கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1997.05

Page 1
氢r厅 Gušth @@ ஏருழவர் உளம் செந்நீர் மழை உடல்கள் சாய்ந் எண்ணிறந்த உய கண்ணீர் துளிகள் üLr厅 ( ) எவர் இங்கு பூ
@-rā、 (r) மக்களது வாழ்ை கொடும் போரை இம்மண்ணில் நி அரசியல் தீர்வுத முன்னெடுத்து அமைதி நிலை முயல வேண்டும்
 
 

ள் கவித்தால்
பூர்ப்பர்
சொரிந்து
*
பிர் பிரிந்து
PLT
ண்டு
円山L)
வ ஆக்கும்
றுத்தவேண்டும்
மவர்வதற்கு
一 閏*TI
GD 1

Page 2

புதிய ஐன நாயகம்
புதிய வாழ்வு
புதிய நாகரிகம்
15.5-1997 இதழ்: 33
தலைவிதியும் அரசியலும்
இருபத்தி ஓராம் நூற்றாண்டின் நுழைவாயிலில் உள்ள எம்மவர்களிடையேயும் தலைவிதிக் கோட்பாட்டை உறுதி யாக ஏற்பவரின் எண் ணிக்  ைக தொண்ணுரற்றொன்பது வீதத்துக்கு மேலானது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள நாம் வெட்கபபட வே ண் டி ய தில்  ைல. இந்த எண்ணிக் கையின் மிகுதியைக்கண்டு பலர் பெருமைப்பட்டும் கொள் ளலாம். அதுவே உண்மையென உறுதியும் பெறலாம். ஜன நாயகம் எமக்களித்த வரங்களில் இதுவும் ஒன்று.
ஆனால் பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாக இம்மண் னில் தொடரும் பேரழிவுகளும்; உயிர் பொருள் இழப்புக்க ளும்; உறுவுபயிரிவுகளும், இன்றுவரை நாம் எதிர்நோக்கும் உரிமைப்பிரச்சினைகளும் அரசியல்விதி என்ர ஒன் றால் தான் ஏற்படுகின்றது என்பதை நிதர்சனமாக நாம் கண்டு வருகின்றோம்.
இந்த அரசியல் விதியை மறுப்பவர்கள் ஒரு தனிமனி தனுக்கும் சமூகத்துக்கும், ஒரு குடிமகனுக்கும் அ ர சு க் கும் உள்ள பிரிக்கமுடியாத பிணைப்பை மறுப்பவர்கள், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு எதிரானவர்களாகவும், அரசிய லில் தனிமனிதவாத நலன்களுக்கும், ஏகாதிபத்திய நலன்க ளுக்கும் துணைபோகின்றவர்களாகவுமே இருப்பர்.
தாம் எதிர்நோக்கும் துன்ப துயரங்களுக்கு த  ைல விதியை காரணமாக ஏற்பவர்கள் ஆண்டவன்மேல் பழியை போட்டுவிட்டு அமர்ந்துவிடலாம். ஆனால் அரசியல் விதியை காரணமாக ஏற்பவர்கள் ஒரு சில அரசியல் தலைவர்கள் மேல் பழியை போட்டு விட்டு ஒதுங்கிவிட முடியாது. சமுதாய விழிப்புணர்வு பெற்ற வெகுஜனங்களின் அரசியல் பங்க ளிப்பையே புதிய ஜனநாயக அரசியல் வேண்டி நிற்கிறது. இம்மண்ணில் நிலைமை எதிர்மறையாகவே உள்ளது

Page 3
மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எவ்வளவுதான் அறநெ!”கள், அரசியல், மதநெறிகள், இன பண் பாட் ே பெருமைகள் பற்றிப் பேசிக் கொண்டாலும் தமது அ டி ப் படை வாழ்க்கைத்தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வ துடன் அடுத்த சந்ததிக்கும் அதனைத் தேடிவைத்துவிட வேண் ம்ே என்ற :வா வடrேயே வாழ்கின்றனர் நுகர் பொருள் கலாச்சார வே அத்துடன் இந்த அவா பன்மடங்காக மனித மனங்களை பாதிக்கன்ற 1. யுக்தத்தால் சமூக சட்ட ஒழுங்கு நிலை சீர்குலையும்போது பச்திபடைத்தவர்கள் படி த் துப் பட்டம் பெற்றுப் பெ ரும் ப த வி வகிப்பவர்களிடமும் கூட இந்த அவா எவ்வாறு செயற்படுகின்றது என்பதை கண் கூடாக இங்கு காணமுடிகிறது.
இலங்கை அரசியலிலும் காலனித்துவ ஆட்சி மாற்றத் துக்க பின்னர் ரசி" லில் பங்கு கொண்ட ஆளும் வர்க் கத்தினர் மக்களின் அடிப்படை நலன்களில் இருந்து அரசியலை முன்னெடுக்காமல், தமது பொருளாதார வர்க்க நலன்களை தொடர்ந்து பேணிக் கொள்ளநம் அவாவில் நின்றே அரசி யலை முன்னெர்ேதனர். பாசாளுமன்ற ஆசனங்களையும் ஆட்சி அசிக ரத்தையும் பெற்றுக்கொள்ள இலகுவான வழியாக பேரினவாத அ) சியலை முன்வைத்தனர். இன ஒடுக்குதலுக்கு உட்பட்ட சிறுபான்மை இனத்தின் தலைவர்கள் கூட தொலை நோக்கும், ஐக்கிய முன்னணி கண்ணோட்டமுமற்று தமது வர்க்க அரசியலுக்கு வாய்ப்பாக இனவாதத்துக்குப் பதில் இனவாதத்தையே முன்வைத்தனர். இத் த  ைக ய அ ர சி ய ல் விதியின் வரலாற்று வளர்ச்சிக்கு துணைநின்ர தலைவர் களே தீர்வின்றி தொடரும் போருக்கு வழி சமைத்து வைத் தனர். இத்தவரை இன்று பலர் ஒப்புக்கொண்ட போதிலும் இவ்வரலாற்றுச் சிக்க்லில் இருந்து விடுபடும் வழியை திறப் பதிலும் தமது நிதானமான பங்களிப்பை நல்கவேண்டும்.
யுத்தத்தின் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் சமா தானத்துக்கான குரலை தேர்தல் வாக்குகள் மூலம்தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இப்பிரச்சினையை முதன்மை//ாக வைத்து ஆட்சி நடத்தி வந்த இருபெரும் அரசியற் கட்சிகள் அதனைத் தீர்த்துவைக்கும் முயற்சியில் ஒன்றுபடும் ைேல உருவாகியுள்ளது. ஆனால் ஒடுக்குதலுக்கும் உடபட்ட தமிழர் தரப்பில் இந்த ஒரு:மப்பாடு ஏற்படாமல் இருப்பதும இனப் பிரச்சினைக்கான நிரந்தரத்திர்வை பலவீனமுறவே செய்யும். எனவே சுதந்திரத்தையும் சமாதானத்தையும் விரும்பும் மக்க ளின் கருத்துக்கு மதிப்பளித்து யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தை முலம் துயர் தரும் இவ் அரசியல் பீதியை மாற்ற சகல தரப்பினரும் முன்வரவேண்டும். h−

மின்சாரக்கனவு
என். சண்முகலிங்கன்
மாயத்திரையின் நீளும் சுரங்களில் மீள நீள புதையும் முகங்கள் கண்டறியாதன
கண்டு மறந்தன எல்லாம் காட்டும் திறந்த பொருளியல். எத்தனை .. STAò 560260T ..... வாஹினி தோலுறிணிகள் . வீடியோ விளையாட்டுக்கள் .
665 ...... 6T65 . . . . . . எல்லாம் . 6 Tdiya)T Aiñ ... ... நாயாப் அங்கலாய்ப்பு - நேரமில்லை . நேரமில்லை . நேர்ந்த துயரம் . சுரணையில்லை மனித உறவு தொடர்புகள் தொலைய கல்வி - குடும்பம்
எல்லாம் கலைய
மிஞ்சும் மின்சாரக்கனவு
1997. 03, 9

Page 4
எஞ்சியுள்ள ஒடுகளும்
Gair LU fr, au crasszaáy basi நீ வரைந்த கடிதம் கிடைத்தது. வீட்டைப்பார்க்கும்படி கேட்டிகுந்தாய். மிதிவெடி அச்சத்தால் அந்தப் பகுதிக்குள் மனித நடமாட்டம் 6wga ayuôdbama).
உண்மையைச் சொன்னால் உன் கடிதம் கிடைக்கும்வரை இட்டச் செல்ல அஞ்சி எட்டத்தில் நின்றே ar- uartřš056í தரைமட்டமானதுடன் ஒப்பிடும்போது நீ அதிர்ஷ்டசாலிதான் ஷெல் வீச்சில் ஒரு பக்க ஓடுகளும் கவரும்தான் எடுபட்டிருந்தன வீட்டில்தான் தளபாடம் தொட்ே தட்டு முட்சி எதுவுமில்லை
திதிவெடிக்கும் அஞ்சாமல் துணிவோடு துடைத்து எடுத்துள்ளார்கள் சாமி அறைக்குள்
ருகன் Зейт 6затиштrѓ இலக்குமி சரஸ்வதி Lu-skiseår ud Gub அப்படியே முழித்தபடி உள்ளன அற்புதத்தான்
அலுமாகியை எடுத்தவர்கள் புத்தகங்கனை
4
- தணிகையன் அப்படியே
விட்டுவிட்டார்கள். மழையில் நனைந்தவை நிறம் மாறிப்போயின.
இனி Tavar
புதிய அலுமாரியுடன் புத்தகங்களையும் புதிதாய் வாங்கி அடுக்கவேண்டியதுதான்.
நீ மேசை மீது வைத்து എtpé பார்த்த உழைப்வாளர் சிலைமட்டும் பக்கத்து வீட்டு பங்கருக்கருகில் எப்படி வந்தரோ எடுத்து வைத்துள்ளேன்.
ovaardhgay awarar Sayer நடைமுறையில் பொருள் முதல்வாதமே சிரியென்று படுகிறது
daun grafîd ar ar Gugustř இல்லையேல் எஞ்சியுள்ள ஒடுகளும் இல்லாமல் போகும்.
asalad Gas randala sfrd sdag ஏறியதால் கம்பி வேலிகளுக்கு அப்பால் நீ gPŭlumrdis 15mrdir. gdru b & Ar 67 அழுது என்ன ?
உன் கடைசி மகள்
今西站角丹u剑s町 கள்ளமில்லா
Offiti (aunre$en Eu aragrardi GattAb95
தாவகம் 3

கிர்மேகங்கள் இடையி டையே கறுத்து இருண்டு வரு வதும் இடி மின்னலுடன் பெரு மழை பெய்வதும் அந்த மண் னில் அடிக்கடி நிகழ்ந்தது. மழை கொடு மழை பல ஆண்டுகளாக
தொடர்ச்சியாகப் பெய்யும் பேப்
மழை. பெருகிவரும் மழைவெள் ளத்தால் ஊர்கள், கிராமங்கள் யாவும் நீரில் அமிழ்ந்து, பயிர்கள் அழித்து அங்கு வாழ்ந்த மக்கள் குடி பெயர்ந்த வண்ணம் இருந் தனர்.
பெருவெள்ளத்தாலும் இடி மின்னல்களினாலும் வீடுகள், மதில்கள் உடைந்து உடமைகளும் அழிந்துபோயின. வெள்ளத்துன் மூழ்கியும், மின்னல்கள் பாய்த் தும், இடிபாடுகளுக்குள் அகப் பட்டும் பெருந்தொகையானோர் இறந்துபோயினர். மழைநீர் மட் டுமல்ல இப்படி இறந்துபோகும் அவர்களது இரத்தமூம் அந்த மண்ணை தொடர்ந்தும் ஈரமாக் கிக்கொண்டிருந்தது.
மின் கம்பங்கள் யாவும் அறுந்து சரிந்து இருளில் மூழ்கிக் கிடந்த அந்த நிலத்தில் குப்பி
தாயகம் 33:
குமுதன்
விளக்குகளுக் கூடாக மனித்ர்கள் இரவுகளை விழித்துப் பார்த்த னர். பாதைகள் யாவும் வெள் ளத்தால் மூடப்பட்டு, தொடர் புகள் அறுந்து, உறவுகள் பிரிந்து ஒரு தீவுத் திடலில் வாழ்வது போல மனிதர்கள் உதிரிகளாக தனித்துப்போய் ஏக்கத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்தார்கள். பெருமழை ஒயும் இடைவெளியில் சிறிது துளிர்விறம் அவர்களது வாழ்க்கை சிறிது வானம் கறுத்து இருண்டாலே இடிமின்னல் புய லோடு மீண்டும் வரும் பெருமழை யை எண்ணி அ ச் சத்தால் துவண்டுவிடும்.
இடையறாது பெய்யும் மழ்ையில் நனைந்து குளிரினால் தொண்டை கட்டிப் போனதா
லோ என்னவோ வாய்களால் அதிகம் பேசாமல் கண்களில் தான் தமது உணர்வுகளை
வெளிக்காட்டிக் கொண்டார்கள். சிற்றுவர் பாடசாலையில் கல்வி கற்கும் முகிலன் ஒருநாள் பாட சாலை விட்டு வரும் வழியில், சற்று முன்னர்தான் இடியினால் தாக்கப்பட்டு சரிந்து கிடந்த
5

Page 5
கட்டிடத்தை கூடி நின்ற சனங் களுடன் புதினம் பார்த்தான். கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே அகப்பட்டு இறந்து புதைந்து கிடந்த ஒரு பெண்ணின் சடலம் வெளியே எடுத்து வைக்கப்பட்டி ருந்தது. மூடுப்படாமல் திறந்த படி கிடந்த உருண்டு பிதுங்கிய விழிகளை அச்சத்துடனும் விருப்பமின்றியும் பார்த்துவிட்டு வந்த பின்னர்தான் எல்லோரது கண்களையும் அவன் அவகானிக் கத் தொடங்கினான்.
S frá rrp'Göðrudars அமைதி யாக இருக்கும் மனிதர்கள் எல் லோரும் ஏதோ ஒரு பொழுது அக்கொடுமழையின் கொடூரங் களுக்கு எதிராக வெறுப்புடன் கன்களை உதட்டினார்கள். வாய்க்குள் திட்டிக் தீர்த்தார் கள். சிலவேளைகளில் பைத்திய காரர்களைப் போல வாய்விட்டு உரத்து புறுபுறுக்கவும் செய்தார்
& $64' '),
அன்றும் வழமை போல வடக்கு வானத்தில் மட்டும் முகில் கள் திரண்டு கறுத்து வந்தது. இடியோசைகள் இடையிடையே கேட்ட போதெல்லாம் வானத் தில் தெரியும் புகார்களை கண் களால் அளந்து தத்தமது பாது காப்புக்களை உறுதி செய்து கொண்டு நாளாந்த வாழ்க்கை தேவைகளுக்குள் அவர்கள் இழு பறிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
வீட்டின் பின்புற வளவில் தனது அயல்வீட்டு 5 ன் * 3ளு டன் முகிலன் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தான். இடிவிழுந்து கருகிப்போய் மொட்டை யாகிக் கிடந்த பனைமரத்தின் வேரோடு
6
ஒரு காலைத் தூக்கியபடி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த பப்பி சற்று தொலைவில் விழுந்த இடி யின் ஒசையாலும் அதிர்வாலும்
திடுக்குற்று அஞ்சி பின்நோக்கி
ஓடி திரும்பி நின்று ஆவேசத் துடன் சந்தம் வந்த திசையை
நோக்கி குரைக்கத் தொடங்கி
து. சத்தத்தைக் கேட்டதும் அருகில் நின்ற பருத்த வேப்ப மரத்தின் பின்னால் நண்பர்களு டன் ஒடிப் பதுங்கிய முகிலன் அங்கு நின்றபடி அருகே குரைத் துக் கொண்டு நின்ற பப்பியின் கவிகளை உற்றுப் பார்த்தான். கோபத்தால் விரிந்த கண்களு டன் குரைத்துக் கொண்டிருந்த அதனுடன் அயல் வீட்டு நாய்க ளும் இணைந்து குரைத்துக் குவாத்து இடையிடையே மாறி மாறி உளளையிட்டன.
““)Gasatwaw .mr இந்தக் கோதாரி நாயன். எல்லாம் சேர்ந்து 20ாளை வைக்குதுகள். என்ன இழவு வரப்போகுதோ தெரியாது. அ" சி. அடீக்"
எருமை மாட்டில் அமர்ந்து கரியவிழிகளை உருட்டியபடி, வரும் எமனின் கறுத்துத் தடித்த உருவத்தைக் காடுதான் நாய் கள் ஊழையிடுகின்றன என்று இப்பொழுதும் நம்பி, முகில னுக்கும் அவனது நண்பர்களுக் şith ‘LDITrłAtas sus CB.-uluif o as GM35
யைச் சொல்லும் பக்கத்து வீட்
டுப் பாட்டி தகனது இயலாத நிலையிலும் அச்சம் கலந்த வெறுப்புடன் கற்களை எடுத்து வீசி எறிந்து நாய்களை கலைத் தாள்
"முகிலன். முபிலன்.""
தாயகம் 33

வீட்டு முற்றத்திலிருந்து தாயார் உரத்துக் கத்தினாள்.
"நான் இஞ்சை வேம்புக்கு கீழை நிக்கிறன் ??
"கிட்டடியிலை விழுகுது போலை சுெதியா வந்துTவிட் டிலை இரு"
இருவரது கூக்குரல்களும்அய லில் உள்ளவர்களையும் எச்ச ரித்து ஓய்ந்து அடங்கியது. விளை பாட்டை விருப்பமில்லாமலே நிறுக்கிவிட்டு தென்னம் மட்டை யில் செதுக்கிச் செய்யப்பட்ட அந்தித் துடுப்பில்மேல் பந்தை போட்டு நிலத்தில் விழாமல் மேல் நோக்கி அடித்துக்கொண்டு வந் தான் முகிலன்
வீட்டுத் தாவாாத்தின் கீழ் ஈரமற்று உலர்ந்து கிடந்த அந்த மண்ணில், குரைத்துக் களைத் துப்போய் முன்னங் கால்களை நீட்டி அதற்குமேல் தலையைச் சாய்த்தபடி சோர்ந்து படுத்தி ருந்த பப்பிக்கு மேல் பந்தை தட்டி விட்டான் முகிலன். வழ is பந்தைக் கெளவிக் கொண்டு உற்சாகத்துடன் ஒடித் திரியும் அச்சிறிய நாய்க்குட்டி உணர்ச்சியற்ற பார்வைகோடு அப்படியே விறைத்துக் கிடத் தது. அதனைத் துரண்டி எழுப்பி விடும் நோக்குடன், தென்னந் துடுப்பால் அதன் முன்னங்கால் களை மெதுவாகத் தட்டி, அத னைச் சீண்டினான்.
திடீரென உறுமிக் குரைத்த படி எழுந்த அந்த நாய்க்குட்டி யின் கோபக்கனல் தெறித்த கண் களும், அவ னது கால்வரை ஆவேசத்துடன் வாய்ந்து வந்த
தாயகம் 33
அதன் செய்கையும், அவனை அச்சத்தில் ஆழ்த்தி திகைக்க வைத்துவிட்டது. துடுப்பால் வீசி தன்னைத் தற்காத்துக் கொண்டு பின்வாங்கி நிமிரிவதற்கிடையில் தெ கப்பக்கமாக உரத்துக் கேட்ட பலரது அவலக் குரல்களின் பல த்த ஓசைகள் அவனை தெருப் படலையை நோக்கி ஒட வைத் தது. அடுப்படிக்கள் இருந்த தாயாகம், ஏதோ புத்தகத்தைப் படித்துக்கொண்டிாந்த தமக்கை யாரும் அவனைப் போலவே திகி லடைந்தவர்களாக அவனைப் பின்தொடர்ந்து ஓடினர்.
வெள்ளப் பெருக்கால் ஊர் களை விட்டு, முன்பே இடம் பெயர்ந்து அவர்களது வீட்டுக்கு ஆராகே உள்ள, பாடசாலையில் அகதிகளாக இருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் யாவரும் கைகளில் கிடைத்த இறு பொதிகளையும் தூக்கிக் கொண்டு, ஒருவரை ஒரு வ ர் (புண்டியடித்து, அந்த நீண்ட தெருவில் ஒலமிட்டு அலறியபடி ஓடிவருகின்றனர். தமது கைக் குழந்தைகளையும் மார்போடு கிணைத்தபடி சேலைகள் காற் றில் பறக்க ஓடிவந்த அவர்கள் மீது எதிர்த் திசையிலிருந்து பட் டுத் தெறித்த மாலை நேரச் சூரியனின் மங்கிய செவ்வொளி அச்சம் மிகுந்த அச் சூழலில் கோரத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.
த ன து தாய்க்குட்டியின் கோபம் மிகுந்த பார்வையின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் முற் றாகி விடுபடாதிருந்த முகில னுக்கு மழை முகில்களிடையே மறைந்து தெரிந்த சூரியனின்
7

Page 6
செவ்வொளி படர்ந்த அந்த முகங்களில், அச்சத்தில் விரிந்த பெண்கள், குழந்தைகளின் கண் கள் அந்த அவலக் குரல்களோடு சேர்ந்து அவனது மனதை «ֆեք மாதப் பாதித்தது.
"என்ன நடந்தது?. ஏன்
இப்பிடி ஓடி வாறியள்.?
**அணை உடையப் போகு தாம். வெள்ளம் வந்து மூடப் போகுது. நிக்காமல் ஒடுங்கோ: நீங்களும்"
ஒடிக்கொண்டே அவர்களில் ஒரு பெண் அலறியபடி கூறிச் சென்ற பதிலைக் கேட்டதும் தாயாரினதும் தமக்கையினதும் கண்களும் அவர்களது கண்க ளைப் போலவே உருமாறியது. அதை முகிலன் அவதானித்தான்.
"பிள்ளை ஒ டி வா டி. ஐயோ! கொப்பரையும் இன்னுங் காணேல்லை!. பிள்ளை முக்கி
யமான சாமானுகளை எடடி”
முகிலனது தை யையும் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடி வருவதற் கிடையில், தந்தையார் சயிக்கி வில் வந்து வேகமாக இறங்கி 6Trri
"கெதியா  ைகயிலை கொண்டு போகக்கூடிய சாமா னுகளை எடுங்கோ?*
அவசரமாகக் கத்திக்கொண் டே வீட்டுக்குள் ஓடிய தந்தை யின் கண்களும் அகல விரிவதை முகிலன் கண் டான் . எத் திர வேகத்தில் பெட்டிகள், கத வுகள் தட்டப்பட்டும், மூடப்பட்
8
டும் சத்தங்கள் கேட்டன. தனது கண்களிலும் அச்சம் படர்வதை அவன் உணர்ந்தான். காற்சட் டை சேட்டுகளை வேகமாக மாட் டிக் கொண்டு புத்தகப் பைக்குள் முத்தத்தில் கிடந்த பந்தை எடுத் துப் போட்டுக் கொண்டு ஓடி வந்தான். அவனது கண்களில்
தமையனால் வளர்க்கப்பட்டு, தற்பொழுது அவனது பேணு கைக்கு உட்பட்டிருந்த மீன்
தொட்டி பட்டது. ஒடிச் சென்று மீன்களை உற்றுப் பார்த்தான். கண்ணாடிப் பக்கமாக வந்து நின்று அவனைப் பார்த்த மீன் காளின் கண்களிலும் அந்த அவ லம் தெரிவது போல அவனுக் குப் பட்டது. பக்கத்தில் கிடந்த போத்திலுக்குள் மீன்களை விரை வாக பிடித்து கிணற்றுக்குள் விட்டுவிட்டு ஓடி வந்தான்.
அப்பொழுதுதான் அவனது தந்தையாரால் அவிழ்த்து விடப் பட்ட ஆடுமாடுகள், முற்றத்தில் பல வண்ண நிறங்களுடன் இலை கள் அடர்ந்து சடைத்து வளர்ந் திருந்த குறோட்டன் செடிகளில் வாய் வைப்பதும் விடுவதுமாக மிரண்டு கொண்டு நின்றன. கிணற்றடியிலிருந்து ஓடிவந்த முகிலன் அவைகளை சூய் சூய் என்று கலைத்துக்கொண்டு ஓடி னான். அவனுக்குப் பின்னால் ஓடிவந்த பப்பியும் உறுமியபடி குலைக்க, சிறிது தூரம் ஓடிய வெ ள் ள ஈ டு கோபத்துடன் திரும்பி கொம்பை உயர்த்தியபடி பப்பிக்குமேல் பாய்ந்தது. பப்பி
அச்சத்துடன் பின்வாங்கி ஓடி வந்தது.
'தம்பி. தம்பி. அதுக
ளைக் கலைக்காதையடா. எல்
தாயகம் 33

லாம் வெள்ளத்துக்கை அழியி றதுதானே! அதுகள் சாப்பிடட் (Sህb”
த மக்  ைகயா ரின் இற்த வார்த்தை முகிலனுக்கு வியப் பாக இருந்தது. ஒரு கிழமைக்கு முன்னர்தான் அநத முற்றத்தில் சயிக்கில் ஒடிப் பழகிய அவன், சயிக்கிலோடு சரிந்து விழுந்து ஒ () குறோட்டன் தடியை குறித் ததற்காக, விழுந்த நோவைப் பற்றியும் கேட்காமல் அவனுக்கு அடித்த அடிகள் அவனது நினை வுக்கு வந்தது.
**எல்லாம் எடுத்தாச்சே? சரி, கெதியா வாங்கோ சன மெல்லாம் போட்டுது?"
"பொறுங்கோ; மீனாட்சி அக்காவைப் Aku nr iš SS L: GB வாறன்"
'மீனாட்சியக்கா. மீனாட்சி யக்கா. ஒருத்தருமில்லை, பார்த் தியளே சொல்லாமல் பறையா மல் ஓடியிட்டுதுகள்"
**சனம் உயிரைப் பிடிக்கிற துக்குத் தப்பி ஓடேக்கை, உங்க ளைத்தான் பாக்குதுகள். தட வுங்கோ. நடவுங்கோ. அங் காலை முழக்கமும் கேக்குது”
வடக்கு வானம் அப்படியே இருண்டபடி கிடந்தது. இடி முழக்கம் மட்டும் நெருங்கி வந் துகொண்டிருந்தது. அந்த நிமி டம்வரை 35tegil at-68) tossir என்று எண்ணிய அனைத்தையும் சயிக்கிளில் வைத்துக் கட்டிய உடுப்புப் பெட்டிகளுக்குள் அடக் கிக்கொண்டு. உயிர்களைப் பாது
தாயகம் 33
காத்தாலே போது ம் என்ற உணவுடன் அவசரமாகப் i-HADLü Lu Lurrfass6ir. Luis Ab sSeyaLuoüie5Ä» எவரும் இல்லை என்று எண்ணிய போது, அவர்களது அச் சம் மேலும் அதிகரித்தது.
தெருவுக்கு விரைந்து வந்து தெருப்படலையைச் ፊዎ”§፰u! போதுதான் "வெள்4ைஒ என்று அவர்கள் பெயர் வைத்து அழைத்து, அன்பாக வளர்த்த, பெரிய கன்று எதை உணர்ந்து கொண்டதோ பின் வள, நின்று பார்த்துவிட்டு, வாலை கிளப்பியபடி 9 Girari பாய்ந்து ஒ4வந்து, படலைக்கு அப்பல் சடுதிவாக நின்று மருட்சியுடன் "ம்பா" என்று கத்தியபடி அடி கிளைப் பார்த்த பார்வை egy621 ti”
*ள் எல்லோரது நெஞ்ை t உருக்கியது. நஞ Ավ
g?Gununr என்ரை வெள் ளைச்சி** விக்கவோடு உ ע" # gr வெளி வந்த தி மக் கை யின் அழுகைக் குரலோடு அவர்களது கண்களில் நீர் பனித்தது.
"சரி, சரி மகதியா வாங்கோ த த் தை யார் துக் கத் தால் தொண்  ைட * சி ட க் ஆ கூ றிய வார்த்  ைத யு டன் GT Gv G av nr குே ம் கண் க ைவர துடைத்தபடி திரும்பி அச் சத் òj¢-ጫr Gauሓoff& திட-ந்த போதும் முகிலன் மட்டும் திகைத்து நினற அந்த வெள்ளைக்கன்றின் கறுத்து உருண்ட பெரியகண் களை மீண்டும் உற்றுப்பார்த்து விட்டுத் தான் ஓடினான். பப்பியும் அவ இறுட ைநின்று விட்டு அவனுக்கு
இன்னால் ஓடியது.

Page 7
இச்சொழுங்கைகள், (G, fau ஒழுங்கைகள், சிறு தெருக்கள் பெருந் தொருக்கள் என் று எல்லா இடங்களிலுமிருந்து எறு ம் புக் கூட்டங்கள் போல  ைக ச வில் கிடைத்ததை இழுத்துக்கொண்டு ஒ44 மணிதக்கூட்டங்கள் பல லட்சக்கரைக்காக சேர்ந்து அச்சம் நிறைந்த கண்களுடன் அவசர அவசரமாக அந்த தொக்களில் ஊர்ந்தன. முகிலனும் அவனது திமிக்கையும், தாய், தந்தையரும் விற்குள் புகுந்து ம  ைற ந் து போனார்கள்,
அணை உடைத்தால் அத னால் ஏற்படும் பெருவெள்ளம், காட்டாற்று வெள்ளம்போல வீடுகள், மதில்கள், கூரை கள் யாவும் பிரித்து எறிந்தபடி எந்த நிமிடமும் பாய்ந்து வரலா ம் என்ற பீதி எல்லோர் முகங்களி அலும் தெரிந்தது. மழைகாலத்தில் மட்டும் நீர் நிறைந்து பெருகிப் பா யும் அந்த உப்பாற்றுக்கு மேலாக அமைந்த ஒரே ஒரு பாலத்துக்கூடாக வே அனை வரும் செல்ல வேண்டி இருந் தது. இதனால் ஒவ்வொருவரும் தாமும் த ம் மை ச் சார் ந் து வர்களும் வெள்ளத்தால் அடித்து செல்வதிலிருந்து தப்பிவிடவேண் டும் என்ற உணர்வு மிகுந்திருந் தது. இதனால் இருக்கின்ற சிறு இடை வெளி களு க் குள் ளு ம் நுளைந்து செருகி ஒவ்வொரு வரும் அவசரமாக முந்திச் செல்ல முயன்றனர். நகர்ப்புறக் கட்டி டங்கள் மறைந்து வயல்வெளி கள் ஆரம்பிக்கும் இடத் தி லி ருந்து ஒரு கிலோ மீற்றருக்கு
O
அப்பால்த்தாள் 2,ப்பாலம் இருந் தது. அந்த நீளமான தெருவின் இருமருங்கும் இரு ந் த வ ய ல் வெளிகள் மழை நீரால் நிறைந்து வரம்புகளுக்கு மேலாக பயிர் களையும் முடி நின்றது.
தமக்கையாரின் சட்டையைப் பிடித்தபடி தெருக்கா னோடு நகர்ந்த முகிலன் வயல் வெளி யி ன் நீர்ப்பரப்புக்கு அப்பால் மேற்குக் கரையில் சூரிய ன் மெல்ல மறைவதையும் மழை முகில்கள் மீது அதன் ஒளி பட் டுச் சிதறி பல வண்ணக் கோலங் கள் காட்டி மெல்ல, மெல் ல அழிவதையும் இடையிடைே திரும்பிப் பார்த்தான். . . .
* தம்பி இதுக்கை துளை க் காதையும் ஒழுங்கா வா கும்
"எட மோனை. இதுக்கை ஏன் ரா என்கைனக் கொண்டாந் தனி . அங்கிணைக்க கிடந்து செத்திருப்பன்'
விறகு ஏற்றுவதற்காக சயிக் கிள் கரியலில் உயர்த்திக் கட்டப் பட்ட நான்கு கடிகளுக்குநடுவே கைகளால் அவற்றை இறு க ப் பி டி த் த ப டி நெரி ச  ைலப் பார்த்த வெறுப்பில் கூறினாள் ஒரு மூதாட்டி
“ “ arsårsaw Lurr Lorr(C) Lao mr 60 d) எனக்குமேலை விழுறா"
" என் னே ரா  ைட ,ஏ ன் ஏறுறிர் - பின்னாலை இந்தாள் சிலிப்பறிலை உழக்கிப்போட்டுது . ஏனப்பா சிலிப்பறிலை உழக் கினனிர் அந் தா ள் மரியாதை இல்லாமல் பேசுது”
ASYusuh 33

* அதுக்கு நான் எ ன் ன செய்யிறது. சிலிப்பரைக் கலட் டிப் போட்டு நடவும்"
“என்ன சிலிப்பரைக் கலட் Lt.Genr"
"பின்னை என்ன உம்மைத் தள்ளுற மாகிரித் தானே சனங் கள் என்னையும் தள்ளுது,
*"ஒ . . சனத்திலை சுகமாப் பழியைப்போட்டிட்டு ஒவ்வொருத் த ரு ம் இ டி ச் சுக் கொண் டு
G u rr në G3 g T'
சோபம் நிறைந்த கண்களோடு ஆளுக்கு அள் முறைத்துப்பார்த் தபடி அவர்களுக்குள் நட ந்த உரையாடல்களை (மகிலனின் தந் கையார் முடித்து வைத்தபோது சண்டை மூளுமோ என்றுமுகிலன் அஞ்சினான். அங்கு நிலவிய அமை தியைக் கண்டு அவன் ஆறுதல் அடைந்தான்.
ஆனால் அங்கு த ட நீ த அமளியைக் கவனித்ததில் இது வரை திரும் பிக், திரும் பி ப் பார்த்து பக் குவ மாக அவன் கூட்டு வந் த அ வன து பப்பி நய்க்குட்டி எங்கோ வழிமாறி விட்டது.
** அக்கா பப்பியைக் கான வில்லை"
"தம்பி நீ . அ ழ ர  ைத யடா . எப்பிடியும் அ து பாலத் துக் க ங் கா  ைல வந்து சேரும்"
தெருவின் இரு மருங்கு ம் நீர் நிரம்பியிருந்ததால் கால் க ளோடு கால்களாக அதுவந்து
தாயகம் 33
சேரும் என்று நம்பிக்கை அவு ளு க்கு இருந்தது. இது வரை அந்த அவலக் துக்குள்ளும் அச் சூழலை சிறிதாவது ர சித்து வந்த முகிலனை துக்கமும் சோர் வும் பற்றிக் கொண்டது.
இருள் அந்த வெளியையும் அவர் க  ைள யு ம் கெள விக் கொண் டது . Lm 60o p li பு கார் களிடையே மினுங் கிய பாதிநிலவு மனித முகங்களை அடையாளம் காட்டா விட்டா லும் அவர்களது உணவங்களை பாவது அடையாளம் காட்டியது. ஆட்கள் மாறுபடாமல் இருப்ப தற்காக,
மோகன். அன்ரனி .கிருபா. யோசேப்பு. என்று பெயர்களை உரத்தக் கூப்பிட்டுக்கொண்டு வத்தவர்கள் நெரிசல்களில் அகப் பட்டு அவர்கள் காணாமற்போன போது அதே பெயகர்ளைத் துயரத்தோடு கத்தி அங்கலாய்த் தனர். சனங்களுக்குள் செருகி நிற்கும் கார்கள். லொறிகள் ராக்ரர்கள், ஒட்டோக்கள் யாவும் இயங்கியபடியே இருந்த தால் ஏற்பட்ட பேரி  ைர ச்சல்களும் மண்ணெண்ணெய் புகையும் அந்த வெளியை ஆக்கிரமித்தன. துர த்தில் எதிரே வர முயன்ற ஒரு வாகனத்தின் வெளிச்சம் முகங் களில் பட்டபோதுதான் முகிலன் சுற்றி நின்றவர்களிள் கண்களை அந்த வெனிச்சத்தில் பார்த் தான். முகம் தெரியாத அந்த இரு O லும் அலையலையாக மெளனமகச் செல்லும் அந்த மணி தர்களின் கண்களில் அதே அச்ச

Page 8
மும் பீதியும், வெறுப்பும், கோப மும், மாறி மாறி வரு வ ைத அவன் கற்பனை செய்து பார்த் தான.
தெருவோரத்தில் வெட்டப் பட்டிருந்த கிடங் கை அந்த இ ரு விரி லு ஞ ம் அ வ த னித்து எ ச் சரி க் கை யாக ச்
சென்றபோதும் முன்னால் ஒரு சிறுவலை ஏற்றியபடி பின்னால் சரமான்களை கட்டிக்கொண்டு சென்ற ஒருவர் நெரிசல்களால் தள்ளப்பட்டு அதற் *ள் சரித்து விழ்கிறார். அவர்களுக்கு உதிவ சென்ற ஒருவரையும அதற்குள் sciraf all-G கூட்டம நகர்கிறது? * தமிழனாய்ப்பிறந்தவன்என்ன பாவம் அசய்தானோ. க டவுள் தா ன் எ 1ங் க ளை க காப்பாத்
த வே னு ம்"
** இது க் கு க - வு ள் எ ன் என  ெச ய் யி ற து * - வுளி  ைல ஏன பழிபோடுறீா. அ வங்களைக் குடி யெழு ப் பின மாதிரித தான் - தாங்களும் குடியெழும்பப் போறம்"
அவர்களது துயர அனுட வங்களுடாக மற்றவர்க விக்கு துய ரத்தைப் புரிநது கொள்ளு ம் மனச்சாட்சியி ைகுரல்களும துடை யிடையே சுவடிதலுக கிழம்பு கின்றன"
நத்தை வேகத்தில் நகர்த்த கூட்டம் டாதை இறுகிப்போய் அப்படியே திறகிறது. உச்சத்தில் தெரிநத பாதிநிலவு சரித து அடிவானத்தை \நோக்கி நகtந்து கொண்டிருத்தது. முகில னின் தாயார் இரவுக்கான உணவை கொண்டுவநதபோதிலும் அதை எடுக்கவோ உண்ணவோ இட மும், மனமும் இல்லாத நெரிசல் நிலையில் முகிலனுக்காக அவன்
卫2
வருத்தப்பட்டான், சாங்கிருந்தோ வந்த முகில் கூட்டம் சிறிது நேரம் பொழிந்து தள்ளிய மழை நீரை குடையில் ஏந்தி சிலர் குடித்ததைக் கண்ட முகி ல ள் தானும் வானத்தை நோ க் கி வாயைப் பிழத்து தன் தாகத்தை தீர்க்க முயன்று தோல்வியடைந் தான்.
கிழக்கு வான ம வெளுப் பதறகு சிற்று முன்னர்வேவ்வேறு இடங்களில் இருந்து கூக்குரல் கள எழுநதன. 8 நத நேரமும் எதுவும் நடக கலா ம் என்று அ ஞ் படல் கொ  ைடி ரு ந் த மக்கள அதனால் பீதி அ டை ந் frator نفر لاهنده را (و نه برابر all} - b . آIfه ه ق 3ள் ஒ f نی-سارا لانا بلہ lHا الملوں ( نE تله r اف-استقلاه انار ف0Jلل، طبلا ضر دهه قبلا و 9ருவரை ஒருவர் க்ண்டடு அறிநது سهnrله ولا من روي بان لها للرال ه ما اسمه ساً للتكفي 5f7ت لها IT Sol قا فu oده اb-الهده سه «ههFrT60p suه பாாத்த அந் , ப பே000 மணின் பி) ங் . ய ல மிக மூா நினைவில் வநது அச்சதியை ஊடடியது.
eur A : ar 7) رده و قه لا اهده ua ou oli lu ou Lu وته أن لا ناله ن ا) وتم الله إلا
அநத நிலவு வை அயன மறக்க (كة يمكن اسم r} رده - ك - الات fT 10 اقامة لـك لنك)
این قوnpp با سال ۴لاه bITل راه طلا اقbلاوا) له لها ناف) من 1) رأس الواقع هي لازالة منهما سنه 1 سم في ழுந்து வந்த அந்தச சூரியலும், قوی هلند به لا لیور 0اهل نهاد بالا) به ها، هه ل6i بیت ها இதமளித்ததுடன للاستluلJ ۵ں( LIMLHtif', தந்தது
ச8 அக்கா அங்கலக மறைஞ்ச சூரியன் இ ஞ்  ைச எழு மி புது என்ன’’
தாயகம் 33

"ஒமடா - பூமி ஒ ரு க் காச் நாங்கள் لتا لاق) مانا لقت ;fi ره ;5 ژی چی அப்படியே நிக்கிறம்"
**) னக்கா சூரியன்த ா னே சுத்தி வநதது'
* தம்பி இடப உனக்கு ஆதை est i Mil • • • " ل " لاله «یک ادا «ق (b) 3ی نoni tb 69
طق أولا لالات فق6ITi اقده نش ر و G رفع وهو في
துறன’’
சகோதாயின் பதி  ேலா டு மெளனமாகிய முகிலன் விடிந்து டபபியைத தேடும் فلامهWil--g fTك நோ க கு - ன كلافا الهة الأكسس هم (يق مہا سا ضلع قلعہ fT ۳) لا {ویل ہے ،و،،تف நடந்த வ. பாலத்தை நெருங்க که سه د ، ف-- هله كه په نن س tIکو-ا-لاه ol-basgo ட, நிதி قك لن يكونكة إلى تلا குள் சுகபபட்டு தாய், وهر ضر c در از« யரையு. ப்ரி šš\>u?ú 9 QH° od " (قه له دو یا b بود و نقده و الهی) அவனுக்குதி தெரிந்2 ஊரவர் ஒருவ ஆறுதல் கூறி தேற்ற அழைததுச் அசன்றார். نه به «60 را «همه اضی با 6007 r، ریف و ۶ ه. ق به ITل
முகிலவைப் (الا!ئے o or fDہ علی بنی۔ نہ II J ” آگ لا ف 600ruDib ، سے لائن قرانrrن T ர் ஆங்) 69 هـ 7ء اL) تكون هن فندق والسلع காங்கு றம01றபடி அபயர்களைச் قمبر-شے لامۃ --ساری للالت زندہ [ullں 60 ماہ ، میل) து கி கூபபட்டனர். முகிலனின் பெற்றோரும், சகோதரியும் அவ் வாறு கத்திக மிக ' டி. ரு நீ தி போதே முகிலன அவர்கள் நின்ற uir an dó di solaí مساه60 د تي (60 م ـه ليني டான , அவர்கள் ஓடிவதது ** னிருடன் அவைேனக் கி l- - is கொஞ்சினர். பப்பியை இழந்த துயர் இருத்தாலும் பெற்றோரை மீண்டும் அடைந்தது. அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
ஆவதன்
தாயகம் 33
அந்த நீண்ட இயல் வெளி 6 ապ ம,உப்பாற்றுபாலத்தையும் கடப்பதற்கு :ன்னும் லட்சக் கணக்கான மனிதர்கள் முண்டி
யடித்துக் கொண்: நி என ற டைர்
கடநது வநதவர்கள் தாம் அனை வதற்கிடையில் 'ப்பி வந்து- «ه است. 69 قز[gp بیٹھے iog تقی UJIآ00امہ نگTL) اقہ-Lالْلاق அடைந்தபோது ப, தாம் வாழ்ந்த தயது வீடுகளையு, நிலங்களை யும் ஆழந்து இனி எங்க வாழ்
வது எ வன் று என ஸ்க்யபோது இது வரை ச், ச ச த த ல்
el m நீ த அ வர் க ள து கண் க ள் ஆத்திரத்தால் வ ரிய த் அ அ " ட ங் கின. புதிய வாழ் nنون) L6 600r ہL زندق) ویٹر (0ں تین --L ک6 தொடர்நத அந்த நீண்ட ஊர் வலம் தெருக்களில் பாததரங்க ளில் நி3றதது வைகஅபபடட நீ ர அருநதி தாகத்தை தீர்த் தபடி கோடாந்த்து. வீ டு கள கோ விலகள், படசமைக்வி மர ழல்கள் எங்கும் ہنہ (ق) ۔ رنج آنندofil{
யி ன் றி உ ரு ரூம விழிகளுடன் மனிததி தseைJகள. முகிலனின பெற்றேர் ஒரு கோப்லுக்கு
Trtبه سه به ( زهة اتاق ناارای آنرا ITه 67ها و قارلyن பாற அமர்த் த டோதுதான் துார தி.ல நின்ற பெரிய மரத் தல தாவிய குரங்குகளைக் கணடு விட்டு அகவைகளைப் பார்ப்பதற காக அவரை சென்றான். சங் கிலியால துடையில் சுற்றிககட்டி யபடி அவலது வீட்டுக்குச் சற்று அது ததுல ஒருவர் வ ள த த குரங்கை அவ ைமுன்பு பலமுறை பாாத்திருககிறான். மயிரடந்த அநத சறிய மனிதச் சாயலை ஒத்த முகமும், இமைவெட்டிப் பாக்கு 3 &{ נש יש விழி களும் வTதலதகளால் பேசமுடியாத
3

Page 9
தாயகம் மீண்டும் வருகிறது. கால இடைவெளி அகன்றபோதும் இதுபோன்ற சிற்றிதழ்களின் தேவை மேன்மேலும் உணரப்படுவதால் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் தாயகம் மீண்டும் துளிர் விடுகின் 2து. கணனி மயப்படுத்தப்பட்ட நவீன இதழியல் வளர்ச்சிகளை எ ட் டி ப் பி டி க்க முடியாத தழலில் இருந்து வெளிவரும் தாயகத
சிறுகதை,
தற்போதைய முகவரி;-
ஆசிரியர், நிலையம், 405, ஸ்ரான்லி, வீதி, யாழ்ப்பா600 ம்
தின் வாழ்வும் வளர்ச்சியும் உங்கள் கைகளில்தான்
கவிதை, கட்டுரை, படைப்புக்கள் பற்றிய விமர்சனங் கள் அனைத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
தாயகம், வசந்தம் புத் தி க
எதையோ எல்லாம் பேசுவது போல அவனது மனதுக்கு மகிழ்ச் சியை அளித் திருந்தது.
அதே ஆவலுடன் அவற்றைக் s; nr 6oor de சென்ற அவனைக் கண்டதும் மிரண்டு, மிரண்டு பார்த்தபடி நிலத்திலிருந்து gà L. *6ழ்க் கொப்புகளுக் குத் தா வி அங்கிருந்த அவனைப் பார்த்து விட் டு, மே ல் கொப்புக்களில் ஏறி இருந்து அவைகள் பார்த்த அந்தப் பார்வை அைை ைதிகிலுற வைத்தது. அந்த மனிதர்களின் கண்களைப் போலவே கோபத் ால் உஈண்டு சிவந்து . சுதந்திர ாக காங்கள் உண்டு, உறங்கி ஒடி விளையாடிய அந்தச் சோலை கள் யாவையும் ஆச்கிரமித்துக் கொண்ட அந்த மனிதக் கூட் டத்தக்கு எதிரான கோ ப ப் பார்வை, உயா மரக் கொப்பு களுக்கு தாவி ஏறி நாலாபக்க மும் கெரியும் மனிதத் தலைக ளைக் கண்டு மிரண்டு, மிரண்டு கோபத்துடன் அவை பார்த்தன. ஏமாற்றத்தால் முகம் சுருங்கிப் போய் திரும்பிய முகிலன், அ ரு கேயிருந்த கே πεί லில் பறை யொலி முழங்க அதனை நோக்கி நடந்தான். அடர்ந்த மரங்
5Tush
களும், கென்னம் சோலைகளும் நி  ைற ந் ச ஒரு மணற்திட்டில் அமைந்திருந்த அந்தக் கோயில் வrசலை அ  ைன் அடைந்ததும் உள்ளே தெரிந்த காளியின் ஆளு யரச்சிலை அவனை ஆச்சரியத் தில் ஆழ்த் நியது. வா ச  ைலத் தாண்டி உள்ளே சென்று காளி யின் மு ன் நின்றான். பருத்து உருண்ட விழிகளால் பார்ப்பவரி களை அச்சுறுத்தும் சிங்கத்தின் மீது அமர்ந்து அதனை விடவும் கோபாவேசங்கொண்டு பலவகை யான ஆயுதங்களையும் கைகளில் ஏந்தியபடி காட்சி தந்த அந்தக் காளியின் கண் க  ைள அவன் உற்றுப்பார்த்தான், தான் அது வரை பார் த் த அனைத்துக் கண்களின் கோ பத் தீர்களும் ஒன்றாக இ  ைண ந்து தீக்கண் க ள |ா க அ வ ள து கண்கவில் தெரிவதாக அவன் உணர்ந்தான் அவன் மனதில் எழுந்த ஏதோ ஒரு உவகை அவனது சிறிய மார்பு அகன்று வெளிவந்த் பெருமூச்சோடு மெல்ல அடங்கிப் போனது. தலையை குனிந்தபடி த ப் தந்தையர் தங்கயிருந்த மரநிழலை நோக்கி நடந்தான். தொலைவில் வானம் இன்னும் இருண்டே கிடந்தது.
4

பேசுவதை நிறுத்திக் கொண்ட பையன்'
M ' A
ஒரு டச்சுசிறுவர் திரைப்படம்
- சசி கிருஷ்ணமூர்த்தி
அந்த்ராய் தார்க்கொவ்ஸ் என்ற திரைப்படமேதை திரைப்பட நெறியாளர்களின் சமூகப் பொறுப்புணர்வு பற்றி அழுத்துகையில் "இயக்குனரின் பொறுப்பு, வாழ்க்கையை, அதன் சலனத்தை, முரண் பாடுகளை, சிக்கல்களை மறுபடைப்புச் செய்வது அவன் உண்மை யின் ஒவ்வொரு துகளையும் வெளிப்படுத்துவது என்று குறிப்பிட் டார். இவ்வாறான பொறுப்புணர்வுள்ள இயக்கனரால் படைக்கப்ப டும் திரைப்படங்கள் மட்டுமே, ஆரோக்கியமான கலை அனுபவத்தை தரக் கூடியதாக இருக்கும் அத்தகைய திரைப்படமொன்று பார்வை யாளர் ஒருவரின் தனிப்பட்ட, தான் அங்கமாக இருக்கும் சமூகத்தின் அணு பவத்துடன் ஒத்திருக்கும்போது அப்படைப்பு அந்தப்பார்வையாளனை அது மேலும் பாதிக்கச் செய்யும். இத்தகையதொரு அனுபவமிே பேசு 6v 60,5 pÉpy iš Sáš Gas TG37 - 609 u Luar ( The Boy Who Stopped Talking என்ற டச்சு சிறுவா துரைப்படத்தைப் பார்த்தபோது ஏ ற் பட்ட g} வறுமை கொண்ட கிராமிய வாழ்வு, போர் அச் சுறுத் தும் சூழல் இடம் பெயர்வு, புலம் பெயர்வு, அகதி வாழ்வு, தாயக வாழ்விற்கான தவிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இத்திரைப்படம் தமது வாழ் வுச் சூழலையே வெளிப்படுத்துவதாக உணர முடிந்தது.
கிழக்குத் துருக்தி கிராமமொன்றில் தாய் தங்  ைக யு டன் வாழும் மெமோ என்று அழைக்கப்படும் முகம்மது என்ற சிறுவனுக்கு தன் ஊர் மீது, தன்னைச் சூழவுள்ள கிராம மக்கள் மீது கொள்ளை ஆசை. மரங்களில் ஏறி அமர்ந்த புல்லாங்குழல் இசைத்து மகிழ்வது மாத்திரமல்ல, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு உதவி செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். கிராமத்த வருக்கு வரும் கடிதங் களை வீடுவீடாகச் சென்று கொடுப்பது பாத்திரமல் வ வாசிக்கத் தெரியாதவர்களுக்கு கடிதங்களை வாசித்துக் காட்டியும் அவர்களது அன்புக்கும் பாத்திரமாகிக் கொள்கிறான். தன்னையொத்த கிரா மத்துப் பையன் மூஸ்தாபா மத்திரமல்ல அங்குள்ள செம்மறியாடு களும் அவனது நண்பர்கள்தான். ஆயினும் அவனது மகிழ்ச்சியில் யுத் தம் மண்ணைப் போடுகின்றது. துருக்கியப்படைகள் அவர்கள் கிரா மத்தை ஆக்கிரமிக்கின்றன.
மெமோவின் தந்தை நெதர்லாந்தில் உள்ள து  ைற மு கப்பட் டினமொன்றில் வேலை செய்பவர் துருக்கியப்படைகளுக்கு அஞ்சி கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களை தன்னுடன் அழைத்துச் செல்ல வருவதாக வீட்டிற்குச் செய்தி அனுப்புகின்றார். மெமோ அதிர்ச்சியடைகின்றான்.கிராமத்தை விட்டுச் செல்லவேண்டியிருப்பதற்காக அவன் கவலைப்படுகின்றான்.

Page 10
ஊருக்கு வரும் தந்தை அவர்களை அழைத்துச்செல்கின்றார். தந்தை யின் விருப்பத்திற்கிணங்க, அவன் மிகவும் துயரத்துடன் தன் அருமை நண்பன் மு ஸ் தா பா, அன்பான ஆட்டுக்குட்டி ரெஸோ, தான் நேசிக்கும் ஊர், ஊர்மக்கள் ஆகியவற்றை பிரியமனமில்லாமல் பிரி கின்றான். விமான நிலையத்தில், நிரந்தரமாகவே நெ த ர் லா ந்தில் அவர்களைத் தாங்கவைக்கும் ததையின் நோக்கம் தெரியவர விமான நிலையத்தை விட்டு ஒட முயலுகின்றான். இருந்தாலும் தந்தையின் வற்புறுத்தலால் நெதர்லாந்து போ க இணங்கினாலும், கன து விருப்படTன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் யரோடும் பேசுவதை அவன் நிறுத்திவிடுகின்றான். புதிய ஊரோடு ஒட்டாத வாழ்வும். தன்சொந்த ஊரைப்பற்றிய த விப்பு மா க இக்கும் அவன் பலாத் காரமாக பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றான்.
பாடசாலையிலும் மெளனத்  ைத அனுஷ்டிக்கும் மெமோவின் விசித்திரப்போக்கினால் கவரப்பட்ட ஜெரோம் அவ னுக்கு நெருங்கிய நண்பனாகின்றான். மெளனமாகவே ஜெரோமுடன் நட்புடன் பழகு கின்றான். பள்ளிக்கூத்த்தில் சு கா தா ர பரிசோதனைக்குள்ளாகும் போது அவன் அங் கி ரு ந் து தப்பியோடுகின்றான். அவனே r டு தொடர்ந்து செல்லும் ஜெ yே 7 ம், துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பலைக்காட்டி அதில் சென்றால் அவலட்து ஊருக்குச் செல்லாலாம் என்ற ஆசையை ஊட்டிவிட, துணிவுடன், நபைன் தடுத்தபோதும் அதற்குள் ஏறிவிடுகின்றான்.
தந்தையின் நண்பனும், இ ன்  ைமொரு குர்திஸ்காரனுமான கமாலுக்கு நெதர்லாந்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கின்றது. போரின் நிர்ப்பந்தத்தினால் அங்கு அகதியாக வந்த அவ னு க்கு வேலைசெய்யும் இடத்தில் கசப்பான அனுபவங்சுள் ஏற்படுகின்றன அத்தோடு, தா ன் செய்ய T த கொலையொன்றுக்காசவும அவன் பொலீசால் தேடப்படுகின்றான். நெதர்லாந்திலிருந்து கப்பி தன் நாட்டிற்குத் தப்பும் நோக்குடன் கமாலும் மெமோ ஏறி கப்பலில் ஏறி ஒழித்திருக்கின்றான். மெமோனவக் காணு ம் கமால கான் அங்கு ஒழிந்திருப்பதை யாருக்கும் சொல்ல வேண்டா மென்யூ கேட்டுக் கொள்ளுகின்றான். கமாலைத்தேடி கப்பலுக்குள் வரும் பொலீஸ் மெமோவை அழைத்துச்சென்று விசாரிக்கின்றது. அவ ன் மெளனம் சாதிக்கின்றான். அங்கு வரும் தந்தையுடன் டெவீஸ் நிலையத்தை விட்டு வெளியேறும் மெமோ கமாலைக் காப்பாற்றிச் சந்தோசப்பட் டுக் கொள்கின்றான். தந்தைக்குத் திடீரென ஏற்படும் விபத்துக்கார ணமாக ஏற்படும் சூழ் நிலையில் அவனது மெளனம் கலைகின்றது.
சொந்த நாட்டில் உள்ள தமது ஊருக்குப் போய்ச்சேர்ந்துவிட்ட கமால் அவர்களுக்கு வீடியோப் பிரதியொன்றை அனுப்பிTவக்கின் றrன். வீடியோ மூலம் கிராமத்தை, கிராமத்தில் உள்ள மக்களை, அவர்களது வாழ்க்கையை, மெமோவின் நண்பன் முஸ்தாபாவைத மெமோலின் செல்ல ஆட்டுக்குட்டி ரெஸோவை பார்த்து ம கி ழு ம் தானும் கிராமத்தில் இருப்பதைப்போல உணருகின்றான்.
6

எளிமையாகவும், அழகாகவும் உயிர்த்துடிப்போடும் எ டு க் கப் பட்டிருக்கும் "பேசுவதை நிறுத்திக்கொண்ட பையன்' என்ற திரைப் படத்தில் பல்வேறு இடங்களில் பாடல் மூலம் ஒடுக்கப்பட்ட குர்திஸ் இன மக்களைப்பற்றிய உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றது.
மெமோலைத்தேடி பொலிஸ் நிலையம் சென்ற அவளது தந்தை யிடம் அவள் சாதிக்கும் மெளனம் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் போது அவளது மெளனத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாது’ என்று கூறும்போது அது பல் வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில், மெமோவின் வகுப்பில் மெமோ சம்மந்தப்பட்ட பேச்சில் குழந்தையொன்று கேட்கின்றது;
“குர்திஸ் மக்கள் என்போர் யார் .? *"அவர்கள் தமக்கென நாடில்லாதவர்கள். ஆசிரியர் விளக்கமளிக்கின்றார். "அவர்கள் எங்கே வாழுகின்றார்கள்...”* “பல்வேறு நாடுகளிலும் வாழு கி ன் றார்கள் . .
9
99.
இன்னுமொரு இ ட த் தில், நெதர்லாந்து அக தி வாழ்வில் வெறுப்புற்று தனது நாட்டுக்குத் திரும்பிவிட எண் ணும் கமால், மெமோவுக்குக் கூறுகின்றான்;
“எங்கள் நாட்டில் போர் நடக்கின்றது. ம க் கள் சாகின்றார் கள். இருந்தாலும் நான் அங்கே தா ன் போகின்றேன் . நெதர் லாந்து சொர்க்கமென எண்ணி வந்தேன் . . அதுபொய் ...”
இவ்வார்த்தைகளை நம்மோடு பழகிய ஒருவர் கூறுவதைப்போல உணர முடிகின்றது. அல்லவா? தேசிய எல்லைகளால் மக்கள் எப் படித்தான் பிரிக்கப்பட்டிருந்தாலும் போரில் அவர்கள் எதிர்கொள் ளும் அவலமும், அதனால் ஏற்படும் உணர்வும் ஒன்றாக த்தானே இருக்க முடியும்?
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற டச்சு சிறுவர் திரைப் பட விழாவில் இத்திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. சிறுவர்களோடு சம்பந்தப்பட்ட கதையையும் சிறுவர்களையே முக்கிய பாத்திரங்கள: கவும் கொண்டிருந்தபோதும் இதை ஒரு சிறுவருக்கான படமென்று கொள்ள இயலாது. நல்லதொரு சகலரையும் ஈர்க்கக் கூடிய தரமான கலைப்ப3 டப்பா க வே இது ஆக்கப்பட்டிருந்தது. இப் பட த் ை தி Sombogaart என்பார் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய The Pen knife, My Father Lives in Rio -ại.6ìau 660J ủut-Rio Göth gùề gang, பட விழாவில் இடம்பெற்றிருந்தன.

Page 11
அஞ்சலிகள்
தாயகத்துடன் உறவு கொண்டு மறைந்த சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன், மூத்த எழுத்தாளர் இளங்கீரன், கவிஞர் சில்லையூர்ச்செல்வராஜன், ஆகி
யோருக்கும், எழுத்தாளர் அகஸ்தியர் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம், கவிஞர் அரியா லையூர் வே, ஐயாத்துரை அவர்களுக்கும்
போரில் உயிர்நீத்த அனைவருக்கும் தாயகம் தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது
€s)

பண்பாட்டின் பேரால்..6
சிவப்புகளும் கறுப்புகளும்
8 முருகையன்
செந்திரு இன்றைக்கு அப்பு வீட்டுக்கு வந்த பொழுது, அவள் கொஞ்சமும் எதிர்பாராத ஒரு காட்சி அங்கே அவளுக்காக காத்திருத்தது. அப்பு வீட்டில் இருந்தது ஒரே ஒரு மேசை. அதுவும் அப்படி ஒன்றும் பெரியதல்ல. ஆனால் மிகவும் சிறியது என்றும் சொல்லிவிட முடியாது. நடுத்தரமானது என்று சொல் லலாம். அந்த மேசையில் வழக்கமாக எதுவும் இருப்பதில்லை ஒகு மாதுளம் பழம் அல்லது இரண்டு மூன்று விளாம்பழங்களைச் செந்திரு சிற்சில நாள்களிலே கண்டிருக்கிறாள். அவ்வளவு தான். ஆனால் இன்றைக்கு. பெரியவையும் சிறியவையும், புதியவையும், பழையவையும் ஏழெட்டுப் புத்தகங்கள் அந்த மேசையில் இருந் தன.
"என்ன விசேசம். இண்டேக்கு? புத்தகக் கண்காட்சியா?" செந்திருவின் கண்கள் வியப்பினால் விரிந்தன.
"ஒ பிள்ளையா? வா; வா. கண்காட்சி ஒன்றும் இல்லை. பிள்ளை வருவாய் என்று தான் கொஞ்சம் ஆயத்தம் பண்ணிக் கொண்டு இருந்தென்."
"என்ன சொற்போருக்கா?"
"இல்லை. சொல்லாடலுக்கு; சொற்போரைப் பற்றி ஒரு சொல்லாடலுக்கு. ஒரு சின்னச் சொல்லாடலுக்கு."
"அதுக்குப் புத்தகங்கள் தேவையா?*
"ஏதேன் சான்றுகள், ஆதாரங்கள் தேவை என்றாலும் தட்டிப் | unrri&856north gyda 6)6) unr?””
"அப்பு இண்டைக்கு பகிடி விடுற மூட்டிலே இருக்கிறார். வழக்கமாய் விடுற வாய்மொழிப் பகிடியளோடே, இண்டைக்குச் செயல் நிலைப் பகிடியிலும் இறங்கி இருக்கிறார்.”*
தாயகம் 33 17

Page 12
"அப்படி ஒன்றும் இல்லைப் பிள்ளை; போன தடவை நீ ஒரு வசனம் சொன்னாய்; அந்த வசனத்தாலே தான் இவளவு முன் யோசனையும் அடுக்கெடுப்புகளும்."
"அதென்ன வசனம்? அப்பிடிக் கனமாய் யோசிக்க வைக்கிற வசனம்? நான் மறந்து போனென்"
**இந்தச் சொற் போர்களிலும் ஏதோ சில நன்மைகள் எண்டr லும் இருக்கத்தான் வேணும். இதுகளைப் பற்றி நீங்கள் நிதான மாய் யோசிச்சுச் சில கருத்துக்களைத் தெளிவாக்க வேணும். இந்த மாதிரி நீ கேட்டாய் அல்லவா? அது தான் நானும் கொஞ்சம் ஆயத்தம் பண்ணி வைப்பம் என்று போட்டு இந்தப் புத்தகங்களை எடுத்துத் தட்டிப் பாத்துக்கொண்டு இருந்தென்.”*
சும்மா பகிடியளை விட்டிட்டு, எங்கட காரியத்துக்கு தாங்கள் வருவம். எல்ணோடே கதைக்கிறதுக்கும் அப்பு புத்தகம் பாக்க வேணுமா, என்ன? சொற்போர்களிலையும் எத்தினையோ விதங்கள் இருக்கெண்டு நான் நினைக்கிறென் சரியா அப்பு??
ஞானியார் அப்பு உற்சாகமாக நிமிர்ந்து உட்கார்ந்தார். "சரி யாய்ச் சொன்னாய் பிள்ளை! நானும் உதைத்தான் முதலிலே எடுத் துச் சொல்ல நினைச்சிருந்தென். உண்மையளை விளங்கிக்கொள்ள வேணும், தேடி அறிய வேணும் என்ற விருப்பத்தோடே, பொறுப்பு ாைர்ச்சியோடே நடக்கிற உரையாடல்கள் ஒரு வகை. மற்றவரை ஏமாற்றவேணும், வழிதவறப் பண்ண வேணும் என்ற கபடமான நோக்கத்தோடே நடக்கிற உரையாடல்கள் வேறொரு வகை கோப களைத் தீற்க வேணும், பழிவுாங்க வேணும் என்ற வன்மத்தோ-ே ஆவேசத்தோடே நடக்குற உரையாடல்கள் இன்னும் ஒரு வகை. இப்படிப்பட்ட ஆவேசம் நிரம்பின உரையாடல்களைத்தான், se šis மையிலே நாங்கள் "சொற்போர்” என்று சொல்ல வேணும்."
இப்பொழுது செந்திரு குறுக்கிட்டாள். “கனங்காத்திரமான நோக்கம் ஒன்றும் இல்லாமல் "ஒரு விளையாட்டுப் போலை வெறும் முசுப்பாத்திக்காக-கிட்டத்தட்ட "அலட்டல்’ போலை நடைபெறுற தும் ஒரு விதமான சொற்போர் தானே!"
"ஒம். பிள்ளை. அது மெய்தான். விழர் மேடைகளிலேயும், பட்டி மண்டபங்களிலேயும், வழக்காடு மன்றங்களிலேயும் நடக்கிற அந்த வகையான பேச்சு நிகழ்ச்சிகளுக்கு, சொற்போர்" என்றதை விட "சொல்லாட்டு" என்றதுதான் நல்ல பொருத்தமான பேராய் இருக்கும் என்று நான் நினைக்கின்றென்"
அந்த விதத்திலை, சிலசொல்லாட்டுகள் கலைச்சுவை உள்ளது களாயும் வந்து வாச்சுப் போறதையும் நாங்கள் காணுறம் இலக்கிய
18 தாயகம் 33

விழாப் பட்டி மண்டபங்கள், மக்களாலை விரும்பப் படுறதுக்கு அந்த விதமான கலைச்சுவை தான் காரணம் எண்டு நினைக்கி றென். ஆனால் அதிலையும் ஒரு சிக்கல் இருக்கு."
"என்ன சிக்கல்?" இப்பொழுது கேள்வி கேட்கும் முறை அப் புவினுடையது.
செந்திரு சொன்னாள்- "போன வரியம் சித்தமாவடிச் சிவன் கோயிலிலை நடந்த ஒரு பட்டி மண்டபத்தை மனதிலை வைச்சுக் கொண்டு தான் நான் இதைச் சொல்லுறன். "மூக்கரிபட்ட சூர்ப் பனகையின் துன்பத்தை விட, கை வெட்டுப்பட்ட அசமுகியின் துன்பமே கடுமை கூடியது" - இது தான் பட்டி மண்டபத்திலை பேசப்பட்ட பிரச்சினை. பங்கு பற்றின பிள்ளையஞக்கு - ஆண் களும் பெண்களுமான இரண்டு தரப்பாருக்கும் தான் - நியாய அநியாயங்கள், சரி பிழையள், முறை தலையள், உண்மை பொப் கள், அறங்கள்; மறங்கள் எல்லாம் தலைகறணமாய், தறோவாய்த் தெரியும். எவளவோ பாடுபட்டு, எத்தினையோ நாள்களாய்ப் படிச்சு, விசாரிச்சு, ஆராய்ஞ்சு, சீர்தூக்கிப் பாத்து வடிவாய்த் தான் தயார்படுத்திக் கொண்டு வந்திருக்க வேணும். இனி, பேசுற பாணி, மொழி ஆட்சித் திறமை, நடை, பாங்கு - எல்லாத்தி லையும் அதிகம் பிழை சொல்ல ஏலாது. எண்டாலும் பட்டி மண்
L'h LuG) G5ntó6s''
o ogräs ၇# •
"ஏன் எண்டால், அப்பு, மேடையிலை ஏறிப் பேசினவைக்கு இந்தச் சகிகதிகள் எல்லாம் வடிவாய்த் தெரியும். ஆனால், பந்த லிலை இருந்த சனங்களுக்கு ஒண்டும் தெரியாது. சூர்ப்பனகை ஆர், அசமுகி ஆர், தாய் தகப்பன் ஆர், தம்பி தமையன் ஆர். இவளுக்கு மூக்கை அரிஞ்சவன் ஆர், அவளுக்குக் கையை வெட்டி னவன் ஆர், சூர்ப்பனகை எங்கை, எப்ப இருந்தவள், அசமுகி எங்கை, எப்ப இருந்தவள் - இதுகள் ஒண்டுமே சனங்களுக்குத் தெரியாது. மேடையிலே பவ(ர்) கூடின ஃவுநீ லயித், ஜெனரேந் றரின் டை உதவியோடை தகத்தகாயமாய் - இரவைப் பகலாக் கிக் கொண்டு இருக்குது. பந்தலிலையோ சனங்களெல்லாம் அரை இருட்டிலை. "பொடியள் நல்லாய்த் தான் பேசுதுகள்’ ‘இந்த ஒரத் திலை அப்போதை பேசிச்சிது - அந்தச் சிவப்புச் சாறி உடுத்த பெட்டை-அது கைம்ப்பசிலை இப்ப இரண்டாம் வரியம். ஜென
றல் தான் செய்யிது. கெட்டிக்காறி. இல்லையா?. "அப்பிடித் தான் இருக்க வேணும்; நானும் நினைச்சென்; என்ன மாதிரி கை காட்டிப் பேசிச்சிது!". "பிழையில்லை! -இந்தமாதிரியான குறிப்
புரையள் தான் சபையிலை இருந்த சனங்களிட்டை இருந்து கிளம் பிச்சுது. சூர்ப்பனகையையும் அசமுகியையும் பற்றி ஆருக்குக் கவலை தடுவரும் அணித் தலைவரும் பட்டி மண்டபப் பேச்சா
தாயகம் 33 9

Page 13
ளர்களும் கடுமையான கரிசனையோடை ஆழமான ஆராய்ச்சி யிலை இறங்கியிருக்கினம். சூர்ப்பனகை கண்டி றோட் அஞ்சாங் நம்பர் வீட்டிலையும், அசமுகி ஆத்திசூடி வீதி 37/2 ஆம் நம்ப விட்டிலையும் இருக்கிற ஆட்கள், இப்ப ஆசுப்பத்திரி ஐக்கிடென்ற் வாட்டிலை அவை இரண்டு பேரும் இருக்கினம் எண்டது போலை யும் தான் மிச்சம் அந்தரப்பட்டு, மெய் வருத்தம் LITTnTLDGiv, ug நோக்காமல், கண் துஞ்சாமல்" வட்டி மண்டப் பேச்சாளரவை இதய சுத்தியோடை எல்லாத்தையும் சீதுரக்கிப் பாசித்துக் கொண்டிருக்கினம். மேடையிலை l-l9- Deir l -l uġiesmrpri- ஒரு தனி உலகத்திலை, பந்தலிலை, பணியிலை இருக்கிற சனங்கள் வேறை ஒவ்வொரு உலகங்களிலை. ஃவுற் லயிற்றுகள் தொடர்ந்து ஒளி வீசிக் கொண்டிருக்க, மயிக்குகள் தொடர்ந்து ஒலி வீசிக்கொண் டிருக்க - நடுவர் ‘கண்டதும் காதல்" உண்மையா பொய்யா எண் டதை விசாரணை செய்யத் தொடங்கி இருக்கிறார். அவர் இடைக்கிடை கொட்டிச் சிந்துற விழற் பகிடியளுக்குச் சித்தமாவ டிச் சூழற் சனங்கள் சிலர் விழுந்து விழுந்து, சிரி, சிரி என்று ஓரித்துத் தள்ளுகிறார்கள். அந்த "இடியப்பப் பகிடியை" இருபத் தேழாவது தரம் கேட்ட என்னைப்போலை கனபேதுக்கு ஒரே அலுப்பும் எரிச்சலுக் சினமும். இது தான் அப்பு பட்டி மண்ட
alth..., ܀-
"அப்பிடி எண்டால், இது போலே நடக்கிற சொல்லாட்டி களை நிற்பாட்ட வேணும். அதுக்கு ஒரு இயக்கம் தொடங்கு 6. toT? oo
"நிற்பாட்டிறதாலை பிரியோசனம் இல்லை, விப்பு. நிகழ்ச்சி யிலை உள்ள பெலயினங்கனை நீக்க வேணும்.
** அதுக்கு வழி???
"சனங்களை அறிஞ்சு பேச வேணும். பேசப்படுற பொருள் களைப்பற்றி அக்கறையும் முன்னறிவும் சனங்களுக்கு இருக்க வேணும். இல்லாவிட்டால் அந்த முன்னறிவை சனங்களுக்கு கொடுக்க வேணும்" w
**எப்பிடிக் கொடுக்கலாம்? நிகழ்ச்சித் தொடக்கத்திலேயே தலைவர் அல்லது நடுவர் கதைத் தொடர்புகளை, அல்லது பொருட் பின்னணியை அல்லது பிரச்சினை மையத்தை அறிமுகப் படுத்தி விடலாமோ???
"இல்லை. அது கலை நயம் இல்லாத மொட்டையான (p6Dsp. யாய்ப் போயிடும். அப்புவுக்கு இதெல்லாம் தெரியும். என்னுடைய வாய்ப் பிறப்பாய் இதுகளெல்லாம் வெளிவர வேணும் எண்டதுக் காகித் தான் இப்படிக் கதை விட்டுக் கீதை கேக்கிறீங்கள் இல் லையா, அப்பு???
2O தாயகம் 33

“5T Gör என்னையே தேடும் மனிதன். て 6 ہے زنیڈاق ناU 65( تق நிறைத்திருக் gì đồ 6em LD ảo J51T6ốT لوك اT) قيمة قي
e فاساسا مir Fهو في ما " " . o எனவேதான் @5凸 உலகம் @(g戸 உலகமாக இருக்க வேண்டுமென்று விரும்பு கின்றேன். உலகின் உண்மையான பெயர் ஒருமைப்பாடு ஒற்றுமை; பகிர்ந்துண்டு ழ்தல். நாம் பகிர்ந்துண்டு வாழா விட் டால், ஒருவர் சொல்லுக்கு ஒருவர் செவி சாய்க்காவிட்டால், உலகில் வெறுமையும் மோனமும் குடி கொண்டுவிடும்.
எட்வர்ட் ஜே. மெளனிக். (ஒரு மொழியியல் அறிஞர்.)
"நான் எப்பிடிக் கதை விட்டாலும்,
உட் பொருளைப் பளிச்சுப் பளிச்சென்று கண்டுபிடிச்சிடுவியே!??
*"சரி. சொல்லுங்கோ. பட்டி மண்டபம் போலை உள்ள
நிகழ்ச்சிகளிலை உள்ள பெலயினங்களை எப்படி நீக்கலாம்?
"நான் நினைக்கிறென் பிள்ளை, பட்டி மண்டபங்களை ஏற் பாடு செய்கிறவர்கள், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளினுடைய தன் மையைத் தெளிவாய் வரையறுத்துத் திட்டமிட வேணும். சபை யிலே இருக்கிறவர்களைப் பற்றி - அவர்களுடைய முன்னறிவைப் பற்றி - ஒரு நல்ல கணிப்பீடு இருக்க வேண்டும். அடுத்து, நிகழ்ச் சியிலே பேசப்படுகிற நியாய அநியாயங்களை விளங்கிக் கொண்டு நுட்பமான அம்சங்களையும் கிரகிக்கக் கூடிய முறையிலே, மக்க னைப் பக்குவப்படுத்தி, அவர்களைத் தயார் ஆக்கிக் கொண்டு போகலாம். இந்த முன்னறிவு அல்லது பின்னணி அறிவு, நிகழ்ச்சி யின் ஊடாக, வாழைப்பழத்திலே ஊசி ஏற்றுகிறது போலே, சாது ரியமாக, மெல்ல மெல்ல, கொஞ்சம் கொஞ்சமாக போகிற போகி
தாயகம் 33 21

Page 14
கிலே, ஊட்டப்படலாம். ஒரு பட்டி மண்டபம் அல்லது சொல் லாட்டு குறிப்பிட்டதொரு காப்பியத்தை, அல்லது இரண்டெ"கு சரித்திரங்களைப் பின்னணியாகக் கொண்டிருந்தால், அந்தக் கா? பியத்தை அல்லது சரித்திரத்தைக் கேள்விப்படாதவர்களுக்கும் பயன்படுகிற முறையிலே அந்த உயிர் நிலைகளைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கும். இதை அளவறிந்து செய்ய வேணும். அளவு மீறினால் அலுப்புத் தட்டும், போதா மற் போனால், அர்த்தங்களே இழக்கப்பட்டுப் போகும்."
“இது இலேசான காரியம் அல்ல, அப்பு. ஆன்ால். விரி வாய்த் திட்டமிட்டு நடத்திற நிகழ்ச்சி செயற்கைத் தனமாக மாறி மற்றொரு விதத்திலே எரிச்சலை ஊட்டாதா? சினப்பை ஏற்படுத்தாதா???
"அது தான் சொன்னேனே கணக்கறிஞ்சு செய்தால் தான் கலைத்திறத்தைக் காப்பாற்றலாம். நடுவர். பேச்சாளர் எல்லாகும் சேர்ந்து புரிந்துணர்வுடைய-கருத்திணக்கம் உடைய-ஒரு குழுவாக இருந்தால் தான். இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளிலே நாங்கள் வெற்றி காணலாம். ஒரு விதத்திலே இது நாடகம் நடத்துறது போலேதான். நாடகம் ஒரு கூட்டுக்கலை. இல்லையா? அது போலே தான் சொற் போர்கள், சொல்லாட்டுக்கள், கலை விழாப் பட்டி மண்டபங்கள் இவை எல்லாம் கூட்டுக் கலைகள். அப்படி இருந்தால்தான். அவை ஆரோக்கியமான கலை விழாக்களுடைய அம்சங்களாக முடியும்."
"அல்லது அவை வீண் வேலைகள் தான்" "ஒமோம்"
“என்டாலும், அப்பு, ஆரோக்கியமான விழாக்களை நடத்து றத்துக்கு ஏற்ற சூழல்". தொடங்கிய வசனத்தை முடிப்பதற்கு மனமில்லாமல் செந்திரு தயங்குகிறான்.
"குழல்கள் என்றாலே அப்பிடித்தான் பிள்ளை. சில வேளை உகப்பாய் இருக்கும். சில வேளை சிவப்பாய் இருக்கும். சிலவேளை கறுப்பாய் இருக்கும். சில வேளை வெளிக்கும். சில வேளை இருட்டும் சூழல் எங்களை ஆளுகிறது என்று நாங்கள் நினைக்கிறம் அது மெய் தான். ஆனால் நாங்களும் சூழலை ஆளலாம். சூழல் முழுவ தையும் ஆள முடியாமல் போனாலும், அதிலே ஒரு பகுதிவை ஆவது நாங்கள் ஆளலாம். கணிசமான ஒரு பகுதியை நாங்கள் நம்முடைய விருப்பப்படி அமைச்சுக்கொள்ளலாம் எண்டது தான் என்னுடைய தம்பிக்கை. அது அசட்டு நம்பிக்கை அல்ல. அறிவியலும் தொழில் துட்பமும் உட்பட, வரலாறு நமக்குப் படிப்பிச்சுக் காட்டுகிற படிப் பினை. சூழல்கள் நிலையானவை அல்ல. அவைகள் மாறிக்கொண்டு
22 தாயகம் 33

தான் இருக்கின்றன. சில வேளை மாற்றங்கள் சட சட என்று, திடும் திடும் என்றுநடக்கும். சிலவேளை கொஞ்சம் ஆறுதலாய், நிதா னமாய்-நடக்கும். எப்படி என்றாலும் இன்றைக்கு இருக்கிற சூழல் இப்படியே நெடுக மாறாமல் தேங்கிக் கிடக்காது. ஆனபடியாலே தான் சொல்லுறென் - இனிமேல் எங்களுக்கு விழாக்களே இல்லை என்று சோர்ந்து தொய்யக் கூடாது. விழாக்களே வேண்டாம் என்று ஒதுங்கித் தூங்கிக் கிடக்கவும் கூடாது."
“gyu Lu P D
"விழாக்கள் இனியும் நடக்கும். நடக்கிற பொழுது, எங்களு 6. நிகழ்ச்சிகளைச் சரியாக, கணக்காக, அளவறிஞ்சு திட்டமிட்டு நடத்தலாம் தானே!"
'நீங்கள் சொல்லுறதைக் கேக்க உசாராய் இருக்கு, உட்சாக மாய் இருக்கு."
"ஆனால், விழாக்கள்; கொண்டாட்டங்கள் என்று சொன்ன உடனே, என்னுடைய மனதிலே எப்பொழுதும் ஒரு விதமான கூச் கம், வெட்கம், அருவருப்பு உண்டாகிறது வழக்கமாய் போச்சு’’
**அது grcir?” o
"விழா என்ற சொல்லோடே, அந்த எண்ணத்தோடே, விளம் பரம் என்ற சொல்லும், அந்தச் சொல்லுடைய கருத்தும் சேர்ந்து தான் என்னுடைய மனத்திலே தோற்றும். அது ஏன் என்று எனக்கு இப்பொ எடுத்த எடுப்பிலே சொல்லத் தெரிய-இல்லை. ஒரு வேளை அது என்னுடைய பெலயினமாயும் இருக்கக் கூடும்."
வீட்டறை நிலையின் மேற்சட்டத்தை நோக்கிச் செற்துருவின் விழிகள் திரும்புகின்றன. அவள் கேட்டாள்-"ஏன் அப்பு? இப்பி டியும் இருக்குமோ? விழாக்கள் செய்யிறது என்டnல், விளம்பரம் அச்சடிக்க வேணும் தானே! அதுதான் விழாக்களையும் விளம் பரங்களையும் தொடுத்துப் பிடிச்சுப் பாக்கிறீங்களோ?"
"சிச்சீச்சிச்சீச்சீ! அதுக்காக அல்லப், பிள்ளை. நல்லகாலம், *விழாவுக்கு முதல் எழுத்து வீனா, "விளம்பரத்துக்கும்" முத லெழுத்து வீனா . ஆனபடியாலை தான் நான் விளம்பரத்தை விழா வோடே தொடர்பு படுத்திப் பாக்கிறென் என்று சொல்லாமத் போனாயே!"
"சும்மா வேடிக்கைக்கு சொன்ன நான். உங்களுடைய என் ணப் போக்கு எனக்கு விளங்குது, அப்பு. பண்பாட்டின்டை பேரா லை இப்ப இப்ப, எவளவோ மோசமான கூத்துகள் நடக்குதுகள்.
M
தாயகம் 33 23

Page 15
பெரிய பெரிய பாராட்டுகள், பெரிய பெரிய வாழ்த்துகள், பெரிய பெரிய வரவேற்புகள், பட்டமளிப்புகள், கவுரவிப்புகள், ஆலாத்தி யள், குடைபிடிப்புகள், பூமாலையள், புகழ்மாரியள் - எல்லாம் பெரிய பெரிய யாவாரங்கள்!"
ஏன் பிள்ளை அப்படி ஒரேயடியாய் எடுத்தெறிஞ்சு கதைக்கிறாய்? நல்ல மனிசரையும் திறமை சாலியளையும் போற்றுறதும் பாராட் டுறதும் நல்ல காரியங்கள் தானே! ஒருத்தரைப் பாராட்டினால், அவரைப் போலே இன்னும் பத்துப் பேர் முன்னுக்கு வந்து உழைக்க நினைப்பார்கள். ஊக்கம் கொள்ளுவார்கள். அதெல்லாம் நல்லது தானே!"
*அதெல்லாம் நல்லதுதான். ஆனால், இந்த செயற்பாடுகளுக்கு அடியிலை, குறுக்கு வழியளிலை நன்மை தேடுற சுயநலமும் ஊறிக் கிடந்து நாறிக்கொண்டு இருக்கு. "
*மிச்சம் கடும்பிடி பிடிக்கப் பாக்கிறாய், பிள்ளை"
“கடும்பிடி தான் இப்ப எம்களுக்குத் தேவை, அப்பு. எங்கை பாத்தாலும் கரவு, கபடம், வஞ்சம், போலித்தனம், வெளிவேசம் பசப்பு, பம்மாத்து, நடிப்பு, பகட்டு, பளபளப்பு. சமாளிப்பு, மெழுக்கு, மேற்பூச்சு ...”*
"இன்னும் ஒரு சொல்லு இருக்குப், பிள்ளை! "படிறு” அது பழஞ்சொல்லு, பழைய மனிசனாகிய எனக்கு, "படிறு’ என்ற அந்தப் பழஞ்சொல்லு நினைவுக்கு வந்தது. "படிற்றொழுக்கம் என்று வேடதாரிகளுடைய கறைபடிந்த உள்ளிரகசியங்களைத் திரு வள்ளுவர் குறிக்கிறார்.”*
"அப்பிடி வாருங்கோ வழிக்கு. *ஃஇப்வக்கிறிசி" என்டு ஒரு சொல்லு இருக்காம் இங்லிஷிலை. சடாட் மாஸ்ற்றர் சொல்லித் தந்தவர். அது இது தான். ஒரு நாளைக்கு அந்த ஆசாட பூதித் தனத்தைப் பற்றி நாகிகள் கதைக்க வேணும்." செந்நிகு எழும் பினாள்.
"ஒமோம். கிட்டாயம் கதைக்க வேணும்." அப்புவுக்கு பெரு மையாய் இருந்தது. 女
இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? இருக்கும். இருண்ட காலங்களைப்பற்றியதாக இருக்கும்.
GrA
24 தாயகம் 33

வைக்கம் முகம்மது பவீர் தமிழில் :
?-ணக்குத் தெளிவான திட் டம் ஏதும் இருப்பதாய்த் தெரி யவில்லை. வீட்டைவிட்டு வெளி யே - வெகு தூரத்துக்கு அப் பால் அலைவதே உனக்கு வசமா கியிருக்கிறது. கையில் பணம் ஏதும் இல்லாத நிலை. அத்து டன், உள்ளூர் மொழியும் உனக் குத் தெரியாது. ஆங்கிலமும் இந்தியும் உனக்குப் பேசவரும். ஆனால் அரம் மொழிகளைப் புரிந்து கொள்ளுபவர்கள் அங்கு மிகச் சிலரே. இது உனக்குப் பல இடர்களைத் தருவதோடு, தீவிரமான பல நிகழ்ச்சிகளை எதிர் கொள்ள வைத்து விடவும் கூடும்.
நீ ஒரு இக்கட் டான நிலைக்கு உட்பட்டு விடுகிறாய், முன்பின் அறிமுகமில்லாத அந் சியனொருவன் உன்னை அதிலி ருந்து காப்பாற்றுகிறான். அந்த மனிதனை நீ ஞாபகத்தில் வைத் திருப்பாய். ஏன் அவ்வாறு அந்த மனிதன் நடந்து கொண்டான் என வியப்படையவும் செய் வாய்,
அந்த மனிதனை ஞாபகத் தில் வைத்திருப்பவன் நீ அல்ல. தான் என வைத்துக் கொ Ganu Arth!
தாயகம் 33
A
(5. با اعقه- Brrg, Gir
நான் இப்பொழுது, எனக்கு முன்னர் ஏற்பட்ட அனுபவ மொன்றைக் 4. до би т. O to sav நினைக்கிறேன்.
மனிதர்களைப்பற்றித் தெளி வான அபிப்பிராயங்கள் எதை யும் நான் கொண்டவனல்ல. ட் என்னையும் உட்படுத்தித்தான் பேசுகிறேன். என்னைச் குழ நல்ல மனிதர்கள், திருடர்கள், தொற்று நோயாளர்கள், சித்த சுவாதீனமற்றவர்கள் மிகக் க னமாகத்தான் ஒருவர் இருக்க வேண்டியுள்ளது. உலகத் தில் நல்லதை விட தீயதே அதிகமாக இருக்கிறது. பட்டுத்தான் நாம் இதை அறிந்து கொள்ளவேண்டி உள்ளது.
மிகச் சாதாரணமான அத் நிகழ்ச்சியை, நான் இங்கு பதிவு செய்யத்தான் வேண்டும்.
எனது ஊரிலிருந்து, ஆயிரத் தைந்நூறு மைல்களுக்கு அப்பா லுள்ள மலைப் பள்ளத்தாக்கில் அமைந்த பெரிய நகரம் அது. அங்கு உள்ளவர்கள் பரிவுணர்வு என்ன என்பதனை அறியாதவர் ள். அவர்கள் இரக்கமில்லாத வர்கள். அங்கு நாளாந்த நடப் பெல்லாம் கொலை, கொள்ளை
25

Page 16
முடிச்சு மாறல் இவைகள்தாம். பரம்பரையாகவே அந்த மக்கள் படை வீரர்களாக இருந்தார் கள். சிலர் நகரத்தை விட்டுத் தொலை தூரம் போய், பெரு நகரங்களில் - வங்கிகள், ஆலை கள், வர்த்தக நிறுவனங்களாகி ய வ ற் றில் காவலாளிகளாயும் வேலை பார்த்தார்கள். பணத் தையே அவர்கள் பெரிதாக மதித்தார்கள். பணத்திற்காக அவர்கள் எதையும் செய்யக்கூடி யவர்களாக இருந்தார்கள். கொலையும் கூட.
அந்த நகரத்தில், ஒரு அசுத் தமான தெருவில், ஒரு மிகச் சிறிய, ஒளி படராத அறையில் நான் தங்கியிருந்தேன். அந்த அறையில்தான் எனது தொழில் நடந்தது. ஊர்விட்டு ஊர்வந்த தொழிலாளர்களுக்கு, இரவு ஒன்
ப த ரை மணியிலிருந்து பதி னொரு மணிவரை ஆங்கில பாடம் நடத்தினேன். அவர்க ளுக்கு ஆங்கிலத்தில் முகவரி
எழுதக் கற்றுத் தந்தேன். அங்கு ஆங்கிலத்தில் முகவரி எழுதுவ தென்பது ஒரு பெரிய படிப்பா கக் கருதப்பட்டது. தபாலகங்க ளில் முகவரி எழுதுபவர்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அப்படி முகவரி எழுதுபவர்க ளுக்கு, ஓரணாவிற்கும் தாலணா
விற்கும் இடைப்பட்ட பணம் ஊதியமாய்க் கிடைத்து விடு கிறது.
முகவரி எழுதும் ஆற்றலை மகா ஜனங்களுக்குக் கற்பித்த தென்னவோ, அந்த நிலைமையி லிருந்து நான் தப்புவதோடு, ஏதோ கொஞ்சம் சில்லறைக
26
ளையும் மீதப் படுத்திக் கொள் ளலாம் என்று தான்.
அந் நாட்களில் நான் முழு வதும் எனது அறையில் படுத் துத் தூங்குவேன். மாலை நாலு மணியளவில் விழித்துக் கொள்
வேன். இவ்வாறு செய்வதெல் லாம், காலைத் தேநீருக்கும் மதிய உணவுக்குமான செலவை மீதப் படுத்திக் கொள்வதற் குத்தான்.
அர ன் று , வழக்கம்போல
நாலு மளிக்கெல்லாம் விழிப்புக் கொண்டேன். எனது வழமை யான வேலைகளை முடித்துக் கொண்டு, தேநீர் அருந்துவதற் கும் சா ப் பி டுவதற்கு மாக வெளியே புறப்பட்டேன். கட் டாயமாக நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய விஷயமது. நான் அப் பொழுது “சூட் அணிந்திருந் தேன். எனது "கோட்" பையில் பேர்ஸ்" இருந்தது. அதில் பதி நான்கு ரூபாய் அப்போதைய எனது வாழ்நாளைய சேமிப்பு eëls
சனப்புழக்கம் உள்ள உண வுச்சாலையொன்றினுள் நுழைந் தேன். சப்பாத்தியும் இறைச்சிக் கறியும்; திருப்தியான சாப்பாடு. அத்துடன் தேநீகும் அகுந்தி னேன். கணக்குப் பதினொரணா.
பணம் செலுத்துவதற்கு ஆ னது "கோட்" பையில் கை வைத்தேன். ப கீரென் ற து. வியர்வை கொட்டியது. சாப்பிட் டதனைத்துமே சமிபாடடைந் ததான நிலை. எனது பையில் பேர்ஸ் இருக்கவில்லை.
தாயகம் 33

நான் கூறினேன்;
**um Grm எனது பேர்ஸை திருடிவிட்டார்கள்.
அந்த உணவு விடுதி சனத் தடி உள்ள இடம். விடுதி (P5 ாளி,அங்கு இருந்த அனைவ ரும் திடுக்கிடும் வகையில் உரத் துச் சிரித்தான். எனது {r கொலரைப் பிடித்து உலுக்கிய படி கூச்சலிட்டான்.
“இந்தத் தந்திரமெல்லாம் இங்கு வேண்டாம். பணத்தை aw(6... இல்லை, உனது கண்க ளைத் தோண்டி எடுப்பன் ?
என்னைச் சூழ உள்ளவர் களைப் பார்த்தேன். என்மீது இரக்கம் காட்டக்கூடிய ஒரு சகத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. பசி வெறியுடன் till gets ruliassir Gurra ஒவ் வொருவரும்.
*கண்களைத் தோண்டுவன்" என்று கூறியது போல, அவன் கண்களைத் தோண்டி எடுத்து விடுவான் போலிருந்தது.
நான் சொன்னேன்: “எனது கோட் இங்கு இருக் கட்டும். தான் போய்ப் பணத் தை எடுத்து வருகிறேன்."
அவன் திரும்பவும் சிரித் தான். எனது கோட்டைத் தகும் படி கேட்டான்
தான் எனது கோட்டைக் கழட்டினேன்.
GF ..."
சேட்டையும் கழ ட் டி க்
கொடுத்தேன். எனது சப்பாத் துக்களையும் கழட்டும்படி கூறி னான். நான் சப்பாத்துக்களை
தாயகம் 33
யும் கழட்டினேன். இறுதியாக எனது காற்சட்டையில் கண் வைத்தான்.
அவனது தீர்மானமெல்லாம் என்னைத் துகிலுரிந்து, G ளைத் தோண்டி, நிர்வாணமாக வெளியே அனுப்புவது போலத் தான் தோன்றியது.)
6ir ஆ  ைட ஏ தும் وی به
இல்லை" என்று கூறினேன்.
எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள்
விடுதிக் காப்பாளன் சொன் னான்:
(வைக்கம் முகம் மது பஷீர் மலையாள இலக்கிய உலகில் மறக்க முடியாத ஒரு படைப் பாளி. மூத்த கலைஞர். அவ ரது "மனித ன்" என்ற இக் as60s Poovan Banana and other Stories 6Tg5th Ggines தியில் இருந்து நன்றியுடன் தமிழில் தரப்படுகின்றது.)
"எனக்கு இதில் நம்பிக்கை
இல்லை. உள்ளே ஏதாவது
அணிந்திருப்பாய்.”* n அங்கே நின்ற கும்பலும்
கூச்சலிட்டது!
* ஏ தா வது உள்ளாடை இருக்கத்தானே வேண்டும்.”
*எனது கரங்கள் அசைய மறுத்தன. சனங்களின் மத்தியில் ஆடை ஏதுமில்லாமல், நிர்வா
ணமாக. கண்களை இழந்த நிலையில்." கற்பனை செய்து பார்த்தேன்.
இப்படியாகவா என து
வாழ்வு முடியப் போகிறது.
27

Page 17
மூடியட்டுமே. இவை எல்லா வற்றுக்கும். பொருட்படுத்தவில்லை. ஒ கட. வுளே! சிருஷ்டி கர்த்தாவே..! நான் சொல்ல என்ன இருக்கி கிறது. எல்லாமே முடிந்தமாதி ரித்தான். சகலரது விகுப்பம் போல முடியட்டும்."
எ ன து காற்சட்டையின் தெறிகளை ஒன்றன் பின் ஒன் றாக கழட்ட முற்பட்டேன்.
அப்பொழுது அந்தக் குர லைக் கேட்டேன்.
"நிறுத்து, நான் பணம் தகு கிறேன்.""
குரல் வந்த பக்கம் எல்லா.
கும் திரும்பினார்கள்.
J9ypsr687, egyA) ag alaupt tortoor மனிதன் சிவப்புத் தலைப் பாகையுடனும் வெள்ளைக் காற் சட்டையுடனும் நின்றான். அடர்ந்த முறுக்கிய மீசையுடன் அவன் நீலமணிக் கண்களையும் கொண்டிருந்தான். அப்பக்கத் தில் நீலமணிக் கண்கள் எல்லா ருக்கும் இரு ப் பது மிகவும் இயல்பு. அவன் முன்னால் வந்து, விடுதிக் காப்பாளனைப் பார்த் துக் கேட்டான்:
"பணம் எவ்வளவு.?*
"பதினொரு அணாக்கள்?
அவன் டனத்தை காப்பாள னிடம் கொடுத்துவிட்டு என் னைத் திரும்பிப் பார்த்தபடி கூறினான்.
"உனது ஆடைகளை உடுத் திக் கொள்.
தான் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டேன்.
28
நான் எதையும்.
"வா." என அழைத் திான். நான் அவ றுே டன் போனேன். எனது நன்றியறி தலைத் தெரியப்படுத்து வார்த்தைகனைத் தேடினேன்.
“உங்களது செயல் மிகவும் மேன்மையானது. elištas 66mru போன்ற நல்ல மனிதரை. முன் பின் நான் கண்டதில்லை. உச அவன் சிரித்தான். "உனது பெயர் என்ன? அவ ைதொடர்ந்து கேட்டான்
நான் எனது பெயரையும் ஊரையும் கூறினேன்.
கன் அவனது பெயரைக் கேட்டேன்.
“எனக்கா..? பெயர்
9. மில்லை." என்றான்.
"அப்படியானால் "கருணை" என்பதுதான் உங்களது பெயராக இருக்க வேண்டும்."
அதற்கு அவன் சிரிக் வில்லை. ஆளரவமேதுமற்ற ஒரு மேம் வாலம் வரை நாம் நடந்து சென்றோம். X
அவன் சுற்றுமுற்றும் பார்த் தான். ஆள் சிலமணில்லை என் பதை உறுதிப்படுத்திக் கொண்டு
கூறினான்:
"இதோ பார், நீ இந்த இடத்தை விட்டுப் போக வேண் டும். திரும்பிப் பார்க்காமல் போக வேண்டும், யாராவது என்னைப் பார்த்ததாகக் கேட் டால் இல்லை என்று கூறவேண் டும். புரிந்ததா?"
"புரிந்தது."
அவன் தனது "கோட்
பைகளில் இருந்து ஐந்து Gautes)
தாயகம் 33


Page 18
பூக்கலாம் புதிசாய்
سن ۹۹
8 அழ. பகீரதன்
நிளையை நினைந்து வேகும் நாட்களும் ஒழியா! நாடொறும் வீழும் பிணங்கள் தொகை இனியும் குறையா. வீணே எங்கள் பொழுது செல்ல
நிற்கும்
வரிசைகள் தொடர குண்டடி பட்டெங்க்ள் குருதிப் பாய்வு நிற்கா! குழிகளுள் எங்கள்
நிலையும் ஒழியா!
விடிவிலை எனி எமக்கென முடிவாயில் வேறென்ன ! பேசுபவர் பேசட்டும் முட்டி மோதட்டும் விட்டு விலகிடுவோம் மூச்சுவிட்ட எங்கள் மண்ணை கூடிக் குலவிய வீட்டை
*வ
ஆடிப்பாடிய பள்ளியை நாடிய எங்கள் பண்பை தேடித் திரிய எமக்கு தேயம் தோ: தும் உறவுண்டு நாடியெங்கும் :ோய் நாகரிகம் கொண்டு பூக்கலாம் புதிசாய்! போம் வழியில் வினை சூழ்ந்த்ால் என் விதிவசமாய் செத்தாலென் ஆகாய வழியில் அந்தரிக்க ஆவி விட்டாலென் நீருக்குள் மூழ்கிப் பின் நீராகிப் போயின் என் விட்டுப் போவோமிந்த வினை சூழ்ந்த மண்ணை அந்தரிக்கும் மனத்தொடு கப்பலுக்குப் பதிய காலுழைய நிற்கையிலும் காலன் வரலாம்
பிறகென்ன! 女
ரலாறு என்பது மானுட வாழ்வுடனும் மானுடருட
னும் சம்பந்தப்பட்டது; ஒரு மானுடன் அல்ல; பல மானுடர் கள், உலகின் எல்லா மானுடர்கள். சமுதாயத்தில் அவர்களது கூட்டு வாழ்க்கை, அவர்களது உழைப்பு, மேலும் சிறந்த வாழ்க்கைக்கான அவர்களது போராட்டம் ஆகியன பற்றியது
30
அந்தோனியோ கிராம்ஷி
தாயக்ம் 33,

கணனியும் மனிதனும்
8 இ. கிருஷ்ணகுமார்
*ணனித் தொழில் நுட்பத்தின் துரித வளர்ச்சியின் விளை வாக வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிற்சாலை அமைப்புகள் மாறுதலடையத் தொடங்கியுள்ளன. இதுவரை காலமும் மனிதர் களால் செய்யப்பட்டு வந்த வேலைகள் பலவற்றை இயந்திர மனி தர்கள் என அழைக்கப்படும் (Robots) *றொபோக்கள்" செய்து வருகின்றன. தொழிற்சாலைகளில் ஏற்பட்டு வரும் இம் மாற்றம் சமூகத்திலும் பல மாறுதல்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
இன்று உலகில் சுமார் 150, 000 க்கும் மேற்பட்ட இயந்திர மனிதர்கள் தொழிற்சாலைகளில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். ஆனால் இது ஒரு சிறு ஆரம்பமே. பார்க்கும், பேசும் சிந்திக்கும் இயந்திர மனிதர்க் 峰 ளை நாம் வாசிக்கும் விஞ்ஞா 'மாறிவரும் உலகிலிருந்து னப் புனை கதைகள் பலவற்றில் விஞ்ஞானத்தையும்தொழில் சந்திக்கின்றோம். அவை கற்ப நுட்பததையும விலக்க முடி னைப் படைப்புகளே. இன்றுள்ள எனபதை நாம் o நிஜமான இயந்திர மனிதர்கள் றுக் கொண்டால, ஆ
is - e. குறைந்தது அம்மாறுதல்கள் அப்படியல்ல. குறிப்பிட்ட சில சரியான திசையில் கொண்டு
வேலைகளை மீண்டும் மீண்டும் செல்லப்படுகின்றனவா என் செய்வதற்காக கணனி மூலம் பதிலாவது உறுதியாக இகுக் கட்டளைகளை பெற்று இயங்கும் கவேண்டும்?"
நெக்புகளும், ஆழிகளும்கொண்ட ஸ்ரீபன் ஹோக்கிங்
பொறித் தொகுதிகளேயாகும். உண்மை மனிதர்களைப் போல் இயங்கும் (செயற்கை அறிவுத் திறண் கொண்ட) இயந்திர மனிதர்களை உருவாக்குவதற்கு (உருவாகா மலும் போகலாம்) இன்னும் மிக நீண்ட தூர விஞ்ஞானப் பய ணம் அவசியம்.
சிறப்புத் தேர்ச்சி வேலையும் வேலையின்மையும்
இந்த இயந்திர மனிதர்களில் காணப்படும் சிறப்பம்சம் என்ன வெனில் மனிதன் வேலை செய்யமுடியாத அபாயகரமான சூழ் நிலைகளில் இவை வேலை செய்கின்றன என்பதுதான். உதாரண மாக சுரங்கங்களில், நீருக்கு அடியில், நச்சு இரசாயனப் பொருட் களுக்கு இடையே, விண்வெளியில், கொடிய நோய்களை உருவாக் கும் பக்ரீரியாக்களுக்கு மத்தியில், வழக்கத்திற்கு மாறான வெப்ப திலை வேறுபாடுகளில், அமுக்கங்களில், உயரங்களில் இந்த இயந்
தாயகம் 33 3.

Page 19
திர மனிதர்களால் வேலை செய்ய முடியும் அதாவது கணனியின் வளர்ச்சி மனிதனை அவன் “விரும்பாத சூழ்நிலை வேலைகளிலி ருந்து" விடுதலையடையச் செய்துவிட்டது. ஒரு புறத்தில் இது மனிதனை வேலையற்றவனாக்குகிறது என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு. ஒருவருக்கு விருப்பமில்லாத வேலை இன்னொருவ ருக்கு ஜீவனோபாயத் தொழிலாகவும் அமைகிறது என்பதை நினை வில் கொள்ளுதல் அவசியம். எனவே இயந்திர மனிதர்களின் வகுகை உலகில் வேலையற்றோரை அதிகரிக்கவே செய்யும்.
ஒரு வேலையை இழந்தால் வேறொரு வேலை கிடைக்கும். அல்லது உருவாக்கப்படும் என்று மனிதன் இதுவரை காலமும் சிதி தித்து வந்தான். நிலவுடமைச் சமூகத்திலிருந்து கைத்தொழில் சமூகத்திற்கு மேற்குலகம் மாறுதலடைந்தபோது விவசாயிகளும் கைவினைத் தொழிலாளர்களும் ஆலைத் தொழிலாளர்களானார் கள். ஆனால் இயந்திர மனிதனால் வேலையிழக்கும் மனிதர்களுக்கு ஒருபோதும் இயந்திர மனிதனைப் பழுதுபார்க்கும், பராமரிக்கும் வேலை கிடைக்கப்போவதில்லை. மீண்டும் மீண்டும் சேய்வதன் மூலம் உடலையும் மனதையும் களைப்படையச் செய்யும் ஆக்கபூர் வமற்ற (Non creative) வேலைகனே இந்த இயந்திர மனிதர்க ளால் பிரதியீடு செய்யப்பட்டன.
உண்மையில் இயந்திர மனிதமயமாக்கப்வட்ட சமூகத்தில் பல புதிய வேலைகள் உருவாகும். ஆனால் அவை மிக உயர்ந்த விசேட அறிவையும், சிந்தனைத் திறனையும் வேண்டி நிற்பவை. எனவே இதுவரை காலமும் மனித சமூகம் கடந்து வந்த தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கும், அதனால் மாற்றமடைந்து வந்த சமூக தொழில் உற்பத்தி அமைப்புகளுக்கும், தற்போது இயந்திர மனித உருவாக் கத்தால் (கணணித் தொழில் நுட்ப வளர்ச்சியால்) ஏற்படுத் தொழில் உற்பத்தி அமைப்புகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம். "புதிய வேலை கள்" உண்டு. ஆனால் அவை இலகுவில் பழைய தொழிலாளர்க ளைக் கொண்டு நிரப்பப்பட முடியாதவை என்பது மட்டும் உண்மை. 1995 நடும்பகுதியில் இந்தியத் தொலைத் தொடர்பு அமைப்பை நவீனமாக்குவதற்கு முயன்ற அரசு பல ஆயிரக்கணக் கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவேண்டிய நிர்ப்பந் தத்திற்கு ஆளாகியமையும், அதற்கெதிராக தொழிலாளர் வேலை நிறுத்தம் உருவாகியமையும் மேற்குறிப்பிடப்பட்ட பின்னணியில் பார்க்கப்படவேண்டியவை.
எதிர் காலம் எதிர் நோக்கும் "புதிய போர்"
"வேலையின்மை" என்ற விடயத்தைக்கூட புதிய சமூக உரு வாக்கத்திற்கான நிலைமாறு காலகட்டப் பிரச்சனை என்ற ரீதியில் கையாண்டு கணனி உயர் தொழில் நுட்ப அறிவுடைய புதிய
32 தாயகம் 33,

இளைய தலைமுறையினரைத் திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனக்கூறலாம். ஆனால் மனிதனை மணி தன் கோன்று இதுவரை காலமும் நடத்திவந்த போரில் இனி ஒரு பகுதி மனி ஆர்களைக் கொல்ல பயன்படும் வகையில் எதிர்கால இயற்திர மனிதர்கள் வடிவமைக்கப்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயல்? 1992 இல் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவும் நேசந~டு களும் மேற்கொண்ட யுத்தம் உண்மையில் மரபுவழி யுத்த ம அல்ல. 'இலத்திரனியல் யுத்தம்" என்பதே பொருந்தும். போரில் தமது கணனித் தொழில் நுட்பம் எவ்வளவு சிறப்பாக செயலாற்று கிறது என்பதை மேற்குலகம் பரீட்சித்துப் பார்த்த யுத்தமே அது. எனவே எதிர்காலத்தில் இயந்திர மனிதர்கள் யுத்த நோக்குடன் உபயோகிக்கப்படமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
இன்றுள்ள கொடிய ஆயுதங்களையும் அதைச் செயலாக்கும் விஞ்ஞான அறிவையும் வைத்துப் பார்க்கும்போது (yr (up to Goffas சமூகத்தையும் அதன் நாகரீகத்தையும் ஓரிரு நாட்களில் அழித்து விடும் பலம் சில நாடுகளுக்கு உண்டு. ஆனால் யுத்தத்தை நடத்த விரும்புபவர்களைப் போலவே யுத்தத்திற்கு எதிரானவர்களும் உல கில் கணிசமான அளவு இருக்கிறார்கள் எனது கவனிக்கப்பட வேண்டிய உண்மை. இந்த வேறுபாடுகளுக்கிடையிலான சமநிலை யிலேயே உலகம் நம்பிக்கை கொள்ள முடியும்.
சிலிக்கன் அறிவும் சிந்தனை அறிவும்
அடுத்ததாக கணனித் தொழில் நுட்பத்தின் உயர் வளர்ச்சி அல்லது செயற்கை அறிவுத்திறண் வளர்ச்சி மனிதனின் சிந்தனைத் திறனை மிஞ்சிவிடுமா என்ற அச்சம் பொதுவாகவே எழுப்பப்படு கின்றது. இது ஒருபோதும் நடக்கக்கூடிய ஒன்றல்ல. மனிதமூளை இவை எவற்றுடனும் இலகுவாக ஒப்பிடக்கூடிய ஒன்றல்ல. ஏறக் குறைய பத் தாயிரம் மில்லியன் நியூரோன்களாலும் (நரம்புக்கலன்) நூறாயிரம் மில்லியன் உபகலன்களாலும் ஆனது மனித மூளை ஒவ்வொரு நியூரோன்களும் நூறிலிருந்து நூறாயிரம் வரையிலான ஏனைய நியூரோன்களுடன் இணைந்து கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு மிகச் சிக்கலான பின்னல் அமைப்பைக் கொண் டவை. நியூரோன்களின் உடல் இரசாயனச் செயற்பாடு எளின் சித் கற்தன்மைகள் பற்றிய பூரணமான அறிவைக்கூட மனிதன் இன்ன மும் கண்டறியவிலலை. மனித மூளையின் முழுமையான செயற் பாடு எவற்றுடனும் ஒப்பிட முடியாத அளவு
மிக உயர்வானது என்பது மட்டுமே தற்போதைய உண்மை.
3 5 ல்லியன் வகுட பரிணாம வளர்ச்சியில் இயற்கைத் தேர்வினூடாகவும், பரம்பரை எச்ச குணாம்சங்களைக் கொண்டும் புரதத்தினாலும், நியூக்கிளிக் அமிலத்தாலும் உருவாக்கப்பட்டது மனித மூளை, ஐம்பது வருட வளர்ச்சியை மட்டுமே கொண்ட கணனித் தொழில் நுட்பம் திண்ம மின்னணுவியல் மூலகங்களின் மின்னியல் தொழிற்பாட்டில் அமைந்தது. மனிதனுக்கு சில திறமை
தாயகம் 33 33

Page 20
யான சேவைகளை ஆற்றுவதற்காகவே மனிதனால் இவை உரு வாக்கப்பட்டன. அமைப்பிலும், வளர்ச்சியிலும், நோக்கத்திலும் மிக வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட கணனிகளுடன் மனித மூளையை ஒருபோதும் ஒப்பிட முடியாது.
மிகவும் புகழ்வாய்ந்த விஞ்ஞானப் புனைகதை ஆசிரியரும் உயிர் இரசாயனவியற் பேராசிரியருமான ஐசனக் அசிமோவ் (ISac Asimov) இதுபற்றிக் கூறுவது உற்று நோக்கத்தக்கது.
"கணனிகள் பிரதானமாக எண்கணிதச் செயற்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டன. எந்தச் சிக்கலான பிரச்சனைகளையும் கணிதச் செயற்பாட்டிற்கு ஏற்ற வகையில் தொடராகப் பிரித்ததன் பின் கணனியால் தீர்க்கப்படுகின்றன. ஆனால் பிரமிக்கத்தக்க வேகத் தில் தவறுகள் எதுவுமின்றி செய்கின்றன. அதே வேளை மனித மூளை கணிதச் செயற்பாட்டில் பலவீனமானது. கணிப்பதற்கு எப் போதும் தனக்கு வெளியே உதவியைப் பெறுவதிலேயே மனிதன் தங்கி நிற்கிறான். மூதலில் கைவிரல்களால் எண்ணத் தொடங்கி அபாக்கஸ் சட்டம், பேனா, பென்சில், ஸ்னலைட்கேஸ், அராபிய எண்கள், மடக்கைகள் எனத் தொடர்ந்து கல்குலேட்டர் பின்பு கணனி எனப் பல படிகளைத் தாண்டி வந்துள்ளான்.
ஆக்கபூர்வமான சிந்தனை உருவாக்கமே மனித மூளையின் அடிப்படைச் செயற்பாடாகும். சில சமயோசித தந்திரங்களின் அடிப்படையில் நியாயமான முடிவுகளை எடுக்கும் திறன், தத்துவ ரீதியாக சிந்திக்கும் திறமை, கற்பனை வள ஆற்றல், ஆழ்ந்து நுண்ணறியும் போக்கு, அழகின் சாரத்தை அனுபவிக்கும் திறன், சூழவுள்ள உலகைப் பார்த்து சந்தோசப்பட்டு, கோபப்பட்டு, உற் சாகப்பட்டு அதற் கற்ப தன்னை ஒழுங்குபடுத்தும் போக்கு போன்ற நடவடிக்கைகளை மூளை செய்கிறது. இச் செயற்பாடு இன்றேல் மனித வாழ்வே இல்லை எனலாம். இவற்றைச் செய்வதற்கு ஒரு கணனிக்கு வேண்டிய ஆணைகளை திட்டமிட முடியாது. காரணம் இச் செயற்பாடுகளை நாம் எப்படிச் செய்கிறோம் என்பது எமக்கே தெரியாது என்பதுதான் உண்மை.
ஒரு கவிதை அல்லது புனைகதை எவ்வாறு எம்மனத்தில் உகு வாகிறது என்று கூறமுடியுமா? பிரதானமாக கற்பனை வளம் என் பது விபரிக்கவோ விளக்கவோ முடியாத செயற்பாடே. மனிதர்கள் மிகச் சாதாரணமாக தாம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லா மலே இயல்பாகச் செய்யும் சில எளிய வேலைகளை ஒரு இயந்திர மனிதனால் செய்யவே முடியாது போய்விடும்
இயந்திர மனிதனின் வளர்ச்சிஎன்பது அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியாகவே முடியும்g கணனித் தொழில் நுட்பத்தை சிறப் பாக வளர்த்தெடுப்பதென்பது மனித மூளையை மேலும் சிறப்பாக உபயோகிக்க வைத்தலில், அதனுடைய ஆற்றலை மேலும் விருத்தி செய்தலிலேயே முடியும். கணனிவரை வளர்வது கணனியல்ல. மனிதனே. இந்த அறிவு வளர்ச்சி முழு மனித சமூகமுன்னேந்நத்திற் கும் பயன்படுமா என்பதே இன்றைய கேள்வி,
34 தாங்கம் 33

கு
p
ல்
பிளாஸ்ரிக் பொம்மை
விழக்கமாகச் சட்டியில்தான் தயிர் வரும். ஆனால், இன்று சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய பிளாஸ்டிக் பெட்டியில் வந்திகுந் தது. "என்ன இண்டைக்கு இப்பிடி தயிர்?" என்றேன். அதற்கு வேலைக்காரன் "இல்லை ஐயா, இது ரண்டு ரூவா தான் கூட. பிளாஸ்டிக் பெட்டி பார்க்கி வடிவாயிருக்கு; இப்ப எல்லாரும் இது தான் வாங்கினம்" என்றான்.
நாள் அன்று தயிரைத் தொடவில்லை. பிளாஸ்டிக் பெட்டிக ளில் வரும் உணவை நான் தொடுவதில்லை என்ற விஷயம் சண் முகத்திற்குத் தெரியாது. அவருக்கு மனசு வருத்தமாகி விட்டது. "என்ன தம்பி, இதில் ஏதாவது கெடுதலா" என்றார்.
'இல்லை, முன்னேற வேண்டிய நாங்கள் இப்படி பின்னாலே போய்க்கொண்டிருக்கிறோமே சட்டியில் வாற தயிர் என்ன வடிவு? எவ்வளவு ருசி! இப்டர் என்ன கலாச்சாரத்துக்கு மாறவேண்டும்? சட்டியென்றால் தயிரிலே மிதக்கும் உபரித் தண்ணியை அது உறிஞ்சி விடும். இதைச் செய்யும் ஏழைக் குயவருக்கு வேலை கிடைக்கி றது. அதே சட்டியைத் திருப்பித் திருப்பி பாவிக்கலாம்; உடைந்து போனால் மண்ணுடன் சேர்ந்து போகும்; சுற்றுச் சூழலுக்கு ஒரு வித கெடுதலும் இல்லை"
"ஆன்ால், பிளாஸ்டிக் என்று வரும்போது விலை கூடுகிறது. பாவித்துவிட்டு எறிந்துவிடுகின்றோம்; திருப்பிப் பாவிக்க முடியாது. இதனால் எவ்வளவு கெடுதல் தெரியுமா? இந்த பிளாஸ்டிக் சாகா
பண்பாடு
1ண்பாடானது ஒருவர் தனது ஆன்மாவை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்துவது. தனது ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளுதல், வரலாற்றில் தான் வகிக்கும் இடம், வாழ்க்கை யில் ஆற்றவேண்டிய பணி, தங்களுக்குள்ள கடமைகள், உரி மைகள் ஆகியவற்றை அவன் புரிந்து கொள்வதாகும்,
அந்தோனியோ கிராம்ஷி,

Page 21
வரம் பெற்றது. நூறு வருடங்கள் வரை உயிர்வாழும். இதை அழிப்பது மகா கஸ்டம். மண்ணோடு முற்றும் கலகிக் நாநூறு வருடங்கள் பிடிக்குமாம். இதை எரித்தால் வரும் நச்சுப் புகை காற்று மண்டலத்தில் சேர்ந்து நாசம் விளைவிக்கும். எங்களுக்கு ஏனப்பா இந்த அவசரம்?"
*பிளாஸ்டிக் இவ்வளவு கெடுதலா? எனக்குத் தெரியவில்லை. தம்பி" என்றார் சண்முகம்.
• பூமாதேவி பொறுமையானவள். பிறந்த நாளிலிருந்து அவ ளுக்கு நாங்கள் ஏதாவது ஆக்கினைகள் செய்துகொண்டே இருக் கிறோம். நாம் போகுமுன் ஏதாவதொரு நல்ல காரியம் திருப்பிச் செய்யவேண்டாமா? அவள் "செமிக்க முடியாதபடி நான் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பைகளையும், பெட்டிகளையும் அவள் மீது திணித்தபடியே இருக்கிறோமே! எவ்வளவு நாளைகசூத்தான் அவள் பொறுக்கமுடியும்?"
"அப்ப கடலில் போட முடியாதா?"
"அங்கேதான் வந்தது வினை. இந்த பிளாஸ்டிக் சாமான்கள் முக்கால்வாசி கடைசியில் போய்ச் சேருவது கடலில்தான். சூரிய வெளிச்சத்துக்கு மின்னும் இந்த பிளாஸ்டிக் பைகளை கணவாய் என்று நினைத்து கடல் ஆமைகள் விழுங்கிவிடும். அது தொண் டையில் சிக்கி எத்தனையோ கடல் ஆமைகள் மரணம். அதைச் சாப்பிடும் மீன்களுக்கும் அதே கதிதான் நாரை, பெலிகல் போன்ற பறவைகளும் இதிலிருந்து தப்புவதில்லை"
முந்தியெல்லாம் நாங்கள் சாக்கு, உமல், கடகப்பெட்டி என்று பயன்படுத்துவோம். திருப்பித் திருப்பி அவற்றைப் பாவித்து முடித் தவுடன் தூக்கி எறிந்து விடுவோம். இவையெல்லாம் சுற்றுச் (35եք லுக்கு ஒருவித கெடுதலுமின்றி மண்ணோடு கலந்துவிடும். ஐம்பது வருடத்திற்கு முன்பு இந்த பிளாஸ்டிக் அரக்கனின் கொடுமையில் லையே???
அப்ப பிளாஸ்டிக்கே தேவையில்லையென்று சொல்லுறீரோ?”
"அப்படியில்லை. ஆனால் தவிர்க்க முடியாதென்றால் சூழல் பாதிப்பு (Recyciling) களையாவது கடைப்பிடிக்கலாமே? அதா வது, ஒருமுறை பாவித்துவிட்டு தூக்கி எறியாமல் நாலுமுறையா வது திருப்பித் திருப்பி பாவிக்கலாமே? பூமித்தாயின் பாரம் நாலு மடங்கு குறைந்து விடுமே?"
அ. முத்துலிங்கம் எழுதிய "சிலம்பு செல்லப்பா" என்ற சிறுகதையிலிருந்து.
36 தாயகம் 33

தமிழர் கலைமரபில் பெண்மை
* இ. ஜெயரஞ்சினி *
தமிழ்ப் பண்பாடு கூறிநிற்கும் பெண்மையானது * அச்சமும் நாணும் மடனும் முந்து உறுத்த, நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப" (தொ " கா - க - சூ 9) எனும் இயல்புகளுக்கு உட்பட்டவள் என்ப தும், ஆண், பெண் எனும் சமூகப் பாத்திரங்களில் (Social roles) ஆண் என்பவன் 'ஆளுகை" எனும் சொல்லினடியாக ஆளப் பிறந்த வன் எனவும், பெண் என்பவள் பெட்டி’ எனும் சொல்லின் அடியா கப் பேணப் பிறந்தவள் எனவும் விளக்கி நிற்கும் நிலையில் இந்தப் பெண்மை பற்றிய பெறுமானத்தை தமிழ் மரபில் தேடுவதா? அல்லது அதற்கப்பால் ஆண் - பெண் மனிதத் தேடலை தமிழ் மரபில் காண விழைவதா? இம் மனிதம் நிறைந்த பெண்மையினைக் கலைமரபில் காண முடிகிறதா? என்பதே இவ்வாய்வின் நோக்கமாகிறது.
அவ்வாறாயின், "தமிழ்ப் பண்பாடு" என்பது யாது? அது கலை மரபில் எத்தகைய செல்வாக்கினைச் செலுத்தி நிற்கிறது என்பதனை. முதலில் நோக்க வேண்டியுள்ளது. பண்பாடானது, ஒருவர் தனது ஆன்மாவை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்துவது. தனது ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்ளுதல், வரலாற்றில் தான் வகிக்கும் இடம், வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய பணி, தனக்குள்ள கடமை கள், உரிமைகள் ஆகியவற்றை அவன் புரிந்து கொள்ள உதவுவதா கும்" என இத்தாலிய அறிஞர் அந்தோனியா கிராம்ஸி' குறிப்பிடு கிறார். மானிடவியல் வழக்கிலிருந்து வரும் சொற்களைப் போன்றே *பண்பாடு" என்ற சொல்லையும் உண்மையில் தெளிவாக வரையறுத் துவிட முடியாது. இது மனம் சார்ந்த விடயம் மட்டும் தானா? வாழ்க் கையில் பண்பாடு ஏற்படுத்தும் தாக்கம் என்ன? அதன் தாக்கத்துக்கு உட்படாமல் வாழ்முறை அமைய முடியுமா? மானிடப் பொதுமை யான பண்பாடு என்பது உள்ளதா? இவையெவற்றுக்குமே நெகிழ்ச் சித் தன்மையுள்ள பதிலைக் கூறிவிட முடியாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை "பண்பாடு" என்பது மனித மனங்களால் உருவாக் கப்பட்டதென்பது.
இந்தப் பண்பாட்டுப் புரிந்து கொள்ளலின் ஊடாகவே தமிழர் மரபில் பெண்மை நோக்கப்படும் முறையும், கலைமரபில் பெண்மை
லாறு அக்கால சமூகவமைப்பை அறிந்து கொள்வதற்கு எத்துணை துணை நிற்கிறது என்பதிலேயே இவ்வாய்வும் பக்கம் சாராத் தன்
தாயகம் 33 37

Page 22
மைக்கு உட்படும். ஆனால், மனிதன் தனது வாழ்க்கையைத் தானே" வாழ்வதற்குப் பதிலாக பொருள்களும், சமுதாய நெறிகளும், விதி ளும், அமைப்புகளும் நிறுவனங்களும் அரசும் தன் வாழ்க்கையை வாழ மேற்கொள்ளும் போது எதையும் சாதிக்கவியலாத உயிற்பற்ற மானிடக் கூட்டமொன்று உருவாவது தவிர்க்க முடியாததாகிறது. உயர்குழாத்தவருக்கான ஒரு போஷிப்பைத் தேடுவதிலேயே அக்காலக் கலைஞர்கள் கைப்பாவையாகச் செயற்பட்டுள்ளனர். எனவே, ஆளு வோரைத் திருப்திப்படுத்தும் ஒரு ஊடகமாக கலையை வெளிக் கொணர வேண்டிய தேவை தமிழ் மரபுக் கலைஞனுக்கு ஏற்பட்டுள் ளமையினையே நாம் வரலாற்றின் ஊடாகக் காணமுடிகின்றது.
சமூகத்தில் கலைஞனுக்கான இடம் எத்தகையது என்பதற்கு முன் னர் தமிழ்மரபில் தெரியவரும் கலைகளை நோக்கின் அறுபத்து நான்கு கலைகளுக்குமான இடம் இவற்றில் தெரியவரினும், இவ் கில் இசை நாடனம், நடகம், சிற்பம், ஓவியம் என்பவற்றையே உட் படுத்த முனைகிறேன்.
இக் கலைகளினூடாகப் பெண் கலைஞர்கள் தெரிய வருகின்ற னரா? பெண்கள் பங்குகொள்கின்றனரா? பெண் LJrrrfarenju mramrti களாக இருக்கின்றனரா? கலைப் படைப்புக்கள் பெண் நோக்கு நிலை யிலேயா ஆண் நோக்கு நிலையிலேயா படைக்கப்பட்டுள்ளன? இத் தகைய வினாக்களுக்கு விடையிறுப்பதன் முலம் கலையில் பெண்மைக் கான இடத்தினை நோக்க முடியும்,
இவற்றில் ஆற்றுகைக் கலைகளான sPerforming) gator, is lar நாடகம், என்பவற்றில் உருவமும் (Form) உள்ளடக்கமும் (Content) பெண்களோடு தொடர்புபட்டதாக மட்டுமன்றி, பெண்கலைஞர்களின் (Women artist) ஈடுபாட்டையும் காண முடிகிறது. ஆரம்பகாலத்தில் ஆடலும், பாடலுமே அரங்காக ஒன்றுடனொன்று பிரிக்க (1Քւգ-Ամո ց:) பிணைந்துள்ளமையினால் நாமும் இவற்றை ஒரு சேர வைத்தே நோக்க வேண்டியுளது. இவை அக்காலப் பிரபுக்களின் மகிழ்வுக்காக நிகழ்த் தப்பட்டவையாகவும், ஆடல் மகளிரது நடன, பாடல்கள். நாடகங் கள் என்பவற்றைப் பார்த்தும், கேட்டும் ரசிக்கின்ற களிப்பூட்டல் நிலையங்கள் (Brotic centers) இருந்தமையினையும், இவை ஆடவரை மணவாழ்க்கையை விட்டுவிட்டுப் பரத்தையரிடம் செல்லத் தூண்டுப வையாகவும் இருந்துள்ளன. இப்பரத்தையர்களின் தன்மை பற்றி இளம்பூரணர் கூறும்போது,
'பரத்தையராவர் யாவரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லவராகி அழகும், இளமையும் காட்டி இன்பமும், பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுத் தங்காதார்.
38 தாயகம் 33

எனவும், இதே பொருள்பட காமக்கிழத்தியரே பரத்தையர்: என தச்சினார்க்கினியரும் குறிப்பிடுகிறார். கலித்தொகை அரங்கு சுட்.ே நிற்கும் பெண்ணும் தமது பாலியல் தேவைகளை வெளிப்படையாக எடுத்துக் கூறுபவளாகவே படைக்கப்பட்டுள்ளாள். உலகியல் வாழ் வில் பாலியல் தேவைகள் தவிர்க்க முடியாதவை, உண்மையெனினும் இதற்காகவே ஏங்கும் பெண்களையே அவர்களின் காமப் புலம்பல்க ளையே ஏன் நாம் காணவேண்டி உள்ளது. அந்த சமூகவமைப்பில் பரத்தமை வாழ்வும், கற்பு வழிப்ப்ட்ட பெண்ணின் இருப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருப்பினும், வாழ்வு பற்றிய ஏன்ை" Gg5íř வுகள் (Choices) கேள்விக் குறியாகவே உள்ளன. தனது தலைவனு 4-ன் உறவு கொள்ளும் பரத்தமையுடன் ஊடல் கொள்ளுதலாகாதென இலக்கணம் இயம்பி நிற்பினும், தலைவி பரத்தையுடன் ஊடல் கொள்வதாகவே தொல்காப்பியம் கூறுகிறது. இதன் மூலம் யதார்த்த வாழ்வு படம் பிடிக்கப்படுகிறது. அரங்கக் குறியாக G3. It diarrl-6) மேற்கிழம்புகிறது.
இவ்வாறு, கலித்தொகையில் ஒர் அழகான, பதியில்லாத பெண் னைச் சுற்றி ஆடப்பட்ட அரங்கவடிவம் நியம ரீதியான வடிவம் பெறுவதாக மாதவியின் ஆடலில் ஒரு பெண் பல்வேறு நிலைகளில் பல்வேறு வேடம் தாங்கி ஒரு பெண் தானே ஆடும் தன்மை கான படுகிறது. பெண்களின் ஆளுகை, கவர்ச்சி என்பனவே இதன் சிேதி வீடாகிறது. ஒரு ஆடல் நங்கையை அதாவது கலையிற் சிறந்த உயர் கணிகையை அடைவதென்பது எல்லோராலும் முடியாதென்பதையும்" பொருள்வளம் சிறந்தவனுக்கே இவள் அடைய முடியும் என்பதையே கோவலன் சந்திப்பும் காட்டுகிறது. இவளின் ஆற்றுகையில் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களிலும் எத்தகைய உணர்வுத் தூண்டரி ஏற் படுத்த முனைந்துள்ளன என்பதனை, சிலப்பதிகார கடலாடுகாதை யில், தேவருலகத்து விஞ்சையனும், அவன் மனைவியும் பார்வை யாளராக இருக்கையிலும், பின்னர் தாம் பங்கெடுக்கும் போதும் பெளதீக ரீதியாகவும், மனரீதியாகவும் அங்கங்களைத் தாக்கி, நினை வைத் தூண்டி, உடலை இளைக்க வைத்து, மயக்கமூட்டி, சிருங்காரத் தழைவுகளாக ஆடி முடிக்கப்பட்டது.
இதில் ஒரு வினா எழலாம். சிருங்கார ரஸமே ஆடலில் மேலோங்கியமைக்கான காரணம் யாது? வடமொழி நூல்களின்படி ஸ்ம்யோக ஸ்ருங்காரர், விப்ரலம்ப ஸ்ருங்காரம் எனும் இருவகை யுண்டு. இவை நாயகனிடம் நாடிய ஏக்கங்கள். இவை ஏழு வகைப்படும் நாயகனைக் கண் குளிரக்காணல், நாயகனிடம் சித்தம் பற்றுதல் பிரிவாற்றாமை, காமக் காய்ச்சல், நாணம் கெட்ட நடப்பு நா கனைப் பற்றிப் பேசுதல், காம மிகுதியால் வரும் மூர்ச்சை என்பனவே இவையே. நாயக - நாயகி பாவங்களாக அமைகின்றன. இவற்றினை அகத்திணை மரபின் தொடர்ச்சியாகக் கொள்ளலாமா?
தாயகம் 33 39

Page 23
இதைவிட மாதவியின் ஆடலில் வரும் வரிக்கூத்து முற்று முழு தாக அவளது பாலுணர்வுகளை கோவலனிடம் வேண்டி நிற்பதாகவே உளது. ஆடுவதும், பாடுவதும் மட்டுமே மாதவியாக அமைய ஏனைய பாடலாசிரியன், ஆடலாசிரியன், புலவன் . ஆண் கலைஞராகவே யுள்ளனர். இளங்கோவடிகளால் ஈற்றில் மாதவி துறவியாக்கப்படும் போது கணிகையர் குலப் பெண்களுக்கான இருப்பு இதுதானா என வினா எழுகிறது. தனது இந்த ஏக்கத்தினை மாதவி மணிமேகலையில் காணவிழைவதும் அவளை இக்குலத்தொழிலில் ஈடுபட மறுக்கின்ற நிலையும், மாதவியின் பன்னிரண்டு வருடகால கோவலன் இணைவு வாழ்வும் கானல்வரியில், குடும்பப் பெண்ணாகவும், கலையரசியாகவும் வாழும் நிலையும் ஈற்றில் அவனால் ஆண்களை மயக்கும் மாயக் காரியென மாதவி தூற்றப்படுவதும், சமுகத்தில் கணிகையர் குலப் பெண்ணின் வாழ்முறை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பெண்களின் உளரீதியான ஏக்கம் சமூகம் முழுவதும் தொனித்துக் கொண்டே இருக்கிறது. அத்தோடு கற்புடைப் பெண்ணின் ஒழுக்கம் கணவன் சொல்திறம்பாமை என்பதற் குட்பட்டிருந்த பெண்ணின் உணர்வுக் குமுறலின் சிதறலை ஏன் நாம் கண்ணகியில் காண வேண்டும்?
அவ்வாறாயின், செந்நெறி ஆடலரங்குகள் மட்டும் தானா பாலிய லுணர்வுகளை வெளிப்படுத்துகின்றன? அவ்வாறு கூறிவிடவும் முடியாது. நியமத் தன்மையற்ற பொதுவியல் அரங்குகளிலும் இரு பாலாரும் இணைந்தாடுகின்ற தன்மையினையும், மன்னன் பரத்தை யரோடு ஆடுகின்ற தன்மையினையும் இவற்றின் உள்ளடக்கங்களாக குறிப்பாக குன்றக் குரவையின் பெண்கள் தாம் இணைந்து தம்மில் முருகன் காமப்பிறழ்வில் ஈடுபடுவதாகக் கற்பித்து ஆடுகிறார்கள். துணங்கை, வாடாவள்ளி, குரவை போன்ற சடங்காசாரம் நிறைந்த நடனங்கள் மகிழ்ச்சியை ஊட்டும் கூட்டு நடனமாகவும், மணவிழா நடனமாகவும், பரத்தமை ஒழுக்கம்பாடும் நடனமாகவும் இருந்து பின் னாளில் இறைவழிபாட்டோடு இணைந்து கொள்கிறது. செந்நெறி மரபைப் பொறுத்தவரையில் மிக அண்மைக்காலம் வரை அதன் முயற் சிகள் குடும்பத் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. இந்த நடனம் நூற்றாண்டு காலமாக ஆற்றலுள்ள தமிழ் இளைஞர்களாலும், ஆடல் வல்லார்களாலும் கையளிக்கப்பட்டு வந்த நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது.
சிலப்பதிகார காலத்தின் பின்னர் இது கோயிற்கலையாகப் பாது காக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. கோயிலோடு இருந்த அடிப்படைத் தொடர்பு இந்த நிறுவனத்தோடும், ஆற்றுகையோடும் தொடர்பு பட்ட கருத்து நிலைப்பட்ட ஒன்றாக மாறுகிறது. கோயில் ஒரு நிறு வனமாக, கலைக்கான வெளிப்பாட்டிடமாக அமைந்தமைக்கான கார ணம் என்ன? இதனை அக்கால சமூகவமைப்பிலிருந்தே நோக்க வேண்
40 தாயகம் 33

டும். சமண, பெளத்த மதங்கள் கலையில் ஈடுபடுவதே சிற்றின்பத்தை விளைவிக்கும் எனவும், கலைகளைப் பார்ப்பதாலேயே பகை, பழி, தீச்சொல், சாக்காடு எல்லாம் பீடிக்கும் எனப் போதித்து நின்ற நிலையில், வைதீகமதப் பேணலுக்கும் அதன் பேறான கலைப் பேண லுக்குமாக கோயில் நிறுவனப்படுத்தப்படலாயிற்று. இக்கால சிற்பங் கள், ஒவியங்கள் மூலமும், கல்வெட்டு ஆதாரங்கள் மூலமும் அரச மகளிர் பற்றிய விபரங்கள், மன்னர் மகளிரது கற்பிற்குப் பாதுகாவ லனாகக் கருதப்பட்டமை, பெண்களுக்குச் சீதனமாகக் கொடுக்கப் பட்ட நிலம், பிள்ளையில்லாப் பெண்களின் விசித்திரமான ஆசைகள், மூவருலாவிலும் மன்னனுடன் பவனி வரும் பெண்கள், பெண்கள் எதிர் நோக்கிய சித்திரவதைகள் என்பனவற்றை அறிய முடிகிறது.
இக்கால சிற்பங்கள். ஒவியங்களை நோக்கும்போது, வாழ்வியக் கத்தின் தனியொரு அலகைப் பிரதியுருச் செய்யும் நோக்கத்தைக் கொண்டமையால் நடனத்தின் ஒருபகுதியாகக் கருதப்பட்டன. இவை கட்புலக் கலைக்குரிய மொழியான கலைக் குறியீடுகளால் வடிக்கப்பட் டுள்ளன. அக்காலப் பண்பாட்டுக் குறியீடுகளாக (Cultural Symbols) பெண்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. சமூகத்தில் ஆண் கலைஞனால் வடித்தெடுக்கப்படும் பொழுது, ஆணைப் பார்க் கிலும், பெண் கலைப் பொருளாக (Art Material) அவனுக்கு ஏன் தென்பட்டது? இதனை நாம் அக்காலத்தில் பெண் பற்றிய பண்பாட் டுப் படிமம் எவ்வகையில் அவன் மீது ஆழப்பதிந்துள்ளது எனக் கொள் ளலாமா? அக்காலத்தில் அறவழிச் சிந்தனை மேலோங்கிய நிலையில் தெய்வீகச் சிந்தனையையும் ஊட்டி அதனூடாக உலகியல் வாழ்வி னையும் எட்டலாம் என்பதற்கான கோடி காட்டலாக பெளதீக மன நிலைச் சித்தரிப்பாக வடிக்கப்பட்டுள்ளனவா? ஆனால், தெய்வீக நோக்கில் பெண்ணை உயர்நிலையில், "உண்ணாமுலை உமையாளு டன் உடன் ஆகிய ஒருவன், எனத் தேவாரங்கள் எடுத்தியம்பினும் ஆண் தெய்வங்களின் பெளதீகத் தோற்ற நிலையிலிருந்து பெண் தெய்வங்கள் மிகவும் குறுகிய நிலையில் அவனின்கீழ் ஒழிந்திருப்ப தாகவே தீட்டப்பட்டுள்ளன?
அதைவிட, வாழ்க்கையோடு ஒட்டிய விடயங்களை கருப் பொரு ளாகக் கொள்ளும் போது (வித்த சித்திரங்கள்) பெண்ணுருவத்தின் அங்கவமைப்புக்களை மேற்புடைப்பானதாகக் (Prominent) காட்டுவ தாகவே தீட்டப்பட்டுள்ளன. வாத்சாயனர். காமசூத்திரத்தில் ஆண் பெண் வகைகளை உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு பாகுபடுத் தியதிலிருந்து சிற்பஓவியப் பிரமானமாக இவ்வங்கஅமைப்பை கொள்ள முடியுயுமா? ஆண் தெய்வங்களின் மேலாண்மையைப் பற்றிய விடயத் தினை திருவாலங் காட்டில் காளிகாதேவி இரத்தம் உண்ட மதத் தால் செருக்குற்று மாநிலத்து உயிர்களை வாட்டினாள் என்றும் அவ ளது செருக்கை அடக்க நாட்டியப் போட்டி ஒன்றை ஏற்படுத்தினார் என்றும் அதில் இருவரும் சரிசமமாகக் கண்ட தாண்டவம் செய்தனர்
தாயகம் 33 4.

Page 24
என்றும், இறுதியில் வைரவ வடிவிலிருந்த பரமன் ஒரு காலை ஊர்த்
கையால் அவ்வாறு தானும் செய்ய நாணி அடங்கினாள் என்றும் கூறுவர். திருவாலங் காட்டுப் புராணம் இதனை,
"அடி உயர்த்து ஆடல் செய்ய அருகுஉறும் காளி நோக்கி ஒடிவு உறும் நாணின்மேவி ஒளிமுகம் இறைஞ்சி ஒல்கி வடிவு உறும் பாவைபோலச் செயல் அற மயங்கி நின்றாள்"
எனக் குறிப்பிடுகிறது. இதிலிருந்து பெண் கலைஞர்களுக்கு உடலை வெளிப்படுத்தும் முறையிலும் வரையறை இருந்துள்ளது என்பதையும் அதே நேரம் கோயிலுக்கு அமர்த்தப்பட்ட பெண்களும் தாங்களாக விரும்பித் தம்மைக் கலைக்காக அர்ப்பணித்தார்கள் என்று கூறிவிட முடியாது. உயர் குழாத்தவர் இவர்களைத் தேவதாசிகள் என வகுத்து . கோயிலுக்கும், கடவுளுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறி. இப்பெண்க ளைத் தம் சிருங்கார நாயகிகளாகவே கையாண்டனர். பார்த்தம்ை நிறுவனத்தின் நிலவுடவைக்கால வெளிப்பாடாகவும் நிலப்பிரபுக்களின் திருமண உறவுக்கப்பாற்பட்ட இணைவிழைச்சு உணர்வினைத் தாங் கிக் கொண்டது இத் தேவதாசிகுலம்" என்பார் பேராசிரியர் கா சிவத்தம்பி. இத்தகைய செயற்பாடுகள் அடுத்துவரும் காலங்களில் கலைகளில், பெண்மை பற்றிய நோக்குநிலையில் பெரியதொரு மாற் றத்தையே கொண்டு வரலாயின.
கோயிலைத் தளமாகக் கொண்டமைந்த பள்ளு, குறவஞ்சி நொண்டி போன்ற நாடக வடிவங்கள் கோயிற்கால சமயக்காப்பு (Licence) அரசியல், பொருளாதாரப் பாதுகாப்புகள் மறையத் தொடங் கவும் கோயிலுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படலா யிற்று. இந்நாடக வடிவங்களை நோக்கும் போது ஆளுவோன் எவ் வகையில் தனது ஆட்சிக்குக் கட்டுப்பட்ட அடிநிலை மக்களைக் கை யாண்டுள்ளான் என்பதையே உயர் பாத்திர, அடிநிலைப் பாத்திரத் சித்தரிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாகக் குற்றால நாதர் வரும்போது "புரிநூலின் மார்பின்’ என்றும், வசந்தவல்லி வரும் போது வண்ண மோகினி என்றும் வருணிப்பு அமைய, குறத்தியை அறிமுகம் செய்யும் போது
*மொழிக்கொரு பரப்பும், முலைக்கொரு குலுக்கும் விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டும் ஆய,
எனவும், இவ்வாறு பள்ளு நாடகத்திலும் அடிநிலை மக்களின் தோற் றப் பொலிவுகளும், பாலுணர்வுகளும் கொச்சைப்படுத்தப்படுவதாயும் உடலை மேற்புடைப்பானதாக (Prominant) காட்டும் ஒரு போக்கும் உயர் பரத்திரச் சித்தரிப்பை ஜீவாத்மா - பரமாத்மா ஒன்றிணைவா கக் காணும் நிலையும் காணப்படவே பின்னாளில் பிராமணியத்து
42 5 Tuu 5.b 33

வம் தோன்றி வளரவே உடலால் உழைக்கும் யாவரும் தாழ்த்தப் பட்டவர்களாகவும், இழிகுலத்தாராகவும் வகுக்கப்பட நிருத்தியக் கலையான சதிர் நடுத்தரவர்க்கப் பெண்களை வந்தடைந்து சற்றே தூசிதட்டப்பட்டு "பரத நாட்டியம்" என மறுமலர்ச்சி பெறலாயிற்று இதனையே நாம் கலையரசி ருக்குமணிதேவி வரையான நிலையும் அதன் பின்னாளில் ஏற்பட்ட மாற்றமுமாகக் கொள்ளலாம். தமிழ்ச் சினிமா தொடங்கிய காலத்தில் முக்கியமான நடிகைகளாக இடம் பெற்றோர் இத் தேவதாசி குலத்தினரே.
அப்படியாயின் கலைகளில் ஈடுபடுதல் என்பது விலைமகளுக்காக குலமஞக்கா உரியதாயிற்று? இதை நாம் அக்கால சமூகச் சிந்தனை நின்றே நோக்கவேண்டும். இந்தியக் கோட்பாட்டின்படி கலைகளில்துறை போகவோ, தகுதியுடையவர்களாகவோ சந்நியாசிகளும், விதவைகளும் தேவதாசிகளுமே அமைகின்றனர். ஆனால், இத்தகைய துறைபோகும் தன்மை இல்லறத்திலமையும் மனைக்கிழத்திக்கோ. தாய்மை நிரம்பிய பெண்ணுக்கோ பொருத்தமற்றது என்பதே இந்தியச் சமூகவியலாளரின் நோக்குநிலை. அதே நேரம் பெண் தன்னை உணர்ந்து கொள்வது முக்கியமேயன்றி, தன்னை வெளிப்படுத்திக் கொள்வது முக்கியமன்று. இவ்வாறான கருத்து நிலைச் சிந்தனை நிரம்பிய நிலையில் ஒரு மாற் றுணர்வை ஏற்படுத்துவதாக நாம் பாரதியின் சிந்தனைப் போக்கு களைக் கொள்ள வேண்டியுள்ளது. அவனுக்கு முற்பட்ட காலத்தில் பெண்கள் ஏதோ ஒருவகையில் பாதிப்புற்றிருந்துள்ளார்கள். இதனை அவ் ஆண்கலைஞனால் உணர முடிந்தது. அதனைத் தன் "பாஞ்சலி சபதம்" என்ற நாடகம் வாயிலாக வெளியில் கொண்டு வருகிறான். பெண்ணடிமைத் தனத்தின் கோரத்தை, பாஞ்சாலி வாயிலாக, (பேய ரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள், என முழங்கவிடுகிறான் இதில் பாரதி என்ற கவிஞனால் பெண்மை பற்றிய நோக்குநிலையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டது? அது அவனது படைப்பில் எந்தள வில் தெரியவருகிறது என்பதே தனியொரு ஆய்விற்கு உட்பட்ட 6tlub, M
மேற்கூறியவற்றின் அடிப்படையில் நோக்கும் போது, அக்கால சமூகவியற் சிந்தனைகள் கலைக்கு பெண்மைக்கு கொடுத்த இடம் எத்தகையது என்பதையும், இதனுடாகக் க  ைல பெண்மைக்குக் கொடுத்த பெறுமானமே இன்று கலையில் ஈடுபடும் பெண்ணுக்கு ஏற்படும் பலவாறான தூற்றல்களுக்கெல்லாம் காரணம் எனக் கொள் ளக்கிடக்றகிது. இதன் தொடர்ச்சியாக இன்று கலைபற்றிய நோக்கு நிலையில், சிந்தனையில் உணர்வு பூர்வமான ஒன்றாக மாற்ற மேதும் ஏற்பட்டுள்ளதா? அல்லது வெறுமனே பெளதீகப் புலக்காட்சியாக, (Physical perception) அழகுப் பெறுமானமாகவே உளதா? என்ற விாைக்களின்ன எழுப்பி இவ் ஆய்வினைப் பூர்த்தி செய்கிறேன்.
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் 08 - 93 - 1997 அன்று நிகழ்ந்த அனைத்துலக மகளிர்தின ஆய் வரங்கில் படிக்கப்பட்ட உரையின் விரிநிலை)
தாயகம் 33 4.

Page 25
இன்றைய நோக்கில் பண்டைத்தமிழிலக்கியம். (2)
- பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்
( 1995 வைகாசி - ஆனி இதழில் இன்றைய நோக்கில் பண்டைத் தமிழிலக்கியம் - சில சித்தனைகள் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி 1
பண்டைத் தமிழிலக்கியங்கள் என்ற வகையில் பேணப்பட்டவை யாக சங்கப்பாடல்கள், அறநூல்கள், பக்திப்பாடல்கள், காப்பி யங்க்ள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் முதலிய வகைமைகளில் குறிப்பிடத்தக்க தொகையான நூலாக்கங்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இவற்றைக் கற்றுத் தெளிந்து கொள்ளத் துணைபுரிவனவாக தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல் மற்றும் பாட்டியல், யாப்பியல், அணியியல் முதலிய வகைசார் நூல்களாக ஒரு பெரும் இலக்கண நூற்பரப்பும் எம் பார்வைக்குக் கிடைத்துள் ளன. இவ்வாறாகப் பேணப்பட்டு அச்சேறி வந்துள்ள மேற்படி இலக்கிய - இலக்கண நூற்பரப்பை மட்டும் கருத்திற் கொண்டு தமிழரின் பண்டைய இலக்கிய - இலக்கண வரலாறு தொடர்பாக முடிந்த முடிபாக எதனையும் கூறுவதற்கில்லை. ஏனெனில் மேற்படி நூற்பரப்பாக எமக்குக் கிடைப்பன. பேணப்படாநிலையில் அழிந்தன போக எஞ்சியன மட்டுமேயாம். வாய்மொழிமரபில் வாழ்ந்து எழுத் துருப் பெறாமலே அழிந்து போயிருக்கக் கூடியவை மிகப் பலவாக லாம். எழுத்துருப் பெற்று ஏடுகளில் வாழ்வு பெற்றவற்றுள்ளும் முறையாக மீட்டும் படியெடுக்கப்படாமலும் தொகுத்துப் பேணப் படாமலும் அழிந்திருக்கக்கூடியவையும் பலவாகலாம் என்பது உய்த் துணரக் கூடியது.
தமிழிலே, இலக்கிய ஆக்கங்களை அவற்றின் இலக்கியத் தகுதிப் பாடு (அழகியல்) என்ற ஒன்றை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு பேணிக்கொள்ளும் நிறுவனநிலை பண்டைக்காலத்தில் உருவாகி யிருந்ததாகத் தெரியவில்லை. அதற்கான - அவ்வாறு உருவாவதற் கான - சமுதாயச் சூழலும் பண்டைத் தமிழகத்தில் நிலவியதாகக் கருதச் சான்றுகள் இல. அரச அதிகாரச் சார்பு, மரபு பற்றிய சிந்தனை, ஒழுக்கவியல் ஈடுபாடு, சமய - தத்துவக் கண்ணோட்டம் முதலிய பல்வேறு சார்புகளின் வழிநடத்தப்பட்டவர்களின் முயற்சி களின் பேறாகப் பேணப்பட்டதாகவே நாம் மேலே நோக்கிய இலக்கியப் பரப்பு திகழ்கின்றது. குறிப்பாக, சங்கப் பாடல்கள் எனப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய தொகுப்புகளில்
44 தாயகம் 33

அமைந்த ஆக்கங்கள் பண்டைய மூவேந்தர் மற்றும் குறுநில மன்னர் களின் ஆதரவுச் சூழலில் - குறிப்பாக பாண்டிய, சேர, மன்னர்களின் மேலாணைக்குட்பட்ட புலவர் குழாத்தால் - தொகுத்துப் பேணப் பட்டவை. இந்நூல்களுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் சங்கம் என்ற நிறுவன நிலை மேற்படி அரச ஆதரவுச் சூழல்களில் நிலவிய * புலவர் அவை " களையே சுட்டிப் பயில்வது தெளிவு. அறநூல்கள் என்ற வகையில் அமைவன சமணம், பெளத்தம் மற்றும் வைதிக மதங்கள் சார்ந்த ஒழுக்கவியற் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டோ ரால் தொகுத்துப் பேணப்பட்டவை என்பது உய்த்துணரப்படுவது. பக்திப் பாடல்கள், காப்பியங்கள், புராணங்ககள், சிற்றிலக்கியங்கள் ஆகிய பல்வகைசார் ஆக்கங்களையும் தொகுத்துப் பேணும் முயற்சி யில் மேலே சுட்டிய சமயங்கள் வகித்துள்ள ப்ங்கு வெளிப்படை குறிப்பாக, பக்திப் பாடல்களில் ஒரு பகுதியான தேவார - திருவா சகப் பரப்பைப் பேணித் தந்தவர்கள் சைவசமயத்தினர். இன்னொரு பகுதியான திவ்விய பிரபந்தப் பாசுரங்களைத் தொகுத்து அவற் றுக்கு வாழ்வளித்தவர்கள் வைணவ சமயத்தினர்.
மேற் குறித்தவாறான பல்வகைத் தொகுப்பு முயற்சிகளிலும் பேணிக்கொள்ளும் முறைமைகளிலும் மரபு பற்றிய சிந்தனை வலு வான ஒன்றாகத் திகழ்ந்தது. குறிப்பாக, சங்கப் பாடல்களின் தொகுப்பு முயற்சிகளில் இதனை நாம் தெளிவாகக் கண்டுணர முடியும். " இன்ன பாடுபொருள் இன்ன வடிவத்தில் இப்படித்தான் பாடப்பட வேண்டும் " " என்ற செயற்கையான அளவுகோலைப் பயன் படுத்திப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால் குறுந்தொகை நற்றிணை, அகநானூறு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து முதலிய தொகை நூல்களில் ஒரே தன்மை வாய்ந்த - ஒரே அச்சில் வார்த் தெடுக்கப்பட்டவை போன்ற - செயற்கைப் பண்பை அவதானிக் கலாம். இவ்வாறான வார்ப்படத் தன்மைகளைப் பெரும்பாலான காப்பியங்களும் புராணங்களும் சிற்றிலக்கியங்களும் புலப்படுத்தி நிற் கின்றன. இவ்வகைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் அவ்வவற்றுக் குரிய மரபுகள் தொழிற்பட்டுள்ளன. "போலச் செய்தல்" என்பது தவிர்க்க முடியாத விதியாயிற்று. இப்படிச் செய்யப்பட்டவையே பேணப்பட்டமையையும் வரலாறு காட்டுகின்றது.
மேலே நாம் நோக்கியவாறு அரசியல் அதிகாரம், மரபு ஒழுக்கவியல், சமயம் - தத்துவம் முதலிய பல்வேறு சார்புகளினடிப் படையில் இலக்கியத் தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ் நிலைகளில் பலஆக்கங்கள் தொகுப்பாளரின் கவனத்தை கவராத நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக அரசர்களது அதிகார நிலையைக் கேள்விக்குரியதாக்கும் கலகக் குரல்கள், மரபு என்ற வரையறைக்குள் அமையாத ஆக்கங்கள், ஒழுக்கவியல், சமயம் - தத்து வம் முதலியன சாராத உலகியல் சார்ந்த ஆக்கங்கள் முதலிய பல்
தாயகம் 33 45

Page 26
வகையின இவ்வாறு ஒதுக்கப்பட்டுத் தம் வாழ்வை இழந்திருக்கலாம் எனவே இழந்தவை போக இருப்பவற்றை மட்டும் கவனத்திற் கொண்டே நாம் நமது இலக்கிய - இலக்கண வரலாறு பற்றிப் பேசு கிறோம் என்பது நாம் நினைவிற் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இவ்வாறான இழப்புக்கள் பற்றிய ஊகம் கற்பனை அல்ல. ஒரு முக்கிய சான்றை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாச இருக்கும்.
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினும் சார்வினும்
தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலுனர்பாடுமின் புலவிர்காள் இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர்கெடலுமாம் அம்மையே சிவலோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே.
கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்புகலூர்ப் பதிகப் பாடல் இது. இதிலே "பொய்ம்மையாளரைப் பாடாதீர்கள்!" என்று புலவர்களை நோக்கி வேண்டுகோள் விடுக்கிறார் சுத்தரர். அவர் காலத்தில் வாழ்ந்த பொய்ம்மையாளர்கள் யார்? அத்தகையவர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் எவை? எமக்கு இது பற்றித் தெளிவான விடை கிடைக்காது. ஏனெனில் அப் பொய்ம்மையாளர் பற்றிய பாடல்கள் எவையும் எம்மிடம் இன்று இல்லை. அவை தொகுத்துப் பேணப்படாமையே இதற்கான காரணம். இலக்கியத்துறையில் சமய உணர்வு பெரும் செல்வாக்குச் செலுத்தி நின்ற மேற்படி காலப் பகுதியில் இவ்வாறான - பொய்மையாளர்களைப் புகழும் - பாடல் களாக எழுந்திருக்கக் கூடியவை தொகுப்பாளர்களின் கவனத்தைப் பெறத் தவறிவிட்டன என்பதே நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய வரலாற்று உண்மையாகும். இவ்வாறு காலந்தோறும் இழக்கப் பட்டவை போக எஞ்சியிருப்பவற்றை மட்டும் கருத்திற்கொண்டே நாம் பண்டைத் தமிழிலக்கியம் பற்றிப் பேசுகிறோம். இவ்வகையில் நம்மால் நமது இலக்கிய பாரம்பரியம் என்று பேசப்படுவது பேணப் பட்டு எஞ்சியிருப்பவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்ட "ஒரு பக்கக் காட்சிதான்.
பேணப்பட்டுள்ள இலக்கியப் பரப்பைக்கூட முறையாக உரிய வகையில் நாம் கற்றுத் தெரிந்து கொள்வதற்குப் பல தடைகள் உள. அவற்றுள் ஒன்று, பல இலக்கியங்கள் எழுந்த காலகட்டங்கள் பற்றிய தெளிவற்ற நிலை; இன்னொன்று, இலக்கியங்கள் பலவற்றுக்கு மரபு
46 தாயகம் 33

ரீதியாகத் தரப்படும் பொருள் விளக்கம், சூழ்நிலை விளக்கம் என்ப வற்றின் பொருந்தாமையாகும்.
நமக்குக் கிடைக்கும் இலக்கியப் பரப்பில் சங்கப் பாடல்கள் திருக்குறள் முதலிய கீழ்க்கணக்கு அறநூல்கள் என்பவை எழுந்த காலப் பகுதிகள் தொடர்பாகத் திட்டவட்டமான - ஆய்வாளர் எவரும் ஒப்பத்தக்க - முடிவுகளை நாம் இன்னும் எட்டவில்லை, இவை யாவும் கி. பி. 6 ஆம் நூற்றாண்டின் முன்னர் எழுந்தவை யாகலாம் என்ற பொதுவான கருத்து நிலையே இன்று நிலவுகிறது. இவ்வகைகள் சார் ஆக்கங்களின் உள்ளடக்கங்கள், வடிவ நிலைகள் இவற்றாற் புலப்படுத்தப்படும் சமூக-பண்பாட்டுச் செய்திகள் முதலிய வற்றைக் கருத்திற் கொண்டே இவ்வாறான பொதுக் கருத்து உரு வாகியுள்ளது. அறநூல்கள் கி. பி. 3 - 6 நூற்றாண்டுகட்கு இடைப் பட்டன என்றும் சங்கப் பர்டல்கள் அக்காலப் பகுதிக்கு முந்தியன ன்ன்றும் நாம் ஊகிக்கிறோம். சில ஆய்வாளர்கள் சங்கப் பாடல்களின்ல் காலத்தைக் கி. மு. நான்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வங் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருக்குறள், சிலப்பதிகாரம் முவலியவற்றை ஏறத் தாழ கி. பி. 4-5 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்தனவாகக் கணிப்பர் ஒரு சாரார். இன்னொரு சாரார் கி. பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் இவற்றைக் கொண்டு செல்வர். கம்பராமாயணம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு சார்ந்ததா? அல்லது 12ம் நூற்றாண்டு சார்ந்ததா? என்ற விவாதம் இன்னும் முடிவடைய வில்லை. இவ்வாறு காலம் கற்பிப்பதில் உள்ள முரண்பாடுகள் அவ்வவ்விலக்கியங்களின் ஆக்கக் கூறுகள், அவற்றுக்குத் தளங்களாக விளங்கியிருக்கக் கூடிய சமூக " தத்துவ நிலைகள் என்பனற்றை வரையறுத்துக் கொள்ள முடியாதி சிக்கலை ஏற்படுத்துகின்றன. இச்சிக்கல் அவ்வவ்விலக்கியங்களின் தகு திப்பாடு தொடர்பான மதிப்பீட்டில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்பது வெளிப்படை. குறிப்பாக கம்பராமாயணம் கி. பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கொண்டால் அதனை இராமாது ஜரது ‘விசிட்டாத்வைத தத்துவ உருவாக்கச் சூழலில் பொருத்தி நோக்கி மதிப்பிட முடியும். கி. பி. 9 ஆம் நூற்றாண்டு எனக்கொண் டால் இவ்வாறான மதிப்பீட்டுக்கு வாய்ப்பில்லை.
மரபுரீதியாகத் தரப்படும் பொருள் விளக்கம், சூழ்நிலை விளக்கம் என்பன இலக்கியங்களைப் பற்றிய புரிதலுக்கு எவ்வாறு தடைகளா கின்றன என்பதற்குப் பல சான்றுகளைப் காட்டலாம். வகைமாதிரிக்கு ஒன்று வருமாறு :
* யாரும் இல்லை தானோ கள் வன் தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங்கால
5 Tuu s b 33 47

Page 27
மதமும் அறிவியலும்
பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் தரியனையும் சுற்றி வருகின்றது என்ற விஞ்ஞானக் கருத்தை முன்வைத்தமைக்காக வானியல் விஞ்ஞானி கலிலியோ கலிலி (1564 - 1342) திருச் சபைவின் சமயத்துறை சார்ந்த 'தண்டனை மன்றால் கொடுந் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டரர், மத எதிர்ப்பாளன் என்று அவரைக் கைது செய்ததுடன் அக்கோட்பாடு தவறு என்று (மறுதலிக்கும் வரை) ஏற்றுக்கொள்ளும் வரை அவர் கொடுமைக் குள்ளாக்கப்பட்டார். இறுதிக்காலம் வரை அவர்களின் கடுமை யான கண்காணிப்பின் கீழ் வாழ்ந்து மடிந்தார். இச்செயல் தவறு என்பதை கத்தோலிக்க திருச்சபை 1992 அக்டோபர் 31ம் திகதி தான் ஒப்புக்கொண்டு உலகுக்கு அறிவித்தது. இது வரவேற்கக் கூடியதே. ஆனால் அறிவியலுக்கும் மதத்துக்கும் உள்ள இடை வெளி மூன்று நூற்றாண்டுகள்!
ஒழுகுநீர் குரல் பார்க்கும் குருகு முண்டு யான் மணந்த ஞான்றே "
- குறுந்தொகை 25
இப்பாடல் ஒரு பெண்ணின் அவலக்குரல், எவரும் அறியாத வகை யில் ஒரு ஆணுடன் களவொழுக்கத்தில் ஈடுபட்ட வள் அவள் G5 st-fl- இதாண்ட ஆண் பின்னர் அவளைச் சந்திக்க வரவில்லை அவன் வராமலே விட்டு விடுவானோ? " என்ற அச்சம் அவளது ள்ளத்தை அலைக்கழிக்கிறது. வராவிட்டால் என்ன செய்வது?" என்ற அவல வினா ஆக அது வெளிப்படுகின்றது. தாமிருவரும் இயற்கைப்புணர்ச்சி மேறகொண்ட - இணைந்த - சூழ்நிலையை அவள் தனிமைச் சூழலில் ஒரு நாரை மட்டுமே இருந்தது. அதுவும் இவ் aճՓ6)յ6ՓՄ եւյմ) நோக்கவில்லை; ஒழுகும் நீரில் ஆரல் மீனை எதிர் நோக்கியிருந்தது. இப்பாடலின் பொருள் இதுதான்.
இப்பாடலுக்கு இதனைத் தொகுத்துப் பேணிவந்துள்ள அகத்திணை மரபுதரும் விளக்கம், " வரைவு நீட்டித்தவழி தலைவி தோழிக்கு கூறியது” என்பதாகும், அதாவது. களவாகப் புணர்த்த ஆண் முறை யாக வந்து மணந்து செல்லும் முயற்சியைத் தாமதப்படுத்தும் நிலை யில் பெண் தன் தோழியிடம் தனது மன உணர்வுகளை வெளிப்படுத் தும் பாடல் இது, என்பதாகும். உண்மையில் இது மணம்புரியத் தாம தப்படுத்தும் நிலையில் எழுந்த உணர்வை வெளிப்படுத்துவதா? அல் லது முற்றுமுழுதாக அவன் கைவிட்டுச் சென்று விடுவானோ என்ற
48 தாயகம் 33

அச்சத்தின் வெளிப்பாடா? இதனைத் தெளிந்து கொள்வதற்கு இப் பாடல் பிறந்த காலச் சூழ்நிலை பற்றிய தெளிவு நமக்கு அவசியமr கிறது.
திருமணம் என்பது சமூகத்தைச் சாட்சியாக வைத்து நிகழ்த்தப் படும் சடங்கு ஆக முழுவளர்ச்சி எய்தாதிருந்த ஒரு தொல் காலகட் டதில் ஆணும் பெண்ணும் இயல்பாகவே தம்முள் எதிர்ப்பட்டு இணை யும் கட்டற்ற காதல் பெருவழக்காக நிலவிய ஒரு சூழலின் இலக்கி யப் பதிவாக அமைந்த பாடல் இது இவ்வாறு இருவர் தம்முள் எதிர்ப் பட்டு இணைந்த பல நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒன்றை நமக்கு இது காட்சிப்படுத்துகிறது.
இவ்வாறான இணைப்பின் தொடர் நிலையாக இருவரும் வாழ் வில் இணைந்து கொள்ளலாம் அந்நிலையில் இக்காதலுறவு * நிறை நிலை" எய்தும். இதற்கு மாறாக இருவரும் பிரிந்து வேறுவேறு உறவு களை நாடும் நிலைகளும் அன்று நிலவியிருக்கக் கூடும். அவ்வாறன்றி ஆண்கள் பெண்களை ஏமாற்றி அநுபவித்து விட்டுப் பின்னர் விட்டு விலகும் சம்பவங்களும் அன்று நிசீழ்ந்திருக்கும். இத்தகு சூழ்நிலைக ளில் உடல்நிலை, உளநிலை இரண்டிலும் பெரிதும் பாதிப்புறுபவன் பெண் என்பது வெளிப்படை. பல பெண்கள் தாய்மை எய்திய பின்னர் குழந்தைக்குத் தந்தை யார்?" என இனங்காட்ட வகையற்ற அவல நிலையில் வாழ்ந்திருப்பர் என்பதும் உய்த்துணரக் கூடியதாகும்.
இத்தகைய சூழற் பகைப்புலத்தைக் கருத்திற் கொண்டு மேற்படி பாடலை நோக்கும்போது அது " மணம்புரியத் தாமதமாகும் நிலை யில் எழும் உணர்வை மட்டும் புலப்படுத்தி நிற்கிறதா? அல்லது அதனினும் மேலாக, முற்றுமுழுதாக அவன் கைவிட்டுவிடுவானோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவும் அமைகிறதா? என்ற வினாவுக் கான விடை தெளிவாகும் உண்மையில் இது ஆண் தன்னைக் கை விட்டு விடுவானோ என்ற அச்சத்தின் வெளிப்பாடு என்றே கொள் ளப்பட வேண்டியது. ஆனால் இப்பாடலைப் பேணிவந்த அகத்திணை மரபு அப்படிக் கொள்ளாது, ஏனெனில், " காதலன் தன்னைக் கை விட்டு விடுவானோர் என்ற அச்சத்துக்கு அம்மரபில் இலக்கியப் பொருள் (பாடு பொருள் ) ஆகும் தகுதி இல்லை. எவ்வளவுதான் தாமதம் நிகழ்ந்தாலும் அவன் வந்து மணந்து கொள்வன் என்ற முடிவை இலக்காகக் கொண்டதாகவே அகத்திணைமரபின் பாடு பொருள் அமைய வேண்டும். அதற்கேற்பவே இப்பாடலுக்கு “வரைவு நீட்டித்தவழி தலைவி தோழிக்குக் கூறுவ தாகச் சூழ்நிலை விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கத்தால் இப்பாடலின் பொருள் வீச்சு ஆத் எழுப்பக்கூடிய உணர்வலைகளின் வீச்சுஎன்பன மட்டுப்படுத்தப்பட்டுள் ளன என்பது வெளிப்படை. = வளரும் -
தாயகம் 33 49

Page 28
தமிழியல் ஆய்வின் முன்னோடி பேரறிஞர் எப். எக்ஸ். G. HLJ TFT
O பேராசிரியர் மனோ சபாரத்தினம்
கிழக்குப் பல்கலைக் கழகம்
எங்கள் பண்பாடு கண்ட பேரறிஞர் எப். எக்ஸ். S. p5L-Tiraf (T அவர்களின் நினைவுகளை எழுதும் இந்தக் குறிப்பு.
தமிழியல் ஆய்வின் முன்னோடியாக, அவர் தடம்பதித்த களங் கள் பல. மரபுவழி இலக்கண, இலக்கிய ஆய்வு ஆர்வங்களுடன், நாட்டார் இலக்கியம், பண்பாடு என்பவற்றிலும் அவர்கொண்ட ஈடு பாடு ஆழமானது. கலைச் சொல்லாக்கம். மொழிபெயர்ப்பு ஆகிய வற்றின் வழி தமிழை நவீன உலகின் தேவைகளுக்கு பயன்படுமாறு அவர் ஆற்றிய பணிகள் மிகச்சிறப்பானவை. அறிவுப் புலத்தின் பன் முக ஆளுமையாக, மிகவும் விரிந்த மனத்தினராக அவரை தரிசிக் கின்றோம்.
ஈழமும் தமிழும், ஈழத்து, நாடோடிப் பாடல்கள், மொழி பெயர்ப்பு மரபு, ஈழத்து தமிழ் நூல் வரலாறு, என நீளும் அவரது நூல் பட்டியல் மட்டக்களப்பு மக்கள் வாழ்வும் வளமும்" பற்றிய தொகுப்பு நூல் எமது பண்பாட்டு வரலாற்றை எழுதப்புகும் மாண வர்களுக்கு மிகச்சிறப்பான மூலநூலாவது.
யாழ்ப்பாணத்தை பிறந்தகமாக கொண்ட அறிஞர் எப். எக்ஸ். சி. நடராசா அவர்கள், தமது கல்விப் பணியின் மையமாக மட்டக் களப்பை தேர்ந்துகொண்டார். வடக்குக்கும் கிழக்குக்கும் அறிவுப் பாலமாய், எமக்கெல்லாம் முன்னோடியானார். தாம் அரிதின் முயன்று சேகரித்த ஆயிரக் கணக்கான நூல்களை எமது பல்கலைக் கழகத்துக்கு ஈந்து தமது புலமை மரபுதொடர பெரிதும் உதவியவர்.
சுய நன்மைகளுக்காக கருத்தியலையே அடிக்கடி மாற்றிக்கொள் ளும் அறிவுப் போலிகள் நிறைந்த இன்றைய நாளில், உறுதியாக தமது அறிவு முடிவுகளை இறுதிவரை தந்த பேரறிஞர் எப். எக்ஸ். சி. அவர்கள் ஆளுமை மிகமிக உயர்வானது.
கல்வியே வாழ்வென உயரிய புலமை மரபினை எமக்கு தந்து சென்ற அவர்வழி வாழ்ந்து, அதனையே அவருக்கு அஞ்சலியாக்கு வோம். ', VM r (D
50 தாயகம் 33

சில நேரங்களில் சில மனிதர்கள் சில சஞ்சிகைகள்
R
() வெளியான்
1978 இல் "லங்கா கார்டியன்" என்று ஆங்கிலச் சஞ்சிகை (மாதம் இருமுறை) வெளிவரத்தொடங்கியது. அதன் ஆசிரியரும் உரிமையாளருமாக இருந்தவா மேர்வின் டி சில்வா. ஆங்கிலத்தைச் சிறப்புப்பாடமாக பேராதனை பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர், மாணவர்களிடையே 'அண்டயா" என்ற பட்டப் பெயரைப் பெற் றிருந்தார். "அண்டி அறுப்பவன்” என்ற பொருளில் இப்பட்டப் பெயர் அப்பொழுது வழங்கியது.
பட்டதாரி மாணவனாக இருக்கும்போதே ஏரிக்கரைப் பத்திரிகை களுக்கு இவர் கிண்டல் சுவை மிக்க பந்திகளை எழுதி வந்தார். ஆதலால், பட்டதாரியாக அவர் பேராதனையிலிருந்து வெளி யேறியதும், அவர் ஏரிக்கரை நடத்திய "ஒப்சேர்வரில் "" முழுநேர பத்திரிகையாளனாகச் சேர்ந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அங்கு அவரது பத்திரிகைத் திறமைகள் புடமிடப்பட்டன.
பத்திரிகைத் துறையில் நல்ல அனுபவம் பெற்ற இவர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் "லங்கா கார்டியனைத் தொடங்கியபோது, இவர் என்ன, **லைன்னை" கடைப்பிடிப்பார் என்பது குறித்து எல்லோரும் ஆவலாய் இருந்தனர். இதற்க்கு ஒரு காரணமும் இருந்து. 1970 இல் சிறிமாவின் தலைமையின் இடதுசாரிக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், மேர்வின் ஏரிக்கரையின் பிரதான பத்திரிகையான "டெய்லி நியூ" சின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது அவர் கனதியான ஆசிரியத்தலையங்கங்களைத் தீட்டியதோடு. கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவின் 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் முக்கிய பரப்புரையாளனாகவும் விளங்கினார். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை திடிரென ஒரு நாள் சிறிமா அம்மையார் இவருக்குச் தீட்டை கிழித்தார்.
இந்தப் பின்னணியில் "லங்கா கார்டியன்" வெளிவரத் தொடங் கியதும், அது முற்று முழுதாக சுதந்திரக் கட்சிக்கு எதிரான ஒர் சஞ்சிகையாகத் திகழும் எனப் பலர் எதிர்பார்த்தனர். 1971 ஆம் ஆண்டில் தெற்கிலே ஏற்பட்ட கிளர்ச்சி மிகக் கொடூரமாக ஒடுக் கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து ரெஜி சிறிவர்தனா ஆரம்ப இதழ்களிலே எழுதியபோது, இந்த எதிர் பார்ப்பை நிறைவேற்றும் ஒன்றாகவே அக்கட்டுரை இருந்தது.
ஆனால் மேர்வின் மிகக் கெட்டிக்காரன். (கெட்டிக்காரன் எப் பொழுதும் கொள்கைப்பற்றுடையவனாக இருக்க வேண்டும் என்ற நியதி எதுமில்லை.) ஜே. ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் - கொள்ளைகள் என்றாலும் பொருந்தும் - நாட்டிலே ஒருவகை
தாயகம் 33 51

Page 29
அமைதியின்மையை ஏற்படுத்த தொடங்கியதும், நாட்டின் நாடி கைட் பிடித்துப் பார்ப்பதில் கைதேர்ந்த மேர்வின் ஐ க் கி ய தேசிய கட்சியைச் சாடும் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கினார். என் னைப் பொறுத்தவரை, இக்கால கட்டத்திலே வெளிவந்த இதழ்களே மிகப் பெறுமதியானவை.
தேசிய இனப்பிரச்சின்ை கூர்மையடைந்து வந்த இக்கா6 கட்டத்திலேதான் மேர்வினின் மகன் தயான் ஜயத்திலக்க கேள்வி பதில் வடிவத்திலே தேசிய இனப்பிரச்சனை பற்றி மார்க்சிய கண் ணோட்டத்தோடு மிக ஆணித்தரமாக தமிழரின் சுயநிர்ண உரிமையையும் அதை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போரட்டத் தையும் வலியுறுத்தினார்.
ஆனால் இன்றோ - தேய்பிறை வளர்பிறை ஆவதற்க்கு முன் - நிலமை தலை கீழ் எனத் தான் கூறவேண்டும். செப்டம்ப 1996 ஆம் ஆண்டிலிருந்து மேர்வின் தன்னைப் பிரதம ஆசிரியராக உயர்த்திக் கொண்டு, தனது மகன் தயானை ஆசிரியராக நியமித் திருக்கிறார். இதனை வம்சத்தைப் பேணும் ஓர் நடவடிக்கையாகவும் கொள்ளலாம்.
புதிய ஆசிரியர் வருகையோடு புறத்தோற்றம் மாறியாது, அ சகமும் மாறியது. 18 ஆண்டுகளாக, வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வந்த இச்சஞ்சிகை இப்பொழுது தொழில் நுட்பக் காரணங்களு காகவோ என்னவோ வேறு ஒரு அச்சகத்தில் அச்சிடப்பட்டுவரு கின்றது. இந்த மாற்றங்கள் செய்யப்படுவது தவிர்க்க இயலாததாக இருக்கலாம். ஆனால் சஞ்சிகையின் உள்ளடக்கத்திற்கும், தயானு கும் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் தான் எமக்கு வேதனையளி கின்றன.
அன்று தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் எழுப்பு பின்னர் சிறிது காலம் வரதராஜப் பெருமாளின் மாகாண சபையி அமைச்சராக இருந்த தயான், இன்று பச்சை இனவாதம் கக்கு சிங்களப் பேரினவாதியாக மாறிவிட்டார். தமிழரின் கைகளி மேலும் மேலும் அடிவாங்குவதை இனியும் சிங்கள இனம் பொறு காது என்ற தொனிபட அவர் ஒரு நூலையே எழுதியிருக்கின்றா
இத்தகைய மனமாற்றத்தின் விளைவு இவர் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு. லங்காகார்டியனிலும் தெரிகின்றது. அன மையில் அதில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலே, ஜே. ஆர். தா6 இயக்கவியலின் அவதாரம் என்றெல்லாம் தயான் துதிபாடுகின்றார் பிரேமதாசாவிற்கும் விஜயகுமாரதுங்கவினதும், ரிச்சேர்ட்டி சொய்ச வினதும் படுகொலைகளுக்கும் எதுவித தொடர்புமில்லை என என் பிக்கத் தயான் படாதபாடு படுகின்றார். புதிய மார்க்சீய சிந்தவை யாளனாகவும் அவர் அதேசமயம் காட்டிக்கொள்ளத் தவறு தில்லை. இத்தகைய முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டுள் தயான், தந்தைக்கு ஏற்ற தனயனாகத் தன்னை காட்டிக்கொள் விழைகின்றாரோ?
52 தாயகம் 3

:
:
இ. ச. பேரம்பலம் சக நிறுவனம்
பொது வியாபாரிகள், இறக்கு மதியாளர்கள்
1. திவண்டி, உதிரிப்பாக விற்பனையாளர்கள்
(3) Gaumov (osavav g Uud 467
ιξ φμμυνασή
லு பெயின்ற் வகைகள்
(8) இரும்புகள்
இ) கட்டிடப் பொருட்கள்
கரக விநியோகஸ்த்தர்கள்
50, 52, 54, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
சில்வர் லைன்ஸ்
சில்வர் வகைகள் பித்தளை
அலுமினியம் பிளாஸ்ரிக் பாத்திர வகைகள்
* பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம். x
இல, 184, கெ. கே. எஸ். வீதி, unTibù intsuvř.
சந்திரன் உலோக ஒட்டுத் தொழிலகம் * அலுமினியம் * பிக்தளை
* இரும்பு * ரியூட்டர் மெற்றல் சகல ஒட்டு வேலைகளும் சிறந்த முறையிலும் குறைந்த செலவிலும் செய்து கொடுக்கும் ஒரே ஒரு ஸ்தாபனம். இன்றும் என்றும் நாடுங்கள்.
உரிமையாளர்: ஆர். சந்திரசேகரம் மணிக்கூட்டு விதி, யாழ்ப்பாணம்,

Page 30
இலங்கையில் செய்திப் ப Regislered as a News
S S S S S SLSASAASuS S Sq
fl. 62. II * தரமான மூச் * உறுதியா
வைத்திய ஆலோசை
驴下
கண்ணாடிகள் ெ
ہیں۔ تیسری... انہیں ہی رہی۔ یہی سہییہیں_ இச்சஞ்சிகை தேசிய கலை இலக் 05, ஸ்ரான்லி வீதி வசந்தத் ளாங் யாழ்ப்பாணம் 07, ஸ்ர அச்சகத்தில் அச்சிட்டு வெளியி
 
 

ந்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டது
aper in Sri Lanka.
SLS SSSTSTSS S SSSS LLLLAAA M TqMqMA TAAS AMMMMM LLLSS ~~~
GOTTGÖFGI TI
குக் கண்ணாடிகள்
ன கட்டுப் பற்கள்
னைக்கு ஏற்ப, மூக்குக் தரிவு செய்வதற்கும், ந்த முறையில் பற்கள் ட்டிக் கொடுப்பதற்கும், J LERIGET ELGJI EGGIO GITI Irín சோதித்து, மூக்குக் கண்ணாடிகளைப்
க்கொள்வதற்கும்
2. IIÍ6)TT6öTGLT க் கண்ணாடியகம் ட்டும் நிலையம்
ஆஸ்பத்திரி விதி
is یہ ہے | கியப் பேரவைக்காக யாழ்ப்பானம் திலுள்ள க, தணிகாசலம் அவர்க ான்லி வீதியிலுள்ள யாழ்ப்பான டப்பட்டது.