கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1999.12

Page 1
20/-
தேசிய கலை இ
 


Page 2

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு
புதிய நாகரிகம்
0I - 12 : Ioo9 இதழ் 39 வெகுஜன அரசியல்
தேர்தல்கள் வருகிறது. விரும்பிய அரசை ஆக்கவும், வேண்டாத அரசை நீக்கவும் வல்ல அதிகாரம் வாக்குச் சீட்டாக மக்கள் கரங்களில் வருகிறது. இவ்வாறு தான் ஜனநாயகத்தின் மகத்துவம் பற்றி முதலாளித்துவ அறி ஞர்கள் விதந்துரைப்பர், ஆனால் பெரும்பான்மை வாக்குப் பலம் என்றதுமே பலவின மதப்பிரிவுகள் வாழும் ஒரு நாட்டில் வாக்குச் சீட்டின் பெறுமானம் நிலைகுலைந்து விடுகிறது. சிறுபான்மை மக்கட் பிரிவினர் தமது நலன் கள் உரிமைகளுக்கு பெரும்பான்மை மக்களின் நல்லெண் ணத்திலும் தயவிலும் தங்கி நிற்கும் நிலை உருவாகிறது. பக்கம் சார்ந்து பயன் பெறும் அரசியலுக்கு வாய்ப்பு ஏற்படு கிறது.
இதனை வாய்ப்பாக வைத்து மக்களது உணர்வு களை இலகுவாகத் தூண்டி, தமது ஆளும் வர்க்க நலன் சார்ந்த அரசியலை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடாத்தியதன் விளைவே இன்று இம்மண்ணில் தொட ரும் இரத்தம் தோய்ந்த யுத்தம், இது உழுத்துப்போன ஜனநாயகத்தின் ஒரு பக்கம்.
ஒரு நாட்டின் பெரும்பான்மை சிறு பான்மை பலத்தை தனியே இனமதப் பிரிவுகளை வைத்து மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அனைத்து சாதி, இன, மதப் பிரிவுகளுள்ளும் பொருளாதார ஏற்றத் தாழ்வு களும் வர்க்க வேறுபாடுகளும் உண்டு. எந்த ஒரு நாட்டி லும் உழைக்கும் வெகுஜனங்களே - தொழிலாள விவசாய மூளை உழைப்பாளர்களே அதிக எண்ணிக்கை உடைய வர்களாய் இருப்பார். இதன்படி ஜனநாயக ஆட்சி நிலவும்

Page 3
நாடுகளில் வெகுஜனங்களே ஆட்சித் தலைமையை ஏற் றிருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு சார்பான அரசு களாவது உருவாகியிருக்க வேண்டும். இதற்கு முதலாளித் துவ ஆட்சிமுறை இலகுவில் இடம் தருவதில்லை. இது ஜனநாயகத்தின் போலித்தனத்தை வெளிக்காட்டும் மறு Luišsih .
உழைக்கும் மக்கள் தலைமையிலான வெகுஜன அரசியலில் சாதி, இன, மத, வெறி கடந்த மானுடப் பண்பாடு மலர் வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதற்கான சமூக அடித்தளத்தை அது கொண்டுள்ளது. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் திட்டமிட்டு வளர்க்கப்படும் இனமத வேறுபாடுகளும், போட்டிச் சந்கைப் பொருளா காாமும் ம கசார்பு அரசியலும், கற்பனையில் மட்டுமே மக்களுக்க சொர்க்கக்கை சொந்தமாக்குகிறது. கணனி தகவல் உயிரண கொழில்நுட்ப யகத்திலும் போரும், சாவும், பஞ்சமும் நோயும் உலகமயமாகி ~ாருகிறது. மனிதனிடமிருந்க மனி கனைப் பா சுகாக்க அன்பையும். அறிவையும் விட அணுவாயு தத்தையே நம்பும் நிலை தொடர்கிறது.
தமக மக்களை தாமும் தமது அந்நியக் கூட்டாகளிளும் ஒன்றிணைந்து சுரண்டும் நிலையை மறைப்பதற்கும், ஏற்றத்தாழ் வான இச்சமூக அமைப்புக் கெகிராக, ஒடுக்குதல்களுக்கு உள்ளாகும் மக்கள் விமிப்படைந்க ஒருவரின் இன, மத உரிமையை மற்றவர் மதித்து - ஒன்றுபட்டுக் கிளர்ந்தெழாது தடுப்பதற்கும் மக்கள் மனங் களில் திட்டமிட்டு எழுப்பப்படும் கடைச் சுவர்கள் பெர்லின் சுவரை விட பன்மடங்கு கொடூரமானவை.
வரலாற்றின் வழிவழி வந்க அதிகாரங்களுடன், உலகளாவிய பல்வேறு அதிகாரங்களநம் ஒன்றிணைந்து செய்யும் பலம் வாய்ந்த இவ் அரசியல் முனைப்புக்கெதிராக சாதாரண மக்கள் தமது அரசியலை - வெகு ஹன அரசியலை முன்னெடுப்பது மிகு ந் த சிரமத்துடன் கூடியதே.
தேர்தல் மூலம் வெகுஜன ஆட்சித் தலைமையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் விழிப்புணர்வு இன்று இல்லை. அதனை ஏற்படுத் தும் பல்வேறு அரசியற் செயற்பாடுகளுள் ஒன்றாக இத்தேர்தலை பயன்படுத்தலாம். ነ
ஏகாதிபத்திய உலகமயமாதல், திறந்த பொருளாதாரம், அந்நிய மூலதன, கலாசார ஆதிக்கங்கள், இவற்றின் பின்பலத்தில் தொடரும் பேரினவாத யுத்தம் இவைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் இடதுசாரி கருத்தியலை ஆதரித்து முன்னெடுக்க இத்தேர்தவில் மக்கள் பங்களிக்க முடியும்.

புரிக
9ே பவித்திரன்
வாதம் பலவகை புரிபவர் உளரே வாழும்படி நிலை கொள அவர் சொரிவார் நாளின் மொழி சரிவு எனும் இது நினையின் காலம் அறிகிறபடியுரை புகலார் நோயும் சுடுநிலை அகல்வது
நனவே வாழும் உயிரினை நிகர் செயல் புரிவாய்
சந்தம் கணிவதும்
மடமையும் குறுகச் சிந்தும் கவிதையும் பயில்வது நினைக மங்கல் உளகதி மொழிகளில் கலையின் இன்பு பொங்கு கலை வரும் ஒரு சுவை மிளிரும் எங்கள் உறவினர் பருகுவர் எனினும் என்றும் மறபடும் படி செயல் மறுவே.
மனிதன் விதியினி சரிவரும் விழலும் அமுதென அமைகிற நிலையே நினைவு கணியும்படி கவி தருவது திறனே உலகம் தனை புரி
அது முறை மகிழ்வும் கரைபட அழுவதும் சரியா? அறம் என்பது உணர் புரிக உன் மனமே
தாயகம் 39 03

Page 4
என் கவிச்சிரிப்பு
O 5. ஜெயசீலன்
காலம் மலரும் கற்பனையின் கைபுதிய
கோலம் வரையும்.
கொழுந்து விட்டெரிகின்ற யாக குண்டத்தில் இயமனினது தலையுருளும், பாவம் புரிகின்ற பாம்புகளின் பல்லுடையும். காற்றோர். நாள் கிசை மாறும்;
காய்ந்த எங்கள் தரை குளிர ஊற்று (மகில்கொணர்ந்து ஊர்சிலிர்க்க மழைதாவும். காற்று வளத்துக்கு
களனி நின்று நெல் தூற்றும். பட்டி மரமெல்லாம் பாலூற்றும்
களிர் துளிர்க்க சின்னக் கணுக்களிலே செந்தூரப் பூ GaleF mtiifu u வண்ணங்கள் வழிமுறை வருதல்" போல் கார்ந்த மண்ணில் எண்ணில் அடங்காக எழிற்சோலை புன்னகைக்கும், ஏரிறங்கும். போரின்மேல் இடி இறங்கும்." பசிமயங்கம் பேர் துலங்கும். பிணியில் சனியுறங்கும். திரு நெருங்கும். சூரியனின் சந்ததிகள் சுதந்திரமாய்ச் சூல்கொள்ளும். நிலவின் குழும்ையைப்போல்.
நெஞ்சையள்ளிக் கவி வருடும். வரண்ட மடி என்று வழிமாறிக் சுகந்தேடிப் பறந்த குயிலினங்கள்
பழைய கொம்பு தேடிவரும். இத்தனையும் நடக்குமென்று "குடுகுடுப்பை"க் காரனைப்போல் கத்தும் என் கவிதை : இவை" வரும் நாளில் தான் சிரிக்கும்.
04 தாயகம் 39

O சி. சுதந்திரராஜா
இரு தசாப்தங்களுக்கு முன் பல்லாயிரக் கணக்கான தொழிலாள்ர்களின் ஜீவனேயாயமாக இருந்த சுருட்டுத்
தொழில்
இன்று தேய்ந்தழியும் நிலைக்கு வந்துள்ளது.
இன்றும் சாதிக்கட்டமைப்புக்கள் முற்றாக தகராத நிலை யிலும் சின்னானோடு அப்பையனும் மண்வெட்டியுடன் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் - இக்கதை பிரபுத்துவ கலாசார இறுக்கத்தை காட்டி நிற்கிறது:
(ஆர் - குழு)
சின்னான் தகப்பனை உரித் துப் படைத்துப் பிறந்தவன்.
பனை உச்சியில் கருக்குமட்டை
விளிம்பில் கால் க ள் இடறி தொபுக் கடித்து வீழ்ந்து மாண்டு போனவன் சின்னானின் தசப் Luleår.
சின்னானை வள ர் ப் ப தி ல்
விசாலம் பலத்த சங்கடங்கள் படவேண்டியிருந்தது? ιδοπ காய்த் தூள் இடிக்கவும், அரிசிமா இடிக்கவும், டிகை
யிலைத் தோட்டத்தில் கெட்டு
வெட்டவும் மாறி மாறிச் சிரத்
தாயகம் 39
தனக்குள்ள
தைப்பட்டாள் மணியத்தைக் கண்ட வேளைகளில் எல்லாம் நெருக்கடிகளைச் சொல்லி சி* னானை ஏதாவது கூலிவேலைக்கு வை க் கும் படி கெஞ்சிக் கேட்பாள் தருணங் களைப் பார்த்திருந்த மணியமும் தன்னோடு வால்சுருட்டு சட்டிய வன் வராமல் விட்டுப் போகவே சின்னானை வரச்சொல்லி விட் டிருந்தான்
மணியம் சுருட்டுக் கொட் டிலுக்கு வந்து சைக்கிளை மரத் தோடு சாய்த்து விட்ட போது
05

Page 5
அவனுக்கு முன்னால் கொட் வந்தவர்கள் sti
அவனை வெகு விநோகமாக நோட்டம் விட் டார்கள் பலருக்க அசைவில் போட்டிருந்த காப்பினைகளைத் எடுத்து விரிக்கம் துணிச்சல் சுடக் கட்டளிள்லை. (: Hr rr ?r I - Trh syj ctiť jar rešT
டிலுக்கள் வோ க மே
நன்றூர்
நாள் சுநட்ரிக் fir T " II லுக்
கொண்டவன். அடிவாக ம. கிள்ெ கூட அக்சாாா கினம் விநோத
r r t i ser
சுள்ளேயே If (rr']
A gr. * TT" FFF" rrrrl arms. It trial Trist, rh விஷயம் பிடிபட்டுப் போனது.
நீங்சஆராங் கொட்டிலுக்க
avTr"C3 r i rr fra ağr T1 rt (gir".
இன்றைவரை அக்சுக் கொட் frið Frir Frr Fir frr á S "TIL") r LT [ଳif #lity fଳୀ * It if $ !!। அசு கான் அங்கள்ளவர் மரக்கிலே Hே ஆச்சரிபுக்கை வரவழைக்கிா நீ தது. உலக அதிசயங்களில் ஒன்றே நிகழப் ğr rT %GéArm) eğ24,T A I T Ti: Esi | || || h FGMT ir ; Gr. It Gir FF77;" கொள்ளம் ap sa as Gana - aaa 1p*95 பண்ணிக் கொண்டிருக்க து
| n || துணிவு'
இனிமேலை இங்கை வந்து சுருட்டேலுமா
நாங்க
விமர்சித்தார்கள்.
மணியத்திடம் எவ்வித சலன் பாம் தோன்றிடவேயில்லை. GħI pi :) l r II u T 3G வந்த மர்ந்து காம்
ዕ} Ö
பிலைகளைத் தேர்ந்து காம்! களை ஒதுக்கினான்:
சின்னான் தயங்கித் தயங்கிய டி வந்தான் கூசிக் கனிந்த டி கொட்டிவின் வாசலுக்க வெளிலேயே நின்ா கொண் டான் பிஞ்சு மகத்தில் பீசியே டர்ந்திருந்தது - உள்ளே வார் படி கையை அரைத் தான் n னி r r r ' Trt poli; or, Tilh | SI I ri T. Ti
# so ନୀ ନୀhmir -ig En. F j: 4, . T வின் ரி வெளியிலேயே நின்றான்
நடிக் கொ" டி. ஆமே ஸ்தாம் த்ெதுப் போயிற்று
ாந்தபுராணம் ப டி க் கி ம வேளைகளில் கடுஞ்சொற்களின் funt (I ଶft | | fff # ~~~ if
வையாட்டுபவர் அநேகரி ய பக்கியால் யாருமே சலசலக் காால் ரிசப்தத்தையே வருவிப் பார்கள்
frjnri)
பல மைல் தொலைவிலிருந்து விடிகாலையிலேயே air fry வபிள் றோடு ரைக்கிளில் வந்து அயி ரம் சுருட்டு சுருட்ம மாலைக் if (m; # !! !! !!! Ίr, η με: சுள்ளையும் வயிற்றுக் சொந்கிக் குள் இட்டுக் கிருப்புகிற மக் களங் கதிரவேலு கூட அசந்து (3 urtGIT IT?”. EL TA' "hi; šis ந - ந்தாலுஞ் சரி கைகள் இயந் திரம் போல் ஆபிரம் சுருட்டு வரை நிறுத்தாமல் சுருட்டியே தீரும் தலை குனிந்தபடியே தானிருக்கும். சண் சலனமின்றி வேலையில் குவிமையப்பட்டிருக்
rt
FT ఇ7
தாயகம் 39

கும். ஆனால் அவரே இன்று கல்லெறி பட்டுக் கலங் கி ய (தட்டை [ fTdi) er frgr:ATL'ILIL" L厅产立
சியாக வேலையில் என்றைக் ஈரே நாட்டங் காட்டிடாத
ProgT அனுைக்கக் குடும்பப்
பொாப்புக்களுமில்லை. சகே" sy, Tri tract r ບໍ່ ໃ ຜ JN # ானாயுமில்லை" ஆக மிஞ்சிப்
ser i mrmr rrešit rrr Tv Perry, "Yr G " nimit T ஜோக்ஷம்
ஆண் து
frrreir Istrif;"Y7) mir Trair நளர்" தினங்களமே
For exor grał ry Gir Girr TraMerħT சிங் எனT ഒ് ாண்ட சுமே சுேட்ட பாம்பாசி பலருக்கும்
h n எவ ப்பு ச் செப் ப தி
தொடங்கினான்
āL闷岳 கொழிலாளிக்குக்
கிடைக்கிற சுவியில் என்றென் ாாே கலிபானம் ரிட்ட முடி பாது மீறித் தாள் குடும்பதி தின் பலத்தில் சுட்டினாலும் குடும்ப வாழ்க்கையைச் சமா னிக்க முடியாது: ஆதவினால் அங்குள்ள தொழிலாளிகள் சுட் டைப் பிரம்மச்சாரிகள்:
கொட்டிலை வைத்து நடத் தும் நாகரத்தினத்தார் இரண் டாந் தாரம் கட்டினவர் அவரு டைய கல்விடும் அதே சுருட் டுக் கொட்டிலை ஆண்டித் தானிருந்தது. ஆ வரு விட ய குடும்பத்தவர் எவருமே சுருட் டுக் கொட்டிஐை எட்டியும் பார்ப்பதில்லை: சுருட்டின் குமட்டலை அவர்கள் தாங்கிக் கூட அறிந்ததில்லை:
தாயகம் 39
நாகரத்தினத்தாரின் மனுவதி எந்த நேரமும் தங்க ஆபரணங் கள் தளதளக்க வீட்டிலிருந்தா லும் வெளியே புரிப்பட்டாலும் விசுவித நகைகள் பூட்ா படி மே
திரிவாள் ஒட்டியானம் கூட தங்கக் கால் கான் செய்வித் ஈ வைத்திரீகர் கிரான் ஜூ ரா ர்
அஈ.அக்க வைத்த தவிர சுகள் மீட்g .ாத போது அவளுடனா
இப்படி நஈ காளை சரிக்கின்ற தன் மனுவநியைப் ாா பூ m வே சுருட்டுக்காரர் ாரக்ரென் த நாா ரீ க் தினக்கின் பூர்வீகக் கவனிப்பு.
பனரியம் வி ரக் கிெ ன் று எழுந்து வாசலுக்கு வெளியே நிள் n சின்னானின் ராசுகளைப் பிடித்து இழுத்தபடி உள்ளே வங்கான் தனக்கு முன்னால் அவனின் இருத்துவித்தான்
troi,
மிதித்தவர்கள் போல்
.
நீயை
ജിജ് ഖ []; [ ைெருண்டு அரண்டு கொண்ட ଶ୍t if . பலரும் இருக்கையை விட்டு எழுந்து கொட்டிவின் தின்னையில் ஈந்தி எதிர்ப்பை யும் தீமுகத்தால் முனைந்தனர். இன்னுஞ் சிலர் மறுபேச்சின்றி
? ". -
கொட்டிலை வெளியில்
கொண்டார்கள் அன்றைய கூலி
விட்டே போய்க்
பில் மண் விழுத்திய சின் ரானை அற்பப்ப திரைப் பார் ப் பது
L/Try TF fai li னோனின் உடம்பெல்லாம் ፴ጭፊ கம் கண்டது.
போவவே
7

Page 6
நிலைமை
இடர் செய் போர் எமை இடம் பெயர்த்தது இயல் நிலை Lofrf fló) அகதிகளாக்கி அலைய வைத்தது
இருப்பைக் கெடுத்தது எதுவென ஒராது குழப்பிய கூட்டை கட்டிடும் குழவி போல் வீட்டையே கட்டுவீர்
கட்டடக் கலையில் வல்ல சிற்பியர் செதுக்கிய சிற்பம் பலவும் சேர்த்து கருங்கல் கொண்டு கட்டிடம் எழுப்பி தெய்வம் இருத்தி குடமுழுக் கெடுப்பீர்.
தந்தையர் இழந்து அநாதைகளாகி தன் துணை இழந்து விதவைகளாகி உறுப்புகள் இழந்து ஊனமாகி தொழில்கள் இன்றி வறியதாகி இருக்கின்ற பேரை உணர்ந்தேதும் செய்குவீர் இயற்றுவீர் அவர்க்காய் ஏதும்.
அழ. பகீரதன்
08
அல்லோல கல்லோ லப் படு
வதைக் கண்ட நாகரத்தினத்
தார் கோபம் கொப்பளிக்க
வேட்டியை மடித்துக் கட்டியபடி
சீறிக் கொண்டே வந்தார்,
*ஆரடா உவன்?
• °6}ế$ờ sự nraüT* P
"ஓ அவ்வளவு திமிரோ? எழுப்
nT seg at Goes *
அவருடைய கட்டளைக்குக் காத்திருந்தவன் போல் அப் பையன் சின்னானின் கமக்கட் டில் கைகளை விட்டுத் தரை யோடு சேர்த்து இழுத்தபடி சொட்டிலின் வெளிவாசல் வரை வந்தான், சாணியால் மெழுகிய தரை செம் மண் சிகப் பை ச் சி ரா ய் த் து க் காட் டி யது. மரத்தின் தடியை ஒடித்து சின்னான் மீது விளாச லானான். ஐந்தும் செட்ட
சின்னான் கு ழ றி ய படி ஓடி ஒளியலானான்
கிளுவை
மணியத்தோடு மாலை வரை
கொட்டிலில் சின்னானுக்கு நேர்ந்த கதிபற்றியே குரல் லோரும் சிேக் கொண்டிருந் rr rî tay. கிளர்ந்தெழுந்தார் és cír .
மறுநாட் காலையில் சுருட்
டுக் கொட்டில் முற்றாகத் தீக் கிரையாகிச் சாம்பல் மேடாக
மாறியிருந்தது. மூளித்தனத் தோடு விகாரமாகி விட்டி @陆点g亚
தாயகம் 39

பாரதி; அங்கீகாரம் பற்றிய ஒரு குறிப்பு
O சேகர்
அண்மையில் ஈழத்துக் கவிஞர் ஒருவர் ஈழத்துச் சஞ்சிகை ஒன்றில் ஒரு நேரிகாணவின்போது, பாரதி கூட அவரது மரணத் தின் பின்பு தான் ஒரு மகா கவியாக அங்கீகரிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இற்கே இரண்டு விடயங்கள் கவனிப் புக்குரியன ஒன்று யாருடைய அங்கீகாரம் என்பது, மற்றது காலம் தொடர்பானது: எந்த ஒரு படைப்பாளியும் முழுமானு டத்தினதும் கணிப்புக்கும் கவனிப்புக்குமாக எழுதுவது கிடை யாது. எல்லாக்காலக் தக்கும் நிலைக்க வேண்டும் என்ற இலக்கு டன் எவரும் எழுதுவது மயக்கத்தின் பாற்பட்டது.
ஒரு எழுத்து முயற்சிக்கு ஒரு பொதுமைப்பட்ட இயல்பு சாத்தியம், மனித இனம் பற்றிய ஒருமைப்பட்ட பார்வை சாத்தி யம்? எனினும் ஆக்க இலக்கியம் ஒரு வரையறைக்குட்பட்ட வாசகர்களைக் கருத்திற் கொண்டே புனையப்படுகிறது; படைப் பாளியின் மொழி, பண்பாடு, சமூகச் சார்பு, வர்க்க நிலைப் பாடு பேசன்ற பலவும் படைப்பின் (மனைப்பையும் பண்பையும் நிருணயிக்கின்றன. பல படைப்புக்களாற் தமது தேசிய, பண் பாட்டுச் சூழல்கட்கு அப்பாலுள்ள மக்கனை எட்ட முடிகிறதுெ மொழி மாற்றத்தின் பிரச்சினைகட்கும் அப்பால் ஒரு படைப்பால் தன் உடனடியான சூழலைத் தாண்டி மனித மனங்களைச் கிளரச் செய்ய முடிகிறது. பல படைப்புக்கள் தம்முடைய உடனடியான கால வரையறைக்கும் அப்பால் நிலைக்கின்றன. இவற்றுக்கான பல வேறு காரணங்கள் இருப்பினும், ஒரு இலக்கியத்துடன் ஒரு மனிதனை நெருங்கப் பிணைப்பது மனித அனுபவமும் உணர்வும் சார்ந்த ஒரு உறவு என்றே கூறவேண்டும். மனித ரசனையின் வேறுபாடு. மனித அனுபவம் சார்ந்த ஒன்று என்பது நினை விலிருத்தத் தக்கது. எனவே தான், கலை இலக்கியங்கட்குத் தம்மளவிலான ஒரு இருப்புக்கு இடமில்லாது போகிறது. எந்த ஒரு படைப்பாளியாலும் தனது சமூக இருப்பையும் சமூகப் பார் வையையும் மீறிச் செயற்பட முடியாது. இதனாற்தான் வரிக்க
தாயகம் 39 09

Page 7
சமூதாயத்தில் சகல கைை இலக்கியங்களிலும் ஒரு வரிக்க முதி திரை பொறிக்கப்பட்டிருக்கும் என்று மாக்ஸியத் திறனாய்வு கருதுகிறது . இதை எவரும் மிகையாக எளிமைப்படுத்தி வரிக்கு வரி வர்க்கப் பாரிவையை அடையாளங் காண முயல்வது ay US தம் மறுபுறம் ஒரு படைப்பாளியின் ஆக்கங்களூடு வெளிப்படும் ஒரு சமூக நோக்சைப் புறந்தள்ளி வெறும் அழகியல் நோக்கில் ஒரு படைப்பை நோக்குவதும் அபத்தமே.
எந்த ஒரு படைப்பாளியும் அறிந்தோ அறியாமலோ ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவை மனதிற் கொண்டே ஆக்க முயற்சி களில் ஈடுபடுறொரி, தெளிவான ஒரு உலக நோக்கும் அரசியல் LLELLMTMLTT TTYTLTLS T L0 L0LL TLLLLLTT YT TSETTTT TTLLLLLLLLS யாருக்காசு முன்வைக்கிறார் என்பதில் அதிகம் நிச்சயமின்மைக்கு இடமில்லாமலே செயற்படுவது எதிரிபார்க்சுக் கூடியது; எனவே தான் பாரதி யாாக கிராக எழுதினாரி என்ற ாேள்வியைத் தவிரித்து CSTTTE LELL L0GTT tTLTTTTGT TTEL LTTTLTLTLT S LLLTLGLLLLLLLLT
(1pւգաn 5յ.
பாாகியின் அங்கீகாரம் trfô tổu t9ơ}6ầsosar, tưrrơ6à toasny TTGGCLS TO TG LLLSLES LLLLLLL EE TLTLLL LLLLLLLT T TBYT aTLTT SOOTTT LGLGL LL TS S TTT OTLL S SLSLLLL S TL tLS YTuTT RFG). Guptfar அங்கீகாரத்திற்காக அவர் எழுகியகாக நாம் காநக இடமில்லை, LELJut0YS S BBL L0LY TS Gt DL0LTzLTECS qCYTTTT TLETt TYYL SYLLHHL TS S iSYTLtttLL S LHHLHLL TLL TzYL TH TCLC CLTL SS LEH TLTTtLtLE S கணிசமான அளவுக்கு நெறி பி படுத் த ப் பட்ட து: அவரி விசான்றோ? அங்கீகாரம் வேண்டி எாழுதிய கற்கு அதிக ஆதாரம் இல்லை. எனவுேதான் பாரதி வேண்டிய அங்கீகாரம் ஒரு மகாகவிஞனாக மதிக்கப்பட வேண்டுமென்ற gega Gölcürt 1rri). பட்ட ஒன்றல்ல. அவர் உன்னதமான ஒரு மக்கள் கவிஞரி அந்த வகையில் அவர் மகாகவியாகப் பலருக்குத் தெரிகிறார். ஆயினும் பாரதி மகாசு வியா என்ற விவாதம் அவரி அடிப்படை யில் ஒரு மக்கள் கவிஞர் என்ற உண்மையை மதிக்கத்தவறிய ஒரு விவாதமாகும்.
அரசியற் கவிதைகளை எழுதியதால் அவசி மகாகவியல்ல என்ற வாதமும் அரசியற் கவிதைகளை எழுதினாலும் அவரி மகாகவியே என்ற வாதமும் அடிப்படையில் ஒற்றுமையானவை அவை இலக்கியத்தில் அரசியலை மறுக்கின்றன. இவ்வாறே அவர் மரபுசார்ந்த செய்யுன் வடிவங்களினின்று விலகியும் எளிமை யான மொழி நடை சார்ந்தும் பேச்சு மொழியை உள்வாங்கியும் எழுதியது இந்த விவாதங்களில் ஈடுபட்ட ஒரு சாராரால்
0 தாயகம் 39

கண்டிக்கப்பட்டதையும் மறு சாராரால் குற்றமில்லை என்று ஏற்கப்பட்டதையும் அறிகிறோம்? நமது நிலைப்பாடு இவற்றுள் எந்த வகையிலும் அடங்கக் கூடுமா?
அரசியல் சார்ந்து, மக்கள் நலன் சாரிந்து, மக்களைச் சென்றடையும் நோக்கில் எழுதிய போதும் மகாகவிதான் என்ற கருத்து அத்தகைய நோக்கை ஒரு குற்றமாகக் கருதுவது. அத்க கைய காங்கீகாரத்தை விட பாரதியை ஒரு கவிஞராகவே ஏற்க மறுப்பது கூட அவருக்கு அளிக்கக்கூடிய ஒரு கொளரவமாகும், பாரதியின் படைப்புக்களை ஊடுருவி நிற்கும் ஒரு சமூக பார்வையே பாரதியை நமது நோக்கில் ஒரு மகாகவியாகழ் காட்டுகிறது. இந்த அங்கீகாரம் அவருக்கு என்றோ கிடைத்த ஒன்று தான், ஏனெனில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது அவருடைய அரசியற் கவிதைகள் ஆற்றிய பங்கு அற்பமான ஒன்றல்ல. பாரதி யாருக்காக எழுதினாரோ அவர்களை அவரது கவிதைகள் சேன்றடைந்தன; அந்த அங்கீகாரம் இன்று பார தியை நிராகரித்த பாம்பரை இன்று வழங்குகிற அங்கீகாரத்தி னின்று ஒவ்வொரு வழயிலும் வேறுபட்டது.
பாரதி ஏதோ கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு கவிஞரி போலவும் தமிழகத்து இலக்கியத்தின் அறங்காவலர்களின் அங்கீ காரம் இல்லாது போயிருந்தால் அடையாளமே தெரியாமல் அவ ருடைய கவிதைகளும் போயொழிந்திருக்குமென்றும் கருதக் கூடிய விதமாக அங்கீகாரம் பற்றிய பேச்சுக்கள் அடிபடுகின்றன; எனி னும், ஒவ்வொருவரும் தாம் எத்தகைய அங்கீகாரத்தை நாடு கிறார்களோ அத்தகைய அங்கீகாரத்தையே உண்மையான அங்கீ காரமாகக் கொள்கிறார்கள் என்பது நாம் கவனிக்கக் கூடியது: எனவேதான், சாகித்திய மண்டலப் பரிசு முதல் நொபெல் பரிசு வரையிலான அங்கீகாரங்களுக்கு நம்மிடையே பலர் மத்தி யில் மரியாதை அதிகமாக இருக்கிறது.
இவை ஒருபுறமிருக்க, பாரதியின் கவிதைகட்கும் கவித்து வத்துக்கும் அங்கீகாரம் இருக்கவில்லை என்பவரிகள் எளிதாக மறந்து போகிற உண்மை ஏதெனில் பாரதிக்கு அடுத்த படியா கத் தமிழகத்துக் கவிதையின் அதி முக்கியமான படைப்பாளி பான கனக சுப்புரத்தினம் தனது பேரையே பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டதாகும் இந்த அங்கீகாரத்திற்கு மேலாக எந்தப் பண்டிதர் கழுவின் அங்கீகாரமும் பாரதிக்கு அவசியமா என்பது நம் சிந்தனைக்குரியது: இன்றுங் கூடத் தலித்தியம், பெரியாரிசம் என்ற பேர்களில் பாரதி மீது தொடுக்கப்படுகிற
தாயகம் 39 l

Page 8
GF GTLD .tf
சோகத்தின் அமைதியில் எமது வானம் 戏 விதவைகளின் நெற்றித் திருநீறாய் வரங்கள் நிலவு எவரின் காலடிசி சத்தங்களையும் சந்தேகிக்கும் மனிதச் செவிகள்
ஆற்றவிரும்பாத பிச்சைக் காரணின்
* MFut foù 56Trras நசன தீபத்தில் சமாதான யுத்தம்
Dununradar enri Lorr sífur வாழ்விடங்களில் விருந்துண்ண வந்த நரிக்கூட்டம் ஆனந்தக் g; afts பினந்தின்னி கழுகுகள்
தூரிகையை பிடித்தபடி கால ஒவியனின் கை எலும்புத் துண்டுகளாய் செம்மணியில்
காற்றோதி கரையும்
மனித இதயங்களின் சோக கானங்கள்
இவைகளின் நடுவிலும் ஆயுதத் தரகர்களின் வியாபாரச் சத்தம்
ஆன்ாலும்
சிவக்கும் கீழ்வானத்திவி விடியலின் நம்பிக்கையில்
இன்னும்
மானுடம்
t சை.” கிங்ஸ்லி கோமஸ்
கீழ்த்தரமான தாக்குதல்கட்கு எதிரான ஒரு கேடயமாக விளங்குவது பாரதிதாசன் பாரதி மீது வைத்திருந்த பெரும் மதிப்பு என்றால் Loasatur : 西阿岛四3
எவ்வாறாயினும் பாரதிக்கு எப்போது அங்கீகாரம் கிடைத் தது என்ற கேள்வியை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, அ வரி யாருக்காக எழுதின சரோ அவரி களை அவருடைய எழுத்து சென்றடைந்ததா என்ற கேள் வியை நாம் கவனிப்பது பய னுள்ளது. பாரதியின் கவிதை கள் இ ன் றை ப புதுக்கவிதை யுகத்தையும் தாண்டி நிலைக்கும் என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் அவற்றின் சமூகச் சார்பான உள்ளடக்கம் என் பதையும் நாம் நினைவிலிருத்து வது நல்லது.
தாயகம் 39

எனக்கு இப்பவும் நல்ல ஞாப
கம் நான் ஐந்தாம் வகுப்புத்
தான் படித்துக் கொண்டிருந் தேன். பொன்னுத்துரை மாமா தனது ஒரே யொ ரு மகள் செ வ் வந் தி யை யும் தனது மனைவி மருக்கொழுந்துவை யும் தன்னோடு வந்து வத்தளை udi) இருக்கும்படி கடிதம் எழுத, மாமி மருக்கொழுந்து வும் செவ்வந்தியுமாக காலை ஐந்து மணிக் கோச்சிக்குப் போவதற்காக முதல் தாளே பெட்டியில் உடுபுடவைகள் எல் லாம் அடுக்கிவைத்து, கொழும் பிற்குப் போகும் "புழுகில்" செவ்வத்தியும் நித்திரை கொள் ளாது சகோச்சி எத்தனை மணிக்கு?" கோச்சி எத்தனை மணிக்கு?" என்று இரவிரவாக கேட்டு அலுப்புக் கொடுத்து தாயையும் நித்திரை கொள்ள விடாது விடியுது விடியுது என எழுந்து கொழும்புக்குப் போக வென்று தைத்த புதுச்சட்டை யையும் போட்டுக் கொண்டு அந்த ரப்ப ட் டுக் கொண்டு ஒடித்திரிந்தாள் அப்பொழுது
தாயகம் 39
() துரை சுப்பிரமணியன்
அவளுக்கு ஆறு வயதுதானிருகி கும்
கொழும் பிற்குப் போகும் மருக் கொழுந்து மாமிக்கும் மகள் செவ்வந்திக்கும் இடியப் பம் அவித்துக் கொடுத்து விட என நான்கு மணிக்கெழுந்து ஆவறி போவறி" என்று அந்த ரப்பட்டு இடியப்பம் அவித்து, முட்டைக் குழம்பும் வைத்து, அதைப் புறம்பாக ஒரு சின்னங் போத்தலில் ஊற்றி, இடியப்பம் பார்சலையும் கொண்டு ஓடி வந்து அன்போடு கொடுத்தாள் சின்னத்தங்கம் மாமியின் மூத்த மகள் செல்லம்மா அந்தப் பார் சலை வாங்கி வைத்து விட்டு மருக் கொழுந்து மாமியும் மகனுமாக அருகிலுள்ள உறவி னர் வீட்டிற்குப் பயணம் சொல் ao GLum 68rmff56r.
2
பொன்னுத்துரை f கொழும்பில் ஓர் ஏற்றுமதி இறக்குமதி கம்பனியொன்று
நடத்திக் கொண்டிருந்தார் அவ ருக்கு நல்ல வருமானம், அவரு
13

Page 9
டையமகள் செவ்வந்திக்கு இப் பொழுது முப்பந்தைந்து வயது வரை இருக்கும். அவள் இப் பொழுது அவுஸ்திரேலியாவில் இருக்கின்றாள். இவளின் கணவன் ஒரு பெரிய எக்கவுண் டராம். நல்ல வசதியாக அவள் அங்கு வாழ்கின்றாளாம்:
பொன்னுத்துரை மாமா நல்ல மஞ்சள் தேசிப்பழம் போன்ற நிறமுடையவரி சண்ணாடியும் அணிந்து நல்ல ஆஜானு பாகு வான தோற்ற (psoL-uarfஅவர் அப்பொழுதே வத்தளை யில் காணிவாங்கி பெரிய கல்வீடு ஒன்றைக் கடியிருந்தாரி அவ ருக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவரே அந்தக் கோயிலுக்கு உரிமையானவர்
இந்தக் கோயிலின் நடவடிக் கைகளைப் பார்க்க வத்தளையி லிருந்து யாழ்ப் பானம் வருவார்.
ந ல் ல List did GBunr 6ôr AD வெள்ளை வேட் டி யு டுத் து வோக்கிங்ஸ்ரிக் (ஊன்று தடி susu ujib கையில் பிடித்துக் கொண்டு கோயிலில் நின்றால் ஒரு தனிப் Giunt 667Ganunr G -90 காகத்தான் இருப்பார்
எஇவர் தானோ Gastruoìảò ான்? கொழும் பி லை இருந்தே வந்தவர் ? என்று கோயிலுக்கு வருபவர்கள் எல் லோரும் கேட்பார்கள்.
இவருடைய பிள்ளையார் கோயிலுக்கு நீலகண்டக் குருக்
14
கள் தான் முழுப் பொறுப்பாக ெ மிருந்தார்; இவரின் மேற் பாரி வையில் தான் சுப்பையாக் குருக்கள் ്യഞ്ജ செய்து கொண்டு வந்தார். வேலாயுதம் தான் கோயில் மேளகாரன் : தினமும் வெறும் பச்சை یeff 2 யில் சாதம் வைக்கும் சுப்பை பாக் குருக்கள் பொன்னுத் துரைமாமா வந்து நிற்கும் போது மட்டும் "சக்கரைச் சாதம்" வைப்பார் சில வேளை களில் மோதகமும் தருவார்
G34 m u? &) மேளமடிக்கும் வேலாயுதம், மற்றைய நாட் களில் பூஜை நேரத்திலும் கூடமேளத்தை நிலத்தில் வைத்து Gau est l-int வெறு ப் போ டு இரண்டு தட்டுத் தட்டி விட்டு, சுப்பையா குருக்கள் கொடுக்கும் டிசையரிசிப் புக்கைத்தளிசை யையும் வாங்கிக் கொண்டு போய்விடுவார். பொன்னுதி ரைமாமா வந்து நிற்கும் பொழுது மட்டும் எழுந்து நின்று மேளத்தைத் தூக்கி தோளில் குறுக்காகப் போட்டு நன்றாக அடிப்பார்:
பொன்னுத்துரை of கொழும்பிற்குத் திரும் பி ப் போகும் தினத்திற்கு முதல் நாள் நீலகண்டக் குருக்கள் ப்பைப்ாக் குருக்கள். மே மடிக்கும் வேலாயுதம் எல் லோரும் எமது வீட்டிற்கு வரு வார்கள் பொன்னுத்துரை மாமா "எமது வீட்டில்தான் தங்கி நிற்பார். இவரிகள் எல் லோருக்கும் என்பலப்பிற்குள்
தாயகம் 39

வைத்து மனம்குளிரக் கொடுத் தனுப்புவார் எனக்கும் பயணக் காக" தருவாரி நான் அந்தக் காசை வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்
வேன்; எனக்குப் பிடித்தமான கிறீம் சோடா பேரீச்சம்பழம்,
நைஸ் பிஸ்கற் முதலியன வாங்கு வேன் ஒரு தடவை ஒரு முழுக் கிறீம் சோடாவை நான் மட்டும் கெலியில் தனியக் குடித்து விட்டு வயிறு முட்டி ஏவறை வராமல் திக்கு முக்காடிய சந் தரிப்பமும் உண்டு:
அடுத்தமுறை யாழ்ப்பாணம் வரும் பொழுது உனக்கு என்ன கொண்டு வர" என்று கேட்டாரி Gaunt 6ờ Spišø7Gopr LonTLDET.
எனக்கு புறோப் வைச்சுசி சுடுகிற துவக்கு வேனும்? என்றேன்.
*உனக்கேன் துவக்கு."
சீமாம்பழத்தும்பி, சில்வண்டு, ஓணான்களுக்கு சுட" என்றேன்
அடுத்த Gp Gap வரும் பொழுது மறக்காமல் நான் சொல்லி விட்ட துவக்கு வாங் கிக் கொண்டு வந்து தந்தார்கு
3
பொன்னுத்துரைமாமா குடும் பம் 83 ம் ஆண்டு கலவரத்திற் குக் கூட யாழ்ப்பாணம் வர வில்லை. அவருக்குத் தெரிந்த வேதக்கார சிங்கள பாதிரியா ரோடு அவரின் ஏற்பாட்டில்
5rtuash 39
எங்கோ போய் இருந்தார்க ளாம்; அவர்கள் உயிரி தப்பிக் கொண்டார்கள். ஆனால் வீட்டு a2SOL-GUDLD 56ît sooppuuntl - y *G) வீடும் தரை மட்டமாக்சப் பட் டதாம்.
அந்தச் சிங்களப் பாதிரியார் தான் அரசாங்கத்திடம் நட்ட ஈடு பெற்றுக் கொடுத்தாராம். அந்தப் பணத்தில் கொட்டஞ்
சேனை யி ல் மீண்டும் வீடு வள வொ ன் றை வாங்கிக் கொண்டு மருக்கொழுந்து
மாமியோடு தனிய சீவித்துக் கொண்டிருந்தார். பொன்னுத் துரை மாமா. இவர் வயது வந்து நோய் வாய்ப் பட் டு இறந்து போக, மருக்கொழுந்து மாமி, தனது மகள் செவ்வந்தி யோடு அவுஸ்திரேலியாவிற்குப் போய் சிறிது காலத்தில் அவவும் இறந்து போய் விட்டானர்ஜ்
ா ன து g5 as ta Il eTnr iif v சகோதரி சரசுவும் கொட் டாஞ் சேனையில்தான் தனது இரு பென் பிள்ளைகளோடு சீவித்து வந்தாள்.
எ ன து தகப்பனார்தான் தனது கோதரியின் பிள்ளை களை தூக்கி, தோளில் காவி வளர்த்து மருக்கொழுந்து மாமி uair சகோதரர்களுக்கு கலியானமும் செய்து கொடுத் தாரி.
எனது தகப்பனாரி இறந்த பொழுது நாம் எல்லோருக்கும் அறிவித்திருந்தோம், 67 Lo 5
15

Page 10
தந்தையார் தூக்கி வளர்த்த வர்கள் யாரும் வரவில்லை.
அவரின் சகோதரி சரசுமாமி மட்டும் யாழ்ப்பாணம் வந்து விட்டு அடுத் தடுத்த நாள் கொழும்பிற்குப் போய் விட் டாள். பேரப்பிள்ளைகள் தேடு வார்களாம் என்று சொன்னார் Fgredir or). GBl. u grill Geir sensim” களில் கொள்ளைப் பா சம் அவளுக்கு
எனது தகப்பனார் வாய்ப்பட்டு,
நோய் தொழில் ஏதும்
குடும்பம் கஸ்டத்தி
செய்ய முடியாமல், படு லிருத்த பொழு த,
சொந்த o-soprão u காணியை ஓவியச் செலவிற்காக அேறுதி"க்கு ஈடுவைத் காரி
GL for F to rreser
கதை
இக்கும் காணி, GT trè (5 iš arī
●ጥ}gr@ " ፡” ̆ጣኝ குடிநிலமும் மீள pro unt to 6). அறுதியாகவே
Guri an Lg. 6T bå5 * 15நிலம் இல் லா கா தவித்த பொழுது சரசு மாமி தனது மருமகனுக்குச் சேரி மதியான கம்மா கிடந்த வெறும் காணி பொன்றில் எம்மைக் குடிய மர்த்தினாள்: எமது தகப்பனா ருக்கும் சேரவேண்டிய காணித் துண்டையும் தனது பெயருக்கு" எழுதிவிச்சுக் கொண்ட- turrarë திற்கான பிராயச்சித்தமாக.
இந்தக் காணியை விட்டு எம்மை எழும்பி வேறு எங்கா வது போகும்படி எத்தனையோ
6
அழுத்தங்களைத்தந்தான் சரசு மாமியின் மூத்த மருமகன் அம்மா இன்னமும் அ நீ த க்
கா னி யை விட்டுப்போக வில்லை
அவன் இன்று கனடாவில்
மூத்த ம க ளோடு இருந்து எல்லா செளகரியங்களோடும் சி வித் து க் Qチm・6cmTL4-@* கின்றான் த ன து மனைவி யோடு,
நாம் . இருக்கும் sy 60fed KU விற்றுவிடப் போ வ தா க ச் சொன்னானாம்
யாழ்ப்பாணத்திலிருந்து நாங் கள் இடம் (பெயர்ந்து மரா விக்குப் போய் என்று LASéÄ) பட்டி
சிறுமைப்" 6m i;GB ag rith . 9 ev L. گیهggU0{ மாதத்தின் பின், o-æt-fðsi Girrar, sf. 60 (© ' , rv(Iኽt ̈ -ዳቖGir er á orð Gsm 0 ur-'-': நிலையில் எமது சொந்த வீட் டிற்கு வந்கோம்
லா சவாறு
உயிரை மட்டும் காப் பாற்றிக் கொள்வதற்காக சிவர் வன்னிப் பிரதேசம் கிற்குப் போய் ളിങ്ങ് மும் அணு அணுவாய் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு எனது மூத்த மகள் மொறட்டு வைப்பல்கலைக் கழகத்திலிருந்து எஞ்சினியராக வெளிக்கிட்ட ப்ொழுது, அவளின் பட்ட மளிப் பிற்குச் கொழும்பிற்குச் சென்றி ருந்தேன். கப்பலில் திருகோண
தாயகம் 39

மலைக்குப் போப் அங்கிருந்து கொழும்பிற்குச் சென் றிரு தி QAssir.
பட்டமளிப்பு முடிந்த அருத்த நாள் எனது உறவினரிகளைப் பார்க்கலாமென கொட்டாஞ் சேனைக்குப் போயிருந்தேன்?
எனது சின்ன மச்சாளின் வீடு
கொட்டாஞ் சேனையில் மாதா கோயிலுக்குப் பின்புறமாக இருந்தது?
வீட்டைத் தேடிப் பிடித்து போய், சுவருக்கு வெளியே
பொருத்தப்பட்டிருந்த பொத் தானை அழுத்தினேன். லட்சண
மான பெண் பிள்ளை யொருத்தி
வத்து யாரைத் தேடுறீங்கள்" GT6örgy Gast L-meir Jach 5Fré மோகனா வாக இருக்கலாம் சின்ன மச்சாளின் கடைக்குட்டி அவள் என்னைப்பற்றிக் கேரள் விப்பட்டிருப்பாள். ஒரு போதும் முன்பு என்னைக் கண்டிருக்க வில்லை.
*உ ங் க ளி ன் அம்மாவைத் தான் பார்க்க வேனும்" என் றேன். உள்ளுக்கு அலிசேசன் நாபொன்று OyLL STEFLDT 66 குரைம்பது கேட்கிறது. சிறிது நேரத்தில் சின்ன மச்சாள் வந்து கதவைத் திறந்தாள்.
எட நீயா, எப்ப வந்தனி.
ஏன் வந்தாய் என்று கேட்டுக் கொண்டு நான் கையில் ஏதா வது "குட்கேஸ்", பை ஏதாகி லும் கொண்டு வந்தேனா
தாயகம் 39
என்று அறிந்து கொள்வதற் காக கேற்றுக்கு வெளியில் வந்து இருபுறமும் பார்த்தான்
நான் அங்கு தங்க வரவில்லை என்வதை மனதில் திடப்படுதி திக் கொண்டு என்னை உள்ளே கூட்டிக் சென்றாள். சின்ன மச்சாள் முன்பு தோற்றத்தில் சாவித்திரியைப் போல இருந்த வள் மிகவும் அழகானவள்.
இப் பொழுது நன்றாகவே
தோற்றம் மாறி இருந்தாள் பொய்ப் பல்லும் கட்டியிருந் தாள்
"நான் வந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் மகனின் பட்ட மளிப் பிற்காக வந்த னான்." என்றேன்?
அவள் மகனின் LULLமளிப்பை பெரிதாக" எடுத்துக் GorrîrrefS) SOM Gv.
அவளின் அலிசேன் நாய்
இன்னும் அ ட் ட கா ச மா ய் குரைக்கவே,
சீமோகனா, நாயைப் பிடிச்சுக் கூட்டுக்கை விட்டிட்டு, தேத் தண்ணியை கொண்டு வா" என்றாள்
தனது கணவன் செத்தது பற்றி யும், அவர் சாவதற்கு முன்பு செய்த குழப்படிகளைப் பற்றியும் தனது கடைசி மக னுக்கு ஒரு டாக்குத்தரை றெஜிஸ்டர் பண்ணியிருப்பதாக வும், றெஜிஸ்ரேசனுக்கு எடுத்த
17

Page 11
அல்பத்*தயும் ச டு ப் பித் து கி
காண்பித்தாள். இன்று தங் *ଙ୫ଓs மருமகன் வீட்டில்
ச*ப்பாடு என்றும் சொன்னான்
சின்ன மச்சாளின் வீடு மிக வும் விசாலமானதாய், எல்லா வசதிகளோடும் இருந்தது.
பெரிய மிச்சானும் கணவனும் சிங்கப்பூரில் உள்ள கடைசி ம: ளோடு மூன்று மாதமிருந்து விட்டு, மூத்த மகளோடு இருப் பதற்காக கனடாவிற்குப் போய் விட்டதாகவும், அவளின் மூத்த மகன் சிங்களப் பெண் ஒருத் தியை காதலித்து முடித்து விட்டதாகவும் இன்னொருத் கன் பொஸ் வானசவில் ஈறுப் L960Ti பெண்ணொருத்தியை கட்டி இருப்பதாகவும் சின்ன மச்சாள் புதினம் சொன்னாள்.
எ ன் னோ டு கதை க்கு பொழுது அடிக்கடி நேரத்தைப் பார்த்தாள் சின்ன மச்சாள். என்னை எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டுப் போகும் படியாய் அமைந்திருந்தது அவ ளின் காரியங்கள்.
மருமகனும் மகனும் கலியா ணம் முடிந்தவுடன் வெளி நாட் டிற்குப் போக இருப்பதாகவும், தானும் இரண்டொரு வருடங் களில் வெளிநாடு போகக் கூடு மென்றும் சொன்னாள்.
நான் போய்விட்டு வருவதா கச் சொல்லி விட்டு எழுந்து வந்து விட்டேன் தேநீரைக்
18
கூட சுடச்கடத் தந்ததால், பின்பு குடிக்கலாமென அப்ப டியே மறந்து போய் வைத்து விட்டு வந்து விட்டேன்.
நான் மீண்டும் திரும்பி கப் assi) யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன் என க் கு நித்திரையே வரவில்லை.
சின்ன மச்சான் வீட்டைப் பற்றியே எனது சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
"ஏன் கொழும்பிற்கு வந்தது. என்று கேட்ட பொழுது
"மூத்த மகளின் பட்ட மளிப் பிற்கு வந்தேன்" என்று சொன்ன பொழுது .
"எட நீயும் ஒரு மனுஷனா? அைேளயும் கூட்டிக்கொண்டு வ ந் தி ரு க் க லா மே அப்படி யென்ன ஒரு நேரச் சாப்பாடு கொடுக்க மர்ட்டனா? என்று கேட்டு ஏசுவாளென நினைத் G5 or a
எனது மகள் என்ஜினியராக வந்ததைப்பற்றியோ அல்லது அ வளை பார் க் கத் தா ன் உள்ள தாகவோ
ஆவலாய், எந்தச் சந்தர்பத்திலும் சின்ன மச்சாள் காட்டிக் கொள்ள வில்லை.
எங்கே நிக்கிறாய் , என்று கேட்டால்,
* ஒரு லொட்சில் தினமும் நூறு ரூபாய் கொடுத்து நிக்கின் றேன், சாப்பாடும் கடையில்
5ITL5th 39

தான் ரைால்
என்று சொன்
*ஏன் நான் இந்தப் பெரிய வீட்டைக் கட்டி வைச்சிருக்
கிறன், நீ இஞ்சையே தங்கிப்
போகலாமே நீ போய், லொட் சிலையிருந்து உ ன் னு டை ய பெட்டியை தூக்கிக் கொண்டு வாவன் . " என்று சொல்லு வாள் எல்று நினைத்தேன். நான் எதிர் பார்த்தது போல ஆவள் அப்படி ஒன்றும் நினைத் துமே பார்த்ததில்லை?
ஏன்? தனது தாய் நெல்லுக் குற்றி, அரிசி விற்றுச் சீவியம் விடும் பொழுது, Lunt 6} b பெண்ணாய்ப் பிறந்தவள் தனிப் பாடு படுகின்றாளே என இரக் கப்பட்டு கூட நாலு உலக்கை போ ட் டு உத வி செய்து கொடுத்த சின்னத்தங்கம் மாமி யின் மூத்த மகள் செல்லம்மா பற்றியோ அல்லது அவவின் ஊமைப் பிள்ளை "வவோ" வைப்பற்றியோ அல்லது தன் ளோடு சேர்ந்து விளையாடிப் படித்து பின்பு கூலி வேலை செய்யும் இராசையாவைக் கட் டின. யோகம்மா படும் கஸ்டத் தைப் பற்றியோ அவள் விசாரிக் கவே இல்லை.
கப்பல் அந்த இருள் வேளை யிலும் அமைதியாக காங்கேசன் துறையை நோக்கி ஓடிக் கொண் டிருக்கின்றது
இந்தக் கப்பலுக்குள் வரும் பிரயாணிகளில் அநேகமானோர் தமது உயிர்களை மட்டும் காப் பாற்றிக் கொள் வ தற்காக
தாயகம் 39
பொருள் பண்டம் எல்லாவற்
றையும் இழந்து, போகும் வழி
வானத்திலிருந்து சீறி வந்த குண்டுகளுக்கெல்லாம் தம்பி, வன்னிக்கு, மன்னாருக் கென்று ஒடித் தப்பி அங்கும் சொல் லொணாத் துன்பங்களை பசி பட்டினிகளை அனுபவிதிது விட்டு, தற்பொழுது கொண்டு சென்ற உயிரை மட்டும் கட்டிக் காத்துச் கொண்டு வெறுங்கை
யிலும்
யோடு பிறந்த மண்ணை நோ க் கி வந்து கொண்டிருக் கின்றார்கள்: சிறுவர் ஆளெல்
லாம் பசிபட்டினியால் பாதிக்கப் Gurr 35 nr Gogs Gör gpy
பட்டது நோயி ன் தாக்கத்தினாலும் பாதிக்கப்பட்டு எ லும் பும்
தோலுமாய். குமருகள் எல்லாம் வா டி  ைத ங் கி சொக்குகள் காய்ந்து போய் முகத்தில் களை இழந்து சிலர் சுருண்டு போயும் சிலரி முடங்கிப் போயும் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒரிரு மணித்தி யாலத்தில் பிறந்த மண்ணில் மீண்டும் தமது பாதங்களைப் பதிப்போம் என்ற எண்ணம் அவர்களின் மனத்தில் அசை பாத இடத்தைப் பிடித்துள்ளது. அடிமனத்தில் ஒரு சந்தோசம் அமிழ்ந்து போய்க்கிடக்கின்றது.
விடியும் சாயல் அவர்களின் கண்களுக்கு மெல்லத் தெரிகின் றது. இவர்கள் யாழ்ப்பாணத்தி வி ரு ந்து வே ர று த் து போக வில்லை; எனது Loġiji Fr Girl குடும்பங்கள் போல
9

Page 12
E2Kor Scroes
எங்களுக்குத் தேவை
LLLLYSLLLLLLSAAAASLSLSLLLSLSLLLLLSYSSASSLLLLL
எப்பொழுதெல்லாம் எங்கள் மேலாடை கந்தலாகிறதோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் ஒடி வந்து முழங்குகிறீர்கள் .
"இது இனியும் நீடிக்கக்கூடாது முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்,
நீங்கள் உற்சாகமாக எஜமானரிடம் ஒடுகிறீர்கள் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். நீங்கள் வெற்றிகரமாக எங்களுக்குப் பெற்று வந்ததைக் காட்டுகிறீர்கள். ஒரு துண்டுத் துணியை !
நல்லது துண்டுத் துணி சரிதான். ஆனால், முழு ஆடை எங்கே?
எப்பொழுதெல்லாம் பசித்தீயால் கருகிக் கரைகிறோமோ அப்பொழுதெல்லாம் ஓடிவந்து முழங்குகிறீர்கள்.
*இது இனியும் நீடிக்கக் கூடாது, முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம் உற்சாகம் நிரம்பியவர்களாய் நீங்கள் எஜமானரிடம் ஒடுகிறீர்கள்: நாங்களோ பசித்தீயில் கருகியபடி
2O
O பிரெக்ட்
காத்துக் கொண்டிருக்கிறோம் நீங் ஸ். திரும்பி வந்து வெற்றிகரமாக எங்களுக்குப் பெற்று வந்ததைக் காட்டுகிறீர்கள். நாலு பருக்கைகள்;
நல்லது பருக்கைகள் சரிதான் ெ ஆக்கரால் முழுச்சாப்பாடு எங்கே?
எங்கள் தேவை துண்டுத் துணி அல்ல; sp(Lp sole
(கு 4கைகளால்ல முழுச் சாப்பாடு, ஒரு வேலை மட்டுமல்ல; முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை. நிலக்கரி, தாதுப் பொருள், உலோகக் கணி அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றையும் விடமேலாக நாட்டினை ஆளும் அதிகாரமும் எங்களுக்குத் தேவை. நல்லது.
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால் நீங்கள் கொடுப்பது என்ன?
நன்றி காலக்குறி
பிரெக்ட் நூற்றாண்டு நினைவாக
தாயகம் 39

எதிர்ப்பு இலக்கியமும்
எசமானர்களும்
இ இ. சிவசேகரம்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
4. எதிர்ப்புக்கு எசமானர் முகங் கொடுத்தல்
அதிகாரவர்க்கம் எதிர்ப்பைப் பல வகைகளில் கையாள லாம். வரலாற்றுச் சூழல்களே பெருமளவுக்கும் இவ்விடயத்தைத் தீர்மானித்துள்ளன: மிகவும் தீவிரமான ஒடுக்குமுறையைத் தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிப்பது சிரமமானது" கடுமையான முறையில் சகல எதிர்ப்பிலக்கியங்களையும் த-ை செய்வதற்கான தேவை ஆட்சி அதிகார மாற்றத்திற்கான உக்கிரமான போராட்டத்தை ஒட்டிய காலங்களில் ஏற்படலாம். சமுதாயக் கிளர்ச்சியை எதிர்ப்பிலக்கியங்கள் தூண்டிவிடுமாறான அ டை யா ளம் தெரிகிறபோதும் கடுமையான தடைகள் இருக்கலாம்?
பக்தி இலக்கிய காலத்தின் தேவாரத் திருப்பதிகங்களைக் கொண்ட சுவடிகள் எவருக்கும் எட்டாதவிதமாக மறைத்து வைக்கப்பட்டன. பிராமணிய மதத்தினதம் வடமொழியினதும் ஆதிக்கத்தின் அரசியல் தொடர்பான நிகழ்வு. உலகின் பல வேறு இடங்களிலும் அதிகார வர்க்கத்தினரால் தமக்கு உடன் பாடற்ற சிந்தனைகளைக் கொண்ட படைப்புக்கள் அழிக்கப் பட்டுள்ளன. ஒலைச் சுவடிகளிலும் துணியிலும் எழுதப்பட்ட இனக்கியங்களை அழிப்பது இன்றைய அச்சு மற்றும் நவீன தொடர்புச்சாதன யுகத்தில் உள்ளதைவிட இலேசானதுதான் ெ
சில சமயங்களில் அழிப்பதை விடப் புறக்கணிப்பது கூடி யளவு பயனை அளிக்கிறது செவ்வியற் கலை இலக்கிய வடிவங்கள் நிறுவன ஆதரவு சார்ந்தே பெருமளவும் தழைத்து வந்துள்ளன: அந்த ஆதரவு நீக்கப்படும்போது அவற்றின் வளர்ச்சி தடைப் படுகிறது; அது மட்டுமல்லாது சில ஆக்கங்கள் வழக்கொழிய வும் நேருகிறது: அரசும் மத நிறுவனங்களும் சில சூழ்நிலைகளில் செல்வந்தர்களுமே செவ்வியற் கலை இலக்கியங்களைப் பேணும்
5ntil 15th 39 2

Page 13
முறையில் செயற்பட்டுள்ளனர். எனவே வெளிவெளியாகவே மக்களுக்குச் சார்பான இலக்கியங்கள் உருவாக இடமில்லை? ஆயினும் அறம் சார்ந்த பார்வைகளிடையே கருக்க மோகல் கள் இருந்தே வந்துள்ளன . நீண்டகாலப் புற க் கணிப் புக் கு உள்ளாகிய நூல்களுள் கிருக்குறள் முக்கியமானது. வைதிக சமயச் சிந்தனைகட்க மாறான முக்கிய அறநூல் திகக்குறள். சமணச் செல்வாக்க அதில் அதிகம் எனலாம். பெளக்கக்கினதும் பழந் தமிழ்ச் சமுதாய அவிைழுமியங்களினதும் செல்வாக்கையம் அகில் அடையாளம் காணலாம்: வைதிக மதங்களைச் சாராத பிற அறநூல்களும் நீண்ட காலமாகவே விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருந்துள்ளன.
மேற்கறிப்பிட்டவாறு தடைகளாலும் அலட்சியத் தாலும் ாைரு இலக்கியப்போக்கை முறியடிக்க இயலாது போகும்போத அதைத் தனக்கேற்றபடி மாற்று வாசிப்புக்கு உட்படுத்துவது அதிகார வரிக்கத்கின் இன்னொரு நடைமுறையாகும். அது ஒரு புறம் தனக்குப் பகைமையாக இருந்த நூல்களின் வாசிப்பைப் புதிய உரை நூல்கள் மூலம் மாற்றுகிறது. திருக்குறளுக்குச் சைவச்சார்பான வாசிப்புக்கள் முதல் அண்மைக்கால நாத்திக வாசிப்புக்கள்வரை பலதை நாம் காணலாம். இவ்வாறான * தமதாக்கிக்கொள்ளல்" சமூக அரசியல் தேவைகளை ஒட்டி நிகழ்வது. முதலாளியம் தான் முன்பு எதிர்த்த மகச் சார்பான நிலமான்ய சமுதாயச் சிந்தனைகளைத் தன் அதிகாரத்தைக் தொடரும் தேவைகட்காகப் பயன்படுத்துவதை நாம் காணலாம். கிறிஸ்துவமும் பைபிளும் மிகவும் தீவிரமான மறுவாசிப்புக்கட் கு இன்றும் ஆளாகி வருவதை நாம் காணலாம்.
இன்னொருபுறம், எதிர்ப்பு இலக்கியம் ஒன்று உருவான சமுதாயச் சூழலை மறைத்துவிடுவதன் மூலம் ஒரு படைப்பை எளிதாகவே தமதாக்கும் வசதி உள்ளது இங்கு, சில சமயம் . ஒரு இலக்கியப் போக்கின் சில பகுதிகள் மீதான அழுத்தத்தை நீக்ஈடுவதன் மூலம் அந்த இலக்கியப் போக்கை நிறுவனச் சாரி பான ஒன்றாக அங்கீகரித்துவிடலாம்:
தேவார திருவாசகங்களில் பக்தி இலக்கிய அரசியற் பரி மாணம் நெடுங்காலமாக மறைக்கப்பட்டுவந்தது போலவே, வைணவ பக்தி இலக்கியத்தின் அரசியற் பரிமாணமும் அலட் சியம் செய்யப்பட்டு இந்த இலக்கியங்கள் வைதிக மத விருத்தி யுடன் ஒட்டப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளன:
22 தாயகம் 39

சைவ குரவர் எனப்படும் பக்தி இலக்கிய மரபினர் காலத் திற்குப் பின்பு சைவசித்தாந்தம் தன் இறுக் மான வடிவைப் பெற்றது. சந்தான குரவர் எனப்படுவோர் சைவ சித்தாந்த நூல்களை இயற்றிய காலக்தை ஒட்டி, பக்தி இயக்கத்தின் கிளர்ச்சிப் பரிமாணங்கள் புறக்கணிக்கப்பட்டுச் சடங்கு சம்பிர தாய முறையிலான ஒரு மதத்தின் பகுதியாக பக்தி இலக்கியம் உருமாறியது. அதன் வரலாற்றுப் பரிமாணமும் சமுதாயப் பண் பும் புராணமாக்கலால் மழுங்கடிக்கப்பட்டன மாக்ஸிய ஆய்வு முறையின் வருகையின் பின்னரே, புராணமாக்கப்பட்ட வரலாறு கள் பல அவற்றின் சமுதாய யதார்த்தத் தோற்றத்தை அறியும் தேடலுக்கு உட்பட்டன?
மேற்கூறியவிதமான அங்கீகாரத்தின் மூலம் எதிரிப்பு இலக்கியமான பக்தி இலக்கியம் அதன் எதிர்ப்புப் பண்பின் (மனைகள் மழுக்கப்பட்டு சனாதன மதத்தின் புதிய நினை நிறுத்தலுக்கு ஆதாரமாகவும் மாற்றப்படுகிறது. சமய இலக்கி யங்களின்மீது திணிக்கப்படும் தூய ஆன்மீக வாசிப்புக்கள் அவற்றின் சமூகச்சார்பான உள்ளடக்கக்தை மறுதலிக்கும் நோக்கை உடையன என்பதில் அதிக ஐயத்திற்குப் புதிய சனா தனிகள் இடம் வைக்கவில்லை?
விவேகானந்தரி போன்றோரது சிந்தனைகளின் முற்போக் கான பண்புகள் புறக்கணிக்கப்பட்டு இந்துத்துவத்தின் புதிய விக்கிரகங்களாக அவர்கள் மரவசரிப்புச் செய்யப்டுவதும் பாரதி யின் ஆன்மீகத்தைப் பிராமணியக் கண்ணோட்டத்தில் வளைக் கும் முயற்சிகளும் வியப்புக்குரியன அல்ல:
எதிர்ப்பு இலக்கியங்களதும் கலை வடிவங்களதும் பல்வேறு பண்புகளை உள்வாங்கியும் இப்போது வணிகமயப்படுத்தியும் அவற்றின் கிளர்ச்சிக் கூறுகளை அ டை யா ளந் தெரியாமற் செய்வது, வரலாற்றில் ரெடுகிலும் நடந்து வந்த ஒன்றே, ஜாஸ், ப்ளூஸ் போன்ற கறுப்பு அமெரிக்க இசை வடிவங்கள் அடிமை வியாபாரத்திற்குப் பலியான அமெரிக்க நீக்ரோ சமுதாயத்தின் மனதின் துன்பத்தின் குரல்சள் மேனாட்டு றொக், பொப் இசை மரபுகள் அவற்றினின்று ஊட்டம் பெற்றவை தாம். நீண்ட காலமாகவே அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஜாஸ், ப்ளூஸ் போன்ற இசை வடிவங்கள் இன்று அங்கீகாரம் பெற்ற இசை வடிவங் களாகி விட்டன. அவை இன்று எதிர்ப்பின் குரல்களை ஒலிப்பன அல்ல என்றே கூறலாம். இவ்வாறே றெகே என்ற மேற்கிந்திய (ஜமேய்க்கா) இசை வடிவமும் வெளிவெளியாகவே எதிர்ப்பின் குரலாக ஒலித்து வந்த காலம் ஒரு தசாப்த்தத்தினுள் மாறி
gib fT u 1895Lb 3 9 23

Page 14
விட்டது. அது இன்று வணிகக் கலை வடிவங்களுடன் சங்க மிக்கத் தொடங்கிவிட்டது:
கிளர்ச்சியினதும் எதிர்ப்பினதும் குரல்களைத் தாங்கி வரும் கலை இலக்கிய வடிவங்கள் தமது போராட்டக் காலச் சூழலிற் செயற்பட்டவிதமாக வரலாற்றில் எப்போதுமே செயற்பட முடியாது. அவற்றை எசமானவர்க்கம் அழிக்க முடியாத போது அங்கீகாரத்தின் மூலம் அடையாளம் மாற்ற முயல்கிறது என் ப்தும் அதில் வெற்றி கண்டும் உள்ளது என்பதும் நாம் கவனிக்க வேண்டியது.
ce இலக்கியங்களின் புரட்சிகரத்தன் மைண்யயும் எதிர்ப் பின் குரல்களையும் நாம் அடையாளங்கண்டு மூக்கியப்படுத்து வதற்குப் பல காாணங்கள் உள்ளன: அது பற்றி அடுத்த பகுதியிற் கவனிப்போம் அதே வேளை, பின் அமைப்பியல் பின்நவீனத்து வம் என்ற பேர்களில் நடக்கும் சில காரியங்கள் பற்றியும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது.
இன்று கட்டவிழ்த்தல், மீள்கட்டமைத்தல் என்ற பேர் * களில் மிகவும் போலியான ஆராய்வுப் பாவனைகளுடன் ஒரு புதிய மாயாவாதம் கட்டியெழுப்பப்படுகிறது. பெரும் போக்கான வரலாற்றுப் பார் வைக்கு மாறாக நுண் காண் பார்வைகளை முன்வைப்பதன் மூலம் வரலாறு பற்றிய உலகு தழுவிய பார்வை ஒன்று விருத்தி பெறாது மறிக்கும் முயற்சிகள் நடைபெறுகின் றன. இதன் மூலம் ஒன்றுபட்டுப் போரிட வேண்டிய ஒடுக்கப் பட்ட மக்கள் தமது வரலாற்றையும் மரபையும் பண்பாட்டுச் சூழலையும் தம்மைச் சூழ உள்ளவற்றினின்றும் பிரித்தும் தனிமைப் படுத்தியும் நோக்குமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர்:
நவீன ஆய்வுப்பார்வைகள் என்ற பாசாங்குகள் ஒருபுறம்
இருக்க, என்: ஜி. ஒ எனப்படும் தன்னார்வக் கழுக்களின் மூல மாக மக்களைத் திசை திருப்பியும் ஆய்வறிவாளர்களை விலைக்கு வாங்கியும் சுயமுயற்சி மீதான நம்பிக்கையைச் சிதறடித்தப் பல காரியங்கள் நடக்கின்றன. மக்கள் கலை இலக்கிய வடிவங்களின் புரவலர்களாக இந்த என். ஜி. ஒ நிறுவனங்கள் பல உலா வருகின்றன. இவர்களது நிதி உதவி இல்லாமல் மக்கள் சார்பாக எதையுமே செய்ய இயலாத ஒரு நிலையை இவர்கள் வேண்டு கிறார்கள். இது பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கிற உலகமயமாக்கலின் தந்திரோபாயங்களில் ஒரு பகுதியாகும்:
பின் நவீனத்துவம் என்பது, ஏகபோக முதலாளித்துவம் தனது நவகொலனிய உலக ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்
24 5ITu5th 39

பட்ட மக்கள் ஒன்று திரளாது த டு ப் ப த நீ கா ன ஒரு புதி" சித்தாந்தமாகவும் ஆய்வு முறையாகவும் இன்று செயற்பட்டு வருகிறது:
எசமானர்கள் தமது வர்க்க சுபாவத்திற்கேற்ப செயற்படு கிறது. பற்றி அவர்களிடம் நாம் முறைப்பட இடமில்லை. அவர் களது நடத்தையை மாற்றும்படி நாம் கேட்பது ஒரு வர்க்கம் எனற முறையில் தற்கொலை செய்யுமாறு அவர்களைக் கேட்க போன்றது; நம் முன்னுள்ள தேவை ஏதெனில் அவர்கள் எதிர்ப் பின் குரல்களை மறிக்கவும் மங்கவைக்கவும் திரிக்கவும் களவாடித் தமதாக்கவும் செய்கிற முயற்சிகட்கு எதிராக நாம் என்ன செய்ய லாம் என்பதை அறிவதும் அதனை நடைமுறைப்படுத்துவது Lorres lib?
5. எதிர்காலம் நோக்கி
முற்போக்குச் சக்திகளிடையே அரசியலில் மட்டுமல்லாது சலை இலக்கியங்கள் பற்றியும் பாரிய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன முற்றிலுஞ் சரியானதென்று நாம் முன் சுட்டியே அறியக் கூடிய முடிபுகளைத் தருவதற்கு வரலாறு தூய கணிகமோ சடப்பொருள் விஞ்ஞானமோ அல்ல; விஞ்ஞானம் கூட நிச்சயமின்மைக்கு அப்பாற்பட்ட கல்ல. நடைமுறை மட்டுமே மனிதச் செயற்பாடுகள் அனைத்திலும் காலத்தால் அழியாத நடுவராகச் செயற்பட்டுத் தீர்ப்புக்கூறி வந்துள்ளது:
புரட்சிகர இலக்சியவாசியின் பணி பற்றிச் சில பொது வான உடன்பாடுகளை நாம் காணலாம். ஆயினும் ஒரு படைப் பாளி எவ்வாறு செயற்பட வேண்டுமென்று இரக்கமாக வரை யறுப்பது இயலாத காரியம் பு r ட் சி க r அரசியல் இயக்கம் விறைப்பான சமூகப் பார்வையையுடையதாயிருக்க அவசியமில்லைெ கலை இலக்கியங்களை அழகியல், சமூகக் கண்ணோட்ட அடிப் படைகளில் மதிப்பிடும் தேவை எப்போதும் புரட்சிகர இயக்கங் கட்கு உண்டு சமுதாயத்தைச் சீரழிக்கவும் மக்கள் மத்தியில் உள்ள சினேக முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாகக் காட்டவும் முனைகிற நச்சு இலக்கியங்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தும் தேவை புரட்சிகர கலை இலக்கியத் திறனாய் வாளர்கட்கு உண்டு. இன்று தொடர்புசாதனங்கள் மக்கள் மீது ஏற்படுத்துகிற தாக்கம் பெரிது. செய்திகள் முதல் வரலாறு வரை தொடர்பு சாதன உரிமையாளர்களது ஆதிக்கத்தின் கீழேயே வியாக்கியானம் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன. தகவல் யுகம் என்பது தகவற் திரிப்பிற்கான யுகமாகவே விருத்தி
தாயகம் 39 25

Page 15
யடைகிறது. எனவே புரட்சிகரக் கலை இலக்கியப் படைப்பாளி களது செயற்பாடு மிகுந்த இடைஞ்சல்கட்கு மத்தியிலேயே நடக்கிறது.
மக்களுக்கான கலை இலக்கிய வடிவங்கள் கூட இன்று என். ஜி. ஒச்சுள் மூலம் எசமானத்துவத்தின் தேவைசட்காக வளிளக்கப்படுகின்றன "துய கலை இலக்கியம்" பேசுவோர் வணிக நோக்கின் திரவ இலக்கியச் சீரழிவுக்கு எதிராகப் பேசு வது ஒரு சடங்காக நடக்கிறது. சமுதாயத்தினின்று ஒதுங்கிப் போகிற கலை இலக்கியத் தூய்மைக்காரர் அமர இலக்கியக் கனவுகளில் வாழ்கிற அளவுக்கு வாழ்கிற மக்களுக்கான இலக்கிய Y OLLSS SH Or CSSSY LYS LGGOLSOaMTTt eOe aH S S TTe eTTT S CTttHE இலக்சியங் களை வெறும் பொழு ஐரோக்சாக்கி மக்களது ரசனையைக் சாங்குன றத்தக் கீழ்  ையா ன சாதாய விழுமியர்களைக் கொண்ட ஒரு நுகர்வுக் கலாசாாம் உருவாக்கப்படுவதை மறிக் கம் ரிை புரட்சி Fா, மற் போக்குச் சர்கிசு எளின் தோள்களிலேயே தங்கியுள்ளது. சமூக அக்கறையற்ற தனிமனிதர்களை உருவாக்கு வதில் எசமானர்கள் மிகவும் முனைப்புடன் செயற்படுகிற காலம் இது கணினிதவாதம் ஒரு உயர்நீ பண்பாசுப் போற்றப் () கிறது. இங்கும் சளில இலக்கியத் தூய்nைவாதிகள் தனிமனித வாதத்தைப் r r f :) மக்களுக்கான இலக்கியங்களைக் ரும் ரங் கலாசாரம் என்று இழிவு செய்கிறார்கள், கனிமனித சுதந்திரம் என்பது தனிமனிதவாத மல்ல, அது சமூகம் என்ற ஒரு சுட்டமைப்பில் சமூகநலனை அனுசரிக் துக் தனிபனிசு
கம்மையும் தமது சமூகத்தையும் உயர்விக்கும் நோர்ரூக்ன நெருக்கமானது கனிமனிசு சுருக்கிரமும் கருத் துச் சுதந்திர முந், முழுச்சமுதாயத்திற்கும் உள்ள சுதந்திரத்கினின்றும் பிற தனி மனிதர்களது உரிமைகளினின்றும் சுதந்திாக்கிரிங் ரம் பிரித் துப் பார்க்க இயலாதவை. இவற்றைக் கீத் சிற் கொண்டே ாரமான வர்க்கத்திற்கெதிரான கலை இலக்கியப் போராட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:
புரட்சிகர அரசியவில் ஐக்கிய முன்னனிக் கோ"ாடு போல, புரட்சிகரக் கலை இலக்கியப் பணிகளிலும் ஐக்கியம் போராட்டமும் என்ற அடிப்படையிலான ஒரு பரந்துபட்ட ஐக்கியத்திற்கான தேவை உள்ளது. ஒரு கரைந்த பட்சக்கலை இலக்கியக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இவ் எாறான ஐக்கியம் கட்டியேழுப்பப்பட முடியும்:
உருவமும் உள்ளடக்கமும் பற்றிய குழப்பமான சிந்தனை கள் குழப்பமான விவாதங்கட்கு இடையிடையே காரணமாகி
器茵 5TIII, ti, 39

யுள்ளன. புரட்சிகரக் கலை இலக்கியங்கள் வெறுமனே சரியான அரசியல் உள்ளடக்கத்தால் மட்டுமே மக்களைச் சென்றனட வதில்லை என்பது பற்றிப் பலுமுறை மாச்ஸியத் திறனாய்வாளர் ராாவ் தெளிவுபடுத்தப் ட்ரீன்விளது. அழகியல் என்பது சமூகச் சார்பின்றிக் கால, இடச் சமுதாயச் சூழற் பரிமானங் சட்கு அப் ாற்பட்டு இருக்கும் ஒரு பொருளல்ல. எந்தக் கலைவடி த்ெதைச் சார்ந்து செற்படும் போதும் அகற்கு உரிய அடிப்படையான அழகியல் விழுமியங்கள் பற்றிய உணர்வுடனேயே புரட்சி ,לוז படைப்பானி செயற்பட வேண்டியுள்ளது. மக்களுடைய அழகியல் உனர்வையும் அரசியல் உணர்வையும் ஒரு சேர உயர்த்துகிற நோக்கிலேயே புரட்சி தரப் படைப்புலகம் செயற்பட முடியும்.
மக்களுக்கான கலை இலக்கியங்கள் எனும்போது மிக்க ளைச் சென்றடையக் கூடிய பண்பு முக்கியம் பெறுகிறது. மக்களி டையே பரவலான வரவேற்பைப் பெறுகிற கலை இலக்கிய வடி வங்களில் ஒதுக்கப்பட்ட மக்களின் மன்னேற்றத்துக்கம் விரி தள் லக்குமான ஆக்சிங் வினை வழங்காைதும் மக்களை நோடி ஈராக ஈ.ரிபடுத்தக் கூடிய கலை இலக்சிய அடிவங் சளை தனக்கவிப் பாதும் முக்கியமான புரட்சிகர இலக்கியப் பணிகள் எவருக்ாம் விளங் கக் கடினமான கலை இலக்கிய வடிவங்களை உயர்வானளை பாகவும் கெளிவம் எளிமையங் கொண்டவள்ளாக் காழ்நாளவை Wrt ୩ ଲକ୍ଷ୍ୟ।।।।।।।।।।।।।।।।।h எண்னி யங் ஈகிற போக்ன சில பு க்சிஜீவிரளாக சுவைகளை அடைத்துக் கிடக்கிறது" பாட்சிகாப் பாடப்பாளிபோ தி டினாய்வாளனோ இத்தகைய மயக்கங்கட்கு ஆளாக அவசிய மில்லை பாருக்காசப் ஈடக்சிறோர் என்ற தெளிவும் சாதத் காசப் படைக்கிறோம் என்பது பற்றிய நிச்சயாமம் எனகயும் புக்கித் கெளிலுடன் நோச்சி உண்ாைக்கும் பொய்க்கும் வேறு பாடு காணும் நல்ல மதியம் புரட்சிகரப் படைப்பாளிக்கு அவசிய பொய்பை சார்ந்தோ மக்கள் நலனுக்குப் பசை ר והולTH" דן חדןם ו யாவோ தெளிவீனக் தையம் குழப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டோ புரட்சிகா அழகியல் அமையக் கூடாது:
மாறுபட்ட வாசிப்புக்களை இயலுமாக்குவதே நல்ல இலக் கியம் என்ற விதமான ஒரு மயக்கம் இன்று ஊக்குவிக்கப்பட்ே வருகிறது. எந்த இலக்கியந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக் கள் சாத்தியமானவை ஆக்க இலக்கியஞ் சாராத எழுத்திற்கூட மாறுபட்ட வாசிப்புக்கள் இயலுமானபோது, ஆக்க இலக்கியத் தில் அவை மேலும் இயலுமாகின்றன. ஆயினும் படைப்பாளி எக்தகைய வேறுபட்ட வாசிப்புக்களை மனதிற் கொண்டு படைப்பை உருவாக்கிறார் என்ற கேள்வி நம்முன் உள்ளது:
தாயகம் 39 7

Page 16
தனது பார்வையை வாசகருடன், பகிர முனைகிற படைப்பாளி அதை வாசகர் மீது திணிப்பது இலக்கியமாகாது. ஆயினும் தனது பார்வை எது என்ற தெளிவு படைப்பாளியின் மனதில் உள்ள அளவுக்குப் படைப்பிலும் அது புலனாக வேண்டும் என்பது நியாயமானது. வலிந்து மாற்று வாசிப்புக்களைத் திணிக்கிற ஒரு போக்கு இன்று அமைப்பியல், பின் அமைப்பியல். பின் நவீனத் துவம் என்ற பேர்களில் திட்டமிட்ட முறையில் வளர்த்தெடுக் சப்படுகிறது. இதை அங்கீகரிக்கும் முறையிலேயே, முரண் பாடான வாசிப்புக்கள் இயலுமாக உள்ளமையை ஒரு இலக்கியத் தகுதியாக்கும் வாதமும் அமைகிறது. எல்லாமே அர்த்தமற்றது என்கிற புதிய மாயாவாகும். புரட்சிகரமான, சமூகச் சார்புடைய இலக்கியத்தை அர்க்கமற்ற காக் சுவதைக் தன் முக்கிய நோக்கங் களில் ன்ைறாகக் கொண்டுள்ளது. இதன் மலம் நிலவுடமையாளரும் (ம கலாளிய எசமானரிகளும் எதிரிப்பு லெக்கியத்தின் மீது பிர ாேசகிக் து வந்க காக்கு கலை நலகொலனியக்கின் சார்பாக இந் கப் பின் நவீனத்துவ புக் ஜீெவிகள்" செய்கிறார்சள்,
வரலாற்றில் எதிர்ப்பிலக்கியங்கள் பற்றிய இரண்டு எதிரெதி HH OLLL Te tttT uTTTtL0 L LTL aLaLLSuDuDOL STOtTTTLL S0tt0 S uO S ttT T T OTCtSTTLLLL 00TT tEE HBLBLSS T S0E LLLLt T E S SLLL0Y H ET TLaEE SYTLTTCE களையும் அரசியலைால் போாாட்டக் கே வைகளையும் மனத்திற் கொண்டு கனக சுறைக்கபட்சக் காக கிகளை நிறைவு செய்யாக அணைக்கையும் பிற்போக்கானவை. என்று நிராகரிப்பது மற்ற து ஒரு காலக்கின் புரட்சிகரமாகக் தோன்றியவற்றை இன்றைய கமலிலும் செல்லபடியான புரட்சிகரக் தன்மையுடையன வாகக் காநதி அவற்றை அப்படியே எடுக்காளருமாறு பரிந்துரைக் இறது. இந்த ரெண்ாலமே வரலாற்றைக் கவmவிட்ட சமூகப்பார்வை களாகும் காணக்கை ஒட்டி ஏற்படும் மாற்றங்கள் இவ்வாறு இரு வேறு திசைகளிற் புறக்கணிக்கப்படுகின்றன.
அப்பரையோ, ராமானுஜரையோ, சித்தர்களையோ புரத் தரதாசரையோ எதிர்ப்பின் கால்களாக அடையாளம் காணுகிற போதும் அவர்களதும் சொற்களை அவர்களது காலத்திற்கும் அப்பசல் நீட்டி அவற்றின் வரலாற்றுப் பண்பையும் மீறிய ஒரு கால வரையறையற்ற புரட்சிகரமான உள்ளடக்கத்தை அவற் றுக்கு வழங்கும் போதும் நாம் செய்வதென்ன? பக்தி மார்க்கமே இன்றைய சமுதாய மாற்றத்திற்கான போராட்ட மார்க்க மென்று நம்மாற் பரிந்துரைக்க முடியுமா? எந்த ஒரு மதமும் அதன் தோற்றக் காலக் கிளர்ச்சிப் பண்பு காரணமாக நிரந்தர மான ஒரு விடுதலைக் குரலாக அமைய முடியுமா?
28 தாயகம் 39

அவுஸ்திரேலியப் பழங்குடிக் கவிஞரின் கவிதை
குழந்தாய்,
அந்த ஒலி நாடாப் பெட்டியை விடு
குழந் தாய் அந்த ஒலி நாடாப் பெட்டியையும் வீடியோவையும் தம் பாட்டில் விடு - அவற்றை
எல்லா நேரமும் பார்த்துப் பார்த்திருந்தால் அது உன் கண்களைப் புண்ணாக்கி விடும்.
இசையைச் சற்று மெதுவாக ஒலிக்கச் செய் அல்லாவிடின், அதைக் கேட்டு - உன் செவிகள் வெடித்துவிடும்.
சிகரெட்டுக்களைத் தம் பாட்டில் விட்டு விடு. 7 அல்லது அவை உன்னை எரித்துவிடும். இன்னொன்று,
மதுவையும் தன்பாட்டில் விட்டுவிடு. நீயே உன்னை நோயாளி. ஆக்கலாம். நல்லவாணய் இரு !
வெள்ளையரது பொருட்களை, இசை, மது, சிகரெட், வீடியோ இன்னும் பிற பொருட்களையும் விட்டு விடு!
வைபவங்கட்கு வா, வேட்டைக்கும் நடனமாடவும் வா, உன் பண்பாட்டை M நீயே அறிவதற்கு வா
ஜெனி ஹாகிறேவ்ஸ் நம்பிஜின்பா Jenny Haigraves Nampijinpa
தமிழில் : சிவா
தாயகம் 39 29

Page 17
மதங்களின் பேரால் எழும் பிற்போக்குச் சிந்தனைகளை எதிர்க்க மதங்களின் வரையறைகட்கு உட்பட்டுச் செயற்படு வோர் வரலாற்றில் அதிகாரத்திற்கு எதிரான மதங்களின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறி வந்துள்ளனர். இது முற்போக் கான ஒரு பணி. ஆயினும் இதன் செயற்பாடு வரையறைக்கு உட்பட்டது புரட்சிகரமான சமுதாய மாற்றத்திற்கான செயற் பாடு இவ்வாறு தன்னை வரையறுத்துக் கொள்ள முடியாது. எனவே இவ்விதமான செயற்பாடுகட்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவு வழங்கும் அதே வேளை, அது அவற்றுடைய வரை யறைகளையும் மீறிச் செயற்பட வேண்டியுள்ளது
ஆயினும், அகி தீவிரவாக நிலைப்பாடுகளை மேற்கொள் வோர். காலம் என்ற பரிமாணக்கை அறவே புறக்கணித்து பக்கி இலக்கியம் (மகல் பாரதி வரை சகல எதிர்ப்புக் குரல்கட்கும பிற்போக்ர. சுரண்டும் வர்க்க அடையாளம் காட்டி அவற்றை அறவே நிராகரிக்கும் போது, நடப்பது என்ன? எந்தக் கிளர்ச் சிக் குரல்களை எல்லாம் தமக்கேற்ற விதமாக மறுவாசிப்புக்கு உட்படுத்தித் தமக்கு உடன்பாடானவையாக மாற்ற எசமானர் கள் கடுமையாக முயல்கிறார்களோ, அந்தக் குரல்களை எல் லாம் காக்கி எதிர்க்க சிராகரிப் சுன் அமலம் எசமானர்களது tu 60ohm nu iš; g. 19íranu T súb இலகுவாக்கி விடுகிறது:
17ட்சிகா இலக்கியவாதிகட்க நிதானமான, தெளிவான பார்வை அவசியம் எசமான வர்க்கம் எங்கெங்கெல்லாம் எ கிர்ப் பின் கால்களைக் கனது அங்கீகாாத்தின் மூலம் கூர்மை சுெடச் செய்கிறகோ அங்கெல்லாம் அக்கப் பொய்மையை அம்பலப் L0T D YS STtTT TL LL SS0Tu OMCL qLYLt S LSTYS SLS LL LLLLL CDS LYY TTTLaTt குரல்களின் காலக்னெ தும் சூழலினதும் வாைருறை ஈட்கம் அப் பால் அவற்றை எவ்வளவு துராம் வளர்க்தெடுக்க முடியம் என்ற அறிவும் அதைச் செய்யும் ஆற்றலும் அவர்கட்குத் தேவை: தன் மூலம் எந்தக் கிளர்ச்சிக் குரல்கனை எசமான வர்க்கம் தினராகக் காட்டி மக்களை ஏய்க்கிறதோ அதே குரல்களை அவர்கட்கு எதிராக உரக்க ஒலிக்கச் செய்ய முடியும்:
எசமானர்களால் எந்தளவு தூரத்திற்கு எதிரிப்பின் குரல்
களைக் தமக்கு ஏற்ற விதமாகத் திரிக்க முடியும் என்பதற்கு
மே தினம் என்கிற உன்னதமான போராட்ட நினைவு நாளை, அது குறிக்கும் போராட்ட எழுச்சி உணரிவினின்று திசை திருப் பும் விதமாக. ஒரு வெறும் கேளிக்கை நாளாக்க அது செய்துள்ள காரியங்களினின்று நாம் அறியலாம் யார் யார் எல்லாரும்
தொழிலாளர்கள் தமக்கான சங்கம் அமைப்பதைக் கூட எதிரீத் ,
30 தாய்கம் 39 '

கார்களோ அவர்களெல்லாரும் தொழிற் சங்க அதிபர்களாகி யுள்ளதை நாம் காண்கிறோம் மேதின விடுமுறை நாளை எதிர்த்த சக்திகள் மேதின ஊர்வலம் போவதையும் ஒரு போராட்ட நாளை வெறும் கேலிக் கூத்தாக்கி வருவதையும் நாம் கான் கிறோம். இங்கு நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டியுள்ளது அவர்கள் உமைக்கும் மக்களிடமிருந்து களவாடியதை நாம் மீண் டும் பறிக்தெடுக் து அகன் அடையாளத்தை மீட்க வேண்டியுள் ளது மக்களது உழைப்பாலும் சமுதாயச் செயற்பாட்டாலும் உருவான கலை இலக்கியங்களை அவர்கள் மேல் தட்டு வரிக்கத் கின் நுகர்வுக்க மட்டுமே ஏற்ற காக்கியுள்ளனர். அவற்றை மீண் டும் மக்களுடையதாக மாற்றும் தேவை நமக்கு உள்ளத7
சமுதாய உணர்வுக்கோ மனித இன மேம்பாட்டுக்கோ மனித சமத்துவத்துக்கோ போரrடும் குரல்கள், செவ்வியற் கலைகளிலிருந்து மட்டுமல்லாமல், உன்னதமானவை எ ன் று கொண்டாடப்படும் அண்மைக்காலப் படைப்புக்களினின்றும் கூடச் கவனமாகக் களையப்படுகின்றனர அவை புதிய ஆக்கங் களுட் புகாத விதமாக அழகியற் தூய்மைக் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன அழகு அழகுக்காகவே, கலை கலைக் காகவே என்பது போல, புதுமை புதுமைக்காகவே என்றவாறு உருவாகிவருகிற கலை இலக்கியக் கேசட் பாடுகளும் மக்களிட மிருந்து தனித்து நின்று தமக்குள்ளேயே உன்னகங்களைத் தேடு கிற தனி மனிதவாதச் சிந்தனைகளை வலியுறுத்துகின்றன: இகற்கு மாறான சோட்டாட சன மச்சன் சலை இ லக் கி ய கி கோட்பாடு அனைத்தும் மக்களுக்காகவே என்று உறுதியாக நிற்க வேண்டும்.
மக்களை எட்டக் சுடிய எந்த ஒரு கலை இலக்கிய வடிவத்தை யும் மக்களுக்கான படைப்பாளிகள் ஒதுக்கி வைக்க வேண்டிய கில்லை: மக்களது ரசனையை மழுங்கடிக்க எசமான வரிக்கம் பலதையும் செய்கிறது அகற்கான மாற்றுக்களைச், சில வேளை களில், அதே தளங்களில் நின்று செயற்படுவதன் மூலமே வழங்க நேரிடலாம்: அதே வேளை, மக்களின் பங்குபற்றுதல் ep6vb அவர்களது ரசனையையும் சமுதாயப் பார்வையையும் முதலாலியம் விரும்புகிற சமுதாயச் சீரழிவினின்று தடுக்கும் முறையில் வளர்த் தெடுக்க வேண்டியிருக்கிறது.
չ"
இந்த இடத்தில் தான் புரட்சிகரக் கலை இலக்கியவாதி தூய அழகியல் வாதிகளின் சிந்தனைகட்கும் ஏளனத்துக்கும் மத்தியில் தைரியமாகச் செயற்பட வேண்டியுள்ளது. எளிமை பாகவும் தெளிவாகவும் மக்களை இலகுவாகச் சென்றடையும்
தாயகம் 39 3

Page 18
முறையிலும் அமைகிற படைப்புக்களை அவர்கள் தமது காலத்தை வென்ற "அமர இலக்கியங்களுடன் வைத்துக் கருத மாட்டாரி r; உண்மையிம் மக்களது தேவைகளையும் அவற்றை நிறைவு செய்யத்தக்க ஒரு சமுதாய மாற்றத்தையும் அதற்கான போராட் -தீதையும் கூறுகிற எந்தப் படைப்பும் நலமாக்கப்படாதவரை *ர்களது பார்வையில் அமர இலக்கியமாகாது. எனவே புரட்சி *ரப் படைப்பாளி முன் உள்ள தெரிவு மிகத் தெளிவானது. *வர்களை மகிழ்விக்கத் தனது சமூக அரசியற் சிற்தனைகளை 2ழுப்பியும் மறைத்தும் எழுதுவதா அல்லது தனது நெஞ்சுக்கு நியாயமாகப்படுவதை, மனித இனத்தின் நலனுக்கானது என்று "சி கருதுவதைத் தான் விரும்பும் சமுதாய மாற்றத்தைக் பி*ாண்டு வரக் கடியவர்களான, மக்களை எட்டும் விதமாக எழுதுவதா என்பது அதிகம் சிக்கலான ஒரு தெரிவு அல்ல
ኍ
எந்த விதமான கலை இலக்கிய வடிவங்கள் மக்களை அதிகள
வில் எட்டுமோ அவற்றுக்கு முதன்மை கொடுக்கின்ற அதே வேளை, புதிய கலை வடிவங்கள் மூலமும் மக்களுக்குக் குறைந் தளவில் பரிச்சயமான வடிவங்கள் மூலமும் புரட்சிகர உள்ளடக் கத்தை வழங்கி முடியுமாயின், அவை பயன்படுத்தப்படுவதும் நல்லகே மக்களை சென்றடைவது எனும் போது, எல்லாமும் உ-எ" யாகவும் நேரடியாகவும் சென்றடைய வேண்டும் என்று விளங்கிக் கொள்ள அவசியம் இல்லை, பல வேறு தளங்களிலும் நி*ழ்றெ கலை இலக்கியச் செயற்பாடுகளின் இலக்கு மக்களுக் கான மக்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருப்பது மட்டுமே அடிப்படையானது.
எந்தக் கலை இலக்கிய வடிவம் மக்களைச் சென்றடையக் *"கீ என்பது பற்றிய விவாதங்கள், சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வடிவம் தவிர்ந்த மற்ற எல்லாவற்றையும் நிராகரிக் கும் சில நிலைப்பாடுகளாக ஒடுங்கி விடுவதைக் காண்கிறோம் இவ்விதமான நிலைப்பாடுகள் பல இடங்களில் தனிமனித வாதத் தின் விளைவானவை. எவரும் தாம் அறிந்ததையோ விரும்பு வதையோ மட்டுமே எல்லாருக்கும் ஏற்றதாகப் பரிந்துரைப்பதில் பல ஆபத்துக்கள் உள்ளன. புரட்சிகரக் கலை இலக்கிய வடிவங் களிடையிலான போட்டியை விட ஒத்துழைப்பும் உடன்பாடும் முக்கியமானவை.
எந்தக் கலை இலக்கியவாதியும் மற்றவர்கள் மீது ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடனேயே படைப்பில் இறங்கு கிறார். அந்தளவில் எல்லாரது கலை இலக்கிய முயற்சிகளும் தம்மைச் சூழவுள்ள சமுகத்தை ஏதோ வகையில் மாற்றும் முயற்சி
38 தாயகம் 39

களே. தனி ஒரு கலை இலக்கியவாதியோ தனி ஒரு படைப்போ உலகைத் தலைகீழாக மாற்றி விடாது. ஆயினும. சிலரது பங் களிப்புக்கள், அவை வழங்கப்படுகிற சூழலை ஒட்டிப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவன. ஒவ்வொரு பங்களிப்பும் அதனை யொட்டி நிகழும் சமுதாய மாற்றத்தின உந்து விசையாக செயற்படுமளவில் அதன் ஆற்றல் பெரிதாகிறது எந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியும் தன்னை முதனமைப் படுத்தி மற்றவர்களது பங்கைக் குறைவாக எண்ணுவதற்கு நியாயமில்லை, எந்த ஒரு படைப்பினதும் வெற்றி அதனை ஒட்டி ப சமூ ச் சூழலில் மிகவும் தங்கியுள்ளது அச் சூழலை உருவாக்குவதில் பெருவாரியானவர்களது பங்களிப்புக்கள் அவர் உளது போ, முகவரி இல்லாமலே வழங்கப்படுகின்றன. எனவே மக்ஸ் முன புரட்சி கரக் கலை இலக்கியவாதிகள் தன்னடக்கத்துடன் நடந்து கொள் வது மிக முக்கியமானது மக்களை விட மேலானவர் ளாகத் தம்மைக் கருதும் படைப்பாளிகள் மக்களுக்காக எழுதுவது இய லாத காரியம். புரட்சிகரப் படைப்பாளி தன்னைத் திரும்பத் திரும்பக் கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
எந்தக் கலை இலக்கிய வடிவங்கள் எளிதாக மக்களைச் சென்றடையக் கூடியன என்பது ஒரு முக்கியமான விடையம் என்றால், எசமானர்கள் களவாடவும் திசை திருப்பவுய சிரம மான கலை இலக்கிய வடிவங்கள் எவை எனபதும் அதனுடன் 6 rupuh இன்னொரு முக்கியமான விடயம் மககளது பங் அடற்று தலை முதன்மைப்படுத்தும் கலை இலககிய வடிவங் வில் சன நாயகப் பண்பு அதிகம். அத்தகைய கலை இலக்கிய வடிவங்கள் கூட்டுமுயற்சிகளாக வளர்த்தெடுக்கப்படும போது, அவற்றால் ஒரு வலிய சமுதாயச் சக்தியாக உருவெடுக்க முடியும். உதாரண மாக, வீதி நாடகம் இன்று நாம் அறிந்துள்ள ஒரு வலிய கலை வடிவம், இதில் பிற கலைத் துறைகட்கும் விரிவாக்கக் கூடிய அம்சங்கள் உள்ளன. எனினும் இன்று எதையும் வியாபாரமாக்கி மலினப்படுத்தும் ஒரு போக்கின் நடுவே எசமான வர்க் கத்தின தாக்குதலுக்கும் களவாடலுக்கும் எதிரான பூரண உத்தரவாதம் என எதுவுமில்லை. மறுவாசிப்புக்கள் என்ற பேரிலும மாற்று வாசிப்புக்கள் என்ற பேரிலும் அந்தப் பணிகட்கு உதவச் சில புத்தி ஜீவிகளைக் கொண்ட கூலிப்படைகள் காவல் நிற்கின்றன. எனவே எதிர்ப்பு இலக்கியமும் தனது பே ராட்ட உததிகளை அதற்கேற்றபடி வளர்த்துக்கொண்டே போக வேண்டும்.
முதலாளியத்தின் சார்பாகவும் குறிப்பாக தவகொலனிய உலகமயமாக்கலின் கீழும் நிகழும் வரலாற்று மோசடிகளிவறு எதிர்ப்பு இலக்கியங்களின் வரலாற்றுத் தன்மை காக்கப்பட வேண்டும் . இது முற்போக்குத் திறனாய்வாளர்களது அவசிய
as Tush 39 93

Page 19
மான பணிகளில் ஒன்று அதே வேளை, பழைய எதிரிப்பு இலக்கி யங்களில் உள்ளவற்றை அப்படியே பின்பற்றும் போக்கு கவன மாக விமர்சிக்கப்பட வேண்டும் மறுபுறம், மரபிலும் சமூக வழக்கிலும் உள்ள கலை இலக்கியங்கள் மூலமும் புதிய புரட்சி கரச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் படைப்பாளி களால் முன்னெடுக்கப்பட வேண்டும். அனைத்திலும் முக்கிய மாகப், புரட்சிகரப் படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் முதலாளிய நிறுவனங்களது அங்கீகாரத்தாலோ அது கிடையாமல் போவதையிட்டோ மன மயக்கங்கட்கு ஆளாவதைத் தவிர்க்கக் வேண்டும். தமது படைப்புக்கள் போராடும் மககளுக்கு எவ்வளவு தூரம் வலிமை சேர்க்கின்றன என்பதையே அவரிகள் தமது பிர தான அளவு கோல்களாகக் கொள்ள வேண்டும்.
6. இறுதியாக
அடக்குமுறையும் சுரண்டலும் உள்ளவரை எதிர்ப்பும் போராட்டமும் இருக்கும். எதிரிப்பும் போராட்டமும் கலை இலக் கிய வடிவங்களூடாகவும் தம்மை வரலாற்றில் எப்போதுமே வெளிப்படுத்தி வந்துள்ளன. போராட்ட இலக்கியம் என்பது எதிர்ப்பு இலக்கியத்தின் வெளிவெளியானதும் வளர்ச்சி பெற்றது மான வடிவம் அது தெளிவான போராட்ட இலக்குகளை உடையது, போராட்டத்திற்கான வழியைக் காட்டுவது.
இன்றைய யுகம் உலகில் ஒடுக்குமுறை கட்கு முற்றாகவே முடிவுகட்கும் சிந்தனைகளையும் அதைச் செய்படுத்தும் வல்லமை உள்ள ஒரு சமுதாயச் சக்தியையும் அதன் செல்நெறியைத் தீர் மானிக்கும் ஒரு சித்தாந்தத்தையும் கொண்டுள்ளது. எனவே இன்றைய யுகத்தின் எதிர்ப்பிலக்கியம் சமுதாய மாற்றத்தை நாடி நிற்கிற ஒரு போராட்ட வடிவமாக, புரட்சிகர இலக்கிய மாக மிளிர்வது தவிர்க்க இயலாதது.
புரட்சிகர இலக்கியம் வரலாற்றினின்றும் பாடங்களைப் பெற்றே வளர்கிறது அதன் இலக்குப் பற்றிய தெளிவு ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பாளியிடமும் இருக்க வேண்டிய அதேவேளை சமுதாய யதார்த்தத்தையும் இடத்துடனும் சூழலுடனும் காலத் துடனும் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பெடுத்துச் செயற்படு மளவுக்கு நெகிழ்வும் அவர்களிடம் இருக்க வேண்டும். விறைப் பா ைபார்வை மாக்ஸியத்திற்கு ஏற்காதது. "மக்களே வரலாற் றின் உந்து சக்தி" என்ற மகத்தான வாக்கியம் புரட்சி. ரப் படைப்பாளிகளின் மனதில் உள்ள வரை, மக்களிடமிருந்து கற்று மக்களுக்கான கலை இலக்கியங்களை மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஒரு புதிய உலகை ஆக்குவதற்கு அவர்களாற் பெரும் பங்களிக்க இயலும், O
34 தாயகம் 39

பண்பாட்டின் பேரால் (11)
பழமையின் பெறுமதிகள்
O முருகையன்
"அப்பு, பண்பாடு பழுதாகிக் கொண்டு போகுது; கலா சாரம் சீரழியுது என்று சிலர் அடிக்கடி முணுமுணுக்கினமே இதைப்பற்றி நீங்கள் என் ன நினைக்கிறீங்கள்?" என்று கேட்ட்ாள் செந்திரு.
ஞானியார் அப்பு முற்றத்திலே கிடுகு பின்னிக்கொண்டி ருத்தவர். வளவில் அவ்வப்போது விழுகிற தென்னோலைகளைப் பெ7றுக்கி, ஒர் ஐந்தாறு மட்டை சேர்ந்ததும் அவற்றை நனைத் துப் பின்னிப் பன்னாங் காக்குவது அவருடைய பழக்கம். இன் றைக்குப் பின்னேரமும் அப்படித்தான் பினனத் தொடங்கினவர் அந்த வேலை முடிகிற கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்லப்போனால், இன்றைக்குப் பின்ன வேண்டிய கடை சிக் கிடுகுக்குத் "தலை கட்டி முடித்துத் தலையை நிமிர்த் திய சமயம் தான், சொல்லி வைத்தாற் போல, செந்திரு வந்து சேர்ந்தாள்.
இரு, பிள்ளை. இதோ வந்திட்டென்". அப்பு கிணற்ற டிக்குப் போய்க் கை, அால் கழுவி விட்டுத் திண்ணைக்குத் திரும்பு கிறார். "என்ன? கலாசாரச் சீரழிவோ?
"ஒமோம்: இந்தப் பத்திரிகையைப் பாருங்கோ, எடிந் றோறியலே அதைப்பற்றித் தான். நேற்றும் முந்தநாளும் ஆசிரிய ருக்குக் கடிதங்கள் என்ற பகுதியிலும் இதைப்பற்றித்தான் வநீ திருக்கு :
*கலாசாரத்தைச் சீரழிய விடக்கூடாது. அது சரி தான்". அப்பு சற்றே நிறுத்துகிறார். "அது சரி பிள்ளை. கலாசாரச் சீரழிவு என்று இவை சொல்லிறது எதை?
தாயகம் 39 35

Page 20
"பழைய வழக்கங்கள், சம்பிரதாயகிகசி, நடைமுறைகளை அப்பிடியே கடைப்பிடிக்காமல் விடுறதைத் தான் பெரும்பாலும் கலாசாரச் சீரழிவு என்று சொல்லுகினமோ?
என்ன மாதிரி வழக்கங்கள்?
சேலை உடுக்கிறதை விட்டுப் போட்டுச் சட்டையோடெ திரியிறத கூந்தலை நீளமாய் வளக்காமல், குட்டையாய் நறுக் சிறது; பின்னலாய்ப் பின்னிக் குஞ்சம் கட்டாமல் அல்லது கொண்டை போடாமல், தலையை விரிச்சுக்கோண்டு திரியிறது க. இந்த மாதிரியான வழக்கங்கள், கோலங்கள் . *
ஏன் பிள்ளை? இதுகளையும் சொல்லலாம் தானே - கர்நாடக சங்கீதம் பாடாமல், பொப்பிசை பாடி ஆடிறது: நாட்டுக்கூத்தைப் போடாமல், ரவீன நாடகம் தயாரிக்கிறது; புழுக்கொடி ல் சப்பாமல், ச்சூவிங் "க"ம் சப்பிறது; கூழ் குடிக் கிறகை விட்டுப் போட்டு அய்ஸ் கிறீம் சாப்பிடுறது; கோயிலுக்குப் போகிறகைக் குறைச்சிட்டு, கோப் றேசனுக்குப் போறது ” அப்பு தம்முடைய பட்டியலை முடிக்கவில்லை. மேலும் மேலும் நீட்டிக் சொண்டு போக அவர் தயார்.
ஆனால், செந்திரு இடையிலே புறந்து கொள்ளுகிறான். "இப்பிடிப் பட்டியல் போட்டுக்கொண்டு போனால் நாள் முழு தும் தொடர்ந்து .ொண்டே இருக்கலாம் . என்னுடைய கருத்துப் படி 1 னு rணுப்பாளர் சள் சொல்லிற மாற்றங்கள் எல்லாமே *சீரழிவுகள்" என்ற வகைப்பாட்டுக்குள்ளே வருமா? பண்பாடு என்ற புலத்துக்குள்ளே வருற செயற்பாடுகள் எவை எவை? சிலாசாரத்தைப் பாதிக்காதவையாயும் சில மாற்றங்கள் இருக் கும் தானே! அதுகள் என னென்ன?"
பிள்ளை கேட்கிற கேள்வியள் இலேசுப்பட்டவை அல்ல ஊன்றி யோசிக்க வைக்கிற சங்கதியள் தான்."
“பாராட்டெல்லாம் இருக்கட்டும் விசயத்துக்கு வருவம் சீர்திருத்தம் என்றது என்ன? சீரழிவு என்றது என்ன? இதுக்குத் தான் விளக்கம் தேவை."
அப்பு சொல்லுகிறார் "இந்த இடத்திலெ. நான் ஒரு சமயம் படிச்ச பாட்டொன்று நினைவுக்கு வருகிது.”
போட்டா? பாட்டா, அது என்ன பாட்டு? பாடுங்கோ, கேட்பம்"
36 gтшљih 39

"G4 Lilm Gau, 96franor Gas Lurunt pray LunrL d அதைக் கேட்பாயா?
இரண்டு பேரும் "குயீர்" என்று ஒருமிக்சச் சிரிச்கிறார்சள் மனம் விட்டு, தாராளமாக, பிறகு ஞ"ணியாரி தமது கிரிப்பினின் றும் மீண்டும் அமைதியாகிறார். அவர் சொல்லுகிறார். "அந்தப் பாட்டு முழுவதும் எனக்கு நினைவில்லை நினைவில் உள்ள பகுதியை மாத்திரம் சொல்லுறென். கேள், பிள்ளை - அந்தப் பாட்டுக்குத் தலைப்பு "சீர்திருத்தம்","
"சீர்திருத்தமோ? நல்லது, நல்லது. சீர் திருத்தம்? சொல் லுங்கோ, சொல்லுங்கோ "
அப்பு செருமிவிட்டுச் சொல்லுகிறார்.
"இலை தழை குழைசளால் மேனியை மூடிய அரை குறை உடை உடைப் பழைய காலம் சென்று மறைந்தது சிறிது சிறிதாய்த்
திருந்தித் திருந்தி, வருந்தி வருந்தி ஆடைகள் நெய்தே அணியலாயினோம்"
"ஓசோ ! இலை தழை குழைகள், மரவுரிகள் என்று உடுத் துக் கொண்டு காடு ச ரம்பை எங்கும் அலைஞ்சு திரிஞ்ச பழங்குடி மக்கள் காலத்திலெ இருந்து பாட்டுத் தொடங்குது. அந்தப் பழங்குடி மக்கள் காலப் போக்கிலெ டஞ்செடுத்து நூல் நூற்று உடுக்கத் தொடங்கிச்சினம். அது சீர்திருத்தம் தானே! சரி, சரி பிறகு?
"பிறகு, மூடிய உடலே முறை மரபு என்ப."
"இதென்னப்பு? இலக்கணங்களிலெ வருற சூத்திரம் மாதிரி இருக்கு! அதாவது, வெறுமேனியராய்த் திரியாமல், உடுப்புப் போட்ட மனிச சாய்த் திரியிறது தான் முறைமையான மரபாய் வந்திட்டுது. சரி; நீங்கள் சொல்லுங்கோ.
அப்பு தொடர்கிறார்.
"சட்டைகள் போட்டோம்; சால்வைகள் தரித்தேசம் நெட்டைக் கையுடன் செட்டைகள் பொருந்திய, றெந்தைகள் வைத்த சட்டைகள் அணிந்தோம்"
"சீர்திருத்தம் நாகரிகமாய் மாறுது. தையற் கலை தொடங் குது. றேந்தை பின்னவும் தொடங்கி விட்டினம். இது செந்திரு வின் குறிப்புரை. சரி - அடுத்ததாக?"
காயகம் 39 37

Page 21
அன்பு தொடரிகிறார்.
*பின்னர், காலம் சுழன்றது புரண்டது. நெட்டைக் கைகள் குட்டை ஆயின. குட்டைக் கைகள் நெட்டை ஆயின. நெட்டையே குட்டையாய், குட்டையே நெட்டையாய்" மேலும் கீழும் இறங்கி ஏறினர் மாறி மாறி வந்து போயின."
"அப்புறம்?
"சென்ற சில நாளாக, நாங்கள் தோள்மூட்டடியில் வந்து முடியும் மோடியில் அமைந்த றவிக்கைகள் அணிகிறோம்"
* அப்பாடா! முதலிலே வாழ்க்கைத் தேவைப் பூர்த்தி காற்றிலேயிருந்தும், மழைக் குளிரிலேயிருந்தும் காத்துக் கொள் ளிறதுக்காச இலை தழை பிறகு தோலாடை அல்லது மரவுரி: காலம் செல்லச் செல்ல, கருவிகள் திருந்தத் திருந்த, செய்பொருள் தெரியத் தெரிய, பருத்தி, பட்டு, றேயோன், நைலோன், தெட் ரோன், செயற்கை இழைகள் சீர்திருத்தம்; சீர்திருத்தம் முற்ற முற்ற, மேல்வாரியான விருப்பாரிவங்களைப் பூரித்தி செய்ய மோடிகள்; புதுப் புது மோடிகள், ஃபன்ஷன்கள்"
மாற்றங்கள் வந்து வத்து ஊர்வலமாய் வார்ந்து வளர்ந்து
அதுக்குப் பிறகு, என்ன அப்பு?" "இதோ கேளும், பிள்ளாய் - சென்ற சில நாளாக, நாங்கள் தோள் மூட்டடி வரை வந்து முடியும் மோடியில் அமைந்த சட்டைகள் போட்டமா? - நாளைக்காயினும் வேறொரு மோடியில் சட்டை போடுதல் தக்கதாகும்
*oT68ir6dar Guiomo ug- langa ?”
"முதுகு தெரிவதே ஆயினும், முன்புற வயிறு தெரிவதே ஆயினும், இனிமேல் முழங்கை முட்டச் சட்டை போடுவோம்"
*அப்பு, பாட்டு முடிஞ்சுதா, இன்னும் இருக்கா?" செந்திரு கேட்கிறாள்
38 தாயகம் 39

இன்னும் இருக்கென்று தான் நினைக்கிறென். முழுதும் நல்லாய் நினைவில்லை."
இவளவும் போதும் பாட்டு நல்வாய்த் தான் இருக்கு ர்ேதிருத்தம், நாகரிகம், வசதி, வடிவழகு விருப்பார்வம், மோடி, காலக்கோலம் - இப்பிடியான சில விசயங்கள் தானே இந்த பாட்டிைெ அடங்கியிருக்கு?
"ஒம், பிள்ளை. நான் சொல்ல நினைக்கிறது இது தாம் - மாற்றங்கள் தனியொரு காரணத்தாலெ நேருறதில்லை: வாழ்க்கைத் தேவைகள் சில மாற்றங்களை உண்டாக்கும். ஆதி மணிசரி உடுப்பில்லாமல், விலங்கோடெ விலங்காய்த் திரிஞ்ச காலம் ஒன்று இருந்தது. பிறகு, உலகிலெ உள்ள பொருள் களோடெ புழங்கப் டிழங்க, புதிய புதிய சூழ்நிலைகளைச் சந்திக் கச் சந்திக்க, முந்திய காலத்தில் இருந்ததை விட இலகுவாயும் வசதியாயும் சிவிக்கிறது எப்பிடி என்று மனிசகுலம் படிப்படி பாய் அறிஞ்சறிஞ்சு திருந்தித் திருந்தி வந்துது. இது சீர் திருத் தம்; முன்னேற்றம், இதை ஒருதரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டினம், இல்லையா?"
*ge, 19éiveastar sré ea?*
உணவு, உடை, உறைவிடம் இதுகளைத் தேடிததிலெயும் அதுகளைத் திருத்திச் செம்மை செய்யிறதிலெயும் ஏற்பட்ட முன் Garibp in sa எல்லாமே பண்பாட்டுக்குப் பங்களிப்புச் செய் திருக்கு.*
*அதாவது, பண்பாட்டினுடைய விரிவான கருத்திலெ?"
ஓமோம். ஒரு சமூகத்துடைய வாழ்க்கை முறை தான் பண்பாடு; இது அந்தச் சொல்லுடைய பரந்த விரிஞ்ச கருத்து, அதுக்குள்ளெ, கலை பொழுதுபோக்கு அறிவியல், தொழில் நுட்பம் எல்லாம் கூட அடங்கும். இந்தப் பரந்த பொருளிலெ , பண்பாடு என்றது பல அம்சங்களிலெ உலகம் முழுவதும்கும் பொதுவாய்த் தான் இருக்கு. அதிலெ பிரச்சினை இல்லை;"
அப்ப பிரச்சினை எதிலெ இருக்கு? எங்கே தொடங்குது??
ஞானியார் அப்பு சற்றே அமைதி ஆகிறார். சில நொடி கள் அவர் எதுவுமே பேசவில்லை இமைகள் முற்றாக மூடா விட்டாலும் மூடி விட்டதோ என்று அய்யம் கொள்ள வைக் கும் தோற்றம் அவர் ஒரு வேளை மூக்கு நுனியிலே தம் பாரிவை யைக் குவித்து வவத்திருக்கிறாரோ?
дтиasib 39 39

Page 22
மவுனம் கல்லகிறது "பண்பாட்டுப் புலத்திலே பிரச்சினை களைத் தோற்றுவிப்பது பழைய வாசனைகளுடைய செல்வாக் குத்தான். "பழமைப் பற்று” என்று நாங்கள் இதைக் குறிப்பிட ாைம்"
"பழமைக்கும் பெறுமதி உண்டு தானே! இல்லை என்று நீங்கள் சொல்ல மாட்டியள் தொன்மை மறவேல்" என்றது கூட ஒரு மேலான கொள்கை தானே!"
"உண்மை தான், ஆனால் பழையவை எல்லாமே நல்லவை என்றோ, சிறந்தவை என்றோ, மெய்யானவை என்றோ நாங் ாள் சொல்ல முடியாது. பழையவற்றுள்ளே நல்லவையும் உண்டு கெட்டவையும் உண்டு; சிறநதவையும் உண்டு இழிந்தவையும் உண்டு பெறுமதி, மிக்கவையும் உண்டு பெறுமதி அற்றவையும் உண்டு
இதுகளைப் பகுத்தறியிறது எப்பிடி?” இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லிறது இலேசல்ல" ஏன் அப்பு?" பழமை என்றது மிச்சம் பொதுவானதொரு சொல்லு அதிலே பல வேறு கூறுகள் இருக்கு- பழக்க வழக்கங்கள், நம் பிக்கைகள், சிந்தனை நெறிகள், ஒழுக்கப் பாங்குகள், செய்கை வழிகள் என்று பல படிநிலைகளிலே வைச்சும் வகைப்படுத்தியும் நாங்கள் இந்த விசயத்தை அணுக வேண்டியிருக்கும். ஆனபடி பாலெ, அளவுக்கு மீறி இலகுபடுத்தி ஏதோ ஒரு விடையைச் சொன்னால், பிரச்சினை எங்களுடைய கைக்குள் அடங்காமல் நழுவி விடக்கூடும்."
அப்ப நாங்கள் என்ன செய்வம்?"
"அவசரப்படாமல், அளவுக்கு மீறி எளியைப்படுத்தாமல், ஒவ்வொன்றாய் பார்ப்பம்."
if;}
அப்பு தொடர்கிறார்: "முதலிலே நுட்பமான விசயங்களுக் குப் போகாமல, பரும்படியான சங்கதியளைப் பார்ப்பம்.
வாழ்க்கைத் தேவையளை நிறைவு செய்யிறதுக்காகப் பல தொழில் களை மணிசர் செய்ய வேண்டியிருக்கு கைவினையளாயும், பட் டறைத் தொழிலாயும் எத்திரத் தொழிலாயும் இதுகள் இருக்கு. உணவுற்பத்தி, உடைத் தயாரிப்பு, வதிவிட அமைப்பு, போக்கு வரத்து, செய்தித் தொடர்பு, இன்ப நுகாவு என்று பல துறை களிலே நாங்களெல்லாம் ஈடுபட வேண்டி இருக்கு. இந்த உலகி பல் தேவைகளைப் பூர்த்தி செய்யிறதுக்கென்று, நாங்கள் இயற்கை
40 தாயகம் 39

யைப்பற்றி ஏராளமான அறிவை ஈட்டி வைச்சிருக்கிறம் அந்த அறிவை நாங்கள் அறிவியல் என்றும் தொழில் நுட்பம் என்றும் வகைப்படுத்தலாம். இந்த அறிவு உலகம் முழுவதுக்கும் போது avnrorg/.
"அறிவியலும் தொழில்நுட்பமும் நாங்கள் ஈட்டிக் கொண்ட அறிவு நிதியம், தானே - அதாவது திரட்சி தானே?
"ஒம், பிள்ளை. இந்த அறிவு விருத்தி அடையிற போது, பழங்காலங்களிலிருந்த தவறான கருத்துகளும், பிழையான விளக் கங்களும் அவ்வப்போது படிப்படியாகக் களையப்பட்டன. விஞ் ஞானம் என்றதே தவறுகளைக் களைஞ்சு முறையாய் நிறுவப் பட்ட அறிவு; இனி, தொழில்நுட்பம் என்றது விஞ்ஞான அறி வினுடைய பிரயோகம். ஆனபடியால், விஞ்ஞானமும் தொழில் நுட்பமும், அந்தந்தக் காலங்களிலெ அடையப்பட்ட அறிவுத் துரத்துக்கு இசைவாக, தவறு நீக்கப்பட்ட நிலையிலெ சுத்த ாய்” இருக்கு: அதாவது, சரியான அறிவியலும் தொழில்நுட்ப மும் எல்லாராலும் அறியப்பட்டதாக, பொதுமதியாக (கொமன் சென்சாக) இருக்கும். அல்லது அந்தந்தத் துறையிலுள்ள நிபுணர் சளிடமிருந்து சரியான நிலைப்பாட்டை அறிஞ்சு கொள்ளலாம்: ஆனபடியால், விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் செல்லுபடி யாகக் கூடிய துறைகளிலெ, சரி-பிழைகளை நிச்சயிக்கிறது ஒப்பீட்டளவிலெ இலகு."
"அப்ப, மற்றத் துறையளிலெ என்ன செய்யலாம்??
இனி, மனிசருடைய பழக்க வழக்கல்களை எடுத்துக் 6Sosrr Graub. ”
அப்பு, இடைமறிக்கிறென் என்று குறைநினைக்க வேண் டாம். போன் கிழமை அருட்சோதி ஆசாரியார் சொல்லிறார், "ஆலும் வேலும் பல்லுக்குறுதியாம் ; நாலும் இரண்டும் சொல் லுக்குறுதியாம். ஆன படி யா லெ ஆலங்குச்சியாலெ அல்லது வேலங்குச்சியாலெ தான் பல்லு விளக்க வேணுமாம் பற்பசையும் தூரிகையும் கூடாதாம் "
"அப்பிடியா ??
"ஆனால், டச்ர்ரர் சிவ ஞானசேகரம் சொல்லிறார், “பி”ற வாலெ பல்லு விள டிகிறது தான் நல்லதாம். மரக் குச்சியள்
மு! சைக் கீறிக் காயப்படுத்துமாம். அது வாய்ச் சுகாதாரத்துக்
۰ دلاfr یا fT-سامانه ها و
ábn Husib 39 41

Page 23
"அப்ப. நீங்கள் என்னத்தாலெ பல்லு விளக்கிறது?
பிறஷாலெ தான்." "அது தான் நல்லது. நம்முடைய மரபு. நம்முடைய பாரம்பரியம், நம்முடைய வழமை என்றெல்லாம் மேடையிலெ முழக்கித் திரியிறவை சிலபேர் செய்யிறது பல தருணங்களிலெ தமக்கு நன்மையைத் தருறதில்லை குருட்டுத் தனமான பழமை வழிபாடு எவருக்கும் நன்மையைத் தராது அருட்சோதி ஆசாரி யார் போலெ ஆசாமியள் எப்ப ஒழியினமோ, அப்ப தான் எங்களுக்கு மீட்சி. ஆய்வறிவு குறைஞ்ச நிலையிலெ நிலையூன் றின வழக்கங்களைச் சரியோ பிழையோ என்று சோதிச்சுப் பாராமல் அப்பிடியே தூக்கிப் பிடிக்கிறது எவ்வளவு மடைத் தனம்!"
"அப்பிடி என்றால், வழி வழி வந்த சம்பிரதாயங்கள் எல்லாம் கூடாதோ?? *x
"இல்லை நான் அப்பிடிச் சொல்ல இல்லை சில துறை யளிைெ ஆய்வு முறையள் மிச்சம் முன்னேறியிருக்கு அந்த நிபு னத்துவ அறிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேணும். இப் போதுள்ள நிபுணத்துவ அறிவு வருங்காலத்திலெ மேலும் திருத்த *-ையலாம். அப்பொழுது அற்கத் திருந்திய முடிவுகளை நாங் கள் கைக்கொள்ள வேணம் விஞ்ஞான தொழில் நுட்பத் துறை பீலே மிகப் பிந்திய நிபுணத்துவ அறிவை ஏற்றுக் கொள்ளிறது தான் புத்திசாலித்தனம்; இல்லையா பில்ளை?"
*ஓமப்பு நீங்கள் சொல்லிறதோடெ நான் நூற்றுக்கு நூறு உடன்படுறென் நான் மாத்திரமல்ல என்னுடைய நண்பிகள் பலரும் கூட உடன்படுவினம் என்று நான் நம்புறென் ." ,
ஞானியாரி மன நிறைவுடன் தலையசைக்கிறார் பின்பு சொல்லுகிறார் - "இன்றைக்கு நாங்கள் கலாசாரச் சீரழிவைப் பற்றித்தான் கதைக்கத் தொடங்கினம் பிறகு, மெல்ல மெல்ல பழமையினுடைய பெறுமதிபற்றிப் பேச்சுத் திரும்பியிட்டுது இல்லையா பிள்ளை??
"ஒமப்பு இன்னும் இந்தப் பழமையின் பெறுமதி பற்றி நிறையக் கதைக்க வேணும் போலெ இருக்கு"
"அதுக்கென்ன! ஆறுதலாய் விசாரனை செய்வம். கரும்பு தின்னக் கைக்கூலி வேணுமா? அப்பு சிரிக்கிறார்.
செந்திரு ஞானியாரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள்
42 தாயகம் 39

பாரதி - லூசுன்
ஓர் ஒப்பியல் நோக்கு
(U
க. தணிகாசலம்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
மகாத்மா காந்தி பற்றி லூசுன்
பாரதி சீனாவில் நடைபெற்ற கலாச்சார அரசியல் மாற் றங்கள் பற்றி அறிந்திருந்தது போலவே லூசுன்னும் இந்திய நிலை மைகள் பற்றி அறிந்திருந்தார். சங்காய் நகரில் வசித்த முற் போக்கு எண்ணங் கொண்ட வெளிநாட்டவரான லூலன்ஸ் தம் பதிகள் கோமின்டாங் அரசால் கைது செய்து சிறையில் வைக்கப் பட்டபோது, சன்யாட்செல் அவரிகளின் மனைவி குங்கிங்வின் ணும் வேறு சிலரும் இணைந்து ஒரு பாதுகாப்புக் குழுவை அமைத்து உண்ணாவிரதத்தை மேற் கொண்டனர். லூசுன் இதுபற்றிக் குறிப்பிடும்போது.
"திரு. திருமதி லூலன்ஸ் அவர்கள் பொதுவுடமைக் கிளர்ச் சியார்த்ளாகக் கருதப்பட்டு நாங்கிங் சிறையில் தள்ளப்பட்ட போது மூன்று நான்கு உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத் தியும் எந்தவித பயனும் ஏற்படவில்லை. அவரிகளுக்கு சீனச் ைெறயின் உள்ளார்ந்த தன்மை புரியவில்லை: "அவர்கள் உண்ணா விடில் எமக்கு என்ன?" என்று ஒரு அதிகாரி ஆச்சரியத்துடன் கூறினான். நலன் பேணும் அரசுடன் எதையும் செய்யமுடியாது. சிறிதளவு உணவைச் சேமிப்பதும் சிறைச்சாலைக்குத்தான் உதவி யாக இருக்கும். காந்தி நல்லதோரி இடத்தை தெரிவு செய்திரா விட்டால், அவர் முழுமையான அளவில் தோல்வியையே தழு ciG Freirarr f. , 24
என மகாத்மா காந்தியின் உண்ணவிரதப் போராட்ட முறையின் கால இடத்தேர்வின் தன்மைபற்றி குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்கல்வியும் மொழிச் சீர்திருத்தமும்
காலனித்துவ ஆட்சிக்காலத்துக்கு முன்பிருந்தே கல்வி ான்பது வசதி படைத்த மேல்தட்டு வர்த்கத்திருக்குரியாகவே
தாயகம் 39 43

Page 24
இருந்து வந்துள்ளது. இதனால் கற்பதற்குரிய மொழிகூட இறுக்க மடைந்து சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டி ருந்தது. நவீன அச்சுயந்திர வளர்ச்சியுடன் காலனித்துவத்துக் கெதிரான விழிப்புணர்வை மக்களிடம் வளர்ப்பதற்கு முனைந்த போது எழுத்துச் சீர்திருத்தத்தின் அவசியம் உணரப்பட்டது: கல்வி அறிவு சாதாரண மக்களையும் சென்றடையவேண்டுமானால் அவர்களது வாழ்வோடு பின்னைப்பிணைந்த பேச்சுமொழியுடன் இணைந்ததாக எழுத்து மொழிநடை இலகுப்படுத்தப்படவேண் டும் என்ற கருத்தை பாரதியும் லூசுன்னும் முன்வைத்தனர். பல எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் அதனை தாமே நடைமுறைப் படுத்தினார்.
"அறிவை வளர்த்திடவேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்" 25
என்ற பாரதி,
?எளிய பதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள் ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற் றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு புகிய உயிர் தருவோனாகிறான். ஒரிரண்டு வருஷத்து நூற் பழக்க முள்ள தமிழ் மக்களெல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங் கள் குறைவுபடாமலும் இருத்தல் வேண்டும்." 26
என பாஞ்சாலி சபதம் முன்னுரையில் குறிப்பிடுகிறார் மேலும் காலத்துக்கேற்ப மொழிமாற்றத்தை ஏற்காதோரை கண்டனமும் செய்கிறார்.
"நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக் காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற, பாஷை மாறிக்கொண்டு போகின்றது. பழைய பதங்கள் மாறி புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர்கள் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்கு தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால் சென்ற நூற்றாண்டு களாக, புலவர்களும், சாமியார்களும் சேர்ந்து வெகு சாதாரண விஷயங்களை, அஸாதாரன அலெளகிக அந்த கார நடையில் எழு துவதுதான் உயர்ந்த கல்வித்திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்." 27
இது போன்றே லூ சுன் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய எழுத்து நடையை பின்பற்ற வேண்டிய அவசியம் பற்றி
44 தாயகம் 39

குறிப்பிடும்போது அதற்கான தேவை என்ன என்பது பற்றியும் தெளிவாகவே குறிப்பிடுகிறார்:
"மக்கள் புரிந்து கொள்ள முடியாததும், செவிகளில் விழாததுமான பழைய மொழியை நாம் பயன்படுத்துவதனா? தட்டிலுள்ள குருமணல் போல் ஒட்டுறவின்றி, ஒருவர் துன் பத்தை ஒருவர் அறியாமல் இருக்கிறோம்; உன்மை நிலையை நாம் அறிந்து வாழவேண்டுமெனில் அதற்கு முதல் அவசிய மானது நமது இளைஞர்கள் கான்பூசியஸ், மென்சியஸ், உறான் பூ மற்றும் லியூசாங் யுவான் ஆகியோரின் மொழி நடையில் பேச வதை நிறுத்த வேண்டும். 28
என்றும், மக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமான மொழி மக்கள் நாளும் பொழுதும் பேசுகின்ற உயிர்ப்பான மொழியாகவே இருக்க வேண்டும் என்பதையும் மேலும் வலியுறுத்துகிறார்.
எமது எண்ணங்களுக்கும், உணரிவுகளுக்கும் தெளிவான விளக்கம் கொடுப்பதற்கு இன்று உயிர் வாழும் தமது தாய் மொழியை நாம் பேச வேண்டும்.
பழையவற்றை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, உங்கள் எண்ணங் களை சுயநல உணர்வின்றி, துணிச்சலுடன் அஞ்சாமல் முன் வந்து கூறி வெளிப்படுத்த வேண்டும்:
. இன்று அமைதியாக இருக்கும் தேசங்கள் எவை யென்று எண்ணிப் பாருங்கள் எகிப்திய மக்களின் குரலை நாங் சள் கேட்கமுடிகிறதா? அனாமிய மக்களின் அல்லது கொரிய மக்களின் குரலைக் கேட்க முடிகிறதா? தாகூரின் குரலைத் தவிர வேறு எவர்தம் குரலும் இந்தியாவில் எழுப்பப்படுகிறதா?
இரு பாதைகள் மட்டுமே எமக்கு முன் திறந்திருக்கிறது? ஒன்று, நமது மூதாதையர் மொழிநடையைப் பற்றிப் பிடித்த வண்ணம் இறந்துபோவது, மற்றையது, அம்மொழியை உதறித் கள்ளி ஒரு புறம் ஒதுக்கி விட்டு உயிர் வாழ்வது, " 29
இவ்வாறு கூறிய லூ சுன் அவர்கள் தேச விடுதலை, சமூக விடுதலைக்கான குரல்கள் துணிவுடன் மக்களிடமிருந்து ஒலிப் பதற்கு இத்தகைய மொழிச்சீர்திருத்தம் அவசியம் என்பதை பல கட்டுரைகளின் மூலம் தெளிவுபடுத்தினார். பழமைவாதி களின் எதிர்ப்புக்களையும் மீறி இத்தகைய கருத்துக்களை முன் வைத்து செயற்படுத்தியதன் மூலம் பாரதியும் லூசுன்னும் தத் தமது மொழிகளை மேலும் செழுமைப்படுத்துவதில் உயரிய பங்கை ஆற்றினார்.
தாயகம் 39 45

Page 25
பெண் விடுதலை
ஆசியாவில் பெண் விடுதலைக் கருத்துக்கள் 19gruðgja • காலனித்துவ எதிரிப்புக் காலகட்டத்திலேயே வளர்ச்சியடைய ஆரம்பித்தன. இத்தகைய சருத்துக்களை மக்களிடம் பரப்புவதில் மிக உற்சாகமான முன்னோடிகளாக பாரதியும் லூசுன்னும் விளங்கினர். தேச விடுதலை, மக்கள் விடுதலை என்ற ଘ@ தளங்களில் வைத்து இதனை நோக்கிய இருவரும் upëàsፋስ தொகையில் பாதிப்போர்களாக பென்களின் விழிப்புணர்வும் பங்கு பற்றலுமின்றி விடுதலை சாத்தியமாகாது என்பதை உணர்ந் திருந்தனர்
கேன்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தின் காட்சி கொடுத்திடலாமோ பெண்கள் அறிவைவளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் கண்டீரீ" 27 என்றும்,
"திறமையாலிங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் குறைவிலாது முழுநிகர் நம்மை
கொள்வ ராண்க ளெனிலவரோடும் சிறுமை தீரத் தாய்திரு நாட்டை
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம் அறவிழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக்குப் பெண் விலங்கெனும் அஃதே? 82
என்று சீனக் குடியரசுப் போராளியும் பெண் கவியுமான 8Эц சின்னின் பாடல் மொழிபெயர்ப்பில் பெண் குரலாகவே இதனை வெளிப்படுத்துகிறார் பாரதி. மாதரை இகழும் கன்பூசின்ஸிய கருத்துக்களுக்கு எதிரான சியூசின்னின் குரலும் இக்கவிதையில் வெளிப்படுகிறது:
லூசுன் அவர்களும் பல கோடிக்கணக்கான பெண்கள் அன்று பழமைக் கருத்துக்களில் மூழ்கடிக்கப்பட்டு அடிமைகளாக் கப்பட்டிருந்த திலை கண்டு கொதிப்படைந்தார். தனது எழுத்துக் களுக்கூடாக கிராமியப் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையை வெளிக்கொணர்த்தார்:
அவர்கள் இன்னும் இரக்கத்துக்குரியவர்களாகவே இருக் கிறார்கள் அப்பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள், மரபு என்ற பொறிக்குள் எந்தவித நற் காரணமுமின்றி வீழ்த்தப்பட்டு எந்தவித நோக்கமுமின்றி தியாகம் செய்கிறார்கள். அவர்களுக்காக நாம்
46 தாயகம் 39

r=====
p TÜ uus வந்திறங்கியபோது e
உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது .
நிதியமைச்சர் சொன்னாரி "எங்கள் பொருளாதாரம் உத்வேகம் பெறும் டொலரிகள் குவியும்" உள்நாட்டமைச்சர் சொன்னார் :
* சுதேசிகளுக்கு பூரணமான விதம் விதமான, வேலைவாய்ப்பு வழங்கப்படும்" asawnt Frror Joy Goo Dj Fri GosFrr67 av nrff :
பிற கலாசாரங்களோடு ஏற்படும் தொடர்புகளால் எங்கள் வாழ்வு வளம் பெறும்; வாழ்க்கை முறை நிச்சயம் மேம்படும்" உறில்டலிருந்து வந்தவன் சொன்னான் :
உங்களுக்காக இரண்டாவது சொரிக்கத்தை அமைப்போம்! இது புதிய ஆரம்பம் உன்னத விடியல்!" உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது -
இத்தீவின் மக்கள் விகாரமானதொரு வேடம் பூண்டனர் இருவாரம் களியாட்டவிழா அயர்ந்தனர் உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது . .
எங்கள் ஆண்கள் வலைகளைத்தூர வைத்துவிட்டு நட்சத்திர ஹோட்டல்களில் பரிசாரர்கள் ஆயினரி ! எங்கள் பெண்கள் விலைமாதரி ஆயினரி ! ஆாயகம் 39 47

Page 26
உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது -
எமது கலாசாரம் விடைபெற்றுப் போனது ! எங்கள் நடைமுறைகளை விற்று சன் கிளாஸ்பரம் பொப்" இசையும் வாங்கிக் கொண்டோம் எங்கள் புனித சடங்குகள் பத்துச் சதத்தை வீசிவிட்டு எட்டிப்பார்க்கும் தெருக்காட்சிகள் ஆயின.
உல்லாசப் பயணிகள் வத்திறங்கிய போது காக
உள்ளூர் உணவுக்குத் தட்டுப்பாடு ! விலை அதிகரித்தது எங்கள் சம்பளம் மட்டும் உயர மறுத்தது.
உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது - க
எம்ாஜ் கடற்கரைகளில் உலாவ முடியவில்லை ஹோட்டல் மனேஜர் சொன்னார்
சுதேசிகள் கடற்கரைகளை மாசுபடுத்துகிறார்கள்
உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது --
பசியும் அவங்கோலமும் பேணப்பட்டு பவனி விடப்பட்டன " கினிக் கிடும் கமராக்களுக்காக ! உல்லாசப் பயணிகள் வந்திறங்கிய போது --
நாங்கள் கண்ணியாகப் புன்னகை புரியக் சுற்றுக் கொண்டோம்: பாதை தவறிய விருந்தினர்க்கு
வழிகாட்டி கூட உலாவரும்
நல்லெண்ணத் தூதுவரானோம். எங்கள் இதயத்தில் உள்ள
நாசமாய்ப் போக ! "
என்ற வார்த்தைகளை
முகத்திலடித்தது போல
எம்மால் மட்டும் சொல்ல முடிந்தால் - !
ஆங்கிலமூலம் :- சிசில் ராஜேந்திரா
தமிழில் :- சோ. பத்மநாதன்
தர்யகம் 39

பெரும் ஞாபகார்த்த நிகழ்ச்சியை செய்ய வேண்டும் இறந்து போனவர்களுக்காக நாம் துக்கித்த பின்னர், அதிக புத்திக்கூர்மை யும், ஆற்றலும் உயர்ந்த குறிக்சோளும், முற்போக்கும் உடைய வராக இருப்பதற்கு நாம் உறுதிபூணவேண்டும். எல்லா முகமூடி களையும் நாம் கிழித்து எறியவேண்டும். எங்களையும், மற்றவர் களையும் காயப்படுத்துகின்ற உலகிலுள்ள அறியாமையையும், மூடத்தனங்களையும் அப்பால் விட்டுவிட வேண்டும் ,
அத்துடன் மனிதகுலமனைத்தும் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளும் நிலையை காண்ட சீற்கு நாம் உறுதிகொள்கிா வேண்டும்" 39 எனக் குறிப்பிட்டுள்ளார். புராதன சமூகத்தில் பெண்கள் உரிமைபெற்று வாழ்ந்தனர் என்பதை மிகச் கருத்துக் களினூடாக உணர்ந்தவத்த பாரதி.
உடையவன் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒருநிகர் செய் துரிமை சமைத்தாள் இடையிலே பட்ட கீழ்நிலை F anima I ta' riஇதற்கு நாம் ஒருமைப் பட்டிருப்பமோ"
என்றும்
"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப் படி மாந்தர் இருந்தநாள்
தன்னிலே பொதுவான வழக்கமாம்" BO
என்றும் வரலாற்றுப்போக்கில் பெண்ணடிமை பற்றி புரியவைக்க முயன்றார். மேலும்.
"கற்பு நிலை என்று சொல்ல வந்தார் - இரு கட்சிக்கும் அஃது பொதுவில் எைப்போம்" ே
என்று அற்புப் பற்றிய தனது புதிய கொள்கையை பாரதி முன் வைக்கின்றார்:
இது போன்றே, தனியுடமைப் பொருளாதாரத்தை உறுதி செய்யும், சொத்துக்குரிய நம்பிக்கையான வாரிசைப் பெறும் நோக்கடனேயே உருவான "ஒரு வஐக்க ஒருத்தி" என்ற உறவி முறையும், சுற்பு" என்ற ஒழுக்க நெறியும் பெண்களின் துயர் கருக்கு ஒர் காரணம் என்பதை அறிந்து ஒாகன் அவர்கள் "கற்பு பற்றிய எனது கருத்துக்கள்" என்ற கட்டுரையில் பல கருத்துக் களை முன்வைக்கின்றார்.
"எமது இலக்கியத்தில் "கற்புள்ள மேன் மக்கள் பற்றிக் குறிப்பிடப்படுவதிலிருந்து பெண்களைப் போலவே ஆண்களுக்கும்
தாயகம் 39 星岛

Page 27
*ற்பு ஒரு ஒழுக்க நெறியாக முன்பு இருந்துள்ளது எப்படியோ ஆண்கள் அதில் பங்கு பெறாமல் இன்று பெண்களுக்கு மட்டுே அது மேன்மைப்படுத்தப்பட்டு வருகிறது. 32
எனக் குறிப்பிட்ட அவர் இக்கற்பு என்ற ஒழுக்கநெறியை
ஏற்படுத்த வேண்டிய அன்றைய சமுதாயத்தின் தேவையையும்
அது எப்படி அன்று முதல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு இன்று
ம7ற்றமுறாமல் இருந்து வருகின்றது என்பதையும் விளக்கு Δοπή.
"H7"தன. தனியுடமை சமுதாயத்தில் ஆண்களின் அசையும் சொத்தாகவே பெண்கள் பொதுவாகக் கருதப்பட்டு நடாத்தப் பட்டனர். அவர்களால் அவர்களை தாம் விரும்பியபடியெல்லாம் நடாத்தமுடியும். கொல்லவோ, தின்னவோ கூட முடியும். ஆண் இறந்தபின் சிவனுடைய பெண்களை, அவனுடைய விருப்புக் குரிய செல்வங்களுடனோ, படைக்கலன்களுடனோ புகைப்பதற்கு எவ்விக எகிரிப்பும் இயல்பாகவே இருக்கவில்லை. இருப்பினும் !"ப்படியாக பெண் ஈளை உயிருடன் புதைக்கம் வ்வழக்கம் நின்மதுடன் கற்பு எனும் கோட்பாடு தோன்றியது. 33
மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைக்டு எதிராக ஏன் பெண்கள் கமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனரி என்பதையும் குறிப்பிடுகிறார்.
'- ஆண்கள் செய்யும் முடிவுகள் பெண்களுக்கு துன்ப மாக அமைந்திருக்கால் ஏன் பெண்கள் என்றுமே எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தனர்? ஏனெனில் பணிந்து போவது தான் மனைவிக்கரிய அடிப்படையான ஒழுக்கமாகக் கருதப்பட்டது. பெண்ணுக்கு கல்விகூட கேவையில்லை. வாய்கிறப்பது கூட- குற் றச் செயலாகக் கருதப்பட்டது; ஏனெனில் அவனது ஆன்மி" கூட அவளின் உடல்போல (இரும்புச் சப்பாத்து அணிவதுபோல) உருத்திரிக்கப்பட்டிருந்தது: உருமாற்றப்பட்ட இவ்வொழுக்கத் துக்கு அவள் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. தனக்கென சொந்தக் கருத்துள்ள பெண் கூட அதனை வெளிப்படுத்தும் வாய்ப்பின்றி இருந்தாள். 34
கற்பு என்ற ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டுமே உரிமை யாக்கிவிட்டு ஆண்கள் அதில் பிறழ்தலைக்கண்டு அவர்கள் மீது கண்டனக் கணை தொடுக்கிறார் பாரதியார்:
" . சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின்மீது சுவைமிக்க பெண்மைநில முண்ணுகின்றார் காரணம்தான் யாதெனிலோ ஆண்களெல்லாம்
50 தாயகம் 39

களவின்பம் விரும்புகிறார்; சுற்பே மேலென்று ஈரமின்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயல்புவாரே " 85
என்றும், பெண்கள் பதிவிரதைகளாக இருப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடும்போது, ஸ்ேதிரிகள் பதிவிரதை யாக இருக்கவேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறார்கள்: அதிலே கஷ்டம் என்னவென்றால் ஆண்பிள்ளைகள் யோக்கியர் கள் இல்லை. ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி பக் கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டும் என்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அதனை ஆவர், இதர ஸ்திரீகளின் பதிவிரத்தயத்திலே காட்டுவதில்லை." ஒவ்வொருவனும் ஏறகி குறைய தன் இனத்து ஸ்திரிகளைப் பதிவிரதை என்று நம்பு கிறான். 36 என்று கூறுகிறார். அது போன்றே லூசுன் அவர்களும்
*ஆண்கள் மீது குற்றம் சுமத்தப்படாததாலும், அவர் களுக்கு வெட்க உணர்வு இல்லாததாலும், அவர்கள் தாங்கள் விரும்பியபடி பெண்களை தவறாக வழிநடத்துகிறார்சள்: அதே வேளை அப்படிப்பட்ட சம்பவங்களை எழுத்தாளர்கள் தீரச் செயல்களாகக் கொள்கிறார்கள். இவ்வாறாக ஒரு பெண் நாற் Hறமும் ஆபத்தால் சூழப்பட்டிருக்கிறாள். அவளது தந்தை, சகோதரன் மற்றும் கணவன் ஆகியோர் தவிர ஏனைய ஆண் கிள் தவறாக அவளை வழிநடத்தக் கூடியவர்களாகவே இருக் கிறார்கள். 37
இவ்வாறு பெண்களின் அடிமைநிலை பற்றிக் கூறவந்த இருவரும் அவர்களின் விடுதலைக்கான வழிவகைகளையும் தமது படைப்புக்கள் மூலம் சுட்டிக்காட்டினர்.
"நம்முடைய ஸ்திரீகளை மேன்மைப்படுத்தற்குரிய காரியங் களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசித்தில் விட்டுவிடாமல், மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங் களைத் தே டி க் கொள்வதே நன்றாகும். அந்நிய தேசங்களில் விடுதலைக்காக உழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண் மக் களின் உதவியை அதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக் கரிய வேலைகளை தாங்களே செய்து வருவதையும் தேசத்து ஸ்திரீகள் நன்கு கவனிக்க வேண்டும். 38
எனக் கூறிய பாரதியார் இந்தியப் பெண்கள் விடுதலை பெறு வசற்கு பத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமேன்றார் அவற்றுள் முன்னாலுள்ள ஏழு விதிகளும் கலாசார ரீதியான
g5 TEL 95th 39 5.

Page 28
(Igöğ5] GöFA G36
அன்று கண்ணுக் கெட்டியவரை பச்சைப் பசேலென வயல் வெளிகள் இடையிடையே Lu9760oupési; 5 int-Gé95657 நீண்டிருந்த என் நிலத்தில் நம்பிக்கையுடன் நட்பை வெளிக் காட்டும் முறுவல் பூர்த்த மனித முகங்கள் இன்றோ உறவுகளைத் பிரித்து எதிரிகளாக்கி எமை மோதவைத்த Guifsorð, Lge TrG3gp உன் கொடூரத்தால் பெற்றோரை இழந்த பிஞ்சு மனங்கள் கணவனை இழந்த t pangaralauri காதலில் பிரிந்தோர் காணாமற் போனோர் என எண்ணற்ற உயிர்களை பறித்து ஏப்பமிட்டும் உன் பசி தீரலையோ கோடி கோடியாய் தின்று தீர்த்து இக்குவலயத்தின் கோலத்தை அழித்து குரூரப்படுத்தும் உன் கொள்ளளவு புரியலையே
மத்துரட்டகதிர்
52
ஒடுக்குதல்களுக்கு எதிரானதாக 6ւյմ): பின்னுள்ள மூன்றும் கல்வி, வேலை வாய்ப்பு, அரசி யல் பங்களிப்புப் பற்றி யும் அமைந்துள்ளது.
*பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்
நடத்த வத்தோம் எட்டுமறிவினில்
ஆணுக்கிங்கேபெண் 9)8RD6Tiʼb9aßbaap6v) கும்மியடி? 39 என்று கல்வியிலும் தொழிலி லும் ஆண்களுக்கு நி க ராக வளர்ந்து பொருளாதார விடு தலையை அடைவதுடன் அரசி யலிலும் பங்கு கொள்ள வேண்டு மென்ற கருத்தையும்மேற்குறிப் பிட்ட விதிகளுள் பத்தாவது விதியாக முன்வைக்கிறார்:
காணென்று
"தமிழ் நாட்டில் ஆண் மக்க ளுக்கே ராஜரீக சு த ந் தி ர ம் இல்லாமல் இருக்கையில் அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழ ருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்த தும் அப்போது பெண்களுக்கு ராஜாங்க உரிமைகளிலே நிச்ச யம் பங்கு கொடுக்க வேண் டும், 40 என்று கூறுகிறார்:
(வளரும்)
தாயகம் 39

பிரெக்ட் நூற்றாண்டு விழா : ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
O குப்பண்ணன்
பிரெக்டின் சீனமக்குப்பின் பிறந்தார்க்கு” என்ற கவிதை தான் அவர் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும்: பிரெக்டின் முக்கியமான அரசியல் கவிதைகளில் அது ஒன்று.
o o Siyasî s Git GG) Frar dâ7 Gorrir fîs sîr *சாப்பிடு, பருகு" கிடைத்ததே என்று சந்தோசப்படு? எப்படி நான் தின்பேன், குடிப்பேன்! எனக்கான சோறு வசித்தவரிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கப்படுகிறதே: கிடைக்கும் ஒரு குவளைத் தண் சிணிரும் தாகத்தால் துடிப்பவர் கையில் இருக்கிறதே? இருப்பினும் நான் தின் கிறேன். குடிக்கிறேன்.""
பிரெக்டு பெர்லின் நகரத்திற்கு வந்தபோது எங்கும் பசி, பட்டினிச் சாவுகள், மக்களின் கலகங்கள்; கலகம் செய்தவர் களோடு பிரெக்டும் சேர்ந்து கொண்டார் கிடைத்த நேரத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டார். எந்நேரமும் கொலைநிழல் அவரது உறக்கத்தின் மீது படர்ந்து கொண்டே இருந்தது. பேச உரிமை இல்லை. நடமாட உரிமை இல் சல. அதிலும் அரசியல் விமர்சகர் உண்மையைப் பேசினால் கசாப்புக்கு அனுப்பப்பட்டார். அரசியல் தொடர்புகளைச் சந்திப்பதற்குச் சென்றால் அநேகமாகச் சிறைக் குள் தள்ளப்படுவது நிச்சயம் அல்லது சுட்டுக் கொல்லப்படலாம்.
ஜெர்மனியில் கிட்லரின் கூலிப்படைகளின் அடச் குமுறை ஆட்சி பற்றி பிரெக்டு எழுதிய கவிதையே மேலே நீங்கள் படித்தது. அவர் கலை வேறு, வாழ்க்கை வேறு என்று வாழ்வதை வெறுத்
தாயகம் 39 W 53

Page 29
தாரி அதனாலேயே பல பிரச்சினைகளை எதிர்கொண்டார் பிரெக்டு உள்ளுறையாக மறைத்து அரசியலை எழுதின்ாலும் அதை கிட்லரின் உளவுப்படை விளங்கிக் கொண்டது. அவரது நூல் சுளைக் தேடிப் பிடித்த எரித் கது: தடை செய்தது: அவரது நாட அங்களுக்ஈ உயிர் கொடுத்து வந்த நாடக அரங்கம் பூட்டிச் சீல் saoar để “tửt.J tot - # :
தனது பதினாறாவது வயதிலேயே சமூக நோக்குள்ள கவிதை எழுதத் தொடங்கிய அவர் தனது வாழ்க்கையில் பல பிரச் சினைகளைச் சந்திக்கக் கூடும் என்று தெரிந்ததே இப்படி முடிவு செய்கிருந்தார்" ஆரம்ப காணக்சிலேயே, - 'கவிதை என்பது நிரந்கரமாக நிலைத் து நிக் அம் தாக் தில் சு னுேபவங்களைச் சொல்ல வேண்டும் அன்றாட சமூக அரசியல் பிர்ச்சினைகளைப் பற்றி எழுதினால், அவற்றின் வாழ்வு அற்ப சொற்பமாக முடிந்து போய்விடும்’ என்ற காருக்கை அவர் ஏற்கவில்லை. தனது சவிதை ஈளுக்க நிரத் தரத்துவம் தேவையில்லை. அகைப் படிப்பவர் ஏற்றுப் பயன்படுத்க வேண்டும். அந்தக் காகத் துக்களுக்கு செயல் உருக் கொடுக்க வேண்டும் என்று முடிவு கொண்டிருந்தார்;
டிப்பதாம் ஆண்டுகளில் ஜெர்மானியக் கவிஞர்கள் சிலர் வறுமைகிம்ை துயாக்கக்குமான காரணத்தை சமூகக் துக்கும் அப் பால் கேடி, தப்பித்து விலகி வாழ்ந்தபோது, பிரெக்டும் அவரைப் போல் n சிலரும் அதற்கான காரணங்களைச் சமூகத்திலேயே கேடினார்கள் பொருளாதாரச் சீர்குலைவே சமூக அவலங் களுக்கு அடிப்படை. இதற்குக் காரணம் முதலாளித்துவப் பொருளா காரமே என்று மார்க்சிய தத்துவத்தை வழிகாட்டியாக மேற்கொண்டாரிகள்
தொழிலாளிகள் ஐரோப்பா முழுவதும் ஒரு பெரும் சக்தி யாகத் திாண்ட அன்றைய சூழலில் பிரெக்டு போன்றர்ைகள் நடைமுறைப் பாடல்கள்" என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார் கள். சாதாரனத் தொழிலாளிகளும் எளிதாகப் பாடுவதற்கா உப் பாடல்களை எழுதினார்கள் தனி நபர்வாதக் கவிஞர்களுக்கு எதி ராக அரசியல் கலகக் கொடி ஏற்றிய கலைஞர்களுக்கு பிரெ சடு தலைமை தாங்கினார் என்றே சொல்லலாம்.
தனிநபரிவாதிகள் தங்கள் கவிதைகளின் ஆழத்துக்காக, ரசனைகளுக்காக பழைய வடிவங்களிலிருந்தும் சரி, புதிய வடிவங் களிலிருந்தும் சரி "உயர்ந்த" பாணியை கடைப்பிடித்த r கள் அதற்கு நேர் எதிராக- பிரெக்டு ஜெர்மானிய நாட்டுப்புறப் பாடல் களைப் பயன்படுத்தி கதைப் பாடல்களை எழுதினார்
54 gGHTulus h 39

அவரது பாடல்கள் போர்க்கள முழக்கமாயின; படைநடைம் பாடல்களாயின; அங்கத வீச்சு வாள்களாயின; அவரது ag GM5Ü பாடல்கள் ஒரே ஒரு கித்தாரைப் பின்னணி இசையாக மீட்டி இசைக்கப்பட்டன. அவரே கித்தாரை மீட்டிப் பாடுவார். நன்முறைப் பயன்பாடு என்ற அணுகுமுறையை வைத்து கலையின் புது அழகியலை உருவாக்கிக் கொண்ட பிரெக்டு இயல்பாகவே நாடகத்தின் பக்கம் இழுக்கப்பட்டார். அவரது கதைப் பாடல்கள் நாடக அரங்கிலும் இடம்பெற்றன.
நாடக அரங்கிலும், சினிமாவிலும் இசைப் பாடல்களைப் பயன்படுத்தினார். குர்த்வைல், ஹ7 லிஸ் ஐஸ்லர் போன்ற இசை அமைப்ப7ளர்களைக் கொண்டு இசையமைத்து இவர் அமைத்த பாடல்கள் சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களில் ஏற் றுப் பாடப்பட்டன; ஜெர்மனி, ரசியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள் நாட்டுப்போர், அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் வழி நடைப் பாடல்களாக அவை உருவாயின. ஒரு சில தொழில் விற்பன்னர்களின் அக்கறையாக இருந்த கவிதை பல இலட்சம் தொழிலாளர்களை முடுக்கி, தூண்டி, உணர்வூட்டி இயக்கிய ஜனரஞ்சகமான பாடல்களாயின?
அவரது பேனாவிலிருந்து பல நாடகங்கள் பிறந்தன: அவை அன்றைய அரசியல் பற்றிய கூர்மையான அங்கத - நகைச் சுவை நாடகங்களாகவோ அல்லது முதலாளித்துவச் சந்தையைத் திரை கிழிக்கும் விமர்சன அரசியல் நாடகங்களாகவோ இருந்தன: எடுத்த நடவடிக்கைகள்", "சந்தையின் புனித ஜோண்", கார்க்கி யின் "தாய்" ந வலின் நாடக வடிவம், மூன்று பென்னி (ஜெர்மானிய நாணய்ம்) இசை நாடகம்", "வட்டத் தலைகளும் முக்கோணத் தலைகளும்" (ஒருவரின் இனத்தை வைத்து அவரி குலத்தைத் தீர்மானிக்கும் கிட்லரின் இனவெறி அரசியளைக் கிழித் தெறியும் சங்கத நாடகம்), "வெள்ளை வட்டம்" (உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்து), " சலிலியோ " (பூமி உருண்டை என்று முடிவெடுத்ததற்காக கிறித்தவ மதத் தலைவர்களால் சித்திரவதைக்குள்ளாகும் 4 லிலியோ வாழ்க்கை பற்றி) - இப்படிப் பல நாடங்கள் காவிய பாணியில் படைக்கப்பட்டன.
பிரெக்டு விஞ்ஞான யுகத்திற்கேற்ப தன் நாடக மேடையை அமைப்பதாகச் சொன்னார். ' விஞ்ஞானம் என்பது நேருக்கு நேர் மோதுதலைக் கொண்ட அறிவுத் தேட்டம் . அதுபோல, நாடகக்காரர்களான நாட! விஞ்ஞ 6னத்துக்கு முந்திய அஞ்ஞான யுகத்தில் இருப்பது போல் நடக்க முடியாது. பார்வையாளர்கள் நுழை வn யிலேயே திங்கள் மூளை களை கழட்டி விட்டு வரும்படி
தாயகம் 39 55

Page 30
போராடியவர் பிரெசிட், சோசலிசம் கருதாச்சம் புதிய மணி தனைப் டோர் ர. சி பூ சீ கு ஜேர்மனியின் சுட் டுப் அந்த ஈ து பவத்தை பே டையே ந்நியவர் பாத் ராப்சனது ப் போலவே - சோவியத் அளித்த வெனரின் விருது பெற்ற நளை ஞ1.
முதலாளித்த உதைச் சட்டோா தெறுச் ச. சோசலிசக்ாேத நேசித்த ஒரு இடி நீ தி பச் டொரு ஸ் முதல் எாதிதி ஸ் பிரெசீட் எனும் மனிதன் அந்த மனிதனில் மலர்த்தவன் தான் பீரெக்ட் எனும் சசு வரூன் .
பிரெக்ட் எனும் மனிதன் சமூகக் சண்ணோட்டத்தை ஏற்க மறுக்கும் 'கலை ற் ன்னர்கள்" அவரது கலைக் கோட்பாட் டி ன் அடிப்படையில் நடத்தும் "விந்தியாசமான சோதனை' களுக்கும்,
டி வி எஸ் அய்யங்கார், நாட்டுக் கோட்டை செட்டி யார் வம்சங்களைச் சேர்ந்த மாமி ஞ , ஆச்சிகளும் சதையைக் குறைப் பதற்காக நடத்தும் "நாட்டிய சோதனை" களுக்கும் பெரிய வேறுபாடு இல்லுை .
"எங்கள் மூளை சனிலிருந்து சில்லு ஈளையும் தூசுகளையும் துடைத்தெறித்தவர்" று பிரே+ கட்டப் பற்றி கூறுகிறார் அடி னா செ ரி ஸ் என்ற சக எழுத்தாளர் தாங்கிா மேதி கண்டுவிட்டதாகச் சொன் ன தண்டர் சீன எ ஓயா து ,ெ ந்திர வு செயது அவர் + எது அமைதியைசு குவைத்த பிரெட அ. ரது நூற்றாண்டில் நாம் தொடரவேண்டிய பணியும் அது தி" என
நன்றி புதிய கலாச்சாரம்
r=== LH LLLLSL LLLSL LL L LLLSL LLLSJLS ר
தேசிய கலை இலச கிய பேரவையின் வெள்ளி விழா சிறப்பிதழாக
1974 - 1949 புது வசந்தம் வெளிவந்துள்ளது
தாயகம் 85 - வது ஆண்டு மலராக அடுதத இதழ் வெளிவருகிறது புத்தாயிரமாண்டில் புதிய பொலிவுடன் காலாண்டிதழாக தாயகம் வெளிவரும் ---, -o-c-o- 58 தாயகம் 39

சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஒரு நோக்கு
மாதந்தோறும் வரும் பெளர்ணமி நாட்காலையில் சமூக விஞ்ஞான வட்டத்தினரின் கலந்துரையாடல், திருநெல்வேவி பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் இடம்பெறும். அமைதி நிறைந்த இக்கலாசாலைச் சூழலில் நடைபெறும. இச் கலந்துரையாடல்களில் மனத்தடைகள் ஏதுமின்றி சமூ சுப் பயன் பாடுள்ள பல விடயங்கள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் சிறப் பாது நடைபெறும், 7 - 3 = 98 ல் இருந்து இரண்டு ஆண்டுகளாக மாதந்தோறும் தொடரும் இக் கலந்துரையாடல் எளில் பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட, பல்துறை அறிஞர்கள் பலரும் சமூக விஞ்ஞான அறிவியல், பண்பாடடு ஆர்வலர்கள் பலரும் பங்கு கொள்கின்றனர். நீண்டு தொடரும் புத்தச் சூழலிலும் சுற்றவர்களிடையே கூட சமூகப் பெறுபடம், விழிப்புணர்வும் குன்றிவரும் ஒரு சூழலில் இரதுவபோன்ற கருத் துக்களங்கள் சிறுசிறு ஊக்கிகளாக உதவி வருவதை உணர முடிகிறது. மேலும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் சமூவி விஞ்ஞாக அறிவுப் பரம்பவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இக்கலந்துரையாடல்கள் மூலம் உணரப்படுகிறது.
பேரின் வாத ஒடுக்குமுறையில் இருந்து மட்டுமல்ல, பின் தங்கிய மூன்றாம் மண்டல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனற வகையில் சுதந்திரம், விடுதலை என்பதன் அரித்தததை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டிய நிலையில் நம் உள்ளாம அரசியல், பொருளாதார இராணுவ ஆதிக்கங்களை மட்டும் மவ்வ. நவீன தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு ஊடாக ஏகாதிபத்திய வல்லரசுகள் மக்களது மனங்களில் திணிக்கும கருத்தியல் ஆதிக் கத் ன் தன்மைகள் பற்றியும் மிக ஆழமாக புரிந்து சிவாள்ள வேண்டிய லையில் உள்ளோம்.
உலகின் ஆதிக்கத்தை தமது சுரங்களில் எடுப்பதுடன் மட்டுமன்றி முதலாளித்துவ சுரண்டல் அமைப்பையே உலு கநய ாக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கம் முனைப்புற்று (USPgy, DSfG SSMGroßst Gth (Imf, World Bank, Ngo) றுவனங்களின் செயற்பாடுகள், அதன் விளைவு உள் பற்றியும் மது கலை இலக்கியம், கல்வி, மத பண்பாடு, கலாசாரக் கூறு களின் சில இறுகிப்போன அம்சங்கள் எவ்வாறு இவ் ஆதிக்கக்
களுக்கு துணை போகின்றன என்பது பற்றியும், மக்கள் புரித்து
தாயகம் 9.

Page 31
LLCLLL ELESCLET S S LLLTELLLSLtttLLLTTTLL0L S SLSL TTLECcLL T CTTT *டினி TTTT TTT G LLLS LSLS SS TT LL T TL TL TT SLLLL LL MMTS SS TL பவத்தை பே டை டிே ற்றியவர் Lun di v r. L'is GM as Y GLum sa Gau சோவியத் அளித்த லெனின் விருது பெற்ற கலை ஞ1.
முதலாளித்துவதைக் சட்டோடு வெறுச்த , சோசலிசத்தை தேசித்த, ஒரு இடங் சிடல் பொருள் முதல் வாதிதh ன் பிரெச்ட் எனும் மணிகன் அந்த மனிதனில் மலர்ந்தவன் தான் பிரெக்ட் எனும் கலைஞன்.
பிரெக்ட் எனும் மனிதன் சமூகக் கண்ணோட்டக் தை ஏற்க மறு ச்கும் 'கலை 1ற்பன்னர்கள்" அவரது கலைக் கோட்பாட் டின் அடிப்படையில் நடத்தும் "வித்தியாசமான சோதனை" களுக்கும்,
டி வி எஸ் அய்யங்கார், நாட்டுக் கோட்டை செட்டியார் வம்சங்களைச் சேர்ந்த மாமி 4ளு r , ஆச்சிகளும் சதையைக் கறைப் பதற்காக நடத்தும ""நாட்டிய சோதனை" களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
"எங்கள் மூளைகளிலிருந்து சில்லுகளையும் தூசுகளையும் துடைத்தெறிந்தவர்" எ ைறு பிரெச வடப் பற்றிக் கூறுகிறார் அ ைனா செ ஆர்ஸ் என்ற சக எழுத்தாளர் தாங்களி அமைதி சண்டுவிட்டதாகச் சொன் ன நண்டர் 8 ல ள ஓயாது தெரிந்திர வு செயது அவர்களது அமைதியைக குலைத்தவா பிரெடே அவரது நூற்றாண்டில நாம் தொடரவேண்டிய பணியும் அதுதானே.
நன்றி : புதிய கலாச்சாரம் -ExFor-Is-i QEE
தேசிய கலை இலச கிய பேரவையின் வெள்ளி விழா சிறப்பிதழாக
1974 - 1999 புது வசந்தம் வெளிவந்துள்ளது
தாயகம் 25 - வது ஆண்டு மலராக அடுதத இதழ் வெளிவருகிறது
புத்தாயிரமாண்டில்
புதிய பொலிவுடன் காலாண்டிதழாக
58
தாயகம் வெளிவரும்
LLSSMqLLLSAMSqLLLLLSSSSSSASASSqqLLLLSSSLLLLSSSLLLLSSSSSLLLLSLSq
தாயகம் 39

சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஒரு நோக்கு
மாதந்தோறும் வரும் பெளர்ணமி நாட்காலையில் சமூக விஞ்ஞான வட்டத்தினரின் கலந்துரையாடல், திருநெல்வேலி பல. லி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் இடம் பெறும், அமைதி நிறைந்த இக் கலாசாலைச் சூழலில் நடை பெறும இக் கலந்துரையாடல்களில மனத்தடைகள் ஏதுமினறி சமூ ப் பயன் பாடுள்ள பல விடயங்கள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் சிறப் பாக நடைபெறும், 7 - 3 - 98 ல் இருந்து இரண்டு ஆண்டுகளாக மாதந் தோறும் தொடரும் இக் லந்துரையாடல் வில பல்கலைக் கழக பேராசிரியாகள். விரிவுரையாளர்கள் உட்பட, பல்துறை அறிஞர்கள் பலரும் சமூக விஞ்ஞான அறிவியல், பண்பாடடு ஆர்வலர்கள் பலரும் பங்கு கொளகின்றனர். நீண்டு தொடரும் யுத்துச் சூழலிலும் சுற்றவர்களிடையே கூட சமூகப் பெறுபடம், விழிப்புணர்வும் குன்றிவரும் ஒரு சூழலில இவைபோனற கருத் துக் களங்கள் சிறுசிறு ஊ ஆகி க்ளாக உதவி வருவதை உணர முடிகிறது. மேலும பரந்துபட்ட மக்கள் மத்தியில் சமூக விஞ்ஞான அறிவுப் பரம்பலை ஏற்படுத்த வேணடிய அவசியம் இக் கலந்துரையாடல்கள் மூலம் உணரப்படுகிறது.
பேரினவாத ஒடுக்குமுறையில் இருந்து மட்டுமல்ல, பின் தங்கிய மூன்றாம் மண்டல ந டுகளைச் சேர்ந்தவர்கள் எனற வகையில் சுதந்திரம் , விடுதலை என்பதன அாத்தததை மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டிய நிலையில ந ம உள்ளே ம. அரசியல், பொருளாதார இராணுவ ஆதிக் 4ங்களை மட்டும் மல்ல. நவீன தகவல் தொடர்பு ஊடகங்களுககு ஊடாக ஏகாதிபத்திய வ ைலரசுகள் மக்களது மனங்களில் திணிக் குடி கருத்தியல் ஆதிக்கத் தின் தன்மைகள் பற்றியும மிக ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உண்ளோம்.
உலகின் ஆதிக்கத்தை தமது கரங்களில் எடுப்பதுடன் மட்டுமனறி முதலாளித்துவ சுரண்டல் அமைப்பையே உலக மய மாக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் நே க் +ம் முனைப்புற்று வருகிறது. இதற்கு துணைநிற்கும் (1ாF, World Bank, Ngo) நிறுவனங்களில செயற்பாடுகள், அதன விளைவு ள் பற்றியும் எமது கலை இலககியம், கல்வி, மத பண்பாடு, கலாசாரக ቻጨበዐ" களின சில இறுகிப்போன அம்சங்கள் எவ்வாறு இவ் ஆதிக்க ங் களுக்கு துணை போகின்றன என்பது பற்றியும, மக்கள் புரிந்து
தாயகம் 39 59

Page 32
கதறல்
எட்டவில்லை
தாயே!
போரின் பேரிகை அதிர்ந்து முழங்குவதால் உ ைணிரைந்து மா தக்கரு கந்தகத்தில் கருகுவது பற்றிய உன் க கறல் x என்றென்றும் தனக் கேயுரி க்தான தன்னிருப்புச் சிந்தனையில் அதிகார பீடம் மெளனத்தை மட்டுமே உன்னிடம் சொல்லும் எனினும்
வேதனைகளோ ? உeவது மட்டு தான். சாதனைகளோ அதனது மட்டும்தான்.
O அநபாயன்
கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டிய நிலை இனறு ஏற்பட்டுள்ளது எனவே மிகக் குறுகிய காலத்தில் 15 ow 35 Su-luமிடப்பட்ட நெறிமுறை *ளுக்கூடாக சமூகம் பற்றியும் ‹ዎ gp © விஞ்ஞான அறிவியல் பயறியும் பொதுமககள் மத்தியில் காத்திர மான கருத்தியலை உருவாகக வேண்டிய தேவை உள்ளது,
இதற்கு ஏற்ப சமூக விஞ்ஞான வட்டத்தினர் இக் துறை யில் ஆர்வமுள்ள பலவேறு நிறுவனங்களையும், இணைத்துச் செயற்பட வேண்டும் சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தி. நல்லதோர் முயற்சிக்கான அத்திவாரத்தை இட்டு வருகிறார் இது வரவேற்கப்பட வேண்டியது, இது மேன்மேலும் விரிவுபெற ஆவன செய்வார்களாக
- முரளி
60 தாயகம் 39

தோழர் மணியம் பத்தாண்டு நினைவாக
O முருகையன்
மாக்சிய நெறியைக் கற்றார். மக்களின் நலத்துக்கான ஆக்கங்கள் எந்தவாறாய் அமைவன? என்ற கொள்கை மார்க்கத்தை தேர்ந்து கண்டார். வழிமுறை வகுத்தாராய்ந்தார். தேக்கமுற்றிருந்த நாட்டைச் சிறப்பிக்கத் தீர்மானித்தார்.
காத்தியர், பொன் கந்தையர், கட்சிப்பற்றாளர் எம்- சி. டாக்குத்தர் சீனி. மற்றும் வைத்தியலிங்கர் என்னும் கீர்த்திசால் அறிஞரோடு கெழுமிய ஈடுபாட்டால். தோற்றிய தெளிவு, தேர்ச்சி, சுடர்கிற போதம் பெற்றார்.
வெகுசனப் போராட்டத்தின் மேன்மையும் தேவைப்பாடும் அவசியப் பாங்கும் நோக்கி அவைகளை முன்னெடுத்தார். வகைவகையான தொண்டு முனைமுகம்வகுத்துக் கொண்டு, தொகுதிகள், குறிச்சி, ஊர்கள் தொறும் தொறும் எழுச்சி கண்டார்.
திண்டாமை ஒழிக்கும் GQ5 reiro)&G
சிறப்பியல் வேள்வி ஆற்றிப்
பூண்டொடு சாதியத்தைப் பொசுக்கிட கொள்ளி தொட்டார். ஆண்டோர்கள் உழைப்போர் தம்மை அடக்கிடச் சூழ்ச்சி செய்தால், "மாண்டேனும் காப்போம் நீஇ . வாருங்கள்!" என்று நின்றார்.
புதிய ஜனநாயகத்தை, புதிய கலாசாரம் தன்னை, புதிய நாகரிகம் என்ற, பொதுமியப் பயிரை நாடி, விதையிட்டுத் தண்ணீர் பாய்ச்சி விட்டவர் மணியர் என்போம்: எதிர்வரும் காலத்துக்காய் இயற்றினார் தவங்கள் என்போம்.
பாடுபட்டுழைப்போருக்கே பாரெலாம் சொந்தம் என்றும் கேடுகெட்டுழுத்த புன்மைக் இழ்நிலை அமைப்பை மோதிச் சாடுவம் என்றும் உத்தும் சமதர்மப் போர்க் குணத்தின் பீடுகள் முடுக்க வந்த பெரியவர். கே. ஏ. என்போம்.
நன்றி : புதியயூமி
அட்டைப்படம் :
பெர்டோல் பிரெக்ட் 1898 - 1956
ஜேர்மன் நாடகாசிரியர்)

Page 33
செய்திப் பத்திரிகையாக Registered as a News
விரியும் அறிவு நின்ை விழும் சிறுமை
இலங்ை இலக்கிய வெ அறிவியல் ரு
VASANTHAM வசறு
புத்தக
405, ஸ்ரான்லி வி
இச் சஞ்சிகை தேசிய 1ழ்டபாணம் 405, ஸ்ரான்லி வீதி
:::::::::-:Trici: IIII|pt|''‘IL ITA3XT'i 4C7, E. * ரத்தில் அச்சிட்டு வெளியிட
 

பதிவு செய்யப்பட்டது. Paper in Sri Lanka.
காட்டுவீர் - அங்கு
களை ஒட்டுவீர்.
-பாரதி
க இந்திய
ால்களுக்கும்
BOOK HQUSE
ந்தம் !
நிலையம்
தி, யாழ்ப்பாணம்.
ப0ல இலக்கியப் பேரவைக்காக வசந்தத்திலுள்ள க. ஆகைாசலம் ப்ரான்லி வீதியிலுள்ள யாழப்பான ப்பட்டது.