்றனர், யாரை நோக்கி எழுதுகின்றனர், எதன் பொருட்டு எழுதுகின்றனர். எவை எவற்றை எழுதலாம் - எழுத வேண்டும், எப்படி எப்படி எழுதுவது பொருத்தமானது என்றெல் லாம் சிற்சில எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, எழுத்தாக்கங்கள் பற்றிய சில எண்ணக்கருக்கள் அவர்களிடம் இருக் கின்றன. ஒரு வேளை சிலரிடம் இவை தெளிவற்றுக் கலங்கலாக வும் திட்பதுட்பம் பெறாமலும் இருக்கக்கூடும்.
இந்த எண்ணக் கருக்களும் அவை தொடர்பான சில கருத்து களும் ஏதேனும் ஓர் ஒழுங்குபற்றி அமைப்புப் பெற்று வகுத்தும் தொகுத்தும் முறைப்படுத்தி உருவாக்கப்படுமானால் அங்கு ஒரு கோட்பாடு, அல்லது கொள்கை பிறக்கும். இந்த நிலையில் அந்தக் கோட்பாடு திட்டவட்டமாகி மேற்படி எழுத்தாக்கச் செயற்பாடுக ளுக்கு அடிப்படையாகவும் அமையும். எழுத்தாக்கத்திற்கு மாத்திர மல்லாமல் எழுத்துக்களை நுகர்வதற்கும் நயப்பதற்கும் மதிப்பதற் கும் கூட, சில கோட்பாடுகள் அடிப்படையில் இருக்கின்றன. இவையும் சில வேளைகளிலே திடமான அல்லது உறுதியான உரு வம் பெறாமல் புகைமூட்டம் போல இருக்கக் கூடும். ஆயினும் 'ரணவு" நிலையில் இல்லாவிட்டாலும் 'நனவிலி நிலையிலாவது
தாயகம் 27 2.

Page 13
ஏதோ சில வகைக் கருத்துகள் அல்லது எண்ணங்கள் படைப்பாளி யையும் நுகர்வாளியையும் வழி நடத்திக் கொண்டுதான் இருக்கின் றன. இது அநுபவ உண்மையாகும்.
இந்தக் கருத்துகள் அல்லது எண்ணங்கள், ஒழுங்காக்கம் பெற் றிருந்தால் என்ன பெறாவிட்டால் என்ன, அவற்றை இங்கு கோட் பாடுகள் என்று குறிப்பிடுவோம். இக் கோட்பாடுகளை இலக்கியக் கோட்பாடு என்றும் திறனாய்வுக் கோட்பாடு என்றும் பிரித்துப் பேசுவதும் உண்டு. விரிவான அல்லது நுணுக்கமான ஒரு பார்வை யில் அப்படிப் பிரித்துப் பேசுவதாலும் சில நன்மைகள் உண்டு. ஆனால் நடைமுறையில், இவையிரண்டும் முற்றிலும் புறம்பு புறம் பாகப் பிரிக்கத்தக்கவை அல்ல. உண்மையிலே, இலக்கியக் கோட் பாடுகளுக்கும் திறனாய்வுக் கோட்பாடுகளுக்கும் இன்றியமையாத உள்ளார்ந்த தொடர்புகள் பல இருக்கின்றன. அவை ஒன்றி லொன்று தங்கியுள்ளவை.
பொதுவாக இலக்கியக் கோட்பாடுகள் படைப்பாளியை மைய மாகக் கொண்டன என நாம் எண்ணிப் பார்க்கிறோம். திறனாய் வுக் கொள்கைகள் நுகர்வாளிகளை மையமாகக் கொள்கின்றன என்றும் நாம் கருதுகிறோம். ஆனால், இலக்கியத்தை உண்டாக்கு வோர் எழுத்தாளர்கள் மட்டுமல்லர். நுகர்வாளிகளும் சேர்ந்து தான் அதனை உண்டாக்குகின்றார்கள். நுகர்வாளியின் எதிர் பார்ப்புகளை வணிக நோக்கு எழுத்தாளர்கள் மிகுந்த அக்கறை யுடன் கணிப்பில் எடுப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வணிக நோக்கு அதிகம் இல்லாதவர்களும், அந்த நினைப் புத் துளிகூட இவ்லாத ஒருவரும் கூட, யாரோ சில நுகர்வாளி களை மனதில் வைத்துத் தான் தமது முயற்சியை மேற்கொள்கி றார்கள். பனிமலைக் குகைகளில் இருந்துகொண்டு வெறும் வெளிக் கும் காற்றுக்கும் மட்டுமென எவரும் எதையும் படைப்பதில்லை.
நமது எழுத்தாளரைச் "சுற்றி ஊர் இருக்கிறது; உலகம் இருக் கிறது; இவர்கள் வெறும் பாலைவனத்திலேயோ, பாழ்வெளித் தனிமையிலோ இல்லை. உற்றார், உறவினர், அயலவர், நண்பர், பகைவர் என்று பலர் இருக்கிறார்கள். இவர்களிடையே கொடுக் கல் வாங்கல்கள், கருத்தாடல்கள் சொல்லாடல்கள் என்று எத்த னையோ அலுவல்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இலை யாவற்றுக்கும் இடையிலே தான் நமது எழுத்தாளர் இருக்கிறார்: இவற்றுக்கிடைவலே தான் அவர் எழுத்தாக்க வேலையைச் செய் கிறார்; தம்முடைய கதையையோ, கவிதையையோ, நாடகத் தையோ இயற்றுகிறார். ஆகவே, படைப்பாளியும் நுகர்வாளியும் ஏனைய பிறருங் கூடச் சேர்ந்துதான் இந்துப் பணி நிறைவேறுகி றது. எப்பொழுதோ தெருக்கோடியிலே விறுவிறுவென்று சயிக்
22 தாயகமீ 27

கிளை உழக்கிக் கொண்டு போய் மறைந்த கந்தையாவோ, சுப் பையாவோ இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கதையை உருவாக்குவதில் உதவுகிறார். உண்மையில் இது ஒரு கூட்டு முயற்சி. இதிலே வெவ்வேறு தரப்பினரின் பங்களிப்பும் வெவ்வேறு அளவிலே இருக்கலாம்; வெவ்வேறு தன்மையை உடை யனவாய் இருக்கலாம். ஆனால், படைப்பாளி மாத்திரம் தான் இலக்கியங்களை உருவாக்குகிறார் என்று நாம் எண்ணினால், அந்த எண்ணம் முழு உண்மையாகாது. எனவே தான், இலக்கியக் கோட்பாடு, திறனாய்வுக் கோட்பாடு என்று பிரித்துப் பேசாமல், இவையனைத்தையும் சேர்த்து ஒருமிக்க நோக்குவதிலும் ஒரு நியா யம் உண்டு. இங்கு அவ்வாறே செய்வோம். திறனாய்வுக் கோட் பாடுகளையும் சேர்த்தே இந்தப் பேச்சில் (அல்லது கட்டுரையில்) "இலக்கியக் கோட்பாடுகள்" என்று வழங்குவோம்.
II.
இந்த இலக்கியக் கோட்பாடுகள் இடத்துக்கிடம் வேறுபடலாம். காலத்துக்குக் காலமும் வேறுபடலாம்; மக்கள் கூட்டத்தையும் மரபு களையும் பொறுத்து வேறுபடலாம். இன்னும் சரியாகச் சொல் லப் போனால், அல்லது நுணுக்கமாகப் பார்த்தால் ஆளுக்காள் கூட வேறுபடலாம். ஆனால், அந்த வேறுபாடுகள் அனைத்தை யும் கணிப்பிலெடுத்துக் கொள்வதானால், இந்தச் சங்கதி எல்லை யில்லாமல் விரிந்து கொண்டு போகும். அதனால், நாம் தமிழ் இலக்கியத்தையும் ஐம்பதுகளுக்குப் பிற்பட்ட காலத்தையும் இந்தப் ப்யிலரங்குக்கு நடுநாயகமானவை என்று எடுத்துக் கொள்வது வச தியாக இருக்கும். அப்படி எடுத்து, நம்மிடையே வழங்கி வரும். இலக்கியக் கோட்பாடுகளைப் பரிசீலனை செல்வோமானால், அந் தப் பரிசீலனையின் அடியாக, இனிமேல் நமக்கு வேண்டிய கோட் பாடுகள் எவை என்றும் சிந்திக்கலாம். அது நமது வருங்கால வளர்ச்சிக்கும் துணை நிற்கும்.
இவ்விதமான பரிசீலனைக்கு அடியெடுத்துக் கொடுக்குமுகமாக, "வழமையான கோட்பாடுகள்" என்பது பற்றிய சில சிந்தனைகளை முன்வைக்கலாமென எண்ணுகிறேன். இவை தமது பயில்வுகளுக்கு ஒரு தோற்றுவாயாக, ஒரு விதமான பாயிரம் போல அமையும் என்பது நம்பிக்கை.
வழமையான கோட்பாடுகள் என்னும்போது அவை பலபட விரியும். ஆயினும் அவற்றையெல்லாம் பொழிப்பாக்கி, மூன்று அல் லது நான்கு பிரதான போக்குகளாகக் காட்டுவது நமது நோக்கங் சாளுக்குப் பொருத்தமானதாய் அமையும், இவற்றை (1) உரையா
தாயகம் 27 23

Page 14
சிரியர் மரபு (2) இலக்கியக் கல்வியாளர் நோக்குகள் (3) சுவை நயப்புப் பார்வை என்று கூறுவோம்.
III
உரையாசிரியர் மரபை ஒரு விமரிசன முறை அல்லது திற னாய்வு வகை என்று கருதுவது எந்த அளவுக்குச் சரியானது என்று சிலர் ஐயம் கொள்ளலாம். ஆனால், இன்று விமரிசனம் அல்லது திறனாய்வு என்று நம்மிடையே வழங்கி வரும் முயற்சி களுக் கெல்லாம் முன்னோடியாக இருப்பது (தமிழ் இலக்கியத் தைப் பொறுத்தவரை) அந்த மரபு தான். ஆனபடியால் அதை நாம் புறக்கணிக்க முடியாது. அல்லாமலும், புதிய அல்லது நவீன முறைகளில் வரும் பல அமிசங்களின் ஆதி வடிவங்கள் உரை யாசிரியர்களின் முறையிலே உட்கிடையாகவும் மாற்றுருவிலும் அமைந்து கிடக்கின்றன. ஆகையால் அவற்றின் தொடர்ச்சியாக வும் நாம் இன்றைய போக்குகளைக் காணுதல் வேண்டும். அப் பொழுது தான் ஒரு முழுமையான காட்சி நமக்குக் கிடைக்கும்.
உரையாசிரியர்கள் செய்தது என்ன? "மொழி முட்டறுத்து விழுமியது மொழிதல்" இலக்கியத்தின் நோக்கம் என்பது பழைய கொள்சை. அந்த இலக்கியம் பழங்காலத்திலே செய்யுளாய் இருந் தது. செய்யுள் நடை சில சிரமங்களைத் தருவது. அது மட்டும் அல்ல. காலப் போக்கிலே, இலக்கியத்தின் ஊடகமாகிய மொழி பல மாற்றங்களுக்கு உள்ளாகி விட்டது. இதன் விழைவாக முன் னைய சொற்கள் பல வழக்கிழந்து போய்விட்டன. உருபுகள், வினை முடிபுகள் சொற் கோப்பு முறைகள் ஆகியனவும் மாற்றம் பெற்று விட்டன. அதாவது தொடரிலக்கணமும் பெருமாற்றங்க ளுக்கு உள்ளாகியது. அதனால் முன்னைய செய்யுள்கள் பிற்காலத் தாருக்கு மிகவும் கடினமாய்ப் போய்விட்டன.
மற்றுமோர் உண்மையை இங்கு சுட்டிக் காட்டலாம். பழஞ் செய்யுள் தோன்றிய காலக் களங்களும் உகுத் தெரியாமல் மாறிப் போய்விட்டன. மக்களின் நடைமுறைகள், போக்கு வாக்குகள், நடத்தைக் கோலங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், உலக நோக்குகள் ஆகியவையும் மெருமாற்றத்துக்கு உள்ளாகி விட்டன. இதனாலும் மேற்படி செய்யுள்களை விளங்கிக் கொள்வதிலே வில் லங்கங்கள் தோன்றுகின்றன. "குறுந்தொகையில்" ஒரு கிறிய Lum *.6int-ử Lumri từCềurrth.
"அவரோ வாரார் முல்லையும் பூத்தன வறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை யிடைமகன் சென்னிச் சூடிய வெல்லாஞ் சிறு பசு முகையே"
24 தாயகமி 27

மசகெ
ண்ணையும் மனிதாபிமானமும் சோமாலியாவில் பட்டினியால் வாழும் மக்களுக்கு உண வளிப்பது என்ற போர்வையில் ஐ.நா.படைகளையும் துணைக் கழைத்துச் சென்ற அமெரிக்கா அந்த மக்களுக்கெதிராகவே போர் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விடயம் உலகறிந்ததே.
இவர்கள் யாருடைய நலனைக் காப்பதற்கு அங்கு சென் நறார்கள்? சோமாலியாவை அமெரிக்காவும் ஐ. நா.வும் ஏன் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப் பிரயத்தனப்படு கின்றன. வெளிப்படையாகத் தெரியும் ஒரு காரணம் பனாமா வைப்போல சோமாலியா உலகின் பாரிய கடல்வழியின் (செங்க டல்) அருகில் இருப்பதாகும். அதையும் விட ஒரு காரணத்தை 'பசுபிக் நயூஸ் புலட்டின்” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நான்கு பெரிய எண்ணைக் கம்பனிகள் சோமாலியாவில் எண்ணை எடுப்பதற்கான சலுகையைப் பெற் றிருப்பதே அதுவாகும். 1991ல் அமெரிக்க சார்பு சோமாலிய ஜனாதிபதி பாரே பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவதற்கு முன்னர் சோமாலிய நிலப்பகுதியில் ஏறக் குறைய மூன்றில் இரண்டு நிலப்பகுதியை கொனோகோ (Conoco) அமோகோ (Amoco), GoF6iu psör øy6ör * Laớlu'6řiv (Chevran and Phillips) என்ற அமெரிக்க கம்பணிகளுக்கு தாரை வார்த்திருந்தார் சோமாலியாவுக்கு உதவி வழங்கும் போர்வையில் அனுப்பப் பட்ட படைகள் தங்களது பலகோடி டாலர் மூலதனத்தை பாதுகாக்கும் என இவர்கள் நம்புகின்றனர். மனிதாபிமானத் தின் ஊற்று மசகெண்ணை தானா?
m
இதில் பறி, கூழ், பெயருதல், யாடு, இடை மகன், சென்னி, பசு முகை ஆகிய சொற்களெல்லூாம், இன்று நமக்கு எளிதில் விளங் காத சொற்கள். "வாரார்" என்ற வினை வடிவமும் பழந் தமிழ் வாசனை உள்ளவர்களுக்குத்தான் விளங்கும். மற்றவர்களுக்கு "வரார்" என்ற வடிவந்தான் பழக்கமானது. பறியுடைக் கையர். யாடுடை இடைமகன், சென்னிச் சூடிங் ஆகிய தொடர்களை ஆக்கும் சொற்களிடையே உள்ள தொடர்புகளைச் சரியாக இனங் காண்பதற்கும், பழைய இலக்கண அறிவில்லாதவர்கள் திண்டாடக் கூடும். "சூடிய” என்று சொன்னால் நம்மிற் பலருக்கு, இந்தப் பாட்டில் அந்தச் சொல் குறிக்கும் கருத்துத் தெளிவாகப்புலப் படாது "சூடியன" என்ற வடிவமே நமக்கு இலகுவாகும்.
தாயகம் 27 25

Page 15
இவை எல்லாம் மொழி மாற்றத்தால் உண்டான சிக்குப்
பாடுகள். பழவழக்க நிலைமைகள் மாறுவதாலும் வேறு சிக்குப்
பாடுகள் தோன்றும். இடையர்கள் மக்கள் குடியிருப்புகளுக்கு வந்து
பாலைக் கொடுத்து, கூழை அல்லது தானியவகைகளை வாங்கிக்
கொண்டு போகும் பழக்கம், மழையில் நனையாமல் இருக்கும்
பொருட்டு ஒலையினாலே கோலப்பட்ட மழை மறைம்புகளை (பறிக ளைப்) Mயன்படுத்துவது இடையன் தலையிலே முல்லை அரும்புக ளைச் சூடிக்கொள்வது ஆகிய நடத்தைக் கோலங்களும் இன்றைய மனிதர்களாகிய வாசகர்கள் எல்லாருக்கும் பழக்கமானவை அல்ல.
மேலும் மழைக்காலம் தொடங்கியதும் முல்லை பூப்பது, உற்று அவதானிக்கும் எவரும் பெறக்கூடிய அனுபவம் தான். ஆனால்,
முல்லை பூக்கத் தொடங்குவதைக் கொண்டு மழைக்குரியதாகிய கார்காலம் தொடங்கிவிட்டது என உய்த்தறிவதும், கார் காலமும்
மாலை நேரமும் காதல் உணர்வை மிகுதிப்படுத்திக் காட்ட உகப் பானவை என்பதும் ஒரு காலத்துச் சமூகச் சூழலிலே மிகவும் பர வலாகவே எல்லாரும் உணர்கின்ற, எல்லாரும் அறிந்த நிகழ் முறைகளாக இருந்திருக்கின்றன. அந்தச் சூழலில் எழுந்த கவி தையை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கும் நயப்பதற்கும்
மதிப்பிடுவதற்கும், இப்பொழுது நாம், அந்தப் பின்னணி பற்றி அறித்தும் உணர்ந்தும் இருப்பது அவசியமாகிறது. அந்த அறிவை யும் உணர்வையும் ஊட்டும் பணியையே உரையாசிரியர்கள் செய்
திருக்கிறார்கள். அதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? உரை கூறுவது என்றால் என்ன? உரை கூறும் செயலைப் பின்வருமாறு
வகுத்து நோக்கலாம் - (அ) அருஞ் சொற்களைத் தெளிவாக்கு
வது. "சென்னி - தலை; முகை - மொட்டு" என்பது போலக்
கருத்துக் கூறுவது; இது பதவுரை அல்லது கண்ணளித்துரை என்று சொல்லப்படும்:
(ஆ) தொடரிலக்கண முடிபுகளைக் காட்டுவது; செய்யுள் களிலே சில சிறப்பான அழுத்தங்களைக் கொடுப்பதற்கும் வேறு நோக்கங்களின் பொருட்டும் வழமையான வசனச் சொல்லொழுங்கு முறை மாறி வரக்கூடும்; அந்த முறை மாற்றங்களை நீக்கி; உரை நடைப்படியான ஒழுங்கை உணர்த்துதல்; இது "கொண்டு கூட்டு? என்றும், வினை முடிபு கூறுதல் என்றும் சொல்லப்படும்;
(இ) வரலாற்றுப் பின்னணியையோ சமூகச் சூழலையோ மரபு களையோ விளக்குதல்; பெரும்பாலும் இது விளக்கவுரை அல்லது விருத்தியுரை என்னும் பகுதியில் நிகழும்;
(ஈ) செய்யுளின் அல்லது இலக்கியத்தின் திரண்ட கருத்தைச் சுருக்கிக் கூறுதல்; இது பொழிப்புரை எனப்படும்; இதனையே மேலும் சுருக்கி இதன் உயிர் நிலையை மட்டும் எடுததுரைப்பது கருத்துரை ஆகும்
26 தாயகமி 27

(உ) எடுத்துக்கொண்ட இலக்கியப் பகுதியின் பண்புக் கூறு களை ஒத்த கூறுகள், பிற இலக்கிய இலக்கணங்களில் எவ்வாறு வருகின்றன என்று காட்டுதல்; இது மாட்டறைவு அல்லது ஒப்பு நோக்குதல் என்று சொல்லப்படும்;
(ஊ) வெளிப்படையாகத் தோன்றாமல் மறைந்து கிடக்கும் செய்திகளையும் உட்கிடைகளையும் வெளிக்கொணர்வதற்கு உத வுதல்; உள்ளுரை உவமம், இறைச்சிப் பொருள் என்பவற்றை உள் ளிட்ட உத்தி முறைகளை விளங்கப்படுத்துதல்;
(எ) வேறு பிரத்தியேகமான குறிப்புரைகளை வழங்குதல். இங்கு எடுத்துக் காட்டியவற்றை நோக்க, உரையாசிரியர் பணி எவ்வளவு பாரியது என்பது விளங்கும்.
நவீன இலக்கியகாரர்கள் பலரும் பண்டைய இலக்கியங்களிற் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற பண்டிதர்களைக் கிண்டல் செய்வது உண்டு; அவ்வாறே நவீன விமரிசகர்கள் சிலர் உரையாசிரியர் ளையும் அவர்கள் வரைந்த உரைகளையும் கேலி செய்வதும் உண்டு. உரை என்பது, மூலத்தின் பொருளை வேறு பிற சொற் களிலே பெயர்த்துக் கூறுவதே ஆகும். ஆனால் ஓர் இலக்கியப் படைப்பின் பெறுமானம் அதன் மூலத்தில் உள்ள சொற்கள் அங்குள்ளவாறே கோக்கப்பட்டு அமைந்திருப்பதனால் ஏற்படுதி றது; ஆகவே, மூலத்தின் சொற்களைப் பிரதியீடு செய்தும் அவற் றை வரிசை மாற்றியும் உரை கூறும்போது மூலமானது முற்றாக சிதைந்து போகிறது; இவ்வித சிதைப்பு, எத்தகைய இலக்கிய நயப் புக்கும் மதிப்பீட்டுக்கும் உதவாது என்பது அந்த நவீன விமரிசகர் சளின் கேலிக்கும் கிண்டலுக்கும் சார்பாகச் சொல்லப்படும் நியாயம்
ஆனால் இந்த நியாயம் அவ்வளவு வலிமை உடையதல்ல மூலத்தைப் பதிலீடு செய்து பார்ப்பது, எடுத்துக் கொண்ட இலக் கியத்தை விட்டுவிட்டு வேறேதோ ஒன்றைப் பரிசீலனை செய்வ தற்குச் சமன் என்பது கொள்கையளவில் உண்மையே. ஆனால் நடைமுறையில், பதிலீடுகளோடு சமாளிக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி நேர்ந்துவிடுகின்றன். எடுத்துக்காட்டாக, மொழி பெயர்ப் புகளிலே நாம் அடிக்கடி தங்கியிருக்கிறோம். பாளி மொழியிலோ சீன மொழியிலோ ஒரு கவிதை அல்லது கதை இருந்தால், அதன் தமிழ் மொழி பெயர்ப்பையோ ஆங்கில மொழி பெயர்ப்பையோ தான் நாம் தேடிச் செல்ல வேண்டியிருக்கும். வடமொழிக் காவி யமான குமார சம்பவத்தை ( Hank Heitentz) என்னும் அமெரிக் கர் மொழி பெயர்த்த பிறகுதான் அதன் முழுமையான அருமை பெருமைகளை இனங்கான முடிகிறது என்று மேலைப்புலத் திற னாய்வாளர்கள் மெச்சிக்கொள்கிறார்கள். ஏன், குறுந்தொகைச் செய்யுள்களின் நயங்கள் பேராசிரியர் ஏ. கே. இராமானுஜனின்
தாயகம் 27 27

Page 16
ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்த பிறகுதான் நமது அறிஞர் சிலரின் காட்சிக்குப் புலனாகிறது. ஆகவே, பதிலீடுகள் முற்றிலும் பயனில்லாதவை என்று தள்ளிவிட முடியாது.
பதிலீடுகளாகிய உரைகளும் மூலத்தின் முழுமையான விளக் கத்துக்கு உதவுகின்றன. ஆகையால் அவையும் சரியான திறனாய் வுக்கு நம்மை இட்டுச் செல்லும் படிகள் என்று கொள்ளலாம். இன்னும் சில வழிகளிலே உரையாசிரியர்கள் நமக்கு உதவுகின்ற னர். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் இயல்புகளாகப் பின்வரு வனவற்றைக் கூறலாம்.
(1) இலக்கியங்களின் உட்குறிப்புகள் ஒன்றுக்கு மேற்பட்டவை காக இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளல்; உரையாசிரியர்கள் தடை - விடை முறைப்படி பிறர் மதம் மறுத்தல் என்னும் முயற் சியில் இறங்குவது உண்டு. அதாவது, பிற ஆசிரியர்கள் கண்ட கருத்தை மறுத்துத் தாம் சரியெனக் கண்டவற்றை நிலைநாட்டு தல் என்றாலும் பல தருணங்களில் "இவ்வாறும் உரைப்பர் பிறர்" என்று ஏனையோரின் கருத்தை எடுத்துக் காட்டி அமைவ தும் உண்டு.
(2) ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பகுதிக்கு உரை எழுதும் பொழுது, அதில் வரும் கருத்துக் கூறுகள், தொடர்கள் வேறு எங் கெங்கெல்லாம் வருகின்றன என்று எடுத்துக்காட்டுதல்; பிற இலக் கிய இலக்கணங்கனையும் முந்தையோர் நூல்களையும் சுட்டிக் காட்டி ஒற்றுமை வேற்றுமைகளை வெளிக்கொணர்வார்கள்; இலக் கியத்தை யாரோ ஒரு தனியாளின் ஆக்கமாகமாத்திரம் குறுக்கிவிடா மல், ஒரு சமூகத்தின் இறந்தகாலம், நிகழ்காலம் - ஏன். ஒரு வகையிலே எதிர்காலம் - ஆகிய முக்கால நிலைகளோடும் சேர்த்து ஒரு கூட்டு மொத்தத் தொகுதியாகக் காணும் விரிந்த பார்வை இங்கே தெரிகிறது. இன்றைய நவீன இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் சிலவற்றில், தனியாளாகிய படைப்பாளியின் முதன் மையை மறுக்கும் போக்குகள் உள்ளன. இகனையும் நாம் இவ் விடத்திலே கருத்திற் கொள்ளலாம்.
(3) இலக்கிய நுகர்வாளி இலக்கியத்தை நேரே அணுகி நயப் பதற்குத் தடையாயுள்ள சிக்குப்பாடுகளை நீக்கிவிட்டு உரையாசிரி யன் தன் பணியை நிறுத்திக் கொள்ளுதல்; நயப்பு முறைகளைக் கைக்கொள்ளும் "இரசிகமணிப் போக்கினர் இதனை வறட்டுத் தனம் என்று வருணிப்பார்கள். ஆகா, ஓகோ என்று பண்ணிப் பண்ணி, ‘பூமாலை புனைந் தேத்திப் புகழ்ந்து பாடி வியந்து விம்மிதம் கொள்வது தான் இலக்கியத் திறனை முற்றாய் வெளிக்
28 தாயகம் 27

கொணரும் என்பது நயப்பு முறையினரின் கருத்து. முன்னேறிய திறனாய்வு நெறிகள் இவ்வாறு கருதுவதில்லை.
உரையாசிரியர்களின் நடைமுறையிலுள்ள சில குறைகளையும் சுட்டிச் செல்வது இவ்விடத்திலே பொருத்தமாகும்.
(1) வழிவழியாக ஏற்கப்பட்டுக் கணிப்புப் பெற்ற நூல்களை யும் ஆசிரியர்களையும் மாத்திரமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளல்;
(2) அவ்வாறு ஏற்கப்பட்டவர்கள் எவ்வித மாசுமறுவும் அற்ற வர்கள்; முழுநிறைவானவர்கள் என்று எடுத்துக் கொள்ளுதல் - இதனால் அவர்கள் தவறியிருக்கக் கூடிய இடங்களிலுங் கூட சமா தானங் கூறி நியாயங்களை வலிந்து காட்டி அமைதி காணுதல்;
(3) கடினமான மொழிநடையைக் கையாண்டிருத்தல் - காலத்தால் முற்பட்ட- உரையாசிரியர்கள் தத்தம் காலத்திலே வழங் இய மொழியைக் கையாண்டிருப்பர்; இக்காலத்தினர்க்கு அது கடி னமாய்த் தோன்றுகிறது என்று சமாதானம் கூறலாம்; இது ஒர ளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால், பிற்பட்ட காலத்து உரையாசிரியர்களாகிய சி. கணேசையர், நவநீதகிருஷ்ண பாரதி யார், மு. கதிரேசன் செட்டியார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை முதலானோருங்கூட உரையெழுதுகையில் அருஞ்சொற்களும் அரிய வழக்குகளும் நிரம்பிய கடின நடை யையே கையாண்டார்கள். பல ஆகும் விளங்கக் கூடிய தமிழிலே தமது சரித்திரத்தையும கட்டு ரைகளையும் எழுதியவர் உ. வே. சாமிநாதையர் கட்டுரைகளிலே எளிமையைக் கடைப்பிடித்த ஐயரவர்கள் கூட, பத்துப்பாட்டு முத லான பழைய நூல்களுக்கு உரை எழுதும்போது கடினமான மொழியையே கையாளுகிறார்; உரை எழுதும் செயலில் ஈடுபடும் போது பழங்காலத்து இலக்கிய இலக்கணங்களோடு புழங்க வேண் டிய தேவையும் அவற்றில் மூழ்கிவிடும் மனப் பழக்கமும் இருந்த படியாற் போலும், இவ்வுரையாசிரியர்கள் தாம் எழுதும் உரைக களிலே பயிலும் நடையை இறுக்கமாக்கிக் கொண்டார்கள் ஈழத் திலே சற்றுப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த சு. அருளம்பலவாணர் மாத்திரம் ஒப்பீட்டளவிலே பலருக்கும் பிடிபடக் கூடிய மொழி நடையில் உரை எழுதினார் என்று சொல்லலாம்; பெரும்பாலான உரையாசிரியர்கள் கையாண்ட மொழியின் கடுமை காரணமாக உரை, உரைக்கு உரை, உரையின் உரைக்கு உரை என்று எழுதிக் கொண்டே போக நேரும். இதற்கு முடிவே இருக்காதல்லவா?
(தொடரும்)
தாயகமி 27 29

Page 17
இரும்புச்சாதி.
திந்தியே இல்லாத தம்புராக்கள் தபுர அறியாத கச்சேரிகள்.
:வியறுக்கும்
பைலினுக்கும் 'எந்தரோ பக"நூப"ை என்று வந்தனம் சொல்லும் துப்புத்தாளங்கள்
அபசுரங்கள் அரங்கேறும் ஆஹா என்னும் பெரும் சூனியங்கள்
இரும்புக் காதுச் சாதி,
பாரதி சொல்லிபும் எத்தனை காலம்?
காது மட்டுமா இரும்பானது.
இதையெல்லாந் தாக்கும் இதி பh
ਨg
- : நு
m -
ஏனடி தோழி..?
னேடி தோழி பேசுதல் மறந்தாய் உாருள் மக்கள் ஏதுதான் கூறினர்
டற்ற உன் தோழிகள் உறவினை விலக்கு நீ என்றா பகன்றனர்?
பெற்றோருக்கு அடங்கிய பெண்னென பேரெடு என்றஈ பெரியவர் கூறினர்
என்கோ டி காரணம்
என் "
ன்னரும் தோழி
புதுனகை புரிந்தெனை
பார்க்க மறந்தாய்
சாதீய அரக்கனின் பார்வைக்கா பயந்தாய் சாத்திரப் பொய்களை ஏற்கவா விழைந்தாய் பெரும் பொருள் இவையென்றா பேச்சினை மறந்தாய்.
விருப்புற என்னுடன் விழைந்த உறவினை விலக்கிய தேனடி அடக்கு முறைக்கு ஆட்பட்டா நீ உன் அன்பினை அழித்தாய்
நிதியும் நியாயமும் செத்ததா உலகில்! தாழ்வுயர் வில்வா சமந்துவ Ea}}:Flaiחו நம் காதலும் வாழும்
சொல்லடி தோழி.
- . 1 மீ | ச்
தாயகம் "
 

பின் பாட்டனுடைய வயலை உன் பாட்டன் பறித்தெடுத் தான், என் அப்பனுடைய வீட்டை உன் அப்பன் திருடினான், என் உழைப்பின் பயரை
திருடுகிறாய்.
நான் உன் வயலில் உழைக்கின்ற
ழவு யந்திரம் போல, என் கறவை மாடு போல. யந்திரத்துக்கு எண்ணெ, மாட்டுக்குப் பிண்னாக்கு, எனக்கு உன் பிச்சைக் காசு.
பல் வேலை ஒழிந்தால் யந்திரத்துக்கு ஒய்வு, அதற்குப் பசிக்காது.
மாட்டுக்கு எப்படியும்
வைக் கலாவது நிச்சயம். எனக்குக் கூலி இல்லை - எனவே வயிற்றுக்கும் வேலை யில்லை.
பசி என்று வந்தாற் பட்ட கடனை யும் வளருகிற வட்டியைபும் நினைவூட்டி

Page 18
முயற்சியின் மேன்மையும் உழைப்பின் பயனும் பற்றி உபதேசிப்பாய், சேமிப்பின் மேன்மை சொல் வாய். என் முயற்சியும் உழைப்பும் உன் சேமிப்பாயின,
திருநாள் சா வீடு என்று இடையிடை யே தானமும் செய்வாய், உன் வீட்டில் மரணம் என்றால் என் வயிறு எதிர்பார்ப்பாற் துள்ளுகிறது. நீ போடும் சோறு உன் அப்பனையும் பாட்டனையும் நாளைக்கு உன்னையும் மோட்சத்துக்குக் கொண்டு போகும் என்று நீ நமிபினால் நான் மறுக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு, மேரட்சத்தைத் தெரியாது. என்றாலும்
நீ போடும் சோற்றுக்கு என்னிடம் நன்றியை எதிர்பாராதே,
என் பாட்டன் பறி கொடுத்த வயலும் என் அப்பன் இழந்த விடும் நான் தினமும் களவு கொடுத்த உழைப்பும் வட்டியும் முதலுமாகக் கணக்குப் பார்த்த போது தெரிந்தது - யார் யாருக்குக் கடனாளி யென்று.
责
32 தாயகம் 27

நூல் அறிமுகம்
என். சண்முகலிங்கன்
1906ல்டுதல் தமிழாக்கக் கவிதைகள்
நிறம்
இ9 இ. முருகையன்
சிந்தன மேடை என்னும் தமிழ்க் கவிதைத் தொகுதியை ஆக் கியளித்த கவிஞர் சண்முகலிங்கன் இப்பொழுது "நாகரிகத்தின் நிறம்" எனப் பெயர் கொண்ட மற்றொரு தொகுதியினை நம்முன் வைத்துள்ளார். இங்கு மொழி பெயர்ப்பு முயற்சிகள் சிலவற்றின் பேறுகளை நாம் சந்திக்கிறோம். இவை கறுப்பின மக்களின் நாக *கத்தை - அவர்களின் அக எழுச்சிகளை, இன்ப துன்பங்களை, இதயத்துடிப்புகளை நமக்கு உணர்த்தி வைக்கின்றன.
தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை, நமக்கு மிகவும் பிரி யமான கலை வடிவம் கவிதையே எனறு கூறிவிடலாம். அதனாலே தான்போலும் எங்கள் கவிதை மரபுக்கு நெடியதொரு வரலாறு உண்டு. அந்த வரலாற்று வழியிலே, வேற்றுப் பண்பாட்டினரின் செல்வாக்குகளும் காலந்தோறும் தம்மை நோக்கி வந்து சேர்ந்துள் ளன. வேறான நோக்குகளோடும், வெளிச்சங்களோடும் பழகிக் கொள்ளும் வாய்ப்புகளை அந்த அந்நியச் செல்வாக்குகள் நமக்குத் தந்துள்ளன. தமிழிலக்கியத்தின் உச்சங்கள் என்று கணிக்கப்படும் சாதனைகள் எல்லாவற்றிலுமே இந்தச் செல்வாக்கின் சுவடுகளை நாம் இனங்கண்டு கொள்ளலாம். கம்பனும், இளங்கோவும் - ஏன் வள்ளுவனும் கூட - இதற்குப் புற நடையாய் அமைந்து விடவில்லை.
இங்கு நாம் ஓர் உண்மையைக் கவனித்தல் வேண்டும். பழைய காலங்களிலே நம்மை வந்தடைந்த அந்நியச் செல்வாக்குகள் வட மொழி வயிலாகவே நமக்குக் கிட்டின. குறிப்பாக நமது காவியங் களின் அமைப்புகளையும் அவற்றின் மினுக்கங்களையும் மெருகுக ளையும் போக்குகளையும் தீர்மானித்த கூறுகளிலே, வடமொழிச் செல்வாக்குகளின் பங்களிப்புகள் கணிசமானவை. ஆனால், நமது காவியங்கள் வடமொழிப் படைப்புகளின் அச்சொட்டான பிரதிக ளாய் அமைந்தவை அல்ல. அந்நியச் செல்வாக்குகளை உள்வாங்கி அவற்றைச் சீரணித்துக் கொண்டு, தற்புதுமையான முயற்சிகளில்
தாயகம் 27 33

Page 19
ஈடுபடுவதில் நம்மவர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். அதிலேதான் தமிழ்க் கலையினது தனித் தன்மையின் முதற் காரணத்தை நாம் தேடிக் கண்டு கொள்ளல் வேண்டும். s
பிற்பட்ட காலங்களில், வடமொழி தவிர்ந்த பிற மொழிக ளையும் தமிழ் சந்தித்தது. எடுத்துக்காட்டாக தமிழர்கள் நாவல்" எனப்படும் நெடுங் கதைகளைப் புதியனவாக எழுதுவதற்கு முன் னர் வங்காள நாவல்களையும் மொழி பெயர்த்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஐரோப்பியர் காலம் என்று இலக்கிய வரலாற்றாசிரியர் குறிப்பிடும் காலகட்டத்தில், ஐரோப்பிய மொழி களின் வழியான அந்நியச் செல்வாக்குகள் நம்மீது படிந்தன. அந்த வேற்று மொழிகளுள் முதன்மையானது ஆங்கிலமே எனலாம். ஆங் கிலத்தின் வழியாகத்தான் இன்று நாம் பெரும்பாலும் வெளியுல கத்தைத் தரிசிக்கின்றோம். கவிதைத் துறையிலும் இதே நிலைமை தான் உள்ளது.
அத்துடன், நமது கவிதைத் துறையில் இந்த வகையான புறத் தொடர்புகளின் விழைவுகள் மிகவும் பாரியவை என்பதையும் குறித் துக் கொள்ளுதல் வேண்டும். புதுக் கவிதைகளின் தோற்றமும் விரிவும் அவற்றின் வளர்ச்சியும் நாம் இன்று பரவலாக உணரும் தோற்றப்பாடுகள், இந்த மாற்றங்களுக்கெல்லாம், மொழிபெயர்ப் புகள் பெருந் தூண்டுதலைத் தந்துள்ளன, இது மறுக்க முடியாத உண்மையாகும் சில விபரீதங்களும் நேர்ந்துள்ளன என்றாலும் அந்நியச் செல்வாக்குகளின் ஆக்கபூர்வமான பலன்களை நாம் புறக் கணித்துவிட முடியாது. நலந் தீங்குகள் அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்துச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, கவிதை மொழிபெயர்ப்பாளர்கள், அல்லது "தமிழாக்குநர்கள்’ நவீன கவி தைத் துறையில் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள்.
சன்முகலிங்கனின் பங்கழிப்பும் இந்த வகையிலே கவனத்துக்கு ரியதாகும். அதற்கு ஒ % காரணம் உண்டு. அவர் தமிழாக்கம் செய்த கவிதைகள் "கறுப்புக் கவிதைகள்." அதாவது கறுப்பின மக் களிடம் தோன்றி மலர்ந்தவை அவை. அந்த மக்கள் கூட்டத்தின் மூவாயிரம் ஆண்டுப் பழமையின் பிரதிபலிப்பாக விளங்குவன. அந்த இனத்தின் இதய நாதமாக ஒலிப்பன.
அத்துடன், கவிதை மொழிபெயர்ப்பிலே தனிவகையான சிர மங்கள் சில உள்ளன என்பதையும் நாம் மறந்துவிடல் ஆகாது. கவிதையின் இயல்புகளை விளக்க முற்பட்ட விமரிசன அறிஞர் ஒருவர், "அது இலகுவில் மொழிபெயர்க்கப்பட இயலாதது" என் பதை மிகவும் வன்மையாக வற்புறுத்திக் கூறியுள்ளார். மூல மொழியில் உள்ள யாப்பையும் ஓசையையும் கூடப் பெருமளவுக்கு
34 தாயகம் 2 ‘

SLSLSLSLSLSLSLSLSLSL
அன்பும் மானுடமும்
கலை இலக்கியம் அனைத்திற்கும் அன்பு என்பது அடிப்ப ட்ையாக இருக்கலாம். ஆனால், அதையும் விட அடிப்படை யாக ஒன்று உள்ளது. . மானிட சமூகத்தின்மீது அன்டி என்று சொல்லும் போது, மனித சமுதாயம் இரு வர்க்கங்களாகப் பிரிந்த பின்னர் அனைத்துக்கும் பொதுவான அன்பு என்பது கிடையாது. ஆளும் வர்க்கங்கள் எங்கும் Aரந்த அன்பை எடுத்து ஒதுகிறார்கள், கான்பூஷியஸ் எடுத்தோதினார். டால்ஸ்டா யும் அவ்வாறே சொன்னார். ஆனால் ஒருவர்கூட அதை அநு பவத்தில் காட்டவில்லை. ஏனெனில் வர்க்க சமுதாயத்தில் அது அடைய முடிகாத ஒன்றாகும்.
உலகம் முழுவதும் வர்க்க வேறுபாடுகள் என்று ஒழிக்கப் படுகின்றதோ அன்றுதான் மனித சமுதாயத்தின் மீது உண் மையான அன்பு ஏற்படும். இன்று நம் எதிரிகள் மீது நாம் அன்பு காட்டமுடியாது. சமுதாயத்திலுள்ள கொடூரங்களை யும் தீமைகளையும் நாம் நேசிக்க முடியாது. மக்களுக்கு இவை தெரியும். இதை நமது எழுத்தாளர்களும் கலைஞர்களும் புரிந்து கொள்ள முடியாதா?
-- மாஓ சேதுங்
கொண்டு வந்து விடலாம். கவிதையின் "பொருளையும்? செப்ப மாகப் பெயர்த்துவிட முடியும். ஆனால், சுட்டிப்பான கவிதை உணர்வென்பது காற்றோடு காற்றாய் கலந்து மொழியாக்கத்தில் அகப்படாமல் மாயமாய் மறைந்து போய்விடக் கூடும். ஆயினும் சில வகைக் கவிதைகள் மொழிபெயர்ப்புக்கு இடந்தரும் தன்மை யைப் பெரிதும் உடையனவாக உள்ளன. அப்படிப்பட்ட படைப் புகள் மொழிபெயர்ப்பின் பின்பும் உயிர் தப்பி நிற்க வல்லவை.
இந்த வகையில் இன்றைய காலமும் சூழலும் நமது நெஞ்சங் களில் எழுப்பிவிடும் அதிர்வுகளை ஒத்த பல அதிர்வுகளை, "நாகரி கத்தின் நிறம் நம்மீது தொற்ற வைத்து நிற்கிறது. "இன்னும்
மலராத் தேசமொன்றில்/ இருந்து வந்தவன் நான்/. என்னிடம் ஓர் இதயமும்/ அழுகைகளும் உண்டு. "" என்று பேசும் குரல்
கள் யாருடையவை தெரியுமா? தருவதற்குக் கைநிறைய அன்பை ஏந்தி வைத்திருக்கும் மனிதர்களுடையவை. அந்த மனிதர்களை நம்முடன் பேச வைத்திகுக்கும் சன்முகலிங்கனுக்கு நாம் நன்றி பாராட்டுவோம்.
如
தாயகமி 27 35

Page 20
go மலையக நண்பனே
தேயிலைக் கடியில் ili Ulls
蝴雄
புதைத்துப் போய் கிடக்கும்
நம்து ---نئسس வரலாறுகளை மீட்டுப்பார். 马矶哑
வன்னிக் காட்டிடை
உக்கிப் போய்க் கிடக்கும் உன் பரம்பரையின்
எலும்புச் சொச்சங்களை இ9 கி. இராஜேந்திரன் உன். கரங்களில் எடுத்துப்பார்
சொறி நாய்களிடம்
அகப்பட்ட
எலும்புத் துண்டென
பாட்டனின்
முப்பாட்டனின்
கண்ணிரை
எண்ணிப்பார்.
எச்சிலை விழுங்கியேனும்
பசியாறுவோம்
orgs
நினைத்தாலும் - வெறும்
பாக்கிற்கும்
வழியில்லாமல் போய்விட்ட
se cir
பாட்டியின் பெருமூச்சுக்களை. உருவாக்கிய இடத்திலிருந்து உ ைதத்து விரட்டப்பட்ட
உன் தாயின்
முதுகிலே வீழ்ந்து கிடக்கும்
வடுக்களை
இரும்புக் கதவுகளுக்குப் பின் அமர்ந்து எரிந்து கொண்டிருக்கும் உன் சகோதரர்களின், சகோதரிகளின் மனக் குமுறல்களை
அதை, இதை
எல்லாவற்றையுமே
அறிவு கண் கொண்டு
96t.
பாதை விளங்கும் - உன்
பணியும் துலங்கம். 36

பிரதிமைதிவியம்
ஓவியக் கலை மாமணி க.இராச ரத்தினம்
2. மேலும் சில ஒவியங்கள்
2-லகில் பழைய கற்காலக் குகையோவியங்களுக்குப் டி அதாவது (கி. மு. 10,000) கிறீஸ்த்துவுக்கு முன் பத்தாயிரத்தி லிருந்து (கி. மு. 3, 000) கிறீஸ்த்துவுக்கு முன் மூவாயிரம் ஆண்டு வரையுள்ன இடைவெளிக் காலத்தில் இந்த ஒவிய மாயாவிகள் எங்கு சென்றனரோ எனச் சிந்தித்தால் அவர்கள் கம்முள் த மே போரிட்டு அழிந்தோ - இதற்குச் சான்றாக மெசறெல்லா லாவெல்லா கிராமத்திலுள்ள குகையொன்றில் மிகுகத்தை வள தக்க திட்டிய சரங்களைத் தம்மினத்தையழிக்க நீட்டி நட் த்திய பெரும் போரொன்றைத் தீட்டியுள்ளனர். இது மனிதருள் '-த்த முதற் போராகலாம். கலை நெறி கொண்டு கலையை ளெர்த்தக த் கொலை வெறி கொண்டு தம்மினத்தை அழித் கனன். ெ நீறி யென்றெண்ணிப் போகுமிடமெல்லாம் போர்தனைப் புரிந்து வெகு பேர் அழிந்திருப்பர். தொடராய் நிகழ்வுகள் பல நேர்ந்திருக்க லாம். அல்லது இயற்கையின் சீற்றத்தால் நிலம் (it gloir ஆழ்ந்தோ போயிருக்கலாம்.
அவ் விடைவெளிக்குப் பின் பிரதிமைக் கலை எகிப்தில் தொடங்கியதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதற்கு கி. (up) 2,700 அளவில் வாழ்ந்த "ஹேசயர்"சின் பிரதிமை சான்றாகும். இது கி.மு. 1326ம் ஆண்டளவில் சீனாவில் ஆரம்பமாகிவிட்டதாம், இந்தியாவில் இக் கலை இருந்ததாகப் பல கர்ண LD'LibL i Hoff sk கதைகள் போன்று புராண இதிகாசப் படைப்புகளில் வருகின்றன. அதில் விஸ்வகர்மா உலகிற் சிறந்த அழகுள்ளவற்றைக் கெண்டு திலோத்தமை என்னும் பெண்ணை உருவாக்கினார் எனவும்; நர நாாாயணன் தவம் செய்கையில் இந்திரன் அவர்களைத் குழப்ப தே ைமாதரை அனுப்ப நாராயணன் மாந்துளிரை எடுத்துப் பிழிந்து தனது தொடையில் அழகிய பெண்ணுருவை வரைத்தானாம். அப்
தாயகம் 27 37

Page 21
பெண்ணின் உருவ அழகைக் கண்ட அத் தேவ மகளிர் வெட்கி ஒடி ஒளிந்தனராம்.
வித்தாவிஜய என்னும் ஒவியன் தனது திறமையை நிரூபிக்க ஒரு அரசிளங் குமரியின் அங்கத்திலுள்ள ஏதோ ஒரு பகுதியை வைத்து முழுப் பிரதிமையைச் செய்து முடித்தானாம்.
மதன சுந்தரி தனது காதலனான இளவரசனின் வரையோவி யத்தை றோலதேவனிடம் கொடுத்து அதை முழுமையாக்குவித் தாளாம்.
சுந்தரசேனனுக்கும் மந்தாரவதிக்கும் பிரதிமை தீட்டும் தன் திறமையால் சில்ப்பிணி என்பவள் கல்யாணம் செய்து வைத்தனளாம். உஷா என்னும் அரசகுமாரி தான் கனவில் கண்ட காளையொ ருவனின் அங்க அடையாளங்களை தன் தோழி சித்திரலேகாவிடம் கூற சித்திரலேகா அவ்விளைஞனின் பிரதிமையைத் தீட்டி முடித் தாளாம். அரசன் அப்பிரதிமைக்குரியவன் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் அனுருத்திரன் எனக்கண்டு விவாகம் செய்து வைத்தானாம்.
ஐரோப்பியர் வைபிளில் "மண்ணைக் கிள்ளித் தன்னுருவில் மனிதனைப் படைத்தான் ஆண்டவன்" எனப் பிரதிரூபமமைத் தலை இறைவனுடன் இணைத்தனர்.
இப்பிரதிமைக் கலையானது இயற்கையின் பேரளிவினாலும் மனித வர்க்கத்தின் பண்பாட்டு நெறிகளான சமய சமூக ஒழுக் கங்களாலும் அழிக்கப்படாமல் எவ்வகை மாற்றங்களுக்கூடாகவும் ஈடு கொடுத்து சிரஞ்சீவித்துவமடைந்து மக்களின் பாரம்பரிய நடை உடைபாவனை ஆகியவற்றை எப்போதும் எல்லோருக்கும் கூறாமற் கூறிநிற்கும் ஒப்பற்ற மூத்த கலையாக மதிக்கப்படுகின்றது. மிருகங்க ளையும், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையும் . வேறுபாடு தெரிய எகிப்தியர் எவ்வளவு கவனமாகவும் நுணுக் கமாகவும் வரைவதில் கை தேர்ந்தவராக இருந்தனர் என்பதை அவர்களின் ஓவிய எழுத்துக்களில் தாம் கண்டு கொள்ளலாம்.
மொஹஞ்சதாரோ ஹரப்பா ஆகிய இடங்களில் காணப்படும் முத்திரைகளிலுள்ள திமில் உள்ள எருது அலை தாடியுள்ள எருது திமில் இல்லாத எருது ஆகியவற்றின் உருவங்களால் மறைந்து போன உயிரினங்களைக் காண்கிறோம்.
இங்கனம் வளர்ந்த பிரதிரூபமச்ைகும் கலை மனிதனின் பிரதி ரூபமமைத்தலில் விசேடதன்மையும் தகைமையும் பெறுகின்றது. மிருகங்களின் உருவத்தையமைத்தலிலும் மனித உரு அமைத்தலில் பெரும் இடர்பாடுகள் உள்ளன. அதில் வெற்றி காண்பவன் உண் மையில் சிறந்த வரப்பிரசாதம் ? விக்க கலைஞனாக
38 *Tüy*16 27

一ー
பஞ்சமும் பணப்பயிரும்
ஆபிரிக்காவின் உணவு நெருக்கடி, பட்டினி மற்றும் பஞ் சம் ஆகியவை பணப்பயிரின் ஏற்றுமதியால் அங்கு உணவு உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறையின் நேரடி விளைவாகும். அரிதாக இருந்த வளங்களும் பணப்பயிருக்கு திருப்பிவிடப் பட்டதால், உணவு உற்பத்தி சரிந்து, பெரும் சூழலியல் சமச் சீரின்மை ஏற்பட்டது. 1970 வரை ஆப்பிரிக்கா தனது சுய தேவைக்கான உணவை உறபத்தி செய்து வந்தது. 1984 வாக் கில், ஆப்பிரிக்க மக்கள் தொகையான 531 மில்லியனில் 140 மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்த தானியத்தால் உணவூட்டப்பட்டனர்; இதற்குக் காரணம் 1970களின் இறுதி யில் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் பணப்பயிர் உற்பத்தியோடு பின்னிப் பிணைக்கப்பட்டு ه قهق)-ا-تالاه
LD 3 di as u l r air. இ தி ல் அப்படித்தாள் எ ன் ன மகிமை நிறைந்திருக்கிறது? எனச் சில்ர் சிந்திக்கலாம். மிருகம் பறவை ஆகியவற்றின் முகத்தைக் கொண்டு வேறுபாடு அடையா ளம் காணப்படுவதில்லை. பொதுத் தோற்றம் நிறம் ஆகியவற் றைக் கொண்டே காண்கின்றனர். இதனாற்றான் போலும் மிருகம்
பறவை நீர்வாழ்வன ஆகியவற்றின் உருவங்களை நுணுக்கமாகத் தீட்டிய எகிப்தியர் மனித உரூவத்தில் சிறிது பின்வாங்கியுள்ளனர்.
ஏனெனில் மனிதனின் உரூவம் ஒரு முழுமையானது. ஆனால் அது மிகச் சிக்கல் நிறைந்தது. ஒரு சிறு தவறு ஏற்படினும் அது வேறொருவரின் உருவமாக மாறிவிடுக். சிலர் (கார்ட்டூன்) கேலிச் சித்திரம் போன்றவற்றிக்கும் பிரதிமைக்கும் வேறுபாடு தெரியாது குழம்புகின்றனர். தங்கள் அறியாமையை வைத்துக் கொண்டு பாமர மக்களையும் பாலர்களையும் குழப்புகின்றனர்.
பிரதிமை மனிதரின் பிரதிரூபமமைத்தலில் இறங்கியவுடன் அதற்கு மதிப்பு கூடியதால் அது வெறும் உருவமாக இல்லாது உயிர்த்துடிப்புடன் உருவத்திற்குரியவரின் பண்புகனையும் காட்டி நிற்கக் கூடிவதாக அமைய வேண்டுமெனக் கருதப்பட்டது. அவ்
தாயகம் 27 3G

Page 22
வேளை அதற்கு உயிரோவியம்" என உயர்ந்த பெயர் கிடைத் தது. இதனால் தற்பொழுது பிரதிமை “உயிரோவியம்" எனப் பெயர் மாற்றம் அடைந்தது.
மனிதனுடைய முகம் உணர்வை வெளிக்காட்டும் பொழுது எண்ணிலா வேறுபாடடைகின்றது. அது பெரிதாக இல்லாமல் ஒரு சிறு மாற்றமாக இருந்தாலும் பெரிய வேறுபாடாகத் தோன்ற லாம். முகத்திலிருக்கும் எண்ணிலடங்களத் தசைநார்கள் மனதிலேற் படும் மாற்றங்களை பிர பலிக்கின்றன. உதாரணமாக ஒருவன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் மனதிற்குப் பிடிக்காத எதையா வது வேறொருவர் செய்தால் அவன் முகம் இருண்டு விடும். அதை நாம் "அவன் முகம் கறுத்துவிட்டது" என்போம். அந்நிகழ்வில் முகத்திலுள்ள தசைநார்கள் அசைவதையோ படபடப்பதையோ நம்மால் காண முடியாவிட்டாலும் கண் முகம் ஆகியவற்றில் அந்தப் "பாவம் தோன்றுவதைக் காணலாம்.
இப் பாவங்களின் முழுப் பிரதிபலிப்புத்தான் உயிரோவியமா கின்றது. இத் தன்மையை ஒளிப்படத்தால் காட்ட இயலாது. அத னால் ஒளிப்படத்தை வைத்துப் பிரதிமை சமைத்தல் ஒவியனுக்குப் பெரும் தொல்லை கொடுக்கும். படத்துக்குரியவருடன் பழகிய வராகியிருப்பின் ஒரளவு சமாளிக்கலாம். இல்லையேல் பிரதிமை உயிரோவியமாகாது பொம்மையாகிவிடலாம். அது ஒவியனின் (IMAGE) பெயரைப் பாதிக்கலாம். இதற்கு ஈடுபடுகையில் பலரி 1.த்தும் வெட்கப்படாமல் அப் பிரதிமைக்குரியவரின் குணாதிசை பங்களை விசாரித்து மனதில் ஒரு மானசீகமான பாத்திரமாக அவரை அமைத்துக் கொண்டு, பின்பு ஒளிப்படத்தின் ஆதாரத்து டன் தீட்டலாம். இத் தாக்கங்களுக்கு ஈடு கொடுக்க இயலாதவன் குறுகிய வழியில் இலாபம் தேடல் புதுமையோவியனாகின்றான். உதென்ன? அப்படித் தேவையென்றால் ஒளிப்படம் எடுத்துவிட லாம்’ என ஒருவர் என் முன்னே எனக்குக் கூறியிருக்கின்றார். இது எனது பிரதிமைகளைப் பார்த்ததும் அவர் தடுமாறிக் கூறி யிருக்கலாம்.
உயிரோவியம் படைக்கும் ஓவியர்கள் மாத்திரமல்ல மற்றும் கலைப்படைப்புக்களை ஆக்கும் கலைஞர்களும் இயற்கையின் சாரத்தைத் தங்கள் ஆக்கத் திறனுக்கும், ஆழுமைக்கும், அறிவுத் தகைமைக்கும் ஏற்ப உறிஞ்சி அதன் பிரதிரூபமாக கலைப்பொருட் களைப் படைப்பர். அதனால் எக்கலைப் பொருளாயினும் அத னைப் படைத்த அக் கலைஞனின் பிரதிமையை பார்ப்பவர்க்கோ படிப்பவர்க்கோ அது வெளிக்காட்டி' நிற்கும் என்பது உண்மை.
(அடுத்த இதழில் முடியும்)
தாயகமி 27

சோதனைகளும்
சாதனைகளு
பெ லிசார் இருவர் ராமியதால் "ட்ரைவரோடு சேர்த்து ஆறுபேர்.
ஏழுபேக்குகள் நான்கு பெட்டிகள் முன்னுக்கு.
புஞ்சிபண்டாவின் தலையைக் காணமுடியவில்லை - அவரின் கைமட்டும்
கந்தசாமியின் (Inதுகைத் தொட்டும் தொடாம பேகக்தினதும் (&jub
பிரியாவினதும் முகங்கள் ஒன்று மார்பில் மற்றையது முதுகில் பெரியசாமிக்கு ஆக மூன்று கலைகள்.
யாருடையதோ
கால்கள் ஐந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேங்காய் மூட்டைகளுக்குக் கீழே நெளிகின்றன. 'ாப்பர் சீட் சுண்ணாடிகள் ஒவ்வொரு புறத்தும் நிறம் வேறாய்.
பொடி சிங்கோவின் சுருட்டுப் புகை பொன்னுச்சாமியின் முகத்தின் புனித கலாவிற்கும்,
gyrf Faso Gora unir g) உள்ளிருப்பவர்களாலேயே உள்ளிழுக்கப்பட்டு விட்டது
தி சிவராஜ்
சிவராஜா "ஜிம்னாசியம் செய்வது போல - அவர்
முதுகைத் தாங்க மூன்று பே வயிற்றுப்பக்கம் ஏழு பேர் "பற்றுக் கோடில்லாத" கைகள் முதுகைப் பிடி இடுப்பைப்பிடி என்று
ஹமீதுக்கு
கமக்கட்டிலும் தலைகளுண்டு. சீட்டிலிருப்பவர்கள் "Gude, grafsir air (607 மறைந்து கிடக்கின்றார்கள்
"கால் சீட் அரை சீட்
சீட்டில்லாம்ல் "சீட்" பிரூட்டங்கள் ‘எட்ஜஸ் பண்ணி மரத்துப்போய் விட்டன.
"என்ன ஒய் மாடுமாதிநி" உண்மை விளம்பிகள் அடித்தக் கொள்ள மாட்டார்கள் ஏனெனில்
கைகள் இருக்கிறதா? அவர்களுக்கே தெரியாது.
கதவடியில் உள்ளவர்களுக்கு எல்லாமே இடம் மாறி விட்டன இறுதி மூச்சுப் போக இன்னும் கொஞ்சம் தூரம் அங்கே. பார் அங்கே. ஏத இரு மடங்கு மினிபஸ் ஊர்கிறது மக்கள் மயம்,

Page 23
செய்திப் பத்திரிகையாகப் விதிவு ாஃஆர்:48, News Paper.
。 | || படித்தீர்களா?
கணக்குப் புதிர்'
விஞ்ஞான விந்தைக
கேள்வி பதில்'
அறிவியல் கட்டுரைக
இன்னும் பல அம்ச
வசந்தம் புதத - वा
புறபஸ் நிலையம்
鷲 405, அருச்சுனா வீதி
இச்சஞ்சிதை தேசிய கலை இலக் ஆபூங்கு, வின்சார்நிலைய
ஆங்களால் யாழ்ப்பாணம் கீ,ே பு பரண அச்சகத்தின் அச்சிட்டு வெரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேய்துள்பட்டது. - In: Sri LễBkảo:
। ।
"EJ di FF
பெப்பேரவைக்காக வாழ்ப்பா விதழிலுள்ளதே தணிவாசல்வி அருச்சுனா வீதியிலுள்ள யாழ்ப் சியிடப்பட்டது.
。