கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1994.08-09

Page 1


Page 2
தாயகம் காணும்
தாகம் மேலிட்டது,
தூ யவர் Jisoofluid
துணிவுடன் குதிப்போம்.
நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கம்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
༥
20 e236äTGasanor
நிறைவு செய்யும்
தாயகம் இதழுக்கு வாழ்த்துக்கள்
K. தவம்
84 அருச்சுன்ா வீதி, யாழ்ப்பாணம்.
,“ሓ

ட திய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய நாகரிகம்
31 - 08 - 1994 ،.." ' இதழ்: 29/30
பாதையும் பயணமும்
திரிய கம் தனது இலக்கியப் பயணத்தில் இரு பதா வது ஆண்டை நிறைவு செய்கிறது. அது தன் இலக் கிய நோக்கிலு , செல் நெறியிலும் ஒரு தெளிவான நிலைப்பாட்டையே முன்னெடுத்து வந்துள்ளது. மக்க ளைத் துன்பத்தில் ஆழ்த்தும் இன, மத, ஜாதி, பால் வர்க்க ஒடுக்கு முறைகளிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்காக, சுதந்திரத்தையும் சமத்துவ திதையும் உறுதிப்படுத்தும் ஓர் புதிய - ஜனநாயக அமைப்பை உருவாக்குவதும், அவற்றை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய பண்பாட்டையும் புதிய வாழ்வையும் மலர வைப்பதுமே தாயகத்தின் இலக்காகும்.
இன்றைய ஒடுக் குமுறைகள் அனைத்திற்கும் துணை போகும் பண்பாட்டு வேர்கள் ஏகாதிபத்தியம், நிலப் பிரபுத்துவம் என்ற இருவேறு அடித் தளங்களில் இருந்து எழுகின்றன. மூன்றாம் உலக நாடுகளின் பின்தங்கிய பொருளாதார நிலை இதற்கு வாய்ப்பாக அமைந்துள் ளன. இவற்றில் பிரதானமானது திட்டமிட்டுத் திணிக் கப் பட்டுவரும் ஏக திபத்திய நச்சுக் கலாச்சாரமாகும். "புதிய உலக ஒழுங் , "திறந்த பொருளா காரக் கொள்கை" என்பவற்றின் அடிப்படையில் நவீன செயற் ழைக் கோள் தொடர்பு சாதனங்களின் மூலம இந் நுகர்வுக் கலாச்சாரம் தேசங்களின் எல்லைகளையும் மீறி உலகெங்கு எட்டிப் பார்க்கிறது.
a ay up as in 29 1.
யஜ்ப்பாணம

Page 3
இவற்றுக்கான தீர்வுக் கதவுகளை இறுக மூடிக்கொள்வதோ, திறந்து விடுவதோ அல்ல. கடுங் குளிரானால் கதிவுகளை நாம் மூடிக்கொள்கிறோம். புழுக்கம் ஏற்பட்டால் திறந்து வைத்துக் கொள்கிறோம். இதற்காக நச்சுக் காற்றை நாம் உள் நுழைய அனுமதிக்க வேண்டியதில்லை. சுதந்திரம் என்ற பெயரில் மக் களை ஒடுக்கும் கலாச்சாரத்தை நாம் ஏற்க முடியாது. சமு தாய நோக்கிற்குப் பதிலாக மனிதர்களைக் கூறு போடும் தனி மனித வாதத்தைத் திணிக்கும் மல்லினப்படுத்தப்பட்ட இந் நச்சுக் கலாச்சாரத்தை மக்கள் அடையாளம் கண்டு எதிர்க்க முன்வர வேண்டும்.
இன ஒடுக்குமுறை முன்பே இருந்து வந்தாலும் இப் பொருளாதார, கலாச்சார பரவலுக்காக கதவுகள் திறக்கப்பட்ட பதினேழு ஆண்டுகளில் தான் இன வெறி யுத்தமி மக்கள் மீது திணிக்கப்பட்டு தீவிரமாக்கப்பட் டது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
இவ் ஏகாதிபத்திய நலன்களுக்கு துணை போவது போலவே இன்றைய ஒடுக்குமுறைகள் யாவும் தொடர்வதற்கு வாய்ப்பாக இறுகிக் கிடக்கும் பிரபுத்துவப் பண்பாட்டின் பிடிப்புக்கள் மக்க ளின் சிந்தனைக்கு விலங்கிட்டு வைத்துள்ளன. பண்டு தொட்டு இன்றுவரை தொடர்வதினால் இப் பண்பாட்டு வேர்கள் பலமா னவைதான். ஆனால் இவை என்றும் மாறா நிலையில் இருந்தவை அல்ல. காலப் பரப்பின் நீட்சியிலாவது மாற்றங்களுக்கு உட்பட்டே வந்துள்ளன.
மக்கள் தமக்குத் தாமே விலங்கிட்டுக் கொள்ள வும் , தமது துன்பங்களுக்கும் அவலங்களுக்கு கார ணங்களை அறிந்து கொள்ளத் தடையாக நிற்கும் பலம் வாய்ந்க மூடு திரைகளாகவும் இப் பண்பாட்டின் தீய அம்சங்கள் விளங்குகின்றன. எனவே இப் பண் பாட்டின் ஒடுக்குமுறை அம்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும். அறியாமையை யுமி மூடத் தனங்களையும் அடிப்படையாகக் கொண் டவை. ஆய்வறிவுடன் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு பண்பாட்டின் ஒடுக்குமுறை அம்சத் தின் வளர்ச்சி எத்தகைய கொடூரமான உணர்வு நிலைக்கு மனிதர்களை இட்டுச் செல்கின்றதென்பதை இனப்பிரச்சனையில் பெளத்த பேரினவாத சக்திகள் எடுத்துவரும் நிலைப்பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும் .

எமது புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு சுமையாக எம் முதுகை அழுத்தும் "பல்லாயிரம் ஆண்டுப் பழைய சுமைகளைக் கீழே இறக்கி, ‘வேண்டாத குப்பை விலக்கி மணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவைப் பெறு வதுடன், தேசிய, இன விடுதலைப் போராட்டத்தின் அநுபவங்களையும் தொகுத்துக் கொள்வதன் மூலமே தமிழ் இலக்கியத்தை நாம் செழுமைப்படுத்த முடியும். இத்தகைய கலை இலக்கியப் பணிக்கு தாயகம் தன் ஆற்றலுக்கும் சக்திக்குt ஏற்ப தன் பங்களிப்பை நல் கும் என இருபதாம் ஆண்டின் நிறைவில் உறுதி கூறிக் கொள்கிறது.
இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வே ஒரே வழி என்பதை தாயகம் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக வலி யுறுத்தி வந்துள்ளது. பேரின வாத சக்திகளுக்கு ஏற் பட்ட முற்றுமுழுதான தோல் வியாக இத் தேர்தலைக் கருதா விட்டாலு: , அரசியல் தீர்வை முன் வைத்தவர் கள் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று ஆட் சியை அமைத்துள்ளனர்.
பேரினவாத அரசின் நடவடிக்கைள் எவ்வாறு அதே இனத் தைச் சேர்ந்த மக்களின் நலன்களுக்கும் பாதகமாக அமையும் என் பதை சிங்கள மக்களின் ஒரு பகுதியினராவது உணர்ந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட் டுள்ள ஒரு நல்ல சூழல் இது எனலாம்.
இப் புதிய சூழலில் தேசிய இனப்பிரச்சனைக்கு சுய நிர்ணய அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வு காணப் பட வேண்டும். பேரினவாத, அந்நிய சக்திகளின் தலையீடுசஞக்கு இடம் தராத வகையில் நிதானமாக இத் தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும்.
இத்தனை உயிர் பொருள் இழப்புகளுக்குப் பின் ஏற்படும் தீர்வு மீண்டும் ஒரு முறுகல் நிலை ஏற்படாத வகையில் பூரணத்துவ (புடையதாக அமையவேண்டும். ஒருவர் சுதந்திரத்தை ஒருவர் மதித் க அச்சம், சந்தே கம் , நமீபிக்கையீனமீ இவைகளுக்கு இடம் தராத வகை யில் மனம் திறந்து பேசி ஓர் (மடிவுக்கு வர வேண்டும். இதவே தாயகத்தின் விருப்டாகும்
-gg)ífluf (5(էք

Page 4
கி7ெ/44
டுத்துக்கள்
இ9 புவனம்
சிங்களுடைய வானங்களில் அழகான முத்துக்கள் விளைந்தன மேகங்கள் அவற்றைக் களவாடிச் சென்றன களவாடிய மேகங்களைக் காற்று விரட்டியது மேகங்களின் மடியினின்று முத்துக்கள் விழுந்தன விழுந்த முத்துக்களை பூமி அள்ளியெடுத்தது காட்டு மல்லிகைகள் முத்துக்களை இரவல் வாங்கின மல்லிகைகளை அலங்கரித்த முத்துக்களைப் பெண்கள் கொய்து கூடையில் இட்டனர் பெண்கள் கூடை சுமந்து பன்சாலைக்குப் போகையில் காதலர்களின் முறுவல் பெண்களைக் களவாடிச் சென்றது . காதலர்களைக் கறுப்புப் பூனைகள் களவாடின மீனா த காதலர்கட்காகக் காத்திருந்த பெண்களின் விழிகளில் விளைந்த முத்துக்கள் அவர்களது உஷ்ண மூச்சின் வெம்மையின் பற்றி எரிந்தனை ✓ ሩ விழுந்த கூடைகள் பற்றி எரிந்தன மல்லிகைச் செடிகள் பற்றி எரிந்தன எங்கள் பூமி பற்றி எரிந்தது
காற்றிலும் தீ பரவி
மேகங்கள் பற்றி எரிந்தன எங்கள் வானங்கள் எல்லாமே எரிந்தன 贪
தாயகத்தின் அஞ்சலி ஊறி இம்மண்ணில் உலர்ந்த உதிரத்தால் உரமேறிச் சிவந்த அழகு மலர்களே எம் நெஞ்சத்து மலரல்லால் நாம் செலுத்தும் அஞ்சலிக்கு ஏது மலர்.

uusi 49
?-றக்கமும் விழிப்புமற்ற மயக்க நிலை என்னில் பரவியி குந்தது. கண்முன்னால் பெயர் தெரியாத ஏதேதோ திணிசுகள் வந்து போயின. ஒளியும் இரு ளும் போக்கக் காட்ட, அவை பயமுறுத்தின.
இரும்புக் கம்பிகள் கத்திக ளாகவம் துப்பாக்கிகளாகவும் கன நேரத்தில் மற்றமெடுத்தன. வேண்டுமென்றே என்னை நோக் கிக் கறி பார்த்தன. குத்தத் தலைப்பட்டன.
என்னில் வியர்வை அரும்பி யது. முகம் தெரியாக இருட் போர்வைக்கள் பயப் பீதியுடன் நின் றேன். ஒ வெ ன் ற ல ற வார்த்தை வரவில்லை.
“ “ übæsG6ጃፓ ” ”
எங்கிருந்த கேட்கிறது இந் தக் கனிந்த குரல். வாழ்வில் நான் கேட்காதவற்றில் இதுவு மொன்று. அப்பாவின் வாய்க் குச் சர்க்கரை கிடைக்கட்டும். எங்கே மீண்டுமொருமுறை கேட்
தாயகம் 29
இயல் வாணன்
és LonTLLAT5 nir? ஒரே முறை .
s
ஒரு முறை .
*ogyou Lurr** *எ ப் படி யி குக் கிறாய் ᎥᏝᏪsᏣ6or* *
அப்பா எவ்வளவு இதமாக வருடுகிறார். மாத்துப் போகாத அவரது கைகளின் மென்ம்ை தான் என்னே!
ஆ . ஏனிப்படிச் செய்கி றார்? எனது குரல் வளை நசுங் கிப் பிய்கிறது. மூச்சு (மட்டுகி றது. உயிர் இழரிது விடுவது போல பயம் காட்டுகிறது. எனக் கும் பலமிருக்கிறது.
சட்டென்று எழுந்த கொள் கிறேன். எல்ல இடத்தையும் இ (ந ஸ் ஆக்கிரமித்கிருந்தத. மூச்சு வாங்கியது. உடலிலிருந்து வெப்பமெல்லாம் பறக்க, குளிர் பரவிக்கொண்டிருந்தது. தள்ளா டியபடி இருளுக்குள் கை பரவி நடந்தேன்.

Page 5
நீயொரு ரோசக் காரி பெண்டால் என்ரை காசை 606 tilt. . . எழுவதாமாண்டு ரண்டாயிரம் . இப்ப கூட்டிப் பாத்தாலும் பதினையாயிரம் வரும். **
அப்பாவின் கண் களின்
சிவப்பு நிறம் அக்கினியாய் எரித் தது. ஒரு கத்தச் சண்டைக் காரனின் முன்னால் நிற்கும் கூழங்கையன் நான் . சீ. இந்தக் காசை எடுத்து முகத்தில் விச் வேண்டும்.
எங்க போவது? நான் கூழங் கையன்தான்!
மேசையுடன் தட்டுப்பட்டுப் போய் விழுந்தேன். சத்தக்கில் தங்கைகளுள் ஒாகத் கி விழிப் படைந்திருக்க வேண்டும். அவ
ளது கேட்டு, அழிந்து போனது.
தாத்தா பாவம்! சீதனத் கிற்குப் பறம்பாக திருமணச் செலவையும் அப்பா வீட்டார் கேட்டபோது ஒமென்று சொல் லியவர். அதைக் கொடுக்க முன் னரே உயிரிழந்து போய்விட் டார். அவருக்கெங்கே தெரியப் போகிறது அது அம்மாவைத்
தாக்குகிறதென்று?
அம்மா கிழம். சுருங்கிப்
போய்க் கிடந்தாள். கன்னத்
கசைகள் எல்லாம் சுருங்கி,
தோல் மூடிய மண்டையோடாய் இருந்தாள். கண்கள் உட்குழிந் திருந்தன.
முனகல் ஒலி மெல்லச்
பணியும்
முறுக்கேறிய அவள் aldi இப்போது பஞ்சாய் ஆகி st டிருந்தது . மரணத்துக்கான நாளை எதிர் பார்க்கத் grт соћ யற்றிருந்தாள். நேற்றுக் கூட அவளது வற்களுள் மேலு மொன்று கழன்று விட்டது.
மீன் முள்ளுப் போல முள் ளந் தண்டும் விலா எலும்புக ளும் வெளியே துரு த் தத் தொடங்கி விட்டன. மீன் முள் வளையுமா?
அவள் கிட்டத்தட்ட ஒாக குழந்தையின் நிலைக்கு வந்திருந் தாள். பேச்சுக் கூடத் திசை கெட்டிருந்தது. எல்லாம் அவள் பார்வையில் வினோ கமாயிருந் தன. அவளுக்க நி ைதய ஞானம் புகட்ட வேண்டும். ༣ །
வெளியில் பெய்த மெல்லிய அவளுடலை நடுங்க வைப்பது போலிருந்தது. இருட் டுக்கள்ளும் முகத்தின் சுருண்ட
தசைகள் தம்மை இனங் காட்டின.
ஒரு பெளர்ணமி நிலா
நாளில்தான் அவள் இப்படியா
னாள். அன்று
நிலவு நிசப்தமே முனகலாக அழுது கொண்டிருந்தது. ஊரெல் லாம் மயங்கிக் கிடந்தது. பணி மெல்லியதாய்ப் பெய்தது. வெட் டுக் கிளிகளின் ர்.ர்.ர். ஒலி தான் காதைக் குடைந்து கொண்டிருந்தது. எங்கோ கிட்ட இருந்து பயிர்களை அழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அப்பா ஆடியாடி வந்தார். பார்வை சூழலைப் புலப்படுத்
தாதது போல இருந்திருக்க வேண்டும். தெரு நெடுகிலும் நின்று கத்தினார். அடிக்கடி
தரையில் விழுந்தும், வேலிகளை மோதியும், தெரு நாய்களை மிரள வைத்தும் வந்தார், வாச லுக்கு வந்த போது அப்பாவின் சத்தம் வெட்டுக் கிளிகளின் சத் தத்கை மேவியிருந்தது. தகரம் சத்தமிட விழுந்தார். வீட்டு நாய் குரைத்து பின் குழைந்து கத்தியது.
மிகக் கொடிய வார்த்தை
கள் அவரிலிருந்து பிறந்தன.
மாமரத்தில் உறக்கம் கெட்ட கோழிகள் தீனமாய்க் erré கொடுத்தன. தன் குஞ்சுகளைப் பிடிக்க வரும் மரநாயைக் கண் டலறுவது போல மிகப் பெரும் தவிப்பாக அது இருந்தது.
அம்மா 'வாசலுக்கு ப் போனாள். பிறகு பகைப்படன் ஓடி வந்தாள். சைகையால் என்னை அழைத்தாள்.
**ஓடிப்போ . போய் அவ ரைத் தூக்கியா"
உஸ்ணமாயிருந்கது. அம்மா வின் இதய ஒலி எனக்கக் கேட் டது. கால்கள் நகர மறுத்தன.
எனது இதய ஒலி கூட அம் மாவை எட்டியிருக்சலாம். அப்பா அருகே போகும் வரை முற்றத்து மல்லிகை மணத்தது. பிறகு பனம் பூ மணத்தது. பங்குனி கடந்து விட்டது!
始n u14th °9
அப்பாவின் வாய் கோன அதற்குள் வார்த்தைகள் புது வடிவம் எடுத்தன. அப்படியே ஒன்று வந்து என்னைத் தாக்கி யது. நிலை குலைந்தேன். திரும் பவும் போன்ேன்.
“ ogy Lu Awr o TíÉG3smro”
கைகளை நீட்டும் போது, அவர் நெற்றிக் கண் கனல் கக் கியது.
Gurrrr, Gau F மோனே??
நாய்
அப்பாலும் நிறையப் புதச் சொற்கள் வந்தன. மீண்டும் வீட், டுக்கள் கால்கள் சென்றன? அம்மா வாசலில் இதயத்தை அடித்துக் கொண்டு நின்றாள்.
போ. போ” என்று துரத் கினாள். கங்கைகள் பின்னால் நின்று விழித் கனரி. மூத்தக்கரி அம்மாவை எதிர்க்கவும் தலைப் t_ju".--nrsfr.
o “Gurrrrr SFT .. СВ ц1 т ... கொம்பரல்லே?"
பரிதாபத்தின் அதியுச்ச எல் லையில் நின்று அம்மா இரந் தாள். அப்பrவின் இடியின் நாெ விலும் அம்மாவின் குரல் வலி மையாக ஒலித்தது.
கறையான் துளைத்த வேலி யை மூடிச் சில கண்கள் தோற் றம் எடுத்தன. கால்களை ஏதோ வலுவேற்ற - பனம் பூவின் மணத்தையும் உதறிக் கொண்டு அப்பாவின் கைகளைப் பற்றி GsoTsdr.

Page 6
"ஆரடா. என்னைத் துரக்காதை"
அவரது எகிறலில் விழப் போனேன்.
?“@字。“”峰_季g4 @s疗U确
என்னில் இப்படித்தான் கரைந் கது. மீண்டும் இாண்டு கைகளை யும் நீட்டிக் தூக்கினேன். மூச் செறிக்கது. (கம்பகர்ணன் பிறந்த நாட்டில் கானே அப்பாவம் தார். அம்மா a peret 6f 6ft தான். என்னால் முடியாது.
1576ilptu, அம்மா மீண்டும் கெஞ்சினாள்.
"மாட்டன்" 'அம்மா என்னிடம் கோற் mாள். மூக்கக்காவின் பேச்சைப் பொாட்படுக்காமல் அப்பாவரு G's (3 prrasrrraír.
* ?arcuprř vyšiGBarravár"" * உப்பிடி மண் ணு க்  ைக டெக்கிறகே**
அம்மாவின் கரல் அழிந்த போனது. அப்பா மயங்கிக்கானி ருக்க வேண்டும். வேலியில் எத் தனை கண்கள் முளைத்து விட் டன!
திடீரென்று பேரொலி. ''gitta. என்னைத் துரக் குறக**
● の 66 ふ கறையான்கள் கொட்டுப்பட்டன.
o farrari5 iš Gagnr savubu unto . • • அவர் திரிக்கப் போவுது'
தகரம் சடக்கென்றது. அம் மாவும் நிலை குலைந்து விழுந்
8
திருக்க வேண்டும். அம்மாவின் கூந்தல் குலைந்து அப்பாவின்’ கையில் கெட்டியாய் இருக்க - அவள் அலறினாள்.
என்ரை காசிலை அம்பா ளிச்சுக் கொண்டு . என்னடி கொண்டு வந்தணி. நாய்”
தகரம் அடிபடப் பேரொலி எழ, அம்மாவின் முனகலும் கேட்டது. எனது கால்கள் எப் படி ஒடின? அக்காளும் பின் னால் வந்தாள்.
“ “ a rT i nr (65 Frt66d ...
அவவுக்கு வேணும்"
நான் போனபோது அம்மா எழ முடியாமல் எழுந்து, மீண் டும் அப்பாவை எழுப்ப முயன் றாள். எறும்பு போல.
இப்போது gayu'u rrafsir கை அம்மாவில் படவில்லை. அவரது
கை இறுகப் பற்றி இருந்தது.
"ஐயோ . அத்ை விடுங்கோ?”
அப்பாவின் கை இழுக்க அவரின் நெஞ்சுக்க நேரே அம்மா, சடக்கென்றத. அம்மா நிலைகெட்டு வீழ்ந்த கக்கினாள்,
*ஜ யோ . stନିର୍ଦt ଈn ୮t . କt ଜର୍ଜ୍ୟ ଭopt' ' '
அம்மா அதைப் u j m5?dikagr
முயன்று தோற்று விழ, அப்பா எழுந்தார்.
"நான் கட்டினது. என்ரை"
"அதை மட்டும் தந்தி
&
தாயகம் 2

அம்மாவின் குரல் பரிதாப மாக இருந்தது. அப்பா அப் பால் போக நான் முன்னே வந் தேன். என்னைப் பிடித்த அம்மா
"தொடாதை அவரிலை” எனத்
தள்ளினாள். அப்பா போனார். தெகு நாய்கள் குரைத்து அடங் 67.
அம்மா வந்தவுடன் படுக் கையில் வீழ்ந்தாள். தலையணை முழுக்க நனைந்து போக, நீண்ட நேரம் விழித்திருந்தாள். அதன்
Satir ...
மெல்ல மெல்ல உருமாறி
இப்படி, அடிக்கடி இருமி மஞ் ér Gir J. sf sen u ái Geirrleigdi Gai Taiw6) ...,
"சாகப் போறன்" என
அரற்றிக் கொண்டு .
அப்பாவுக்கு இன்னமும் காசு தேவைப்படுகிறது. அடிக்கடி பனை பூத்துத் தள்ளுகிறது. நெடுக அம்மாவை நிந்தித்தபடி
py6) .
திருமணம் ஆயிரம் காலத் துப் பயிராமே! எவன் சொன் னான்? கனை தொடுக்க வேண் டும் அவனுக்கு,
வரூம் சித்திரைப் பெளர் ணமியில் விரதமிருக்க நேருமோ என்ற பய்த்தில் நான்.
கிரியைகளாலும்
CastridbForaRovanumru bapy,
கிரியைகளும் சாஸ்திரங்களும்
தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மணிக உரிமைகளிலும் பெரிது. ஆனால் இந்த நாட் டிலே இவ்வுரிமை நூல் வசனங்களிலும் கிரியை சடங் குகளாலும் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேசத்தில் மணிகனுடைய புத் தி வழிதவறிப் போகாமலிருக்க சாஸ்திரங்களினாலும் சையையும் சாலையும் காட்டிப் போட்டிருக்கிறார்கள் அடிகோனா TT SLLLLTTLE LLLL LEE ELTTTLTLLL S TTTTTTLaLLSLTLLTT S தெய்வத்தின் பெயர் செrல்வி மனிதனை மனிதன் கீழ்ப்படுத்தி அவமதிக்கும்படி செய்துவிட்டார்கள். இப்
LL LLLLLLLLS STLLL SLSCGTTTLTTLL TTTTTTTS STT
pasiras af unrirSuurrrř.
தாயகம் 29

Page 7
தாயகத்தின் நினைவலைகள்
ஒ9 செவ்வந்தி
சிறுபதுகளின் நகிப்பகுதிகளில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கத்தில் பெரும் பிளவுகள் ஏற்பட்ட காலம். ஒவ்வொரு நாட் பாலும் அது எதிரொலித்து, ஒன்று இரண்டாகி, ஒன்றை மற் றொன்று எதிர்த்து முன்னேற முயன்று கொண்டிருந்தது. இவ்வாறு பொதுவுடமைக் கோட்பாடு. கொள்கை, இலட்சிய நோக்கு சான் பாைற்றில் இரண்டு விதமான நோக்கும் போக்கும் புனைப்படைந்து காரைப்பட்டமை அரசியவில் மட்டுமன்றி கலை இலக்கியப் பரப் பிலும் அகன் தாக்கம் வெளிப்பட்டு நின்றது. இத்தகைய சூழலி லேயே யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு இலக்கிய இதழ்கள் வெளி வரத்தொடங்கின. ஒன்று "மல்லிகை" மற்றையது "வசந்தம்'. முன் னையதை டொமினிக் ஜீவாவும் அவரோடு சார்ந்தவர்களும் வெளிச்சொணர்ந்தனர். வசந்தம் எனும் சஞ்சிகையை முன்னைய சுந்த நேர் எதிர்க் கருத்தைக் கொண்டிருந்தவர்கள் தம் அரசியல் இலக்கியப் பார்வையின் ஊடே வெளிவரச் செட் சுனர்.
வசந்தத்தை வெளிக்கொணர்ந்தவர்களில் செ. யோகநாதன், இ. செ. கந்தசர்மி, நீர்வைப் பொன்னையன், யோ. பெனடிக் பாலுன் போன்ற அன்றைய இளம் படைப்பாளிசள் முன்னணியில் இருந்தனர். அதன் பின்னணியில் பிளவுபெற்ற பொதுவுடமைக் சட் சியின் புரட்சிகர சக்திகள் நின்றிருந்தனர். வசந்தம் கனதியாள கலை இலக்கிய இதழாக வெளிவந்துகொண்டிருந்த போதிலும் அத னால் ஒகு வருடத்திற்கு மேல் நின்றுபிடிக்க முடியவில்லை. பொரு ளாதார அழுத்தம் காரணமாக அது நின்று போயிற்று. இருப்பி தும் வசந்தம் ஏற்படுத்திய இலக்கிய உணர்வும், தாக்கமும் ஓரி இலக்கிய இதழின் தேவையையும் அவசியத்தையும் மீண்டும் மீண் டும் நிலை நிறுத்திக்கொண்டே வந்தது.
ஆனால் அறுபத்தியாறுகளில் வடபகுதியில் பரவலாக முன் rெடுக்கப்பட்டு வந்த சாதியத்திற்கு எதிரான புரட்சிகர போரா
தாபகர் 2

ட்ட சூழலில் அவ்வாறான ஓர் இலக்கிய சஞ்சிகையினை வெளிக் கொணர்வது சிரமமான தொன்றாகியது. ஆயினும் அதற்கான அடிப்படைகளும் அனுபவங்களும் பெறப்பட்டமையை மறுப்பதற் கில்லை. சிறிய அச்சக வசதியைப் பல்வேறு தடைகளின் மத்தியில் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இருப்பினும் விழுபதுகளின் ஆரம் பத்தில் எடுக்கப்பட்ட யேற்சிகளும் "ஏப்பிரல் கிளர்ச்சியின் முஎம் பின் +ள்ளப்பட்டது இவற்றிலிருந்து நம்மை நாம் மீளமைப்புச் செய்துகொண்ட பின் உற்சாகம் நிறைந்த சூழலில் 1974ம் ஆண் டின் முற் கூறிலே "தேசிய கலை இலக்கியப் பேரவை" என்னும் இலக்கிய அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நோக்கங்களும் இலக்கிய திசை மார்க்கமும் விக்க்கப்பட்டது. தமது இலக்கிப் னியிார முன்னெடுக்கவும் படைப்பாளிகளுக்கு களம் அன்புத் துக் கொடுக்கவும் தாயகம் என்னும் பெயரில் ஓர் கலை இலக்கிய இதழினை வெளியிடுவ தென்றும் மடிவாயிற்று. தேசிய கலை இவக் வியப் பேரவையின் அணியிலே கே. Gr, r' FrLngaaflir Jlh, GLIsrir Fls யர் க. கைலாசபதி, சி. கா. செந்துவே, கணிகாசசும், இழைய பத்மநாதன், டாக்டர்" தீம் பிராசா, வி. துங் னியசிங்கம், கே. டாளி யல். என். சே. இரகுநாதன், முருகு கந்தாாசா, செல்வ. பத் ாேதன். கி. சிவஞானம் சிவராசா, எஸ். குனேந்திரரா நீங்கினி சேவியர், சிவபூ சி, வேரத்தினம், புதுவை இரத்தினது சி. பவானந்ஆன், நல்லை அதிகன், மு. கனகரத்தினம் போன்ற வர்கள் முக்கியபங்காற்றி உழைத்து வந்தனர்.
1974ம் ஆண்டு சித் திரைத் ஒங்கள் புதுவருடத் தினத்தன்று நீரியசும் அவை இவக்கிய இகழ் வெளிவந்தது. தேசிய கலை இலக் கியப் பேரவையுடன் இணைந்திருத்த நெல்லியடி அம்பலத்தாடிகள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த புதுவருடக் கலை விழாவில் பேராசிரியர் த. Gasifitaf a sirtuah sanau இலக்கிய இதழினை வெளியிட்டு வைத்தார். அன்றைய வெளியீட்டு விழாவில் பேராசி ரியர் சண்முகதாஸ், டாக்டர் தம் பிராசா, கே. டானியல், வி. ரி. இளங்கேசவ ஆ, இளைய பத்மநாதன், த. தணிகாசலம், சில்லையூர் செல்வராசன் புதுவை இரத்தினது ரை ஆகியோ கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதே போன்றதொரு வெளியிட்டு நிகழ்ச்சி அன்றைய தினம் பிற்பகலிலே இருபாலை L. PTT ş) sırr மன்றம் ஏற்பாடு செய்திருந்த புதுவருட் வ விழாவிலும் இடம்பெற்றது.
மிருந்த சந்தின் கருணை நாடகம் ஐம்பதாவது தடவையாக மேடை யேற்றப்பட்டது. இந் நாடகத்தின் மூலக்கதையினை சுஸ். துே, இரகுநாதன் எழுத, அதனை அம்பலத்தாடிகள் சார்பாக இளைய
தாயகம் 29 II.

Page 8
பத்மநாதன் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மலை யகத்தில் ஹற்றன் நகரிலும் ஒரு வெளியீட்டுவிழா இடம்பெற்றது.
இவ்வாறு தாயகம் கலை இலக்கிய இதழ் ஒரு நீண்ட இலக்கி யப் பயணத்தில் முதலாவது அடியினை எடுத்து வைத்தது. முத லாவது இதழில் தாயகத்தின் ஆசிரியத் தலையங்கம் தனது இலக் கியப் பயணத்தின் இலக்கைச் சுட்டிக் காட்டி நின்றது. புதிய ஜனநாயகம் - புதிய கலாச்சாரம் - புதிய வாழ்வு, என்னும் பதாகையை உயர்த்தி, கலை இலக்கியம் மேல்த்தட்டு மக்களின் சுவைக்காக அல்ல; மக்களின் மேம்பாட்டிற்குரியது என்பதையும் கோடிட்டுக் காட் டி யது . சமுதாய மாற்றத்திற்கான நீண்ட போராட்டப் பாதையில் கலை இலக்கியம் வகுக்க வேண்டிய பங் கினை மேற்படி தலையங்கம் வெளிச்சமிட்டுக் காட்டியது. மேலும் அவ் முதலாவது இதழில் பேராசிரியர் கைலாசபதி "இங்கிருந்து எங்கே?' என்னும் தலைப்பிலான ஒரு கட்டுரையை எழுதியிருந் தார். சமகால இலக்கியப் பரப்பிலே காணப்படும் மூன்று விதப் படைப்பாளிகளை அவர் வகை பிரித்துக் காட்டி, மூன்றாவது பிரிவினரான, மக்களுக்காக கலை இலக்கியம் படைப்பவர்களின் முன் உள்ள பொறுப்பான பணியினை சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடக்கக்க காகும். மேலும் தாயகம் தனது இலக்கியப் பணி யினை தனி மனிதவாதப் போக்கிலோ, அக விருப்பு வெறுப்பிலோ முன்னெடுக்கவில்லை. அதே போன்று எத்தகைய எழுத்தானாலும் பாவாயில்லை ஏதோ இதழ் வெளிவந்தால் போதும் என்ற நிலை யிலும் வெளியிடவில்லை. ஒர் கட்டுறுதியான இலக்கியக் கொள்கை யும், இலட்சியத்துடனும், கூட்தி முயற்சியாகவும், அதேவேளை தன்னடக்கம் மிக்கதாகவும் வெளிவந்தது. அதன் வெளியீட்டாள ராகவும், பொறுப்பாசிரியராகவும் க. தணிகாசலம் இருந்தார். ஆசிரியர் குழுவில் பல இலக்கிய நண்பர்கள் பங்குகொண்டு தாய கம் சிறப்பாக வெளிவர உதவினர். தாயகத்தின் வருகையும் அதன் திசை வழிப் போக்கும் கலை இலக்கியம் மக்களுக்கானது என்பதை மட்டுமன்றி, சமுதாய மாற்றத்திற்கான போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதாகவும் அது அமையவேண்டும் என்னும் நிலைப்பாட் டினை உறுதி செய்தது.
மேற் கூறிய பாதையில் தாயகம் சென்ற போதிலும் அத rால் இருமுனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுத்து நிற்க முடிய வில்லை. ஒன்று பொருளாதார வளத்தினை அதனால் தக்க வைத் துக்கொள்ள முடியவில்லை. இரண்டாவது, தேசிய கலை இலக்கி யப் பேரவைக்குள் முனைப்புக் காட்டி நின்ற அதி தீவிர ஒரு முனை வாதப் போக்கினை மேவிச் செல்வதிலும் தற்காலிகத் தடைகள் இருந்தன. முதலாவது பொருளாதார நெருக்கடி என்
12 b. Tu sið 29
(98ι ιμάσιο L.Jrrrرہے ہی ن

நவீன ஒவியத்தில்
களுத்தியலும்
5இலியலும்
ஓவியக் கலைமாமணி, க. இராசரத்தினம்
கலையுலக வாழ்க்கையில் பழமையும் புதுமையும் சில வேளை களில் ஒன்றாகவோ அல்லது ஒரு கலப்பாகவோ காணப்படுவ துண்டு. அதிஷ்டமுடையவர்கள் பழமையிலூறி அதில் நிலைத்து வரும்பொழுது, காத்திராப் பிரகாரமாய் முன்சென்று மறைந்த வைகளிலிருந்தோ, அல்லது அவற்றை முறியடித்துக்கொண்டோ, எழும் வேகமுடைய ஓர் உத்தியைப் பெறுவர். அஃது அவர்களுக்கு ஒரு புத்துலகமாகத் தோன்றும்" எனும் கோட்பாட்டுக்கு அமை யவே நவீன நோக்கில் கருத்தியலும் நகலியலும் இங்கு ஆராயப் படுகின்றது.
கிறிஸ்துவுக்கு முன் மூவாயிரம் ஆண்டளவில் எகிப்தில் இயற் கையொன்றிய, நிணம் குருதி என உணரவைக்கும் அடிப்படையில் எழுந்த பிரதிமைக் கலையும் மந்திரம், பேய், ஆவி, ஆன்மா, நரகம், மோட்சம் என்னும் இயற்கையினின்று மாறுபட்டதும் ஆத்மீகத் தன்மை சார்ந்ததுமான பயமூட்டும் ஓவிங்க்கலையும் சமாந்தரமாக வளர்த்தன.
கீழைத் தேயக் கலையானது ஆத்மீக அடிப்படையிற் பெரும் பாலும் வளர்ந்தது. அவர்கள் மனித உருவங்களையும், மிருசம் பறவையுருக்களையும் சிறிது மிகைப்படுத்தி இயற்கையை அப்ப டியே பிரதிபண்ணாமல் குற்றங்களைக் களைந்து இலக்கண சுத்தி யுடன், பூரண அழகை வெளிக்காட்டும் பான்மையில் வெகுகால மாக வளர்த்து வந்தனர்.
மத்தியதரைக் கடலைச் சூழ்ந்த ஐரோப்பிய நாடுகளில் ஆத் மீகத் தன்மை நலிவுற்றுவர ஓவியக்கலை உடல் வனப்பை மைய மாகக் கொண்டு, அமைதியின்மையைப் பிரதிபலிக்கும், போர்க்
தாயகம் 28 13

Page 9
கோடுரம், பஞ்சம், பசி, இறப்பு, கொலை, கொள்ளை, சிற்றின் பம் போன்ற நாளாந்த வாழ்க்கையின் அந்தகாரக் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்டும் தன்ழை கொண்டதாக மிக வேகமாக au artifik, 5 ga, V
இந்தியாவின் தொடர்பு மேற்கு நாடுகளுடன் ஏற்பட்ட காலர் கொட்டு இந்தியக்கலைப்பொருட்கள் அங்குசெல்லத் தொடங்கின,
13ம் நூற்றாண்டளவில், மார்க்கோபோலோ சீனாவுக்கு வழி ாண்டு பிடித்தபின், சீனா, யப்பான் பொருட்களும் சென்றன,
கண்ணால் நேரில் காண்பதேயுலகம் என எண்ணியிருந்த மேற்கு நாட்டதா சால் கீழ்நஈட்டுக் கலைசளின் தாய்மையைக், ஈருற்
ாழத்தை அறிந்துகொள்ள முடியவில்லை,
àይ $qህዙub உலகமகா யுத்தம் வந்தபொழுது நிழற்படக் கருவியும் வந்தது, உள்ளதையுள்ளபடி தீட்டியோருக்குப் பேரிடியாகியது: சிக்கிக்கும் ஓவியர்கள் வர்ண உபயோகம் ஒன்றுதான் இதைத் தோற்கடிக்கம் r க் கருதினர், அதனால் ஒரு வித பதிற்ற நில்ை தோன்றியது, வர்ண அடிப்படையில் பல்வேறு நவிற்சிகள் தோன் ரீன. இந்திய, பப்பஈனிய, சீன* ஆபிரிக்க ஓவியங்கள் நிழற்படத் தினின்றும் வேறுபட்டதால் அ ைற்றின் சிறப்பம்சங்களாகிய வர் SLLZZYSSSYLSSTSLSLLLLLLLL LTTSYTTMY0L E S TT TYYtLttT S LtTTTT ஆகிய உத்திகளைத் தங்கள் பாணியுடன் கலந்து பலவித பாணிக *ளத் தோற்று வித்தன், இத்திறத்து ஓவியர்களில் ஸ்டான்லி ஸ்பென்சர், பே7ஸ் நாஷ் என்பேஈ* பிரபலமடைந்தனர். மேலும் அவர்களின் ஆதயற்சிக்கு சிறுவர், ஆதிபுனிதர், தானாகவே சித்திரம் பயின்றன் +%ள் ஆகிய முத்தித்தாரிண்து ஓவிய இத்திகளும் உத வினி, போல் சிசrனே rன்பவர் எல்ஸ்ஈ உருவங்களையும் உருண் டை, உருவகள், ஆனவுடிவம், கூம்பு முதலிய கேத்திர கணித உரு M 0 EBtLtzSSiz0LtStY DEll L 0LLYS S STTtTttlT kLTT lLtTLLS S STLTtS E "நவீன பர்னியின் தந்தை"யெனில் திணிக்கப்பட்டார். அவருக்குப் பின் வான்கொஹ், தே*குயின், ஹென்றிறெrளியூ சான்போர் நவீன ஓவியச் சரித்திரத்தில் பிரதான இடத்தை வகிக்கின்றனர். tLTLS THTLYS LTY tett LLLLLLS S TSZt LTTLS ttt STT Lc LLLLLtStTTT கையாண்டனர். ஆயின் ஹென்றி றொஸியூவின் ஓவியங்கள் தட் TLS LHE TS ttt ttt TLL TOttH LLL LS a0L0 LL LL ttt TLS SYLkTTTL TMLSSS STME சுயமாக ஓவியம் தீட்டுபவர், இலருடைய "காட்டில் மனிதக் குரங்
14 stru sið 28

குகள்," "பாம்பாட்டி" என்னும் ஒவியங்கள் இவர் இளமைப் பரா யத்தில் மெக்சிக்கோ காட்டில் கண்ட காட்சிகளின் அடிமனத் தெழும் தோற்றமேயாம்.
பாப்லோ பிக்காசோ இவர்களின் பின் தோன்றியவர். இயற் கை எழிலைத் தன் கற்பனையூற்றினால் மெருகிட்டு அற்புத ஓவி யமாகவோ அல்லது சிற்பமாகவோ வடித்திடும் ஆற்றல் மிகுந்த வர். அவரின் சிந்திக்கும் திறன் உந்தித்தள்ள நவீன ஓவியத்துறை யில் வேறெவரின் பாணியையும் பின்பற்றாது சுதந்திர புருடன"* இயங்கினார். "நான் எதைக் காண்கின்றேனோ அதைத் தீட்டு கின்றேன்" என்பர். அந்தத் துணிவும், மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது என்ற வைராக்கியத்தினால் ஏற்பட்ட தனித்தன்மையும் புகழ் ஏணியின் உச்சிப்படியில் அவரை ஏற்றியது. அவரின் பொற் காலம் 1903 - 05 வரையெனலாம். ஒவியம் எவ்வகையாயினும் வகையொன்றில் என்னென்ன அம்சங்கள் நெறிப்படுத்துகின்ற னவோ அவ்வம்சங்கள் யாவும் மறுவகையிலுமண்டு. சஇயற்கை யும் ஓவியமும், இருவேறு கட்புலனாக்கம்" கோணங்களும் வளை ரேகைகளும் "கியூபிசம்" ஆகாது. பரப்பு, கனம், உருவச் சில் மை அகிய தன்மைகள் ஆட்சி செய்யும் படைப்பே கியூபிசம் என லாம்?" எனப் பிக்காசோ சுறியது கிந்திக்கத் தக்கது. "சொல்லு ருவமில்லாத சங்கீத ஆலாபனம் எல்லோரையும் வசீகரிச்சம். அல் வகை ஸ்வரங்களுக்குரிய மாயா சக்தி சூட்சுமமான உருவம், கோடு வர்ணம் என்பவற்றால் பெறும் ஒவியங்களுக்குமுண்டு" என்னும் கோட்பாட்டுக்கு அமைய அவரின் அக்கால ஒவியங்கள் ஆகின.
பிற்காலத்தில் பிக்காசோ திலி, கண்டின்ஸ்கி ஆகியோரின் படைப்புக்கள் மிகச் சிக்கலான, விளங்கிக் கொள்ள முடியாத, பொருளடக்கமில்லாத படைப்பாக விளங்கின. கண்டின்ஸ்கியின் "டிவை டிங்ல்ைன்னி மிகப் பிரசித்தி பெற்றது.
இவ்வண்ணம் பல்கிப் பெருகிய நவீன ஓவியம் பற்றி மேரிசா மோட், ஒலிங்குக் எம். ஏ. என்பவர்கள் பின்வருமாறு ஆராய்ந்து கூறுகின்றார்கள்:
1, நவீன ஓவிய வரிசையில் "கனவடிவமுறை. ச் சித்திரம் எவ் வகைகளிலும் உலகிற்குப் புதியனவல்ல. அவை புதிய கற்கால மக் கள், ஸ்கொற், ஐரிஷ், வெல்ஸ் கேர்னிஸ், ஸ்லாமிக், எகிப்திய,
மக்கள் கையாண்ட கேத்திரகணிதக் கலையின் திரும்பிஷருகையே.
S ruuas iš 28 5

Page 10
அடுத்து பண்பியற் சித்திரம் 19ம் நூற்றாண்டின் தனித் துவ ஒவியராகிய றெம்பிராண்ட் போன்றோரின் பண்பிலிருந்துக் இந்நூற்றாண்டின் தோன்றிய வானளாவிய அடுக்குமாடிகள், உருக் கினாலும் கொங்கிரீற்றினாலும், ஆகிய தொழிற்சாலைகள், ஆகாய விமானங்கள். போன்றவற்றின் கோலங்களிலிருந்தும் பெறப்பட்ட துவாகும். இக்காலத்தில் ஒவியம் விஞ்ஞானம் ஆகிய இரண்டும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளமையால் உருவங்கள் மாறுபடு வது இயற்கையே. சிற்பங்களும் பண்பியற் பாணிக்குத் திரும்பின. கொன்ஸ்ரன்டைன், பிருங்குசி, ஹென்றிமூர், பாபிறாஹெப் வெர்த் சன்போர் சிற்புத்துறையில் முதன்மையானவராவர்.
3. மேலும் மாஸ்கோவில் "ஆக்கபூர்வ அமைப்பாளர் இயக் தும்" என ஒன்று தோன்றியது. இவர்கள் செலுலொயிட், உலோக வகை, போன்று பலவகைப் பொருட்களை இரடகமாக உபயோகித் YBLELES SqTTTttLLEE LLLL SATLLTTLTTETLLLLSLL TTTS LLL S SSSLTTtSE TTTS TTLTS இறும் சிற்பம் ஒன்றை உருண்டைகள், கம்பிகள் என்பவற்றைக் TTLTT YE LLLTELLLLLLLLSLLLTTtS TTLtE TLTLLL StT TtTTS 0LL srewhQumrd Osfrboudefläss Güsr†.
4. அடுத்து கனவடிவ, பண்பியற் சித்திரங்களிலிருந்து முற்றி லும் வேறுபட்ட அதீத இயற்கை நவிற்சி அஃதாவது (SURREA LSM) என்னும் ஓவியப்பாணி தோன்றியது, அது தனித்தன்மை tLLLLLLL LLLLL LCLLEELLLL S TTTLTTTT T SLMS00T0L LLTTS L MTTTTTTLLL மிக மிக தெருக்கமுடையதாக எழுத்தது. கணவுலக அடிமன உணர் ாளுக்குரக் கட்டுப்பட்ட படைப்பாயிருந்தது. வழமையிற் காணும் TTTLEELTLtttLLLLLLS LLTLLLLLTLMLL TTTLLLL LLLLtTaLL LLtttLt LElLlL TTT T பட்டிருப்பினும் அவற்றின் இயல்புத் தன்மை நேர்மாறானதாக YS HLE EELLTET LT LL TTLLTLT0L TLTLTLYYLlll STTT SLLLTTtTCT விலும் மிக மிக உண்மையானது" என நம்பவைப்பவையாகவு LSSLTLTS SYTLS SLLLLLL EEEE SLLLLLSTT EEE TT TLTSTLS TTT TLTT ,ஜெலி", றப்பர்" அல்லது, பபிள்க்கம்" போல், இழுபடக்கூடியது. TLS LYL0zzLLTLLLSLLLYLLL LTTSTLTTSTTLEL YTTETSTTT LtHLHTTTTS S tLEESLuLTt TL LLLL LSTTLTTL TTLTE LT LT TTTT TLLltLLLLELSSSLTTMT a
YSCttTuTLEL tTLtttLELLLLtS STLTTE ES TTLLLLLL TLLTTTLHE ttB T LLSS YYSYzLLLLLLLLsLTLTLLLLSS STTTTT YL0 TLLTTS SqTTLTLTEJYTTTTE LAL TTTTSLTLaLL TTSS TTTTLLLLLLL LLMCCaacL TTTT LL LLLLM HtELTLS TTTtYZLLLLSS SLLLTMSLS S MLTLLLLSS 00LE TTtHTT TTS CCLEL TL என்பவரால் தீட்டப்பட்ட பேய் உருவங்கள், கோயாவின் 'சல
16 5 fu un es til 29

னம்" எனும் எச்சிங் தொகுப்பில் "ஆராய்ச்சி", "எம்மை விடுதலை செய்ய ஒருவருமில்லையா" போன்ற ஓவியங்கள் - ஏன் பிக்கா சோவின் சில படங்களும் இத்தன்மை காட்டி நின்றனவே.
5 பிக்காசோவின் படைப்புகளில் பல பண்டைய ஒவியங்க ளின் பண்புடன் உள்ளன. ஆபிரிக்க நீகிறோ பல்லாண்டுகட்கு முன் செதுக்கிய சிலையின் முகம் போல இவர் தீட்டிய புதுமைப் பிரதிமையிருந்தது. ஆயினும் அம்மனிதச் சிலையை இவர் பார்க்க வாய்ப்பு இருக்கவில்லை. "நீர் ஆடுபவர்" என ஓர் இளைஞனைத் தீட்டினார். ஆயின் அது பல்லாண்டுகளுக்கு முன் கிரேக்க சாடி யில் தீட்டியிருந்த இளைஞனின் உருவை ஒத்திருந்தது. ஆனால் இவர் தீட்டிய எட்டு ஆண்டுகட்குப் பின்பே அச்சாடி அகழ்ந் தெடுக்கப்பட்டிருந்தது.
.6. சிற்பி~யேக்கப் எட் ஸ்ரீன் என்பவர். செய்த “ஒறீல்"என் னும் சிற்பம், கி. மு. 1370 அளவில் இருந்த அஹ்நாட்டன் என் பவரின் உருவச்சிலையையும்; விஞ்ஞானி ஈன்ஸ்ரீன் அவர் சிலையோ கி. பி. 300 அளவில் மத்திய அமெரிக்காவிலுள்ள "மாயா' என்னும் இந்திய வழித்தோன்றல்களால் ஆக்கப்பட்ட போதிக்கும் நிலையில் உள்ள தெய்வ உருவச் சிலையையும் கைவண்ணத்தில் ஒத்திருக்கிறது
7. ஹென்றிமூர் அவர்களின் சிற்பங்கள் கடலருகில் உருளும் கிளிஞ்சில்களை அப்படியே உரித்து வைத்தன. என விளக்கினார் கள்.
ஒருமுறை ஓவிய விமர்சகர் றோஜர்ஃபிறே, "ஒவ்வொரு சமு தாய காலத்திலும்Afதோன்றும் மூக்கள்": எமது ஈப்ழைய ஓவிய ம்ேதைகளிையும் அவர்களின் படையல்கண்ளயும் இரசித்து விமர் சிப்பதால் அவை புத்துணர்வை நம்க்கு ஊட்டுவதோடு தர்மூம் புத்துயிர் பெறுகின்றன." அவர்சளின் 'உத்திகளையும் பாணிகல் ள tւրճ அப்படியே முழுதாய் ஏற்போமானால் அவ்ை"அழிந்தொழிந்து போயிருக்கும்**ள்ன்று க்றினார். k:*. -wk» y g W
காலத்திற்குக் காலம், ஓவியர்சள் சிலவேள்ைசளில், தங்கள் வருங்காலச் சந்ததியின் எண்ணங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தீட்டினார்களோ தெரியாது. ஆனால் சாதாரண மனித ரிலும் பார்க்க ஓவியன் தன் கைவிரல் நுணிகளில் வாழ்க்கைத் துடிப்பை அறிந்து வைத்துள்ளான் என்பது முக்காலும் உண்மை.
தாயகம் 29 7

Page 11
நமக்குத் தற்காலத்தில் காணும் நவீனங்களெல்லாம் பழையனவற் றின் மறுபிறப்பு எனத் தெளிவாகத் தென்பட்டாலும் நாம் நவீன ஓவியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்து அவர்களின் குறிக் கோள்களை ஏற்றுக்கொள்வோமானால் தங்கள் வாழ்க்கையை, கலைக்காக அர்ப்பணித்த எங்கள் "பழைய ஓவிய மேதைகளை நினைவுகூர்ந்து அவர்களின் நாமம் நீடூழிவாழ வழிவகுப் Gurfurnir G36 urrus,
பொருள்முதல்வாதிகள் பற்றி நேரு|
பொருள்முதல்வாதமானது பகுத்தறிவு, விஞ்ஞானம், விவேக சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாளக் கொண்டிருந்கதால் இதில் எப்போதுமே ஒரு தல்ல சந்தேக இழை அடங்கியிருந் தது. எதையும் எடுத்த எடுப்பில் நம்புவதில்லை, தானே ள்ல் லாவற்றையும் தேடிக் கண்டுபிடிப்பது, சரிபார்ப்பது, சோதித் துப் பார்ப்பது - இவைதான் பொருள்மூதல்வாத உலக உணர் வின் சிறப்பியல்புகள், எனவே தான் இது மதக் கருத்துக்களை விமரிசன ரீதியாக அணுகுகின்றது. இப்பிடிப்பட்ட விமரிசன ரீதியான சிந்தனை எல்லா சகாப்ஜிங்களையும் மக்களினங்க ளையும் சேர்ந்த அனைத்து கொருள்முதல்வாதிகளுக்கும் உரித் தானது. பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதிகளாகிய லோகாதயர்களைப் பற்றி ஜவகர்லால் நேரு பின்வருமாறு: எழுதினார்: அவர்கள் "சிந்தனை, மதம், இறையியல் செல்! வாக்ணையும் பிழைபடா தன்மையையும் தாக்கினார்சள், அவர் கள் வேதங்களையும் மதகுருமார்கள் முறையையும் பாரம்பரிய நப்பிக்கைகளையும் விமர்சித்தனர். நம்பிக்கைகள் சுதந்திரமா னவையாக இருக்கு வேண்டும், ஊனங்கள் அல்லது வெறுமனே கடந்த காலத்தின் செல்வாக்கைச் சார்ந்தவையாக இருக்கக் கூடாது என்று பிரகடனப்படுத்தினார்கள். அவர்கள் மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகளின் சகல வடிவங்களையும் எதிர்த் தனர்.
நன்றி தத்துவஞானம்
8 தாயகம் 29
 
 
 

கலாநிதி ($ ૭* T கிருஷ்ணராஜா
விஞ்ஞானத்தைப் போல தற்கால உலக மக்களின் பெரு மதிப்பைப் பெற்றதொரு துறை வேறெதுவுமில்லை. அது போல் காரசாரமான கண்டனங்களிற்கு விஞ்ஞானத்தைப் போல வேறெத் துறையும் உள்ளானதில்லை. நியூக்ளியர் சக்தியின் பயன்பாடு மோட்டார் வண்டி என்பன போன்ற கைத்தொழில் உற்பத்திக ளால் விளையும் பக்க விளைவுகள் என்பவற்றைக் கண்டிற்போர் உளரென்பது உண்மையேயெனினும் இவர்கள்கூட விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்படும் தீமைதரும் பக்க விளைவுகள் பற்றிய கருத்துக்களையும், தமது கண்டனங்களையும் நவீன கட்புல - செவிப்புல சாதனங்களினூடாக உலகமக்கள் மத்தியில் பரவச் செய்வதில் அதிக ஆர்வமுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
மீயொலி விமானங்களில் சென்று விஞ்ஞான வளர்ச்சியின் பாதகமான அம்சங்களை சர்வதேச கருத்தரங்குகளில் எடுத்து முழக்குகின்றனர் நினைத்துப் பார்க்கவே முடியாதளவிற்கு எமது இன்றைய வாழ்க்கை விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டுமே சாத் தியமான கருவிகளில் தங்கியிருக்கிறது. இவையெல்லாம் கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்று வந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாலேயே சாத்தியமானது. மின் சrரம், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், செயற்கை நார் அல் லது பிளாஸ்ரிக், வானொலி, இயந்திர போக்குவரத்துச் சாதனம், எலேக்ரொனிக்ஸ் என்பவற்றின் துணையின்றி வாழ்கிற மக்கள் உலகில் மிகவும் சிறுதொகையினரேயாவர். இக்கருத்தில் விஞ்ஞா னமும் அதன் கண்டுபிடிப்புகளும் ஜயத்திற்கிடமற்ற சேவையாற்றி வந்துள்ளன. விஞ்ஞான அறிவு காரணமாக விளைந்த நற்பலன்க
தாயகம் 29 19

Page 12
ளிற்குப் புறம்பாக, விஞ்ஞான அறிவின் பிரயோகத்தினால் எழு கின்ற ஒருசில தீயவிளைவுகள் காரணமாகவே விஞ்ஞானம் பற்றி யுக் குறை கூறப்படுகிறது.
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் சமய அரசியல் வரையறை களிற்கு அப்பாற்பட்டவை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் விளைந்த நற்பலன்களை அனுபவிக்கவே எல்லா நாடுகளினதும் எல்லாப் பிரசைகளும் விரும்புகின்றனர். யூதர்களுக்கெதிரான விரோதத்தால் ஹிட்லர் அணுகுண்டைப் பெறமுடியாது போனமை பற்றியும், உயிரியல் ரீதியான தவறான கொள்கையாயிருந்த ரி. டி. லைசென்கோ என்பாரின் விஞ்ஞானக் கருத்துக்கள் கோவி யத் விவசாயத்திக்கிழைத்த பேரழிவைப் பற்றியும் இன்றைய ஆட் சியாளரும், அரசியற் தலைவர்களும் நன்கறிவார்கள். விஞ்ஞானக் கோட்பாடுகள் இயற்கைபற்றியதாயிருப்பதனாலேயே அவை அரசி யற் கருத்துநிலை வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாயிருக் கிறது. ஒரு கண்டுபிடிப்பாளனின் இனம், அவனது நம்பிக்கைகள் எவ்வாறிாந் கபொழுதும்; அவனது சமய அரசியற் கருத்துக்கள் எதுவாயிருந்கபொழுதும். அவனது விஞ்ஞானக் சண்டுபிடிப்புக்க ளின் பெறுமதி மாறுவ கில்லை. இன்றைய உலசில் நாட்டின் சகல விதமான தேவைகளுக்கும் கொழில் நுட்ப வென்றிசள் மிகவும் முக்கியமானதென்பதால் எத்தகைய அரசியற் தலைமைத்துவமும் தமது கருத்த நிலைக்கேற்பவே விஞ்ஞ" ன ஆராய்ச்சிகளும் அம்ை தல் வேண்டுமெனப் பிடிவாதமாய் நிற்பதில்லை.
2. அறிவின் வளர்ச்சி
கடந்த நான்கு நூற்றாண்டுகளாக விஞ்முானம் மிக விரைவா கவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்று மிகவும், துல்லியமாக பெளதிகப் பொருட்களை அளவிடக்கூடியதாயிருக்கிறது. இதுவரை அறியப்படாத துணிக்கைகளும் திரவியங்களும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. புதிய விளைவுகள் கண்டுபிடிக்கப்பட்டும், உற்பத்தி செய் யப்பட்டும், பிரயோகிக்கப்பட்டுமுள்ளன எமது முன்னோர்களான வேதகால முனிவர்கள் எம்மிலும் பார்க்க சிறந்த அறிவுட்ைய ஞானியராய் இருந்தபொழுதும், சிறப்பான வாழ்வு எப்படிdென எம்மிலும் பார்க்க நன்றாக அறிந்தவர்களாயிருந்தபொழுதும், ஒளி யின் வேகத்தைப் பற்றியோ, புவியின் திணிவு பற்றியோ, நைதர சன் அணுவின் அமைப்பு பற்றியோ, லெசர் கதிர்கண்ள உற்பத்தி செய்து பிரயோகிப்பது பற்றியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை இவைபற்றி எல்லாம் நாமறிவோம். அத்துடன் கூட்வே கிறந்த கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்ரோட்டலின் கோட்பாடுகள் அனைத்தும் தவறானவையெனவும் நாமறிவோம் பிரபஞ்சத்தின்
2O தாயகம் 29
f ,

மையம் பூமி அல்ல என்றும், பாரமான பொருட்கள் பூமியின் மையத்தையே தமது ஒய்விடமாக நாடுகின்றன என்றும் அல்லது பூமியைச் சுற்றியே வானத்துப் பொருட்கள் வட்டமாகச் சுற்றிவரு கின்றனவென்றும் அரிஸ்ரோட்டில் கூறியதை இன்று நாம் ஒப்புக் கொள்வதில்லை.
விஞ்ஞானம் கலை என்பனவற்றின் வளர்ச்சிகளுக்கிடையில் மிகவும் முக்கியமானதொரு வேறுபாடுண்டு. தற்கால கலை இலக் கியங்கள் அவை மிகவும் பிந்தியே படைக்கப்பட்டதென்பதனால் பண்டைய கலை - இலக்கிய 4 டிவிலும் பார்க்க சிறப்பானவையென எவரும் கூறுவதில்லை. எமது கர்நாடக சங்கீத வித்துவான்கள் தியாகராஜ சுவாமிகளிலும் பார்க்க சிறந்தவர்கள் என்றோ சோழர் காலச் சிற்பக்கலையிலும் பார்க்க தற்காலச் சிற்பங்கள் மேலானதென்றோ எவரும் வாதிட முயல்வதில்லை. கர்நாடக சங் கீதத்தில் தியாசராஜ சுவாமிகளும் எமது சிற்பக்கலை மரபில்
சோழர்காலமும் உன்ன தங்களே.
ஆனால் விஞ்ஞானக் கொள்கைகளைப் பொறுத்தவரை நிலயை கலை-இலக்கியங்சளிலும் பார்க்க முற்றிலும் மாறானவை. விஞ் எநானக் கொள்கைகள் அனைத்தினதும் இலட்சியம் எதுவாகவுள்ள தென எம்மால் தெளிவாக வரையறுக்கக் கூடியதாயுள்ளது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக முன்மொழியப்படும் விஞ்ஞ்ானக் கொள் கைகளில் எது மிகச் சிறப்பான விஞ்ஞானக் கொள்கையென எம் மால் கூறமுடிகிறது. இயற்கை பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிப் பதே விஞ்ஞானக் கொள்கைகளிள் நோக்கமாகும். இரு விஞ்ஞா னக் கொள்கைகள் ஒரே விடயம் பற்றியே கூறுகின்றனவென்றால் முந்திய கொள்கையிலும் பார்க்க பிந்திய கொள்கையே மிகவும் சிறப்பானதென்ற முடிவுக்கு நாம் வரலாம். பிரபஞ்சம் பற்றிய அரிஸ்ரோட்டலிஸ் புவி மையக் கோட்பாட்டிலும் பார்க்க கோப்ப நிக்கஸின் சூரிய மையக் கோட்பாடு சிறந்தது. சூரியக் குடும்பம் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் நியூட்டனால் முன்வைக்கப்பட்ட கோட்பாடு முன்னைய இரண்டிலும் பார்க்க சிறப்பானதென நாம றிவோம். அதேபோல யோசப்பிரீட்ஸ்லி என்ற இரசாயனவியலாளன் விடுத்த தவறுபற்றி இன்று எல்லாப் பாடசாலை மாணவரும் அறிவர். உலோகங்கள் வெப்பமாக்கப்படும் பொழுது "புளோ ஜிஸ்தன்' என்ற வாயு வடிவிலான திரவம் வெளியிடப்படுகிற தென பிரீட்ஸ்லி கூறினார். உலோகங்கள் வெப்பமூட்டப்படும் பொழுது எத்தகைய திரவத்தையும் வெளியிடுவதில்லையென இன்று நாம் அறிவோம். உண்மையில் உலோகங்கள் சூடாக்கப்ப
a u sus 29 2

Page 13
டும் பொழுது வளியிலுள்ள ஒட்சிசனை உறிஞ்சுவதால் ஏற்படும் விளைவே அவ்வாறு சாட்சி தருகிறதென்றும், புளோஜிஸ்தை வெளியிடுவதில்லையென்றும் இன்றுடநாமறிவோம்.
புனோஜிஸ் தன் பற்றிய பிரீட்ஸிலியின் கொள்கை தவறான தென எல்லாப் பாடசாலை மாணவரும் அறிவார்கள் என்பதால் பிரீஸ்ட்லிக்கு இல்லாத இரசாயன அறிவு எமது மாணவருக்குண்டு எனக் கூறலாம். இக்கருத்தில் பிரீட்ஸ் லியின் காலத்திலும் பார்க்க தற்கால விஞ்ஞான அறிவு முன்னேற்ற சரமானது என்று நாம் கூறலாம் அனால் அதற்காக எல்ல"ப் பாடசாலை மாணவரும் பிரீஸ்ட்லியிலும் பார்ச்க சிறந்த இரசாயனவியலாளர்களாவர் என்ற முடிவுக்கு நாம் வரலா சாது. இரசாயனம் பிரீட்ஸ் லியின் காலத்திலும் பார்ச்க இன்று மிகவும் வளர்ந்துள்ளது என்ற முடி விற்கே நாம் வரவேண்டும். ஆனால் கலை - இலக்கியங்களைப் பொறுத்தவரை இந்த நிலமை தலைகீழாகவே இருக்கிறது. கலை - இலக்கிய வளர்ச்சியுடன் ஒப்பிடுசையில் விஞ்ஞானம் ஐயத் திற்கிடமற்ற வளர்ச்சிப் போக்குடையதென்பதே இதன் தாற்பரி աւOn e;ւb.
விஞ்ஞானத் துறைகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் தமது ஆய்வுத் துறை பற்றிய வரலாற்றை ஆழமாகவும் நுணுக்க விபரங் கள5டனும் அறிந்திருப்பகில்லை மேலும் இத்தகைய அறிவு அவர் களுக்கு வேண்டிய த மில்லை. விஞ்ஞானத்தின் வரலாறென்பது பெரும்பாலும் நிராசரிக்கப்பட்ட் விஞ்ஞானக் கொள்கைகளின் வர லாறாசவே உள்ளத. பின்னர் எந்த கொள்கைகளிலும் பார்க்க மிகக் குறைந்தளவிலான தகவல்களையே முன்னர் வெளியிடப் பட்ட பழைய கொள்கைகள் தருகின்றன. பிரபஞ்சம் பற்றி தற் கால வானியலாளர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு வானியலாளன் கூறக்கூடிய கா யிருக்கும். ஆனால் அரிட்ஸ் ரோட்டிலும், கொப்பநிக்சசும் பிரட ஞ்சம் பற்றி என்ன கருத்துக் களைக் கொண்டிருந்தார்களென அவனால் கூறமுடியாது போக லாம். இவ்வறிவு அவனிடம் இல்லா திருப்பதையிட்டு நாம் அவனை குறைகூற முடியாது. தற்கால விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை யில் அரிட் ஸ்ரேrட்டலினதும் கொப்பநிச்சசினதும் வானியற் சொள் கைகள் காலாவதிய னனவ. இன்று (லிவர்களது கொள்கைகளையும் தாண்டி மிக வேகமாக விஞ்ஞானம் வளர்ந்த விட்டது என்றே" காலாவதியான விஞ்ஞானக் கொள்கைகளைப் புனருத்தாரணம் செய்யவேண்டிய தேவை விஞ்ஞானிசளுக்கில்லை.
ஆனால் கலை - இலக்கிய களத்திலோ எமது மரபுடனும்
கலாச்சாரத்துடனும் கடந்தகால படைப்புகள் பின்னிப் பிணைந்து
? 2 5 т / : 4ь : f 29
مك -که

வளம் சேர்ப்பதால் அவைஎன்றும் இறவாது வாழும் படைப்புக்க ளாகவே இருக்கின்றன. அரிஸ்ட்ரோட்டிலையும், கொப்பநிக்கசை பும் நிராகரித்தது போல சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயாணத் தையும் தூக்கியெறிந்துவிட முடியாது. இவற்றை மீண்டும் பயில் வதும், புதிதுபுதிதாய் விளைக்க முயலுவதும் இன்றியமையாதது.
3. சார்பற்ற நிலையும் புற உலகும்
நமது கவனம் கடந்த காலத்ததும், காலாவதியானதுமான விஞ்ஞானக் கொள்கைகளின் பால் செல்லாதிருப்பதற்கான காரணம் அவை மானிடத்கின் வெளிப்பாடுகளாகவோ, மானிடத்தின் பெரும் சாதனைகளாகவோ இல்லாதிருப்பதேயாகும். வரலாற்று ரீதியான வளர்ச்சியினால் மனிதருடைய சுயவெளிப்பாடும், புரிந்து கொள்ளலும் ஒன்று திரட்டப்பட்டுள்ளது. எமது இன்றைய இருப் பும், சிந்தனையும் எமது கடந்தகால மரபுகளால் வளமாக்கப்பட் டதாகும். இதற்க மாறாக எமது வரலாற்றிலிருந்தும் மரபுகளிலி ருந்தும் வேறுபட்டு, சுயாதீனமாக இயங்கும் உலகுடன் தொடர்பு டையதாகவே விஞ்ஞானக் கொள்கைகள் காணப்படுகின்றன. அணுககள் சூரியக்குடும்பம் பக்ரீறியாக்கள் போன்ற விடயங்கள் 1ற்றி விஞ்ஞானம் ஆராய்கிறது இவற்றின் உண்மையியல்பு மணி தரைச் சார்ந்ததல்ல. மனித வரலாற்று வளர்ச்சியினால் பாதிக் கப்படுவனவல்ல இதனாலேயே விஞ்ஞானம் சமய - அரசியற் சார்புகளைக் கடந்து நிற்கிறது. எமது நம்பிக்கைகள், விருப்புக் கள், உணர்ச்சிகள் என்பனவற்றை சாராது விஞ்ஞானக் கோட்பாடு கள் இருப்பதனாலேயே விஞ்ஞானக் கொள்கைகளும், விஞ்ஞானக் கொள்கைகளின் வளர்ச்சியும் தனிப்பட்ட விஞ்ஞானியின் கருத்து நிலைச் சார்புகளினால் பாதிக்கப்படுகிறது. விஞ்ஞானக் கொள்கை கள் இயற்கைத் தோற்றப்பாடுகளைப் பொதுவான தத்துவங்களின டிப்படையில் விளக்க முயலுகின்றன. ஒரு குறிப்பிட்ட வகையான தோற்றப்பாடுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானக் கொள்கையின் அடிப்படையில் விளக்கப்படும். இத்தகைய பொதுக் கொள்கைகள் நிகழ்காலத் தோற்றப்பாடுகளை மட்டுமல்ல org/* காலத் தோற்றப்பாடுகளையும் விளக்கவல்லனவாயுள்ளன.
:
நியூட்டனால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானத் தத்தவங்கள் பொருளின் இயக்கம் பற்றியும், இவ்வியக்கம் எவ்வாறு வலு, திணிவு,ஆர்முடுக்கம், ஈர்ப்புக் கவர்ச்சி என்பவற்றால் பாதிப்புறு கிறதென்றும் விளக்குகிறது. அத்தடன் கூடவே எவ்வாறு கிரகங் கள் தமது பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றனவென்பதையும் விளக்குகிறது. நியூட்டனின் விஞ்ஞானத் தத்துவங்களை அடிப்ப டையாகக் கொண்டு அவர்காலம் வரை அறியப்பட்ட கிரகங்கள் எவ்வாறு இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று எதிர்வு கூறக் கூடிய
2.
مة
தாயகம் 29

Page 14
தாயிருப்பதுடன், அவர்காலத்து விஞ்ஞானிகளால் அறியப்படாத கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றனவென்பதைக் கண்டு பிடிக்கக் கூடியதாயிருந்தது. நியூட்டன் இறையியல்சார் அனுபூதி நெறியாளராக இருந்தமை பற்றியும், இந்த நம்பிக்கைகளே பூமி யையும் மேலுலகங்களையும் இணைக்கும் வகையில் கணிதத்துவ மொன்றை உருவாக்கும் ஆர்வத்தை அவருக்கேற்படுத்தியிருந்தன வென்றும் இன்று நாமறிவோம். ஆயினும் நியூட்டனின் இறைய யல்சார் அனுபூதி நெறிகளை-ஏற்றுக்கொள்ளாதவர்க்கும் அவர் கண்டுபிடித்த விஞ்ஞானத் தத்துவங்கள் மாறா உண்மைசளாகவே இருக்கின்றன. எ க்தகைய கருத்த நிலைச் சாாபமில்லாமல் பொருத் தமான நோக்கலில் ஈடுபடுகின்ற எவரும் நியூட்டனின் கண்டுபிடிப் புக்களும், அவரது எதிர்வு கூறல்களும் சரியானவையேயெ னக் கண்டுகொள்ளலாம். ஆனால் சமூக விஞ்ஞானத்திலும், உளவியலி லும் இத்தகைய நிலமை இல்லை. சிக்மன் பிராய்ட்டின் உளவியற் கொள்கைகளையும், கெயின்ஸ், மாக்ஸ் ஆகியோரின் பொருளாதா ரக் கொள்கைகளையும் அனைத்து சமூகவியலாளர்களும், உளவிய லாளர்களும் அங்கீகரிப்பதில்லை. விஞ்ஞானம் தன்னியல்பின் கார் ணமாக குழுநிலை சார் வரையறைகளுக்கப்பாற்பட்டு விளங்குகி றது. பிரித்தானியரின் விஞ்ஞானம், கிறீஸ்தவர்களின் விஞ்ஞானம், இந்துக்களின் விஞ்ஞானம், கம்யூனிஸ்டுகளின் விஞ்ஞானம் என விஞ்ஞானத்தில் எத்தகைய வகையீடுகளும் இல்லை. பிரித்தானியர் களாகவும், கிறீஸ் கவர்களாகவும், இந்துக்களாகவும், கம்யூனிஸ்டுசு ளாகவும் விஞ்ஞ" என ஆய்வில் ஈடுபடுகிற விஞ்ஞானிகள் சிலர் உளரென்பதே உண்மை.
4. எதிர்வுகூறலும் விளக்கமும்
ஒரு குறிப்பிட்டவகையான நிகழ்ச்சிகள் அனைத்தையும் உள் ளடக்கும் வகையில் சூத்திரங்களின் வடிவத்திலேயே விஞ்ஞான விதிகள் அனைத்தும் தரப்படுகின்றன. இதன் பேறாக குறிப்பிட்ட தொரு நிகழ்ச்சி தொடர்பான எதிர்வுகூறலையும் உய்த்தறியக் கூடியதாயிருக்கிறது. உதாரணமாக கிரகங்களின் இயக்கம், பரஸ் பரக் கவர்ச்சி, விலகல் என்பன பற்றிய நியூட்டனின் விதிகள் சூத் திரங்களாகவே தரப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் சூரியகிர கணம் போன்றவற்றை எதிர்வுகூறக் கூடியதாயிருக்கிறது.
தற்கால விஞ்ஞான நோக்கில் எதிர்வுகூறல், விளக்கம் என்ற இரு எண்ணக் கருக்களுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக கருதப்படுகிறது. துல்லியமான கணித அடிப்படையிலான எதிர்வு கூறலிற்குரிய சூத்திரமொன்றை ஒருவரால் உருவாக்க முடிந்தால், உண்மையில் எதிர்வுகூறலிற்குரிய நிகழ்ச்சித் தொடருக்கான விளக் கத்தைப் பெறுவதிலும் அவர் வெற்றியடைந்துள்ளாரென்றே கூறு
24 凸rusu 29

தல் வேண்டும். உதாரணமாக எந்தவொரு வாயுவினதும் கனவள வான்து அவ்வாயுவின் வெடபத்துடனும் அமுக்கத்துடனும் தொடர்புடையதென பாரம்பரிய வாயு விதி கூறுகிறது. இதற்கு ரிய குத்திரத்தை குறிப்பிட்டதொரு வெப்ப நிலையிலும் அமுக் கத்திலும் இருக்கும எந்தவொரு வா யுத்தொகுதிக்கும் பிரயோ சித்து அவ்வாயுத் தொகுதியின் கனவளவு எவ்வாறிருக்குமென் பதை எம்மால் எதிர்வுகூறலாம். வாயுவின் கனவளவு பற்றிய இவ் வெதிர்வு கூறலானது வாயு பற்றிய பொதுச் சூத்திரத்தினடிப்ப டையாகப் பெறப்பட்டதென்பதனால் இச் சூத்திரம் வாயுக்களின் கனவளவு பற்றிய திருப்திகரமானதொரு விளக்கமாகவும் அ ைமகி
Digi! »
விஞ்ஞான விளக்கமும், எதிர்வுகூறலும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பினும், இவையிரண்டும் ஒன்றிலொன்று தங்கியுள்ள னவா? என்பதில் மெய்யியலாளரிடையே கருத்து வேறுங்ாடுகள் காணப்படுகின்றன. விஞ்ஞான விளக்கம் பற்றிய அச்சுறையேதுமில் லாமலே ஒருவர் தரப்பட்ட கணித சூத்திரத்தையாதாரமாகக் கொண்டு. எதிர்வுகூறலை மேற்கொள்ளலாம். உதரரணமாக 5, உயரமான கொடிக்கம்பத்தின் உச்சியிலிருக்கும் ஆந்தைக்கும், கொடிக்கம்பத்திலிருந்து 4, தூரத்திலிருக்கும் எலிக்குமிடையிலான தூரத்தை ஒருவர் பைதகரசின் தேற்றத்தை ஆதாரமாகக் கொண்டு எதிர்வுகூறலாம். இத்தகையதொரு சத்தர்ப்பத்தில் ஆந் தைசகும் எலிக்குமிடையிலான தூரத்தை பைதகரசின் தேற்றம் விளக்கியதாகக் கொள்ள முடியாதெனவும், சூத்திரப் பிரயோகம் மட்டுமே இங்கு நடைபெற்றுள்ள தெனவும் வா திடுவோர் உளர். இவர்களின் அபிப்பிராயப்படி மேற்குறித்த உதாரணத்தில் உண் மையான எதிர்வுகூறல் நடைபெறவில்லை. உண்மையn ன எதிர்வு கூறலென்பது தொகுத்தறிதல் முறையிலுள்ளது போல கடந்தகால நிகழ்கால அவதானிப்புகளிலிருந்து எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி கூவேதாகும். ஆனால் கடந்தகால நிகழ்கால அவதானிப்புகளிலி ருந்து எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி எதிர்வுகூறக் கூடியதாயிருப் பது எல்லா வகையான விஞ்ஞான விளக்கங்களிற்குமுரியதொரு குணாதிசயமோவென்பதில் எமக்கு ஐயமுண்டு. எனினும் எதிர்வு கூறலென்பது ஏலவேயுள்ள அறிவுத்தொகுதியை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் மேலதிகமாகக் கண்டுகொள்வதேயாகுமென நாம் வரைவிலக்கணம் தரலாம். உதாரணமாக தற்கால அண்டனியற் கொள்கைகளையும், பிரபஞ்சம் பற்றிய அறிவையும் ஆதாரமாகக் கொண்டு பிரபஞ்சத்தில் என்றோ ஒரு சமயம் நிகழ்த்ததாகக் கரு தப்படும் பெருவெடிப்பின் இயல்பு பற்றிய முடிபுகள் சிலவற்றை நாம் உய்த்தறிந்து கொள்ளலாம். இங்கு எதிர்வுகூறலானது எமக் குக் கிடைக்கக் கூடியதாயிருக்கும். ஆதாரங்களிலிருந்து கடந்த கால
தாயகம் 29 25

Page 15
சிந்த்ரியொன்றைத் தேடும் இயல்புடைய T। . ।।।। ராயினும் எஒர்வு கூறல் என்ற எ . s ஆழி பப்படாதவற்றைக் கண்டுபிடிப்பதிலிருந்து கடந்த காலத்து :ன்  ைமகளை அறி3 து"ா பிகப் பாந் தொரு தனக்கில் ரிங் 9, s , t , , , b - 9) : , எ நிர்வு கூறல்கள் அனைத் து விஞ்ஞான ரி . . சுெ கண்டிருத்தல் Ĝin rasov (ի:h, n n հTh iT தேற்றத் தப் பயன்படுத் து வதிவிருந்து புவியின் தோற்ற h பற்றிய பெருெ டிப்புக் கொள்கை ச ராசு அனைத்து ாதிரிபு கூறல்களும் திட்டவட்டமானதும், துல்லியமான நுமான தனணி лф ғ n šт и г5 Елћ г டிப்படையிலேயே நிகழ்த் தப் பெறுகின்றன. பிராய் டினதும் கிால் ாக்கினதும் கொள்கைகள் சிட்டவட்டமா ஈ தும் துல்லி பமானதுமான எதிர் கூறல்களாக இல் வஈ திருப்ப கா வேயே அவை விஞ்ஞானபூர்வமான வயல்3ெ3 விமர்சிக்கப்படு ஒன்றன. எவ்வாறாயினும் விஞ்ஞான விளக்கத் சிற்கு எதிர்வுகூறல் ஓர் இன்றிய ை01ா C க்கு உண்பாக கருத நடியாதென முடிவாக கூறலாம
விஞ்ஞான விளக்கங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கனித ரீதியாக எதிர்வு கூறும் ஆர் 19 ஆ டையவனாய் இருக்கத் தேவை பில்லை. அரிஸ் ட்ரோட்டிலினதும் அவரைப் பின்தொடர்ந்தவர்க ரினதும் விரு நான விளக்கத்தில் சாராம்சக் கோட்பாடும். நோக் கொள்கையும் இன்றியமையாக் கூறுகளாக உள்ளடக்கப்பட்டி ருந்தன. நெருப்பு ஏ ன் மேலே செல்வது போல எரிகிற தென்ப தற்கு அவர்கள் கந்த விளக்கம் அது தன் இயல்பான ஓய்விடத் ஒற்குச் செல்வதற்காக மேலெழுகிறதென்ப காசும், சாாா சக்கின் நெருப்பு மேலெழுவின் ற் கார்வே மிகவும் பாrமில்லாத உருவத்தை ப் நோக்கத் ைத் நிறைவு செய்வ الا تا ۹۹ۃ llلاق "iة المجوانائی ہوئے ۔ اوaf};# glD.J தற்காகவே மேலெழுகிறதென அரிஸ்ட்ரோட்டில் வாதிட்டார்.
தற்கால விஞ்ஞான நோக்கின்படி மேற்படி சாராம்சக் கோட் பாடு பின்வரும் நியாயங்களினால் தவறானதெ83ாக் கூறப்படுகி றது. 1. நெருப்பு கிரகங்கள் பாரிய பொருட்கள் போன்ற இய கைத் தோற்றப்பாடு ஈரின து நோக்கமென ஒன்றிருப்பதை எவ்வழி யிலும் ாவராலும் நியாயப்படுத்த முடியாது. இவற்றின் இயக்கம் அவற்றின் மீது ஒசயற்படுகிற சக்திகளிலேயே தங்கியுள்ளது எனவே இறுதியான நோக்கம் அல்லது சாராம்சமான இயல்பு இயற்கைக்கு இல்லையென்றாகிறது. 2. அரிஸ்ட்ரோட்டலின் விளக் கத்தில் துல்லியமான அளவிடல் அல்லது கணிப்பிடல் முறையில் எதுவும் படவில்லை. துல்லியமான அளவீடுகள் தற்கா விஞ்ஞானத்தில் மிகவும் முக்கியமானவை. இவ்வனவீடுகள் விஷ் ஞானக் கொள்கைகளின் உருவ ாக்கத்திற்கும், அவற்றின் பிரயே :த்திற்கும் இன்றியமையாதவை"
26 STUK 20

அரிஸ்ட்ரோட்டலின் சாராம்சக் கோட்பாட்டினடிப்படைச் ான விளக்கத்திலிருந்து கணித அடிப்படையிலானதும், எதிர்வு உள்ள டச்சியதுமான விளக்கத்தை வேண்டி நிற்பதான லைக்கு விஞ்ஞானம் தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வந்துள் இாற்: k க் கே7 ற் ப்பாடுகளக் கட்ப்ேபடுத்தி தமது வைக்கேற்ப அவற்றை இயங்க வைப்ப தாயின் அவ்வியக்கத்
நாற்றப்பாட்டிற்குரிய நிபந்தன னகளை நாம் துல்லியமாக அறிந் ருத்தல் வேண்டும். ஒரு உலோகத் துண்டை எமது தேவைக்கேற்பப் பயன்படுத்த வேண்டின் அது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ந்தளவிற்கு விரிவடையும் என்பன காபும், எத்தகைய வெப்பநிலை ல் அவ்வுலோகம் உருகும் என்பதையும் நாம் கட்டாயமாக ஆறித் ருத்தல் வேண்டும். உலோகம் விரிவடைவதும், உருகுவதும் அது ங் நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே என்ற விளக்கம் ங்கு பயன்படாது. தற்கால விஞ்ஞரினம் பெருமளவிற்கு இயற் கயைக் கட்டுப்படுத்தி மனித தேவைகளைப் பூர்த்தி செப்வதை க்காகக் கொண்டே செயல்படுகிறது. இதனாலேயே எதிர்வு றலும் திருப்திகரமான விளக்கமும் தற்கால விஞ்ஞானத்தின்
ன்றியமையாத் தேவைகளாகின்றது.
17ம் நூற்றாண்டில் வானி பல், உடலமைப்பியல், பெளதீகம் ற்றும் துறைகிளில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புக்களால் ாரிஸ்ட்ரோட்டலின் விஞ்ஞானம் மதிப்பிழந்தது, விஞ்ஞானத்தின் பளர்ச்சியை பல நூற்றாண்டுகளுக்குப் பின்தள்ளியவராக அரிஸ்ட் ராட்டல் விமர்சிக்சப்பட்டார். இயற்கையைக் கட்டுப்படுத்தி மனிதன் தன் தேவைகளுக்கேற்ப அதனைப் பயன்படுத்த வேண் மென்ற புகிய ஆர்வம் இக்காலத்தில் ஒலித்தது. விஞ்ஞானத்தின் துணைகொண்டு இயற்கையை மனிதன் தன்வசப்படுத்தலாமென பிரன்சிஸ் பேக்சன் குரல் கொடுத்தார். விஞ்ஞானத்திற்கென ஒரு முறையியலை உருவாக்க முயன்றார். இவரது முறையியலில் பேக் ாளின் தொகுத்தறிதல் என பிற்காலத்தவர்களால் அழைககப் பட்டது.
உண்மையாள் அறிவை மனிதர் பெறமுடியாதுபோவதற் ான காரணம் யாதென ஆராய்ந்த பேக்கன் விஞ்ஞான ஆராய்ச் க்குத் தடையாக விருக்கம் குறைபாடுகள் நான்கினை இனங்கண் L്f
1. இயற்கையில் இருப்பதை அதன் இயல்புநிலையில் ஆரா பாது நாம் எமது விருப்பத்திற் கியைய ஆராயப் பழகிக்கொண் டது முதலாவது தவறாகும். மனிதனே எல்லாவற்றினதும் அளவு கால் என்ற கருத்தை நிராகரித்த பேக்கன் இயற்கையில் இல்லா திருப்பதையெல்லாம் அங்கு இருப்பதாகக் கற்பித்துக் கொண்டிக் ேெறாம். இது முதலாவது தவறாகும்.
நாயக 29 2.

Page 16
2. உள்ளதை உள்ளவாறு ஆராயாது ஒவ்வொருவருக்கும் ஒவ் வொருவிதமாக அவரவர் முற்கோட்டங்களிற்கேற்ப இயற்கையை ஆராயமுயல்வது இரண்டாவது தவறாகும்.
3. இயற்கைகளை ஆராய்ந்து விளக்கும்பொழுது மொழிபற்றிய விழிப்புணர்வில்லாது செயற்படுவது மூன்றாவது தவறாகும்.
4. கற்பனை நிறைந்த தத்துவச் சிந்தனைகள் எமது உள் ளத்தை ஆக்கிரமித்திருப்பது நான்காவது தவறாகும்.
இவ்வாறு விஞ்ஞான மனப்பான்மைக்கு முற்றிலும் ஆகாத வைசள் இன்னவையென எடுத்துக்காட்டிய பேக்கன் முற்கற்பித மில்லா நோக்கலே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இன்றியமையாத நிபந்தனையாகுமென எடுத்துக் சாட்டினார். இயற்கையை மாசற்ற கண்களுடன் அணுகி ஆராய்ச்சி செய்தல் வேண்டுமெனவும், மணி தனை அவனது கடத்தகால கற்பனையிலிருந்தும், நம்பிக்கைகளி ருத்தும் விஞ்ஞானிகள் விடுவிக்க வேண்டுமெனவும் வாதிட்டார்.
ஒரு விஞ்ஞானி தான் ஆராய எடுத்துக்கொண்ட விடயத்தில் சகல தரவுகளையும் சேகரித்து அட்டவணைப்படுத்தல் முதலிய பகுப்பாய்வு முறைகளால் இயற்கையின் உண்மையியல்பைக் கண்டு பிடிக்கலாமென பேக்கன் எடுத்துக் காட்டினார்.
பேக்கன் தானே முன்மொழிந்த மேற்படி முறையியலைப் பயன் படுத்தி வெப்பத்தின் இயல்புபற்றிய சுண்டுபிடிப்பைச் செய்தார். சூரியக் கதிர்கள் உராய்தல், திரவங்கள் கொதித்தல, மதுசாரம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் போனற உடன்பாடான தரவுக ளையும் கொதிநிலையில்லாத் திரவங்கள் போன்ற எதிர்மறைத் தரவுகளையும் சேகரித்து வகைப்படுத்தி வெப்பத்தின் அடிப்படை யியல்புபற்றி ஆராய்ந்தார். இதன் பேறாக பொருளின் சிறுதுணிக் கைகளிற்கிடையே செயற்படும் இயக்கமே வெப்பமென்ற முடிவிற்கு அவர் வந்தார். ஒரு விஞ்ஞானக் கொள்கையின் உரூவாக்கத்தில் உடன்பாடான தரவுகளை மட்டுக் சேகரித்து விரைவான பொது மையாக்கத்திற்கு வராது நின்று நிதானித்து முடிவெடுப்பதற்கு எதிர்மறைத் தரவுகள் உதவி செய்யுமென பேக்கன் நம்பினார்.
முற்சாய்வுகளிலிருந்து விடுபட்டு விஞ்ஞான ஆராய்ச்சியை முன் னெடுப்பதற்கான பேக்கனுடைய சிபார்சுகள் அவர் காலத்து விஞ் ஞானிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எனினும் முற் கற்பிதமில்லாது இயற்கையை அணுகுதல் என்ற கருத்து தற்கால மெம்யியலாளர்களின் அபிப்பிராயப்படி சாத்தியமானதல்ல. இயற் கையில் எதனை நோக்கவேண்டுமென்ற திட் மில்லாது விஞ்ஞான நோக்கலில் ஈடுபட முடியாது. மேலும் பேக்கன் கூறுவது போல எல்லாச் சந்தர்ப்பத்திறிம் அட்டவணைப் படுத்தல் முறையினா
28 தாயகம் 29

லும் விஞ்ஞானக் கொள்கைகளை உருவாசிக முடியாது. உதாரண மாக இயற்கைப் பொருளை வர்ணங்களின் வேறுபாடுகளிற்கியைய வகைப்படுத்தினாலும் இயற்கை பற்றிய புதிய கண்டுபிடிப்புக்கள் எதனையும் செய்ய முடியாது நியூட்டனும் அவருக்குப் பின்வந்த விஞ்ஞான வளர்ச்சியும் வர்ணம் உலகின் அடிப்படைப்பண்பல்ல வென எடுத்துக்காட்டியுள்ள சனால் வர்ணங்களின் அடிப்படையில் பொருட்களை வகைப்படுத்தல் விஞ்ஞானரீதியான பயனற்றது.
முற்கற்பிதமில்லாத நோக்கல் விஞ்ஞான முறையியலின் மிக முக்கிய பங்காக இன்றுவரை பரவலாகப் போற்றப்பட்டாலும், போற்றத்கக்க விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எதவும் இன்றை வரை இம்முறையால் செய்யப்படவில்லையென்பதை மனங்கொள் ளுதல் வேண்டும். தைகோ டி பிராகேயின் தரவுகளைக் கணித ரீதியான ஒழுங்கிற் கட்படுத்தியதின் மூலம் கெப்லர் கிரகங்களின் இயக்கம் பற்றிய விதிகளைக் கண்டுபிடித்தாரென்பது உண்மையே. எனினும் கணிதரீதியான எளிமையும் ஒத்திசையும் கொண்டதே உலகு என்ற பைதகோரசின் கற்பிதத்தை ஒத்தவொரு கருத்தை கெப்லரும் கொண்டிருந்தமை காரணமாகவே கிரகங்களின் இயக் கம் பற்றிய விதிகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.
சூரியக் குடும்பம் பற்றிய தன்காலத்து வரைபடத்தை வைத் துக்கொண்டு வெறுமனே சரவுகளிலிருந்து சணித முடிவுகளைப் பெறமுயன்றதன் மூலம் தன் கண்டுபிடிப்புக்களைச் செய்தவர் அல்ல கெப்லர். அவதானிக்கப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு தானே ஒரு புதிய வரைபடத்தை அவர் தயாரிக்க முயன் றார். சிரகங்களுடைய சுற்றுப்பாதை நீள்வட்டவடிவில் இருப்பதாக கருதாவிட்டால் தனக்குக் கிடைத்த தரவுகளைக் கொண்டு சூரியக் குடும்பம்பற்றிய வரைபடத்தை செம்மையாகத் தயாரிக்க முடியா கென்பதைக் கண்டார். இவ்வாறு கிரகங்களின் நீள்வட்டப்பாதை பற்றிய கெப்லரின் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. நியூட்டன் தனது முன்னோடிகளான கெப்லரதும் கலிலியோவினதும் கண்டுபிடிப்புக் களை ஆதாரமாகக் கொண்டே தனது இயக்கவியற் கொள்கையை அமைத்தார். கெப்லரின் கண்டுபிடுப்புக்களை வெறுமனே தன் கொள்கையுடன் இணையாது கிரகங்களின் பரஸ்பர கவர்ச்சி என் பதையும் கருத்திற் கொண்டு நியூட்டன் தன் கொள்கையை செப் பமுற அமைத்தார் கெப்லரதும் நியூட்டனதும் கண்டுபிடுப்புக்கள் பேக்கன் கூறியதுபோல தரவுகளை முற்கற்பிதமில்லா முறையில் அட்டவணைப் படுத்தியதால் பெறப்பட்டவையல்ல. அரைகுறை யாகக் கிடைத்த தரவுகளை வைத்துக் கொண்டு துணிவான கற்பி தங்களுடன் கூடிய அவதானிப்புக்களாலேயே பதிய கண்டுபிடிப்புக் களைச் செய்வது அவர்களிற்குச் சாத்தியமாயிற்று. தரவுகளைச் சேகரித்து அட்டவணைப்படுத்தி அதன் முடிவாக விஞ்ஞானக்
as us b 9 29

Page 17
கண்டுபிடிப்புக்களைப் பெறும் முறை பேக்கனின் தொகுத்தறிவு முறை என அழைக்கப்படும். பேக்கனைத் தொடர்ந்து தொகுத்த றிதல் முறை யோன் ஸ்ருவாட் மில் என்பவரால் காரணகாரி யத் தொடர்பில் விருத்தி செய்யப்பட்டது.
தொகுத்தறிதல் முறைக்கெதிரான விமரிசனம் டேவிட் கியூம் என்பவராலேயே முதன் முதலில் தொடக்கிவைக்கப்பட்டது. இம் முறை மூலம் பெறப்படும் முடிவுகள் அறுதியாக நிறுவப்பட்டன வல்ல என்பகே கியூமினால் முன்வைக்கப்பட்ட பிரதான விமரிசன மாகும். கற்கால விஞ்ஞான மெய்யியலாளர்களில் நெல்சன் குட் மன், கால் பொப்பர் ஆகியோ ரக விமர்சனங்கள் கரிப்பிடக்தக் கவை. எதிர்காலம் கடந்தகாலம் போலவே இருக்குமென்ற நம்பிக் கையிலேயே தொகுத்தறிதலை ஓர் விஞ்ஞான மூறையியலாக அக் கொள்கையை ஆதரிப்போர் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கைக்க வலிதான ஆதாரமெதுவும் இல்லையென்பது நெல்சன் குட்மனது வாதமாகும். நியூட்டனின் கொள்கைகள் விஞ்ஞானிகளால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டாலும், ஐன்ஸ்ரைனுடைய சார்ப்புக் கொள்கை நியூட்ட னின் கருத்துக் கள் சர்வ வியாபகமானவையல்ல என்பதனையே எடுத்துக் காட்டு கிறதென்கிறார் நெல்சன் குட்மன்.
6. பொய்யாக்கல் தத்துவம்
தொகுக் கரி ம ... mபினதும், தொகுத்தறி முடிவுகளினதும் உறுதிப் பாடு பற்றிய பிரச்சனைக்கு தீர்வு கண்டவராக கால்பொப்பரின் முயற்சிகள் கரு சப்படுகின்றன. விஞ்ஞான பிரச்சனைகளிற்கு தீர்வு காண முயற்சிக்குப் விஞ்ஞானி ஆக்கத்திறனுடனும், கற்பனை வளத்துடனும் செயற்பட வேண்டுமென பொப்பர் குறிப்பிடுகி றார். விஞ்ஞானக்கொள்கைகள் எவையாயினும் அவை அறுதியாக நிறுவப்பட முடியாசவை என்பதால் அவற்றை தற்காலிக ஊகங் கள் என்றே ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். மேலதிக ஆய்வுகளை வேண்டாததும், அறுதியாக நிறுவப்பட்டதுமான கொள்கைகளென விஞ்ஞானத் ல் எதுவுமில்லை எனக் கூறுகிற பொப்பர் விஞ்ஞான அறிவின் வளர்ச்சி என்பது உண்மையென எடுத்துச் காட்டப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பொய்யானவை யென நிராசரிப்பதி லேயே தங்கியுள்ளதென்கிறார். ஒரு விஞ்ஞானக்கொள்கை பொய் யென நிராகரிக்கப்படாதவரையே வாழ்கிறது. புதிய கொள்கைகள் பழைய கொள்கைகளை நிராகரிக்கின்றன. நிராகரித்தலின் மூலமே விஞ்ஞான அறிவும் வளருகிறது.
விஞ்ஞானிகளின் சமூகம் ஒர் திறந்த சமூகமாகும். அங்கு எவரும் எத்தகைய கருத்துக்களையும், கொள்கைகளையும் முன்
30 isit tu is ti 2"

மொழியவும் விமர்ச்சிக்கவும் உரிமையுண்டு. பொப்பரின் நோக்கில் விஞ்ஞானிகள் சமூகம் உண்மையைத் தேடிச் செல்கிறது. எனவே அவர்கள் தமது அறியாமையையும், தம சறிவின் நிச்சயமற்ற தன் மையையும் அங்கீகரித்தல் வேண்டும். நாம் அறியாமையையும் நிச் சயமற்ற அறிவையும் கொண்டவர்களேயென்பதை உணர்ந்து கொண்டால் எக்கருத்தையும் நிறுவவேண்டுமென முயற்சிக்க மாட் டோம். ஏனெனில் உண்மை எதுவென எமக்குத் தெரியாது. பதி லாக நிராகரிக்கவே முயலுவோம். எமது நிராகரித்தல் முயற்சி வெற்றி பெறாதவரை, முன்மொழியப்பட்டகை தற்காலிகமாய் ஏர் றுக்கொள்லே ம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதென்பதே அனைத்து விஞ்ஞானக் கொள்கைகளினதும் தகுதிப்பாடாகும்.
தனது புலமைத்துவ வளர்ச்சி பற்றி Unended Quest என்ற நூலில் பொப்பர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "எனது இளமைக் காலத்தில் ஐன்ஸ்ரைன், மாக்சிசம், உளப்பகுப்பாய்வு என்ற முப் பெரும் விஞ்ஞானக் கொள்கைசளால் ஆக்ர்சிக்கப்பட்டேன்" ஒளி யானது டாரிய வானத்துப் பொருட்களைக் கடந்து வருவதால் அதன் பாதையில் வளைவு காணப்படல் வேண்டுமென ஈர்ப்புக் கொள்கை பற்றிய துணிகரமான கருதுகோள் ஒன்றினை ஐன்ஸ் ரைன் முன்மொழிந்தார். 1919ம் ஆண்டு பூரண சூரியகிரகணம் நிகழும் வரை ஐன்ஸ்ரைனுடைய மேற்படி கொள்கை பரிசோதிக்கப் படவில்லை பரிசோதனை தமது கொள்கைக்கு எதிரான முடிவுக ளைத் தந்திருப்பின் ஐன்ஸ்ரைன் தமது கொள்கையை நிராகரிப் பதற்குத் தயாராகவேயிருந்தார். -
பெர்ப்பருடைய அபிப்பிராயப்படி விஞ்ஞான அறிவின் வளர்ச் சியானது "ஊகமும் நிராகரிப்பும்" என்ற முறையிலேயே நிகழ்கி றது. தற்கால விஞ்ஞானத்தின் வரலாறானது இதைத் தவிர வேறெந்த முறையிலும் வளர்ச்சிபெற்று வந்ததல்லவென்பது இவ ரது அபிப்பிராயமாகும். விஞ்ஞானக்கொள்கைகள் எத்துறை சார்ந் திருப்பினும் அவையனைத்தும் புத்திசாலித்தனமான ஊகங்களே அன்றி வேறல்ல. அவற்றை அறுதியாக எச்சந்தர்ப்பத்திலும் எவ ராலும் நிறுவ முடியாது. 6:மது அநுபவ விரிவிற்கேற்ப அக்கொள் கைகளை நாம் நிராகரிக்க முயற்சிக்கலாம். எனவே எமது கொள் கைகளை நிறுவவேண்டும் என்பதற்காக சான்றுகளைத் தேடிய லைந்து சேகரிப்பது வீணான முயற்சியாகும். பதிலாக அக்கொள் கைகளை நிராகரிப் பதற்கான சான்றுகளையே தேடுதல் வேண்டும். நிரவலிலும் பார்க்க நிராகரித்தல் இலகுவானது ஏனெனில் நீரா கரித்தலுக்கு எமது கொள்கைகளைப் பிழையெனக் காட்டும் ஒரு சான்று மட்டுமே போதுமானது. இவ்வாறு விஞ்ஞான அறிவின் வளர்ச்சியானது விஞ்ஞானக் கொள்கைகளை நிராகரித்தலும்
y
தாயகம் ? 9

Page 18
நிராகரிக்க முயலுவதுமான செயல்முறையாக பொப்பர் எடுத்தும் காட்டுகிறார்.
7. விஞ்ஞானமும் விஞ்ஞானமல்லாததும்
விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்த முதலில் முயன்றவர் பேக்கன். சேகரிக்கப்பட்ட தரவுகளை முற் கற்பிதமில்லாத முறையில் நேர்மையாக அட்டவணைப்படுத்திப் பகப்பாய்வு செய்து முடிவுகளைப் பெறுதலே விஞ்ஞானம் எனக் கூறி விஞ்ஞான க்கை விஞ்ஞானமல்லா கல ற்றிலிருந்த பேச்சன் வேறுபடுக்கினார். இவருடைய அபிப்பிராயப்படி அறிவின் வளர்ச் சிக்கும் மனிதனின் புலமைத்துவச் செயற்பாடுகளிற்குக் தொகுத் தறிதல்மூறை பயனுடையது. ஆனால் பேக்கனுடைய சிபார்சுகள் நடைமுறை சாத்தியமற்றவை. மனிதர் எப்பொழுதும் முற்கற்பித முடையவர்களாகவே அறிவுத்துறை ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்ற னர். முற்கற்பிதமில்லாத பொழுது புதிய விஞ்ஞானக் கொள்கை களை உருவாக்குதல் இயலாது போய்விடுகிறது. எனவே ஆக்கத் திறனுடைய கற்பனை விஞ்ஞானச் சிந்தனைக்கு இன்றியமையாத தெனக் கூறலாம்.
அனுபவ ரீதியாகப் பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தலே விஞ்ஞா னக் கெள்கைகளின் சிறப்பி பல்பென பொப்பர் குறிப்பிடுவார். இவரது அபிப் பிராயட்டடி பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தல் என்ற இத் தகுதிப்பாடே விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது. ஒரு ஆய்வுத்துறை பொய்ப்பிக்கமுடியாத உண் மைகளையே கொண்ட Nதன ஒருவர் வாதிட முயலுவாராயின் அத் துறையில் மேலதிக விஞ்ஞான ஆய்வுகளிற்கு இடமில்லையென்கி றது. ஏலவே கூறப்பட்டவைகளையே ஒரு சோதிடரைப்போல, அல்லது சமயத்துறைசார் ஆய்வுகளில் நிசழுவதைப்போல மீண் டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பதைத் தவிர அங்கு வேறெதுவும் செய்வதற்கில்லை. அங்கு அறிவின் வளர்ச்சி பற்றிப் பேசுவதோ அல்லது புலமைத்துவ முயற்சிகள்பற்றி ஆராய்வதோ அர்த்தமற் ADE. O
வண்ண விசிறி வியாபாரி
காற்றைச் சுமந்து செல்கிறான்
மூச்சுத் தினறும் புழுக்கம்.
வtகி
32 தாயகம் ??

8 நெடுந்தீவு லக்ஸ்மன்.
உணவு உறைவிடம்
சிடிமை. 99.65) p... உடைகள் இனறி
விடுதலை. விடுதலை. அலையும் மெளனங்கள் அப்படி. இப்படி. அழும் குழந்தைகள் Pேழக்கங்கள். முனகல்கள்.
இரும்புத் தும்பிகன் அகதி. அகதி. இரையும் ராக்கெட் அதுவே கதியென கழுகு மிரஜ்களின் அழியும் வாழவுகள் கரேப் பறப்புக்கள் அழியாத ஒலங்கள்
----L ..... -- ... نانا۔L
டட. டட. டுமில். டுமில். மூலைக்கு மூலை முழங்கும் வேட்டுக்கள் NZ
வானத்தில் இரைச்சல்கள் வதந்திகள் உண்மைகள் கீனக் குரல்கள் திசை கெட்டு ஒட்டங்கள்.
வீடு. வீடு. நிலவை மூடும் மேகம் சொத்து. பத்து. கீழிறங்குமா?
சொந்தம் தொலைந்த அம்மணமாய் சிறுமிகள் விசும்பல் ஓசைகள்
வழி கி
சுத்தக் காற்று சுவாசம் இழந்த சித்தப் பிரமைகள் சிரிக்கும் பிணங்கள்
As rrus lê 29 33

Page 19
எல்லரேஇலவ9ம்!
69 அம்புஜன்
எல்லோர்க்கும் கல்வி
இலவ சம்தான் கண்டாலும்
கற்பித்தல் மட்டுமல்ல கூடி இணைந் தொன்றாய் கற்பதற்கு புத்தகமும் போராட முனைந்தீரேல் களைக்காமல் உண்பதற்கு சாதி இனம் மதங்கள் உலர் உணவும் நாம் பார்ப்பதில்ல்ை arGLurras உடுத்துவர சூரிய கந்தவில் grif 2. GOD L-ILL கண்டிருப்பீர் எல்லாமே இலவசமாய் எலும்புகளில் வேறுபாடு
வோம் நாம் தருவோம் த எமக்கு இல்லை.
படியுங்கள்
பாடத் திட்டங்கள் பாடத்தை மாறி
தந்துள்ளோம் படிக்க முனைந்தீரேல்
அதை மீறி ங்ாடசாலை கோவிலென்று
பாரபட்சம்
. gr gör? 67 35 ö35? எப்படி?
நாம் பார்க்கோம்
என்று நீர் நீளும் மனிதத் குண்டுகளைப் போட்டு துயர்களுக்கு கொழுத்தித் தகர்த்திடுவோம். வினாவெழுப்பி கொன்றிடுவோம் உம்மை விடைகான முயலாதீர் கொடுமிருட்டில் தள்ளிடுவோம்.
சூரியகந்த - மாணவர்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்
34 தாயகம் 29

குழந்தை ம. சண்முகலிங்கம்
சிறுவர் நாடகம் (ஆண்டு நான்கு, ஐந்து மாணவருக்குரியது)
-முன் திரை விழ, மேடையில் அனைத்துப் பாத்திரங்களும் நிற் பது தெரிகிறது. பெரும்பாலும் பின்மேடையில் நிற்பர் எனக் கொள்ளலாம். தாய் மத்திய மேடையில் நின்று, தன் பிள்ளை பார்த்திபனை தாலாட்டிக்கொண்டிருப்பார். நாடகம் முழுவதி லுமே, உரிய உரிய வேளைகளில் ஏனைய பாத்திரங்கள் பிற்பாட் டுப் பாடலாம்
5rrutia : (urru Ló) தாயகம் 26வது இதழில்
ஆராரோ?? ஆரிவரோ!?! "பாலும் பழமும்’ எனும் ஆரிவரோ1?! ஆராரோ?!? தலைப்பில் வெளிவந்த அந் umrf! Lumrrf! umri !! sbóvG) er 6ðrúbll | Gsm söfluumr கிராம் ஷியின் பார்த்திபரே!! கண்ணுறங்கும்!! "வாழ்வும் சிந்தனையும் ? கண்மணிநீர் கண்ணுறங்கும் எனும் நூலிலுள்ள நாட்டார் கண்கொள்ளாக் காட்சிதனைக் கதையை மையமாக வைத்து கண்ணிமைக்கர திருந்தவர்கள் எழுதப்பட்டது. கண்டிடவே கூடியுள்ளார்
JernrGurmf... ...
குட்டிக்கண்ணன், பார்த்திபன், நல்ல நித்திரிை 6ôasmr6irğ6ôApmrrif l......... ak பேணியிலை பால் இருக்கு. பாதிப் பேணிப்பால் மட்டும்தான்!.
இம்.!..! அதைத் தேடவே நான்பட்ட பாடு. அலைந்த அலைச்சல்!. ரவி: ஏனம்மா?! இந்த ஊரில் பால் கிடைக்காதா?
தாயகம் 29 35

Page 20
ரவி:
bá?o) 0ff"
தாய்:
பிள்ளைகள்:
கு. தாத்தா:
ராஜா:
பால் மட்டுமில்லை, உண்ணும் உ7ைவு எல்லாமே தட்டுப்பாடு! ஏனம்மா ?!
மழை இல்லை! கனகாலம் மழை இல்லை! மழை இல்லையெண்டால், பாலுக்கேன் தட்டுப் ւյrr@?
மகனே! மழை இல்லாது போனால் பால் மட்டு மில்லை, ஊரிலை எதுவுமே இருக்காது!
குளத்தங்கரைத் தாத்தா! நாங்கள் இருக்கிறம்
தானே!!?
இருக்கிறம்! எத்தினை நாளைக்கு?!!. ஆறில் லை! குளமில்லை! மழை இல்லையெண்டால்
எப்படிச் சீவிக்கறது?! ஏன்? சீவிக்கிறதுக்கு என்ன?
இருந்து பாருங்கோ எல்லாம் விளங்கும்!! பிள்ளையைப் பாத்துக்கொள்ளுங்கோ! வேலை இருக்கு, நான் போய் வாறன் .
ஒமக்மா !
இனி நடக்க இருக்கிறதையும் பாத்துக்கொள்
ளுங்கோ!
குளத் தங்கரைத் தாத்தா புதிர் போடுறார்!
- இவ்வேளை எலிக்குட்டி தாயெலியிடம் சென்று
எ. கு: (பாடல்) அம்மா..! மெத்தப் பசிக்குது
எலி (பாடல்)
குட்டி:
எலி:
ரங்கன் :
36
அப்பத் துண்டொண் டிப்போ தா
sseyubuDT... !... அப்பத் துண்டு கேக்கிறாயே என் மகனே! எலிக்குட்டியே! அப்பன் பிள்ளை யாகும் பட்டினி! அப்பம் படைப்பார் un Gr o sirenri? அம்மா! பசி தாங்கேலாமல் கிடக்கு
பொறு மகனே! பொறடா! தெரியுது! எலி அம்மா! பேணியிலை பால் இருக்கு! பிள்ளை படுத்திருக்கு
அங்க ஒரு பேணி
தாயகம் 29

( எலி, தொட்டிலில் கிடக்கும் பிள்ளையைப் பார்த்துவிட்டு)
எலி: ஐயோ!!. வடிவான குட்டிப் பிள்ளை!!..! குட்டி: என்னைப்போல வடிவா, அந்தக் குட்டிப்பிள்ளை?
எலி: ஓம்!!. உன்னைப்போல வடிவு!! குட்டி அம்மா!!. பசி தாங்கேலாமல் இருக்கு1. பாலை எடுத்துத் தாங்கோ குடிக்க! எலி: பிள்ளைக்கு வச்ச பாலை எடுக்கிறது பாவம்
மகனே! குட்டி: நானும் பிள்ளைதானே!. நான் பசியாலை செத்
துப் போவன்! எலி: பொறுமகனே! பொறு குட்டி: பசிக்குதம்ம7 1 ஐயோ! பசிக்குது! எலி: கடவுளே! நான் என்ன செய்ய?! குட்டி: ஐயோ. அம்மா! பசி தாங்க முடியேலை!
எலி: கத்தாதை மகனே!. பாவம் வழிக்குப் பயந்தால் என்குட்டி பாவம். பாலை எடுத்தால் அந்தப் பிள்ளை பாவம் ! tur Lo Goror Gör (Lurr Leão) எங்கள் பாட்டன் சொல்லும் வார்த்தை
எனக்கு இப்போ விளங்கு தம்மா! ரவி (பர்டல்) உங்கள் பாட்டன் சொல்லும் வார்த்தை
என்ன என்று சொல்லு ரமணா! rt Door săr (Ltr-a)) தர்மசங்கடம்! தர்மசங்கடம்!
தர்மசங்கடம்! என்பார் பாட்டா!' Lp. Lo mTor (Lunf Lef)) கர்மமொன்றினைச் செய்தாலும் பிழை!
விட்டாலும் பிழை! இதுவே சங்கடம்! குட்டி: ஐயோ!! அம்மா!!!!. பசிக்குது!!!!. !
எலி: இந்தா!. நடக்கிறது நடக்கட்டும்! குடி!! (எலி பாலைஎடுத்து குட்டியிடம் கொடுக்கிறது. குட்டி குடிக்கிறது ) ரவி: குட்டிக் கண்ணனின்ர அம்மா வந்து பால்
எங்கை எண்டால்?!? ராஜா, நாங்கள் என்ன செய்ய? எலிக்குட்டிக்கும் பசி!." ரங்கன் குட்டிக் கண்ணன் எழும்பினால் அவனுக்கும் பசி,
Aj. ur L-m:
色· தாத்தா:
3 T ut es tið - 29
உங்கள் பாடும் தர்மசங்கடம் மழை இல்லாமல் தர்மசங்கடம்! முடிந்த கதையைப் பார்த்தம்! இனி நடக்கும் கதையைப் பார்ப்பம்!
37

Page 21
( இவ்வேளை படுத்திருந்த பிள்ளை எழுந்திருந்து அழுகின்றது. அழுதுகொண்டிருக்கும் பிள்ளையிடம் தாய் வந்து)
தாய் (பாடல்) என் கண்ணே கண்மணியே
ஏன் அழுவான்? ஏன் அழுவான்?
பிள். (பாடல்) என் செய்வேன் பசிக்கு தம்மா!
என்தாயே பசிக்குதம்மா!
( தாய் பாலெடுக்கச் சென்று, அங்கு பால் இல்லாததைக் கண்டு )
தாய் (பாடல்) ஆரிந்தக் கொடுமை செய்தார்1-அடப்பாவி!
ஆரிந்தக் கொடுமை செய்தார்! ஊரெல்லாம் அலைந்து நான் அரைப் பேணி பால் வாங்கிச் சீராளன் பிள்ளை பருக. 1. ஆறவைத்துப் பேனேனே! ஆரெடுத்துக் குடித்தாரோ? ஆரறிவார் இந்தக் கொடுமை ! மரநாயோ? ஒநாயோ? மனச்சாட்சி இல்லாத மரக்கட்டைப் பெருச்சாளி! மாபாவி கொடும்பாவி! ஆரிந்தக் கொடுமை செய் சார் ! - அடப்பாவி
ஆரிந்தக் கொடுமை செய்தார்?! y
எலி: அம்மா! தாயே! பிள்ளைக்கு வைத்த பாலை
எடுத்த மண்பாவி கொடும்பாவி நான்தானம்மா!
தாய்: சின்னப் பாலனுக்கு வைச்ச பாலை, ஏனம்மா
எடுத்தாய்?!
எலி: என் பிள்ளை பசியால் அழுதான்.
குட்டி: அம்மா! தாயே! நான் "பசி' எண்டு கத்த.
எலி: "பிள்ளைக்கு வைத்த பால் மகனே! வேண்
டாம்."
குட்டி: "அம்மா! பசியால் சாகப்போறன்."
எலி: .எண்டு என் கட்டி குளறினான்! வேறு வழி
இல்லாமல் பாலை எடுத்துக் கொடுத்தன் தாயே! பிள்ளை அம்மா! பசிக்குது!
தாய்: பொறு மகனே! உன்னைப்போல ஒரு குட்டி எலிக்குஞ்சனார் பசியாலை உன்ர பாலைக் குடிச்சிட்டார்.
38 தாயகம் 29

குட்டி: அம்மா! வாருங்கோ குட்டிக் கண்ணன் பாவம்!
பால் வாங்கி வருவம்! ரமணன்: வாங்கோ! நாங்களும் போவம் பால் வாங்கிவர! ரவி: வாருங்கோ ஆடம்மாவைத் தேடிப்போவம்!
பால் கொஞ்சம் கேட்டுப் பாப்பம்! எலி: ஒடி வருங்கோ ஒடிப் போவம்!
( ஓட வேண்டியவர் அனைவரும் வட்டமாக, பாடிப்பாடி ஓடுகின்றனர் ) ராஜா (பாடல்) ஒடி ஒடிப் போவமே!
ஊர் முழுக்கப் போவமே! rãseir (ur Lei) Lurruqu' lurrig G6Lunrany GuD !
பால் வாங்கப் போவோமே! TLD aversãy : அந்தா! ஆடம்மா நிக்கிறா! அனைவரும்: எங்கை? எங்கை?
TLDGOST 6ăr : அந்தா! அனைவரும்: ஒமோம்!
எலி: ஆடக்கா ஆடக்கா! ஆடு: என்ன வேணும் எலித்தங்கச்சி?! குட்டி: பசியால வாடுற பிள்ளைக்குப் பால் கொஞ்சம்
தருவீங்களோ? ஆடு: பாலோ? நான் குளை திண்டு கன காலம்! புல்
கண்டு ஒரு வருஷம்! ரவி: ஆடம்மா! புல் தந்தால் பால் தருவீங்களோ?
ஆடு: புல்லோ, குளையோ, எது தந்தாலும் சாப்பிட்
டுப் பால் தருவன்!
ராஜா: வயல் பாட்டா! வயல் பாட்டா ! su u rait Irrt. L-rr என்ன ராசா? என்ன வேணும்?
ரங்கன் புல் கொஞ்சம் தருவியளோ?! au. LutrLL-fr: - LévGovn ?
ரமணன் ஓம்! வயல் தாத்தா! புல் சாப்பிட்டால் ஆட
ம்மா பால் தருவா! iħ ... nr. 'L IT : மகனே புல்லை நான் கண்டு ஆண்டொண்டாகுது!
ரவி: ஏன் தாத்தா! புல் ஒரு இடமும் இல்லையோ?
av. l unFu.L.—nT:. இல்லை ராசா! மழை இல்லை! நிலத்திலை ஈர
மில்லை! ஈரமில்லாமல் புல் இல்லை! மரஞ்செடி இல்லை! குளை இல்லை! .
፰ " ዘ ! Œ tኔ 29 39

Page 22
எவி: ஐயோ! பாவம் குழந்தை பாலில்லாமல் தவிக்குமே குட்டி: அம்மா! எங்கை எண்டாலும் குளை கொஞ்சம் தேடி ஆடம்மாவுக்குக் குடுத்துப் பால் வேண்ட வேணும். ராஜா வாருங்கோ குளத்தாத்தாவிட்டைக் கேட்டுப் y பாப்பம்! அனைவரும்: ஒமோம்! கேட்டுப் பாப்பம்!
ரங்கன் குளத்திலை தண்ணி இருக்கும்! rundoordir: குளக்க ாையிலை புல் இருக்கும்!
எலி: குளத்தங்கரைத் தாத்தா! குட்டி குளத்தாத்தா! கு. தாத்தா: என்ன வேணும் உங்களுக்கு?
!புல் வேணும் தாத்தா :8ה: "ש frrrgnr: குளத்தங்கரையிலை புல்லிருக்குமே?! ரங்கன்: குளத்திலை தண்ணியிருக்குமே! @・ தாத்தா: குளத் தங்கரையிலை புல்லுமில்லை குளத்திலை
தண்ணியுமில்லை! ரமணன்; ஏன் தாத்தா? கு. தாத் தா: குளக்கட்டெல்லாம் உடைஞ்ச சாலை குளத்திலை
மழைநீர் தேங்க வழியுமில்லை! ر குட்டி: குளக்கட்டு ஏன் உடைஞ்சது தாத்தா?!
e5. 5nt (Little) சகடை என்ற அரக்கன் ஒருவன்
Su. Litut-T:
ரவி:
40
செட்டை ரெண்டு கட்டியே! முகடு முட்டக் குண்டு சுமந்து
மேகம் தன்னில் பறந்துமே! தகட தித்தோம் தோம் தோம் என்று
குண்டு மாரி பொழிந்தனன் ! சகடை செய்த வினையால் எங்கள்
குளத்தங் கட்டுத் தகர்ந்ததே! பாத்தீங்களே "சகடை’ செய்த வேலையாலை சாப்பாட்டுப் பஞ்சம் வந்திட்டுது y தண்ணிரைத் தேக்கி வைக்கிற அணைக்கட்டை உடைச்சால் பஞ்சம்தானே வரும்! இதுகளைப் பேசி என்ன பயன்!?! ஆகவேண்டிய தைப் பாப்பம்!
as ru s lô 29

கு. தாத்தா:
U്ഥഞrr; கு. தாத்தா
ரவி, அனைவரும்:
ராஜா (பாடல்) tD - மா.(பாடல்)
ரங். (பாடல்)
to . шөт. (tипти - 659)
jJruo. (l u fr l.ldÄ))
tD 6ð)6) tBfTLOff';
(5 ltg
260) Dr Ds
எலி;
660 Dolf9"
ரவி: pasu druDrti
:rחgחיש 106.96W) 10“ldfr வ. தாத்தா கு. தாத்தா
D6969 DIT Df7
n. Luntilst
தாயகம் 29
புல்லு, குழை, பயிர், பச்சை, செடி, கொடி வேணுமெண்டால் முதல்ல எல்லோகும் சேர்ந்து குளக்கட்டைத் திரும்பக் கட்டுவம்! அதுக்கு நாங்கள் என்ன செய்யவேனும்? மலை மாமாவிட்டைப் போய் கல்லு வேண்டி வாருங்கோ! வாருங்கோ! மலைமாமாவிட்டை போவம்! ஒமோம்! போவம் போவம் !!
LD 625)6) LDnTLDrT ! t256b6) u p60) Gal) LDrrLDT ! அலைக்களிந்து வருகின்றோம்! மருமக்காள்! எந்தன் மருமக்காள்! பெருங்கவலை ஏன் கொண்டீர்? குளக்கட்டைக் கட்ட வேணும்! குளங்கட்டக் கல்லு வேணும்! கல் தருவேன் கல் தருவேன்! சொல்வழி நீர் கேட்கவேண்டும்! சொல்லுங்கள்! மலை மாமா! நல்வழி நாம் நடந்திடுவோம்! பிள்ளையளே! அந்தா மலையைப் பாருங்கோ இந்த மலை ஏன் மொட்டந்தலை போலை வழுக்கையாக் கிடக்குது?! பெரிய மனுசர் செய்த பெருங்கொடுமை யாலைதான்! என்ன கொடுமை? மலைமாமா! விறகுக்கு, வீட்டுக்கு, கட்டிலுக்கு, வாங்குக்கு, மேசைக்கு, கதிரைக்கு, தேருக்கு, வாகனத்திற்கு வண்டிலுக்கு, சகடைக்கு, எண்டு மரத்தை எல் லாம் தறித்தார்கள்!! இவை எல்லாம் தேவைதானே மனிதருக்கு? தேவைதான்! அளவோடு தேவைதான்! இனிமேலும் தேவை வரப்போகுதே! அப்பிடிச் சொல்லு ராசா மணிசர் இருக்கும் வரை மரங்கள் தேவைப்படும் மழை பெய்ய மரங்கள் தேவை! மண் செழிக்க மரங்கள் தேவை ஆனபடியால்தான் அளவா(ப்) மரங்களைத் தறிக்க வேணும் ஒரு மரம் தறித்தால் ஒரு மரம் தடவேணும்!
4.

Page 23
gj. at Të gjit:
Liga A LIIfTL Firs" : ரமணன்:
r
அனைவரும்:
53 l) E '''T L 0 T.
எலி:
குட்பு. கு, தாத்தா
GGů:
குட்டி அனைவரும்:
த ப்
ரவி:
ராஜா (பாடல்)
ரங் (பாடல்)
ரம (பாடல்)
ரவி (பாடல்)
வெட்ட வெளியள்ளை மரங்களை நடவேணும்! மலையிலும் சரிவிலும் மரம் நடனே ஜர்! அப்பிடியே செய்வம்! வீட்டுவள விலும் மரங்கள். றோட்டுக் கரையிலும் மரங்சள் நடும்!
செய்விமனோ? செய்வம் மாமா பே ப்ள ம் 11 திச் ப் பி ட் எ !
அச்சாப் பிள்ளையன்! வேண்டியமட்டு கல்.ெ
டுங்கோ குளக்கட்டைக் கட்டுங்கோ நீரை, தேக்குங்கோ 1 பிள்ளை பாலுக்கு அழத் தேவை ரொது !
பிள்ளை யாருக்கும் மோதகங் கிடைக்கும்! மூலதிக வாகனத்தாருக்கும் அதில் பங்கு கிடக்கும் கிடைக்கும்! கிடைக்கும்! வாருங்கோ எல்லாரும் கல் சுமப்பம்! வாருங்கோ! வாருங்கோ !!
பாலுக்கழுத என் பிள்னையின் அழுகை எல்லா தலையையும் நெரிக்கிறது! தலையிலை கல்லைக் காவுங்கோ !
காவுங்கள் காவுங்கள் கல்லைத் தலைமேல்
குளக்கட்டைக் கட்டுவோம்! காவுங்ாள்
- கல்:
கூவுங்கள் கூவுங்கள்! ஊரவரைக் கூட்ட
குளக்கட்டைக் கட்டுவோம் கறாரா
- கூட்டி சோகங்கள் யாவுமே பறந்தோடிப் போக
சோக்கான மரங்களை 岛L@画m山
-வ எார்ப்போ
தாகங்கள் நீர்த்திடும் தண்ணிரைத் தேக்கி தாவரம் வளரவே தண்ணீரை வார்ப்போ
இவர்களது உற்சாகத்தில் கலந்துகொள்ளும் மலை மாமா, குவ தங்கரைத்தாத்தா வயல்பாட்டா ஆகியோரும் ஆடுப்பாடுகின்றன) ம. மா. (பாடல்) வானமது பொய்யாது மழை பெய்யத்தம்பி வகையாக மரஞ்செடிகள் நடவேண்டும் நம்பி G. T. Ti) மானமுடன் நாங்களிங்கு வாழவே மகனே!
மழைபெய்ய மரஞ்செடிகள் நாட்டுவோம் - மகனே!
晶墨 தாபுரதம் '

ைெர் வட்டு
பே9 வேண்டுே
பூர் கல் வள் வே. குமாரசாமி
இவசனம் என பதெல்லாம் என்னவோ புலு டா டோல் மண் சக்குப் படுருதிப்போ
தினம் பணம் புரண்டபோது தேடிவந்து என்னைக் கண்டு கணம் பண்ணி, புழுகி அன்பாய்க் க ைதத்தவர்
:ங்கே இப்போ?
என்னுக்குள் இருந்துகொள்ளும் எத் தனை பேரை
மயூரன்
சென்று வாருங்கள் என்று சொல்லி நான் வழியனுப்ப
ஒன்றுநீர் அவ*களோடும் இரண்டறக் கலந்து பேசி நின்றிடத் தக்கவாறு அவர்களை நிறுத்தக் கூடும்
அவர்களை
உங்களோடும் அளவளா வென்று சொல்லி இவன் விடமுன்னர் உம்மை விட்டு நான் விடை பெற்றேனேன்; தவம் பல நோற்றுப் பெற்ற என்தனி பவிதர்கூட இவ்னொடும் சேர்ந்து
ங்கள் பால்
இறுதியாய் விலகிக் கொள்வர்
தன்விளைவெண்ணி இப்போ தஞ்சுகின்றேன் வேறில்லை
தந்திரமாக உம்மோடு
அவர்களை விடுவேனானால் இதந்தா நிரந்தரத்தோடு இடத்தினைத்தேடிக் கொள் மதம் பிடிச்ச்லைவான் ஏன்? உம்: மனம் விட்டுப் பேசுங்கோவன் 實
தாபகம் 29
d

Page 24
இது வரை
கற்பின் மேன்மை பற்றிக் கற்றோ மீ இனிக் கற்புக்கரசியரிடம் சிறிது Gs' Guit is
குரியனை எழாதே என்று மறித்தவளே சூரியன் எழாததால் உயிர் தப்பியவர் ut i? யமனோடு போராடி உயிரை மீட்டவளே மீட்டெடுத்த உயிர் எவருடையது? நீதி தவறிய மாநகரைச் சுட்டவளே அறுந்து போன முலை யாருடையது? கணவனைப் பிரியாமற் காட்டுக்குப் போனவளே தீக்குளித்த பின்னாலும் சந்தேகம் தீர்ந்ததா? வாளியை அந்தர திதில் விட்டு அவசரமாய் ஓடியவளே வாளியில் இருந்த நீர் யாருடைய தேவைக்கு?
சோரமீ போன கணவனைத் தாசி மனைக்குச் சுமந்து போய்க் கற்பின் மகிமையைப் பறை சாற்றும் மாதரே உங்கள் கற்பால் உங்களுக்கே பயனில்லாத போது எங்களுக்கு எதற்கு? உடன்கட்டை ஏற எவனாவது ஆண்பிள்ளை ஆயத்தமா என்று கேளுங்கள் - அவனது கற்பைப் பரீட்சிப்போக்
※ 44 தாயகம் 29
 

வித்யா
தினியுடைமைப் பொருளாதார அமைப்பின் தோற்றத்தோடு உருவாகிய பெண்ணடிமை முறையை பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திப் பாதுகாக்க உதவி வரும் பொருளாதார கலாச்சார நடைமுறைகளுள் சீதன முறையும் ஒன்று. சமுதாய உழைப்பிலி ருந்து பெண்கள் பிரிக்கப்பட்டு சொத்துக்களோடு சொத்துக்களாக - போகப் பொருட்களாக - வீட்டு அடிமைகளாக்கப்பட்ட நிலப் பிரபுத்துவ அமைப்பில் இது பெரு வழக்காகியது. அதிகாரத்தை இழந்த பெண்ணுக்கு புகுந்த இடத்தில் சிறு அந்தஸ்தை கெளர வத்தைப் பெற்றுக்கொடுக்கும் முறையாக இது பரிணமித்தது.
அன்று கோதானம், பூதானம் என்று பல்வேறு தானங்களையும் செய்தவர்கள், அவ் அஃறிணைப் பொருட்களோடு ஒன்றாக பெண் களைக் கருதி கன்னிகாதானம் செய்யும் வழக்கத்தையும் கொண்டிரு ந்தார்கள். இன்றுவரை அவை சடங்குகளாக எம்மிடையே நிலவிவ ருகின்றன. பெண்களை பரிவர்த்தனைப் பொருட்களாகக் கிருதும் இத்தகைய நடைமுறைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தது. பெண்களின் பெற்றோர்களுக்கு வெகுமதிகள் கொடுத்து பெண்களை வாங்கும் வழக்கமும் உலகின் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவியது போன்றே எம்மிடையே சில பிரிவினரிட்ம் நிலவி வந்தது. இளங் கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இத்தி கைய இனவழக்குசஞம் வேறு வடிவத்தில் அருகருகே இருக்கக் st 6&75G north. சீதனத்தோடு கண்ணகியை மணமுடித்த கோவலன் வெகுமதி கொடுத்தே மாத வியைப் பெற்றுக் கொள்கிறான்.
நிலவுடமையாளர்கள் பொன்னையும், மண்ணையும், பொரு
ளையும் அன்று சீதனமாகக் கொடுத்தார்கள். இந்த நூற்றாண்
தாயகம் 29 45

Page 25
டின் தொடக்க காலம் வரை இத்தகைய கொடிய முறை இந்த மண்ணில் நிலவிவந்ததற்கான சான்றாதாரங்கள் நிறைய உள்ள வ
இச் சீதனமுறை ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைக ஆளும் வர்க்கத்தினரால் மட்டுமே பேணப்பட்டு வந்தது . மிசி பெரும் எண்ணிக்கையைக் கொண்ட உழைக்கும் மக்கள் மத்தியில் இம்முறை பின்பற்றப்படவில்லை. காரணப் உரிமையற்று அடி மைகளாக இருந்த அவர்களிடம் சொத்துக்கள் இருக்களில் என சத்ததி சந்ததியாக அவர்கள் உழைத்தும் அவர்களுக்கு நீங்கள் சொந்தமாக இருக்கவில்லை. எங்கோ இருந்த சிதம்பரத்துக்கு கூட ஏக்கர் கணக்காக நிலங்களை எழுதிவைத்த நிலவுடமையாளர் கள் இந்த மண்ணை உழுது வாழ்வு தந்த உழைப்பாளி மக்களுக் அவர்கள் குந்தியிருந்த நிலங்களைக் கூட சொந்தமாகக் கொள் கவில்லை. இதனால் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்த மசி ளால் அண்மைக் காலம்வரை இச் சீதனமுறை பின்பற்றப் படவில்லை.
ஒரு இனத்தின் பண்பாடு, கலாச்சாரம் என்பது சாராப் தில் அதன் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக்குரிய பண்பாட்டு கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்துவருகிறது இவற்றை நாம் இருவகையாக அடையாளம் கா"ைமுடியும். புவி சமூகம் தன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் பெற்ற அனுபவங் கன் வாழ்க்கையின் உயரிய விழுமியங்கள் - நாகரிகக் க. துகளா ஒருபுறமாகவும் பலபேர் உழைப்பில் சிலபேர் வாழும் ஏற்ா தாழ்வான சமூக அமைப்பை சிதைந்து போகாமல் பேணிக்சாசி உதவும் பொருளாதார ஒடுக்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய பண்பாட்டு கூறுகளை வேறாகவும் கொள்ளமுடியும், சாதி யச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டு மரபுகள் வொன்றின் பின்னாலும் சமத்துவமற்ற நிலையும், பொருளாதார காரணிகளோடு பின்னிப் பினைந்த ஒடுக்குமுறை வடிவங்க தொடர்ந்து வருவதை நாம் அவதானிக்கலாம். இவை சாதிய பெண்ணடிமை, சீதனமுறை என்பவற்றில் மிகவும் கூர்மையாகெ வெளிப்படுகிறது.
இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆளும் வரிக் கலாச்சார நடைமுறைகளை உயர்வாக எண்ணி விமர்சனம் மின்றி அதன் ஒடுக்குமுறை அம்சங்களை விலக்கிக் கொள்ள T அப்படியே பின்பற்றி வாழும் ஒருபோக்கு என்றும் இருந்து வரு றது. இத்தகைய குருட்டுத்தனமான பின்பற்றலுடன் கூடிய படி றை வளாச்சிப்போக்கே பல்வேறு அடிமைத்தனங்களும் எதி பின்றி காலம்காலமாக வேருன்றி இருப்பதற்கு காரணமாகிறது.
唱á தாயகம்
 

ஒடுக்குறைக்கு உட்பட்டிருந்த மக்களே சிறுது வாய்ப்பும் வச ம்ே பெற்ற பின் மற்றவர்களை ஒடுக்கும் மனப்பான்மையுடைய வர்களாக மாறுகின்றனர். அதுபோன்றே ஒரு காலத்தில் பொருளா காரக்குறுக்கீடின்றி சீதன முறையைப்பின்பற்றாமல் தமது திரும னங்களை முடித்த உழைப்பானிமக்கள் மத்தியதரவர்க்க உணர்வு நிலைக்கு தள்ளப்பட்டதும் சீதன விலங்கை தமக்கு தாமே மாட்டிக் கொண்டு துயர்படுகின்றனர்.
இத்தகைய கலாச்சார f'Surrsar ஒடுக்குமுறைகள் ஒப்பீட்டன் பில் நேரடியான ஆயுத பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒடுக்கு முறைகளைவிட பன்மடங்கு பலம் எ சிய்ந்ததா கும். மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பாக ஆசியப் பெங்கள் மத்
மதக்கருத்துக்களும் சடங்குமுறைகளும் இவர்களுக்கு இவற்றையே தொடர்ந்தும் போதித்து பயிற்றுவித்து வருகின்றன. பாரம்பரி பங்கள்" பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் தனியுடமை அமைப் பின் பொருளோதார நல்ன்களோடு பிள் விப் பிணைந்து கிடக்கும் தேனமுறை போன்ற Lill வேறு ஒடுக்குழு Eற வடிவங்களே சமு தாயத்திலிருந்த இல்லாதொழிப்பதற்கு மக்கள் மத்தியில் ஒர் புதிய கலாச்சார விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும்.
பெண் ஒடுக்கு முறையின் பல்வேறு வடிவங்களுள் சீதனமுறை ஒன்றே பெண்களை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்சனை பும், உடன்பிறந்தவர்களையும் : ரீப்பாக ஆண்களையும் பாதித்து பருகிறது. மனவயதை எட்டியும் மனமாகாதிருக்கும் பெண்க ளப்போலவே உடன் பிறந்த சகோதரிகளின் சீதனத்துக்காக மன மாகாது உழைக்கம் ஆண்களும் பெரும் காண் ணிக்கையில் உள்ள ார் எனவே இதற்கு எதிராக ஏற்படும் விழிப்புணர்வு பெண்ண மைமுறையின் ஏனையவடிவங்களுக்கும் எதிரான முழுச் சமூஆத் ன்ெ எதிர்ப்பாகவும். சமூகக் கில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறை ாளுக்கும் எதிரான சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வாகவும் பரிணமிக்கிறது.
இன்றைய வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுவரும் பொருளாதார கலாச்சார மாற்றங்களோடு இச் சீதனமுறையும் தொற்றுநோய் போலப் பரவி முழுச் சமுதாயத்தையுமே ஆரோக் யமற்ற நிலைக்குத் தள்ளுகிறது. திறந்த பொருளாதாரக் கொன் கயினால் ஏற்பட்டுவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், "பொரு ாதார அஊதி" வாழ் ம் எமது மக்களில் ஒரு பகுதியினரின் வர்க்க
ாயகம் 29 1"

Page 26
நிலைமைகளில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. பின்தங்கிய இராமங்கள்வரை இறுகிக் கிடந்த வர்க்கத் தட்டுகளை கருத்தியல் ரீதியாகவாவது அடித்து நொருக்குகின்றன. இதனால் பெரும்பா லான தொழிலாள விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயராவிடி னும், ஒரு கிராமத்து சாதாரண உழைப்பாளிகூட கடன்பட்டா வது தானும் வெளிநாடு சென்றுவந்தால் தனது வாழ்க்கைநிலை உயர்ந்துவிடும் என்று கருதுகிறான். உழைப்பின்மீது இதுவரை இருந்துவந்த பிடிப்பு தளர்வடைந்து உடலை வதை தாமல் பொரு ளைச் சேர்க்க எண்ணும் மத்தியதர வர்கக உணர்வு - சிறுமுத லாளித்துவ மனப்பாங்கு பெரும்பாலானவர்களிடம் வளர்ந்து வருகிறது.
இத்தகைய ஒரு சூழலில் சீதனமுறையை தமது பொருளாதார நிலையை உயர்த்தி உதவும் ஏணிப்படியாக இவர்கள் கா துகின்ற னர். பொருளாதார வளர்ச்சி என்பது எப்பொழுதும் வரவேற்கப் படவேண்டிய ஒன்றே. அதற்கு பெண்களையும், அவர்களது பெற் றோர்களையும், உடன்பிறந்தவர்களையும் ஏணிப்படிகளாக மிதிக் கும் இச் சி தனமுறை கொடரவேண்டுமா? குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கும், கொள்ளைலாபம் ஈட்டுவதற்கம், அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கும் இதற்கும் வேறுபாடு என்ன? இச் ஒதனமுறைக்க சமூகம் வழங்கும் அங்கீகாரம் சமூகத்தில் நிலவும் ஏனைய ஊழல்களுக்கும் உற்சாகம் தருவதில்லையா? இது போன்ற கேள்விகள் இன்று இளம் சந்ததியினர் மத்தியில் பரவ லாக எழுகின்றன.
ஒன முறையால் எமது சமூகத்தில் பொருளாதாரப் பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. முதலாளித்துவம் போட்டிச் சந்தையில் வின் படைத்த பணத்திற்கு மனிதனே விலைபோகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. அவனால் படைக்கப்பட்ட பணம் அவ
னையே அளக்கும் அளவுகோலாக இங்கு மாற்றமடைகிறது.
தனது மகளின் குடுமியைப் பிடித்து அகிகாரம் செலுத்தும் மணமகனை தாம் விலைகொடுத்து வாங்கிவிட்டதாக கூறி ஆறு இல் அடைகிறாள் ஒரு தாய். சுண்டங்காயைக்கூட சந்தையில் விற்றுப் பணம் பெறுகிறோம். பெண்களை பொன்னோடும் பொரு ளோடும் சேர்த் தல்லவா கரைசேர்க்க வேண்டியுள்ளது என்று அங் கலாய்க்கிறார் ஒரு தந்தை. திருமணச் சந்தையில் மனிதத்துவத் திற்கு ஏற்படும் மதிப்பிறக்கங்கள் இவை.
இவை போன்ற பல்வேறு சமூகத் தாக்கங்களை விளைவிக் கும் சீதனமுறையை பழகிப்போய்விட்ட ஒரு மரபாக, இறுகிவிட்ட பொருளியல் வரிமாற்ற முறையாக மட்டும் நோக்க முடியாது
48 تبر தாயகம் 9

பெண்ணடிமை முறையைத் தொடர்ந்து பேண உதவும் வலுவான பொருளாதாரக் காரணிகளில் ஒன்று என்பதற்காகவே சீதனமுறை ஒழிக்கப்பட வேண்டும். -
மேலாதிக்க சக்திகள் தமது ஒடுக்குமூறைகளைத் தொடர்ந்து பேணுவதற்கு இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளை சாககமாக்கிக்கொள்வது போலவே பெண் ஒடுக்குமுறைக்கும் அது பயன்படுத் கப்படுகிறத. பெண்பிள்ளைகளைச் drap 5 rrugë 5, 682 turr ' சிக் கருதி கொன்று புகைக்கு சம காயம் இன்று கருச்சோதனைமூலம் பெண்சிசுக்களை கருவிலேயே அழித்துவருகிறது. ஆண், பெண் ஏற் றத் தாழ்வுகளால் ஏற்படும் இக் கொடிய நிலை சீகனமுறை பேணப் படுவதால் மேலும் வளர்ச்சியடைய உதவுவதாகவே அமையும்.
சீகன மறையைப் பேண விரும்பவோர் ஒரு புதிய குடும்பத் கின் பொாளர காா அடிக் களமாக பெற்றோரால் விரும்பி அளிக் கப்படும் அன்பளிப்பாக இகனைக் கொள்ள முனைகின்றனர். இக பாக சிப் பெற்றோர் இணைந்து அந்த அடிக் களத்தை இடுவதை விரிக்க, பெண்ணின் பெற்றோர்சள் மட்டுமே இகனைச் செய்ய வேண்டும் என்பது ஆணாதிக்க சமூகத்தின் அப்பட்ட மான ஒரு Ib Gan (up6sn smp Lurr (5th.
பிள்ளைகளின் நல்வாழ்விற்கு ஒதனம் என்பது நடைமுறையில் பொய்க்கூற்றாகவே உள்ளத. உழைப்பாளி, உத்தியோகத்தர், ர்ைக் சுகர் என்ற வேறுபாடுகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கமான விலைப்பட்டியல் வெற்றிலும் உண்டு. ஒரே கடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இல் ஏற்ற இறக்கத்திற்கேற்ப சீதனம் வழங்கம் வழமையம் எம்மிடம் இருந்துவருகிறது. இங்கு “உள்ளவன் எவனோ அவரைக்க மேலும் கொடுக்கப்படும், இல்லாதவன் எவனோ அவனி டம் உள்ளதும் எடுக்கப்படும்" என்ற கூற்றைப்போல, வசதி பெற் றவர் மேலும் வசதியுடன் வாழவே இசுனால் வழி செய்யப்படுகி றது. பிள்ளைகளின் நல்வாழ்வு என்பதை விட போலி அந்தஸ் கையும் கெளரவக்கையும் வளர்த்தக்கொள்ளவே இச் சீதனமுறை பயன்படுகிற கா. உயரிய மணிகப் பண்புகளுக்க மகிப்பளித்த அவை களை வளர்ப்பகற்கப் பதிலாக போலித் கனமான பணவழிபாட்டு (மறையையே இது மேன்மேலும் ஊக்கிவிக்கிறது.
படி க்தவர்களிடையே, குறிப்பாக படித்த பெண்கள் மத்தியி லேயே ப்ெ பழமைவாகக் கருத்துகளுக்கெதிரான உணர்வசள் இன் றும் அகிகம் எழவில்லை. படிக் து கொழில் பார்க்கும் பெண்களி டமிருக்கம் சீகனக்கை அகிகம் ஒதிர்பார்க்கம் நிலையும் Grunsi சமூகக் தில் உண்டு. எேைவ சீதனமுறைக்கெதிரான பெண்கள் இயக்கம் முன்னெடுக்கப்படாமல் வெறும் கல்வியும், பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் இதனை ஒழித்துவிடாது.
és r i l i i R 29 49

Page 27
பெண்கள் மேலும் விழிப்படையவேண்டும் என்பது உண்மையே" அனால் பெண் ஒடுக்குமுறையைப் பேணும் ஆணாதிக்கக் கலாச் சார நடைமுறைகளை இறுகப் பற்றிக்கொண்டே பெண்கள் விழிப் படையவில்லை என்பது சரியாகுமா? விழிப்படைந்த ஆயிரக்கணக் கான இளம் பெண்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான விதி தலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தவும், தம்மை அர்ப்ப ணிக்கவும் முன்வந்தமை பெண் ஒடுக்குமுறைகளுக்கெதிரான பெரும் எழுச்சியும் அல்லவா?
சமுதாயத்தில் ஊறிக்கிடக்குக் பழமைக் கருத்துகளும் பிடிப் புக்களும் இயல்பாகவே ஆட்டங்காணும் நீண்ட போர்க்காலச் சூழ லில் ஏற்படாத இச் சமுதாய விழிப்புணர்ச்சி சமாதான காலங்க ளில் ஏற்பட வாய்ப்புண்டா?
ଜୋ1_j ଲfir விடுதலைபற்றி அதிதீவிரவாகக் கருத்துக்களைக் கெ: விண்டவர்கள் தனிமனி சுவாக நிலைப்பாட்டிலிருந்த நோக்கி குடு ம்பம் எனும் சிறைக்குள் செல்ல நடத்தும் பேரமாக இகனை கருதி சீதன ஒழிப்பை "ம தன்மைப்படுத்தாமல் விடுகின்றனர். பல்வேறுபட்ட கலாச்சார விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஆசியப் பெண் களைப் பொறுத் தவரை சீதன முறைக்கெகிரான உணர்வை வலுப் படுத்துவதன் மூலம் பெண்களின் விடுதலையை மேலும் முன்னெ டுக்க முடியும். WK
சீதனமுறை சமூகத்தில் ஊறிப் பழகிவிட்ட ஒரு நடைமுறை.
இகனை ஒழிக்கமுடியாது. 'மன மாற்றம்" "பொருளா கார வணர்ச்சி** "சமுதாய மாற்றம்’ இவைகளின் பின் தான் இது
சாத்தியமாகும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் எமது சமூகத்தில் நிலவிவருகின்றன.
எமது சமுதாயம் ஒருமுகப்பட்ட நிலையில் இன்று இல்லை. பல்வேறு வர்க்கங்கள், வாழ்க்கை நிலைகள், சிந் கனைகள், கேஷை கள் இணைந்த ஒன்றாகவே உள்ளது. இவர்களிடையேயும் ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் உள்ளனர். எந்த ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்கிலும் ஒடுக்கமுறைக்கு உட்படுபவர்களும் அந்த ஒடுக்கு(மறையிலிருந்த விடுவடுவகை வாழ்க்கையின் தேவையாக வரித்துக்கொண்டவர்களுமே முன்னணி யில் நிற்பர். பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் இதுவே உண்மைய கும். இவர்களிடம்தான் சீதனமுறை ஒழிக்கப் பட வேண்டுமா? இல்லையா என்பதை நாம் கேட்கவேண்டும்.
சீதனமுறையைப் பேண விரும்புபவர்களும், அதனால் பாதிப் படையாதவர்களும் சமூகத்தின் மனமாற்றத்தைப் பற்றியே உரக் கப் பேசுவர். இவர்கள் கூறுவதுபோல தானாகவோ, அல்லது
50 5 i, u is 20

பிரச்சாரத்தால் மட்டுமோ மனமாற்றம் எற்படுவதில்லை. Gl. It grrl டத் கக்கூடாகவே பெரும்பாலான மக்களின் மனங்கள் மாற்றம டைவதை வரலாற்று அனுபவங்கள் உறுதிப்டுேத்துகின்றன:
அனைவருக்கும் சுதந்திரமும், சுபீட்சமும், நல்வாழ்வும் கர வல்ல ஒர் அடிப்படைச் சமுதாய மாற்றத்திற்கான போராட்டமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது மறுக்க முடியாக உண்மை. ஆனால் அத்தகைய மாற்றத்திற்கான போராட்டம் சடுதியாக ஏற்படுவதில்லை. இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ் வொரு போராட்டமும் அதனை நோக்கிய நகர்வாகவே இகந்து வருகிறத. அத் ககைய போராட்டத்திற்கம் சரிபாதிக் தொகை யான பெண்களின் ஒடுக்குமுறைகளுக்கெதிரான விழிப்பணர்வு முன்நிபந்தனையாகிறது.
சீகனமுறை என்பக கனியுடமை அமைப்புக்க உட்பட்ட ஒாக சொக்கப் பரிமாற் mமே. இதனை ஒழிப்பதற்கு கனியுடமை ஒழிக் கப்படும் வரை காக்கிாக்கவேண்டிய துவசியர் இல்லை. சட்டக் தால் இகனைப் பூரணமாக மிைக்க முடியாவிட்டாலும் அகன் பாத கமான அம்சங்களை இல்லாமல் செய்ய முடியும்.
சுரண்டல், கைலஞ்சம், கறுப்புச் சந்கை, கொடுவட்டி, கொள்ளைலாபம், கொலை, களவு, பாலியல் வன்முறை இவற்றை யெல்லாம் சட்டத்தால் (மற்ாாக ழிைக் தவிட (மடியாது என்பது உண்மை. அகற்காக சட்டங்கள் இயற்றப்படா கிருந்தால் எமது சமூகத்தின் இன்றைய நிலை என்னவாக இருக்கும்? அதுபோல பெண் ஒடுக்கமுறையைப் பேண உகவும் சீதனமுறையை ஒழிப்ப தற்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.
சட்டம் என்பக அதனை மீmவோருக்க எதிரான தண்ட னையைத் தீர்மானிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. தவ mான தடத்தைக்க எதிரான, அல்லது உரிமையை உறுதிப்படுத் தம் வலுவான பிரச்சாரமாகவும் அமைகிறது. அது ஏற்று நடப் பவர்ாளருக்க ஒழுக்கத்தைப் பேண உதவும் ஊக்கியாகவும், மீற (மயல்வோருக்கு சுவறுகளைச் சுட்டிக்காட்டும் மன உறுத்தலாகவும் அமைகிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற கட்டங்கள் தோல்வியடைந்ததை உதாரணமாகக்கொண்டு சட்டத் தின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
இதற்கு அறுபக களின் நடுப்பகுதிகளில் இங்கு நடைபெற்ற ண்ேடா மைக்கு எதிரான வெகுஜன இயக்கப் போராட்டத்தின் நபைங்கள் உதவிகரமான காகும். 1957ல் இயற்யப்பட்ட தீண்டா மைக்க எதிரான கடைச்சட்டம் இயற்றப்ட்டபோது சமுகத்தில் காந்தவித மாறுதலையும் ஏற்படுத்தாத போதும் 1966க்குப் பின்னர் நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டத்தில்
51

Page 28
அதன் நியாயத்தன்மையை சட்டரீதியாக உறுதிப் படுத்தியதில் அச்சட்டம் உதவியாக அமைத்தது.
அதுபோன்றே சீதனமுறையை வலுப்பத்திவரும் தேசவழமைச் சட்டத்தையே சாதி ஒடுக்குமுறையை நியாயப் படுக்தியவாகள் அன்று கமக்குச் சாதகமாக முன்வைத்தனர். எனவே சீசனமுறைக் கெதிரான சட்டம் இயற்றப்படுவதுடன் அதனை அமூல் நடத்து வதற்கான பெண்கள் இயக்கங்கள் நாடு முழுவதும் உறுதியாக முன்னெடுக்கப் படவேண்டும்.
தேசவழமை என்ற Got turfá) காலனித்துவவாதிகள் தமது கால்களை இந்த மண்ணில் இறுகப் பகிக்க இயற் றிய சட்டங்களை சாட்டாக வைத்து எமது வாழ்வை மேலும் சுமையாக்க முடியாது. பெண் அடிமைமுறையையும் அண். பெண் சமத்துவமின்மையையும் சாதி, சமய வழக்காறுகளையும் பேணும் கேசவ மமைச் சட்ட க்தின் கவmான பகதிகள் விலக்கப்பட வேண்டும்.
பெற்றோரின் சொக்துக்கள் பிள்ளைகள் அனைவருக்கம் சம மாகப் பகிர்க்களிக்கப்படும்போது அங்ாக ஏற்றத் தாழ்வகள் சிலவ இடமிருக்காது. பெற்றோரிடமிருந்து இருவாக்கம் பங்ாக கிடைப் பகால் இல்லறத்தில் இணையும்போது ஏற்படும் உறவ. பொருளா தார உறவாக இல்லாமல் அன்பம், பண்டம் , டிரிவும் அகற்க TCSTLTTS aLLE LLLLL S Tz0OYtHLHTEr S OMO HHHaTLT CCL TLLT t LEE S பெண் ஒடுக்க EEEtT TTTTHLS YS TLTLL ST TTuBT LHHLS EL YukLSLT SMyttttLLLSLLLTLLLLSS SS SS T T0L ஆனும், பெண்ணும் மணவாழ்க்கையில் சமக் துவ மாசி இணையும் இப் புதிய கலாச்சார வாழ்வை சட்டக் கால் கொண்டுவர மடி யாது. இத் தகைய வாம் வை சட்டத் ைசு சுனையாகக்கொண்டு காருத்து மாற்றத்தை ஏற்படுத்த பத்திரிகைகள், வானொலிகள் போன்ற பிரச்சார சாகனங்களின் மூலம் பிரச்சார க்கை மேற் கொள்ள வேண்டும். இத்தகைய கிருமணங்களைச் செய்பவர்களை சமூகம் வாழ்த் கி வாவே ற்பதுடன், அவர்களது நல்வாழ்விற்கான் அடிப்படைத் தேவைகளிலும் அாசு மிகுந்க கவனம் செலுக்க GesarGh,
மாற்றப்பட முடியாதவை என்று எமது சமூகம் கருதிய பல் வேறு நடை மறைகள் எமது கண்களின் மன்னால் மாற்றமடைக் துள்ளன. பெண்கள் கம் விழிப்புணர்வை மேலும் வளர்ப்பது டன். மானரிடநேயம் கொண்ட ஒரு புதிய சம காய மாறு கலை விரும்புகின்ற கல்வியாளர்கள், கலை இலக்கியத் துறையினர் அனை வாதம் இச் சீதன மறையை ஒழிப்பகில் துணை நின்றால் மக்க ளின் ஒக் துழைப்புடன் பெண் ஒடுக்கமுறையின் பொருளியல் வடிவங்கவில் ஒன்றான சீதனத்தை இல்லாமல் ஒழிக்கமுடியும். *
52 5I us tis 20

មិg៩៩៦
xேத்தலு
trid Tuer fiTr
உலகின் மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்படும் மாபசான் இறந்து நூறு ஆண்டுகள் (1850-1892) ஆகின்றன. பிரெஞ்சு மத்தியதர மக்களின் வாழ்க்கையையும், போரின்போது ஜேர்மனியப் படைகளால் பிரெஞ்சு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் இவரது படைப்புகள் வெளிப் பதேதின. அந்நியப் படைகளின் மனிதாபிமானமற்ற குரூரச் செயல்களைக் கருவாகக் கொண்ட இச் சிறுகதை அகிலனின் மொழி பெயர்ப்பில் வெளியான
'மாபசானின் சிறுகதைகள்?"
என்ற தொகுப்பிலிருந்து பிரசுரமாகிறது 1
போர்களத்தில் நடக்க வில்லை இதர போர் நடந்த சமயம் எங்கள் கிராமத்தில் நடந்த கதை:
பிரான்ஸை ஜெர்மனியர்கள் படையெடுத்து வந்தபோது, நான் பிரஞ்சுக் கிராமம் ஒன்றில் வசித்த வந்தேன். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரி ஒரு பைத் தியம். அவளுக்கு இருபத்தைந்து வயதானபோது, ஒரு LOTS காலத்தில் மூன்று பேரதிர்ச்சிகள் சேர்ந்தாற்போல் அவளை நிலை
தலைய வைத்தன. தன்னுடைய
a it a 29
அன்புக் கணவன், அருமைக் குழந்தை, தகப்பனார் இவர் களை ஒருவர் பின் ஒருவராய் தொடர்ந்து பறிகொடுத்தான். அதனாலேற்பட்ட பைத்தியம் பின்பு தீரவேயில்லை. அதற்கு முன்பு அவள் நன்றாகத்தான் இருந்தாள்
பைத்தியம் என்றால் யாருக் கும் அவளால் தொல்லை கிடை யாது. எந்த நேரமும் படுச்சை யில் ஆடாமல் அசையாமல் படுத் திருப்பாள். கண்கள்தான் அசை யும்; காற்றுத்தான் சாப்பாடு.
53

Page 29
ஆரம்பத்தில் உறவினர்கள் சிலர் வைத் கியம் செய்யப் பார்த்தார் கள். பலனில்லை. விட்டு அவளை மெல்லத் தூக்க முயற்சிக்தால்க் கூட அவள் பொறுக்கமாட்டாள். தன்னைக் கொல்ல வருவதுபோல் கூச்ச லிட்டு ஊர் கூட்டுவாள். அவள் வம்புக்கு யாரும் போகாத வரை யார் வம்புக்கும் அவள் போன
கில்லை தன்னைக் தொந்தரவு
படுத்தவதாக நினைத்தால்
பயங்கரமான கூச்சலிடுவதோடு
ச ரி.
எப்போதும் ஒரே படுக்கை, சுத்தப்படுக்கவதற்கம். களிப் பாட்டுவதற்கம், உடுக்கவச ரீற்கும், படுக்கை விரிப் பை மாற்றுவதற்கும் மட்டிலுமே கட்டாயக்கின் பேரில் அவளை எழுப்பி தடுக்க வைத்தார்கள்.
LibrT fib mill Armo
அவள் கொஞ்சம் பணக் காரி. ஆகவே நம்பிக்கை நிறைந்த வேல்ைக்கசரி ஒரு க் கி யிடம் பொறுப்பை ய்ைபிக்கவிட்டு உற வினர்கள் விலகிக்கொண்டனர். வேலைக் காரக் கிழவி தங்கமான வள். கைச்சுமந்தைக்க et L Lirr பக்தின் பேரில் பாலூட்டுவது போல், மிகவம் கிரமப்பட்டு ஏகாவக ஆகாரத்தை அவளுக்கு கரைத்துக் கொடுப்பாள்.
சாவின் கொடுமையால் கலங் கிப்போன அந்த வேதனை நிறை ந்க மனத்தில் என்னதான் நடந் துகொண்டிாகந்ததோ? யாருக்கும் எதுவும் தெரியாது. ஒன்றையும் அவள் வாய்விட்டுச் சொல்ல
54
படுக்கையை
வில்லை, செத்துப்போனவர்க ளைப்பற்றி அவள் நினைத்துக் கொண்டிருந்தாளா? அல்லது நடந்தது ஒன்றுமே தெரியாத படி அந்த மூளை குழம்பிப் பேஈயிருந்ததா? அல்லது தண் ணிர்த் தேக்கத்தின் பயங்கர ஆழம்போல அந்க நினைவுகள் அவளிடம் ஆழப் பதிந்து விட் டனவா?
பதினைந்து வருஷ ங்கள் அவள் இப்படியே படுக்கையில் கிடந்தாள்.
பாழாய்ப்போன G u u rr ri மூண்டது. டிசம்பர் மாதத் தொடக்கக் தில் ஜெர்மனியர்கள் எங்கள் கிராமத்தில் நுழைந் கார் கள். நேற்றைப்போல் அந்க நிகழ்ச்சிகள் நினைவிக்கு வருகின் றன. ஊருக்குள் குளிர் தாங்க முடியவில்லை; கை, கால்களை அசைக்க மடியா கபடி இழுக்கப் போர்த்துக்கொண்டு நான் சன்ன லருகில் நாற்காலியில் முடங்கிக் கிடந்தேன். வாசலில் மிகியடி களின் கனமான ஓசை கேட் டது - பார்த்தேன். எ கிரிப் படைகள் இயந்திரங்களைப் போல் நடந்து சென்றன.
திடீரென்று ஓரிடத் தில் நிறுத்தி, அவர்களை பகுதி பகு கியாகப் பிரித்த ஒவ்வொரு வீட் டுக்கும் அனுப்பினார்கள். என் பங்கிற்குப் பதினேழு பேர், என் பக்கத்து வீட்டுப் பைத்தியக் காரிக்குப் பன்னிரண்டு பேர். இவர்களுக்கு உணவு முதலிய எல்லாத் தேவைகளையும் கொடு த்து நாங்கள் அவர்களது மனங்
situs B 29

கோணாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்! அடுத்த வீட்டுக்கு வந்தவர்களில் ஒரு மேஜரும் இருந்தான். மனிதத் தன்மை யற்ற மிருகம் அது.
ஆரம்பத்தில் சில நாட்கள்
எல்லாம் சரியாகப் போய்விட் டன. வீட்டுக்காரிக்கு உடல் நல மில்லாமல் படுக்கையில் கிடக்கி றாள் என்பதை வேலைக்சாரி அந்த மேஜரிடம் சொன்னாள். அதை 'அவன் சட்டை செய்ய வில்லை. உடையவள் இல்லாம லேயே அவர்களுக்கு அங்கே ராஜ உபசாரம் நடந்தது.
ஆனால் மேஜருக்கு என் னமோ, வீட்டுச் சொந்தக்காரி நேரில் வந்க கங்களைக் கவனிக் காதது, கிடீரென்று உறக் தத் தொடங்கியது. வேலைச்சாரியை அதட்டினான்.
"பதினைந்து வருஷமாய்ப் படுக்கையில் கிடக்கிறாளா? என்ன கதை இது இதை எல் லாம் நம்பமுடியாது; ஏன், எங் கள் எதிரில் வரக்கூடதோ? எங் களிடம் பேசக்கூடாதோ? எங்க ளைப் பார்க்கக்கூடாகோ? அவ ளுடைய மரியாதை குறைந்து விடுமோ? திமிர் பிடித்தவள்!”
அவளை உடனே பார்த்தாக வேண்டுமென்று உறுமினா ன் மேஜர் வேலைக்காரி பைத்தியம் பாடுத்திருந்த மாடியறைக்கு அவனை அழைத்து சென்றாள்.
தாயகம் 29
"இதோ பார். உன்னை நாங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும், படுக்கையை விட்டு எழுந்து உடனே கீழே இறங்கி Øእ! IT. ” ”
அவள்தான் எதற்கும் வாய் திறந்தே பதில் பேசுவதில்லையே. விழிகளைத் திருப்பி அவனை புரிந்து கொள்ளாமல் பார்த் தாள்.
**இந்த மாதிரிக் கர்வத்தை அலட்சியத்தையும் என்னால் பொறக்க முடியாது. நீயாகப் படி இறங்கிக் கீழே வருகிறாயா? அல்லது உன்னை வரப்பண்ண வேண்டுமா?"
அவள் அவன் பேச்சைக் காதில் போட்டுக் கொண்டதா கவே தெரியவில்லை. ஆடாமல் அசையாமல் அவனை வெறித் துப் பார்த் காள். அவனுக்கோ ஆத்திரம் பற்றிக் கொண்டது.
"நாளைக்கு நீயாக இறங்கி வராமல் இரு. அப்புறம்." பேச்சை முடிக்காமல் அவன் போய்விட்டான்.
பதற்றமடைந்த வேலைக் காரி மறுநாள் அவளுக்கு உடை மாற்றுவ கற்க முயற்சி செய் தாள்; முடியவில்லை. ஒரே கூச்
சல் குழப்பம்; தன் பலமெல் லாம் சேர்த்துப் பைத்தியம் வேலைக்காரியைப் பக்கத்தில்
அண்டவிடாமல் செய்தது. சத்
55

Page 30
தத்தைக் கேட்டு மேஜர் மாடிய றைக்குள் ஒடி நுழைந்தான். பணிப்பெண் அவன் காங்களில் ສ. கதறி அழுதாள்.
-- ܡܫܒܩ ]45
"ஐயா, கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள். அந்த அம்மாளுக்கு புதீதி சரியில்லை. தயவு செய்து மன்னித்து விடுங்கள். நம்முடைய பேச்சை அது புரிந்துகொள்ள வில்லை"
மேஜர் ஒரு கணம் திகைத் தான். தன்னுடைய போர் வீரர் களை விட்டு அவளைத் தரகர வென்று இழுத்துவரச் சொல்லி பிரக்கலாம். அப்படிச் செய்யா மல் பயங்கரமாய்ச் சிரித்தான். பிறகு ஏதோ ஜெர்மன் மொழி யில் வீர்ர்களுக்கு உத்தரவிட் டான்.
அடிபட்டு விழுந்த மனித னைத் தூக்குவதுபோல் வீரர்கள் அவளை அப்படியே படுக்கை யோடு தூக்கிக்கொண்டு கீழே வந்தார்கள். அப்போதும் அவள் நிம்மதியாகவே சாணப்பட்டாள். தன்னைப் படுக்கையிலிருந்து எழுப்பித் கொல்லை கொடுக்கா மல் இருந்தால் போதும் என்று அவள் நினைக்கிற மாதிரித் தோன்றியது. தனியே ஒரு வீரன் அவளுக்காக வேலைக்காரி வைத் திருந்த மாற்று  ைடக விளக் கையில் எடுத்துக்கொண்டான்.
"நீயாக இப்போது உடுத்
இக்கொண்டு, உதவியில்லாமல் கொஞ்சம் தனியாக நடந்துவர
55
முடியுமா இல்லையா என்பதைப் பார்ப்போம்"
பாடை கட்டித் தாக்கி செல்வது போல் அந்தச் சிறிய AirTrferell வீட்டை ଜୀr"l || வெளியே காட்டுப்பக்கம் சிவா பியது. கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த மலைக்காடு, இரண் மணி நேரம் கழித்து அந்த வீர கள் திரும்பி வந்தார்கள். அத குப் பிறகு அக்கப் பைத்திய காரியைக் காண்கே மடியவி லை. அவளை எங்கே கொண் போனார்கள் என்ர செய்தா கள்? யாருக்கும் தெரியாது.
குளிர்கர்வம் தொடங்கியது Typh இரவும் கொட்டி, வீட்டையும் காட்டை புக் தன்னுடைய பால் வண்ண நுரையால் மூடி மறைக் கதீ காட்டுப் புதரிகளில் வசித் ஒநாய்கள் எங்கள் வீட்டுக் கா வருகிலேயே வந்து ஊளையிட தொங்கின.
ஐ விறடவி
அடுத்த வீட்டுக்காரியின் நினைவு என்னை வாட்டி எடு தது. ஜெர்மன் அதிகாரிகளுக்குப் பலமுறை விண்ணப்பம் செய்து பார்த்தேன். இதற்காக அவ ரள் என்னைச் சுட்டுக் கொல்வா மங் விட்டதே பெரிய அதிசயம்,
வேனிற்காலம் வந்த, ஒரு வளியாகப் போர் வெறியர்கள் போய் ஒழிந்தார்கள். நீரும் வரச்சொல்வி அவர்சளுக்கு உத்
தாயகம் '

அவர்கள் போது பிறகு
வீடு பூட்டியே கிடந் வேலைக்காரக் கிழவியும் குளிராலும் அவர்கள் கொடுமை பாலும் இ றந்து
ITS-5r T er
_ifr תr
யாருக்கம் அந்தப் பைத்தி த்தைப்பற்றி அக்கறை இல்லை. நான் மாக்கிரம் இடைவிடாது நினைத் தேன். st sit TT
துவ 3ள கறக்கவே முடியவில் .ெ அவர்கள் அன் இா என்ன செய் கார்சள் சாட்டில் விட்டு ாந்திருந்தார். அன்ை எங்காவது ழுந்த தப்பிபிஈப் ானா? யாராவது தவளை நாழி பில் சுண்ரி பிடித்து அவளுக்க தவி செய்த வாழ வைத் சிகப் பார்களா? என்னுடைய சந்கே வழியில்லை. T, TËTE: L வில் என் கிளையுைம் தேய்ந்தது.
போப் க்
னோரிைற்கால க்வின் ஒருநாள்
MMTS TeO LS LLLLL S S D TuSL S LSaST LTLu TL rெம் பிளேன். காங்கே பார்க்கா ம் கா ட்ரீர் ரோரிகள் சுட்டம் கூட்டமாய்ச் 9, fresh 'L' iT.
ਜਿਸੁ
ளைச் சுட்டு வீர்க்கினேன். ஒரு
!_r it 1୍tiff') !
ரிய டா ஈ மார் நிரம் சர் துத் தெரிாவில் புதர் புண் கிடந்த ஒரு பள்ளத்தில்
ாலை மோசு விமந்தது.
எடுக்கப் போனோன்.
| If y; if ளை விலக்கிப் பார்த்தபோது, ான்னுடைய நெஞ்சில் பாரோ
| iଇ அறைந்த மாதிரி இருந் பறவைக்குப் பக்கத்தில் டு. அது என்
பண்டை ஒடு.
அடுத்த விட்டுக்காரியின் மண் டை ஓடுதான் என்பதில் எனக்
குச் சந்தேகமே இல்லை!
எத்தனையோ பேர் இந்தக் காட்டில் இறந்துபோயிகக் போர்க்காலம் என்கிற வெறியாட்டத்தின்போது எங்கே தான் என்ன நடக்கும் என்று
லாம்.
சொல்ல முடியாத" இத்ா மண்டையோடு அவளுடை பது காள். _ாள் எனக்குச் சொல்வத் தெரி பாது, என் மனம் சொல்கிறது
இது அவளே கான்!
ஆனால்
ஏன் என்று கேட்
அந்த கபா த்கச் சுசுறும்
(r urTL "f ́A.
நார்கள் தி ை31ள் ாரிக்காட்டில்,
EFFF
oo!" fo"|
ಫೆ:17
அது "பரயே
Trini Tl frig. Git. மைக் கம்போஸ்க் கன் its riff ,#חr frnaufiu חחו । எாம்ை நார்க்கவில்லை. அடர்க்க in T. g, gan rfir 'Gaf. ஆள்:T கணிமை,
T Th ஆதாரமற்ற டுக்கானர்ாம் துள்ை சன்னை இனராபாச்சியிருக்கிறாள்.
ஓ நாட்கள் அ ைவிள ဒွါူ၊rimé၊fဒါ பிருக்கின்றன. பறவைகள் அவ இளடைய துணிக் கிழி#ல்களால் ா" பிக்கின் T.
எஒரம்புகளையுன்
நFT)
եւ Fէ மிருந்த சில பண்ான போட்டைம்
பொறுக்கிக்கொண்டேன்.
கடவுளே! இனிவரும் நம்மு டைய எதிர்காலச் சந்ததிகளா
வது இந்தப் போர் என்கிற கொடுமையை மீண்டும் ஒரு முறைகூடக் கண்ணால் கானா மல் விழட்டும். ★
구 구

Page 31
ஆழலி) ஆதலிyே
நேற்றுப் பின்னேரம் அலுவலகத்திலிருந்து வருகையில் உன் வீட்டைப் பார்த்தேள் கறுப்பு மல்லிகைகள் பூத்திருக்க அந்தச் செடிகளுக்கு உன்னுடைய கம்பி வெந்நீர் விட்டுக் கொண்டிருந்தான். ஒரு குழந்தை!
rே bறுக் கட்டில் கவர்ந்து விழையாடிக் கொண்டிருந்தது. நீ சுவரில் கரிக் கட்டியால் ாதுைபோ விநிக்கிக் கொண்டிருந்தாய்
உன்னுடைய ஆரம்மா வாசல் கதவை பாக்குவெட்டியால் பிளந்து கொண்டிருந்தாள் I ar an ni alši:
॥ ஆடுகளைத் தின்ன விட்டுக் கொண்டிருந்தார்
உன் துப்பா,
இன்னும் வழக்கைக் தலை அப்படித்தான் ாண்ணெய் வழிந்தபடி
இன்றைக்கத்தான் எல்லாம்
நல்லபடி நடக்கின்றன என பக்கத்து வீட்டுமாமா பூசித்தபடி நின்றார்.
நடநீர் ஆர் நாட்டு
கோபமும் துக்கமுமாக நின்றாள்
G7 5iTg3>LT CLINTILLJ 直
_エー=ー・--
போரும் பரிவும்
ஐ கருகணாகரன்
மக்கள் ஒடுச் ஈறறைக்கு உள்ளா கம்டே" த அளர்கள் ஏன் போராடக்கூடாது. போாாரினா த சரியென்றே நான் நம் கி
றேன். உ3:த்தில் மணிகரெல்லாம் ஒருவரை ஒருவர் நேசிக் கம்போது துர்க்கனம் கொண்ட ஒரு சிறு கம்பனால் மக்கள் ஓர்:ெஓக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிற்குரிய சுணகிரீன்கள் அவர்களை தீவிரவாதிகள் என கண்டனம் செய்கிறார்கள். நன்றாக உண்டு கொடித்திருப்பவர்கள் மற்றவர்களை நேசிப் பஈர்போல் இருக்கமுடியும், பட்டினி கிடப்பவர்களால் உண்டு கொறத் தி ஈ. ஸ்ர்களை நேசிக்கமுடியாது. - Til, it
SSSSLSSSSSSLSSSSSSLSSSDSSSDSSSSuuSS

yరాళాల e('/് ஒேவ இவ்விடு
பேராசிரியர் சி. சிவசேகரம்
த மிழரின் புலம்பெயர்வு தொழில், கல்வி, வசதியான வாழ்க்கை போன்ற பல காானங்கட்காக நிகழ்ந்துள்ளது. தொழி லூர் காசுக் கற்காலிகமார மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் பிற பிரதேசங்களிலும் வாழர் தமிழர் சொந்த மண்ணையே சார்ந்து உள்ளனர்கள். 1983 வன்முறையை அடுத்துக் கமிழகத்திற் தஞ்சம் கங்கோரிற் டெருவாரியானோர் தாது நாடு கிரும்பும் நோக்குட னேயே உள்ளனர். தமிழ்நாட்டின் நினைத்து வாழ எண்ணுவோ (ਲ அச் சூழலுக்குத் கம்மைப் பழக்கப்படுத்துவதும் அதனுடன்
பண்பாட்டுச் சூழல்கட்கள் உந்தப்பட்ட ஈழத்தமிழரின் னோறு, நக்கியமாக பிரித்தாரியாவிலும் கனடாவிலும் அவுஸ் நிரேலியாவிலும் மேற்கு ஐரோப்பியக் கண்டத்தின் நாடுகளி லும் வாழ்ளோரின் பலம்பெயர்ந்த வாழ்க்கை தன்னை இலக்கியத் எள்வாறு வெளிப்படுத்துகிாது என்பது பற்றிய இக் கட்டு வாயின் அழுத்தம் ஐரோப்பிய சமூகங்களைச் சார்ந்திருப்பது
தவிர்க்கவிபாக த.
1980, 70 களிற் புலம்பெயர்ந்த பல தமிழர்சள் சுமிழுணர்வு உடையவர்களாக இருந்துள்ளனராயினும் இவர்களது அக்கறைகள் பொதுவாகச் சம தாயத்தின் போன் அடுக்குகளின் கலாச்சாரத் தொடர்புடையவை. 1970க்கச் சிறிது முன் பின்னாக வண்டணி விகந்து பாசி சுமிழிலும் மீதி ஆங்கிலக்கிலுமாக லண்டன் நாசு என்"ொரு சஞ்சிகை வந்திருக்கிறது. இதன் அக்கறைகள் கணிச மானளவு மரபு சார்ந்தவை . அத்துடன் லண்டன் வாழ் வசதி படைத்த தமிழர்களது சுய அடையாளத்தின் நெருக்கடி சார்ந்து தர அாைந்ததில் வியப்பில்லை. கோவில்கள், சங்கங்கள் ாைரா வாரம் பிள்ளைகள் தமிழ் படிக்கும் தமிழ்ப் பாடசாலைகள் என்ற விகமாக உருவான அமைப்புகள் யாவுமே சுய அடையாளத்துக் ான மன உளைச்சலின் வெளிப்பாடுகள் தாம்.
தாயகம் El

Page 32
1980களின் நடுப் பகுதி வரை புலம்பெயர்ந்த ஈழத்த மிதழர் கரித்தானியாவிலேயே அதிகளவில் இருந்தனர். 1983ம் ஆண்டின பேரினவாத வன்முறையையடுத்துத் தமிழ் அகதிகளில் ஒர** பொருள் வசதியோ வாய்ப்போ இருந்தவர்களில் அனேகர் பிரித்தானியாவுக்குப் பெயர்வ கையே விரும்பினர். அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவும் பின்னர், குடியேற்ற வாய்ப்புகளும் அசதிகள் பற்றிய அனுதாபமும் அதிகமாக இருந்த காரணத்தால் கொடிய குளிரையும் மீறி, கனடாவுமே விரும்பப்பட்டன. 1983க்கு (புன் னரே சிதறலாக ஐரோப்பிய நாடுகளில் படிப்பு, வேலை வாய்ப் களை நாடிப் போன தமிழ் இளைஞர்கள் இருந்தனர். 1980 பிளின் பிற் கூற்றில் இந்தியாவில் நிற்பதும் விரும்பத்தகாதது என்ற நிலையில் மிகுந்த சிரமங்களின் நடுவே மேற்கு ஐரோப்பாவின் பல வேறு நாடுகளிலும் தமிழர்கள் தஞ்சமடைந்தனர். இவர்களிற் சிலர் தமது குடும்பத்தின் மூத்தவர்களை வரவழைத் தள்ளனரா யினும் புதிதாகப் புலம்பெயர்ந்தோரிற் பெரும்பாலானோர் இளை ஞர்களே. இவர்கள் வாழ்ந்துவரூம் சூழல்கள் இவர்களது புலம் பெயர்வின் நெருக்கடியை மேலும் கூரியதாக்கியுள்ளன. இவர்களிற் பெருவாரியானோர் வசதி தேடி நாட்டை விட்டு ஓடியவர்களல் லர். பலர் உயிருக்கு அஞ்சி வந்தோர். புகலிடத்தில் இவர்கள் தேடிய அனுதாபம் தொடக்கத்திற் சிறிது கிடைத்தாலும், காலப் போக்கில் அந்நியராகவும் கறுப்பராகவும் இவர்கள் அடையாளங் காணப்பட்டது மட்டுமன்றி, ஒட்டுண்ணிகளாகவும் வேண்டாத விருந்தாளிகளாகவும் வெறுத்தொதுக்கப்படும் நிலைக்கு உள்ளா னார்கள்,
Á என்றாவது நாடு திரும்புவோம் என்ற எதிர்பார்ப்பு எல்லா அகதிகட்கும் இருப்பது இயல்பு அந்த நம்பிக்கையை இழந்த சூழ் நிலையில் கூட புகலிடத்தினர் அவர்களை அந் நியமாகக் கருதும் போது அவர்களது சுய அடையாளம் மேலும் வலிதாக அவர்க ளது தாய்நாட்டைச் சார்ந்திருப்பது இயல்பானத இந்க வகை யிற் பலஸ்தீன அகதிகளது நிலையுடன் தமிழ் அகதிகளின் நிலையை ஒப்பிடலாம். இங்கு பலஸ்தீன அகதிகளின் நாற்பது வருடங்கள் வரையிலான கால இடைவெளியை நாம் கருத்திற் கொள்ளல் அல சியம். புலம்பெயர்ந்த பலஸ்தீன அகதிகளிற் கணிசமானோர் புக லிடத்திலேயே நிரந்தரமாகக் குடியேறக் கூடுமாயினும், பலஸ்தீனமே இன்னமும் அவர்களது மனதில் அவர்களது மண்ணாகத் தெரிகிறது. இது மண்ணுக்கும் மனிதனுக்குமுள்ள உறவு. எனவே தமிழ் அத திகள் ஈழ மண்ணுடனான தம் பற்றை புலம்பெயர்வால் அறுப்பது எளிதில் நடக்கக் கூடிய ஒன்றல்ல. ஆயினும் நீண்டகாலமாகப் புலம்பெயர்நது வாழ்ந்தோர், முக்கியமாக ஒரு தலைமுறைக்கும் அதிகமாக வாழ்ந்தோர், சொந்த நாடு திரும்புவது எளிதித் சாாத்தியமாகது .
60 தாயகமி 2

புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலே தம் சுய அடையாளம் பேணுவதுபற்றி வேறுபட்ட கண்ணோட்டங்கள் உள்ளன. மரபில் உள்ளவற்றில் எதை எவ்வாறு பேணுவது, புதிய சமுதாயச் சூழ லுக்கேற்ப நமது வாழ்க்கை முறையை எவ்வாறு அமைப்பது என் பன பற்றிய தெளிவீனங்கள் மிக அதிகம். மரபு பேணல் மேலோட் டமாகவு: குரூட்டுத்தனமான பழமைவாதம் சார்ந்தும் அமைகின்ற அதேவேளை, வாழ்க்கைமுறை புதிய சமுதாயச் சூழலின் நெருகி கடிகளுக்கு வளைந்து கொடுத்து மாறி வருகிறது. இவை பற்றிய ஆழமான சிந்தனையோ, எதிர்காலம் பற்றிய தீர்க்கமான பார் வையோ இல்லாது மரபு பற்றியும் தமது தனித்துவம் பற்றியும் பேசுவோர் மதச்சடங்குகளையும் சமுதாய ச் சடங்குகளையும் முன்பு கற்றவற்றை மீண்டும் ஒப்பிப்பதையுமே தமது சுய அடையாளம் பேணும் வழிகளாகக் காண்கின்றனர்.
இத்தகைய சூழலில் வெளிவரும் வியாபார ஏடுகளிற் சமுதா யம் பற்றிய ஆழமான அக்கறையைக் காண்பது கடினம். இவற்றுள் செய்திப் பத்திரிகைசளாக வருபவை தரத்தில் மிசவும் குறைந்தும் பரபரப்பான செய்திகட்சே முக்கியத்துவம் அளித்தும் வருகின்றன. ஈழத்தின் அரசியல் நெருக்கடி பற்றியும் தமிழ் மக்க ளது விடுதலைப் போராட்டம் பற்றியும் ஆழமான ஆய்வுகளை விட அவரவரது சார்புகட்கேற்பச் செய்திகளைத் தெரிந்தும், திரித் தும் போடும் தன்மையும் அதிகம். சில பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்கள் தொடர்ச்சியாகவும் இடைவிட்டும் வெளிவந்தாலும் பொழுது போக்கு அம்சமே முதன்மை பெறுகிறது. புலம்பெயர்ந்த வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பிரதிபலிக்கும் ஆழமான எழுத் துக்களை வியாபார ஏடுகளிற் காண்பது அருமை இத்தகைய அக்கறை சிற்றேடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.
சிற்றேடுகள் தரமான எழுத்துப் பற்றிய அக்கறை காட்டு வதால் ஒரு பிரசுரம் சிற்றேடு என்பது நல்ல படைப்புகட்கு உத் கரவாதமல்ல. சிற்றேடுகளின் தரம் அவற்றின் பின்னணியில் உள் ளவர்களது. அக்கறைகளினாலும், இலக்கியம் பற்றியும், சமுதாயம் பற்றியும் அவற்றில் எழுதுவே" ரது கண்ணோட்டங்களாலும் நிர் ணயமாகிறது. ஏட்டின் அமைப்பு பற்றிய தெளிவான கண் ணோட்டத்துடனும் தொடங்கித் தொடர்ந்து வெளிவருவன அதிக மில்லை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அகதி வாழ்வின் நிலையும் ஏடுகளின் தரத்திற்கும் எண்ணிக் சைக்கும் முக்கிய பங்சளிக்கிறது எனலாம். அகதிகள் சுதந்திரமாக நடமாட வசதியில்லாத ஜேர் மனியில் சிற்றேடுகள் கருத்துப் பரிமாறலுக்கு உகந்த ஒரு வாய்ப் பாக இருந்தன. தூண்டில் ஒரு கருத்தப் பரிமாறற் களமாக ஐந்து
வருடங்கள் மட்டில் நடந்தது இ*ற்கு அகதிசளின் நலன் சார்ந்த
தாயகம் 29 61.

Page 33
நிறுவனமொன்றின் ஆதரவு இருந்தமையும் இதன் நீண்டகால நிலைப்புக்கு ஒரு காரணம், தேனி, ஊதா, புதுமை, நமதுகுரல் போன்ற ஏடுகள் வேறுபட்ட சமூக அக்கறைகளைப் பிரதிபலிக்கும் நோக்குடன் அவற்றில் ஈடுபாடுள்ளோரால் வேறுபடும் கால இடை வெளிகளில் வெளியிடப்பட்டு வந்துள்ளன. பத்திரிகைத் துறை அனுபவமின்மையை விடப் பொருளாதாரம், விநியோகம் என்பன பற்றிய அனுபவமும் அறிவும் போதாமை காரணமாகவே, பத்தி சிகைகள் பல தொடங்கிய வேகத்திலேயே முடங்கிவிட நேர்த்தது.
இத்தகைய சூழலில் வியாபார நோக்கமின்றியும் வெளிப்படை யான அரசியல் ஸ்தாபனச் சார்பின்றியும் தொடர்ந்து வரும் பத் திரிகைகளில் நோர்வேயிலிருந்து வரும் சுவடுகள் (மாசிகை) சக்தி (காலாண்டு), பிரான்ஸிலிருந்து வரும் ஓசை (காலாண்டு), மெளனம் (காலாண்டு) தாய்லாந்திலிருந்து வரும் அ ஆ இ (காலாண்டு) ஸ்விற்சலாந்தின் மனிதம் (இரு மாதம்), கனடாவிலிருந்து வரும் நான்காவது பரிமாணக் (மாசிகை) போன்றவை குறிப்பிடத்தக் கவை. காலம் என்ற கனதியான ஏடு சில காலம் கனடாவிலிருந்து வந்து கின்றுவிட்டது லண்டனிலிருந்து வந்த பனிமலரும் கனதி யான எழுத்து முயற்சியில் அக்கறை காட்டியது. பத்து இதழ்களு டன் நின்றுவிட்டது.
கனடாவிலிருந்தே அசிகப்படியான "செய்தி" ஏடுகள் வெளி வருகின்றன. உலகத் தமிழர், மஞ்சரி, தாயகம், கனடா ஈழாாடு, சக்தி ஆகியன உட்பட 10 வார ஏடுகள் உள்ளன. எல்லாவற்றை யுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. பாரிஸ் ஈழநாடும் அங்கு பதிப்பாகிறது.
டென்மார்க்கில் தமிழர் பெருந்தொகையாக இருப்பதாகக் கூற முடியாது. ஆயினும் அங்கிருந்து சஞ்சீவி என்ற ஏடு கடந்த மூன்று நான்கு வருடங்களாக வருகிறது. லண்டனில் எத்தனையோ மடங்கு அதிகமான தமிழர் தொகை இருந்தும் தமிழர்கட்கான ஒரு தர மான ஏட்டை இதுவரை தொடர்ச்சியாகக் கொண்டுவர முடிய வில்லை. வியாபார நோக்கடைய செய்தி ஏடுகளின் நடுவிற். "தமி ழோசை" என்ற தரமான ஏட்டை நடத்தும் முயற்சி மேற்கொள் னப்பட்டுத் தோல்விசண்டது. இதன் பின், "இந்தியா இடே" பாணி யில் "நாழிகை" என்று ஒன்றைக் கொண்டுவரும் முயற்சி மூன்று இதழ்களின் பின் இன்னமும் தடுமாறிக்கொண்டுள்ளது. ஈழ பூமி இடையிடையே வருகிறது மற்றப்படி பிற ஐரோப்பிய நாடுகளு டனும், கனடாவுடனும் ஒப்பிடுகையில் பிரித்தானியத் தமிழேடுக ளின் நிலை பல கேள்விகளை எழுப்புகிறது. அவுஸ்திரேலியாவிலி
62 苏叶山西u 29

ருந்து மரபு, அக்கினிக் குஞ்சு என்ற இரண்டு ஏடுகளைக் கண்டி ருக்கிறேன். அவை தொடர்ந்தும் வருகின்றன என்றே ஊகிக்கி றேன். லண்டனில், அண்மைவரை, தமிழ் டைம்ஸ், தமிழ் நேசன் என்ற இரண்டு ஆங்கிலச் செய்தி / அரசியல் / சமூகவியல் ஏடுகள் அனேகமாக மாதம் தவறாது வந்தன. பின்னையது அண்மையில் நின்றுவிட்டது. முன்னையது பன்னிரண்டு வருடங்களாக இடை யறாது வருகிறது ஆங்கில ஏடொன்றை வெற்றிகரமாக 1981 முதல் நடத்தக்கூடிய லண்டனிலிருந்து இயக்க சார்பற்ற தரமான ஒரு தமிழேட்டை வெளிக்கொண்டுவருவது ஏன் முடியாமலுள்ளது? இது லண்டனிலுள்ள தமிழ்ச் சமுதாயம் ஐரோப்பாவிலுள்ளதி னின்று வேறுபட்டது என்பதைக் குறிக்கின்றதா?
இயக்கச் சார்பான ஏடுகள் பல வருகின்றன. அரசியற் சாரி பான கட்டுரைகளும் கவிதைகள் சிலவும் காணப்பட்டாலும் இலக் கியத் தரம் என்பது அதிகம் அழுத்தம் பெறுவதில்லை. விலக்காக எரிமலை என்ற சஞ்சிகை உள்ளது. மாதா மாதம் ஒழுங்காக வரும் எரிமலையில் வரும் ஆக்கங்கள் கருத்துவேறுபாடுள்ளோரும் ஏற்கத் தக்க தரமுள்ளவை. எரிமலையின் உள்ளடக்கம் பெருமள வும் ஈழ மண்ணில் வாழும் படைப்பாளிகளது ஆக்கங்களையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைக்கிறார்கள். சமூக - இலக் கியப் பத்திரிகைகளை வெளியிடுகிறாாகள். இது எவ்வளவு தூரம் புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக அமைந்துள்ளது என்பது ஒரு முக் கியமான கேள்வி. பெருவாரியானோரின் எழுத்தில் ஈழ மண்ணில் நிகழும் சம்பவங்கள், நிகழ்ந்த சம்பவங்கள், இளமை நினைவுகள் போன்றனவற்றின் ஆதிக்கம் இன்னமும் மேலோங்கியுள்ளது. இது இயல்பானது. ஏனெனில் சமூக உணர்வுள்ளவர்களும் தமது இருப் பும் தமது சுய அடையாளமும் பற்றி ஆழச் சிந்திப்போரே பெரு மளவும் இலக்கிய ஈடுபாடுடையோராக இருக்கின்றனர். இவர் களுக்கு சொந்த மண்ணுடனான பற்று அதிகம். நாடு திரும்புவது பற்றிய நம்பிக்கையே இவர்களிற் பலரது செயற்பாட்டின் உந்து சக்தியாக உள்ளது. எனவே இவர்களது எழுத்தும் இப் பண்பைப் பிரதிபலிக்கிறது. அதே வேளை, புலம் பெயர்ந்த வாழ்க்கையின் அவலங்களையும், நெருக்கடிகளையும் அடையாளங் காட்டும் எழுத் துக்கள் வருகின்றன. கேலியும் கிண்டலுமான உரைச் சித்திரங்க ளில் இவை புலனாகும் அளவுக்கு ஆழமான நோக்குடைய படைப் புக்களில் இவை காணப்படுவதில்லை. குறிப்பிடத்தக்க கவிதைகளும், சிறுகதைசளும் ஓரிரு தொடர்கதைகளும் அகதி வாழ்வின் பிரச் சனைகள் பற்றிய நுண்ணுணர்வைக் காட்டுகின்றனவெனினும் புலம் பெயர்ந்த வரழ்க்கை சார்ந்த எழுத்து இயக்கம் என்ற
g r u y es f 29 . 63

Page 34
312 ஆண்டுகளாக அடிமை இருளில் மூழ்கிக் கிடந்த தென் ஆபி சிக்கா மீண்டும் சுதந்திர நாடாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஜனாதிபதி நெல்சன் மரடோ உலகத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.
ہو 39:خح_9ق ఆశీఫెనో
= 8 சோழ பத்மநாதன்
இருபுறமும் சூழ்ந்து மண் முத்தம் இடும் ஆழி கொழிக்கின்ற வளம், வைரம், செம்பொன் எல்லாம்
அந்நியர்கள் கொள்ளையிட வாயிழந்து மூன்று நாற் றாண்டாய் வீழ்ந்த தென்னகமே, ஆபிரிக்கத் திருநாடே, அதிர்கிறது, உன் முரசு மீண்டும்!
வீசுகிற காற்று இன்று விடிவுனக்கு எனச் சொல்லக் கேட்டேன், அம் மா! நீசுமந்த விலங்கெல்லாம் பொடியாக இன்று தலை நிமிர்ந்தாய், வாழி! நாசமுற வந்க பகை ஒழித்து விடுதலை பெற்ற நாடே வாழ்க! கூசு நிற வெறியென்னும் தீக்குளித்துப் புதுக் கோலம் கொண்டாய் வாழி!
தடியடி, கண்ணிர்ப்புகை, துப்பாக்கி, சிறை வாழ்வு என்று தழல் மேல் நின்றபடி புரிந்த தவமெல்லாம் பலித்திட தீ விடுதலைப்பூபாளம் பாடும் விடியலிது! நின்மைந்தர் சீறியெழும் வேகத்தில் விலங்கு யாவும் பொடிபடு நல் வேளையிது! புதிய புகம் நோக்கி நடை போடு தாயே!
责

3 லெனின் மதிவாணம்
ைெனய துரருறனளைப் போலவே இலக்கியத் துறையும் பசி ன்னோடிகளின் முயற்சியினாலும், உழைப்பாலும் வளர்ச்சி r வந்தவையாகும். இதன் சுய முன்னோடிகளின் ஆய்வின் மேற்கொள்வது ஒரு தனிநபர் ஆய்வாக மட்டும் அங்லாமல் மிழ் இலக்கியம் பற்றிய ஆய்வாகவும் அரசுகின்றது. அக் கரிய றிஞர்களின் வெற்றிகள் மாத்திரமன்று, தோல் வி சு ஸ் கூட அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு, வழிகாட்டியாக அமே ம். இத்தவகையில் ஈழத்து பிரதேச கூறுகளில் ஒன்றான மலை இனக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்திய பரான சி. வி. வேலுப்பிள்களபின் இலக்கிய நோக்கவும் பங்க ப்பையும் ஆய்வு செய்ய வேண்டியது சமகால எழுத்தாளர்களின் டமைபாகும். - . -
சி. வி.யின் ஆப்வினை மேற்கொள்வதற்கு முன்ாரி அவரது ட்டுரைகள் அக்ேகினத்தும் தொகுக்கப்படல் அவசியம் "வாழ்வற்று ாழ் ை"எங்வைப் புறம், "பார்வதி' ஆகிய நாா:ஒரும் நூலுருப் பற வேண்டும். இவை இன்றைய இளைய தலைமுறையினர் அவ து இலக்கிய நோக்கினை சரியாங் அடையாளம் காணுவதற்கு ந்துசக்தியாக அமையும். தவிரவும் அவர்பற்றிய ஆய்விவை தொடர்வோர் அவரது காலப்பின்னணியில் ஈ வத்து நோக்குதல் இப் வின் சிறப்புக்கு வழிவகுக்கும்,
சி வி யின் பணியும் பங்களிப்பும் பன்முகப்பட்டாவ குறிப்பாக வா இலக்கிய வார்பாக காத்திரமது நு அரசியல்வாதியாகவும்
Fifty ... if 29 է, -

Page 35
342 ஆண்டுகளாக அடிமை இருளில் மூழ்கிக் கிடந்த தென் ஆபி ரிக்கா மீண்டும் சுதந்திர நாடாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஜனாதிபதி நெல்சன் மண்டேலா உலகத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.
இ சோ. பத்மநாதன் விண் முட்டுமி மலைத் தொடரும் மிக நீண்ட ஆறும் இருபுறமும் சூழ்ந்து மண் முத்தம் இடும் ஆழி கொழிக்கின்ற வளம், வைரம், செமீ பொன் எல்லாம்
அந்நியர்கள் கொள்ளையிட வாயிழந்து மூன்று நூற் றாண்டாய் வீழ்ந்த தென்னகமே, ஆபிரிக்கத் திருநாடே, அதிர்கிறது, உன் முரசு மீண்டும்!
வீசுகிற காற்று இன்று விடிவுனக்கு எனச் சொல்லக் கேட்டேன், அம்மா! நீசுமந்த விலங்கெல்லாம் பொடியாக இன்று தலை நிமிர்ந்தாய், வாழி! நாசமுற வந்க பகை ஒழித்து விடுதலை பெற்ற நாடே வாழ்க! கூசு நிற வெறியென்னும் தீக்குளித்துப் புதுக் கோலம் கொண்டாய் வாழி!
தடியடி, கண்ணிர்ப்புகை, துப்பாக்கி, சிறை வாழ்வு என்று தழல் மேல் நின்றபடி புரிந்த தவமெல்லாம் பலித்திட நீ விடுதலைப்பூபாளம் பாடும் விடியலிது! நின்மைந்தர் சீறியெழும் வேகத்தில் விலங்கு யாவும் பொடிபடு நல் வேளையிது! புதியயுகம் நோக்கி நடை போடு தாயே!
 

b്ക് ദക്ഷീഴ
3 லெனின் மதிவாணம்
Janara, துறைகளைப் போலவே இலக்கியத் துறையும் பல முன்னோடிகளின் முயற்சியினாலும், உழைப்பாலும் avarrřSF கண்டு வந்த கையாகும். இக்தகைய முன்னோடிகளின் ஆய்வினை rே bகொள்லது ஒரு தனிநபர் ஆய்வாக மட்டும் அல்லாம தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வாகவும் அடைகின்றது. அக்தகைய அறிஞர்களின் வெற்றிகள் மாத்திரமன்று, தோல் விகள் கூட. அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு, வழிகாட்டியாக அமை யும். இத்தவகையில் ஈழத்து பிரதேச கூறுகளில் ஒன்றான மலை வக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்திய வரான சி. வி. வேலுப்பிள்ளையின் இலக்கிய நோக்கையும் பங்க ளிப்பையும் ஆய்வு செய்ய வேண்டியது சமகால எழுத்தாளர்களின் as (L-621) Loureslüb.
சி. வி.யின் ஆய்வினை மேற்கொள்வதற்கு முன்னர் அவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக் அப்படல் அவசியம். ‘வாழ்வற்ற வாழ்வு, "எல்லைப் புறம், "பார்வதி ஆகிய நாவல்களும் நூலுருப் பெற வேண்டும், இவை இன்றைய இளைய தலைமுறையினர் அவ ரது இலக்கிய நோக்கினை சரியாக அடையானம் காணுவதற்கு கடந்துசக்தியாக அமையும். தவிரவும் அவர்பற்றிய ஆய்வினை கொடர்வோர் அவரது காலப்பின்னணியில் வைத்து நோக்குதல்
ப்வின் சிறப்புக்கு வழிவகுக்கும்
சி . வி யின் பணியும் பங்களிப்பும் La 6ör Çip as tiuj - 4.-589av • espòlu t. J mas அவர் இலக்கிய வாதியாக மாத்திரமன்று அரசியல்வாதியாகவும்
4; m ui o ub 29 65

Page 36
தொழிற்சங்கவாதியாகவும் தொழிற்பட்டவர். இக்கட்டுரை அவகு சுடய இனக்கிய தோக்கையும், பங்களிப்பையும் பற்றியதாக இருப் பினும் அவரது அரசியல் நிலைப்பாடு, சமூகச் சார்பு, ரா ந் து காலக் கட்டத்தில் எந்த சூழ்நிலையில் த ன து Tarfar an niini தொடத்தவர். அவரது பங்களிப்பித்கும் இம்மக்களுக்கும் உள்" தொடர்பு என்ன? என்ற விடயங்களுக்கு விடை தேடுவதன் மூலம் அவரது மேதாவினாசத்ாதி இனங்காணலாம்.
உதுசுப் பொருளாதார நெருக்கடி தேயினை, ரப்பர் சான் LSY SOeSS SHuSuLSL K OOOS S TSTtqT SZ ueSLSL நீர் ந்தித்தது. இசு உடன் வினைவாக அப்போது இசங்கையின் på G) falu Tar CFT idir கொத்தலாவலை மேலதிக தொழிலாளர் எனள வேலை நீக்க செய்யும் உத்தரவை பிறப்பித்ததுடன், ஐந்திய வர்சா எழி எதிரி புவாதமும் உக்கிாடாவிடந்து அாளப்பட்டது. இந்நிய "PA" ஈரிகளுக்க எதிரான இந்க வா தம் முழு Fijista Galuh Frt Garf), Wim ருக்குமானதாக புசிய பரிமானம் அாடக்கதை ஒட்டி தம் 51. TLsr Ferra பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசிய க்கா
தகவக நக்களும், இங்கிய தஜாளிகளும் உணர்ந்தனர். I EI - Il ஆஃாங் அனுசரணையுடன், r n r r r w ni As F**T GYr III || || :ஐ முதலாளிான், பெரிய சுங் கா சரி க ர் என் போா - yn y cyfr '__ ar yr ar 7fed 7 Mae H = 3) ; 69 i ' e or of Firsii) gorm, - is infreis ஸ்தாபனமான கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற (3 gir"; as ir ( நாடிக்கப்பட்டது. எனிாதும். அது இத்திய முதலாளிகளின் நவ பேணுவதிலேயே தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொ புரிமை வரலாற்றில் மறக்க முடியாத ஒTசு FIђLJENILATE IH.
ஏறத்தா ஈ இகே ாது கட்டத்தில் அமைக்கப்பட்ட கிங்சு" ஜமாச சட்சியின் (1881' தொழிற்சங்கம் மணலபசு பாக்களிாட இடதுசாரிக்காத்துக்கள் பரவ வாய்ப்பினை எற்படுத்தியவுடன் அவர் ஆம் சுரிமை போராட்டக்கை விரைவுபடுத்தியது.
நேற்கறிப்பிட்ட வகசுயில் மனைய அரசியலில் குறிப்பி தது மாற்றங்களும், தாக்கங்களும் இடம் பெற்ற இக்கா கேட் ஒல் தான் சி , வியின் அரசியல் பிரவேசமும் இலுக்கிய பிரவேச
மிளிர தொடங்கியது எனலாம்.
தி தி யை பொறுத்தவரையில் இடதுசாரிக்கருத்துக்கவே
தொழிற்சங்கமோ அவரை an afă a ru. 1947.r gă: o fii - d. "
தேர்தலில் சி. வி பட 7 உறுப்பினர்களும் இசிங்கை " இந்திய
காங்கிரஸ், சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டினர். தவி
با تی
f
 

ாஞ்சிய தொழிலாளர்களின் வாக்குகள் அவாத்ரம் இடது சாரிக ருக்கு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் சிங்கன முதலாவிகளை NafaFuh Q.g T gir arr வைப்பதாக அமைந்தது. எனவே தான் 1948இல் இவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
இம்ாக்களின் வாக்குரிதம பறிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் கிளர்ந்தெழுத்து கொண்டிருந்தன. இச் சந்தர்ப் பதிகில் இலங்கை இந்திய அாங்கிரஸ், சாத்வீகம், அகிம்சை, எள் பஈவன் நினை போதி க்ததுடன், தொழிஜாளர்களின் போராட் பத்னசு சரியான திசைமார்ச்சுக்கில் இட்டுச் செங்ாால் சுடுக்க தாகவும் அநாகின்றது. இது பற்றி திரு. ச. கீத பொண்ாலன் (GLIy de Fontga Iland) Sri Lanks in Ekite TarD UTGri குறிப்பிட்டுள்ளதை அவதானத்திற்குரியது.
"இச் சட்டத்தினாங் பாதிப் படைத்த தொழிலாளர்கள். இ தனை எதிர்த்து தீவிரமானதும், தொடர்ச்சியானதுமாகிய போராட்டம் ஏதேனும் நடத்திய காசு இல்லை. இவர்கட்கு தலைமை தாங்கியவர்களே இதற்கு பொறுப்பாளர் எாள் குறிப் 5 * (Far EMT:n ag curr sr திசைமார்க்கத்தில் இந்த தொழிலுரார்க எரின் போராட். நன்னெடுக்கவில்லை Git sig Lynaf, * F * s; sier -"5%צנח,
இச் சந்தர்ப்பத்திக் சி. வி. உட்பட ஏனைய ஸ்தாபக உறுப் பினர்ாளும் நடத்திய போராட்டம் ஒரு பயனற்றதானதாகும்.  ெயா மும் பி ல் ஓத குறிப்பிட்ட நடுத் தர வர்க்கத்தினரையே கொண்டு இப்போராட்டத்தை சாத்வீகம், அகிம்சை என்ற பய னற்ற வழியிது டாக நடத்தினர். இந் நிலைமையில் ஏ ற் பட்ட கொடுமைகள். ஏமாற்றங்கள் என்பவற்றினைக் கண்டு வேகளை அடைந்த சி.வியின் குமுறவாகவே n Ceylon,s T3 கோர்ாே என்ற கவிதை தொகுப்பு உருவானது. கவிஞரின் இந்த நூ ல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதை பால் அகில உலக மக்களின் பாரீ வைக்கம் இம்மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது. இக்காவிதை தொகுப்பு இரண்டு ஆண்டுக ளின் பின்னர் கவிஞர் சக்தி பாடிவயா வினால் மொழிபெயரீகப் பட்டு 'தேயி:ை தோட்டத்திவே" எஈ வெளியிடப்பட்டது.
"பேரிகை கெசட்டெழ பேரொவித் துடிப்பும்
མ་ག་
ཀ་
தா பு:கம் ??

Page 37
புலர்த லுணர்த்தப் qyø7 GM39 arvö ao ou as apgy எனத் தொடங்கும் கவிதை வரிகளிலிருந்து
பூக்குமே மந்தப் புண்ணிய நாள்தனில் ஆக்கம் புரிந்தவர் அமைதி இழந்தவர்
â'r aer i groug Llyth கவிகை வரையிலாக இம்மக்களின் வருகை இம் மண்ணில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் பண்பாட்டு அவ லங்கள் வாழ்வியல் அம்சங்கள் பெண்களின் துயரமானநிலை ஏமாற் றங்கள் சோதனை என்பன தத்துவரூபமாக சித்தரிக்கக் காட் டுகின்றார். இந்தவகையில் இக்கவிதைத் தொகுப்பு இம்மக்களின் வரலாற்று ஆவணமாக வரலாற்று பதிவுகளாக காணப்படுகின்றது. இவ்வகையாக மலையக மக்களின் வரலாறு பற்றி கூறும் சி வி யின் பிறிதொரு 'நூல் நாடற்றவர் கதை" ஆகும்.
மலையக மக்களின் துயரமான வாழ்க்கை முறையினை முதல் முகலாக இலக்கிய ரீதியாக எழுத்தில் வடித்தவர் சி வி வேலுப் " u9«siraso amr என்பது குறிப்பிடத்தக்கது. சி.வி கடைசிவரை தமிழில் கவிதை படைக்கவில்லை என்பது தமிழ் கவிகை உலகில் ஏற்பட்ட Göጣ5 %)!pù: ' ፕ‹፤ சாணப்படினும் J95 ubanajusáigáj a arr f é s படைத்த ஏனைய கவிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு இக் குறை நிவர்த்தி செய்யப்பட்டது. இது கவிஞர் கற்ற ஆங்கில பரீட்சயமும், கற்ற கல்வியும் காரணமாக அமைந்திருக்கலாம்.
கவிஞர் சி.வியின் கவிதை அவரது காலகட்டத்தில் எத்த கைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவதானித்தல் அவசி யம். புதுமைக் கவிஞர் பாரதி "மானுடன் Ag siw SupesTv diš asgau தளையெல்லாம் சிதறுக’ என ஆர்ப்பரிக்கின்ற போது அடிமைத் தனம் வெறும் வர்ணனையாக மாத்திரமன்று மாற்றப்பட வேண் டிய அம்சமாகவே காணப்படுகின்றது, இதனடிப்படையில் சி.வியின் கவிதையில் பார்வையினை பதிக்கும் போது சமுக மாற் ற ம் சொடர்பாகவோ மக்களை சரியான போராட்ட மாற்றத்தில் திசைதிருப்புவதாகவோ காணப்படவில்லை. கவிஞர் இருக்கின்ற சமுதாயத்தில் சாணப்பட்ட துயரங்களையும் வேதனைகளையும், எழுத்து வடிவில் பதித்தாரே தவிர சமூக மாற்றம் தொடர்பான கருத்துக்கள் அவரது கவிதைகளில் காணப்படவில்லை. இது தொடர் பாக அண்மைக் காலக்கட்டுரை ஒன்றில் (தினகரன் 17/04/94)
68 3 r ) is at 23

இரா. சிவலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை கருத்தில் கொள்ளத் தக்கது. "ஆத்திரம் கலந்த சோகக் கவிதைகளே, சி.வியின் கவி தைகளாக அமை ன்றது. பாரதியை போலு:எரிமலையை காண (plug. Kurg. ””
இந்தவகையில் சி வியின் கவிதை இம்மக்களிடையே ஏற்பட்ட போராட்ட உணர்வுகளையும், காலமாற்றத்தையும் காண தவறி ய கற்க அவர் வரிக் துக் கொண்ட உலக நோக்கும் , அரசியல் ஸ்தாபனமும் காரணம் எனலாம். கவிஞர் காந்தியச் சிந்தனையின் தாகத்திற்கு உட்பட்டவர் என்பதை அவர் எழுதிய "காந்திஜி" என்ற கவிதை மூலமாக அறியலாம். தவிரவும் இவரை தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தவரான திரு. கே. ராஜலிங் கக்கின் தர்மமும் காந்தீய சிந்தனையில் இவரைக் கவர்ந்தது இந்த துரதிஸ்டமான அவரது நிலைமைதான் கவிஞர் பொதுவு டமை கருத்துக்களாக ஏற்க விடாமல் தடுத்தது எனக் கருதலாம் இது சி.வி சிறந்த ஒரு வர்க்க சிந்தனையானராக கவிஞராக அவர் வருவதை தடுக து விட்டது எனலாம்.
கவிமணி சி விபிடம் கவிஞர் தாகூரின் தர்மம் காணப்பட்டது. கனக ஆங்கிலக் கல்வியின் சிறப்பால் கவிஞர் தாகூரின் கவிதைகள் பலவற்றினை கற்கக் கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தார். தாகூர் இலங்கைக்கு வரும் போது சி. விக்கு வயது 20 ஆகும். அப்போது அவர் ஆசிரியத் தொழிலில் அடிவைத்த காலம். கவிஞர் தாகூர் சந்திப்பு சி.வியை கவிதை துறையில் புதிய திசையில் இட்டுசி சென்றது. அவரது "பத்மினிஜ" எனற ஆங்கில நாடகம் தாகூ ரின் நடையில் அமைந்த ஒன்றாகும்.
கவிஞர் சி வி கவிஞராக மாத்திரமன்று கட்டுரையாளராகவும். நாவல் ஆசிரியராகவும், பன்முகப்பட்ட ஆளுமை பெற்றிருந்தவர் என்பதை அவரது எழுத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. நாவல். துறையினை நோக்கும் போது அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நாவல்கள் எழுதியிருந்தார். இவரது குறிப்பிடத்தக்க நாவல் களான ‘வாழ்வற்ற வாழ்வு' 'எல்லை புறம்" (The Border and) "பார்வதி" "வீடற்றவன்' 'இனிப்படமாட்டேன்" என் பன குறிப்பிடத்தக்கவை. இவை மலையக மக்களின் துயர் கிறைந்த வாழ்க்கையினை எடுத்துக் காட்டுவதுடன், இவை அக் காலகட்டத்தின் பதிவுகளாகவும் ஆவணக்களாகவும் காணப்படு கின்றன.
b 7 u 6 Lis à 9 69

Page 38
அவிஞரின் இறுதி நாவலான "இனிப்படமாட்டேன்" எசிா நாவல் ஒன்று மதுரை அமெரிக்கள் சுல்ஜாரியில் எம்- ஏ M.A. உபரி வகுப்பு மாணவர்களுக்குரிய பாடநூலாக்கப்பட்டுன்னது. உண்நாயில் கவிருர் சி.வியும் இந்கிய தமிழர் என்ற por LJ41 - யில் இருப்பவர்களுக்க ஏற்பட்ட துயர் நின்ற நீத வாழ்க்கை இன் னல்களுக்கம், கொரிமைகளுக்கம் உட்பட்டுள்ளது தளிர்க்கவிய ஜாக ஒன்று. இக் கவன உயில் அவரது துன்பம் தோய்ந்க வாழ்க்கை: சமதாப பாசுப்பு த்தில் வைத்து சித் தரித்துள்ளார். ј Е. i t. j. ரிங் ஒ. புரிா சுய ஈ 4 ஆா துப் டி 31 ம் , நாடி பரத நச் நீரின் தன் 11 ਸੰਜ KSSLLStSuSLSSL SS SS KS KY STLSLLLLS S S S S S S S uu
கவிஞரின் பிறிதொரு நூலான "வீடற்றவன்" என்ரி நாவ லும் இன்று பக்கான சிறிபா தா கல்வியற் கள் 37 ரி பிது கிள் ஆசிரிய மானவர்கட்கு பாடநூலாக்கப்பட்டுள்ளது. இது மன்னிய சுத்தில் தொழிற்சங்கம் அமைப்பதில ஏற்பட்ட இன்னல்களை மையமாக வைக் து எழுதப்பட்ட ஒரு நாவலாகும் சி.வி பின் நாவல் படைப்பில் மிக முக்கியமான ஒரு போக்கு எளிய ஈடையின் அமைவதுடன் பேச்சு வழக்கு கனிசமான முறையில் வெளிப் : தப்படுகின்றது. குறிப்பாக இது சி வி க்க இருந்து நாட்டாரியன் ரிச்சயத்ாது எடுத்துக் காட்டுகிா றது. தவிரவு B இன்னேற நளிா இலக்கியத்தில், சமுதாயசார்பு என்ற அடிப்படையில் பேச் சு வடிக்கு மிக முனைப்பான ஒரு அம்சம் என்பதையும் கருச்சிற் கொள்வது அவசியமாகும். இது சி: வி யின் தனிச் சிறப்புகளில் ஒன்று.
கவிஞர் சி. வி யின் முனைப்பான செயற்பாடுகளில் ஒன்று நாட்டுப்புறுப் பாடல்களை சேகரிப்பதாகும். வையக இலக்கியக் தில் நாட்டாரி பாடங்காை அச்சில் இடம் பெறச்செய்த முயற்சி தேசபக்தன் கோ. நடேசப்பர் காலகட்டத்திலே (olaf, T. L. Pártir) விட்ட போதும் இதனை செம்மை புற சாகித்தவர் சி. வி பே நாட்டார் இவக்கிய ஆய்வு பற்றி பேராசிரியர் சு. sarfi Ff 嗣。画 15 til Trif ஆய்வு வெதும் ஏட்டுச் சுரக் காப் அல்ல, ஏகாசி தியத்துக்கு எதிரான உலகலாவிய போராட்டமாக திகழ ேேவ f ம்" என்கின்றார். இத்தகைய ஆய்வு முயற்ச்சிக்க சி வி யிசா சேனரிந்த இந்த நாட்டார் பாடல்கள் பெரும் பான் உள்ளவை யாக அமைந்தது வரவேற்கத்தக்கது. இவரால் சேகரிக்கப்பட் நாட்டார் பாடல்கள் தொகுப்பாக தொகுக்கப்பட்டு ' நாட்டு மக்கள் பாடல்கள்" என்ற தலைப்பில் வெளியாகியது
தவிரவும் இவரது இவக்கிய சிந்தாக விள் உலக நோக்கை விஸ்மாஜிரி' (Wisnajani) என்ற பாடல் நாட*h, "வே ஃவெ பா'
孟r、t,"
 

EELSLLL LLLLLLLLSS LkuLuB CS STLTk TTeTT T STLL TTSSSLLLHH aa LLLLLLLHHLS 'உழைக்க சிறந்தவர்கள் என்ற விரிவான கட்டுரை தொகுப்பு" "முதற்படி" என இவரது மத காட்டுரை தொகுப்பு என்பனவற் நின் மூலம் அறியலாம். தவிரவும் பத்திரிகைகளில் பெரிய கேவிச் சிந்திரங்கன் , பகய கட்டுரைகள் என்பனவும் இவரது இலக்கிய ஆளு ைநகr வெளிக் கொண்டதாக அமைகின்றது. இவரால் । । எழுதப்பட்ட சுட்டுரைகளும் தொகுக்
Li_i, .gini
கவிஞரின் இலக்கிய கார்ச்சியில் கணிசமான அளவு பாகத அமைத்துக் கொரி க்தவர் பேராசிரியர் க. கைலாசபதியே. பேராசி ரியர் திர நான் ஆசிரியராக இருந்த போது சி வி நற்றும் மலை யாரோ எழுத்தாளர் கிளை t" tւք தத் தூண்டியதுடன் மனசியாக இலக்கிய வாரிச்சியின் காடு "இ ல ே }; இசக்கியத்திற்கு இவர் கி.ப ) 2 r । i Jir i Sir J. 3; " " Tatr ரரி பாடி பதிப்பீட்ாடயும் செய்தார். தவிரவும் சி.வியின் "மனி ஸ் நாட்டு மாந்தர் பாடல்கள் என்ற தொருப்புக்கு முன்னுரையும் வழங்சி இடிக்கிய டிவ நிச் சிறந்த அங்கீகாரத்தை பெற்று கந்தவர் GUITTF-flarf 4.நநஆrசட தியே வர வேத மந் தேசிய இது பெத்தில் ாேக சோதிபதியின் புெ + கவடு பநித்துவிட்டது.
கவிஞர் சி.வி பற்றிய ஆய்வுகள் அவ்வப்போது எழுத்தாளர் ாளினால் பங்வைக்கப்பட்டது. திரு அத் சுனிஜ்வாவின் அட்டுரை களும், சாரல்நாடனின் ஆய்வுநூலும் சி.வி சில சிந்தனைகள் இளம் ஆய்வாளர் இரா. ஜெ. ட்ரொஸ்கியின் கட்டுரை, கவிஞரி முரளிதரனின் கவிதை என்பன குறிப்பிடத்தக்கின. இவர்களது ஆய் வில் சி வி பற்றிய அகவயத் தன்மைகளும் ககந்திருக்கின்றன. எனக் கூறின் அது பிழையாகாது.
அண்மையிங் தினகரன் பத்திரிகையில் இரா சிவலிங்கம் அவர் வின் சுட்டுரை, சி. வி. பத்ரீய பூரணத்துவம் இங்:ாது ஒன்றாக இருப்பினும் அவிஞர் பற்றிய புறவய ஆய்வுக்கு ஒரு கடந்து சக்தி Pr: அமைந்தது எனவாம்.
'தொகுத்து நோக்குப் போது சுமார் 50 ஆண்டுகால இலக்கிய வாதியாக நிகழ்ந்த S. c. துே ஒரப்பிள் :ள rg giri *முதாயத்தில் ாந்தவர். அடிமைத்தனத்தை உள்ளும் புறமும் கண்டவர் என்ற விழார்: இம்மக்களின் துயர் நிறைந்த வாழ்வை அறிய 2 வ கிற்கு படம் பிடித்தும் சாட் டிகிறார். புரட்சிகரமான குரலோ முக மாற்றம் Q35 T.T.L. fr67 கரு *துக்களோ இவரது JAV ir ŽAIK få
電訂中á岳 °9 1 ק

Page 39
தமிழிலும் "சினிமா?
"திரைப்படம் என்பதே நாடகத்தின் வளர்ச்சிதான் என்று எண்ணிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் பெரும்பான் மையான பாமரத் தமிழர்களிடம் திரைக் கதையென்றாலே அது வசனம்தான் என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருப் பதில் வியப்பேதுமில்லை. 45 ஆண்டுகளுக்கு மேலாக தமி ழில் வந்து கொண்டிருக்கும் சினிமா இதழ்களும் ஒரு காரணம் தான் அவை திரைக்கதை என்ற பெயரில் அன்றிலிருநது இன் n வரை வெறும் உரை யா ட ல் க  ைள யே வெளியிட்டு வருகி ன்றன. இதன் கார ணமாக, கமராவை முதன்மையாகக் கொண்ட சினிமாவின் ஆற்றல், தனித்தன்மை, சலனத்தன்மை, கோணம், ஒளியமைப்பு போன்ற எதைப்பற்றியும் ஆழ்ந்த அறிவு இல்லாவிட்டாலும், கதையைக் காட்சிகளாகப் பிரித்துக் கொண்டு உரையாடல்களைச் சுவைப்பட எழுதிவிட்டாலே அது திரைக்கதையாகிவிடும் என்ற தவறான ஒரு த்தை தமிழ்ச் சினிமாக் கலைஞர்களும் பார்வையாளர்களும் ஆதரித்து வளர்த் துக் கொண்டனர். விளைவு, தமிழிலும் "சினிம " என்ற ஒன்று உண்டு என்பதுகட உலக சினிமா அரங்கின் கவனத்துக்கு எட்டாமலேயே இருந்து வருகின்றது.
(யப்பானியத் திரைப்பட மேதை அகிரா கரோசாவின் ரஷோமான் திரைப்படப்பிரதி - தமிழாக்கத்தின் மொழி பெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து.)
இ  ைழ போட வில் லை. இதற்கு அடிப்படை அவரது உலக நோக்கும், சார்ந்திருந்த அரசியல் ஸ்தாபனங்களும் எனலாம். இது சி. வி. யின் மீது குதிறம் சுமத்தும் ஒன்றல்ல, அவர் மீதான புறவ யப்பட்ட ஆய்வேயாகும். சில வரலாற்று உவமைகளை மூடி மறைப்பது, திரிபுபடுத்துவது, வரலாற்று குருட்டு தன்மை என் பதை கருத்திற் கொள்ளும் இலக்கிய வாதிகளுக்கு இது சர்ச்சைக் குரிய ஒன்றாக இருக்காது.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு
அடித்தளமிட்டவர், அதனால் தான் கவிஞர் அக்காலகட்டத்தின்
இனக்கிய பிரதிநிதியாக விளங்குகின்ற சர். இன்று மலை பா ள இலக்கியத்தில் விமர்சனம், ஆய்வு என்பதற்கு பதிலாக பாராட்டே விமர்சனமாகிய அபாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டோம். இது ஆரோக்கியமான இலக்கிய படைப்பு வருவதை தடுக் கி ன் றது. எனவே மலையக இலக்கிய படைப்பு இலக்கியவாதிகளை மாத்திர மன்று சிறந்த விமர்சன அறிஞர்களையும் வேண்டி நிற்கின்றது. *
72 தாயகம் 29

முருகையன்
திண்ணையில் இருந்த ஞானியார் அப்பு நிமிர்ந்து பார்த் தார். செந்திரு வந்திருக்கிறாள் - பல நாட்களுக்குப் பிறகு வரும் போதே ஏதோ ஒரு பாடலை அவளுடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.
“என்ன பிள்ளை, காணக் கிடைக்கிறாயில்லை? நீளமான விடுதலை போலே இருக்கு!" − r
"ஒம், விடுதலை தான், நீண்ட விடுதலை தான்"
*அஞ்சாறு மாதம் இருக்கும். இல்லையா?"
"ம்.ம். சரியாய் ஆறு மாதம். அரை ஆண்டு, போன தடவை நாங்கள் “விடுதலை என்ற விழுமியம்': அதைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருந்தம். இன்றைய மணிசர் பெரிசாய் மதிக்கிற பேறுகளிலே "விடுதலை" முதன்மையானது எண்டு நீங்கள் விளங் கப் படுத்தினிங்கள். பின்னத்தான்.?"
"பின்னைத்தான்??? "பெரிசர்ய் ஒரு விடுதலையை நானும் விடுவம் எண்டு நினைச்சுப் போட்டு."
“ஆறு மாதமாய் இந்தப் பக்கமே தலைகாட்டாமல் இருந்திட் டாய். அப்படித் தானா?" ஞானியார், உரத்து, அட்டகாச மாகச் சிரிக்கிறார்.
"இல்லை, அப்பு. சங்கீதச் சோதினைக்காகக் கொஞ்சம் சாத
கம் பண்ண வேண்டி இருந்துது. விடாப்பிடியாய்ப் பாடிம் பாடி, தேவையான தரத்தை எட்டிப் பிடிச்சு."
S T uu as u 29 73

Page 40
"எட்டிப் பிடிச்சு??? "சோதினையை முடிச்சு. ’’
9
*"(pgës w− A) "எடுத்த காரியத்திலே வெற்றி கிடைச்ச பிறகுதான் இங்கை வருறது எண்டு தீர்மானிச்சென். தீர்மானத்தை நிறைவேற்றின பிறகு சில கேள்விகள் மனத்திலே கிளம்பிச்சுத கள். உடனே வந் திட்டென் - அப்புவைத் தேடிக்கொண்டு" செந்திரு மிகவும் உற் சாகமாய் உள்ளாள்.
"கெட்டிக்காரப் பிள்ளை தான். வரும் போது ஏதோ பாட் டொன்றை முணுமுணுத்துக் கொண்டு வந்தது மாதிரி இருந்துது, என்ன அது?" ஞானியார் கேட்டு வைத்தார்.
"அது. அது. ஒரு பாட்டு!" *பாட்டு என்றது தெரியுது. என்ன பாட்டு? ஆர் இயற்றினது?” 'நான் தான் இயற்றினது. சொல்லுறன் கேளுங்கோ
ஒன்று படுமா உலகமிது
உடைந்து நொருங்கி உள்ளவரை?
ஒன்றை ஒன்று தின்ன வரும்
உள்ளத்தெழுச்சி பல கோடி
கொன்றிவ் வுலகைத் துண்டுகளாய்க்
கொத்திப் பிளவு செய்து விட
ஒன்று படுமா உலகமிது?
ஒன்று படுமா உலகமிது?
எப்பிடிப் பாட்டு?’ பாடலின் முடிவில் ஒரு கேள்வியையும்
போட்டு வைக்கிறாள் செந்திரு.
கண்களை மூடிச் செந்திருவின் பாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்த அப்பு மெல்லக் கண்களைத் திறக்கிறார். "நல்லாய்த் தான் இருக்கு நல்லாய்த் தான் இருக்கு”*
"சும்மா சொல்லாதையுங்கோ அப்பு. படிமம், குறியீடு, disL. டமைப்பு எண்டெல் லாம் சொல்லுகினமே! அதொண்டும் இல் லைத் தானே, இதிலே?"
"அதெல்லாம் பார்த்துச் சரி பிழை சொல்லுறதுக்கெண்டே தனியாய் ஒரு திருக்கூட்ட இரு * கு. அதைச் சேர்ந்த ஆரிடமா வது தான் உந் த அம்சங்களைப் பற்றி விசாரிக்க வேணும். நான் பழங்காலத்து மனிசன். அந்த நாளையிலே. அதாவது எழுபது எண்பது ஆண்டுகளுக் த pந் தி நான் படிச்சு பாடமாக்கி வைச்சு,
74 தாயகம் 29

என்னுடைய மனத்திலே படிஞ்ச பாடல்களோடே தான், நீ பாடின பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்து நல்லதென்று சொன்னன். அப் பிடிச் சொல்லத் தான் எனக்குத் தெரியும்'
: "சும்மா, விடுகை விடாதேயுங்கோ, அப்பு. நீங்கள் படிக்கிற புத்தகங்களின் ரை முன் மட்டை யளை எண் டாலும் நான் இடைக் கிடை பார்த்திருக்கிறென். விமரிசனம் செய்யத் துணிஞ்சீங்கள் எண்டால் எவளவு ஆழமாய்ப் போவீங்கள் எண்டதும் எனக்குத் தெரியும். அந்த ஆழ நீளங்களுக்கும் தொன ல தூர இடங்களுக்கும் இப்ப போக வேண்டாம். இதைக் கேளுங்கோ, அப்பு. கெளரி, கெளரி எண்டு எனக்கொரு சிநேகிதி இருக்கிறாள்'
"கெளரி, கெளரி என்று' " "ஓம்"
*சிநேகிதி?"
“Guordo "எங்கே இருக்கிறாள்?" "தெகிவலையிலை” "சரி, மேலே சொல்லு பிளளை’
"அந்தக் கெளரிக்கு நான் இப்ப பாடின பாட லைக் சடித மூலம் அனுப்பியிருந்தென் . அதுக்கு அவள் ஒரு பதிற்பாட்டு எழுதி அனுப்பியிருந்தாள். அதை வாசிக்கிறென் கேளுங்கோ, அப்பு
செந்திரு தன்னுடைய கைப்பையிலிருந்து சில தாள்களை எடுக்கி றாள். அப்பு காதுகளைத் தீட்டிக் கொள்கிறார். செந்திரு வாசிக் கிறாள். *
"ஒன்றுபட உலகத்தில் ஒன்றுமில்லை/ ஒன்றுபடாதிருட பது தான் உயிரின் நியதி/ கன்றை விட்டு ஆ பிரியும்/ கண்ணீர் தான் துயரமங்கு!/ ஒன்றை விட்டு ஒன்றகலும்/ ஒரொருக்கால் கூடும் கழிக்கும் ஒன்று பட அவதியின்றேல் உலகத்தில் பிரிவே து?// ஒன்று பட உலகத்தில் யாது மில்லை/ ஒன்றுபட்டால் உலசததில் ஒட்டமில்லை/ குன்றை விட்டு மலை உயரும்/ குறைவெல் லாம் குணமாகும்/ ஒன்றை விட்டு ஒன்று பெரிது/ ஒன்றுச் சொன் றோ யாப் போா ஒன்றிறக்க முடியாதேல்/ ஒன்று ய்ய வழியுண்டோ ?// ஒன்று பட உலசத்தில் என்ன உண்டு?/ ஒன்றுபடாதிருப்பது தான் உலகின் நியதி) பரத்தை விட்டு பரம் பிரியும் / பந்தத்தால் பாரிலமிழ்ந்தும்/ கண்ணிருந்தும் குருடாகும்/ சஷ்டத்தின் பின் ஒளி காலும்/ உண் மைமையது கடினமின்றேல் / உலகத்தில் சமயமேது?/ ஒன்று பட உலகத்தில் ஒன்று இல்லை/ ஒன்று படாதிருப்பதில் தான் உயிரின் ஜீவன்/ புண்ணியத்தைப் பொய் விழுங்கும்/ பூதலத்தில் அறம்
Sa tu es u '9 7

Page 41
சிறக்க/ நன்மைக்கும் தீமையின்றேல்/ நானிலத்தில் இடமேது?/ செய்யும் வழி ஒன்றானால் / தெய்வ நீதிக்கிடமெங்கே?// ஒன்றுபட உலகத்தில் பண்பு இல்லை / ஒன்றுபடாதிருப்பது தான் தெய்வ நியதி/ இருளாலே ஒளி சிறக்கும் / இன்பத்தால் துன்பம் மாயும் ! தாழ்ந்த இடம் மேவி வரும்/ தரணியிலே நிகழ்ச்சி வட்டம்/ தன் போக்கில் சூழன்று செல்லும்/ தடுத்துவிட சக்தி ஏது?/ ஒன்றுபட உலகத்தில் ஒன்று உண்டு உணர்ந்து விட்டால் சொல்லாலே a-60) préint Lont L.L.nsri l’’
செந்திரு படித்து முடித்து தலை நிமிர்கிறாள். ஞானியார் அப்புவும் மூடிய தம் கண்களைத் திறந்து அப்பொளுதுதான் வெளியுலகத்தைப் பார்க்கிறார். "கெளரி நிறையப் படிப்பாளா?? கேள்வியை முன்வைத்துவிட்டு இலேசாக முறுவல் பூக்கிறார்.
"ஒ. அவள் படிக்காத பத்திரிகை இல்லை; பாக்காத படம் இல்லை; கேட்காத ஒலிபரப்பு இல்லை"
கெளரி எழுதின பதிற்பாட்டைக் கேட்டவுடனேயே நான் அதை விளங்கிக் கொண்டென். "ஒன்றை ஒன்று தின்ன வரும்| உள்ளத் தெழுச்சி பல கோடி" என்று உன்னுடைய பாடலிலே நீ சொல்லியிருந்தாய், பிள்ளை - அந்த உள்ளத்து எழுச்கிகள் கெளரிக்கு ஏராளம் ஏராளமாக எழும்புகின்றன என்று நினைக்கி றென். அந்த எழுச்சிகளுக்கிடையிலே ஒரு தெளிவு கண்டு - அமைதி கண்டு - முழுமையான அநுபவப் பேறுகளை அடைய முடியாத ஒரு திணறலை நான் அடையாளங் காணுறென்"
"ஏன் அப்பிடிச் சொல்லுறீங்கள்???
'ஏனென்றால், பிள்ளை. ஏற்ற, இறக்கங்கள், எதிர்ப்புகள், முரண்பாடுகள் எல்லாம் உலக இயல்புதான் என்று வலியுறுத்துகி றதுக்குக் கெளரி முயல்கிறாள். அதுக்கு, குன்றும் மலையும், கன் றும் பசுவும், இருளும் ஒளியும் என்று இவைகளை அக்கம் பக்க மாய் வைச்சுக் காட்டுறாள். அந்த இடங்கள் நல்லாய்த் தான் இருக்கு. "ஒன்று படுமா உலகமிது?’ என்ற உன்னுடைய கேள்விக்கு "இல்லை, ‘ஒன்றுபட மாட்டாது; ஒன்றுபடத் தேவை இல்லை" என்று மறுமொழி சொல்லுறாள். பிறகு என்னெடா என்றால், பாடலினுடைய முடிவிலே, இறுதி அடியிலே, "ஒன்றுபட உலகத்தில் ஒன்று உண்டு/ உணர்ந்து விட்டால் சொல்லாலே உரைக்க மாட் டார்’ என்ற பேச்சு வருகிறது. ஒன்றுபடக் கூடியதாய் உலகத்தில் உள்ள அந்த 'ஒன்று எது? அத்த "ஒன்று" எது?"
76 5Tus 29

'அந்த ஒன்று ‘பரம் இதை ஏன் அப்பு நீங்கள் கவனிக்க இல்லை? ‘பரத்தை விட்டு பரம் பிரியும்/ பந்தத்தால் பாரில் அமிழ்ந்தும் எண்டும் சொல்லியிருக்கிறாள் தானே கெளரி? ஏன் அப்பு, நீங்கள் அதைக் கவனிக்க - இல்லை?”
'பரத்தை விட்டு பரம் பிரியும் என்றால்?"
"பரம் - கடவுள். கடவுளிலிருந்து பிரிந்து வருவன உயிர்கள். வே காக்கமும் சிக் கா ந்கமும் இதைத் தானே வலியுறுத்துகின்றன!" இப்பொழுது தத்துவ ஞானம் பேசும் (மறை செந்திருவுக்கு வாய்த்த விட்டது **ஒன்றுபட உலகத்தில் "ன்ைறு உண்டு என்று அவள் கெளரி - தன்னுடைய பாட்டிலே சொன்னது அதுதான். அந்த 'ஒன்று கான் "பாம்" அது தான் "பிரும்மம்" - கடவுள் - சிவம்”
"மிச்சம் "பெரீஇய" அரும்பொருள்களை எல்லாம் எடுக் துப் பேசு"mாய் பிள்ளை. அது நல்லது தான். "சமய வாதிகள் சுத்தம் மகங்களில், அவை காக அாற்றி மலைந்தனர்" என்றும் பெரிய வர் ாைவர் பேசியிருக்கிmார். இந்கக் குத்க1ைங்கள் சித்தாந்தங்கள் காக்கியல்கள் பற்றி எல்லாம் காலங் காலமாக நீண்ட வாக்கு வாதங்கள் நடக்க வந்கிாக்கின்றன. நெடிய நெடிய பட்டி மண்ட பங்கள். சொற்போர்கள். கருக்கக் களங்கள், வழக்காடு மன்றங்கள்.
"மேன்க ைmயீட்டுப் பட்டி மண்டபம், அனல்வாதம் பனல் வாகம், கழுவேற்ாம், சிறை, சித் திரவகை, சிலுவைப்போர்."
"ஒமோம். பண்டைக் காலங்களிலும் இடைக் காலங்களிலும் மட்டுமல்லாமல், நாகரிகக் தின் உச்சத்தை எட்டிவிட்டதாகக் கரு தப்படுகிற இந்த நவீன காலத்திலே கூட. "
*".கோயில் இடிப்பு, மசூதி இடிப்பு, குண்டு வீச்சு...”*
". என்று இப்பிடி எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. இல் லையா? பரம் என்பது பரிபூரணமானது. பரிபூரணமான ஒன்று ஊனமடைந்து முழுமை குன்றி மலினமாகி இழிநீக போவது இய லாத. அதனால் உது பொய் ; இத மெய்; அது பொய்மெய்; இது மெய்ப்பொய் - இந்க மாதிரி எல்லாம் சண்டை சச்சரவுகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. இல்லையா?*
"மெய் தான் அப்பு. அப்படியானால், மெய்யியல் ஆய்வினா லும் தத்துவ விசாரத்தினாலும் பயனே இல்லை எண்டா சொல் லிறீங்கள்???
'இல்லை இல்லை நம்முடைய விசாரங்களிலே பெரும்பாலா னவை வெறும் சொல்லாடல்களாகத்தான் இருக்கின்றன"
"அதென்ன அப்படிச் சொல்லுறீங்கள்?"
s r ut s b 2 9 77

Page 42
*"நமது பள்ளிக்கூடங்கள் பலவற்றிலும் இப்பொழுது நடை
பெறுகிற விஞ்ஞானக் கல்விக்கும், இந்த மெய்யியல் ஆய்வுகளுக்கு மிடையே வேறுபாடில்லை. அநுபவம் நிரம்பின ஆசிரியர் ஒருவர் ஒரு சமயம் எழுதியுள்ள கட்டுரையிலே இதை நல்லாய் விளங்கப் படுத்தி இருந்தார்"
இப்படிச் சொன்ன ஞானியார், தமது பழைய இலாச்சியொன்
றிலிருந்து சில தாள்களைத் தேடி எடுத்து வருகிறார். அவற்றைச் செந்திருவிடம் கொடுக்கிறார். அவள் வாசிக்கிறாள் -
78
படிப்பென்பது பொதுவாக வாசித்தல் எழுதுதல் ஆகிய இரண் டுமே என்னும் எண்ணம் இன்னும் நம்மவர் பலரை விட்டு முற்றாக நீங்கிவிடவில்லை. உண்மையான முதல் நிலைப் படிப்பு, செயல் மூலம் உணர்தலே என்னும் கருத்தினைப் பற் றுறுதியோடு நம்பி ஏற்கும் பக்குவத்தினை நம் சமூகத்தினர் இன்னும் எய்திவிடவில்லைம் போலும் அதனாலே தான் "ற்றியூஷன்" நிலையங்களில் மட்டுமன்றி, பிரபலமான கல்லூரி களிலும் இன்று, படிப்பித்தல் என்பது சில சொற்கூட்டங்களை மீண்டும் மீண்டும் பாராயணஞ் செய்யும் அளவில் நின்றுவிடு
வதனை நாம் காண்கிறோம். இவ்வித கற்பித்தலில் மாணவ
ரின் நேரடியான உடலியக்கச் செயல்களுக்கு இடமில்லாமல் போகிறது. அவ்விதச் செயல்பற்றிய சொல் சார்ந்த விவரணங் களே உண்மையான செயல்களுக்குப் பதிலாக அளிக்கப்படுகின் றன. எடுத்துக்காட்டாக, விஞ்ஞானப் பரிசோதனைகளையிட்டு விரிவான குறிப்புகளை - அதாவது நோற்சுகளை - அப்பியா சக் கொப்பிகளில் எழுதிக்கொள்ளுமாறு ஆசிரியர் வழங்குகி றார். விஞ்ஞான பாடமானது "சொல்வதெழுதல்" ஆகவே பெரும்பாலும் மாறிவிடுகிறது.
தவணையில் இரண்டொரு தடவைகளே மாணவர்களை ஆசிரி யர் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்குக் கூட்டிச் செல்கிறார். அப் பொழுது நிலுவையாக உள்ள பரிசோதனைகள் எல்லாம், அடுத்தடுத்து விரைவாகச் செய்து முடிக்கப்படுகின்றன. இவற் றையும் மாணவர்கள் தாமாகவே செய்வது மிகவும் குறைவு. அநேகமாக எல்லாவற்றையும் ஆசிரியரே செய்து காட்டுகிறார்.
இவ்வாறு நிகழ்வதனால், செயலும் கருத்தும் சொல்லும் இணைந்தவோர் அறிவுப் பிண்டமாக விஞ்ஞானத்தினை மாண வர் கருதும் நிலை அற்றுப் போகிறது.
இது மிகவும் விசனிக்கத்தக்கது.
5 sar u ES 5 29

கட்டுரைப் பகுதியை வாசித்து முடித்ததும் செந்திரு ஞானி காரிடம் தாள்களைத் தருகிறாள்.
ஞானியார் கூறுகிறார். "செயல் வடிவில் இருக்க வேண்டிய விஞ்ஞானக் கல்வியே தோத்திரப் பாராயணம் போல மாறிவிட் டது. அப்புறம் யோகத்தையும் ஞானத்தையும் புதினப் பத்திரிகை களிலும் பவுடர் பற்பசை - விளம்பரங்களினால் முன்னும் பின்னும் சூழப்பட்ட வானொலி, தொலைக்காட்சி - ஒலிபரப்புகளிலும் ஒளி பரப்புகளிலும் பயிலவும் பயிற்றவும் புறப்பட்டால் நிலமை எப்படி இருக்கும்? சொல்லாடலில் அநுபவ மெய்ம்மைகள் திரிந்தும் குழம் பியும் நிழலாயும் ஆவியாயும் மறைந்து போய்விடும். இப்பொழுது நடைபெறுகிறது இது தான்"
*அப்படியானால், "ஒன்றுபடுமா உலகமிது?" பாதி பாடலும் பாதி பேசலுமாகிய குரலிலே செந்திரு முணுமுணுக்கிறாள்.
"ஒன்றுபடுவது ஒரு புறமிருக்கட்டும். முதலிலே பன்மைப் பட்ட நிலையிலேயே ஒருவரையொருவர், ஒருசாராரை மறுசாரார் சகிக் துக் கொள்ளும் மனப்பான்மை வளர வேண்டும். "உலகம் பலவிதம்’ என்பதை ஒப்புக்கொள்ளும் பொறுமை - அதாவது பொறை - எங்களிடையே உதயமாக வேண்டும். அடுத்தவனைக் கீழ்படுத்தி ஒழித்துக் கட்டினால் மட்டுமே நான் சிறப்படையலாம். என்ற எண்ணம் இல்லாமற் போக வேண்டும்"
"பொறுமை எப்பிடி உண்டாகும்? போதனையால் மாத்திரம் வருமா? நீங்கள் இப்ப நிகழ்த்துறதுகூட ஒரு சொல்லாடல்தனே!”
இப்பொழுது அப்பு தாம் கோற்றுவிட்டது போல உணரிகி தாரோ, என்னவோ, சற்றே தலை குனிகிறார்.
**பட்டுத் தான் தெளிய வேண்டும். அது தான் இயல்பு போலே இருக்கு' என்கிறார். "இன்னும் ஒன்று சொல்லலாம். வெறும் சொல்லாடலும் எழுத்தும் வாசிப்பும் பல்கிப் பெருகிறதாலே, பெருந்தொகையான அறிவைப் பெற்றுவிட்டம் என்ற மதுக்க மொன்று நமக்கு உண்டாகிது. யோகம், ஞானம், ஏகம் சத் என் றெல்லாம் சில சொற்களை உச்சரிக்க னங்களுக்குத் தெரியுது. இவற்றை எளிமைப்படுத்தி உரைக்கப்படுகிற சொல்லாடல்களும் சில வேளை எங்களுடைய விளக்கத்துக்கு வசமாகி விட்டவை போலத் தோற்றமளிக்கின்றன. ஆனால் இவற்றினுடைய முழுமை யான தாற்பரியத்தை நாங்கள் கிரகிச்சிட்டமா?"
ஞானியார் தமது பேச்சைத் தொடர்கிறார். அவர் தமக்குத் தாமே பேசிக்கொள்வது போலவும் இருக்கிறது.
B5 F9 , 1 es u 29 '7ס

Page 43
செந்திரு கேட்கிறாள். "அப்படியானால் நீங்கள் என்ன் தான் சொல்லுறீங்கள்???
*"நான் சொல்ல என்ன இருக்கிறது?" என்று சற்று நிறுத்திய அப்பு, பின்னர் திடீரென்று "விண்ணில் ஏறும் முயற்சிகளைச் சற்றே ஒத்தி வைக்கலாம் போலே இருக்கிறது’ என்கிறார்.
**விண்வெளிப் பயணங்களையா?"
"இல்லை. நான் அவற்றை மட்டும் கூறவில்லை. பரம், பிரும் மம், சிவம் இவைபற்றிச் சும்மா சொல்லாடிக் கொண்டிருப்பதை."
'ஒத்தி வைத்துவிட்டு என்ன செய்வது?"
"செய்வதற்கு எவ்வளவோ இருக்கி . வேளாண்மை செய்
றகு fD யலாம்; பொருண்மியத்தை மேம்படுத் கலாம்"
"என்ன அப்பு பகிடி விடுறீங்களா? பண்பாடு விழுமியம் என் றெல்லாம் பேசிக்கொண்டிருந்த நாங்கள், பண்னை, பயிர், பணங் காசு, பனஞ்சீனி என்றெல்லாம் இறங்கிப் போவதா???
'அப்படிச் சொல்லக் கூடாத விஞ்ஞானம், தொழில் நுட் பம், சமூக அறிவியல் என்கி தவற்றின் எழுச்சியினாலே, உலகியல் வாழ்நிலையை மேம்படுத்துறதுக்குரிய தேவையையும் வழிமுறைக ளையம் கணிசமான அளவு நாங்கள் இன்றைக்க உணர்ந்துகொண் டிாகச் சிறம் . (ம கலிலே மணி ஈர்களிடையே நிலவுகிற வ்ைவாமைக்க மடிவு காணவேண்டும். சாதி, இனம். பிறப்ப, சார் 1, 10 கம், வளர்ப்பு - இவைகளாலே எழுகிற ஏற்றத் தாழ்வுகளக்கு (மடிவு காண வேண்டும். ஒருவர் மேலே மற்றொருவர் ஏறி அமர்ந்து சவாரி செய்கிற நிலைமையை ஒழிக்க வேண்டும். பல்லக்கிலே ஏறிச் சில பேர் பவனி வர, வேறு பலர் பல்லக்கைக் காவிக் திரி கிற நடைமுறையை மாற்றவேண்டும். முதலிலே செய்ய வேண்டி யவை இவை, "விடுதலை’ என்ற விழுமியத்தை இந்கத் களக்திலே என்றாலும் நிலைநாட்ட வேண்டும். இதற்குத் தான் நாங்கள் இப் பொழுது முன்னுரிமை கொடுக்க வேண்டும், அதே வேளை "
"அதே வேளை, என்ன அப்பு???
**ஒன்றுபடுதல் பற்றி வேறு சில தளங்களிலேயும் சொல்லாடல் நடத்தலாம். பரவாயில்லை"
அப்புவிடம் விடைபெற்று மீளும் சிெந்திருவின் சிந்தை அவர் கூறிய பலவற்றை அசைபோட்டுக்கொண்டே இருந்தது.
女
80 தாயகம் 29

தொண்ணுறுகளில்
தாயகம்
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
தலைவர், தமிழ்த்துறை,
யாழ்ப்பானப் பல்கலைக்கழகம்.
1. Gup67g)vaor
தேசிய கலை இலக்கியப் பேரவையினாலே வெளியிடப் பட்டுவரும் தாயகம் ஆம் ஆண்டு சித்திரைத் திங்க ளிலே முதன்முதல் வெளிவந் தது. ஒராண்டு தொடர்ச்சியாக வெளிவந்த இவ்விதழ் இடை யிற் சில ஆண்டுகள் வெளிவர வில்லை. மீண்டும் 1983 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் *" தாயகம் மீண்டும் வெளிவரு கின்றது ? என்ற ஆசிரியத் தலைப்புடன் வெளிவரத் தொடங்கியது. ஈழத்திலே வெளி வருகின்ற இதழ்களிலே மல்லி கையும் தாயகமும் தமிழ் இலக் கிய வளர்ச்சிக்கு மிகச் சிறப் பான வகையிலே பணியாற்றி யுள்ளன. இவ்வாறு வெளிவந்த தாயகம் 1990 முதல் இயன்ற ளவு நிலைமைக்கேற்றபடி வெளி
தாயகம் 29
1974 .
யிடப்பட்டு வருகின்றது. இக் காலகட்டத்திலே வெளிவந்த இதழ்களைப் பகுப்பாய்வு செய்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 1990 தொடக் கம் 1994 பங்குனி வரையும் எட்டு இதழ்கள் வெளிவந்துள் ளன. இவற்றுக்கு 21 தொடக் கம் 28 எனத் தொகுப்பு எண் கள் கொடுக்கப்பட்டுள்ளன.
2. கவிதை
எட்டு இதழ்களிலும் 48 கவி தைகள் வெளிவந்துள்ளன. இவற்றுட் சில மொழிபெயர்ப் புக் கவிதைகளாக அமைந்துள் ளன. மொழிபெயர்ப்புக் கவி தைக்கு எடுத்துக்காட்டாக LDrtę சேதுங் அவர்களின் குன்லுன், என்னுங் கவிதையைநோக்கலாம்.
8.

Page 44
தனது மண்ணையும் மக்களை
யும் நேசித்த மாஓ, சேதுங் மானிட விடுதலையின் ஒரு பகுதியாகவே தன்னாட்டு விடு தலையை நோக்கினார் என் பதற்கு, அவருடைய பரந்த அன்பின் வெளிப்பாட்டுக்குச் சான்றாக, சீனாவின் உயரிய மலைகளுள் ஒன்றான ' குன் லுன் மலைபற்றிய அவரது
கவிதை அமைகின்றது.
' வான்முகட்டை மேவிட என் வாளுருவ முடியுமெ
னில் மூன்றாயுனைப் பிளப்பேன். ஐரோப்பாக் கொரு துண்டு, அமெரிக்காக் கொருதுண்டு, கிழக்கே வைத்திட ஒன்று
அப்போது வையகத்தை அமைதிநிலை ஆளும் கோளம் முழுவதற்கும்
சம அளவில் குளிர்குடு"(27)
என்னும் கவிதையடிகள் அவ ருடைய மானிட நேயத்தை, வையக அமைதிபற்றிய எண் ணத்தினைப் வாக அமைகின்றன.
பெரும்பாலான கவிதைகள் இந்த மண்ணிலே இக்கால கட் டத்தில் ஏற்பட்டுள்ள நிலைப் பாடுகளைப் புலப்படுத்துவனவா கவே உள்ளன, எல்லோர்க்கும் நிழலும் இளங்காற்றும் தந்து நின்ற பெரியதொரு முற்றத்து வேம்பு பற்றிக் கூறும் கவிஞர் சேகர், அப்பெரிய மரம்
se
புலப்படுத்துவன.
** நிலைகுலைய அயலிருந்தோர் புயல் வரவு
மரஞ் சரிவு " (21)
என்று குறியீடாக இம்மண் ணிலே இராணுவத்தால் ஏற் பட்ட அழிவினைக் காட்டுகி றார். எனினும் நம்பிக்கை தள pfittooi,
இன்று காலுயரம் நிற்கின்ற கண்களில் ஒன்றேனும்
வேம்பின்
நிழல் மறந்த மண்
முழுவதும்
நாள்ை நிழல் இறைக்கும்
என்மேல் இல்லாவிடின் என் பிள்ளைகள் மேல் நிச்சயமாய் என் பேரர்கள் மேல்.
என்று நிழலின் நினைவு " என்னுந் தன் கவிதையை முடிக் கிறார், சிவகாமியின் * வெளிக நாட்டுக் கடிதங்கள் " ( 21 ) கவிதை வெறுப்புணர்வையும் அதேநேரம் அசையாத நம்பிக் கையினையும் வெளிப்படுத்துவ தாயுள்ளது. வெளிநாட்டுக்குப் போனவர்கள் பற்றியதுதான் இக்கவிதை, a
போய் ஓரிரண்டு மாதங்கள் ஒழுங்காய்க் கடிதம் வரும், பின்னர்
மெல்ல மெல்ல இடைவெளி கூடும்
பக்கங்கள் குறையும்.
தாயகம் 29

இப்படிக் குறைந்து வரும்
போது, இடையில்,
தாட்டு நிலைமை நன்றாக இல்லையாம் இம்முறையும் விடுதலைக்கு ஊருக்கு வரமுடியாதாம். அதனால் அம்மா ஐயா அங்குவர ஒழுங்குகள் நடக்கிறதாம் பிள்ளைகள் பரதநாட்டியம் பயில்கின்றனராம். * எங்குபோனாலும் நம் தமிழர் கலாசாரத்தைப் பேணவேண்டும தானே ?.
என்று செய்தி வரும். இவர் கள் கூறும் கலாசாரம் பற்றித் தான் சிவகாமிக்கு வெறுப்பேற் படுகின்றது. அதனைப் G கவிதை வரிகளிலே வெளிக்காட் டுகிறார். இறுதியிலே,
ஒருகாலம் இம்மண்ணிலும் மக்கள் எழுவர் யுத்தங்கள் முடியும் அப்போது ஐயா உங்கள் * கலாசாரம் " இங்கு செல்லாது. ஏனெனில் a மக்கள் ஆட்சியுடன் கூடவே புதியதொரு கலாசாரமும் பரிணமித்துவிடும்.
என்று நம்பிக்கை கொள்ளுகி
D ஞ றார். தணிகையனுடைய
gbuch 29
நினைப்பு 93 கவிதையிலே ( 25 ) பத்து ஆண்டுகளாக இம் மண்ணிலே நடக்கும் போரின் அழிவுகளைக் கணக்கிடுகிறார். * எத்தனை ஆயிரம் இன்னுயிர் போயின ' என்று அங்கலாய்க் கும் கவிஞர்.
இடிந்தழிந்த நம்நகர் கிரா
மங்கள் எழுந்து பொலிவுடன் என்று நிமிர்ந்திடும் என்று வினவுகிறார். இறுதி
யாக உறுதியுடனே கவிஞர்,
இந்த மண்ணிலே எங்கள்
உரிமையை
இன்னும் ஏன்இவர் ஏற்க மறுக்கிறார் எத்தனை ஆயிரம் இழந்தும் இச்சந்ததி
உரிமை இழந்தொரு
வாழ்வினை ஏற்குமா?
என்று கூறுகிறார். 'பாரதிக்கு ஓர் கடிதம்’ எழுதும் தணிகை யன் பாரதத்தின் நிலைமைகளை எழுதும் அதே நேரத்தில் எம் மண்ணிலுள்ள பொருளாதாரத் தடையின் எதிரொலியையும் மிகச்சிறிய அளவிலேனும் குறிப் பிடத் தவறவில்லை. கடிதத்தை முடிக்கும்பொழுது,
எழுதப் பல விடயம் உளது இருந்தும் கடிதத்தை முடிக்கிறேன் காகிதத்துக்கு இங்கு தட்டுப் LunTC)
88

Page 45
வணக்கம் ஐயா,
என்று கூறுகின்றார். இவ் 3. urtegi:TOE) பங்குனித் திங்கள் இதழ்க் கவிதைகள் உலகப் பெண் கள் நாளை நினைவு கூருகின் முன வித்யாவின் "கனலாக நின் நாள்" கவிதையை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம் கன :ன் அடித்தபோது விக்கி அழுகி பெண், வேதனை தீர வழிவேறி வையோ என்று எண்ணினாள். பொய்யுரைகள் கூறும் வழக் கத்தைக் கண்டறிந்தாள். பின்னர்,
அம்பா பட்ட அ4 அவளாச்சி பட்ட உதிை அண்டை அயற் பெண்கள் பட்டுவரும் அவலங்கள் எல்லாமே அவள் கண்முன்
நிழல்ாட ஏனடித்தாய் என்னையென எழுந்து தலை நிமிர்ந்தாள்
அகப்பிரம்பைப் பற்றிக்
தனவாக அவள் நின்றாள்.
என்று முடிகின்றது. பெண் விழித்தெழுந்தால் என்ன நடக்த மென்பதைக் கவிஞர் இக்கவிதை மூலமாக உணர்த்துகின்றார். இான் சண்முகலிங்கனின் அவிதை அவருடைய மறைவாலே எத்தனை இளங்கலைஞர்கள். ஆய்வாளர்கள் அத்தகைய ஒரு சிந்தனையாளனுடைய வழிகாட் டவை இழந்தார்கள் என்ற உண் மையை எடுத்துக்காட்டுகின்றது.
*தாயகம்" தாங்கிவரும் களி தைகள் எல்லாமே தரமுள்ளியை வாக உள்ளன. எல்லாக் கவிதை களுமே தற்கால நிலைமைகளைச் சுட்டுகின்றன என்று கூறமுடி யாது. எனினும் பெரும்பாலான கவிஞர்கள் தம்கால உண்மை நிலையை உணர்ந்தவர்களாகவே உள்ளனர்.
3. சிறுகதிை
பல்வகைப்பட்ட சிறுகதைகள் தொண்ணுரறுகளில் வெளிவந்த தாயகம் இதழ்களிலே வெளிவ துள்ளன. பெரும்பாலானவை தமிழர் பிரதேசங்களிலே நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்ட நிலைமைகளை அடிப்படைய கக் கொண்டுள்ளன. சகாதிேய துடைய 'யமலோக சஞ்சாரம் (22) என்னும் கதையை எடுக் துக்காட்டாகக் கூறலாம். யா லோகம் வரை போய்ப் பிழைத்த பாட்டி பாக்கியத்தின் க)ே சொல்லப்படுகிறது விலைவா யின் ஏற்றம் பாட்டியை வாறு சூழ்ந்து வளைக்கின் தென்பதை முதலில்ே ஆசிரிய படம்பிடிக்கிறார். விலையே றத்தையே ஒரு நடைமுை உவமை மூலம் காட்டுகிறார்.
புத்த நிறுத்தம் மல் போனதிலிருந்தே விை வாசி ஹெலி உயரத்துக்கு பொம்பர் உயரத்துக்கு ஏறத் தொடங்கிவிட்டது
எங்
சரிவர
தாயகம் 2

பொம்மர் குத்திக்கொண்டு இறங்கிற மாதிரி காலமை விலை ஒருக்கா இறங்கும்; பேந்து, மத்தியானத்துக்குப் பிறகு, குண்டு போட்ட குதி யிலை பொம்மர் ஏறி ஒடுற மாதிரி விலையும் ஏறிக் கொண்டு போகும். பின்னே ரம் மனணெண்ணை நூற்றி இருபது நூற்றிமுப்பது விக் காட்டிப்பார்"
இவ்வாறு விலைவாசியுடனும் ட்டு நிலையுடனும் காட்டப் டும். பாட்டி அறுவைசிகிச்சை ன்றிலே பத்து வருடங்களுக்கு முன்னர் தப்பியது அவள் யம வாகம் போய்வந்ததாகக் கொள் பட்டது. பமலோக சஞ்சாரம்
ந்த மண்ணிலே இலகுவாக டைபெற்றுவிடும்என்பதுபோல, வ்வாறு தப்பிப் பிழைத்த
ாட்டி பொம்மர் ஒன்றின் குண் னாலே சாகாவரத்தை இழந்து நலயான யமலோக சஞ்சாரத் க்குப் போனதாகக் கதை முடி ன்றது. நிகழ்கால உண்மை இள ஆசிரியர் சிறிது நகைச் வேயாக வெளிக்கொணருகின் ார். ஒரு நல்ல கதைக்குரிய ன்மைகளைப் பெற்றதாக இது மைகின்றது.
இராணுவ நடவடிக்கைகளி ால் இடம்பெயர்ந்த மக்களின் கல்களையும் அவர்களுடைய
வாழ்வினையும்,
ச்சமிகுந்த
வாரண வாழ்க்கையின் துன்
ாயகம் 29
பங்களையும் குமுதனுடைய கதை கள் சித்திரிக்கின்றன. என். சண் முகலிங்கனுடைய "வீடுபேறு" என்னும் கதையும் இதே பின்ன னியிலே உண்மையான உணர் வுகளைப் பிரதிபலிப்பதாக அமை கின்றது. இக்கதை அண்மையிலே சுபமங்களா வில் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
அகதி வாழ்வு இக்காலகட்டத்
திாயகம் இதழ்களிலே வெளி யான சிறுகதைகளின் பொ affo. அமைகின்றது. வெ
நாட்டு அகதியொருவனின் மன வுணர்வுப் போராட்டத்தினை நவசித்தனின் " மோகம் சித்தி ரிக்கின்றது. உள்நாட்டிலே அகதி களாகியுள்ளோரின் ஆவவங் FFFF" FTur " பாரம் " வசந்தின் "பொறுப்பு ", றஜனி யின் "தண்ணி', 'கருவிழீயா னின் 'முன்மாதிரி", இய:வான எனின் "கை", மலரன்னையின் பரிமாற்றம் ஆகிய கதைகள் சிறப்பாகச் சிததிரிக்கின்றன. நரேனின் "சமநிலை", அல் تا ہےrl[||""" மத் எழுதிய " மறுதாய் ஆகிய கதைகளும் இடம் பெற்றுள்ளன. பொதுவாக எல்லாக் கதைக ளூமே மானிடதேயம்மிக்கனவாக அமைகின்றன.
4. கிட்டுரை
1990 இன் இதழாகிய தாயகம் நண்பர் கே. ஏ. சுப்பிரம்னியம் நினைவாக வெளியிடப்பட்டது " ஒரு அரசியல் தலைவரின் இலக்கிய உணர்வுகள் " என்னும் கட்டுரைழைய சி. கா. செ. இவ்
S.

Page 46
விதழிலே dörpğı qəhriyr mrif, தோழர் மணியத்தினுடைய முழு
ஆளுமையும் இக்கட்டுரை வா
லாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது தலைமைத்துவம் பற்றிஎண்ணும் இளைஞர்கள் படிக்கவேண்டிய கட்டுரை இது. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு பண்பினைக் கட்டுரையாசிரியர்,
தோழர் மணியத்திடம் நாம் கற்றுக்கொண்ட பலவற்றில் ஒன்றுதான் தன்னடக்கமான வேலைமுறை. எந்த ஒரு சிறிய வேலையையும் அதன் அரசி யல், இலக்கிய முக்கியத்துவம் கருதிப் பொறுப்புடன் செய்வ தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகும். அவ்வாறு ஒரு வேலையைச் செய்ய ஆரம பிக் கும்போது உள்ள அதே அளவு உற்சாகத்தையும், பொறுப் புணர்வையும் அவ்வேலை செய்து முடிக்கப்படும்வரை கொண்டிருந்து வெற்றிகரமாக அதனை நிறைவேற்றிவைக் கும் தன்மையாகும்" என்று விரித்துரைக்கின்றார்.
பேராசிரியர் சி. தில்லைநாதன் எழுதிய "எழுத்தாளர்கள் பத் திரிகையாளர்களிடையே கைலா சபதி " என்ற கட்டுரை கைலா சபதியின் பன்முகப்பட்ட பரி மாணங்களில் ஒன்றினை நன்கு விரித்துக் கூறுகின்றது, சைலா ச பதியினுடைய பத்திரிகைப் பணி பலராலும் நினைவு கூரப்படுவ
8 fo
வடை, முயலார்
தொன்றாகும். Sugrinrérflunuri தில்லைநாதன் அவர்களுடைய நினைவுகளையெல்லாம் நன்றா கத் தொகுத்துத் தந்துள்ளார்.
தாயகத்திலே வெளிவரும் கலை இலக்கிய விமரிசனக் கட்டு ரைகள் பெரும்பாலும் காத்திர மான, இறுக்கமான, ஆய்வுப் பண்புடையனவாகவே eS}6ðtt se இந்த வகையில், குழந்தை ம. சண்முகலிங்கத் தின் ஐந்து பாடசாலை நாட கங்கள் "" (21) என்னும் சிவகாமி யின் விமரிசனக் கட்டுரையைக் குறிப்பிடலாம். இதுவரை கால மும் மேடையேற்றப்பட்டுவந்த சிறுவர் நாடகங்கள் வயதுவந்த வர்களுக்குப் பெரிய சோதனை யாக மட்டுமன்றிச் சிறுவர்களுக் கும் பெரிய சுமையாக இருந்து வந்த உண்மையினைக் கட்டுரை யாசிரியர் முன்னுரையாகக் கூறி யவுடனே குழந்தை ம. சண்முக லிங்கத்தின் நாடகங்கள் வேறு பட்ட தன்மையுடையன என் பதை உடனடியாக ஐ'த்ெதுணர முடிகின்றது. " ஆச்சி சுட்ட முயல்கி றார்", "திக்கு விஜயம் ", " சத் தியசோதனை", " சகலகலாவல் லியே" என்னும் ஐந்து நாடகங் கள் புலப்படுத்தும் ஆழமான கருத்து, அவற்றின் மொழிய மைபடி, கவர்ச்சியான வடிவ மைப்பு ஆகியனவற்றை எடுத்துக் காட்டி ஆசிரியர் கட்டுரையை அமைத்துள்ளார்.
தாயகம், 29

சமூகப் பார்வையுள்ள, மானிட நேயமுள்ள, கலைப் புலமையு டைய நூல்களைத் தாயகம் காலத்துக்குக் காலம் ஓரளவு ஆய்வு மனப்பாங்கு உள்ள வாச கர்களுக்கு அறிமுகஞ் செய்துள் ளது. அவ்வத் துறைகளிலே புலமை மிக்கவர்களைக்கொணடு அந்நூல்களை விமரிசன நோக் கிலே அறிமுகஞ் செய்ய வைத் துள்ளது. தொண்ணுரறுகளிலே, வெகுஜனன் இராவணா எழு திய சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், முருகையனு டைய இன்றைய உலகில் இலக் யேம், என். சண்முகலிங்சனின் நாகரிகத்தின் நிறம் என்னும் நூல்களை முறையே பேராசிரி யர் தில்லைநாதன், பி. எஸ். பி., முருகையன் ஆகியோர் விமரி சித்து அறிமுகஞ்செய்துள்ளனர்.
தாயகம் இரண்டு பேராசிரியர்
களைத் தனக்குச் சொந்தமாக் கிக்கொண்டுள்ளது. ஒருவர் அம ரர் பேராசிரியா க. கைலாசபதி, மற்றவர் பேராசிரியர் சிவசேக ரம். இக்காலகட்ட இதழ்களிலே பேராசிரியர் கைலாசபதி பற்றித் தணிகையனின் "கைலாசபதி யின் சமூகப் பார்வை? (24), அம்மன் கிளியின் யும் நாவலர் ஆய்வுகளும் '(22) என்னும் இரு கட்டுரைகள் வெளி வந்துள்ளன. பேராசிரியர் சிவ
சேகரம் " கலை இலக்கியமும் அரசியலும் " (21) என்னும் கொள்கை விளக்கக் கட்டுரை
யினை எழுதியுள்ளார்.
தாயகம் 29
** கைலாச தி,
இலச்கியமல்லாத கலைகளை விமரிசன நோக்கிலே அறிமுகஞ் செய்வதிலும் தாயகம் தனித்து வம் பெற்று நிற்கின்றது. சசி கிருஷ்ணமூர்த்தியின் soda நோக்கில் திரைப்படங்கள்' (26) என்னும் கட்டுரையிலே திரைப் படம் எவ்வாறு ஒரு கலையாக, மிளிரலாம் என்பது பற்றி ஆராய்ந்து கூறுகிறார். ‘பிரதிமை ஒவியம்’ பற்றிய வரலாறு, அதன், பண்புகள் ஆகியனபற்றி ஓவியக் கலைமாமணி க. இராசரத்தினத் தின் தொடர்க் கட்டுரை ( 26, 27, 28 ) விளக்குகின்றது.
நடிகமணி வைரமுத்துவின் கலைப் பாரம்பரியம் என்ன என் பதை இலகுவான மொழி நடை யிலே தெளிவுறுத்தும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் "'கலைப் பாரம்பரியமும் வைரமுத்துவும்" (21) என்னும் கட்டுரை இங்கு விதந்து கூறப்பட வேண்டிய தொன்றாகும். வைரமுத்துவின் ஆளுமையினையும் அவர் கைக் கொண்ட கலை வடிவத்தினை
யும் பற்றிக் கூறுமிடத்து,
" அவர் போதியளவு கல்வி அறிவுடையவராகவும், கற்ற வர் கருத்தைக் கேட்பவராக வும், பன்முகப்பட்ட தொடர் புடையவராகவும், தனது கலை வடிவத்தின் தனித்துவத்தை நன்குணர்ந்தவராகவும், அக் கலையில் இயல்பாகவே பற்
87

Page 47
றும் விசுவாசமும் உடையவ ராகவும் தனது ஆளுமைக் கவர்ச்சி மூலம் தன்னோடி ணைந்த கலைஞரைக் கவரக் கூடியவராகவும் இருந்ததால் அவர் கைக்கொண்ட கலை அவரை விட்டுக் கைநழுவிச் செல்லவில்லை; அது உருவச் செழுமையும் உள்ளடக்கச் செறிவும் மோடிப்பலமும் கொண்டதாக வளர்ந்து வந் தது.'
ன்ன்று கூறுகிறார்: வைரமுத் துவை உரைகல்லாகக் கொண்டு பாரம்பரியம்" என்றால் என்ன статL16045 விளக்குவதுடன் பாரம் வியக் கலைகளின் பேணுகை பற்றியும் கட்டுரையாசிரியர் மிக ஆழமாகச் சிந்தித்துத் தனக் கேயுரிய பாணியில் எழுதியுள் ளார்.
5 ിഞ്ഞുpബ്ദങ്ങമ്
இரண்டு ஆண்டுகளுக்கு முன் னர், இக்கட்டுரை முன்னுரை யிலே ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான யாற்றிய இதழ்கள் எனக் குறிப் டிட் மல்லிகை பற்றியும் தாய
கம் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை யிலே தமிழைச் சிறப்பாகப்
பயின்ற இரு மாணவர்கள் ஆய்வு அறிக்கைகள் எழு தினர். திரு. பாலசிங்கம் பாலகுமார் அவர்
S8
கள் ஈழத்துக் கலை இலக்கிய சஞ்சிகைகளில் " தாயகம் " சஞ் சிகை பற்றிய சிறப்பாய்வு என் னும் ஆய்வேட்டினை (136 LIă கங்கள்) எழுதித் தமிழ்த்துறைக் குச் சமர்ப்பித்தார். தாயகத் தின் கலை இலக்கியப் GLugpLor னம் பற்றி திரு. பாலகுமார் விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ் விதழைத் தான் ஏன் ஆய்வு செய்ய முயன்றார் என்பது பற் றிக் கூறுவது தாயகத்தின் சிறப்பை உணரவைக்கின்றது:
"ஈழத்து இலக்கிய வளர்ச் ஒயில் கணிசமான வகையில் பங்களிப்பை நல்கிவரும் சிறு சஞ்சிகைகளில் தாயகம்" என்ற சஞ்சிகையையும் முன் நிறுத் திப் பார்ப்பது அவசியமான தொன்றாகும். இத்தாயகமா னது தனக்கென ஒரு செம்மை சார் கோட்பாட்டை, உரு வாக்கி அதன்வழி கலை, இலக்கியப் பங்களிப்பினை நல்குவதுடன் தன் செம்மை FITrif கோட்பாட்டினையும் காத்திரம் மிக்க படைப்புக்கள் வாயிலாக வெளிக் கொணர் வது இங்கு குறிப்பிடத்தக்க தாகும்.
இந்த வகையில் காத்திரமான இலக்கியக் கோட்பாட்டையும் ஆரோக்கியமான இலக்கியப் பற் றையும் ஆதாரமாகக் கொண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பைச் செய்து
தாயகம் 29

வரும் சஞ்சிகை ஒன்றினை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எனது நோக்கத்திற்கு ஏற்ப இதுவரை ஆய்வுக்குட்படாததும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிச
மான பங்களிப்பை நல்கி வரு
வதுமான தாயகம் சஞ்சிகையைப் பற்றி ஆய்வு செய்வதில் மகிழ்ச் சியடைகின்றேன்."
இவ்வாறான நல்ல நோக்கு டைய தாயகம் தொண்ணுரறுக ளிலும் பாதை தவறாமல், இந்த மண்ணின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்து தன் கலை இலக்கியப் பணியைச் செய்துகொண்டிருக் கிறது. 女
单 x +
6ßör 1 T f i q 6ö5 அரசியல்
"பொருளியம்" என்பது "கருத்தியத்துக்கு" எதிரா னது. பொருளியத்தின்படி, பண்பாடானது உற்பத்தி உறவுகளையும் பொருளிய ஒன்றல்ல. அது பொருண்மிய - அரசியல் முறைமை யின், வெறும் பிரதிபலிப்பாக
அதே வேளை அதனின்றும் பிரித்தெடுக் கக் கூடிய ஒன்றாகவும் அது இல்லை. பாட்டுப் பொருளியத்தின்படி, (இலக்கியப்) பனுவல் கள் எவ்வாறான நிலைமைகளிலே தோன்றின என்ப தும் அங்ங்ணம் தோன்றிய காலத்தில் அவை எவ்வாறு வரவேற்கப்பட்டன என்பதும் பிரதானமாகும். இவை யெல்லாம் பண்பாட்டின் கருத்துகளை ஆக்குவதிலே பங்குகொள்கின்றன. இறுதி ஆய்வில், அக்கருத்துகள் அரசியல் மயமானவை தான்.
வில்லை;
விசைகளையும் கடந்த
மட்டும் sgyö0l DIL
எனவே, பண்
- ஜோண் "பரல்
தாயகம் 29
89

Page 48
90
இருப்பு
ஆயிரம் மொக்குகள் அவிழ்ந்து சிறகெறிந்து அண்ணார்ந்து பரிதியுடன் பாஷை Gasnoit 67 விரைந்த காற்று வினாய்ப் போகாமல் உரிந்து சென்ற
வசந்த மனத்தை
களவு செய்த
பருவத்தின் படலையைத் திந்த போது தான் இரையும் இந்த
இடிகளும் ஒலிகளும்
66.6060
எதிர் கொண்டு அழைத்தனி மொக்குகள் மூடின. இலைகள் உதிர்ந்த ரோசாச் செடிகள் தடிகளாய் மிஞ்சின.
வேர்த்த முகத்தைத்
துடைத்த போது காற்றில் பிணங்களே மனத்தன. பருவ வளர்ச்சியில் பரிணாமம் பாய்ந்தது. முதுமைத் தனம்
ഴക്ടേ கலந்தது. துயரச் சுமைகள் தோள்களை அமுக்கின. இதுவே.- இலங்கைத் தீவில் எனககு
0ாக்கப் பட்டாயிற்று. 1985 - 06 - 03 சாருமதி
தாயக்ம் 29

Gas:
தேசிய கலை இலக் கியப் பேரவையின் அழைப்பை ஏ ற் று இலங்கை வந்த "சுப மங்களா' ஆசிரியர்
திரு. கோமல் சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல்
நேர்முகம்; தாயகமி -
நீண்ட காலமாக கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு, அத் துறைகளில் ஆக்கபூர்வமான பங்களிப்பினை செய்து வரு கின்றீர்கள். உங்களது அனுபவங்களைக்கொண்டு, மனித மேம்பாட்டிற்கான வளர்ச்சிப் போக்கில் கலை இலக்கியத்தின் பங்கும், பணியும் என்ன என்பதை விளக்க முடியுமா?
பொதுவாக கலை இலக்கியம் என்பதெல்லாமே, மனிதனு டைய உழைப்பிலிருந்து வந்த செயற்பாடுகள்தான். மனிதச் செயற்பாடுகள்தான். மனிதன் என்ற ஒன்று இல்லையென் றால் கலை இலக்கியங்கள் வந்திருக்க முடியாது என்பது நிச் சயம். அப்படி இருக்கிற பொழுது, கலை இலக்கியத்தினுடைய வெளிப்பாடுகள் எங்கிருந்து வந்ததோ அந்த மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து. அதைச் சொல்லாத கலை இலக்கியங்கள் கலை இலக் கியங்களாக கருதப்படமாட்டாது, ஆனால் மனித மேம்பாடு
தாயகம் 29 91

Page 49
கே:
Gs:
என்பதை ஒர் அழுத்தமாக, அல்லது, மேலே தெரியக்கூடிய அளவிற்கு செய்யாமல், மனித மேம்பாட்டை நோக்கிச் செல்வதே கலை இலக்கியத்தின் அழகாகும். அதைத்தான் அழகியல் என்று நாம் சொல்கிறோம்.
கலை இலக்கியங்கள் சுய அனுபவங்களாக, சுய வெளிப்பா டாக மட்டும் இருக்க வேண்டுமா? V
கலை இலக்கியங்கள் சுய வெளிப்பாடாகத்தான் இருக்க முடி யும். ஆனால் சுயத்திலிருந்து வெளிப்படுவதுடன் அது சமுதா யம் சார்ந்த விசயமகவும் இருந்தாக வேண்டும். எப்போதும் ஒரு கலைஞன் தன்னுடைய சுய பின்னணி, சுய வரலாறு, தனக்குள்ள கொள்கை என்பவற்றின் அடிப்படையில்தான் கலையைப் படைக்கிறான். ஆனால் அவனுடைய சுய வெளிப் பாடாக மட்டும் இல்லாமல், அவன் சமுதாயம் அவன் மீது பாதித்த எண்ணங்களை வைத்துக் கொண்டு தன்னுடைய சுயத்தன்மையோடு அதை எழுதுவதுதான் முக்கியம். ஆகவே கலை இலக்கியங்கள் என்பது எப்பொழுதும் சமுதாயம் சார்ந்துதான் இருக்க வேண்டும்.
இலக்கியத்தில் முற்போக்கு என்பதை எவ்வாறு வரையறை செய்வது?
முற்போக்கு என்பது, ஒரு சமூக மாற்றத்தைக் குறிக்கக் கூடிய சொல். சமூகத்தில் பாசி படர்ந்தது போல் எத்த னையோ விடயங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமுதாய வர்க்க வேறுபாடுகள், பலவிதமான வேறுபாடுகள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாடுக ள சுட்டிக் காட்டி, இந்த வேறுபாடுகளிலிருந்து அடுத்த கால கட்டத் திற்கு மனித இனத்தை நம்பிக்கையோடு இட்டுச் செல்வ தைத்தான் நான் முற்போக்கு என்று பார்க்கிறேன்.
சோஷலிச யதார்த்தம் என்பது இலக்கியத்தில் காலாவதியாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள். அதைப் பற்றி உங் களது கருத்து என்ன?
ஒரு கால கட்டத்தில் சோஷலிச யதார்த்தவாதம் என்பது மிக மிகத் தேன்வைப்பட்டது. ஒரு யுக மாதிரியான இலக்கி யத்தை சோவியத் நாட்டில் இட்டுச் செல்வதற்காக சோஷ லிச யதார்த்த வாதம் என்பது மிக மிகத் தேவைப்பட டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த சோஷ லிச யதார்த்த வாதம் என்பது இப்படித் கான் எழுத வேண்
தாயகம் 29

TTS STaaa0STLLTTT TLtTT TLTc LLLLLL LL LLLLLT SLCLLC LLL களுக்கு கட்டளையாக மாறுகிறபொழுது அது தவறாகப் போய் விடுகிற சூழ்நிலைகள் சோவியத்தில கூட நடந்திருகி கின்றன அதையொட்டி சோஷலிச யதார்த்தவாதம் காலா வதியாகிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் பொதுவாகவே ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதற் கான முயற்சி இருக்கின்றவரை, வர்க்க சமுதாயம் இருக் கின்றவரை சோஷலிச யதார்த்தம் என்பதன் பெயரில் யதார்
த்தவாதம் வேறு பல வெளிப்பாடுகளில் வந்தே தீரும்.
தலித் இலக்கியம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முற்போக்காக -960)ւDu/(լքւգ պւDո ?
தலித்" இலக்கியம் என்பது முற்போக்கு இலக்கியத்தினுடைய ஒரு பகுதி என்று நினைக்கிறேன். ஏனென்றால் தலித்துகளி னுடைய பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்லுகிற விஸ் யங்கள் முற்போக்கு இலக்கியம்தான். ஆனால் அது ஒரு ஜாதிக இலக்கியமாக மாறாமல், அந்த ஜாதிகளிலிருந்து வேறுபட்டு ஒரு முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டிருக்கிற பொழுதுதான் அது முற்போக்கு இலக்கியம்.
கட்சி இலக்கியம் என்பது என்ற ஒன்று அவசியமா?
கட்சி இலக்கியம் என்ற ஒன்று தற்காலத்தில் அவசியமில்லை என்றுதான் நினைக்கிறேன். கட்சி என்பது ஒரு சில இராஜ தந்திரங்களுக்க உட்ப செயற்படக் கூடிய ஒன்று. ஆனால் கலையும் இலக்கியமும் பொதுவான விசயங்கள். ஆகவே கட்சி என்பது இலக்கியத்திலே ஒரு மேலாண்மைத்தனம் செய்வ தென்பது கலையுணர்வுகளுக்கு ஒரு தடையாகத்தான் அமை யும் என நினைக்கிறேன்.
கலை இலக்கியம் மனித வாழ்வின் அவலங்களை லெறுமனே பிரதிபலித்தால் போதுமா? அல்லது அந்த அவலங்களுக்கான காரணங்களை கலையுணர்வோடு சிறிதளவாவது காட்டுவது அவசியமில்லையா?
வெறும் மனித அவலங்களைப் பிரதிபலிப்பது என்பதை நாம் யதார்த்தவாதம் என்று சொன்னோம். அது மட்டும் கலை இலக்கியத்திற்குப் போதாது. ஆனால் அந்த அவலங்களும் கான தீர்வுகளையும் சொல்லவேண்டும் என்று நாம் GT g if u nr si it as a T h . எ ல் லா விஷ யத் தி லும் தீர்வுகள் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.
5 Tuask 29 93

Page 50
கே:
கே: இன்றைய தொழிலநூட்ப வளர்ச்சியோடு பலமடைந்து வரும்.
94
ஆனால் இந்த அவல நிலைக்கான காரண காரியங்களை நாம்
முற்றிலுமாக கலை அம்சத்தோடு வெளிக்கொண்டு வருகிற பொழுது தானாகவே அதனுள்ளே ஒரு தீர்வை அந்தப் பார் வையாளனோ அல்லது, படிக்கிறவனோ தேர்ந்தெடுத்துக். கொள்கிறான். அந்த அளவுக்கு அவை அந்தக் காரணிகளை
முக்கியமாக ஆராயவேண்டியது அவசியமாயிருக்கிறது.
பேராசிரியர் கைலாசபதி, அழகியலை நிராகரிக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். அதே வேளை கா. நா. சு அழகிய லுக்கு முதன்மை கொடுக்கிறார் என்று கூறுகிறார்கள் இது பற்றி உங்களது கருத்தென்ன?
கைலாசபதியின்ரை கருத்துக்களைப் பார்க்கிற பொழுது அவர் அழகியலை முற்றிலுமாக நிராகரித்து விட்டதாக நான் கூறமாட்டேன் அழகியல் இல்லாமல் ஒரு கலைவடிவமென்று ஒன்று இருக்கவேண்டுமென்று கைலாசபதி எந்தக் காலத்தி லும் சொன்னதில்லை. அவர் உள்ளடக்கத்திற்கு முக்கியத்து வம் கொடுத்தார். ஆனால் கா. நா. சு போன்றவர்கள் வடி வத்திற்கே முக்கியத்துவம் அதிகமாகக் கொடுத்தனர் உள் ளடக்கத்தைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. உள்ளடக் கம் பிற்போக்குத்தனமாக இருந்து, வடிவம் எவ்வளவு அழ காக, இருந்தாலும் கூட, அதனால் எந்க முன்னேற்றமம் இல்லை. ஆகவே இந்த வடிவம் (Formatist) என்கிற ஒரு இலக்கிங் விமர்சனத்தை பொதுவாக நான் எற்றுக்கொள்ள வில்லை.
ஏகாதிபத்திய நச்சுக் கலாச்சாரத்திற்கு எதிராக எப்படி ஒரு எதிர்ப்பு நிலையை நாம் கட்டியெழுப்புவது?
முற்போக்கு இலக்கியருடைய அணி ஒன்று திரட்ட வேண்டி யது அவசியமாக இருக்கிறது. இந்த ஏகாதிபத்திய தலாச்சா
ரத்தினுடைய சீர்கேடுகளையெல்லாம் சித்தரித்துக் காட்டக்
கூடிய அளவிற்கு ஆங்காங்கே பல "கழுக்கள் கிராமம் தோறும் ஒவ்வொரு குழுக்களாக இணைந்து, ஒரு முற்போக்கு இலக் கிய அணியைக் கட்டிக் காக்க வேண்டியது அவசியமாக இருக் கிறது. இந்த முற்போக்கு இலக்கிய அணியைக் கட்டிக் காப்
பதிலே இடதுசாரி இயக்கங்களுக்கான பங்கு நிறைய இருக்
கிறது. ஆகவே இந்த இடதுசாரி இயக்கங்கள் சார்பாக அர சியலில் எவ்வளவு பெரிய கொள்கை மாற்றங்கள் இருந்கா லும்கூட, இந்த முற்போக்கு கலை அணிகளின் உறுதியான செயற்பாட்டால் இதுபோன்ற ஒரு நச்சு இலக்கியங்களை அல்
தாயகம் 29

கே:
க்ே
Gs:
லது, ரகாதிபத்தியக் கலாச்சார்த்தை நம்மால் முற்றிலும்
நிராகரித்துவிட முடியும்.
ஈழத்தில் இலக்கியம் உயர்வாக வளரக்கூடிய ஒரு வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றீர்களே! அதற்குக் காரணம் என்ன?
S SSSSS S SSJSSS SDSS iS
பொதுவாக மனிதர்களுக்கு மாயைகள் அதிகமாகிறபொழுது அதனையொட்டி வருகிற இலக்கியங்கள், மாயைத் தன்மை கள் நிறைந்த இலக்கியங்களாக அல்லது யதார்த்தத்திற்கு முகம் கொடுக்காத இலக்கியங்களாக இருக்கும். ஆனால் ஈழத்திலே இப்பொழுது தங்களுடைய இருப்புக்கான ஒடு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நாளை இருப்போமா! அல்லது இருக்க முடியாதா என்கிற சூழ்நிலையிலே தினம் தினம் செத்தக்கொண்டிருக்கிற மக்களை இங்கு 4 பார்க்கி றோம். அப்படிப் பார்க்கின்ற பொழுது, அவர்களுடைய மன நிலைகளிலே பெரிய பெரிய மாற்றங்களும், எது யதார்த்த மான உண்மை என்றும் அவர்கள்ாலே உணர முடிகிறது. இந்த யதார்த்த உண்மைகளை அவர்களுடைய மனம் உண ருகிற பொழுது, அதிலே வருகிற படைப்பாளர்கள் இந்த
உண்மைகளை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது. இந்த
உண்மைகளை ஆகாரமாகக் கொண்டு எழுதப்படுகிற இலக் கியங்கள் நாளை மகோன்னதமான இலக்கியங்களாக இருக் கும் என்பதிலே சந்தேகம் இல்லை.
உங்களது ஈழத்தும் பயணத்தைப் பற்றி உங்களது உணர்
வுகளைக் கூற முடியுமா?
ஈழத்துப் பயணம் குறிப்பாச நான் யாழ்ப்பாணம் சென்று
வந்தது போன்ற பயண நிகழ்ச்சிகள் எனக்கு ஈழத்தைப் பற்
றியும், மற்றும் இங்கு உள்ள போராட்டங்களைப் பற்றியும் இங்கே உள்ள கலை இலக்கியத்தைப் பற்றியும் ஒரு முழுமை
'யான படப்பிடிப்பை எனக்குத் தந்திருக்கிறது. நான் இங்கே
வருவதற்கு முன்னாலே இருந்த சில கருத்துக்களை முற்றிலு மாக மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைகளும் இங்கே ஏற்பட் டிருக்கின்றது. ஆகவே இந்த ஈழப் பயணம் என்பது என் னைப் பொறுத்தளவிலே ஒரு மகத்தான வெற்றி என்பதோடு எனக்குப் பல படிப்பினைகளை தந்துள்ளது. அதிலிகுந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறவேண்டும்,
திரைப்படத் துறையிலும் தொடர்புள்ளவர் என்ற வகையில் தற்போதைய தமிழ் திரைப்படத்தின் வளர்ச்சி பற்றி சிறிது கூற முடியுமா? * * ・・ W
தாயகம் 29 95

Page 51
Gas:
Gas:
96
தற்பொழுது தமிழ்த் திரைப்படத்தின் வளர்ச்சி அவ் வளவு திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண் டும். இன்றைக்கு திரைப்படம் என்பது ஒகு வியாபாரப் பொருளாக மாறியுள்ளது. வியாபார நோக்கத்தைக் கொண்டி குப்பதிலே நல்ல கலை அம்சங்கள் மிகுந்த அல்லது, சமுதாய நோக்கமுடைய தமிழ் திரைப்படங்கன் அதிகமாக வெளிவ( வதில்லை. அப்படி ஒன்றிரண்டு வெளிவருகிற படங்களும் கூட மிகுந்த பொருளாதார ரீதியான வெற்றியைத் தேடித் தரு வதில்லை என்பது ஒரு துரதிஸ்டமான விஷயம்தான்.
வியாபாா நோக்கமின்றியும், அதேவேளை முற்றுமுழுதான புத்திஜீவித்தனமின்றியும் சுபமங்களாவை ஒரு நடுப்போக்கான இலக்கிய இதழாக (மிடில் மகஸினாக) நடத்தும்போது தங்க ளுக்கு உண்டான அனுபவங்கள் பற்றி?
பொதுவாக இப்படி ஒரு (மிடில் மகஸின்) நடுப்போக்குள்ள பத்திரிகை நடத்த வேண்டும் என்று வெகு நாளாக ஆசை. ஏனென்றால் எப்படி வியாபாரப் பத் கிரிகைகள் என்பது சமூகத்தில் வேறொரு விதமான கெடுதலைச் செய்கிறதோ, அதுபோல மேல்தட்டிலே உட்கார்ந்க கொண்டு மக்களை இப்படி கணக்கிலே எடுத்துக்கொள்ளாமல் வெளிவருகிற கலை இலக்கிய முயற்சிகளும் கெடுதலையே செய்கின்றன. இ கற்கு மத்தியிலே நல்ல இலக்கியம் என்பதை, அவர்கள் வழியிலே சென்று; மக்களுக்குக் காட்ட வேண்டியது அவசியமாகிறது. ஆகவேதான் இந்த இரண்டுக்கமிடையிலே ஒரு பாகையை எடுத்த , இங்கே வெகுஜனப் பத்திரிகைகள் படிக்கிறவர்களை யும் இலக்கியத்திற்கு இழுக்துவருவதற்கான ஒரு முயற்சியாக சுபமங்களா கொடக்கப்பட்டது. இப்பொழுது அதனுடைய வெற்றியை என்னாலே கணிக்க முடிகிறது. பலர் இன் றைக்க சுபமங்களா வாசகர்களாக மாறி வருகிறார்கள். இது தான் இலக்கியம் என்று ஏதேதோ இலக்கியமல்லாதவற்றை யெல்லாம் கற்பனை பண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு இலக் கியம் என்பது என்ன என்பதைக் காண சுபமங்களா ஒரு சிறு அளவிற்காவது வழிகாட்டியாக இருக்கிறது.
கலை இலக்கியங்களின் தரம்; அதாவது கலை நுட்பம் சான் பது அடிப்படையான அம்சம் என்பது மறுக்க முடியாத ஒரு விடயம். ஆனால் தரமான கலை இலக்கியங்கள் என்பது எப்பொழுதும் சிறுபான்மை சார்ந்ததாகவே உள்ளது. கலை இலக்கியங்கள் பரந்துபட்ட மக்களுக்கு எட்ட வேண்டும் என்று சொல்லப்படும்போது, கலை இலககியங்கள் மல்லினப்
5 ruu asb '? Co

Cas:
○g 。
歸中山。富ä 2雙 ༽
படுத்தப்படும் அபாயமும் உள்ளது என்று கருதப்படுகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?
கலை இலக்கியங்கள் முற்றிலுமாக மக்களுக்கு எட்ட வேண் டும். இப்பொழுதுள்ள சூழ்நிலையிலே நல்ல விசயங்கள் ம
களுக்கு எட்டுவதில்லை. சிறுபான்மையினருக்குத்தான் போகி
Pது. ஆகவே இது மக்களுக்கு எட்டுகிறபொழுது அதனுடைய கலைத்தன்மை இழந்துவிடாமல் மக்களுக்குப் புரியக் கூடிய எளிய முறையிலே அவை செல்ல வேண்டும். மக்களுக்குப் புரியாத வகையிலே அவை சென்றால் அந்த இலக்கியத்தால் எந்தப் பயனும் இல்லை. மக்களுடைய கலை வடிவங்களையே கையில் எடுத்துக் கொண்டு, அந்த வடிவங்கள் மூலமாகவே இதுபோன்ற நல்ல உயர்தரமான கலை இலக்கியக் கருத்துக் களை நாம் அவர்களுக்கு புகட்டுவதன் மூலம் இந்த ஒரு
பெரிய பிளவை நாம் தீர்ச்க முடியும்.
முழுக்க முழுக்க வியாபாரமயமாக்கப்பட்ட திரைப்படங்களி னால் போதையூட்டப்பட்ட ஒரு சூழ்நிலையில் நல்ல கலை இலக்கியங்கள் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிச்சை கங்களுக்கு இருக்கிm தா?
நிச்சயமாக இருக்கிறது. இன்று இதுபோன்ற திரைப்படங்
களில், கலை இலக்கிரங்களில் மக்களுக்கு போதையூட்டும்
அம்சங்கள் வந்துகொண்மாக்கிறது என்பக உண்மைதான்* இருந்தாலும் இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் இதுபோன்ற படங் களின் கீமைகளை மக்களுக்க இனங்காட்டி, நல்ல இலக்சி யத்தைச் சொல் லு கிற பொழுது, மக்கள் அவற்றின் பால் வாக வார்கள். அதன் மூலம் இந்க மாற்றத்தை ஏற்ப டுத்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிதக்சிறது.
மூன்று வாரங்களாக கங்களுடைய இலங்கை சுற்றுலாப் பயணம்பற்றிய அனுபவங்களை தொகுத்துக்கூற முடியுமா?
நான் முன்னே கூறியதுபோல இத எனக்குப் பெரிய விஷயங் கள். இதை நான் தெரிந்து கொள்வதற்கும், இங்கே உள்ள ஈழத்து கலை இலக்கியருடைய வடிவங்களை முற்றிலுமாக நேரடியாக உணர்ந்து கொள்வதற்கும், அல்லது இங்குள்ள அரசியல் சம்மந்தப்பட்ட போராட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அதனால் ஏற்படுகிற விளைவகள் பற்றி யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்குச் சென்று பார்ப்பதற் கும் இந்தப் பயணம் எனக்கு மிகவும் பேருதவியாக இருந் தது, என் வாழ்நாளில் இந்த ஒரு மூன்று வாரத்தை என். னால் எப்பொழுதுமே மறக்க இயலாத அளவிற்கு இந்தப் பெரும் பயணம் அமைத்தது என்பதிலே நான் பெரு மகிழ்ச்சி uyen-ficipalir.
O

Page 52
காயக க் தி ர் நினை உலைகள் (12ம் பக்க்த் தொடர்ச்சி)
பது வழமையாகவே இலக்கியப் பரப்பில் சிறு சஞ்சிகைகள் எதிர் நோக்கி வெற்றி பெற முடியாது தத்தளித்து இறுதியில் நின்று போகக் கூடிய தன்மையைக் கொண்டதாகும். இரண்டாவது அதன் மார்க்கம் சம்மந்தப்பட்ட்தாகும். தெளிவான கொள்கை வகுக்கப் பட்ட போதிலும், நடை முறையில் தனிம்ை வாதப் போக்கும் பரந்த இலக்கிய சக்திகளை அரவணைக்கத் தவறிய நடைமுறை யும் முனைப்படைந்து காணப்பட்ட ஒரு நிர்ப்பந்தமான சூழலை தாயகம் எதிர்கொண்டது. இது கொள்கைக்கும் நடை முறைக்கும் இடையிலான இடைவெளியை எடுத்துக் காட்டியது. மேற் கூறிய நிலையில் தாயகம் ஒரு வருட வருகையின் பின் நின்றுபோக வேண் டிய நிலை ஏற்பட்டது. இதனைத் தாயகத்தின் முதலாவது கால கட்டம் எனக் குறித்துக் கொள்ள முடியும்.
இவ் இடைக்காலங்களில் தாயகம் வெளிவரவில்லையாயினும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக்கியச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இளம் படைப்பாளிகளை உருவாக்கும் பல பக்கப் பணிகளை அமைப்பு வாயிலாக முன்னெ டுத்து வந்தது. அதேவேளை கலை இலச்கிய முறையிலே சரியான நடைமுறை வேலைகளை விஸ்தரித்து முன்னெடுக்கும் வழி வகை களைக் கடந்த காலப் பட்டறிவின் ஊடே கண்டறியும் முயற்சிக ளும் இடம் பெற்றன. பேராசிரியர் கைலாசபதி கே. ஏ. சுப்பிர மணியம் போன்றோர் அவற்றுக் ரிய ஆலோசனைகளையும் வழங் கினர். அதன் அடிப்படையிலேயே தேசிய கலை இலக்கியப் பேரவை லூசூன் நூற்றாண்டு விழா வினையும் அதனைத் தொடர்ந்து பாரதி நூற்றாண்டு நினைவாக மாதாந்த பாரதி ஆய்வரங்கினையும் நடத் தியது. ஆய்வரங்குத் தொடர் முடிவடைந்ததும் அவ் ஆய்வரங்குக் கட்டுரைகளைத் தொகுத்து "பாரதி பன்முகப் பார்வை’ என்னும் நூலையும் வெளியிட்டது.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடர்ச்சியான இலக் கியப் பணிகளின் ஊடே அடுத்த அணியினர் எண்பதுகளின் ஆரம் பத்துடன் இலக்கியக் களத்தினுள் புகுந்து கொண்டனர். அதே வேளை கொள்கை நடைமுறையில் ஏற்பட்ட தெளிவும் மீண்டும் தாயகத்தினை இலக்கிய அரங்கினில் முன் நிறுத்தும் முயற்சிகளுக்கு வழி வகுத்தன. தாயகத்தின் இரண்டாவது காலகட்டம் தொடக் கம் பெற்றது இவ் இரண்டாவது காலகட்டப் பணியில் புதிய அணியினர் மிகுந்த பொறுப்புணர்வோடும். நிதானமாகவும் முன் னையவர்களுடன் இணைந்து செயல் புரியத் தொடங்கினர். என். இரவீந்திரன், சோ. தேவராஜா, கா. மகாதேவன், இ. தம் பையா, அ. சந்திரகாசன் எஸ் இராஜேந்திரன், எஸ் டொன் பொஸ்கோ, எஸ். கே. சந்திரசேகரன், கா. பஞ்சலிங்கம் போன்
98 தாயகம் 49

றவர்கள் தொடர்ச்சியாக எடுத்து வந்த முன் முயற்சிகள் காரண மாகத் தாயகம் தனது நிலைப்பினையும் தொடர்ச்சியையும் உறு திப்படுத்தி நின்றது. மேலும் அதன் கனதியான இலக்கியத் தரத் தின் விருத்திக்கு பேராசிரியர் சி. சிவசேகரம், இ. முருகையன் குழந்தை ம. சண்முகலிங்கம், பேராசியுயர் அ. சண்முகதாஸ், எம்.ஏ. நுஃமான், சி. மெளனகுரு, சித்திரலேகா போன்றவர்கள் ஆக்க மும் ஊக்கமும் தந்து நின்றனர். இவ்வாறு பரந்து விரிந்து நின்று சமூக அக்கறையும், முற்போக்கான சிந்தனை செயல்பாடும் கொண்ட சக்திகளின் கூட்டுமுயற்சியின் வெளிப்பாடாகவே தய கம் தன்னை அடையாளப் படுத் தி க் சொள்கின்றது. அத னையே தனது வலுவுக்கான அடித்தளமாக்கியும் நிற்கின்றது, இதன் மூலம் புதிய படைப்பாளிகளும், இலக்கிய ஆர்வலர்களும் தாயகத்தை நோக்கி ஈர்க்கப்படவும் செய்கின்றனா. தேசிய கலை இலக்கியப் பேரவையும், அதன் இதழான தாயகமும் பல்வேறு இலக்கிய வளர்ச்சிக்கான புதிய முயற்சிகளை முன்னெடுத்து வரும் போக்கினை அண்மைய காலங்களில் விரைவுபடுத்தி வருகின் றமை நோக்குதற்குரியதாகும். சிறுகதைப் பயிற்சி, கவிதைப் பயிற்சி, இலக்கியப் பயிலரங்கு, நாடகப் பயிற்சிப் பட்டறை, தாயக நூலகம போன்ற முயற்சிகள் பயன் மிக்கதாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றமை காணக்கூடியதாகும். மேலும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது நூல் வெளியீட்டு முயற்சியில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தரமான இலக்கிய நூல்களை இலங்கையி லும் இந்தியாவிலும் இருந்து வெளிக்கொணர்ந்துள்ளமை தாயகத் தின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
தாயகம் தனது இருபது ஆண்டு கால இலக்கியப் பணியில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த போதிலும் தான் வரித்துக் கொண்ட இலக்கியக் கொள்கையின் பாதையில் மேன் மேலும் முன் னோக்கி நடந்து வந்திருக்கின்றது. அதன் வரவிற்கும் வளர்ச்சிக் கும் பங்காற்றி நின்ற பல நண்பர்கள் எம்மை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களது இழப்பு தாயகத்திற்கு பெரும் இழப்பா கும். அதே வேளை புதிய புதிய அறிஞர்களும் நண்பர்களும் ஆர் வலர்களும் படைப்பாளிகளும் தாயகத்திற்கு பலம் சேர்த்து நிற் பதை மகிழ்வோடு காண முடிகின்றது.
கடந்த இருபது வருடங்களில் தாயகம் தன்னாலான இலக்கி யப் பணியை ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ளது. வெறும் பெயர், புகழ், பிரபல்யம், லாபம் தேடல் போன்ற மூன் றாம்தர வழிகளிலான இலக்கியப் போக்கில் அன்றி, சமூக சார்பும் மக்களைப் பிணைத்திருக்கும் சகலவிதமான தளைகளையும் அறுத் தெறிந்து முன்னே செல்லும் (மற்போக்கான இலக்கிய திசை வழி யினை உறுதியுடன் முன்னெடுக்கும் போக்கினையே தாயகம்
fi r uu 45 S 29 99

Page 53
ஒவியர் LAD Trf ği5
ஒவியம், சிற்பம் போன்ற கலைசள் நம் மத்தியில் பெரிதும் ஆர்வம் காட்டப்படாதவையாகவே இருந்து வந்துள்ளன. yril தேச ரீதியில் இக் கலைகள் பெரிதும் வளர்ச்சியடைந்து | பட்ட போதிலும், நம் மத்தியில் இக் கலைகளின் வளர்ச்சி குறிப் பிடக்கூடியவை அல்ல. ஆயினும் அண்மைக் காலத்தில் இந் நிலை சற்று மாறத்தொடங்கியிருக்கின்றது. பல ஆற்றல் மிக்க இளம் கலைஞர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். இம் மாற்ாத்திற்கான உந்து கலை அளித்து வருபவர்களுள் ஓவியர் yi;, Ln FY rhd(395 குறிப்பிடத்தக்கவர்.
நீண்டகாலமாகவே ஒளிபதி துறையில் தனிக் துவமான படைப் பு:ஈள உருவாக்கி வருபவர் i roi'r rfyl; feys; . --gyl gyfri 32 °F) Lugan, "iurtarfi (Lurrak இங்கி வருவதோரி ஒளியத்தில் ஆர்வமுடையவர்களை இனங் r அவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் ஒரிசு இளம் கலை ஆன பின்சுக்க வழி காட்டியாகவும் இருந்து வருகின்றார். அதுவே ++க்சுவின் தனிச்சிறப்பாகம்: மார்க்கவின் ஓவியங்கள் நவீன Lurself) għal rigwerrangali ... I nirri-I rf'5 li jirragar ஓவியங்களை மட்டுமே அறிந்தி in a sist as a 1's 5 ஒளியங்கள் சற்று சிாமத்தைக் கொடுத்து துரம், ஆயினும் அவை, நஜீரண ஒவியம் பந்நிய புரிதலுள்ளார் இருக்க பல்வேறு +த்தங்களைக் கொடுக்கக்கூடியவை. தன்னை புத் துரத்ராவக மனித நேயமே என்று குறிப்பிடும் மார்க்சு, அதீத பரிசு நேபத் ைஆதிதான் நவீன ஓவியத்திற்குரிய அகவா
உrடன் ஆனது படைப்புக்களில் வெளிப்படுத்தி வருகின்றார்.
41 வய ைஆ அண்மையில் தாண்டியிருக்கும் மார்க்கு, ஒரு இளைஞருக்குரிய துரசுத்துடன், கிடைக்கிச் கூடிய Geirfin fili jirrif rgrளக் கொண்டு ஓவியங்களில் பரிசோதனை செய்த ே 歸莒品r+,*塑 படைப்புக்களின் கண்காட்சி பல தடவைகள்
geril-GLI ÖZ) sirter'
ரூ ஓவியர் ாழ்குவின் ஓவியம் இவ்விதழ் அலங்கரிக்கின்றது.
LLL L S L LLLLLS LLLL LL LLLLLL T LLLL LL LL LLL L S S S S S S S S li. His '''I'''
இடதுசியாகப் பின்பற்றி வந்திருக்கின்றது. தொடர்ந்தும் அ til a ffaflı முன்செல்லும் என்ற உறுதியினையும் இவ் இருபதாவது ஆண்டு நீறை வின் போது தருகின்றது. தாயகத்தின் நிலைப்பிது வள+4சியிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டு பல்விே முக் கூழப்பை வழங்கி வரும் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளர்
அனைவருக்கும் தாயகம் நீளது நன்றியையும் வணக்கத்ள யும் தெரிவித்துக் இெrrகிறது.
责 1Ռ() Is T : #FFFF ! "

உன்னதமான ஒர் ஆளுமை
ஆ) என். சண்முகலிங்கள்
---
முகமும் மனமும் சொல்லும் செயலும் மணியாய் இசைந்த மகானுபா வ இனிதாய் நிறைந்து வாழி' என
சினைத்து மக்களும் மனசார வாழ்த்திய வாழ்த்தொலிகள் ஒய்வதன் முன், அவரின் இறுதிப் பிரியாவிடைச் செய்தி கிடைக்கும்.
"ஊனினை உருக்கி உலகுக் கொரி டான " உன் 50 த மாந்தனே ஆ ாை ராச வி3ே ஆர். ரைப் போற்றி உருகும் காவக் கொடுமை நிகழும். யாழ்ப்பான பஸ் கலைக் கழகத்தின் முதல் தலைவரான எங்கள் 'கைலாசை" முடித்த அதே நோயே எங்கள் ஏனைவேந்தரான "துரை"யின் முடிவுக்கும்
ாலாகும்.
"பல்கலைக்கழகம் ஓர் தந்தக் கோபுரம்", "அதிகாரம் மனி தனை மாற்றிவிடும்" எனும் கருத்து நிலைகளை அர்த்தமிழக்கச் சய்த இவர் அருனாட்சியிலே பல்கலைக்கழகமும் அது சார்ந்த மூகமும் இனிய ஒரு குடும்பமாகி கண்ட பயன் கனிகள் பல,
நெருக்கடிகள் நிறைந்த காலத்திலே, தளரா மனதோடு மிர்ந்த இவர் பணிகள் எல்லோர்க்கும் ஆதர்சமாவது, தன்னலம் றிதுமில்லா இவரது கர்மயோகத்தை மதிப்பிட, இவரது எளிமை பான வாழ்வை விளக்கிட எங்களிடம் வேறு மாதிரியில்லை என்
து மிகையான கூற்றல்ல.
பல்கலைக்கழக நிலையில் ஆய்வும், ஆக்க திறன் மிக்க படைப் களும், பண்பாட்டின் தனித்துவம் பேசும் ஆக்கங்களும் வளர வர் செய்த பணிகளும், சமூக மட்டத்திலே ஊற்று நிறுவனம் ான்ற சமூக பணி அமைப்புகளின் வழி, கிராமிய மேம்பாட்டுக் ன இவர் வகுத்த திட்டங்களும் காலம் கடந்து இவர் புகழ்
實
Le I

Page 54
தாயகத்தின் வளர்ச் சிக்கு
எமது வாழ்த்துக்கள்
st or soT
தங்க நகைகளுக்கு
நித்தியா
அறிவரன்
gó நகையகம் க்ககசாலை புதத 177/4 சந்தோசம் வீதி, 309, அருச்சுனா வீதி, (கஸ்தூரியார் வீதி) யாழ்ப்பாணம* யாழ்ப்பாணம்.
குழந்தைகளுக்கு
கிரந்தி எண்ணெய், சளிக்கு விசேட எண்ணெய், மூக்கூட்டு காரோசனை பெற்றுக் கொள்ளலாம். W
பெரியோர்கட்கு
லேகிய வகைகள், பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு, சிரசு rாகங்கட்கு, வாதத்திற்குரிய எண்ணெய் வகைகளுக்கு
நீங்கள் நாடவேண்டிய இடம்
கிருஷானி மெடிக்கல் கிளினிக்
கலிகைச் சந்தி,
நெல்லி படி

தேசிய கலை இலக்கியப் பேரவை
O Vx
இணைந்து வழங்கும் ஈழக் குறுநாவல் போட்டி
முகற் பரிசு, ரூ. 10,000 இரண்டாவது பரிசு, ரூ. 7000
மூன்றாவது பரிசு (8 படைப்புகளுக்கு) প্রচ60 IT গুঢ়, 1000
1.
வழிமுறைகள் : எழுதப்படும் குறுநாவல்கள் அனைத்தும் ஈழத்தையோ, ஈழத் aos as G9 புலம் பெயர்ந்த வாழ்க்கையையே நிலைக்கள ளாகக் கொண்டிருக்க வேண்டும். ஈழத்து எழுத்தாளர்களும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமே பங்குகொள்ளலாம். குறுநாவல் "சுபமங்களா' இதழில் பதினாறு பக்கங்கள் வரும ளவுக்கு இருக்கலாம். அதாவது சாதாரண கையெழுத்தில் முழுத்தானில் நாற்பது பக்கங்கள் வரலாம். குறுநாவல் இதற்குமுன் பிரசுரிக்கப்பட்டதாசவோ, பதிப்பிக் கப்பட்டதாகவோ இல்லாமல் இப் போட்டிக்கென L5 smi எழுதப்பட்டவையாக இருக்க வேண்டும் பரிசுபெறும் குறுநாவல்கள் சுபமங்களாவில் பிரசுரிக்கப்படும். குறுநாவல்கள் வந்துசேரவேண்டிய கடைசித்தேதி: 30.9.94, இலங்கை எழுத்தாளர்கள் படைப்புக்களை, செயலாளர், தேசிய கலை இலக்கியப் பேரவை. 14, 57வது ஒழுங்கை, கொழும்பு 6 ான்ற முகவரிக்கும். யாழ் மாவட்டத்தில் உள்ளோர் 15/1 அருச்கானா சாலை, யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கும், ஏனையோர் சுபமங்களா 21, மகாலட்சுமி தெரு, சென்.ை என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.
உறையின் மீது 'ஈழக் குறுநாவல் போட்டி" என எழுதவும். குறுநாவல்கள் தக்க நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

Page 55
அழகும் தரமும் மிக்க
தங்க நகைகளுக்கு
நதியா
ஜுவல்லறி
(gy G25 dtereoTmr வீதிச் சந்தி)
இல: 2, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
நவ நாகரிக மாதிரிகளில்
குகன் களஞ்சியம்
உங்கள் இல்லத்திற்கு தேவையான பொருட்களை மலிவாகவும் சிறந்த வகையிலும் பூர்த்தி செய்ய நீங்கள் நாடவேண்டிய
ஸ்தாபனம்
குகன் ஸ்ரே r f
மருத்துவமனை வீதி,
பெரியகடை,
யாழ்ப்பான மி ,
ஆண்கள், பெண்களுக்
கான ஆடைகளை சிறந்த முறையில் தயாரித்து
வழங்கு வோர்
நிரோஸ் தையல் அகம்
மங்கள நிகழ்ச்சிகளை வர்ணப் படம் பிடித்திட
சுரேஸ் போட்டோ
அத்தோனியார் கோவிலடி,
tanTsufuh unruii.

மந்தைகள் போல் பெண்குலத்தை மேய்த்த பரம்பரை யோர் காத்துக் கவனமுடன் பேணிப் பராமரித்த . பெண்ணடிமைப் பெருங் கோட்டை மதில்கள் தகரட்டும்.
தாயகம் இலக்கிய இதழின் 20வது ஆண்டு மலருக்கு எமது வாழ்த்துக்கள்
வலி கிழக்கு (வடபகுதி) பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
அச்சுவேலி

Page 56
செய்திப் பத்திரிகையாகப் Registered as a News pa
தாயகம் 206
சிறப்புடன்
OLLE)
வாழ்த்து
-9Ꭷ0l
தொழில் ரு
206, 208, அ யாழ்ப்
இச்சஞ்சிகை தேசிய கலை இ ணம் 15/1, மின்சார நிலை அவர்களால் யாழ்ப்பாணம் 40 பாண அச்சகத்தில் அச்சிட்டு

திவுசெய்யப்பட்டது.
per in Sri Luka.
வது ஆண்டில்
வெளிவர
Чђі துக்கள்
D
ட்ப மையகம்
ருச்சுன T. F. Től és பானம்
}லக்கியப் பேரவைக்காக
ய வீதியிலுள்ள க. தணிகாசலம் 7, அருச்சுனா வீதியிலுள்ள யாழ்ப்
வெளியிடப்பட்டது