கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1994.03

Page 1
「
 


Page 2

聯 புதிய ஜனநாயகம்
புதிய வாழ்வு புதிய நாகரிகம்
25. 03- 1994 இதழ்: 28
@ மரமும் கொடியு
PTர்ச் 8 சர்வதேசப் பெண்கள் தினமாகும். ஒடுக்கு முறைகளுக்கு உள்ளான அனைத்துப் பெண்களும் தமது உரிமை களை முன்னிறுத்தும் சர்வதேசத் தினமாக இதனை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
மூன்றாம் உலக நாடுகளின் பின்தங்கிய பொருளாதார கலாச் சார நிலைமைகள் பெண் ஒடுக்குமுறையின் நிலைக்களன்சளாக இருந்து வருகின்றன. சமுதாய உழைப்பில் ஆண்களும் பெண்களும் சம பங்காளிகள் என்னும் பொது நிலை மறுக்கப்படுகின்ற சூழல் தொடருகின்றது. இதனால் பெண்களின் ஊதியமற்ற குடும்ப உழைப்பின் பெறுமதி உரிய கணிப்பிற்கும் மதிப்பிற்கும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. முழுமையாக நோக்கின் பால் ஒடுக்குமுறை யானது வர்க்க, இன, சாதி, மத, நிறம் போன்ற சமூக ஒடுக்கு முறைகளுடன் பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றது.
பெண்களைக் கொடிகளாகவும் ஆண்கள் அக் கொடிகளைத் தாங்கி நிற்கவேண்டிய மரங்களாகவும் கருதுகின்ற பழைய நிலப் பிரபுத்துவ காலச் சிந்தனை மரபு நமது சூழலில் தொடரப்படுகின் தது. இது போன்ற பழமைவாதப் போக்குகளால் மூன்னெடுக்கப் படும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பெண்கள் விழிப்படைந்து போராட முன்வர வேண்டும். அதேவேளை பால் ஒடுக்குமுறை பின் மனித நேயமற்ற போக்கினை எதிர்த்துப் போராடுவதில் ஆண்களும் தமது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இறு தியில் பால் ஒடுக்குமுறை உள்ளிட்ட அனைத்து ஒடுக்முறைக ளுக்கும் முடிவு கட்டி புதிய வாழ்வு, புதிய கலாச்சாரம், ஆகிய வற்றைக் கட்டியெழுப்பும் பாதையில் ஆண் பெண் சமத்துவத்தை யும் சமூக நீதியையும் நிலை நாட்டிக்கொள்ள முடியும்.

Page 3
தேசிய இனப்பிரச்சனை சார்பான புத்த சூழல் நீடிக்கின்றது. புத்த நிறுத்தம், பேச்சுவார்க் ை5 - அரசியல் தீர்வு முயற்சிக்குத் தயார் என்னும் தமது நிலையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைக ளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆளு வோர் அத ைஅச் செவிமடுக்கத் தயாராக இல்லை. இராணுவத் தீர்வுக்கே கங்கணம் கட்டி நிற்கின்றனர். கிழக்கிலிருந்து வடக்கு நேரத்திய தமது இராணுவ - அரசியல் தந்திரோபாயத்தை செய லாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நாடகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வசன வா4 கெடுப்பு நடாத் தி முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேவேளை _டிகைத் தனிமைப்படுத்தி பாரிய இராணுவத் தாக்கு தஜிக்கு ஆயத்தங்கள் நடைபெறுகின்றன.
இத்தகைய சூழலிலேயே மரமும் கொடியும் உவமையை உதிர் த்துள்ளார் ஜனாதிபதி விஜயதுங்கா பெரும் தேசிய இனத்தை மரமாகவும் அதில் பற்றிப் படரவேண்டிய கொடிகளே ஏனைய தேசிய இனங்கள் என்றும் கூறுகிறார். இக் கருத்து பேரினவாதச் இந்தனை ஊற்றில் இருந்து சுரக்க ஒன்றேயாகும். இதுபோன்ற இதுதான கருத்துக்கள் என்மையாக எகிர்க்கப்பட வேண்டும். நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கொடிகளோ அன்றிச் செடிகளோ அல்லர். அவை தனித்துவமான் மரங்சள்தான். இது தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படாது புறமொதுக்கப்படுமானால் இத் தனிமரங்கள் தங்களின் தனித்துவங்களை தகவமைத்து, தங் களைத் தாங்களே பாதுகாக்துக் கொள்வது தவிர்க்க முடியாத லாத் துத் துே வை பாகி சிம் 5 எவராலும் தடுக்க முடியாது
ஆசிரியர் குழு
O O O தேசிய கலை இலக்கியப் பேரவையின் அழைப்பை ஏற்று இலங்கையில்
இலக்கியச் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நபறங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன்
அவர்களை தாயகம் உவகையுடன் வரவேற்கிறது.
தாயகம் 28

பற்றி எரிகிறது வானம் சுற்றிய பகலவனும் கடலுட் போப்ப் புதைந்தான். முற்றிய கலியின் கொடூரம் இதுவென,
சிறிது பின் பாப் வெள்ளிகள் சிணுங்கும்.
அலையெறியும் கடலும் மணல் தழுவி மீள விரையும், காற்றின் இசைவில், ஒளியின் குளிர்வில், இலைகள் நடம் பயிலும் தொடராப், புவியின் மிசையே சருகாய் உதிரும்.
தீயில் மெழுகாய்
உருகி உருகி அழியும் மனமும்
கானம் பருகும் இசைஞன் போலே
சருகாய் உதிர்கையில்,
முள்ளாய் நெருடும் நின்ைவலைகள்
எதையோ எதையோ நினைவுறுத்தும்,
மானிடம் உருவழிந்து சருகாய் ஆயதோ?
வானும் கடலும் உரத்தே ஒலிக்கும்.
கூவி,
செவியதிர,
இதை உரைக்கும்.
கொலைஞர் கொடும் செயலால்
உருவழிந்தது மானிடமும்
இகை நீயும் அறியாயோ?
என்றெனை வினவுதல் செய்யும்,
பின்னரும் இவ்வாறே பிரியமுடன் எதை எஇதுபோ பிதற்றும்,
பித்தன் போக்காய்!
தூக்கமா கண்மணி '
வாட் கொண்டு இருட் பகைஞரை
வடிவெலாம்
து சாய்த் துகளாய் தொலைப்போம்,
வாராயோ நீயும்? 女

Page 4
க்ளுஜெஞ்ஜண்
- م نامه شناخته -
coer அவன் அடித்தான் له 2Hگ
ஆன ஊ. என அலறி நோவில் அவள் துடித்தாள்.
கையெடுத்துக் கும்பிட்டாள் காலில் விழுந்தழுதாள் கைப்பிரம்பு ஒயும்வரை கையோய வில்லை அவன்.
வைக்குமிடத்தில்தான் உனை வைக்க வேண்டுமென பல்லை நெரித்து பயமுறுத்தல் பல செய்தான்.
விக்கி அழுதாள் விதியோ வென நொந்தாள் வேதனைகள் தீரவழி வேறிலையோ என் றிரந்தாள்.
காலை முத லிரவுவரை கையோயா தவளுழைத்தும் கணக்கில் வரா உழைப்பின்
காரணத்தைக் கண்டறிந்தாள்.
stru stö 28
8 6ä suur
தேனென்றும் மானென்றும் தெய்வமென்றும் போற்றுவது
பொய்யுரைகள் வெற்றுப் Hகளுரைகளென அறிந்தாள்.
பொற்றாலியோடு பூணாபரண மெல்லாம் தைக்கின்ற முள்ளுத் தளையாக எண்ணிநின்றாள்.
அம்மா பட்ட அடி அவளாச்சி பட்ட உதை அண்டை அயற் பெண்கள் பட்டுவரும் அவலங்கள் எல்லாமே அவள் கண்முன் Apart L.
ஏனடித்தாய் என்னையென எழுந்து தலை நிமிர்ந்தாள் கைப் பிரம்பைப் பற்றி
கனலாக அவள் நின்றாள்.
O
i
 

சிப்பொழுதுதான் உறக் கத்திலிருந்து விழித்த குமார வேலரின் மனதில் முதல் நாள் நடந்த சம்பவங்களின் நினைவு கள் மீண்டும் எழுந்து மனச் சோர்வை ஏற்படுத்த முழங்சால் கள் இரண்டையும் கைகளால் சேர்த்துக் கட்டியபடி அப்படியே பாயில் எழுந்து அமர்ந்து கொண்டார். பாதிக்கு மேல் நரைத்து மார்புவரை நீண்டு விட்ட தாடியும் முதுகுவரை தொங்கும் தலைமுடியும், கூர் மையான கண்களும் ஒரு ஞ ணி யின் தோற்றத்தை அவருக்குக் கொடுத்தது.
அறுபது வயதைத் தாண்டி விட்ட அனுபவமிக்க விவசாயி யான அவருக்கு அவரது வாழ் வில் இப்படிக் கைகட்டி அமர்ந்த நாட்கன் நினைவில் இல்லை. ஒய் வாக அமரும் நேரத்திலும் ஒரு பீத்தல் கடகத்தையாவது மட்
டைகட்டி பொத்திக் கொண்டே"
இருப்பார். மற்றவர்களோடு அன்புடனும் அக்கறையுடனும் அலர் பழகும் விதம் அந்தக் கிரா
தாயகம் 23
3 குமுதன்
மத்திலுள்ளவர்கள் அனைவகுக் கும் அவர் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
"ஐ ஞ் செண்டால் த் தான் ஒரு மாதிரி சமாளிக்கலாம் போலை, நிறமும் கொஞ்சம் குறைவாக் கிடக்காம்”*
முதல்நாள் குமாரவேலரின் மூத்த மகள் தனத்தை பெண் பார்க்க பக்கத்து ஊரிலிருந்து சிலர் வந்திருந்தார்கள். வழமை யான ஏக்கங்கள் எதிர்பார்ப்புக ளுடன் கூடிய பெண்பார்க்கும் வைபவங்கள் முடிய, தனித் தனியே கூடிக் குசுகுசுத்த பின் போலித்தனமான பல்லுக் காட் டலுடன் விடைபெற்றனர். தர கர் மட்டும் தனியே அவரை தெருப்படலைவரை அழைத்து சொன்ன வார்த்தைதான் அது.
பழைய குமார வேலராக இருந்தால் தரகருக்கும் நாலு வார்த்தை சூடாகச் சொல்லி, வந்தவர்களுக்கும் உடுப்புரியும் படி அர்த்தமுள்ள வார்த்தைக ளால் ஏதாவது கொடுத்துத்

Page 5
தான் அனுப்பி இருப்பார். கடந்த ஆறேழு மாதங்களாக சாதகக் குறிப்புடன் யாழ்ப்பா
னக்து நகர் கிராமங்களெல்லாம் சைபக்கிளையும் எடுக் துக் கொண்டு அலைந்க அனுபவம் பெண்களைப் பெற்ற ஒரு தந் தைக்கு இருக்க (36), Gior qui பொறுப்புணர்வுடன் கலையைக் குனிந்தபடி சொன்னார்.
எங்களுக் , a, të arrf), i ri, fq ayr rrrr 5 ,
ஊருக்கு ஏற்ற இடமாப் பார்”
“ “ ዶr ጎሓጎማ ኀ የንዳና "b ዴሏ- ቇ6፡
எங்க
அந்த வார்க்கையோடு திரும்பி வந்த அவரது முகத்திலி ருந்தே வீட்டார் நிலைமையைப் புரிந்து கொண்டனர். இரவு நெடுநேர * வரை உறக்கமின்றி உழன்று விட்டு அதிகாலையிலும் வழமையை விட நேரம் t$þ5)Gu எழுந்தார்.
சற்று காரக் கில் இன்னும் ase G furro di GBT rifi5 கொண்டு காண்டு படுக்கிருந்
காள் அவாக கடைசிப் பெண் தேவி. வீட்டு முற்றத்தில் பூச் செடிகளின் ஒரமாக அமர்ந்து கொண்டு மூத்த மகள் தனம் சமையல் பாத்திரங்களை விளக் கும் சத்தம் அந்த அதிகாலை அமைதியில் தெளிவாகக் கேட் டது. மேற்கு அடிவானில் மரங் களுக்கிடையே தெரியும் விடி நிலவின் நிழலில் மறைந்து தெரி யும் மெல்லிய இருளில் அவளது முதுகப்புறம் மட்டுமே மெலி தாகத் தெரிந்தது.
இன்னும் எத்தனை ஆண்க ளுக்கு மன்னால் இவள் இப்படி அலங்கரித்து நிற்க வேண்டும் என்று அவர் எண்ணியபோது அவரிடம் எழுந்த அந்த பெரு மூச்சு அவரது மனவேதனையை வெளிப்படுத்தியது.
அந்த விறாந்தையில் மேசை
சமர்ந்த
கொண்டு அரிக்கன் விளக்கொளி யில் ஏகோ பத்தகத்தில் ஆழ்ந்த படி பிரகாசிக்கும் வாணியின் (மகத்தை பார்த்ததும் சோர்ந்து கிடந்த அவர் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கையின் ஊற்று கசிவ தாக அவர் உணர்ந்தார்.
அவளையே ஒருகணம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மாட்டுத் தொழுவத்தின் அரு கில் கட்டப்பட்டிருந்த ஆட்டின் 'மன கல் கேட்டதும் விரைவாக எழுந்து பாயை உக றிச் சுருட்டி வைத்துவிட்டு முற் றத்தில் இறங்கினார்.
tr LD strait in
"அப்பா என்ன இண்டைக் குப் பிந்திப் போனியள். அம்மா பால் கறக்கப் போட்டர்"
"அப்பாவுக்கு எங்களாலை தலை இடிதான்"
"ஏன் பிள்ளை உங்கண்டை தலையிலை போடுறியள்? உது எல்லாருக்கும் உள்ளதுதானே"
அவசரமாக முற்றத்து வேம் பில் ஒரு கிளையை வளைத்து குச்சியை முறித்து வாயிற் செரு கியபடி மாட்டுத் தொழுவத்தை
தாயகம் 28

நோக்கி வேகமாக நடந்தார். ஒவ்வொரு நாளும் பால் கறப் பகற்க முன் சரணகம் அள்ளி மாட்டுத்தொழுவத்தைக் கூட்டி துப்புரவாக்கி விடும் வேலை அவ இருடைய கா. அ ைகச் செய்யப் பிந் திய ஈற்ற உணர்வு அலாத விரை வான நடையில் தெரித்தது
**இண்டைக்க சனத்த நாள் போலை . ஆடும் கத்துது”
பொன்னிறமாக மினுக்கி எடுத்த பெரிய செம்பில் விளிம்பு வரை நிறைந்துவிட்ட பாலை தழும்ப விடாமல் ஒரு கையில்
துக்கிக் கொண்டு மெதுவாக
நடந்து வந்தபடி கூறினாள் அவ ரது மனைவி விசாலாட்சி
**போனமுறையும் ஏமாத் திப் போட்டுது. நேரத்துக்குக் கொண்டு டோகவேணும்'
ஒற் ைmயடிப் பாகையில் விலகி வழிவிட்டபடி கூறியவர் கிணற்றடியை நோக்கி நடந் தார்.
முற்றத்து வேலியில் பனிநீர் படர்ந்து பாதிவரை மலர்ந்த மல்லிகை, செவ்வரத்தம் மலர்க ளைப் பறித்து ஒருகையில் ஏந் தியபடி ஒழுங்கையால் இறங்கி நடந்தார். அந்த ஊரின் குடி மனைகளுக்கும் வயல் வெளிக ளுக்கும் நடுவே இருந்த அந்த துர்க்கை அம்மன் கோவில் அவ ரது வீட்டு ஒழுங்கை முகப்பில்த் தான் அமைந்திருந்தது.
வழமையாக வீட்டிலுள்ள சாமி அறையோடு வழிபாட்டை
த ரயக மி 28
முடித்துவிடும் குமாரவேலர் விசேட தினங்களை விட வேறு நாட்களில் இப்படிச் சென்றால் ஏதோ மனக்குறையைப் போக் குவ தற்குத் தான் போகிறார்
என்பது அவரது வீட்டாருக்குத் ତ, }, full lib
அக்கக் கோவில் அமைந்தி ருந்க ரகாந்தமான இயற்கை அழகோடு di tig ty அந்தச்
சூழல் ஒரு அமைதியையும் தெளி வையும் அவருக்குள் ஏற்படுத்த துணை புரிந்தது.
சீமெந்தாலான சிறிய முன் Lo Gašov Lugpilih மூலஸ்தானமும் சேர்ந்த சிறு கட்டிடமாக இருந் தாலும் கருங்கல்லைப் போன்று வர்ணம் தீட்டப்பட்டு சிற்ப வேலைசளுடன் மிக அழகாகக் காட்சி கந்தது அக் கோவில். அதற்கு மேலும் அழகூட்டுவது போல அருகில் அமைந்த தாம ரைக்குளமும் காலைப் பணிப் புகாரில் மறைந்து தொலைவு வரை தெரியும் ஈரம் கசிந்த பரந்த வயல் வெளியும் பின்புல மாக அமைந்திருந்தது.
கோவில் மண்டபத்துக்குள் சென்ற குமாரவேலர் பூட்டப் பட்டிருந்த மூலஸ்தானக் கதவுப்
படிகளில் மலர்களை வைத் தார். முன்புற சுவரில் ஆளுய ரத்தில் அமைக்கப்பட்டிருந்த
சிறிய மாடத்துள் கையை விட்டு விபூதியை விரல்களால் எடுத்து நெற்றியில் பூசி வணங்கிவிட்டு கதவைப் பார்த்தபடி எதிர்ப்பு

Page 6
றமாக gostor துர்னோடு சாய்ந்து கொண்டார்.
அதற்கு முன் எப்பொழுதா வது மனச் சஞ்சலங்கள் அவ ருக்கு ஏற்படும் போது அங்கு வந்து சம்மானமிட்டு அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் இருப் unti. இரவின் சிந்தனைகள் அவருக்குள் ஏற்படுத்திய மனத் தாக்கம் அவரை இன்று அப்படி உட்கார வைத் கது.
கங்களது இளமைக் காலம் நெருக்கடி சள் கு ைmந்து மகிழ்ச் சியாகக் கழிக்க சா சவும், தங்க ளது பிள்ளைகளின் எ கிர்காலம் மிகப் பயங் டிரமாக இ கப்பதாக வும் அவர் உணர்ந்தார்.
அவரது உறவைப் பிரிந்து ஊரைப் பிரிந்து நகரவாசியாகி விட்ட கங்கையின் நினைவு அவர் மனதில் எாpந் கது. அவ ரது தங்கையின் நவ் வாழ்வுக்காக கந்தையார் உழைக்க வைக்க சொத்துக்கள் a a 6' 6in a 6th 6T விற்று வசதியான வீடு, பணம், நகை எல்லாம் கொடுத்து ஒரு உத்தியோக 9)%. זו6תו6 9 ולו חמו( மணமுடித்து வைக் கார். சிறிது காலம் உறவாக இருந்தவர்கள் பின்னர் சீதனத்தால் எழுந்த சிறிய சச்சரவைச் சாட்டாக வைத்து குமாரவேலரின் வேண்டு கோளையும் மீறி, கிராமத்து வீடு வளவுகளையும் விற்றுவிட்டு நகரத்துக்குச் சென்று குடியேறி விட்டனர்.
அவருக்குத் தெரிந்த நண் பர்களிடம் அடிக்கடி அவர்
களைப்பற்றி விசாரித்துக் Ggnréf வார். இரண்டு ஆண்பிள்ளை கள். நன்றாகப்படித்த வெளி நாட்டிலும், கொழும்பிலும் வேலை பார்த்தனர் அவர்க ளது வாழ்க்கை வசதிகள் இப் பொழுது நன்றாக உயர்ந்திருந்
தது.
ஒருவனுக்கு வாழ்க்கைப்பட் t_ନ ! ବାଁt - ଛାନ୍ଦ୍ର !। ଜf f! சொல்லைக் தானே கேட்கவேண்டும், நாட் கள் போக உறவு சரியாகிவிடும்" என்று ஆரம்பத்தில் அவர் கருதியிருந்தார். இருபது வரு டங்களாக முறிந்தபோன உறவு மீண்டும் ஒட்டவில்லை. ஆனால் அந்த வேதனையில் அவர் வள ர்த்க தாடி மட்டும் இன்னும் நரைத்தபடி நீண்டு கொண்டி ருந்தது. 8
தங்கையின் பிரிவால் அவ ருக்கள் ஏற்பட்ட அன்பு, t, yr T cyrch பந்தம் பற்றிய அந்த ஆத்ம விசாரணை மகளின் திருமணப் பிரச்சனையோடு மேலும் அவ ரிடம் வலுவடைந்தது. வாழ் க் கைபற்றி அவர் இளமை முதல் கொண்டிருந்த கருத்துக் சள் எல்லாம் உடைந்து விடை காணமுடியாத கேள்வியாகவே அது தொடர்வதை அவர் உணர்ந்தார்.
தங்கையின் பிரிவைப்பற்றி ஒருநாள் வேதனையுடன் அவர் கூறிக் கவலைப்பட்டுக் கொண்
டிருந்தபோது அவரது மகள் வாணி அவரைத் தேற்றுவதற்
தாயகம் 28

காக ஒரு புத்தகத்திலிருந்து வாசித்துக் காட்டிய அந்த வரி கள் அவர் நினைவில் வந்தது.
..மனிதனால் படைக்கப் பட்ட பணத்தையே முதலாகக் கொண்ட இச் சமூக அமைப்பு உருவானது ஆ9தல் மனிதனுக்கும் கும் மனிதனுக்கும் அப்பட்ட மான தன்னலத்தைத் தவிர, அன்போஇரக்கஉணர்ச்சியோ இல் லாத பணக்கொடுக்கல் வாங்கல் உறவைத்தவிர வேறு ஒட்டுமில் லை உறவுமில்லை என்றாயிற்று. அது குடும்ப உறவுகளைக் கூட வெறும் காசு பண உறவாகச் சிறுமையுறச் செய்து விட்டது.
அந்த வரிகளை அன்று அவர் கேட்டபோது உலகின் போலித் தனங்களை பச்சையாக உரித்துக் காட்டுவதாக எண்ணி அவர் ஆச்சரியமடைந்தபோதும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவரது மனம் ஒப்பவில்லை. இப்பொ ழுது அந்த வரிகளின் அர்த்தங் கள் அவருக்கு முன்னால் ஆழ மாக விரிவடைவதை உணர்ந் தார்.
எல்லைகள் வேலிகள் இல்லா மல் இரத்த உறவுகளை மதித்து வாழ்ந்த அன்பும் உறவும் கலந்த இன்பமான இளமைக் காலத் துக் கிராம வாழ்க்கையை எண் னிப் பார்த்தார். வண்டில்கள் கட்டி வல்லிபுரக்கோவில், பன் றித் தலைச்சி என்றும் பொங்கல், திருவிழா என்றும் போன கயலம். அவருக்கு முன்னால் தெரியும் அந்த வயல்களில் உறவினர்கள்
தாயகம் 28
ஒவ்வொருவரிடமும் இருந்த ஓரிணை மாடுகளை ஒன்று சேர்த்து கலப்பைகள் பூட்டி
உழுத நாட்கள். அவற்றை மீட் டுப் பார்க்கும் போது அவர் மனதில் எழுந்த சுகம் தொலை வில் படர்ந்திருந்த பனிப்புகா ரைப்போல மறைந்து போவதை அவர் உணர்ந்தார்.
தலைப்பிள்ளையாக தனம் பிறந்தபோது முன்பு அதே இடத் தில் இருந்த காளிகோவிலுக்கு அவளைத் துரக்கிக்கொண்டு அவரும் மனைவியும் வர 'அம்மனே வந்து பிறந்திருக் கிறாள்' என்று பூசாரி உருவில் வந்து சொன்ன வார்த்தைகள் இப்பொழுதும் அவர் கதிால் ஒலிப்பது போல இருந்தது.
தனக்கு முன்னால் பாலி ஸின் பளபளப்பு மங்காத சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த பல மான அந்தக் கதவுகளுக்குப் பின் னால் இருக்கும் துர்க்கை அம் மன் ஆலடிக் காளி அம்மனாக
இருந்த காலம் அவர் நினை வில் நிழற்படமாக மீண் * أقيـا
இன்று கோவில் அமைந்தி ருக்கும் அதே இடத்தில் கொடுங் கோடையிலும் LFF 60 L D I T இலைகளுடன் பெரு நிழல்பரப்பி பருத்த கொப்புகள் கிளைகளு டன் விழுதுகள் ஊன்றி நின்றது ஒரு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தின் பாரிய வேர்க களோடு சேர்த்து அமைக்கப் பட்ட சிறிய பீடத்தின்மீது

Page 7
மழைநீர் சிந்தாமல் அமைக்கப் பட்ட சிறிய தகரக் கொட்ட கையின் கீழ்த்தான் காளி அம்மன் வீற்றிருந்தாள். அந்தக் கொட் டகையின் முன், தேங்காய் எண் ணெயில் எரியும் கண்ணாடி விளக்கு காற்றுக்கும் மழைக்கும் அனையாமல் விடியும்வரை நின்றெரியும்.
பூசாரி பொன்னர் அதிகா லையில் வந்து, குளத்தில் நீராடி தாமரை அலரி மலர்களைப் பறித்துவந்து காளிக்கு அர்ச் சனை செய்வார். காலையில் வயலுக்குச் செல்வோரும் குமார வேலர் போன்று அருகாமையில் குடியிருப்போரும் அங்கு வந்து கோயிலில் தொங்கும் சிறிய ஒலைப் பட்டைக்குள் இருக்கும் வீயூதியை எடுத்துப் பூசிக் கொண்டு அர்ச்சனை செய்த பூக்களின் இதழ்களை காதில்
செருகிக் கொண்டு காளியை வணங்கி தம் கருமங்களைத் தொடங்குவர்.
வெள்ளிக்கிழமை போன்ற விசேட தினங்களில் ஓங்கி எரி கின்ற கற்பூர ஒளியில் அங்கு கூடுகின்ற கிராமத்து மக்களின் முகங்களில் பயம் கலந்த பக்தி தெரியும். 2l-Gé5ug-uquro Lurruலும், அந்த இசையோடு சேர் ந்து உரு ஏறி ஆடும் பூசாரி
பொன்னர் கூடிநிற்கும் பக் தர்களுக்கு வீயூதி எறிந்து பார்வை பாாக்கும் போது
போடும் ஆவேசக் குரலும் அந்த அமைதியான கிராமத்தில் நெடுந் தூரம்வரை சென்றொலிக்கும்.
at sa
அறுவடைகாலம் முடிந்ததும் வரும் பொங்கலிவ் ஊரெல்லாம் அந்த அம்மன் கோவிலில் வெளி யில் கூடிவிடும். ஆடை அலங் காரங்களுடன் ஆண்களும் பெண் களும், அடுப்பும், நெருப்பும், பொங்கற் பானைகளுமாக அந்த தரவை வெளியெங்கும் கட்டி நிற்கும். ஊரிலுள்ள இள வட்டங்கள் யாவரும் சேர்ந்து மேடைபோட்டு மின் விளக்கு அலங்கர்ரங்களுடன் இரவிரவாக கூத்துக்கள் நாடகங்கள் போடு வர். அவர்களில் ஒருவராக முன்னணியில் குமாரவேலரும் நிற்பார். மறுநாள் அதிகாலை பறை மேளத்தின் பேரொலி யோடு வேகங்கொள்ளும் பொன் னரின் உரு ஆட்டம் வேறு சில ஆண் பெண்களுக்கும் தொற்றிக் கொள்ள மடைவைத்தல், வழி வெட்டலோடு பொங்கல் முடி வடையும் "
as
இப்படி ஒரு பொங்கலில்த் தான் அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் இடை யில் ஒரு பந்தம் ஏற்பட்டது. விறகுக் கட்டுகளை அவர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு செல் ல மு ைனந்த போது பொங்கற் பானையில் தண்ணி ரைத் தொலைவிலிருந்து சிரமத் துடன் சுமந்துவந்த விசாலாட் சிக்கு உதவப்போன போதுதான் பார்வைகளால் அவர்கள் இணை ந்து கொண்டனர். வீட்டாருக்கு அவர்களது விருட்டம் தெர்ந்த போது இருவருக்கும் தி.மணத் தை முடித்து வைத்தனர். சீத
28 : بود، و ! . وی

_ത്ത~ SÉm፯፷፰ -
சிலம்பும் சிகப்பு விளக்கும்
***-r.
கண்ணகியைக் கற்புத் தெய்வமாகப் படைத்து விடுகிறார் இளங்கோவடிகள். அவளைப் பத்தினித தெய்வம் என்று பறை சாற்றுகிறார். சேர மன்னன் இமயத்தில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் அமைக்கிறான் என்று கூறுகிறது காப்பி யம். விளைவு? சிலம்புக் கதையைப் படிப்பவர்கள் மனதில் அன்றைய சமுதாயத்தின் கறையாக, பெருங்குறையாகயிருந்த பரத்தமையொழுக்கத்தால் கண்ணகிக்கு ஏற்படும் அவலம் பின் னுக்குத் தள்ளப்பட்டு, அந்தக் கொடிய ஒழுக்கம் நிலவினாலும் பெண் மட்டும் கற்புடையவளாச இருந்துவிட்டால் போதும் அவள் பெருமைக்குரியவளாக ஆகிவிட முடியும் என்று உணர்த் துவதாக அமைந்து விடுகிறது. எனவே பரத்தமையொழிப்பு
என்பது திசை திரும்பி விடுகிறது.
நன்றி. பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்
னம் என்ற பேச்சே அங்கு எP வில்லை.
இன்று அவர் தன் மகளின் திருமணத்துக்காக அலைகின்ற நிலை ஏன் வந்தது என்று எண் ணிப் பார்த்தார். இருபது வகு டங்களுக்குள் அந்த ஊரில் ஏற் பட்டுவிட்ட மாற்றங்கள் அவர் மனக்கண்முன் வந்தன. (Ltrăi கல் திருவிழாவில் சதிர்க்கச்சேரி, சின்னமேளம் என்றிருந்த நிலை யை மாற்றி கூத்து, நாடகம், கதாப்பிரசங்கம் என்ற நிலைக் குக் கொண்டுவருவதில் முன் னின்ற குமாரவேலர் மாற்றங் களை விரும்பாத ஒருவராக இருந்ததில்லை.
ஊரில் உள்ள சில வசதி படைத்தவர்கள் நகர்ப்புறத்தை
கிராமத்தை நோக்கியும் நகர்ந்த போது குலைந்துபோன அந்தக் கிராமத்து பழைய நடைமுறை கன் பழக்க வழக்கங்களை விட் டொழிப்பதை அவரும் விருப்பி னார். அவற்றில் ஒன்றாகத் ஆான் ஊரில் புதிதாக குடியேறி யவர்களையும் இணைத்து உரு வாக்கிய கோவில் நிர்வாகசபை, பூசாரியின் எதிர்ப்பை சிறு தொகையைக் கொடுத்துச் சமா ளித்துவிட்டு ஆல மரத்  ைத த் தறித்து கோவிலமைத்து துர்க்கை அம்மன் என்று பெயர்மாற்றமும் செய்தது.
கருங்கல் லாலான காளிக்குப் பதிலாக பஞ்சலோகத்தில் வார்க் கப்பட்ட துர்க்கை அம்மன் பட் டும் பொன்னாபரணமும் அணி
நோக்கியும் நகரில் உள்ள சிலர் யப்பட்டு அழகாகத்தான் இருந்
தாயகம் 28

Page 8
உடுக்கடியும்
நாதஸ்வரமும் வேதமந்திரங்க
தாள். உருவாட்ட
மும் மேளதாளமும் ஞம் அந்தக் கோவிலில் ஒலிக்கத்
மறைந்து,
தாடங்கியது. அபிசேகங்கள். ரப்புச் சொற்
stá! ଈUT& i ! ற்றிலும்
ஆராதனைசுள், பொழிவுகள்
ஆவலோடு பங்குகொண்டு sil Iէ չմ, அவருக்கு அந்த இடங்கள் கூட
வெறும் பணபலம், r_u g l" (Flfb போலித்தனங்களும் வெளிப்படும் இடங்களாக மறுவதாகத்தான் தெரிந்தது.
சவ்வளவுதான் பேசிக்கொண்
டாலும், வாழ்க்கை தன் உயிர்ப் பையும் அழகையும் இழந்து மனி தர்கள் காசை அரையிற் சுட்டிக் கொண்டு அலையும் விலங்குக ாாக மாறுவதைக் கண்டு அவர் அருவருப்படைந்தார்.
என்ன குமாரவேலர் கடு மையான யோசனையிலை இருகீ கிறியள்"
அப்பொழுதுதான் அவசர ாக சயிக்கிலில் வந்த சிவசாமி ஐயர் இறங்கிக் கேட்டார்.
(RSETar:Tol
"காலமை கும்பிட வந்தாப்
அப்பிடியே இருந்திட் அவசரமா போகவேனும்
Ош шта-лы
டன். ஐயா. பின்னேரம் வாறன்"
ஐயரின் தலையசைப்போடு குமாரவேலர் எழுந்து வேகமாக நடந்தார். தெருப்படலையில் அவரது மகள் வாணியுடன் இரு ளைஞர்கள் கதைத்துக் கொண்
டிருப்பது தொலைவில் தெரிஜ் தது. அருகில் சென்றபோது
1.
ஒருடை அணிந்திருந்த GLi sigi Tizi
Tఫోన్ அவர்கள் என்று தெரிந்து கொண்டார்.
' *sf Fraði Sðf LfsT.-- ir arī
மறந்து போனியள் போலை
|
"எடி பிள்ளை நீயே. ஆளை அடையாளம் தெரியேன்ஸ்
ஏன் படலேக்கை நிண்டு கன தீக்
கிறியள்
நாங்கள் போகப்போறம்'
சரி என்ற தலையசைப்புடன் விடைபெற்றவர். :Ti ஆட்டை அவிழ்த்துக்கொண்டு முற்றத்துக்கு வந்தார். அப்பொ ழுதுதான் தோய்ந்துவிட்டு ந்ெத் மூத்த மகள் தனம், சரியாக ஈரம் துவட்டாத நிலையில் பூக்களைக் கொப்துகொண்டு வந்தாள். முற் றத்தில் சதுரமாக அடுக்கப்பட்ட ஒந்ெதுக் கற்களுக்கு நடுவே செழிப்பாக வளர்ந்திருக்கும் து" இச்செடிக்கு மலர்களை வைத்து முழந்தாளிட்டு an gar iris áillearn Eir.
"தேக்கண்ணி வந்து குடிக் ாலாம். நேரம் நல்லாப் போட் டுது. காசை கெதியா எடும்'
முனகியபடி கயிற்றை இழுக் கும் ஆட்டை இழுத்துக்கொண்டு ялайг гrf குமாரவேலர்.
இந்தாங்கோ ஐம்பதுருபா, காணுந்தானே?"
மனைவியின் அந்தக் கேள்வி யுடன் கையில் வாங்கிய ஐம்பது ரூபாவை ஏதோ அர்த்தத்துடன் நற்றுப்பார்த்த அவர் வாழ்க்கை ேேத வெறுப்பைக் கொட்டிக் காறி உமிழ்ந்தார். *
தாயகம் 2
al
 

சீர்வதேசப் பெண்கள் தினம் 'G'-'F', L-lf, Frrri f L 1 g | th திகதி உலகம் பூராவும் நிரேன் is in T't டுகின்றது. அத்துடன் பெண்களின் விடுதலை பற்றிய கோரிக்கைகளும், எற்புறுத்தல் வலுப்பெற்று வருவது
களும் பல முனைகளில் மேற் கொள்ளப்பட்டு விரு கின்ற ன. சிற்காலத்தில் முனைப் டேயனவாகக் கான ப் படி ஏறத்தாழ ஒன்றேகால் நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்கள் விடுதலை பற்றியூர் புரட்சிகரமான கருத்துக்கள் சோஷலிச தொடங்கியமை நோக்கு தற்குரியதாகும்.
இன்று அதீத பெண் நிலைவாதம் முசீலாளித்துவப் பெண் லைவாதம், பார்க்கிய பெண்நிலைவாதம் ஆகிய மூன்று பிரதான
பெண்நிலைவாத நிலைப்பாடுகளை உலகரீதியாகக் காணலாம்.
இ9 கெளரி
இயக்கத்தில் வேகம்பெறத்
இவ்வேளையிலேயே திாற்றி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண் விடுதலைை சமூகப் புரட்சியுடன் மிக நெருக்கமாக
ஒன்றிணைத்த Šጋùù @೬: விடுதலைப் போராளின் |ffs[i] ଜ୍ଞାtଶ। மக்கு முன் வந்து நிற்கிறது. அவர்தான் கிளாரா செற்கின்
燃鳶 என்னும் பொதுவுடமைப் பெண்நிலைவாதப்
பாராளிபாவர்,
கிளாரா தனது மான பருவத்திலேயே ஜேர்மன் சோஷலிச இயக்கத்தில் தீவிரமாக * GI-š (35 TL'dir fruari, & si ஜேர்மன் மூக ஜனநாயகக் கட்சிதில் உறுப்பினராதி நீவிர அரசியலில் ஈடு பட்டதன் காரணமாக அவரும் அவரது கணவரும் ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். 1889ல் பாரிஸ் நகரில் இரண் டாம் அகிலம் நிறுவும் பேராயம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட கிளாரா பட்டாளி வர்க்கப் பெண்கள் இயக்கத்திற்கான
டத்தை வளியுறுத்தியும் சோஷலிசப் புரட்சிகரப் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்புப் பற்றியும் தெளிவான கருத்துரை பழங்கினார்.
MIT NG LÊ 28

Page 9
பெண்களின் விடுதலையை மிகுந்த அக்கறையுடனும், புத்தி பூர்வமாகவும் அணுகி அதற்கான கொள்கையை அன்றைய ஜேர் மன் சமூக ஜனநாயகக் கட்சியின் ஊடே முன்வைத்து சர்வதேச உழைக்கும் பெண்களினது விழிப்புணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் வித் திட்டவர்களில் கிளாரா முதன்மையானவர். 1896ல் மேற்படி கட் சியின் பேராயத் தொடரில் அவர் ஆற்றிய உரை ஆழ்ந்த கவனத் திற்குரியதாகும். "பெண்கள் அனைவருக்கும் பொதுவானது" என்று சொல்லக்கூடிய பெண்கள் இயக்கம் எதுவும் கிடையாது. ஏனெனில் வர்க்கங்களாகப் பிளவுண்டிருக்கும் சமுதாயத்தில் முதலாளித்துவப் பெண்கள் இயக்கமும், உழைக்கும் வர்க்கப் பெண்கள் இயக்கமுமே உள்ளன. அவற்றிற்கிடையில் உள்ள பொதுவான அம்சம் சமூக ஜனநாயகத்திற்கும், முதலாளித்துவ சமுதாயத்திற்கு மிடையில் நில வும் பொதுவான அம்சத்தை விட அதிகமாக ஒன்றுமில்லை. பாட் டாளி வர்க்கப் பெண் அவளுடைய பொருளாதார சுதந்திரத்தை முயன்று பெற்றிருக்கிறாள். ஆனால் அவள் ஒரு நபர் என்ற முறை யிலோ, ஒரு தனிப்பட்ட நபராக முழுமையான வாழ்க்கை வாழ் வது சாத்தியம் இல்லாது இருக்கிறது. ஒரு மனைவி மற்றும் தாய் என்ற முறையில் அவளுடைய பணிகளுக்கு அவள் முதலாளித்துவ பொருளாதார உற்பத்தியின் எச்சில் இலைகளில் வீசி எறியப்படும் சில பருக்கைகளை மாத்திரமே ஊதியமாகப் பெறுகிறாள். எனவே பாட்டாளி வர்க்கப் பெண்கள் விடுதலை இயக்கமானது முதலா ளித்துவப் பெண்கள் இயக்கம் போன்று - அவளுடைய வர்க்கத் தைச் சார்ந்த ஆண்களுக்கு எதிராகப் போராடும் இயக்கமாக இருக்க முடியாது. பதிலாக அவளுடைய போராட்டத்தின் இறுதி லட்சியம் ஆண்களுக்கு எதிரான சுதந்திரமான போட்டி அல்ல. மாறாக உழைக்கும் வர்க்கப் பெண்கள் அதிகாரத்தைப் படைப் பதேயாகும். உழைக்கும் வர்க்கப் பெண்கள் தமது சொந்த வர்க்க ஆண்களுடன் தோளோடு தோள் இணைந்து நின்று முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுகின்றனர். முதலாளித்துவ சுரண் டலை முடிவுக்குக் கொண்டுவந்து சோஷலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதன்மூலம் மட்டுமே பெண்களின் விடுதலை சாத்தியமாகும்.
இவ்வாறு தனது தெளிவான பெண் விடுதலைக் கருத்துக்களை முன்வைத்து அவற்றை உழைக்கும் பெண்கள் இயக்கமாகக் கட்டி யெழுப்புவதற்கு கிளாரா தனது வாழ்நாளில் போராடி வந்தார். "அனைத்து நாடுகளின் சோஷலிஸ்ட் கட்சிகளும், வயது வந்த அனைத்துப் பெண்களுக்கும் (அன்று பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவது முதலாளித்துவத்தால் எதிர்க்கப்பட்டது) வr க்கு ரிமை வேண்டும் என்று ஊக்கத்துடன் போராடக் கடமைப்பட்டுள் ளன" என்றும் "சோஷலிசப் பெண்கள், முதலாளித்துவ ப் பெண் நிலைவாதிகளுடன் இணையக் கூடாது. மாறாக சோஷலிச ஆண் களோடு அக்கம் பக்கமாக நின்று போராட்டத்திற்கு தலைமை
14 %町山5ü 28

இன்றைய முதலாளித்துவ சமூகத்தில், இச் சமூக அமை ப்பை நிலைநிறுத்துவதற்குரிய விழுமியங்களை உள்வாங்குபவர் களாக பிள்ளைகளை சமூக உருவாக்கம் செய்யும் சக்தியாகவும் பெண் விளங்குகிறாள். பிள்ளை வளர்ப்பு என்பது தனியே அதன் உடல் வளர்ச்சி மாத்திரமன்று; பிள்ளையின் கருத்துகள் விழுமியங்கள் என்பவற்றை நடைமுறையிலுள்ள சமூகத்துக்கு இசைவாக உருவாக்குவதில் பெண்ணின் பங்கு வலுவானது. இவ்வகையில் பல்வேறு நன்மைகளையும் இலாபங்களையும் இன்றுள்ள சமூக அமைப்புக்கு பெண்ணின் உழைப்பு நல்கு கின்றது. இந்த நிலைமையைத் தொடர்ந்து பேணுவதன் மூலமே வர்க்க, பால் அசமத்துவம் நிலவும் இச்சமூக அமைப்பை நிலை நிறுத்த முடியும் என்பது இவ்வமைப்பில் அதிகாரத்தில் இருப் பவர்களுக்கு நன்கு தெரியும்.
நன்றி: பெண்களும் தொடர்பு ஊடகங்களும்
தாங்க வேண்டும்" எனக் கூறப்பட்ட தீர்மானங்களை சர்வதேச சோஷலிசப் பெண்களின் மாநாட்டில் நிறைவேற்ற கிளாரா முன் னின்றுழைத்து வெற்றி பெற்றார்.
மேலும் 1910ம் ஆண்டில் மார்ச் 8ம் திகதியை சர்வதேசப் பெண்கள் தினமாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதிலும் கிளாரா முன்னின்று உழைத்தார். 1908ம் ஆண்டு மார்ச் 8ம திகதி நியூ யோர்க்கில் முதலாளித்துவ வாக்குரிமை இயக்கத்திற்கு எதிராக சோஷலிச இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய மேற்படி நாள் சர்வ தேச ரீதியாக சோஷலிச இயக்கங்களில் ஒரு முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு சர்வதேசப் பெண்கள் தினம் பற்றியும், பெண்நிலை வாதம் - பெண்களின் விடுதலை பற்றியும் பேசப்படும்போது 6дөр அதிதீவிர பெண்நிலை வாதிகள் என்போரும் முதலாளித்துவ (இவ் விரு பகுதியினரும் உள்ளீடாக ஒருவருக் கொருவர் உதவுபவர் களே) பெண்நிலை வாதிகளும் வரலாற்றில் மார்க்சியப் பெண் நிலை வாதிகள் வழங்கிய பங்களிப்பை இருட்டடிப்புச் செய்து வரும் சூழலிலேயே கிளாரா போன்ற மார்க்கியப் பெண் விடுத லைப் போராளிகளையும் அவர்கள் முன்வைத்த கருத்துக்களையும் இன்றைய நிலைக்கு எற்ப வளர்த்தெடுத்து பெண்களின் முழுமை யான விடுதலைக்குரிய இயக்கத்தை விரைவுபடுத்த முன்வர வேண் டும். இதற்கான பரந்த சிந்தனையிலும், செயற்பாட்டிலும் சமூக அக்கறையும் சமுதாய மாற்றத்தின் தேவையையும் உணர்ந்த பெண்கள் துணிவுடன் செயலாற்ற தயாராக வேண்டும். 女
தாயகம் 28 s 5

Page 10
(UPன்பின் அறிமுகமில்லாத அந்தப் புதியவரின் வார்த்தை கள் என் புண்பட்ட இதயத்தை
வேல்கொண்டு தாக்கியது போலி
ருந்தது. அவரது வேண்டுகோ ளை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை. அவரது விழிகளை சந் திக்க விரும்பாத நான், எனது பார்வையைத் தூளியில் துயின் றுகொண்டிருக்கும் என் பச்சிளங் குழந்தை மீது , ருப்பினேன்.
என்ன இது!.. பொட்டுப் பொட்டாக ஒளி வெள்ளம், ஒ. இது வீட்டின் கூரை சிதைந்து போயிருப்பதன் அறிகுறியல் லவா? அப்படியென்றால். என் இல்லறத்தின் கூரை சிதைக்கப் பட்டு இன்றுடன் இருபது நாட் கள் ஆகிவிட்டனவே!. என் சிந் தனையை அந்தப் புதியவரின் குரல் குழப்பியது.
'தம்பி நீர் வடிவாய் யோசிச்சு ஒரு முடிவுக்கு வாரும், நான் போட்டு பிறகு வாறன்’
சொன்னவர் எழுந்து போய் விட்டார்.
காயக மி 28
இ9 மலரன்னை
Cysau rif தென்ன, பொருளா, என்ன? என் அன்பிற் குரியவளின் உதிரத்தில் உருவா கிய என் செல்வத்தையல்லவா கேட்டுவிட்டார்.
அப்படிக் GBs -- சந்தையில் வாங்கும்
இரண்டுக் கெட்டான் நிலை என்று சொல்லக் கேட்டிருக்கி றேன். அந்த நிலையை உணர இன்றுதான் அனுபவம் கிடைத் திருக்கிறது. என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் அப் படியே சமைந்து போய் இருந்து விடுகிறேன்.
இருபது நாட்களுக்கு முன் இந்தக் குடிசையிலிருந்த நிம்மதி யும் கலகலப்பும் எங்கோ ஓடி மறைந்து விட்டது. ஆனையிறவு முகாமிலிருந்து இராணுவத்தி னர் ஏவிய ஆட்லறி ஷெல்லுக்கு என் இணையாள் மண்டை சித றிப் பலியாகிய கோரக் காட் சியை நான் கண்ணால் கண்டு விட்ட துர்ப்பாக்கியசாலி. பச் சைக் குழந்தையைப் பரிதவிக்க விட்டுப் பாலூட்டும் அன்னைய
16
 

வள் பரலோகம் போய்ச் சேர்ந் துவிட்டாள். அந்தக் கணமே பூமி பிளந்து என்னையும் விழுங் கியிருக்கக் கூடாதா? என என் மனம் பேதலிக்கிறது.
ஆழியவழைக் கிராமத்தில் 6T61 ft 6i வருமானத்துடன், அமைதியாக வாழ்ந்து கொண்டி ருந்த நாங்கள், எதிரியின் ஆக் கிரமிப்பினாலும், அடாவடித் தனத்தினாலும் அங்கு வாழ முடியாத ஒரு நிலையில், பெரும் அவலங்களின் மத்தியில் கையில் கிடைத்ததுடன் புறப்பட்டு வந்து
செம்பியன்பற்றில் ஒதுங்கிக் கொண்டோம்.
இங்கே . இந்தச் சிறிய
குடிசையில் சீவியத்தை தொடர்ந் தாலும், அதுவே எமக்கு நிறை வானதாய் அமைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் இங்கு இடம்பெயர்ந்து வந்த போது, எங்கள் மகன் ரவிக்கு மூன்று வயது
சொந்த நிலத்தில் பாடுபட்டு உழைத்து, உழைப்பினால் உய ர்ந்தவன் நான் இங்கே அகதி களாக வந்தபின்னர் கைவசமி ருந்த தெல்லாம் கரைந்து, அன்றாட சீவியத்துக்கு உழைக்க வேண்டிய நிலை உருவாகவே, வேறுவழியின்றி கூலிவேலைக்குப் போகத் தொடங்கினேன். என் மனைவி சாந்தி. அவள், நான் கொண்டுவந்து கொடுப்பதை எப் படியோ சமாளித்து வாழ்க்கை யை நடத்தினாள். அது ஆண்ட
தாயகம் 28
வனுக்கே பொறுக்கவில்லைப் போலும். அவளது அருமையை எனக்கு உணரவைத்துவிட்டான். *அப்பா! அப்பா! தங்கக்சி எழும்பி அழுறா !”
ரவியின் குரல் கேட்டு நான் தூளியில் கிடந்த என் நாற்பதே நாட்கள் நிரம்பிய மகளை வாரித் தூக்கிக்கொள்ளுகிறேன். நனை நீது போயிருந்த துணிகளை மாற்றி பாயில் அவளைக் கிடத்தி விட்டு பால்மாவைக் கரைக்கத் தொடங்கினேன்.
குவா! குவா! என அவள் வீரிட்டு அழுதாள். பக்கத்துக் குடிசையில் வசிக்கும் அன்னம் மாக்கா எட்டிப் பார்த்து ஏன் பிள்ளை அழுகுது என்று கேட் கவும், நான் குழந்தையின் வாய்கி குள் சூப்பியை வைக்கவும் சரி யாக இருந்தது. குழந்தை அழு வதை நிறுத்தி பாலை உறிஞ்சிக் குடிக்கத் துவங்கினாள்.
என் மனமோ குழப்பத்தில் தவித்தது. குழந்தைக்கு அடுத்த மாப்பைக்கற் எப்படி வாங்கு வேன்? என்னிடம் என்ன வழி இருக்கிறது? அதே சமயம், அந்
தப் புதியவரின் முகம் என் மனக்
கண்முன் தோன்றி, அவரது வேண்டுகோளை நினைவூட்டி யது, அவரது ஆலோசனையை ஏற்ப தா ? விடுவதா ? என்னுள் ஒரு போராட்டம் தடந்து கொண்டிருந்தது.
அவரது ஆலோசனைக்கேற்ப நான் எனது குழந்தையை, ஒரு
7

Page 11
குழந்தைக்காக ஏங்கித் தவமிருக் கும் அந்தத் தம்பதிகளிடம் கொடுத்தால், என் குழந்தைக் கும் குறைவில்லாத ஒரு வாழ்வு கிட்டும். என்னவளைப் பிரிந்த கவலையை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் நிலையில், நான் குழந் தையின் தேவைகளை பூர்த்தி செய்ய படும்பாடு! அப்பப்பா! எப்படிச் சொல்வேன்.
நான் மனப்பூர்வமாக விரு ம்பி என் குழந்தையைக் கொடு த்துவிடலாம். அது நான் என் னவளுக்குச் செய்யும் துரோக மாக அமைந்து விடுமா? அவளின் முகத்தை நான் என் குழந்தை யில் காண்கிறேன். அந்த ஆறுத லும் எனக்குக் கிட்டாமல் போய் விடுமே! கடவுளே! நான் என்ன செய்வேன்.
குனிந்து என் குழந்தையின் உச்சியில் முத்தமிடுகிறேன். என் மனதில் ஒரு திருப்தி. குழந்தை யை அணைத்துக் கொள்கிறேன்.
ஒருவேளை அந்த ஆண்ட வனே எனது சங்கடத்தைப் போக்க அவர்களை என்னிடம் அனுப்பியிருப்பாரோ? என்னால்
தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சபலம் என்னை
அலைக்கழித்தது.
"தம்பி! தம்பி!"
பக்கத்துக் குடிசையிலிருக் கும் அன்னம்மாக்காவின் குரல்
"என்ரைக்கா!”*
18
ஆஜரு_சத் த த்  ைத யும் காணேல்ல. பிள்ளை நித்தி ரையோ?”
கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவள் என்முன் அமர்ந்து கொண்டாள். குழந்தையை உற்று நோக்கியவள், ஒரு புதிரு டன் பேச்சை ஆரம்பித்தாள்.
'தம்பி, நான் சொல்லுற னெண்டு கோபிக்காதை, எத் தினை நாளைக்கு நீ இப்படியே பிள்ளையைப் பார்த்துக் கொண்டு வீட்டோட இருக்கப் போறாய்? ஒரு தொழில் துறைக் கும் போகாமல் எப்பிடித்தான்
சமாளிக்கப் போறாய்?"
*ளன்னக்கா செய்யிறது. எல் லாந்தான் இப்பிடிப் போச் ””! 3)تھ
என் கண்கள் என்னையறி யாமல் பணிக்கத் தொடங்கிவிட் டன. யாராவது எனக்கு பரிந்து பேச முற்பட்டால் என் கண்க ளைக் கட்டுப்படுத்த என்னால் முடிவதில்லை. இது என் பலவி 6οτιό
"அழாதை அப்பு, என்ன செய்வம். அவளுக்கும் அதுதான் விதியாப் போச்சு. இனி நீ நடந் ததுகளை மறந்திட்டுப் புத்தி பாய்ச் சீவியத்தைக் கொண்டு போற வழியைப் பாக்கவேணும் கண்டியோ’
"என்னை என்னக்கர் செய் யச் சொல்லுறியள்?"
தாயகம் 28

'நீ மட்டும் ஒமெண்டு சொன்னியெண்டாப் போதும். தான் ஒருத்தியைப் பாத்து உனக் குச் செய்து வைக்கிறன், வாற வள் இந்தக் குஞ்சுகளைப் பார்த் துக் கொள்ளுவள். நீயும் வெளிக் கிட்டுத் திரிஞ்சு உழைப்பாய். "
'அக்கா!' என்று பதறிய நான், என் இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண் டேன். * 'இன்னுமொருக்கால் உந்தக் கதையை என்னோடை கதைச்சுப் போடாதையுங்கோ'
* தம்பி உன்ரை பரிதாபத் தைப் பார்த்து மனங்கேக்காமல் சொன்னன். விருப்பமில்லாட்டில் விடன். அது சரி, நீ உந்தப் பிள் ளையளையும் வைச்கக் கொண்டு எப்பிடிச் சமாளிக்கப்போறாய்”
*அக்கா அதுக்கு நான் ஒரு வழி கண்டு பிடிச்சிட்டன்’ சற்று உற்சாகத்துடன் கூறினேன்.
"என்னப்பன் சொல்லுறாய்
缘 ».
சற்றுத் தடுமாறிய நான் ** அக்கா ஒரு பிள்ளையில்லாத குடும்பம் இவளைக் கொண்டு போய் வளர்க்கப் போறனெண்டு வலிய வந்து கேக்கினம். அது தான் குடுப்பமோ இரண்டு யோசிக்கிறன்"
பிடரியைச் சொறிந்துகொ ண்டே சொன்னேன்.
*தம்பி உது நல்ல யோசினை தான். நீயும் ரவியுமெண்டால்
தாயகம் 28
ஒரு மாதிரி சீவிச்சுக் கொள்ளு வியள்?*
"அக்கா! அவையிட் டைக் குடுக்கவும் எனக்கு மனக்சஷ்ட மாய்க் கிடக்கு. குடுக்காமலும் என்னால சமாளிக்க ஏலாதெண் டும் விளங்குது. என்னால என் னத்தைச் செய்யிறதெண்டு தெரி
யேல்ல"
நிதானமற்ற எனது வார்த்
தைகளைக் கேட்ட அன்னம் மாக்கா எனக்கு அறிவுரை கூறினாள்.
"தம்பி, தீஒண்டுக்கும் யோசிக் காதை. அந்த ஆண்டவனே அவையை உன்னட்டை அனுப்பி இருக்கிறார் எண்டு நினைச்சுக்
கொண்டு நீ சந்தோஷமாய்ப் பிள்ளையை அவையிட்டைக் குடு’’
என் மனம் அவளது வார்த் தைகளைக் கேட்டபின் சிறிது
தெளிவடைந்தது. ஒரு முடிவுக்கு
வந்து விட்டேன் நான் , எனது சம்மதத்தை மறுநாள் என்னைத் தேடி வந்தவரிடம் தெரிவித்து விட்டேன்.
அன்று மாலையே அந்தத் தம்பதியினர் வந்துவிட்டனர். இருவரும் எனது கால்களைத் தொட்டு வணங்கிய பின், என் செல்வத்தை வாங்கிக் கொண்
டனர்.
அவர்களது செய்கையால் நிலைகுலைந்து போகிறேன் நான்
19

Page 12
*அண்னை, உங்களை நாங் கள் உயிருள்ளவரை மறக்கமாட் டம். இந்தப் பிஞ்சுக்காக நாங் கள் ஏங்கின ஏக்கம். இண் டைக்கு உங்கடை தயவால எங் கடை மனதைக் குளிர வைச் சிட்டியள்!"
அவர்களது கண்களிலும் நீர், அதுதான் ஆனந்தக் கண் னிரோ! . திடீரென்று தனது சட்டைப் பையினுள் கையை விட்டவர், ஒரு கவரை எடுத்து எனது கைக்குள் திணிக்க முயன் றார். இதனைச் சற்றும் எதிர் பார்க்காத நான் கையை உத றிக் கொண்டேன்.
என்னை யாரோ தாக்கிவிட் டது போன்ற பிரமை எனக்கு ஏற்படவே, கண்கள் தாரை தாரையாக நீரைச் செர்ரிந்தன. உடலெங்கும் நடுக்கமெடுத்தது. குலுங்கிக் குலுங்கி என் வேத னை தீரும்வரை அழுதேன்.
எனது செய்கை அவர்களைப்
பாதித்துவிட்டது போலும்,சிறிது நேர மெளனத்தின் பின் அவரே பேசினார்.
"" அண்ணை என்னை மன் னிச்சுக் கொள்ளுங்கோ. இந்த நேரத்திலை உங்களுக்குக் கஷ்ட மாயிருக்குமெண்டுதான்.""
நான் அவசரமாகக் கிட்டேன்.
குறுக்
'தம்பி நான் என்ரை குழந் தையை விற்க நினைக்கேல்ல. இந்தப் பரிமாற்றத்தால எங்க ளில இரண்டு பகுதிக்குமே ஒரு நன்மை கிடைக்குது என்பதை நல்லாப் புரிஞ்சுகொண்டுதான் பிள்  ைள  ைய உங்களிட்டைத் தந்தனான்.""
விடைபெற்றுக் கொண்டு அவர் கள் போய்விட்டனர். நானும் ரவியும் அவர்கள் போன் திசையையே பார்த்துக்கொண்டு நிற்கிறோம். பார்வையை நீர்த்
திரை மறைக்கின்றது.
O
SLSSSSMSLCSCSSSSLSSSSSSLLLLLL
ஐ ஆக்கபூர்வமான விமர்சனங்களையும்
ஐ தரம்மிக்க
படைப்புக்களையும்
ஐ நிதிப் பங்களிப்பினையும்
இலக்கிய
ஆர்வலர்கள் அனை வரிடமிருந்தும்
தாயகம் அன்புடன் எதிர்பார்க்கின்றது.
தொடர்பு: க. தணிகாசலம் 15/1, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
- ஆசிரியர் குழு

இலக்கியப் பயிலரங்குக் கட்டுரை (1)
வழமையான கோட்பாடுகள்
- முருகையன் -
(சென்ற இதழ் தொடர்ச்சி)
நிமது பல்கலைக்கழகங்களிலே ஆசிரியர்களாக அமைகிறவர்க ளும் இவர்களை ஒத்த வேறு சிலரும் முற்காலத்து உரையாசிரி யர்களின் வழித்தோன்றல்கள் என்று சொல்லக்கூடிய வகையிலே இவங்கி வந்தார்கள்; இப்பொழுதும் ஒரளவுக்கு அப்படித்தான் இயங்கி வருகிறார்கள். இவர்களைக் தான் இங்கு இலக்கியக் கல் வியாளர் என்று குறிப்பிடுவோம். ஐம்பதுகளின் தொடக்க காலத் தில் ரா. பி. சேதுப்பிள்ளையின் புத்தகங்கள் நமது பள்ளி மாண வர்களின்டயே பிரபலமாய் இருந்தன. "வீரமாநகர்" இங்கு இலக் கியப் பாட நூலாக விதிக்கப்பட்டிருந்தது. "தமிழின்பம்." "சிலப் பதிகார நூல் நயம்" என்பனவற்றையும் மாணவர்கள் விரும்பிப் டிேத்தார்கள். இவற்றிலே பழந்தமிழ் இலக்கியப் பகுதிகள் பற்றிய செய்திகளும், அந்த இலக்கியங்களில் வரும் தொடர்கள் விரவி, மோனையும் எதுகையும் நிரம்பிய ஒருவகை மொழி நடையும் காணப்பட்டன. இவற்றை சி. என். அண்ணாத்துரையின் "அடுக்கு மொழி" என்பதுடன் ஒப்பிட்டும் இளைஞர் பலரும் ஆசிரியர் சில கும் இவற்றை நயந்தார்கள்.
மு. வரதராசன், அ. ச. ஞானசம்பந்தன், ந. சுப்புரெட்டி யார், நா. பார்த்தசாரதி, சாலை இளந்திரையன் முதலிய வேறு சிலரும் கூட, இலக்கியங்கள் பற்றி, அதிகம் படிப்பறிவில்லாத மக் சளும் மாணவர்களும் விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்திலே சில புத் தகங்களை எழுதி வெளியிட்டார்கள். இது ஒரு புறமாக, ஆரிய --திரா விடப்பூசலின் வெளிப்பாடாகவும் சிறுநூல்கள் பலதோன்றின. கம்பனையும் சேக்கிழாரையும் புராணப் போக்குகளையும் கண்டிப் பதோடு, சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றைப் போற்றியும் மேற்படி புத்தகங்களிலே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
மற்றொக புறத்திலே, "செந்தமிழ்ச் செல்வி," "கமிழ்ப் பொழில்," "செந்தமிழ் போன்ற பருவ இதழ்களிலே, பண்டிதர் கள், வித்துவான்கள், புலவர்கள் ஆகியோர், இலக்கண இலக்கியக்
தாயகம் 28 21

Page 13
கருத்துகளை விளக்கிக் கட்டுரைகள் எழுதி வந்தனர். இலக்கியங் `களைச் சமயங்களுடன் இணைத்து நோக்குவதையே பிரதான அக் கறையாகக் கொண்ட நிறுவனங்களும் தனியாட்களும் அவ்வித மான சார்புடன் கட்டுரைகளையும் புத்ககங்களையும் எழுதினார் கள். தனித் தமிழ் மேம்பாட்டை வலியுறுத்தும் வேட்கையும், வட மொழிச் சார்பான வோக்குகளைக் குறைத்து முறிக்கும் மனச் சாய்வும் அறிஞர் சிலரிடையே தலையெடுக்கலாயின. இவை அனைத்தின் விளைவாகவும் பழந்தமிழ் இலக்கியப் பயில்வு அதிக மாயிற்று. மாநாடுகளும் விழாக்களும் வைத்து, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைப் பற்றி பேசு வதும், நயப்பதும் ஆராய்வதும் ஆகிய முயற்சிகள் நடைபெற்றன. பேச்சுகள் எழுத்து வடிவம் பெற்றதும் உண்டு. சிற்றிலக்கியங்கள் என்று சுட்டப்படும் பிரபந்தங்களைப் பற்றியுங்கூட மாநாடுகள் நடைபெற்றன. இவை அனைத்தின் நேர்ப்பயனாயும் பக்கவிளை வாயும் இலக்கியம் பற்றிய நூல்கள் பல தமிழில் எழுந்தன. இன் றுங்கூட இடையிடையே இவ்வித படைப்புகள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவைகளைப் "பற்றி இலக்கியம்" என்று க. நா. சுப்பிரமணி யமும், அவரைப் பின்பற்றுவோரும் நையாண்டி செய்ததுண்டு. மூல இலக்கியங்களை விமர்சனஞ் செய்ய முற்படாமல், அவற்றின் நிழலிலே நின்றபடி, வேறொரு படைப்பு புயற்சியில் இவ்வாறான புத்தகத்தை எழுதுகிறவர்கள் ஈடுபடுகிறார்சள்; ஆனால் இந்த *ஆக்கங்கள்" இரண்டாந்தரமானன்வ ஆகவோ, மூன்றாந்தரமான வை ஆகவோ தான் இருக்கின்றன; ஆகவே இவை குருவிச்சை களை ஒத்தவை - இவ்வாறுதான் "பற்றி இலக்கியங்களைக் குறை கூறியவர்கள் கருதினார்கள்.
‘பற்றி இலக்கியங்களிற் பெரும்பாலானவை, அப்படி அமைந்து போய்விட்ட தில் உண்மை உண்டு. என்றாலும் இலக்கியக் கல்வி யாளரின் சில முயற்சிகள் பயனும் திறனும் பொருந்தி விளங்கின. அ. ச. ஞானசம்பந்தனின் ‘இலக்கியக்கலை ஒரு நல்ல முன்னோடி முயற்சி. இது பெரும்பாலும் பிரித்தானிய திறனாய்வு நூல்களை அடியொற்றியே எழுந்தது. அத்துடன், அத்துறையின் தொடக்க காலத்துக் கருத்துகளையே பெரிதும் எடுத்தாண்டது. என்றாலும், ஒப்பீட்டளவிலே தொன்மையான தமிழ் இலக்கியப் பகுதிகளைச் சார்ந்து நின்றே தன்னுடைய உதாரண விளக்கங்களையும் வியாக் கியானங்களையும் தரலாயிற்று. பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழந்தமிழ் இலக்கியப் பகுதிகளையும் மேலைப் புலத்தாரின் திற னாய்வுக் கருத்துகளையும் சந்திக்க வைத்தமையாலே, சில நல்ல பலன்கள் தமக்குக் கிட்டியுள்ளன. இதில் ஐயமில்லை. ஞானசம் பந்தன் போலவே சுப்புரெட்டியாரும் வரதராசனும் இந்தத் திசை யிலே கணிசமான முயற்சிகளைச் செய்துள்ளார்கள்.
22 தாகயம் 28

இலக்கியத்தை மக்களிடையே பரப்புவதிலும் இந்த இலக்கியக் கல்வியாளர்கள் கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் வள் ளுவன், கம்பன், இளங்கோ என்றவாறு, புகழ் பெற்ற புலவர்கள் பற்றியே இவர்கள் பெரும்பாலும் எழுதினார்கள். சங்கப் புலவர் களையும் திருமுறை ஆசிரியர்களையும் எடுத்துக் கொண்டார்கள். இவ்வாறு எழுந்த நூல்களிற் சில ஒரு புதுவகையான உரையாக ம்ை அமைந்தன. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் இலக்கிய விளக் கங்களை வரைவதிலே தனியானதொரு பாணியை வகுத்துக் கொண்டார். கதை சொல்லுவது போன்ற பேச்சு நெறிப் பாணி யிலே பின்னணி விளக்கத்தை முன்வைத்து, படிப்படியாகத் தொடர்களையும் சொற்களையும் அறிமுகம் செய்து, இறுதியிலே மூலபாடத்தைக் காட்டி, ஒரு முழுமைக் காட்சியைத் தருவது அவ ருடைய செயல்முறையாகும்.
இலக்கியக் கல்வியாளர்களின் முயற்சிகள் முற்காலத்து உரை யாசிரியர்களின் முயற்சிகளைப் பெரிதும் ஒத்தனவாகவே இருந்தன. அவர்கள் பதவுரை, டொழிப்புரை, கருத்துரை, விருத்தியுரை, அக லவுரை, ஆராய்ச்சியுரை என்றெல்லாம் எழுதினார்கள். இவர்கள்" அந்தப் பழைய வடிவங்களிலே உரை எழுதவில்லை. அதே காரி யத்தைத் கான் இவர்கள் வேறொரு விதத்திலே செய்தார்கள். சிறு கட்டுரைகளின் வடிவிலோ, அல்லது சில சிறு இயல்களாய்ப் பிரிந்து நிற்கும் புத்தகங்களாகவோ, தமது விளக்கவுரைகளையும் அறிமுகங்களையும் அமைத்துத் தந்தார்கள். இவர்களின் ஆக்கங் கள் பகுப்பாய்வு வழிவரும் தொகுப்புப் பார்வையையோ, அதன் பேறாக வரும் மதிப்பீட்டையோ சிறிதளவே கெக்ண்டிருந்தன என்பது உண்மையே
அடுத்து நாம் கவனிக்க வேண்டியவர்கள், சுவைநயப்புப் பார் வையை தமது கருவியாகக் கொண்டு இயங்கியவர்கள்.
சுவைநயப்புப் பார்வை என்று சொன்னதும் தென்னகத்து ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரும் ஈழத்து இரசிகமணி கனக செந்திநாதனும் நம் மனக்கண்ணின் முன்னால் வந்து நிற்கி றார்கள். இன்னும் சற்பு ஊன்றி உன்னிப் பார்த்தால், வேந்த னொரும், பண்டிதர் கிருஷ்ணபிள்ளையும், பண்டிதமணி கி. கண பதிப்பிள்ளையும் நமது கவனத்துக்கு வருகிறார்கள். தென்னகத்து திசையிலிருந்தும் ஆ. முத்துசிவன், வி. ஆா. எம். செட்டியார், பி. பூரீ. ஆசார்யா, தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முத லானர்கள் சுவை நயப்புப் பார்வையுடன் நம்மிடம் வருகிறார்கள்
g இவர்கள் யார்? இலக்கியத் திறனாய்வு உலகில் இவர்களின்
டம் என்ன?
தாயகம் 28 23

Page 14
எங்கள் கல்வி உலகிலே பாடசாலை என்னும் நிறுவனம், நிலை பூன்றிய பின்னர், ரிேட்சை வைப்பதும் வினாத்தாள் கொடுப்பு தும், விடை எழுதிவிப்பதும் என்றெல்லாம் புது விதமான அலுவல் கீள் தலையெடுத்தன. இந்த வினாக்களிடையே, பாட்டுகளுக்கு "நயம் பீறுவது" என்னும் சங்கதி ஒன்றும் உண்டு. இதனால், i. ளிேக்கூடங்களில் இல்க்கியம் பயிலும் மாணவர்கள் "நயங்சுறுமாறு கற்பிக்கப்பட்டார்கள், ஆசிரியர் கல்லூரிகளிலே விரிவுரையாளர்கள் 'நயங் கூறுவிப்பது பற்றிக் கற்பித்தார்கள்.
இந்த விதமான நயங்கூறும் அல்லது நயங்காணும் பயிற்சிகளின் அடியாகவே நமது இலக்கிய உலகில் இரசிகமணிகள் உருவாகினார் சுள் என்று தோன்றுகிறது.
கீல்விக்கூடங்களில் இடம் பெறும் இந்த "நயங்கூறல்கள்" பய னற்றவை என்றும் வறட்டுத்தனமானவை என்றும் கருதியவர் சிதம் பரநTத முதவியார் .
"நம்முடைய பள்ளிக்கூடங்களில் கவியைப்பற்றிப் பேசும்போது உருவத்தைவிட்டு விட்டு விஷயத்தை மட்டும் பார்க்கிறோம். அது காரணமாகவிே. கவி உருவம் என்பது கொஞ்சமும் இல்லாத செய் புன்களையே கவியென்று எண்ணியும் பாராட்டியும் இர நேர்ந்து விட்டது. (டி. கே. சி. 1964 8) பள்ளிக்கூடங் படிப்பித்தனிலே குறை கண்ட ரசிகமணி போல்வோர் அதற்கு மாற்றீடான ஒரு முயற்சியாகத்தான் தமது சுதை நயப்புப்பணியை மேற்கோன் i T TË TË T"
ஆனால் ஈழத்திலேயோ, பண்டிதமணியும் கனகசெந் நாதனும்
பள்ளிக்கல்விக்குத் துணைபோகும் விதத்திலே தமது நயங்காட டும் முயற்சிகளை அமைத்துக் கொண்டார்கள்.
பொதுவாகப் பார்க்குமிடத்து, சுவை நயப்புப் பார்வையினர் எல்லாருமே தமது கட்டுரைகளைப் பேச்சு நெறி தழுவிய நடை யில் எழுத முயன்றார்கள். கணகசெந்திநாதன் ஒரு விட்டுரை எப பின்வருமாறு தொடங்குகிறாா - 'தம்பி, இது ஒரு நல்ல ன் எத தமிழின் பெருமையை உயர்த்த இந்த கதை. தமிழறிந்த புளின் னின் பின்னால் தரணியை அளந்த திருமால் சென்ற கசுை, இசு னால் சன்று நிமிர்ந்திருந்து கேள்." (செந்திநாதன் 1972; 81) சுலைநயப்பு நோக்கினர், பேச்சு நெறி நடையுடன் கூட, நாடகப் போக்கிலும் சமது கட்டுரைகளை அமைத்து, எசகர்களை ஈர். முயன்றார்கள் அதாவது, தாம் எடுத்துக் கொண்ட இலக்கியப் பகுதியைக் கட்டம் கட்டமாகத் திரை விரித்துக் காட்டி, அதன் வாயில் காம் அதற்குச் சுன் கூட்ட மயன்றார்சஸ். டி. கே. சி
பும் "பி பூஜி'யும் முறையே "கல்கி'யிலும் 'ஆனந்த விகடனிலும்
翌虫 தாயகம் 28

ழுதி வந்த இராமாயணத் தொடர்களிலே இந்த உத்திகளை நாம் ணலாம். இவை எல்லாம் இலக்கியப் பயில்வு அதிகமில்லாத பொதுவர்களையும் வழி காட்டி அழைத்துச் சென்று ஆற்றுப்
டுத்தும் முயற்சிகளே என்று கூறலாம்.
மற்றுமோர் உண்மையை நாம் கவரிக்க வேண்டும். இத்த கைய சுவைநயப்பாளர்கள் தமது சொந்தச் சுெைப்புத் திறனை மட்டுமே, அதாவது தற்சார்பான இரசனையை மாத்திரமே அளவு ால்களாகக் கொண்டார்கள். இவர்களின் மிகப் பெரிய பலவீனம் இதுதான். இதனாலேதான், இவர்கள் தாம் சிறந்தன என்று தெரிந் கெடுத்த சில பாட்டுக்கள்ை வைத்துக்கொண்டு அவற்றை விளக்கி விவரிக்கவும் பெர்சிப் போற்றவும் முற்பட்டார்கள். பல வேளைக ளிலே பாரிய வெக்கியமொன்றின் முழுமையையும், அவற்றின் சுறுசு விதி உள்ளிணைகளையும் அகப் பறத்தொடர்புகளையும் ஒளி பாய்ச்சி வெளிக்கொர்ைவதிலே இவர்கள் அக்கறை செலுத்தினார் இவர்களின் களைநயப்புகளில் ஒரு வகையான "உதிரித் இருந் கத என்றும் சொல்லலாம். இவர்கள் பெரும்பாலும் இடைக்காலப் புலவர்களின் பாடல்களிலும் இசைச் சார்பு மிகுந்த படைப்புகளிலும் சான் கவனம் செலுத்தினார்கள்.
சுவைநயப்பு நோர் கிளர் ரிக்கென பிடித்துக்கொண்ட அச்சா
வியான கோ' , rਨ,
(1) "ானங்கள்" கலைகளிலே வர: உண்டும்
(2) அவை பாவத்தோடு ரூபமாக வெளிவர வேண்டும்,
இந்தக் கருத்துகளுடன் நம்மவர்" கொள்கை, "நம்மவர்" நம்பிக்கை "выk uns) +" பண்பாடு, "நம்மவர்" கலை, "நம்மவர்" பாணி என்றும் டிக்கடி பேசினார்கள். இவையெல்லாங் வரையறை குன்றிய பொதும்பலான எண்ை ஆட்டங்கள் என்பது மனங்கொள்ளத்தக் yi/, 5ôl " r l67ni y ".y. rir, rror கோட்பாடுகள் வேண்டும் என்னும் எண்னம்
பிறகு பிறகுதான் கொஞ்சங் கொஞ்சாக அரும்பியிருக்கின்றன.
புதுமைப்பித்தன், சிதம்பர ரகுநாதன், ரு, பிச்சைமூர்த்தி, நா. சுப்பிரமணியம் போன்றோர் வழியாக (4 கல் பு ைஆகள் கங்காட்டின என்று சொல்ல வேண்டும். ரகுநாதனின் இலக்கிய விமரிசனம், சிறு நூலே என்றாலும் கனதியான சிந்தனைகளைக் கொண்ட முன்னோடி முயற்சியாய் விளங்கிற்று. ஐம்பதுகளின் பிற் பாதியிலே வெளியாகத் தொடங்கிய "எழுத்து தமிழர்களின் திற
TL glir, F. 323

Page 15
காக்க காக்க!
s மகா நுபாவன்
விழித்தவன் துரத்த
வீட்டுக்கு ஒடியும் வியாபாரப் புத்தி விடுமா
சிறுவா as printh
Gf u 5? CaFrT SR 669 u. urf tu Ar jr
கதையிலே தொடங்கிய உறவு
பிறகு "புக்ககங்களுக்கு "காரமாய்
மணிசரிலும் கைவைக்கும் புதுப்புது
சாமான் வியாபாரம் தொடரும்
போன போன இடமெல்லாம் ல்லாம்
புதுக்கடை விரித்து சன நாயகம் காக்கத்தான் .
இருந்தவன் பண்பாடும் காக்க காக்க
தொலையும்
சன நாயகம் காக்க!
-
னாய்வுத் துறையிலே புதியதொரு விழிப்டிக்குக் கட்டியம் கூறுவ தாய் அமைந்தது. இதன் பின்னர் ஏற்பட்ட அபிவிருத்திகள் தனித்தனியாக ஆழ்ந்து நோக்கத் தக்கவை.
உசாத்துணை
(1.) அருளம்பலவனார், பண்டிதமணி சு. பதிற்றுப் பத்து ஆராய்ச்சியுரை. யாழ்ப்பாணம் 1960
(2.) சிதம்வரதாத முதலியார் டி. கே. சி. அற்புத ரஸம், கோயமுத்துரர். 1964
(3.) செந்திநாதன் கனக, கடுக்கனும் மோதிரமும், தெல்லிப் பழை, 1972.
(4.) Ramanujan A. K. : The Interior Landscapc, Bloona ington and London, 1967 f
2 தாயகம் 28

ஓவியக் கலை மாமணி : க. இராசரத்தினம்
3. நமது நிலமை
(Pற்காலத்தில் மைக்கலேஞ்சலோ, கோயா, பொத்திசெல்வி ஃபிறா பிலிப்போலிப்பிஸ் ஆகிய மேதைகள் தங்கள் உருவங்களை யும் தங்கள் கலைப்படைப்புசளில் புசுத்தி விடுவர். மைக்கலேஞ் சலோ “பரிதாபம்’ (பியற்றா) என்னும் ஈசனைச் சிலுவையிலி ருந்து இறக்கம் சிற்பத்தில், கன்னை மேலே மொட்டாக்குடன் நின்று இறக்குவதில் துணை புரிபவர் போலச் செதுக்கியுள்ளார்.
கோயா ‘நாலாவது சாள்ஸ் குடும்பம்" என்னும் ஒவியத்தில் இருளான டெக்கில் படிகளில் ஏறுவது போலும் சுய பிரதிமை யைத் தீட்டியுள்ளார்.
ஃபிmா பிலிப்போலிப்பிஸ் என்னும் ஒவியர் *கன்னி மேரிக்க முடி சூட்டல்’ என்னும் ஓவியக்கில் தன் உருவத்தைத் தீட்டியுள் ளார். மேலும், "மடோனாவும் சுழந்கையும் இக தேவ கன்னிய ருடன்’ என் m விையக்கில் குழந்தை கிறிஸ்துவின் முகம் தன்று டையதாகத் கீட்டியுள்ளார்.
இவரிடம் பயிற்சி பெற்ற பொத்திசெல்வி என்பவரும் தனது ஏைெமயை தனது ஒவியங்களில் புகுத்தி விடுவது வழக்கம். அடொறேசன் ஒவ்த மக்கி’ என்னும் ஒவியத்தில் மேரியும் குழந் கையும் வீற்றிருக்க அவர்களைத் தரிசிக்கம் மதகுருமார், கிழக்கு நார்டுகளிலிருந்து வந்தவர்கள், ஆகியோர் கூடியிருக்குக் குழுவின் வலதுபுற அந்தத் கில் */மன்னே? தன் எடுப்பான தோற்றம் தெளி வாகத் கெரியச் சுய பிரதிமையைத் தீட்டியுள்ளார். இவர் போல் பலர் இருந்திருக்கலாம், இருக்கலாம்: அவர்களில் இன்னும் சிரஞ் சீவியாய் அவர்கள் நிலைத்திருக்கின்றனர்.
முன் கூறப்பட்டது போல் றெம்பிராண்ட் * Gess run * } *Ganrif கோகார்த்’ எல்கிறெக்கோ, வான்கோலற், சோகுயின் போன்ற
தாயகம் 28 27

Page 16
தனித்துவமிக்கி ஒவியர்களின் படைப்புகளுக்கு அவர்களின் கையெ முத்துத் தேவையில்லை. அவர்களின் பாணி, உத்தி அத்தனையும் அவர்களைக் காட்டி நிற்கின்றன.
இங்ஙனம் வளர்ந்த கலை புதுமை காண் நோக்குடன் சிசானே என்பவரால் சிதைக்கப்பட்டும், அவர் வழித்தோன்றலாகிய விக்கா சோவினால் பிய்த்தும் சின்னர் பின்னப்படுத்தப் பட்டது என்பதை யாவரும் அறிந்திருப்பர். எமது மண்ணில் தமிழர்களுள் பிரதிமைக் கலையில் முதன்மையானவர் திரு. எஸ். ஆர். கே. என அறைக் கப்படும் சுப்பையா ராஜா கனகசபை எனும் பெரியாராவர். அவா இக் கலைத்துனருக்குச் செய்த தொண்டு அளப்பெரியது. அவர் உருவாக்கிய ஒடர்களில் 'சானா" என அழைக்கப்படும் திரு செ சண் முகநாதன், சாது சண்முகநாதன் ஆகிய இருவரும் முதன்மையா  ைவர்கள். இவர்களில் 'சானா" சென்னை அரசினர் கலை கைப் பனரிக் கல்லூரியிற் பயின்று வந்தவர். இவரின் வர்ணத் தேர்வை rஸ் ஆர். கே ஐயாவின் படைப்பிலும் காண்லாம். இருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் வெவ்வேறு காலங்களில் கலை பயின் நவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைக் கொடர்ந்து திரு. கி. கனகசபாபதி. அ. இரா 証占F山凸 sig, FOI I T T எந்தவர்களாவர். இவர்களை விட பிாதியைக் சுவையில் என் மதிப்புக்குரியவர் இருவர் இருந்தனர்.
ஒருவர் அந்தோனிப்பிள்ளை தேவநாயகம். முன்னாள் சித்திா வித்தியாதிகாரி) அடுக் கவர் எஸ். சுந்தாலிங்கம். 'சிவகாம் பாடினி ஆசிரியர் கலாசாலையில் சடனயாற்றியவர்: }
எஸ். ஆர். கே. அவர்களிடம் கலை பயின்து தங்கள் உயர் படிப்புக்காக "பிாக்னிக்கல் கல் ஒாரிக்கு சென்றவர்கள் சிலர். இவர் ஆரின் கல்வியில் பிரதின மக்கலை சிறப்புறுவின் வை. அங்கே கிரேக் கர், ரோமர் ஆகியோரின் சிற்பங்களின் படிச்சிற்பங்கள் (பாரின்ச் சாந்தில் பாடியமைக்கப்பட் ைவ) இவர்கள் வார்த்து வரைய உட யோகிக்கப்பட்டது. அதுவும் முழுநோ கற்றலாக அமையவில்லை. இதனாலேயே எஸ். ஆர். கே. பின் பிரதிமைக் கலைப்பயிர் அங்கே சுருகியடிக்கப்பட்டது. இவர்களில் எம். எஸ். சுந்தையாவும் ஒரு வர். இவர்கள் கல்லூரியை விட்டு வெளிவந்த காலத்திற் கீட்டிய ரேதிமைகளின் வர்ணத்தைக் கவனித்தால் இந்த உண்மை கெரி பும். இவர்களின் வர்ணப் பிரயோகமும் எஸ். ஆர். G. EFTETT ஆகியோருடையது போன்ற செழுமையுடையதல்ல. அக்காலத்தில் ரெக்விக்கல் கல்லூரியில் பயின்றவர்களுக்கே ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கொழும்பு சித்திரக் கலாசாலை ஆகிய கல்வியகங்க
ياسي o!
iல் வேலைவாய்ப்புக் கிட்டியது. அக்காலத்தில் இவர்களில் தாழ்வு
தாயகம் 3:
 

மனப்பான்மை உயர்ந்து காணப்பட்டது. எதிலும் குறுக்கிட்டுத் தமது அறியாமையை அறிவுடமையெனக் கருதி உழிறுவி து போன்ற செயற்பாடுகள் சுடியிாந்தன. இதனால் ஆசிரிய பயிற்சிக் கலாசா லைக்கோகனலக்கல்லுரரிக்கோ செல் பல ர்கள் இவர்சளின் n ன் மட்டந் தட்டப்பட் டாாகளே பன்றி பயன்பெற்றதில்லை. இப்படியே சித்திரக் ால்வி எனார்ச்சி ஆசிரியர்சளுக்குக் கிடையாது போய் துே ப்த்து போாக, இ கற்கிடை யில் சிஸ் ஆர். சேயின் சவி ம்ை சித்திர ஆசிரியர்களைப் பயிறறிவித்து வெளியிடுதலில் தீவிரமாக இருந்தது.
1950ல் நான் இந்தியாவில் பயிற்சிபெற்று வந்ததும் உவின் சர் கலைக் கழகத்தில் என கண் உயிரோவியம். நீர்வர்ண ஓவியம் ஆகிய துறைகளுக்கு பயிற்றுனராக நியமித்தார். இதனால் எதிர்ப்பு, எ சை மாரி வநதவ ண் $35 மிருநதது. ஆனால் எஸ். ஆர். கே. ஐயாவும் படி த்த மாணவர்களும் (பெண்கள்) நசிந்து விடவில்லை. சரியான பதில் கொடுத் தார்கள். எஸ். ஆா சுேயின் பதினல்யு கேட ரித் தாமே ஒதுங்கிச் சென்றுவிட்டனர். அச் செயலால் தன பிரதி மையை, ஆளுமையை ஒளிபெற்று நிலைச்சி ச் சிெப் பெரியார். அக் குழுவில் பன்னிடம் பயிற்சி பெற்ற மாணவர் ள் எல்லோரும் சிறப்பான ஆசிரியராக் சீடமையார் றி இப்போ ஒய்வு பெற்றுவிட்டனர். எனது கலையையும் எஸ். ஆர். சேயின் நிர் ஈ கத் திறமையையும் மெச்சாத மனவர்களே இல் 4: லயென எாம். ஏனெனில் அட் போது ஓவியக் கலையின் தா நீ பரியப பிரிபுவியதும் அவர்களால் அறியப்பட்டது.
எஸ் ஆர். கேயின் மறைவுடன் கலை பற்றிப் பேசி முன் னின் றுழைக்கத் தகுந்த எவரும் வர மில்லை. ஆனால் அமரர் அந்தோ னிப்பிள்ளை தேவநாயகம் தனது கடமையைச் செய்தாரே யொழிய தொடர்ந்து கலைக் கழகத்தை நடத்தவன் ன .ை நடத்தி விடுவர்த் எ ? அவரேத் தெரி 1 ர்ந்து ஆ தம்பித் துரையும் அப்படியே தேய்ந்து போக விட்டுவிட்டார்.
இப்போது சித்திர ஆசிரியராக இருக்கும் பலருச்கு கற்பித்தவ் திறமை குறைவு. அவர்களால் மாணவி ரீகளை சரியாக இனம் சாணத் தெரிவதில்ால தனியாளுதவி கொடுத்துத் துணித் தன்மைஎ ய ல ளர்க் சுத் தெரியாது. அவர்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் வேறே தோ புதுமைப் பயிற்சி பெறுகிறார்களாம். இன்று பாட சார வது எளில் "உலர் பசை" டர்னம் உப யோசத்திலிருப்பது எவ், எனோ சிறந்தது. அகில் சரியான முறையில் பயிற்சி பெற்றால் ஒரு பிள் ளை நேரடியாகத் தைல் எ ர்னத்தில் ஒளிய தீ டத் தெளி பெறும். ஆனால் ஆசிரியர்கள் "தோசை சுடப் பழக் ஈன்றார் கள். "சயிலத்தால் சோடு வரைந்தபின் உள்ளே வெள்ளை நிறத் தால் தேய்த்து ஒளிநிழல் காட்டுங்கள்" எனப் பிள்ளைகளைப்
--
di Tua Lr 28

Page 17
பணிக்கின்றர்கள். பிள்ளைகளோ தவணைப் பரீட்சையில் புள்ளி பெறுவதற்காக அதனை ஏற்கவேண்டிய நிலைக்குள் தள்ளப்படு கின்றார்கள், இயற்கையாகவே ஒவியந்தீட்டும் நற்திறமை கொண்ட பிள்ளைகளும் தவறான வழிகாட்டலால் தனித்தன்மையை இழந்து மற்றவரைப் பின்பற்றும் நிலைக்குத் தன்ௗப்படுகின்றனர்.
மேலே குறிப்பிட்ட ஒவியப்பாணி ஒரு புதுமையோவியப் பாணி யாம். இது யாழ்ப்பாணக் குடா நாட்டில், அதிலும் தலைநகரில் பரவியிருக்கும் ஒரு "புதுக்கலை நோய்" அதுவும் போட்டிக்கு ஐம் பது பிள் கசாகள் ஒரு பள்ளியிலிருந்து தோற்றினால் ஐம்பது ஒவி யமும் ஒரேமாதிரியிருக்கும். கடைசியாக ஒரு கறுப்பு வெளிக்கோடு வர்ைந்து விட்டால் ஒவியம் "முழிக்குமாம்."
பெரும்படியாக போட்டிக் காட்சிக்காக வாம் சிக்கிரங்களைத் தெரிவு செய்யும் பொழுது பிரபல்யமான கலண்டர் சஞ்சிகைகளில் வரும் படங்களைப் பிரதி செய்திருந்தால், அல்லது பெரும் ஒவி யர்களின் ஓவியங்களைப் பிரதி செய்திருந்தால் அதை நிராகரித் தல் வேண்டும். அது செய்யப்படுவதில்லை.
பிள்ளைகளின் ஒவியங்கள் எத்தனையோ வகைப்படுத்தக் கூடிய வெவ்வேறு இயல் (இயம்) நவிர்ச்சி என்னும் அடைமொழிகளால் அழைக்கப்படும். உத்தி, பாணி ஆகியவற்றால் வேறுபட்டுக் காட்சி தரும். அவற்றை இனங்காணத் தெரிந்தவர்கள் குறைவாகவுள்ள னர். போட்டிக் காட்சிக்கெனச் சுற்று நிரூபம் வந்தால் அதை மதித்து மாணவர் படங்கள் வரைந்து அதிபருக் கூடாக அனுப்பு வர். அங்குள்ள ஆசிரியர் மதிப்பீடு செய்பவர்களின் அபிலாசைகளை மனதில் கொண்டே படங்களைப் பிள்ளைகள் வரைய ஊக்குவர். அந்தப் படங்களோ முன் கூறப்பட்டதுபோல் "தோசை சுடும் பாணி யிலோ, "கரிக்கோட்டால் முழிக்கும் பாணியிலோ தான் அமைக்கப் படும். அவை காட்சிக்கப் போனால் கெரிவு செய்பவர்களோ அதே பாணியிலூறிய மேலதிகாரிகளால், அல்லது பெரும் செல்வாக் குள்ளவர்களால் கட்டுப்படுத்தப்படுவர். ஒவியப் போட்டி விளம் பரம் வரும்பொழுது "புதுமையோவியப் போட்டியென வருவ தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமையை வளர்க்க வேண்டும் எனக் கூறுபவர்கள் என்ன கெய்கின்றார்கள். ஐரோப்பாவில் புதுமை புதுமையென்று கூவித் திரிந்து பின் இவையெல்லாம் புதுமையல்ல, பழமையின் திரும்பி வருகையேயென உணர்ந்து "கைவிட்ட காரியமாகி" அதன் கல்ல றைக்கே கடைசிச் சாந்து பூசியபின் பழைய புத்தகங்கள் சஞ்சி கைகளில் கிளித்தெடுத்த படங்களைப் பிள்ளைகளிடம் கொடுத்துப் பிரதிப்படம் வரையச் சொல்வது தவறு. பெற்றாரோ தமது பிள்
30 தாயகம் 28

ளை ஓவியம் வரையக் கற்கவேண்டும் என எண்ணுவதில்லை. ஆனால் தவணைப் பரீட்சையில் கூடிய புள்ளிகளை எடுத்தால் முதலாவதாக வரலாம் என நினைக்கிறார்கள். இதனால் அக் கல் லூரியிலுள்ள சித்திர ஆசிரியரின் விருப்புக்கேற்பப் படம் வரைதல் வேண்டும். அதற்கு என்போன்றவரால் பாடம் சொல்விக் கொடுத் துப் பெற்றோரை மகிழ்விக்க முடியுமா? அதிலிருந்து ஒதுங்குவ தைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது.
என்னிடம் யாராவது வந்தால் “சித்திரம் கற்பதானால் வாருங் கள் பாடசாலை 'சிலபஸ்" சொல்லித் தாருங்கள் என்பதென்றால் வரவேண்டாம்” என்பேன். போட்டிக்கு ஒவியம் சொல்லித் தாருங் கள் எனக் கேட்டால் 'என்னிடம் ஒவியத்கைக் கற்றுக்கொள். பின்பு போட்டிக்கு நீயே வரையலாம்" என்பேன். பின்பு அவர்க ளைக் காணக்கிடையாது. இந்த வகையில் ஓவியம் வளர்கின்றது.
புதுமையோவியர் கூறுவதென்ன, "இயற்கையிடம் செல்லுங் கள்; அவற்றை அவதானியுங்கள்; அதன் சாரத்தை உங்கள் பாணி யில் எளிமையாகப் படையுங்கள்" என்கிறார்களே தவிர "என்னைப் பின்பற்றுங்கள் நானே சர்வ வல்லமையுடையவன்; என் ஓவியங்க ளைச் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் கண்டால் விடாதீர்கள் அப்படியே பிரதி செய்யுங்கள்; பொது மக்களுக்க புதுமை ஒவியத் தை விளங்கிக் கொள்ளும் சக்தியில்லை எனச் செவிடுப க் கூறுங் கள்” என்று கூறுவதில்லையே.
"இயற்கையிடம் போங்கள்" என ஒவியர்களை மாத்திரமல்ல, மற்றக் கலைஞர்களையும் தான் கூறுகின்றார்கள். இதில் பெரிய உண்மையுண்டு. பெரும்பாலான இலக்கியங்கள் சிறப்புறுவது உவ மான உவமேயங்களால். அவை இயற்கையிலிருந்தே பெறப்பட்ட வையாகும். "ஒரு சிறு உதாரணம் பாருங்கள்" முள்முருக்கு என். றொரு சிறுகதை. அதன் முதற்பந்தி இரண்டு வசனத்தைக் கொண்டது. ܗܝ
புதுமைப் பாணியில் புதுமைபெற எண்ணிய மே கைகள் பு வழியை நாடினர். -
1. அவர்கள் கண்ட வழிகளோ ஒருவரிலிருந்து மற்றவரை வேறுபடுத்தியது. அதனால் 2. அவை தனித் தன்மையுடையவை யாகத் தோன்றியதோடு, மற்ற ஒவியர்களிடமும் தாங்களும் ஒரு புதிய பாணியைக் கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டி, ஒரு நிலையற்ற பதற்ற நிலையை உருவாக்கிவிட்டது. எனவே நாங்களும் மற்றவர்களை (அங்கலாய்ப்பு) அடியொற்றா மல் 21ம் நூற்றாண்டுக்குரிய புதுப்பாணியைத் தனித்தன்மையு டன் தோற்றுவித்து அதன்மூலம் "எமது பிரதிமையையும் உலகில் பிரகாசிக்கச் செய்வோம்.
女 தாயகம் 28 31

Page 18
அழகான எந்த னுரர் அலங்காரம் இழந்த தேன்? ஆரவாரம் நிறைந்த ஊர் அமைதியாகப் போன தேன்?
வேலியெங்கும் பூ வரசு வே ரூன்றி நிலைத்திருக்க ஒலைகளால் மறைத்த வேலி ஒழுங்கைகளாய் நீண்டு செல்ல
வா னுயர்ந்த தென்னைகளும்
பா லொழுகும் பனைமரமும்
மா வேம்பு மரங்க ளெல்லாம் மலர் சொரிந்து மண் மணக்க
கறுப்பன் சம்பா நெல்மணிகள் கதிர் பரப்பும் எந்த னுரில் குரக்கன் சாமிப் பயிர்களிலே குருவியினம் கதிர் பறிக்க
குளத்தினிலே குதித்து நீந்திக் குரலெழுப்பும் இள வட்டம் பறித்து வந்த தாமரையை பார்த்து மனம் பூரிக்க
பசுமையாய் இருந்த ஊர் பாலையாய் ஆன தேன் ?
3 சாந்ை தயூரான்
2 را ,
மதிப்பு
பிரிகட்டை இழுத்து வயிற்றுப் பாடடைப் போக்குப ன் இழுபட்டுக் கிடக்கிறான் நடு வீதியிலே!
சரிந்து விட்ட வண்டிதனை நிமிர்த்திட இரந்து இரந்து கேட்கிறான் வந்தவர் பலரை.
மறுத்தவர் 1 atř ஏழையவன் நிலையை ஏளனமாய்ப் பேசியே போயினா சிலர்
வான்வெளியில் விமானம் வருகுதென அறிந்தவர் வேண்டுதல் ஏது மினறியே, விழுந்துருண்டு புரண்டனர் வீதியிலே! 'ஐ :
S4 உதயசூரியன்
கடிகாரம் எதற்கு
கடிகாரம் நாமெல்லாம் அழ குக்காக, கெளரவத்துக்காக கட்டிக் கொண்டிருக்கி றோம். அதிவி ருக்கிற நிமிட முள் வெள்ளைக்காரனுக் கும், மணி முள் நமக்கும் என்று எனக்குப் படும். வினாடி முள் எதுக்கு என்று யோசித்தேன். அது ஜப் பான்காரனுக்கு.
- கி. ஆ. பெ. விஸ்வநாதம்
,ታ '† ,L፡ & tb 28
 
 

டுதல்வியாபாரம்
... هسا ... ق سا
"என்ன சனியன், என்ன ைொ உடைச்சுப் போட்டுது (Lure)''
"டக் டக் சத்தம் தொட ர்ந்தது.
நடுவுக் குள்ளை தான் கேக் குது, நடு அச்சுப் போலதான். சனியன் எல்லாத்தையும் உடை
க்க முந்தி வீட்டை போய்ச் சேர்ந்திட வேணும்" ஓடிக் கொண்டிருப்பவனை, இறக்கி உருட்ட வைச்சுடுமோ என்ற
அந்தரம் அவனுக்கு.
'அண்ண போல்ஸ் ஒண்டு உடைஞ்சு போச்சு . என்னட்ட புதுசும் இல்ல. இப்பத்தேப் பாட்டுக்கு இருக்கிற பழச போட் டுவிடுறன். அதோட நடு அச்சும் நல்லாத் தேஞ்சு போச்சு, அது வும் மாத்த வேணும்"
அண்டைக்கு சயிக்கிள் திரு
த்திற தம்பிராசா சொன்னது போல செய்யப் போகுதோ
தாயகம் 28
ஒ9 சாலி
சத்தம் அதிகரித்தது.
“எல்லாம் புதுசா நாளைக்கு வேண்டியாங்கோ அண்ணா, நாளைக்கு மாத்தி விடுறன். இல் லாட்டி இப்பிடியே ஒடினிங்கள் எண்டர், ஒரு நாளைக்கு உறுட் டுவியள். அதோட சேத்து றிங் சும் மாத்த வேண்டி வரும்'
நளைக்கெண்டால் காசுக்கு எங்க போறது, எண்டாலும் மாத்தத்தான் வேணும் அவ னுக்கு முன்னால் மனதினுள் நினைத்து தலையை ஆட்டி னான் மகேந்திரன்.
வீட்டுக்கு வந்து சயிக்கிலை விட்டுவிட்டு சாய்மனைக் கதிரை யில் அமர்ந்த போது, "உவன் கடைக்காறன் தன்ர பிழைப்புக் கும் சொல்லுவான் மாத்த வேணுமெண்டு. உப்பிடி பேய்க் காட்டினால் தானே அவனுக்கும் பிழைப்பு ,
அவன் நினைத்த மாதிரியே இரண்டு கிழமையா சயிக்கிள் எவ்வித சத்தமும் இன்றி, அவ னைச் சுமந்து திரிந்தது.

Page 19
தம்பிராசா பேய்க்காட்டு
றான்.
மகேந்திரனும் மறந்தே போய் விட்டான். சயிக்கிலின் இருவாரச் சவாரியில் இப்போது ஞாபகப்படுத்தியது சயிக்கில்.
**டொம் டொம்? ஐயோ சனி யன் எல்லாத்தையும் உடைச்சுப் போட்டுது போல இறங்கி
உருட்டினான்.
இன்னும் ஒரு மைல் தான். அறுந்தது அதுக்கிடேல அதுக் கும் கோதாரி வந்திட்டுது.
முன்னால் ஒரு இளைஞ னின் சபிக்கிள் வேகமாக இர
ண்டு கிடங்கினுள் தொம்" விழுந்தெழும்பி பறந்
西安 ·
"உதுக்சொரு கோதாரியும்
கிடையாது. இஞ்ச பக்குவமாய் ஒடுற எனக்குத் தான்"
ரியூட்டறி பெண் பிள்ளை கள் சிட்டாய் சயிக்கிளில் பறக்க பின்னால் பொடிப் பிள்ளையன் சயிக்கிலில்.
பார்த்து Lurrrfis
எல்லாத்தையும் கன்ர சயிக்கிலையும் சினம் மண்டையைப் பிளந்தது.
"அண்ண கனகாசும் வராது நூற்றி இருப ரூபா தான், போல்
சுக்கம் சேர்த்து நூற்றியறுபது"
அவனுக் கென்ன தெரியும், ஏதோ உத்தியோகம் எண்டாப்
34
Gy; Tib
போல, நூற்றியறுபத பொக்கத் றில கொண்டுதிரியுறன் மாதிரி.
அறுபதுக்கு ஆரிட் ஆரிட்டப் பல்
நூற்றி டப் போறது. லுக் காட்டுறது.
இன்னும் பத்து நாள் தான் கிடக்கு கொப்பற்ற சம்பளத் தக்க, அதுக்கிடேல ஒரு கிலோ சீனியில அரைக் கிலோ முடிச் si Gurruuq Luar” o
மனுசி காலமை பிள்ளையை வொருட்டியது, அவளிடமூம் இருக்காது. கேட்கத் தேவை யில்லை. கேட்டால், "நீங்களும் உங்கட பிள்ளையஞம் ஒண்டு எண்ணுவாள்.
செல்லடிக்கிற வேகத்தில எல்லே சமான் விலையும் கூடுது. உத்தியோக சம்பளமும் அப்பி
டியே கூடுது?
அாகில் ஒருவன் வெயர்க்க விறுவிறுக்க கோளில் மண்லெட் டியுடன் நடந்து போனான்.
இந்தச் சயிக்கிலுக்கு கொட் டுற நேரம் கந்தோர பக்கத்தில வைச்சாங்கள் எண்டால், நடந் தாவது போய்விடலாம்"
தலையில் அடிக்க வேணும் போல, ஆருக்கு என்ன தெரியும் ஒவ்வொருத்தன் படுற கஸ்டத் ஈ ஆரிட்ட போய் சொல்லுறது.
நாளைக்கு என் ன ஸ்ர டு வேலைக்குப் போறது.
தரயகம் 28

சயிக்கில என்னண்டு திருத் நிறது. .
"என்னண்னை கவனியாம
இருந்து விட்டு இப்ப றிங் சும் கிடைச்சுதோ தெரியேல** ாண்டு தம்பிராசா சொல்லப் பொறான்.
ஐயோ எண்டு கத்தவே றும் போல
அழுதப் போல தரப்போ ராங்களே.
வீட்டுப் படலையும் வந்து விட்டுது. M
மனமில்லை. என்ன செய்வது, ஆரிட்டைப் போய் கடன் கேட்பது. நேரம் தான் போனது. கடன் தரும் ஒரு ஆளும் வரவில்லை.
திறக்கவும்
"எனப்பா உதில நிக்கிறி மாள், ஆரைப் பாக்கிறியள்" சொல்லிக் கொண்டு படலைய டிக்க வந்தாள், மகேந்திரன் மனைவி சுசிலா.
* உன் ர கொப்பனை? நல்ல காலம் சொல்ல வந்ததை சொல் லவில்லை.
'6T67 607 unt சொல்லுங் கோவன். உள்ளுக்கை வாங்கோ
வன், உதிலே ஏன் நிக்கிறியள்"
சினம் அந்தரம் மனதில் குமைந்தது. எனினும் அவளிடம் அதைக் காட்டாமல் "இல்ல. இந்த சயிக்கிள் நடு அச்சு உடைச் ஈப் போட்டுது போல, சத்தம் கேட்குது. புதுசு வேண்ட வேணும். அதுதான் ஆரிட்ட வேண்டலாம், ஆர் கடன் தரு
தாயகம் 28
வான் எண்டு யோசிக்கிறன்" கஸ்ரப்பட்டு சொன்னான்.
* அதுக்கேன் உதிலை நிக்கி றியள் உள்ளுக்கு வாங்கோவன்" சொல்லி முடித்து சிரித்தாள்.
“என்னடி சிரிக்கிறார், நான் படுற கஸ்ரம். உனக் கென்ன மாதம் மாதம் சம்பளம் எடுத் தந்து தர, வீட்டில இருந்து வாய்க் கொழுப்பு. நான் என்ன விசரன் கிசரன் எண் டு நினைச்
Ga3 uurr” பிடிச்சு மொங்கு மொங்கு எண்டு மொங்க வேணும்.
மனதுக்குள் வந்த ஆத்திரத் தில் மனதுக்குள்ளேயே எல்லாம் செய்து முடித்துவிட்டான்.
ஐயோ, நல்ல காலம் இது றோட்டு, படலை. ஆரன் பார்த் தாலும் ஆத்திரத்தில் என்ன எல் லாத்தையும் மறக்கிறம்.
தப்பிப் பிழைத்ததில் சந்
கோசம். அவனுக்கும் லேசான சிரிப்பு வந்தது எனினும் உள் மனம் சயிக்கிள் உழக்கியது.
"வா வா’’ இப்ப என்ன செய் லாம் ஆரிட்ட போனா தருவான் இருவரும் வீட்டினுள் நுழைந தார்கள்.
எனினும் அவனுடைய கேள் விக்கு அவள் பதில் சொல்லாமல் குசினிக்குப் போனாள்.
குறைந்து போன ஆத்திரம் திரும்பி வருவது போல இருந் தது அவனுக்கு, தேனீருடன் திரும்ப வந்தாள். நீட்டினாள். நீட்டிய படியே நிண்டாள்.
35

Page 20
நீட்டிய கையையும் தேனி ரையும் தட்ட வேணும், இல் லாட்டி வேண்டி முகத்தில .
ஐயோ, அப்பிடிச் செய்து விட்டது போலவே ஒரு கணம் திகைத்துப் போனான். அவ ளெண்டவடியா மூண்டு பிள்ளை யளோட என்ர சம்பளத்தில சிக் கனமா (கடும்பம் நடத்திறாள். இல்லாட்டி . இல் லாட் டி. என்ன எல்லாமோ அவன் மன தில் வந்து ஓடின.
'ம் . சனியன் சயிக்கிலால இவ்வளவு ஆத்திரம். நினைக்க கேவலமாய்த் தான் இருக்கு. தம்பிராசா சொன்ன அண்டே மாத்தியிருக்கலாம். சுசிலாவிட்ட அப்ப காசிருந்தது. அவள் தர நான் தான் வேண்டாம் எண்டு போட்டன். அதை நினைச்சுத் தான் இப்பிடி பேசாமல் நிக்கி prGarro
"அவளும் அதை நினைக்க, நானும் கோவத்தில சோக்காத் தான் இருக்கும்?
தேனீரை வேண்டிக் குடித்து முடிக்க அவளும் அருகில் இருந் தாள். "என்ன சுசிலா செய்யி றது. நாளைக் கில்லாட்டியும் நாளண்டைக்காவது வேலைக்கு
போக வேணும்" வருததத்
தோடு சொன்னான்.
"அதுக் கிப்ப ஆரிட்டப்
போப் போறியள். பொழுது
பட்டுப் போச்சு, இருக்கிறவை யும் இருண்டா காசு தரமாட்டி னம். என்னட்ட இருந்ததையும்
36
இருக்க
நான் காலமை சாமான் வேண் டிப் போட்டன். கிளாலிப் போட் Gh ஒடேலையாம், sts) சீனியையும் அறுவரூபாவாக்கிப் போட்டாங்கள் கடைக்காரர். நான் கிடந்த காசுக்கு அரைக் கிலோ சீனி வேண்டினான். இருவரூபா மிச்சம் இருக்கு"
"நூற்றி அறுபகெல்லோ வேணும். உத என்னத்தக் காணும்'
இப்ப இகில இருந்து கதை யாமல், எழும்பிப் போய் முகத் தைக் கழுவுங்கோ. விடிய ஆரிட் டையன் பார்த்து மாறுவம்"
அவனுக்கே தெரியாது. யார் துணை. அவள் தான். எழும் போனான். விடியும் வரை நித்திரையே வராது என்றுதான் நினைத்தான். ஆனால் நித் திரை வந்தது. அவளின் ஆறுத
g
பண்பாட்டில ஊறிப் போன பழக்கம். விடியப் போய்க் கடன் கேட்பது. மனத்தை உறுத்தியது பேசாமல் பின் வாங்கு என்று மனம் சொல்லியது. விடிய முந்தி கடன் கேட்கிறான் இன்று நாள் முழுக்க அப்படித்தான்" என்று நினைக்கிற சமுதாயம்.
நான் சொல்லுறன் அவை யள் உதுகள் பாாக்க மாட்டி னம் போய்க் கேளுங்கோ. கிளாக்கர் வீட்டில, அல்லாட்டி சின்னத்துரை வீட்டில'"
தாயகம் 28

கிளாக்கரோ வீட்டில் இல்
லை. மனைவிதான் வீட்டில்
இருந்தான்.
என்ன விசயம், சொல்லுங்
கோவன். நான் அவரிட்ட
சொல்லி விடுறன்"
"ஒண்டுமில்ல, நான் அவ ரிட்டத்தான் வந்த னான்' அடுத்த வீட்டுக்குப் போக, மனம் முன்னுக்கும் பின்னுக்கும் sig-Ellgil.
"வா. என்ன மகேந்திரம் இண்டைக்கு ஒவ்வீஸ் இல் லையே? நல்ல காலம் சின்னத் துரை அண்ணர் நின்றுவிட்டார்
'என்ன கால்நடை, சயிக்
இல் எங்க??
கேள்வி வசமா அமைந்தது போல அவனுக்கிருந்தது.
*உண்ணான குறை நினைக் காத, உனக்குத் தெரியும் கானே, நீ ஒரு அரைமணித்தியாலம் பொறு. பங்க பார் முத்தத்தில இருக்கு மூண்டு வாழைக்குலை. கொண்டே சந்தையில வித்துப் போட்டு தாறன் . அந்தரமா வத்துக்கு உதவாததை ஏன்’
மூன்று வாழைக் குலைகளை
யும் சயிக்கிளில் கட்டினார்
சின்னத்துரை.
** அப்ப நான் போய் வெளிக்
கிட்டு வாறன்’
*ஒம் தம்பி" வீட்டை நோக்கி நடந்தவ னுக்கு, நேற்று சயிக்கில் சத்தம்
தாயகம் 28
கேட்டதிலிருந்து விடியும் வரை அது படுத்தும் பாடு திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தன.
'அண்னை ஈஸ்வரன் கடை யில அச்சு நூற்றி இருபது ரூபா மற்ற இடங்களில விலை, அங்க தான் மலிவண்ணை. முந்தநாள் வேண்டினான் ஜப்பான் அச்சு" தம்பிராசா சொன்னான்.
மறந்து போச்சு, யாழ்ப்பா
ணம் போய் வாங்குவதற்கு இப்ப சயிக்கில்,
காசு வற்திட்டுது எண்ட
சந்தோசத்தை அடித்து விரட்டி யது, யாழ்ப்பணத்துக்குப் போற பிரச்சனை.
"சின்ன த்துரையண்ணேட் டையே கேட்டுப் பாருங்கோ அந்தாள் தரும்'
* எனக்கென்னமோ விருப்ப
மில்லை சுசிலா"
"அந்த ஆள் மனிசற்ற கஸ் ரம் தெரிஞ்ச மனிசன். போய்க்
கேளுங்கோ அந்தாள் தரும் எண்ணுறன்"
*பஸ் சில போறதெண்டா
லும் முப்பதும் முப்பதும் அறு பது ரூபா. அஞ்சு ரூபாய்க்கு ஒடின பஸ்!?
*யோ சியாமல் போங்கோ, அந்தாள் இப்ப சந்தையால வந்திருக்கும்'
" என்ன வாழ்க்கை சலித்துக் கொண்டது.
மனம்
31

Page 21
“ersöverlinr மகேந்திரம்? ம் . வயலுக்குள்ளேயும் ஒரு வேலை கிடக்கு சரி, நீ சுறுக்கா வா. நான் அதுக்கிடேல வீட்டுத் தோட்டத்திலேயும் ஒரு வேலை யிருக்கு. அங்கார் பார் விறாந் தேல நிக்குது"
*ரண்டு மணித்தியாலத்தில ஓடியந்திடுவன்" சின்னத்துரை யண்ணை செய்த உதவிக்கு இதையாவது சொன்னதில் அவ ருக்கும் சிறு திருப்தி,
சயிக்கிலை எடுத்து மிதித்து ஓடினான், மன உழைச்சலையும் சேர்த்து.
ஈஸ்வரன் கடை அப்போது
தான் கிறந்கிாக்கது. முதலாளி கிடையில் இருந்த படங்களின் முன்னால் கல்லுப் போல நின் ፱ወዛ'fቀ. JFrrLbu9ዐrmrggwfi குச்சிப்புகை Frrb grrraoh துாள்ப்புகை எல் லாம் கலந்து கடையினுள் ஒடி விளையாடியது, மஞ்சள் தண்ணி தாரானமாக தெளிக்கப்பட்டிருந் தது. ஒவ்வொரு படங்களுக்கும் புதிய மாலைகள். மாலைகளின் மலர் மணங்களும் இடையிடை யே தவழ்ந்தது.
வாசலில் ஒரு ஆள் நிற் -V60P35 (p.45@aynr6rf ĝ9(I5ub 9 turniřá கவில்லை. கடை வேலைக்காரப் பொடியனும் நிமிர்ந்து பார்த்து விட்டு துடைச்சுக் கொண்டிருந் தான். ஒவ்வொரு படமாக கை யெடுத்துக் கும்பிட்டார் (ԼՔ 25 லாளி,
மத்தியானத் நிற் கிடையில் சயிக்கில் வேலை முடிந்து விடும்
38
என்று திரும்பத் திரும்ப தினைத்து திருப்தி கொண்ட்ான் மகேந்திரன்,
ஐந்து நிமிசமாகி விட்டது. ஐந்து மணித்தியாலம் போல மகேந்திரனுக்கு
முதலாளி திரும்பினார் குறி’ பொட்டு, காதில் பூ. பக்தி மான் போல, சாம்பிராணித் தட்டிலி ருந்து புகை எழுந்து எழுந்து விளையாடியது.
"என்ன தம்பி சொல்லுங் கோ" இரண்டு கையையும் சேர்த்து தேய்த்தார். வாயைச் சுளிச்சுக் கொண்டே பில் புத்த கத்தை எடுத்தார்.
"ஜப்பான் நடுஅச்சு ஒண்டும் அதுக்கு போல் சும் தாங்கோ"
"முத்து அண்ணை கேக்கிற சாமானைக் குடும்??
பில்லையும் பொருளையும் மகேந்திரனுக்குக்கிட்ட கொண்டு வந்தார் முதலாளி,
““35th 9 (pe 35 do uurt Lurrar vb.
எங்க பார்ப்போம் உங்கடை கைராதியை??
"என்ன தம்பி நூற்றி அறு பது தாரீர், இருநூற்றி இருப தெல்லே பில் "
'அண்ணை . என்னண் னை.?’ ரங்கிப் போனான்.
**என்ன தம்பி விளையாடு görür ? ? X>
'இதுதானே ஈஸ்வரன் கடை. இதிலதானே அச்சு நூற்றி இருபதுக்கு போன கிழம வேண்
/
தாயகம் 28

டினதெண்டு சயிக்கில்க் கடை கம்பிராசா சொன்னவன்"
'தம்பி போன கிழம கதைய விடும். அதை நான் இப்ப உம் மைக் கேக்கேலை. மிச்சம் அறு பது ரூபாவைத் தாரும்”
"அன்னை நான் எல்லாம் சேர்த்து நூற்றி அறுபது வரு மெண்டு அவ்வளவு தான் கொண்டு வந்தனான். நீங்கள் அதுக்கிடேல அறுபதைக் கூட் டிப் போட்டியள்?"
"என்ன தம்பி கதைக்கி ஹீர்?" நல்ல காலம் அடிக்கேல, அடிச்சது போலத் தான்.
'ஆர் தம்பி கூட்டினக, நீர் எந்க நாட்டில இருசி கிறீர், வெளிக்கிடேக்க என்ன யோச னையோட வாறனிங்கள், காசில் லாமல் வந்து காலங் காத்தால ஆக்களை மினக்கெடுத்திறீா"
'அண்ணை எனக்குத் தெரி யாது இப்பிடி கூடுமெண்டு??
*" என்ன தம்பி, ஏதோ உம்மைக் கண்டுவிட்டு திடீரென கூட்டின மாதிரி. மற் றக் கடையளில போய்க் கேளும்.
நான்
முதல் Lurrurrurie Gweri) Gabrir Ab போச்சு
**போம் போம் பேந்தேன் உதில நிக்கிறா?*
**என்னண்ண அடிக்கப் போறியளே?"
**ச்சீ. எங்க வந்ததுகள் காலங் காத்தாலை, முதல்
தாயகம் 28
u Tu Tre 69 s nj b குழம்பிம் போட்டு, முழுவியளத்துக்கு.”
பில்லையும் சாமானையும் எறிந்த வேகம் கோபத்தின் வேகத்தைக் காட்டியது
"டேய் முத்து சாம்பிரா ணித் தட்டை எடுத்தா” படத் தடிக்குப் போனார்.
சாம்பிராணித் தட்டைஊதினார். genråt prnr68oflødnu4 கொட்டினார். புகை திரண்டது. உயர்த்திப் பிடித்தார். கடவு. ளுக்கு நேரே.
மகேந்திரன் கடை வாசற் டியை விட்டு இmங்கவில்லை
எல்லாமே கழம்பிப் டோச்சு
அவனுக்கு, கண்ணை கையால்
பொத்தி கம்பிட்டு சுடவின்ள
நினைத்தான்.
"கடவுளே நான் என்ன
செய்தேன்; நான் பட்ட கஸ்ரம் உனக்குக் தெரியும் தானே. ஏதோ நாள் தன்னுடைய வியா ரத்தை, இல்லை இன்று முழு வியாபாரமும் என்னால் கெட்டு விட்டதாக இந்த முதலாளி, சொல்கிறாரே, கடவுளே நீயா வது சொல்லப்பா ஒவ்வொரு வர் படும் கஸ்டத்தை. சொல்லு கடவுளே!
கண்ணைத் திறந்து கடை யில் உள்ள கடவுள் படத்தை பார்த்தான். படம் தெரிய வில்லை. அது சாம்பிராணிப் புகைபுள் மறைந்து விட்டது. *
39

Page 22
多咤 函vášuM
இ9 செவ்வந்தி
இந்திய இலக்கியப் பரப்பிலே தலித் இலக்கியம் என்பது அதிக கவனத்தை ஈர்த்துக் கொள்ளும் அளவுக்கு முனைப்புடைய தாகக் காணப்படுகிறது. சிறுகதை, நாவல், கவிதை, திறனாய்வு போன்றவற்றில் தலித் இலக்கிய வாசனை தன்னை வலிமையுடன் வெளிப்படுத்தி நிற்கிறது.
தலித் இலக்கியத்தின் பிறப்பிடம் மராத்திய மாநிலமாகும். 1958ம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் முதல் மாநாடு பம்பாயில் நடைபெற்ற போக அம் மாநாடு நிறைவேற்றிய தீர் மானம் ஒன்று பின்வருமாறு தலித் இலக்கியத்தைக் கோடிட்டுக் காட்டியது. "மராத்தியில் ஒடுக்கப்பட்டோரால் எழுதப்பட்ட இலக் கியமும், ஒடுக்கப்பட்டோர் பற்றி மற்றவரால் எழுதப்பட்ட இலக் கியமும் ‘தலித் இலக்கியம்" என்னும் தனி அடையாளத்துடன் ஏற் றுக் கொள்ளப்படுகிறது; அதன் பண்பாட்டு முகாமையை உணர்ந்து பல்கலைக் கழகங்களும், இலக்கிய அமைப்புகளும் அதற்சேயுரிய சரியான இடத்தை அளிக்கவேண்டும்" இவ்வாறு தலித் இலக்கி யம் என்னும் சொல்லாட்சி ஆரம்ப வரையறுப்பைப் பெற்றுக் கொண்ட போதிலும் 1969ம் ஆண்டளவிலேயே பரவலான புளக்கத்திற்கு வந்தது.
தலித் என்பது ஒடுக்கப்பட்டோரைக் குறிப்பதால் அவர்கள் மத்தியில் தோன்றும் இலக்கியத்தை ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் என அழைக்கப்பட்டது. இவ் ஒடுக்கப்பட்டோர் என் பது இந்திய சமூக அமைப்புச் சூழலில் சாதிய தீண்டாமைக் கொடுமைகளால் புறமொதுக்கப்பட்டு அடிநிலை வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் திரளையே குறித்து நிற்கின்றது. தீண் டாமை, சுரண்டல், வறுமை என்பனவற்றுக்கு ஆட்பட்டு அல்லலு றும் மக்கள் பெரும் திரளினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாகத் தலித் இலக்கியம் தன்னைப் பிரகடனம் செய்து கொள்கிறது. இத் தலித் இலக்கியப் போக்கு மராத்திய மாநிலத்திற்கும் அப்பால் பல்வேறு மொழி மாநிலங்களுக்கும் இன்று பரவி வருகின்றது.
40. தாயகம் 28

தலித் இலக்கியத்தின் ஊற்று மூலம் மராத்திய மாநிலம் என் னும் போது அம் மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்குள் ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலே தோன்றிய தலைவர்த ளின் கருத்தியல் செல்வாக்கு அவ் இலக்கியப் போக்கிலே படிந்து இருப்பதை அவதானிக்கலாம். மகாத்மா ஜோதியா பூலே (1828 -1890) பேராசிரியர் எம். எம். மாதே (1886 - 1957) பீமராவ் இராம்ஜி அம்பேத்கார் (1891 - 1955) போன்ற தலைவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்காரின் கருத்துக்கள் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டதாக தலித் இலக் கிய வாதிகள் காணுகின்றனர். அவர் சாதிய - தீண்ட ராமைக் கொடூரங்களின் மத்தியில் கல்வி பெற்று பெரும் கல்வியாளராகவும் சட்ட மேதையாகவும் திகழ்ந்தவர். நான்கு வர்ண முறைமையின் அடிப்படையில் அமைந்த இந்து மதத்தின் பல்வேறு கூறுகளையும் அறிவார்ந்த தளத்தில் நின்று ஆராய்ந்து "இந்திய சாதிகள் - அவற்றின் செயற்பாடுகள் - பிறப்பு மற்றும் வளர்ச்சி" (1916) "சாதி ஒழிப்பு' (1936) 'சூத்திரர் என்போர் யார்" (1948) போன்ற ஆய்வுகளை வெளியிட்டவர். இவ் ஆய்வுகளின் அடிப்ப டையில் இந்து மத ஆதிக்கத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட இந்திய மக்கள் விமோசனம் பெற முடியாது என்பதை எடுத்து விளக்கி இந்து மதத்தை நிராகரித்து பெளத்தவியற் கோட்பாடுகளை ஏற் றுக் கொண்டவர். அது மட்டுமன்றி பெளத்த மதத்தை தழுவிக் கொள்வதுதான் ஒரே வழி எனக் கூறி தானும் பெளத்தராகிக் கொண்டதுடன் அநேகமான தாழ்த்தப்பட்ட மக்களை பெளத்தர் களாக்கும் இயக்கத்திலும் ஈடுபட்டார். இம் முயற்சி பெருமள விற்கு வெற்றி பெறவில்லையாயினும் "மகர்" சமூக மக்களில் கணி சமானோரே அவ்வாறு மதம் மாறியவர்களாவர். பெளத்த மத மாற்றத்தின் மூலமும், கல்வி பெறுவதன் வாயிலாகவும் இந்து மத ஆதிக்கத்திற்கு எதிரான கிளர்ச்சியை முன்னெடுத்து முறியடிப்ப தன் போக்கிலும் மத சார்பற்ற ஓர் ஜன நாயக கட்டமைப்பைத் தோற்றுவித்து, அதன் ஊடே இந்தியத் தாழ்த்தப்பட்ட மக்கள் தமது விமோசனத்தைத் தேடிக்கொள்ள முடியும் என அம்பேத்கார் நம்பினார். அதே வேளை அவர் மார்க்சிசத்தையோ வர்க்கப் போராட்டத்தையோ ஏற்றுக் கொள்பவராக இருக்கவில்லை. என்பதும் நோக்குதற்குரியதாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் துயர் துடைக்க செயல்பட்டு வந்த டாக்டர் அம்பேத்காரின் கருத்தியல் நோக்கும் போக்கும் இந்தியா வில் ஓர் புரட்சிகர சமூக மாற்றம் இன்றியே தாழ்த்தப்பட்ட மக்கள் விமோசனம் பெற முடியும் என்னும் நம்பிக்கையைக் கொண் டதாக அமைந்திருந்தது. இந்த நம்பிக்கை எந்தளவிற்கு நடை முறைச் சாத்தியமான பயன் பாடுடையது என்பது கேள்விக்குரிய
dru J36 L6 28 41

Page 23
தாகும். இத்தகைய டாக்டர் அம்பேத்காரின் கருத்தியல் தாக்க: தவிக் இலக்கிய வாதிகளின் கண்ணோட்டங்களில் படிந்திருப்பதை அவதா:விக்க முடிகின்றது.
தலித் இலக்கியப் போக்கின் பிரதான கூறுகளை நாம் இனம் பிண்டு கொள்வது அவசியம். அவ்வாறு காணுப் போதே அதன் பலமான அம்சங்களை வரவேற்கவும் பலவீனமான கூறுகளின் து சில கேள்விகளை எழுப்பவும் முடியும். இந்திய சமூக அமைப்பி நான்கு வர்: முறைமையின் பாரிய அழுத்தமும் அதன் மூலமாறு சாதிய - தீண்டாமைக் கொடூரங்களி அமைப்பு ரீதியான இருப் பும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதவையாகும். கோடிக்க: க் கான இந்திய தாழ்த்தப்பட்ட மக்கள் ஒாழ்வின் அடி நிலை பத்* விாக்கப்பட்டு, சுரண்டல் பிசாசுகளின் கோரப் பிடிக்குள் தள்ளப் பட்டு சமூக பொருளாதார பண்பாட்டுத் துறைகளிலே நசுக் குண்டு வறுமை, கீல்வியறிவின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவற்றல் பீடிக்கப்பட்டவர்களாகவே இன்றும் இருந்து வருகின்றனர். அடி களின் இறுதி மூவ நிலையை அளடுருவிச் சென்றடைவதில் இந்தியப் பொதுவுடமையாளர்கள் கூட இதுவரை (இலங்கையில் தாழ்த்தப் பட்ட மக்கள் மத்தியில் பொதுவுடமையாளர்கள் சென்றுள்ள -1 வுக்கு) வெற்றி பெறவில்லை என்று கூறலாம். காந்தியமும்-காங் கிரசும் அவர்களை ஏமாற்றி எஞ்சித்துக் கொண்டது. எள்ளவி i சீர்திருத்தம் பேசிய போதிலும் பெரும்பாலார் இந்தியச் சித் தனது பாபு வளர்த்த நான்கு எர்ன - சாதிய மன இயல்புகளை விட் டெறிந்த மாற்றிக் கொள்ளத் தாரில் வாத போக்கினை பெ து அடமையாளர் தவிர்ந்தவர்களிடையே ஏதோ ஒரு வங்: இருந்து வருவதை இன்றும் காண முடிகிறது.
இந் நிலையிலே அந்த மக்கள் திரளினடயே இருந்து தோன்றிய தலைவர்கள், சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர். எழுத்து வல்லமை படைத்தோர் தமது மக்களைப்பற்றி சிந்திக்கவும். பேசவும், எழு ம்ெ முன் வித்தனர். அதன் tெளிப்பாடே இலக்கியப் பரப்பி படைப்பிலக்கியமாகப் பரிணமித்துக் கொண்டது கவிதைகளில் 4 கனல் கனன்றது. சிறுகதை, நாவில்களிலே அம்பலப்படுத்தல்கள் கூர் முனை அம்புகளாகின. திறனாய்வுகளில் இப் படைப்பிலக்கியங் க3ளின் வன்மப் படிவுகள் எடுத் துக் காட்டப்பட்டு அத் தி:சசின் எழுதுமாறு தூண்டப்பட்ட அடி நிலை வாழ் இயும், இடர் பாடுகள்-இன்னல்களையும் அனுபவிக்கம் நீண்டப்படாத-தாழ்த் தப்பட்டவர்கள் எனப் புறமொத்துக்கப்படும் எழுத்தாளர்களா தான் தமது பட்டறிவுகினள்யும் பாடுகளையும், துன்பக் ຫຼິ້ນໃນ மூழ்கி எழும் அனுபவங்களையும் டி நார்த்தமாக தத்து ரூபமாக எழுத்தில் டிைக்க முடியும் என்ற நிலை தவித் இருக்கியத் ஒன் மூலம் எடுத்துக் காட்டப்பட்டது சமூக அநீதியின் - பொருளியல்
42 தா பகம் 38
 

ஏற்றத் திாழ்வின், பண்பாட்டுப் பாரச் சுமையின் பல்வேறு சிறு இரும் தவித் இலக்கியத் ஒன ஸ் 5'க்குண்டு நிற்பது கானப்பட கூரிய அம்பலப்படுத்தல் வீறார்ந்து எழுச்சியுறச் செய்தல் , றங்கிக் கிடக்கும் உணர்வுகளைத் தட்டியெழுப்புதல், இயக்க ாக்க முனைதல் போன்றன தலித இலக்கியத்தினிடையே விரவிக் கானட் படும் சிறப்பு அம்சங்களாகும். மு ைைெடப்பொழுதும் இவர் கி ப் பரப்பிலே காணப்படாத இச்சிறப்பு அம்சங்களை சமுதாய மாற் ரத்தினைக் கோரி நிற்கும் எவரும் மறுக்கவியலாது. அவற்றினை பரவேற்று தலித் இலக்கியத்தின் சாதகமான வளர்ச்சிக்கு பரந்த எத்தினை உருவாக்கி அக்ேேது பங்களிப்பினை உருவாக்குதல் வேண்டும்.
அதேவேளை தலித் இலக்கிபத்தின் பலவீனமான ஆம் சிம் எங் பது சில கேள்விகள் "பழிப்புகின்றது. தனித் அதாவது ஒடுக்கிப் பட்டோர் என்பது தனியே சாதிய - நீண்டாமையினால் புற மொதுக்கப்பட்ட மக்கள் மட்டும்தானா? உயர் சாதியினர் எந்துக் கூறப்படுவோர் மத்தியில் சுரண்டல், வறுமை, கல்வியறிவின்மை என்பற்ேறல் - இன்றைய சமூகக் கொடுமைகளால் ஒடுக்கப் படு Găiri r i s t r fi: இல் ஆலயா? அல் ஒடுக்கப் படுவோர் பற்றிய திப்பீடு என்ன? என்பர சுத் ஆவித் இலக்கிய வாதிகள் விள்போது ாண்கின்றனர். இங்கே இத்தகையவர்களை சாதியடிப்படையில் நோக்குவதா? அன்றி வர்க்க அடிப்படையின் is fill art? 3 gly if ாதிய - நீண்டாஸ்மக்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட மச்சள் எனப் படுவோர் மத்தியில் உள்ள வர்க்க விள்ர்ச்சி பெற்றவர்களை தவித் இலக்கிய பாதிகள் இவர்களை "தலித் Lrrrr L. பனர்கள் என அழைக்கின்றனர்) எவ்வாது சுண்டு கொள்வது? அல் து மேல் சாதி - வெள்ளர் ச. எழுத்தாளர்கள் என்று அழைக்கப்படுவோர் மத்தியில் *Leir SITErfi F57 ஒடுக்கப்பட்டோர் தவித்) சார்பாகத் தமது எழுத்துகளில் போர் முரசம் அ3ேறந்து பதை எவ்வாறு கொள்வது போன்ற வினாக்களுக்கு தலித் வுக்கிய வாதிகள் தெளிவான விளக்கம் முன்வைக்க முடியாதவர் களாகின்றனர். அதற்கு அடிப்படைக் காரணம் தலித் இலக்கியத் நின் பலவீனமாக இனம் காணப்படுகிறது. அதாவது தலித் இலக் பெத்திற்கான கருத்தியன் கண்னேட்டர் அம்பேத்கா ரிசமாக ஸ்மந்திருப்பது தான். தலித் இலக்கியப் போக்கினிடையே மர்த் சிெ சார்புடையோர் இருந்துவரினும் அதன் பிரதான போக்கு மார்க்சிச உலகச் கண்ணோட்டத்தினின்று விலகியதொன்றாக இருந்துவருவது அான் என்பது புலனாகின்றது. இது பாதிர் காலத் நில் சாதிய வாதப் போக்கினை முனைப்பாக்கி வர்க்கப் போராட் த்திற் குறுக்கே நிறுத்தக்கூடியதும், பல்வேறு ஒடுக்பூரrறகளுக்கு ரீளாக்கப்படும் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரளினின்று
ாயகம் 28 43

Page 24
தனிமைப்படுத்தப்படும் அபாயத்திற்கு உள்ளாக நேரிடுமோ என் றும் சிந்திக்க வைக்கின்றது.
இந்தியச் சூழலில் தோன்றியுள்ள ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியப் போக்கினை அத் நாட்டின் சூழலில் வைத்தே நோக்க வேண்டுமாயினும் அதன் பொது அம்சங்கள் நமது கவனத்திற்கு உரியவை இலங்கைச் சூழலில் சாதியமும், தீண்டாமையும் நீண்ட காலமாக இருந்து வரும் ஒன்றாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் அதன் கொடூரங்களால் அடக்கப்பட்டு வந்துள்ள வரலாறும் உண்டு. ஆனால் அவற்றுக்கு எதிராக வர்க்கக் கண்ணோட்டத்தை முதன் மைப் படுத்தும் பொதுவுடமையாளர்களின் வழி காட்டலில் உறு தியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அதன் வெளிப்படை யான கூறுகள் முறியடிக்கப்பட்டன. அத்தசைய போராட்டங்க ளுக்கு இலக்கியம் ஒரு வலுவான ஆயுதமாக அன்று பயன்பட்டது என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். அவ் இலக்கியத்தைப் படைத்த படைப்பாளிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந் தும் உயர் சாதியினர் எனப்பட்டவர்களிடையேயிருந்தும் உருவாகி யிருந்தனர். பொதுவுடமைசார் எழுத்தாளர்களிடம் இருந்து மட்டு மன்றி ஏனையவர்களிடம் இருந்தும் அதன் தரங்களில் வேறுபட்ட நிலை இருந்த போதிலும் சாதிய - தீண்டாமை அரக்கத்தனத் திற்கு எதிரான இலக்கியப் படைப்புகள் வீறார்ந்த வகையில் வெளி வந்தன. நமது சூழலிலும் பெளத்த மத மாற்றப் போக்கும், சாதிய சங்க அமைப்புகளின் மூலமான செயற்பாடுகளும் இருக்கக் காணப் பட்டன. ஆனால் பிரதான நோக்கும் போக்கும் வர்க்கப் போராட் டப் பாதையிலான சாதிய - தீண்டாமைக்கு எதிரான நடை முறைப் போராட்டங்களாகவே அமைந்திருந்தன. மேலும் அப் போராட்டத்தின் அன்றைய நோக்கும் போக்கும் இன்றைய எமது சூழலில் தொடர்ந்தும் தேவைப்படுவதாகவே காணப்படுகிறது.
இன்று தமிழ் நாட்டில் தலித் இலக்கியவாதிகள் ஈழத்து எழுத் தாளர் காலஞ சென்ற கே. டானியலை தமிழ் இலக்கிய உலகின் தலித் இலக்கிய முன்னோடி என்று கூற முற்படுகின்ற ஷர். இது எவ்வளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ப தும் அவ்வாறு ஏற்றுக் கொள்வதானால் உருவாகும் கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிப்பது என்பதும், சிக்கலான விடயமாகும். டானியல் ஈழத்தில் சாதி - தீண்டாமைக்கு உட்பட்ட மக்களி டையே தோன்றி அவர்களின் இன்னல்களை இயன்றளவிற்கு இலக் கியமாக்கியவர் என்பதும், இடம்பெற்ற போராட்டங்களில் ஒர் புங்காளியாக நின்றவர் என்பதும் மறுக்கவியலாது. ஆனால் அவ ரது எழுத்துக்களில் ம7றுபாடுகள் மலிந்து காணப்படுவதையும் நிரா கரிக்க முடியாது. அவரது அடிப்படைக் குழப்பம் சாதியும் வர்க்க மும் ஒன்றெனக் கொண்டிருந்தமையாகும். தன்னை ஒரு மாக்சிச
44 தாயகம் 28

பார்வையுள்ள எழுத்தாளனென அடையாளப்படுத்தி கொண்டாலும் அவரது பல நாவல்கள் வெளிப்படுத்தும் ஒட்டுமொத்தமான உணர்வு. அம் பார்வைக்கு முரணாகவும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சாதிகளை ஒரு வக்கிரப் பார்வையுடன் அவர் பார்ப்பது மட்டு மன்றி, பெண்களை அவர் சாதிய நோக்கில் பாலியல் வஞ்சகப் பார்வைக்கு உட்படுத் சிக் கொள்வதும் மோசமானதாகும். டானி யலின் எழுத்துக்களில் பலமான அம்சங்களும் பலவீனமான அம் சங்களும் உள்ளன என்பது மேலும் பலவகைப்பட்ட ஆய்வுகளின் மூலமே கண்டுகொள்ள முடியும். அதுபோன்றே அவர் ஒரு மார்க் சிச இலக்கியவாதியா? அல்லது தலித் இலக்கிய வாதியா? என் பதை அகச்சார்பற்ற நேர்மையான ஆய்வின் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
எனலே ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் என்பது இந்தி யச் சூழலில் சாதீய தீண்டாமைக்கு எதிராக இருப்பதுபோல, உல கெங்கிலும் பல்வேறுபட்ட சமூக அநீதிகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போர்க்கோலம் கொண்டு நிற்பதில் அவை வரவேற்கப் பட வேண்டியவைகளே. ஆனால் இதே தலித் என்பது சகல ஒடுக் குமுறைக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான பூர்வமான சமூக முரண்பாட்டுத் தளத்திற்கு எதிராக நிறுத்தப் படாது உறுதி செய்யப்படுவதிலேயே அதன் எதிர்கால வளர்ச்சி தங்கியுள்ளது.
இல்லாவிடில் அரசியல் ஆதிக்கம் பெறவிரும்பும், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள வர்க்க வளர்ச்சிபெற்ற சக்திகளும்கூடத் தம மை தலித் என்ற போர்வைக்குள் மறைத்துக்கொண்டு அரங் கிற்க வந்துவிட முடியும், அமெரிக்காவில் பில்கிளிண்டன் நிர்வா கத்தில் காணப்படும் கறுப்புநிற உயர் அதிகாரிகள் என்போர் தம் மைத் தலித் எனக் கூறிக்கொள்ள முடியும். இந்தியாவில் ஆட்சிய திகாரத்தில் பங்கேற்பவர்கள் சிலர் தங்களது வர்க்க நிலையை மறைக்க தங்களைத் தலித் என்று கூறினாலும் ஆச்சரியப்பட (iptg. tung).
ஆதலால் தலித் இலக்கியப் போக்கு சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ள அதேவேளை பாதகமான கூறுகளைக் கொண்ட பல வீனத்தை தம் வெளிப்படுத்துவதை நிராகரிக்க முடியாது. அது முற் றிலும் கோட்பாடு - கொள்கை தழுவியதாகக் காணப்படுவதா கும். தலித் இலக்கியக் கவிதைகளில், சிறுகதை, நாவல்களில் ஆழ
4.
5
ፓ, ; t! ) ,ግ, ፤Š 88

Page 25
மான அம்பலப்படுத்தல்களையும் ஆவேசம்கொள்ள வைப்பதையும் உணர்வூட்டுதலையும் தரிசிக்க முடிகின்றது. ஆனால் தின்ச காட் டலில் தெளிவற்ற போக்கே தென்படுகின்றது. திசை காட்டும் வேலை நமக்குரியதல்ல என்று தலித் இலக்கியக் கூறுமானால் அந்த இலக்கியத்தின் பெறுமதியும் கனதியும் நாளடைவில் தேய்ந்து விடக் கூடியதாகும். ஆனால் ஒரு தெஹிவான பார்வையை அது கொடுக்க வேண்டுமானால் கோட்பாடு - கொள்கை என்பவற்றில் காணப்படும் பலவீனம் களையப்படல் வேண்டும். "ஒடுக்கப்பட் டோர் இலக்கிய இயக்கமானது இப்போது இந்தியாவின் பிற ሠ6ጠrÜ9 லங்களுக்கும் பிற மொழிகளுக்குள்ளும் பரவியது அதற்குத் துணை யான சமூக அல்லது அரசியல் இயக்கங்கள் இல்லாமல் போனதால் ஒடுக்கப்பட்டோர் இலக்கியமும் ஒரு இயக்கமாகத் தொடர முடி யாது போயிற்று" என அவ் இயக்கத்தைச் சேர்ந்த அர்ஜுன் டாங்ளே ஆதங்கப்படுவ சுன் அடிப்படை மேற் கூறிய கோட்பாட் டுப்பிரச்சனையின் அவசியத்தை வற்புறுத்துகிறது. Ο
வருந்துகிறோம்
எழுதிதாளர் டானியல் அன்ரனியின் திடீர்
மறைவு எழுத்தாளர்களையுt, இலக்கிய ஆர் வலர்களையும், அவர் நேசித்த மக்களையும்
பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது, அவர் களோடு இணைந்து தாயகம் தனது ஆழ்ந்த
வருத்தத்தையும் குடும்பத்தினருஃகு அனுதா
பத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
46 Sri 5, its 28

எங்கள் புது உலகம்
Tெங்கள் புது உலகம் . தம்பியரே கேளும் எதிர்கால நல்லுலகம் - தங்கையரே கேளும் தங்கப் பவுண் உலகம் - கம்பியரே கேளும்
அதன் தன்மைகளை நீங்கள் இப்ப
சொல்லிவிட வேணும்.
எங்கள் த திைல் - G8 is rup ri r:G8ar கேளும்
அம்மா,
இல்லை என்ற சொல்லே இல்லை தோழியரே கேளும்
அப்யா,
தோழர்களே கேளும்
சின்னத் தனங்கள் எல்லோ - தோழர்களே கேளும்
அய்யா,
சிறிதும் இல்லைப் பூமியிலே - தோழர்களே கேளும் இன்னல்கள் ஒன்றும் இல்லை - தோழியரே கேளும்
அம்ம17, இழப்புக்கள் ஏதும் இல்லை - தோழியரே கேளும்
தாயகமி 28
Pà (3 yr.Gur sar
ஊரை உறிஞ்சி எல்லோ - அந்த உலகத்தில் ஒருவர் கொழுப்பதில்லை - அந்த உலகத்தில் நாராய்க் கிழிஞ்சல்லவோ - எந்க ஒரு பேரும்
அங்கே நாசமாய்ப் போவதில்லை - ாந்த ஒரு பேரும்
கொள்ளை இலாபங்கள் - அரக்க உலகத்தில் (கவிப்பதில்லை யாரேனும் - அந்த உலகத்தில் பள்ளத்தில் வீழ்வதில்லை - எந்த ஒரு பேரும் பஞ்சையராய்ச் சாவதில்லை - ாந்த ஒரு பேரும்
அடுத்தவனின் மண் திருட - எந்த ஒரு பேரும் அத்து மீறிப் போவதில்லை - எந்த ஒரு பேரும் ஒடித்து மடக்கி வைத்தே - எந்த ஒரு பேரும் ஊரை வதைப்பதில்லைதங்கையரே கேளும். அங்கே ஊரை வதைப்பதில்லை - தங்கையரே கேளும்,
47

Page 26
உழக்கி மிதிப்பதில்லை -
எந்த ஒரு பேரும் அங்கே
உறுக்கி முறிப்பதில்லை -
எந்த ஒரு பேரும் புழுக்கள் என இழித்து மற்றவரை எண்ணி அங்கே போட்டு நசிப்பதில்லை எந்த ஒரு பேரும் ܀ ytk tprrܦܸܢ தோழியரே கேளும் அய்யா, தோழர்களே கேளும்
சாதி இனம் பிறப்பு - பார்ப்பதில்லை யாரும் அங்கே
சார்பு, மதம் கருத்து - கேட்பதில்லை ஏதும் பேதம் முழுவதையும் - தோழர்களே கேளும் நர்ங்கள்
பெயர்த்தெறிஞ்சு போட்டிடலாம்
தோழியரே வாரும்,
ஏலும் அலுவல்களை - எந்த ஒரு பேரும்
eS1 fLDIT • இயல்பாகச் செய்து வந்தால் தோழியரே கேளும் வேணும் என்ற பண்டமெல்லாம். அந்த உலகத்தில் - தம்பி விநியோகம் ஆகுமடா - தோழர்களே கேளும்.
இ9 நாகரிகம், ஆஹா,
சிேதற்தடவையாக ஒரு அத்திப்பழத்தைத் தின்றபோது
ஈடன் தோட்டத்தை தினைத்தேன் முதற்தடவையாக கடவுளின் சித்திரத்தைக் கண்டபோது
V. ஒரு வெள்ளையனை நினைத்தேன் பூமியில் சைத்தானை முதற்தடவையாக சந்தித்தபோது
× ஒரு கறுப்பனை நினைத்தேன் உண்மையாகச் சொல்லப் போனால்
இது பண்டு கல்வி lblS.Gubdija). வெள்னை நாகரீகமென்பார்களே அதில் ஒரு பகுதி
பண்டு: தென்னாபிரிக்க நீக்ரோ தேசிய இனத்தவர்
- . ● நன்றி! பணிதல் ம )ே ந; தவர்
фт : , нѣ 28


Page 27
செப் பதி Registered as a News pape.
"
இன்னல்கள் இடையூறுகள்
பற்பல தடைகளையும் தாண் நோக்கிய இலக்கியப் பயன: திரைப் புத்தாண்டில் (14 = 04 தாயகம் இருபதாவது வயதி கர்கள் படைப்பாளிகள் இ6 ரவளித்த மக்கள் அனைவருட
தனது பிறந்தநாளினை நிை
寶 賣
இச்சஞ்சிகை தேசிய கலை இலக் அனம் 15/1, மின்சார நிலைய அவர்களால் யாழ்ப்பாணம் 407, பாரா அச்சகத்தில் அச்சிட்டு வெக்

|அசெய்யப்பட்டது. T in Sri Lanka
*
இடைவெளிகள் இன்னும் ாடி தனது இலட்சியத்தை தில் - எதிர்வரும் சிக் - 1974ー14-04-1994) னை அடைகின்றது. வாசி விக்கிய ஆர்வலர்கள், ஆத -ஆம் இணைந்து தாயகம் னவு கொள்கின்றது.
ஆசிரியர் குழு
யப் பேரவைக்காக யாழ்ப்பா வீதியிலுள்ள சு. தணிகாசலம் அருச்சுனா விதியிலுள்ள யாழ்ப் சிபிடப்பட்டது.