கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 1996.05-06

Page 1


Page 2
N
யுத்தம்
இருக்கிறது
முஸ்லிம்
96
விரட்டியடிக்
கடந்த கால
அதேபோ
தருவதற்காக
நாளு
யுத்த
கொண்டிருக்க
இப்போது யுத்
உள்ளே தங்களின் ச
6 a
நேர்காணல்
இனவாதிக
வ.ஐ.ச. ஜெயபாலன் ஏனைய இன
விமர்சனம் இந்த அ
தமிழ் சினிமாவின்போக்கு 。 6606ù6 'சிஹின தேசயென்”
| స్టే சிலி நாட்டு
கவிதை O சுதந்திரத்திற்க றஷ்மி, பனிக்கர், ஜெயபாலன்:
ஷகீப், பெளசர் மனித நேய
HLLLYYeey y yyy S y குரல்கள நம
l : வெளிவரும் எ
ஈவ்லின், தாய்ப்பால் 56
காம்பூ ஜேவிபி மீள்வருகை, கோமல்,கவிதையின் எதிர்காலம்
 
 

முன்றாவது மனிதன் -
Eri I gig Saini ja
அனைவரின் வாழ்க்கையையும் நெருக்குவாரத்திற்குள்ளாக்கி
கடந்த 15 வருடங்களாக இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், மக்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுத்து தாங்க முடியாத
சுமையில் தவித்து நிற்கின்றனர்.
பட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு கப்பட்டனர். அகதி முகாம்களில் அழகிய மனிதவாழ்வு கசங்கிக்
கிடக்கிறது.
வ்கள் இருண்ட பொழுதுகளாக இருந்தது எவ்வளவு உண்மையோ ல் எதிர்காலமும் நம்பிக்கை தருவனவாய் இல்லை; நம்பிக்கை ண சூழலை, அரசியல்வாதிகளும், இனவாதிகளும், மதவாதிகளும் க்கு நாள் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மும் பெருகிவரும் கல்லறைகளும் மனிதவாழ்வைக் காவு நிறது. சமாதானத்தைக் கொண்டுவருவதாக வந்த அரச இயந்திரம்: ந்தத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் யநலன்களுக்காக கல்லறைகளை நோக்கி மக்களை அழைத்துச்
சென்று கொண்டிருக்கின்றனர்.
5ள் தாங்கள் சார்ந்த இனத்தை காப்பதாக நினைத்துக் கொண்டு த்தவர்களை நசுக்கி விட கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அபாயகரமான சூழலில்; மனித நேயமிக்க படைப்பாளிகள், ர்களின் பங்களிப்பு யாது என்பது மிகவும் அக்கறைக்குரிய
கேள்வியாகும்.
க் கவிஞன் பப்லே நெருடா தொடக்கம் நமது பாரதி வரை மனித ாகவும் விடுதலைக்காகவும் எழுப்பிய குரல்கள் நம்மை இன்னும்
வந்தடையவில்லையா?
மிக்க படைப்பாளிகளின், கலைஞர்களின் மெளனத்தை தகர்த்த து இன்னல்களை மறக்கும் நம்பிக்கையாக வெளிவரவேண்டும். ன்ற நம்பிக்கைதான் மூன்றாவது மனிதனின் அசைக்க முடியாத ாமாகும். நாளைய நம்பிக்கைக்கான சூழலுக்காக .
தென்னிலங்கையிலிருந்து எழுக குரல்கள்!
வட கிழக்கிலிருந்து எழுக குரல்கள்!!
ஆசிரியர்

Page 3
留 甚 科山 歴 出
முறாது
 

தியின் பாடல்' 'குரியனோடு பேசு ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்' கன்றொரு புல்வெளி" ஆகிய கவிதைத் களைத் தந்தவர்.
ய நாடுகளிலும் தனது கவிதைகளினால் யற்சிகளினால் அறியப்பட்டவர் வே எழுத்தாளர் சங்கத்தினால் causas எழுத்தாளர்களுக்கான விருது நோர்வே பில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது க்கும் செக்குமாடுக் குறுநாவலுக்கும் தி லத்தில் இவரால் எழுதப்பட்ட ஆய்வுக் ரகளில் "இலங்கை இன மோதல்களின் பிரதிபலிப்புகள்'சமூக பொருளாதா ருத்தி வரலாறு-மட்டக்களப்புமாவ
மிகுந்த அக்கறைக்குரியன
இவரது ஆய்வுக் கட் டுரைகளில் "சாதி பும் இலங்கைத் தமிழ் மக்களும், "யாழ்ப்
து மாவட்டத்து அடி மைமுறை" என்பன
றுதளங்களில் உரத்துப் பேசப் LJL"LGBT
இனப்பிரச்சினையும் முஸ்லிம்மக்க ரூம்"
இவரது நூல் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வு
யின் முதற்படியாகும்
கப்பட்ட தமிழர்கள் முஸ்லிம்கள் LOGTAGAJ Ligo பின்தங்கிய சிங்கள மக்களுக்காகவே
து அனைத்து ஆற்றல்களும் GaggianL LLLLL LI:
ன்றன. இந்தப் பனியிலேயே வாழ்ந்து
கிறார் வ.ஐ.ச.ஜெயபாலன்

Page 4
நீங்கள் எழுத ஆரம்பித்ததிற்கும் எழுதுவத ற்கும் காரணமான பின்புலத்தை சொல்ல (1ՔւգեւյԼ0ո?
இத்தகைய ஒரு கேள்விக்கு ஒரே தருணத்தில் உலகின் எந்த எழுத்தாளனாவது சரியான பதிலை கூறிவிடமுடியுமென நான் கருத வில்லை. எனக்குக் கூட, வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு காரணங்கள் தோன்றியதுண்டு. சின்ன வயதில் மோதலும் காதலுமாக கிழிபட்டும் ஒட்டியும் வாழ்ந்த எனது தாய் தந்தையின் இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில், அவர்களுடைய பொது ஈடுபாடுடைய துறையாக கவிதை இருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் ஆச்சரியமாகவிருக்கிறது.
அவர்கள் தமிழக சஞ்சிகைகளிலும் ஒரு சில ஈழத்துச் சஞ்சிகைகளிலும் வந்த கவிதை களையெல்லாம் தேர்ந்தெடுத்து பிரதிபண்ணி வைத்திருந்தார்கள். ஆங்கில கல்வியறிவுள்ள வரான எனது அம்மா, தமிழில் கேள்வி ஞானமும் புலமையும் உள்ள வர்த்தகரான எனது அப்பாவும் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகளோடு கம்பராமாயணத்திலிருந்து பாரதியார் வரை வியந்தும் பாராட்டியும் பாடியும் ரசித்து மகிழ்வதை நான் சிறுவயதிலிருந்தே கேட்டிருக்கிறேன்.
சின்னவயதில் பாரதியார், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இருவரும் என் மீது ஒரளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார்கள் என்றே கூறவேண்டும். பின்னர் இடைக்காலப் பருவத்தில் முதலில் தேசிகவிநாயகம்பிள்ளை மொழி பெயர்த்த உமர்கய்யாம் பாடல்களை யும் பின்னர் தமிழில் கிடைத்த அத்தனை மொழிபெயர்ப்புகளையும் நான் வாசித்திருக் கிறேன். உமர் கய்யாமிலிருந்து கலில் ஜிப்ரான் போன்ற 'சூபி' அரபிக் கவிஞர்கள். பின்னர் தேவாரம் , திருவாசகம், பைபிள், குர்ஆன் போன்ற சமயநூல்களிலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
திரும்பவும் நான் பாரதியாரை வாசிக்க

(Uன்றாவது மனிதன் -3
ஆரம்பித்தேன். பாரதியிலிருந்து சங்க இலக்கியத்தினுள் புகுந்தேன். நான் இன்றை க்கும் பாரதியாருக்கும் சங்க இலக்கியத்திற்கு மிடையேதான் எங்கோ நிற்கிறேன் எனக் கருதுகிறேன். எனது எழுத்தும் இப்படித்தான் ஆரம்ப மாயிற்று. நானொரு உமர்கய்யாமாக வருவதற்கான எல்லாத் தகுதிகளையும் கொண்டிருந்தேன். நான் ஏன் உமர்கய்யா முடைய பாதையிலோ அல்லது தாகூருடைய பாதையிலோ செல்லவில்லை என்பதற்கும் எனது பாதை எப்படி ஏற்பட்டது என்பதற்கும் எனது அறிவிற்கு தட்டுப்படும் பதில் 1960களில் நானொரு பதின்ம வயதுக்காரனாக இருந்தபோது தோற்றம் பெற்று யாழ்ப்பாணத்து கிடுகுவேலிகளையெல்லாம் பிடித்து உலுப்பிய சாதி எதிர்ப்பு போராட்டம் தான் எனப்படுகின்றது. ஒரு வர்த்தக நிலவுடைமையாளரின் பிள்ளையாக இருந்தபோது எனது கனவு பாரிஸ் சென்று கட்டிடக் கலைஞனாகவும் சிற்பியாகவும் உருவாவதாகவே இருந்தது. ஆனால் என்னை மண்ணுக்குக் கொண்டு வந்ததும் மனிதனாக்கியதும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளிகளே!
நான் கண்டிராத ஆனால் கேட்டு வியப்படைந்த போராளி "யோவேல் போல்' நான் கண்டிருந்த போராளிகள் எம்.சி.சுப்ரமணியம், கே. டானியல், எஸ்.ரி.என் , நாகரத்தினம், இக்பால். இவர்களுடனான தோழமை என்னை மனிதனாக்கியது. இப்படித்தான் நான் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டேன். இப்படித்தான் நான் உமர் கய்யாம் அல்லது தாகூருடைய பீடத்திலிருந்தும் துரத்தப்பட்டேன். இன்று வரைக்கும் அலைகிறேன், தேடுகிறேன், ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர் ᏪᏌᏏ ᎧᏈ) ᎶlᎢ காதலிக்கிறேன். அவர்களே ஒடுக்குபவர்களாக மாறும்போது விமர்சிக் கிறேன். எனக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீது ஏற்பட்ட ஈடுபாடுதான் தமிழர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், மலையகத் தமிழர்கள்

Page 5
மூன்றாவது மனிதன் -4
மீதும், தென்னிலங்கையிலும், உலர்வலயத்தி லும், காட்டுப்புறங்களிலும், சேனைப் பயிர்ச் செய்கையில் புறந்தள்ளப்பட்ட சிங்களவர் மீதும் ஈடுபாடாக ஊற்றெடுக்கிறது. * தொடர்ந்தும் அரசியலை கருத்தியலோடு விமர்சிக்கும் ஒருவன் என்ற ரீதியில் இன்றைய சூழலைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நான், இத்தீவின் மக்களும், தென்னாசிய மக்களும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்றும் உலகத்தின் சுபிட்சத்திற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் விரும்புபவன். சமஷ்டி இலங்கை, வடகிழக்கு மாகாண அமைப்பில் தமிழர்களோடு முஸ்லிம்களும் சிங்களவர்களும் தத்தமது பிரதேச மட்டத்திலும் சமஷ்டி அரசு அமைப்பு மட்டத்திலும் சமத்துவம் உறுதிப்பட்ட நிலைமையில் வாழும் வழி ஏற்படுத்தக்கூடிய ஒரு அரசியலமைப்பே இந்த நாட்டுக்குத் தேவை! தமிழகத்துடனும் இந்தியாவுடனும் தென்னாசியாவுடனான இறுக்கமான நட்பு இந்த நாட்டிற்கான சுபிட்சத்திற்கு அவசியமான தாகும். மலையக மக்களும் , மலையகப் பிரதேச முஸ்லிம்களும் கண்டிச் சிங்கள மக்களும் தமக்குள் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டிய தருணமும் இதுவே. இவர்களுக்கு மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், பதுளை மாவட்டம் இணைந்த அரசியல் அலகு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கும் என நான் நம்புகின்றேன். பின்தள்ளப்பட்ட உலர்வலய சிங்கள மக்களுக்கும் தென்னிலங்கை மக்களுக்கு மிடையிலும் அபிவிருத்திக்கேற்ற அலகொன்று உருவாக்கப்படல் வேண்டும். வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு நீண்டகால அடிப்படையில் இணைந்த தமிழ், முஸ்லிம் சிங்களமக்களது உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற வடகிழக்கு மாகாணமே சிறந்த தீர்ப்பாக அமையுமென நான்

நம்புகிறேன். கடந்த 20 வருடங்களுக்குள் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் கலவரங்களை ஆராயும் ஒருவர் அவற்றில் வேறு இடங்களி லிருந்து வந்த தமிழ் ஆயுதபாணிகள் கலந்து கொண்ட போதும் அடிப்படையில் அது அம்பாறை மாவட்ட தமிழர்களைச் சார்ந்திருந்தது என்பதை உணர்ந்து கொள்வர். 90களில் இடம்பெற்ற புலிகள் சம்பந்தப்பட்ட முஸ்லிம்களின் இரத்தக் களரிகளிலும் அம்பாறை மாவட்ட தமிழர்கள் எதிர்காலம் பற்றிய பயம் கிளப்பிவிடப்பட்டதே முக்கிய அடிப்படையாக இருந்தது என்பதை ஒரு ஆய்வாளன் என்ற முறையில் தகவல்களின் அடிப்படையில் உணர்கிறேன். எனவே அம்பாறை Loп 6ЈL. L. தமிழர்களை உள்ளடக்கிய முஸ்லிம்களுக்கான தனி அலகென்பது வெடிகுண்டை வயிற்றில் கட்டி வைத்திருக்கும் அலகுதான். இத்தகைய ஒரு அலகை கொழும்பில் இடப்படும் ஒரு கையெழுத்தின் ஊடாக பெறுவதில் சாத்தியமில்லை. எனவே முஸ்லிம்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.
முதலாவது வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிக்களுக்குதனி அதிகார அலகொன்றைக் கோருவது. இது கூட வடமாகாண முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்தளவு வரவேற்பைப் பெறும் என்பதில் பலத்த சந்தேகமுள்ளது. இரண்டாவதாக சிங்கள மக்களையும் உள்ளடக்கிய வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெறக்கூடிய அத்தனை பாதுகாப் பையும் உரிமைகளையும் பெறுவதற்கான போராட்டம். இதுவே எனக்கு நீண்டகால அடிப்படையில் நலன் தருவதாகவும் முஸ்லிம் மக்களுக்கு சாத்தியப்படக் கூடியதாகவும் எனக்குப்படுகிறது. முஸ்லிம் தலைவர்கள் ஒரு ரஞ்சன் விஜேரட்னாவாகவோ, ஒரு அத்துலத் முதலியாகவோ அல்லது ஒரு ரத்வத்தை யாகவோ வேஷம் போடுவது முஸ்லிம்

Page 6
6
சிறந்த இலக்கியங்கள் உருவாகக் கூடிய தருணங்கள் ஏற்கனவே உருவாகியுள்ளது. இவ்வுருவாக்கத்தில் ஏற்கனவே எழுதுபவர்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது. ஒரு மகாகவியோ அல்லது மாபெரும் எழுத்தாளனோ இனித்தான் தோன்ற வேண்டும். ஏற்கனவே எழுதிவரும் யாராவது அப்படி மேம்படலாம். அல்லது புதியவர்கள் மேம்படலாம்.
மேம்படவேண்டும். தமிழ்: தமிழர்களுடைய மொழி மட்டுமல்ல, தமிழ்-தமிழர்களுடையதும்,
முஸ்லிம்களுடையதும், மலையகத் தமிழர்களுடையதும் மொழி. 9
 

மூன்றாவது மனிதன் -5
மக்களின் நீண்டகால நலன்களுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. அதேசமயம், தமிழ்த் தலைவர்கள் ஒரு பண்டாரநாயக்கவாகவோ ஒரு ஜே.ஆர் ஆகவோ ஏன் சிரித்த முகமுடைய சந்திரிகாவாகவோ மாறுவது நீண்ட கால நோக்குடைய தமிழர்களின் சுபிட்சத்திற்கும் உதவப் போவதில்லை. ஒரு எழுத்தாளன் என்ற முடிவிலும், ஒரு ஆய்வாளன் என்ற முடிவிலும் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விசயங்களை வலியுறுத்தினாலும் இச் செய்தியையே நான் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். தலித் இலக்கியம், தலித் அரசியல் போன்ற பதங்களை நீங்கள் எக்கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்?
ஒரு ஒடுக்குதல் இருக்கும் வரைக்கும் ஒடுக்குவதற்கு
எதிரான போராட்டம் இருக்கும். ஒரு போராட்டம்
இருக்கும் வரைக்கும் அப்போராட்டத்தை ஆதரிக்கும் சமூகக் குழுக்கள் இருக்கும். அவர்களுடைய கலை இலக் கியங்கள் இருக்கும். தலித்துகளின் ஈழத்துப் பிரிவினரே என்னை மனிதராக்கினர். அவர்களே என்னுடைய நல்லாசான்களாக இருந்தார்கள். சாதிரீதியான ஒடுக்குதல்கள் இருக்கும் வரைக்கும் தலித் இலக்கியத்தின் அவசியத்தை நிராகரிக்கிறவன் அடிப்படை யில் நாகரீகமானதொரு சாதிவெறியனாகவே இருப்பான். ஆனால், தலித் இலக்கியங்களும் தலித் அரசியலும் ஒரு நேர்மையான அரசியல், கலை விமர்சனத்திற்கு அப்பாற் பட்டது என நான் கருதவில்லை. கவிதை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் ஈழத் தில் தோன்றிய தவிர்க்கவியலாமல் ஏற்றுக் கொள்ளக் கூடிய படைப்பாளிகள் யார்? இக் கேள்வி எனக்கு சற்று அச்சத்தை தருகிறது. நானொரு
புறத்தில் இரண்டு தண்டவாளத்தில் கால்வைத்தவொரு ரெயில் எஞ்ஜினைப் போன்ற மனிதன்,
ஒரு புறத்தில் கலைஞனாகவும் மறுபுறத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் ஆய்வாளனாகவும் வாழ்கின்ற எனக்கு பாரிய அளவிலான இலக்கியத் தேடலுக்கான நேரஅவகாசம் குறைவே. நான் பல உன்னதமான எழுத்தாளர்களின் பெயர்களை தவற விட்டுவிடுவேன் என்பதை அறிவேன். எனினும் நான் வாசித்தவற்றில் எனது மனதில் அழியாதிருக்கும் சில பெயர்களை நான் குறிப்பிடலாம்.

Page 7
(Uன்றாவது மனிதன் - 6
நாவல்களைப் பொறுத்தவரை கே. டானியலு டைய எல்லா நாவல்களையும் படிக்கக் கிடைக்கவில்லை, ஆனால் அவருடைய 'கானல்' நாவல் ஒரு மகத்தான சிருஷ்டி, தாமரைச் செல்வியின் 'தாகம்' இனித்தான் வாசிக்கவிருக்கிறேன். சிறுகதையைப் பொறுத்தவரையில் சட்டநாதன், பித்தன் (ஷா), ரஞ்சகுமார், உமாவரதராஜன், எஸ்.எல்.எம் ஹனீபா, செ.குணரட்ணம், கவியுவன் என்பவர்களின் படைப்புகளைச் சொல்லலாம்.
கவிதையைப் பொறுத்தவரையில், நவாலியூர் சோமசுந்தரப்புலவர், நீலாவாணன், மகாகவி, சண்முகம் சிவலிங்கம், நுஃமான், சிவசேகரம், சேரன், சோலைக்கிளி, வாசுதேவன், சிவ ரமணி, ஒளவை, ஊர்வசி, பெளசர்,நட்சத்திரன் செவ்விந்தியன், யேசுராசா, பொன்னம்பலம், மைதிலி அருளையா, வில் வரத்தினம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். எதிர் காலத்தில் கவிதை பற்றிய கலந்துரையாடல் களில் புதுவை இரத்தினதுரை, வானதிரத்தினம் போன்றவர்களின் பங்களிப்பு பற்றியும் ஆராயப்படல் வேண்டும்.
* சூழலின் இறுக்கம் காரணமாக ஈழத்திலி ருந்து பிறக்கும் கவிதைகள்; இலக்கிய முயற் சிகள் பற்றி உங்கள் விமர்சனக் கண்ணோட்டமென்ன? ஈழத்து இலக்கியம் பற்றி நிறைய பம்மாத்து கோட்பாடுகள் உள்ளன. இக் கோட்பாடுகள் இப்போது பல்கலைக்கழக மட்டத்து அங்கீ காரம் பெற்றவையாக போய்விட்டது. இன் றைய ஈழத்து இலக்கியப் பரம்பரை மகாகவி யின் காலத்திலிருந்து பட்டியல் போடப்படு கிறது. ஈழத்திற்கு பரவலான வெளியீட்டுப் பாரம்பரியம் இல்லை. நவீன இலக்கியப் பாரம்பரியம் தோன்றிய காலங்களிலிருந்து இன்றுவரையும் கூட, பரவ லான வாசகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரும் இலக்கியப் புத்தகங்களைத்தான் வாசித்து வருகின்றனர். நவாலியூர் சோமசுந்தரப்

புலவரின் கவிதைப் புத்தகத்தைத் தவிர எனது இளமைக் காலத்தில் நான் வாசித்தது, இந்தியா வில் இருந்து வந்த கவிதைப் புத்தகங்களைத் தான். மகாகவியையோ, நீலாவாணனையோ என்னுடைய பல்கலைக்கழக காலங்களில் எம்.ஏ.நுஃமான் புத்தகம் போட்டவுடன்தான் அறிந்து கொண்டேன். இன்றைக்கும் கூட எங்கள் பலரின் புத்தகங்கள் சந்தையில் இல்லை. தெரிவு செய்வதன் அடிப்படையில் வாசிப்பவர்களைத் தவிர, ஏனையவர்கள் தமிழ்நாட்டு கவிஞர்களின் கவிதைகளைத்தான் வாசிக்கக்கூடியதாகவிருக்கிறது. எனவே ஈழத்து இலக்கியப் பாரம்பரியம் பற்றி பட்டியல் போடுகிற பலர் கவிதை வாசிக்கிறவர்கள் கவிதை எழுதுபவர்கள் பற்றிய சமூக அறிவு இல்லாமல் தான் பலபேர் எழுதுகின்றனர். ஈழத்துக் கவிதைகள் வாசிக்கின்ற மரபு வந்து 70க்குப்பின் தமிழ் பேசும் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக வெளிவந்த சிறுசஞ்சிகைகளின் வரவுடனேயே ஆரம்பிக்கின்றது. கவிதை எழுதுபவன் பெரும்பாலும் வெளிநாட் டுக் கவிதைகளின் மொழிபெயர்ப்புக்களை இப்போது வாசிக்கிறான். எனவே பட்டியல் போடுவது உண்மையான கவிஞர்களை நேர்முகம் கண்டு, ஆய்வு செய்து முடிவுக்கு வரல் வேண்டும். விமர்சனம் 60களிலும் சரி, 70களிலும் சரி. 80களிலும் சரி அறிவாளிகளின் தர்க்கமாகவே அமைகிறது. விமர்சனம் என்பதை எப்போதும் ஒரு வெறும் தர்க்கமாக நான் பார்க்கவிரும்பவில்லை. مح۔
ஈழத்துக் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கு இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இருப்பது ஒரு பேரும் புகழும் பற்றியது, இதில் எங்களுடைய உழைப்பு கொஞ்சம்தான். ஈழத்தில் நடக்கும் போராட்டம் தொடர்பாய் எங்களுக்கு தகுதிக்கு மீறிய புகழ் கிடைத்திருக்கிறது. எங்களிடம் திறமை இல்லாமல் இல்லை. சிறந்த கலை இலக்கியங்கள் பிறக்கக்கூடியவாறு சமூகம்

Page 8
கருக் கொண்டிருக்கும் காலமும் இதுதான். ஆனாலும் எங்களிடம் உழைப்புக்காணாது. புத்தகங்கள் வெளியிடுவதற்கு ஆர்வமுள்ள வர்கள் யாரும் இல்லை. வெளிநாட்டில் வசதியோடு இருப்பவர்கள் கூடப் புத்தக வெளியீடு பற்றி யோசிப்பதில்லை.
சிறந்த இலக்கியங்கள் உருவாகக் கூடிய தருணங்கள் ஏற்கனவே உருவாகியுள்ளது.
இவ்வுருவாக்கத்தில் ஏற்கனவே எழுதுபவர்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது. ஒரு மகாகவியோ அல்லது மாபெரும்
எழுத்தாளனோ இனித்தான் தோன்ற வேண்டும். ஏற்கனவே எழுதிவரும் யாராவது அப்படி மேம்படலாம். அல்லது புதியவர்கள் மேம்படலாம். மேம்படவேண்டும். தமிழ் தமிழர்களுடைய மொழி மட்டுமல்ல, தமிழ்தமிழர்களுடையதும், முஸ்லிம்களுடையதும், மலையகத் தமிழர்களுடையதும் மொழி.
ஈழத்தில் ஆரோக்கியமான விமர்சனப் போக்கு இன்னும் வளரவில்லை என
முன்வைக்கப்படும் விவாதம் குறித்து:- என்னைப் பொறுத்தவரை நானொரு விமர்சகன் அல்ல. முழுமையான
உண்மையோ அல்லது எக்காலத்திற்குமான ஆரோக்கியமான விமர்சனமோ உள்ளதாக கருதியதில்லை. நேர்மையானதும், உண்மையான தேடல்களில் தீவிரமான ஈடுபாட்டிலிருந்து தோன்றும் கலை இலக்கியம் பற்றிய விவாதங்களாகவே நான் விமர்சனங்களை பார்க்கிறேன்.
குறிப்பிட்ட எந்த விமர்சகர்களிடமிருந்துமல்ல அவர்களது பல்வேறு கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களிலிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது பல்வேறு புதுப்புது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள், அடிப்படை பிரதிவாதங்கள் தமிழக இலக்கிய சஞ்சிகைகளில் வெளிவருகின்றன. அத்தகைய சர்ச்சைகள் நமது பத்திரிகைகள், சஞ்சிகைகளில் ஊக்குவிக்கப்படவில்லை.
ஈழத்துநாடகத்துறைபற்றிச்சொல்லுங்கள்:-

(Uன்றாவது மனிதன - 7
கலை இலக்கிய படைப்பாளனாக இருப்பது வேறு, கலை இலக்கிய அறிஞனாக இருப்பது வேறு என்பதை நான் நிச்சயமாக உணர்கிறேன். நாடகம் பற்றிய எனது அறிவு சொற்பமே. எனக்குத் தெரிந்ததெல்லாம் குழந்தை சண்முகலிங்கம், தாசீசியஸ், சிதம்பரநாதன், மெளனகுரு போன்றவர் களையும் பாலேந்திரா, நித்தியானந்தன், நிர்மலா போன்றவர்கள் மட்டுமே. நாடகத்துறையின் சமகால வளர்ச்சி பற்றி நானொரு குருடனின் நிலையிலேயே உள்ளேன். எனினும் நாடகம் பல முகங்களைக் கொண்ட ஒரு மகத்தான சக்தி வாய்ந்த தேவதை, ஆனால் இலங்கை தமிழ் நாடகக் காரர்கள் அதையொரு நிகழ்த்திக் காட்ட லாகவோ அல்லது கூத்து நாடகமாகவோ மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. நான் என்னை ஆட்கொண்ட ஈழத்து கலைவடிவமாக மட்டக்களப்பு வடமோடிக் கலையை தவறாது குறிப்பிட விரும்புகிறேன். இத் தருணத்தில் கிழக்கு பல்கலைக் கழகத்திற்குள் வசதியாகப் புகுந்து கொண்டு ள்ள செ.யோகராசா அவர்கள் மட்டக்களப்பில் போற்றத்தக்க கலைத்துவம் இல்லையென்று புதிய விசக் கருத்துக்களை 'விடிவானம்' போன்ற பத்திரிகைகளில் எழுதியது கண்டு அதிர்ச்சியடைகிறேன்.
இத்தகைய புதிய யாழ்ப்பாண விசக் - கருத்துக்கள் நச்சுப் பாம்புகள் போல் எதிர் கொள்ளப்படல் வேண்டும். புலம் பெயர்நாடுகளில் இன்று வெளிவரும் இலக்கிய முயற்சிகளின் பின்தளம், உள்ளீடு பற்றி உங்கள் கருத்தென்ன? ஐரோப்பாவில் நடக்கும் பல இலக்கிய சந்திப்புக்களில் கலந்து கொண்டவன் நான், இச் சந்திப்புக்களில் கலந்து கொள்பவர்கள் பற்றி, புலம்பெயர் எழுத்தாளர்கள் பற்றி எனது உற்ற நண்பனான மு.நித்தியானந்தன் கூறும் ஒரு விசயத்தை எடுத்தாளலாம் எனநினைக்கிறேன்.

Page 9
முன்றாவது மனிதன் - 8
ஒரு தடவை பாரிஸ் நகர மதுச்சாலையொன்றி லிருந்து அளவளாவிக் கொண்டிருந்த போது அவன் சொன்னான் 'எங்கட காலத்தைப் போல இல்லை, பெர்லினில் சுசிந்திரன் ஜேர்மன் மொழியில் மாபெரும் 'குண்டக் கிராசின்' மூலப் பிரதியை வாசிக்கிறான். பாரிசில் கலாமோகன் பிரெஞ்சு இலக்கியங் களை பிரெஞ்சு மொழியில் வாசிக்கிறான். பாரதிதாசன் பிராங்க்பேட்டில் கார்ஸ் மாக்ஸினுடைய கையெழுத்துப் பிரதியை வாசிக்கிறான். இப்படியான உயிர்ப்புள்ள ஒரு தலைமுறை புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்தும் ஆர்வலர்கள் மத்தியில் இருந்தும் தோன்றுகிறது' என்ற கருத்தை வலியுறுத்தினான். இதன் உண்மையை நான் புரிந்து கொள்கிறேன். நானொரு கவிஞன் என்ற வகையில் ஜேர்மனியிலிருந்து சுசிந்திரன் கொண்டு வரும் கருத்துக்கள், பிரெஞ்சு இலக்கியத்தின் அடித்தளத்திலிருந்து கலாமோகன் கொண்டு வரும் கருத்துக்கள், ஜேர்மனிய தத்துவத்தி லிருந்து பாரதிதாசன் கொண்டு வரும் கருத்துக்கள் நமது வாழ்விலிருந்து கொண்டு வரும் கருத்துக்கள் போலவே அடுத்த தலைமுறைப் படைப்பாளியை உருவாக்கப் போகின்ற நமது மகத்தான கலைஞன் உருவா கின்ற ஆதாரங்களாகும். மலையகத் தமிழ் மக்கள் பற்றி ஏதாவது ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறீர்களா?
மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில், இயல்பாகவே எனது அக்கறையும் ஆய்வும் குவியத் தொடங்குகிறது. 83ம் ஆண்டு தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதிய போது இருந்த ஆர்வத்துடன் மலையக தமிழ் மக்களின் இனத்துவ வளர்ச்சி பற்றிய ஒரு நூலை எழுதுவதற்கான ஆய்வில் ஈடுபட்டி ருக்கிறேன்.
முஸ்லிம் மக்கள் தொடர்பான உங்கள்

நீண்டகாலத் தேடலின் $26HH_HT60T பயணத்தின் வெளிப்பாடு யாது?
நான் என்னை தமிழ்பேசும் மகனாகவே உணர் கிறேன். இந்தக் கருத்தியல் தோல்வியடைந்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். நான் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, நான் இறக்கும்போது எனது பிள்ளைகளிடமும் எனது நண்பர்களிடமும் எனது கொடியைக் கொடுத்து விட்டே இறக்கவிரும்புகிறேன். என்னைப் பற்றித் தீவிரமான தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியோ, என்னைப் பற்றித் தீவிரமான முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியோ எனக்குக் கவலை இல்லை.
83ம் ஆண்டு முஸ்லிம்கள் பற்றிய எனது ஆய்வுநூலை எழுதியபோது பல்வேறு முஸ்லிம் ஆய்வாளர்கள் எனது பணியைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையுடனேயே எழுதினேன். எனது நம்பிக்கை பெரிய பதவிகளுக்காகவும், பெரிய இடத்து திருமணங்களுக்காகவும் அரசியல் செல்வாக்கு களுக்காகவும் அற்ப சொற்ப நலன்களுக் காகவும் விற்கப்பட்டு விட்டது.
சமூகப் பார்வையுள்ள இளைய முஸ்லிம் சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்ற எனது நம்பிக்கை இன்னும் பொய்த்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.
డja தவைப்படுகிற காலம்
உண்மையாகவே வந்து விட்டது. ஒவ்வொருவரும் உணர்ச்சியைத்
ழுப்புகிற தெளிவான விசயங்களை
ரும்புகிறார்கள். - அதாவது றுநடைமுறையிலுள்ள நமது ாழ்க்கைக்குப்பதிலாக இதைவிட உயர்ந்த

Page 10
ஆபாசம் மலிந்த ஊடகமாயிற்று; இன்றைய தமிழ்ச் சினிமா!
“கொச்சைத்தனம் மிகுந்தவர்த்தக சூதாடிகளின் கையில் சினிமாக் கலை சிக்கி இருக்கும் வரை; நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம்’ என்றார் லெனின் இதுதான் இன்றைய தமிழ்த் திரைப்படச் சூழலின் அவலம்.
உயரிய கலைப்படங்களின் அல்லது சமுதாயப் படங்களின் அனைத்து ஒழுக்க இயல்புகளையும் கொன்று தின்று கொண்டு வரும் தமிழ் திரைப்படச்
 

(Uன்றாவது மனிதன் 9
இன்றே போக்கு
சூழல் எதிர்கால சந்ததியினரை வன்முறை, செக்ஸ், சினிமாக்காதல் போதைப்பொருள் பாவனை போன்ற இன்னோரன்ன சமுதாயச் சீரழிவு களுக்கும் காரணமாய் அமைந்து விடுகின்றது.
கடந்த சில வருடங்களாகத் தமிழ்த் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியான வடக்கே குடிகொண்டிருந்த தனி மாயையை உடைத்து விட்டது என்றாலும், இசை, ஒலிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் அன் ரிக்கார்டிங் போன்ற துறைகளிலும் நாம் அடைந்த வெற்றி காரணமாக தரமான சினிமாவுக்கு தேவையான கதையம்சத்தை இழந்து நிற்கும்

Page 11
முன்றாவது எதிர்
பரிதாபம்தான் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. மணிரத்தினத்தின் வருகை, ஏ.ஆர்.ரகுமானின் இசை, தயாரிப்பாளர்களின் திறமை, பூரீராமின் ஒளிப்பதிவு போன்றவை காரணமாக இன்று இந்தியச் சினிமா வியாபாரத்தின் முன்னணியில் நிற்கும் ஒரு சினிமாத் தொழிற்சாலையாக மாறிவிட்டது! வடக்கே ஆட்டம் போட்டகவர்ச்சிப் புயல்கள் இன்று தமிழ்த் திரையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். வடக்கே சினிமாவில் குடிகொண்டிருக்கும் மிகைப்படுத்தப் பட்ட சென்டிமென்ட், மேட்டுக் குடித்தனம், வரம்பு மீறிய கவர்ச்சிகாட்டல்கள் இப்போது நமது தமிழ்த் திரைப்படத் துறையையும் மூழ்கடித்து விட்டது. ஷில்பா ஷெட்டி, மனிஷா கெய்ராலா, நக்மா, ஊர்மிளா, தபு என ஆபாசமான கவர்ச்சிப் புயல் களின் படையெடுப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறன. இவர்களிடமிருந்து தமிழ்ச் சினிமா எதனைத்தான் பெற்றது? இன்றைய இளைஞர்களின் கனவுகளைப் பிடுங்கிக் கொண்ட இக் கவர்ச்சிப் புயல்களின் அங்க அசைவுகளில் தமிழ்த் திரைப்படம் மூச்சுத் திணறுகிறது. யதார்த்தமான கதையம்சத்தையும் உணர்வு பூர்வமான நடிப்பையும் மறந்து விட்டு தமிழ்த் திரையுலகு வெறும் சினிமா வியாபாரத்தின் பின்னால் போய்க் கொண்டிருக்கின்றது. சிறந்த இயக்குனரான மணிரத்தினம் அவர்கள் தனது அடுத்த தமிழ்த் திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யராயைக் கொண்டு வந்துவிட்டார். ஐஸ்வர்யராயைக் காட்டிப் பணப்பையை நிறைத்துக் கொள்ள முன்வந்திருக்கும் மணிரத்தினம் போன்ற இயக்குனர்கள் தங்களது சிகரங்களில் இருந்து இறங்கிக் கொண்டிருக் கிறார்களா எனக் கேட்கத் தோன்றுகின்றது. சுந்தரராமசாமி சொல்வது போல் 'தமிழ்த் திரைப்படங்களின் துணுக்குகளை வீட்டின் நடுக் கூடத்தில் அவ்வப்போது பார்க்கிறேன். சின்னத் திரைகளில் இவ்வளவு அற்புதமாக அவைகள் இருந்தால் பெரிய திரைகளில் இன்னும் அற்புத மாகவே இருக்கும். மர்மஸ்தானங்களில் கதாநாயகர்கள் மிதிபடும்போது, பலவீனமான என்
 

ஹிருதயம் படபடக்கிறது. திரை அரங்கில் பார்க்க நேர்ந்தால் மூர்ச்சை போடும் என நினைக்கிறேன். பெண்களின் தொப்புள் மண்டலங்களின் வெண்மையும் மென்மையும் தளதளப்பும் சின்னத்திரையிலேயே இப்படி என்றால் பெரிய திரையில் கடவுளே இளைஞர்கள் எப்படித்தாங்கிக் கொள்கிறார்களோ?
சங்கேதங்களை வெளிப்படுத்த உடலுழைப்பு இந்தளவு தேவைப்படும் நடிக நடிகைகள் உலகில் எந்தப்பகுதியிலும் இல்லை, இந்தளவுக்கு துள்ளிக் குதிப்பவர்கள், ஈருடல் ஒருடலாகப் பின்னிய நிலையில் புற்றரைகளில் உருளுபவர்கள், குலுங்கு பவர்கள், கர்ணம் அடிப்பவர்கள், உடலோடு உடல் தழுவிப் பிரிய, உடல் மீண்டும்தழுவ உடலை முறிப்பவர்கள் உலகில் வேறு எங்கும் இல்லை.
நாம் குறை கூறலாம்! எனக்குக் கூட குறை கூறத் தோன்றிற்று. அப்போதுதான் நமது திரைப்படக் கலைஞர்களும், தணிக்கை குழுவைச் சேர்ந்த கலை விற்பனர்களும் பாத்திரப்படைப்பின் நுட்பம் பற்றி எனக்கு அறிவுறுத்தினார்கள். அருவியில் இவ்வளவு குளித்த நடிகைகள் வேறு எங்கும் இல்லை என்றோ, மழையில் இவ்வளவு நனைந்த நடிகைகள் வேறு எங்கும் இல்லை என்றோ நான் சொல்வதற்கு முன் பாத்திரப் படைப்பின் நுட்பத்தை கவனிக்க வேண்டும். காதலர்கள் காதலிகளை அருவிகளுக்கு தொடர்ந் தும் அழைத்துச் சென்றால் அவர்கள் குளிக்காமல் என்ன செய்வார்கள்? வானம் பொத்துக் கொண்டு கொட்ட கதாநாயகிகள் வீடு போய்ச் சேருவது வரையிலும் காத்துக் கொண்டிருப்பதா? வரலா ற்றுக் காலங்களில் பெண்கள் முலைக் கச்சை மட்டும் அணிந்து கொண்டிருந்தால் அதற்கு படத் தயாரிப் பாளர்கள் என்ன செய்ய முடியும்? நம் படக் கலைஞர்கள் போல் பாத்திரப் படைப்பிற்கு முக்கியத்துவம் தருபவர்கள் வேறு எங்குமே இல்லை, யதார்த்தத்தை விட்டு அவர்கள் ஒரு போதும் விலகமாட்டார்கள். அது நிச்சயம்' என இன்றைய தமிழ்ச் சினிமாவை கிண்டலடிக்கிறார் சுந்தர ராமசாமி அவர்கள்.
சினிமா என்பது வெறும் பணம் பண்ணும் வியாபார

Page 12
மாய் மாறிப்போய் விட்டநிலையில், தமிழ்த்திரைப் படங்களின் மீதான நம்பிக்கையை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் மீது ஒரளவு நம்பிக்கை தரக் கூடியதான தமிழின் அண்மைய திரைப்படங்களாக தேவர் மகன், மகாநதி, மறுபடியும், கருத்தம்மா, இந்திரா, அவதாரம், மோகமுள், குருதிப்புனல் என்பன ஒரளவு நிமிர்ந்து நிற்கின்றன. இப்படங்கள் தான் உண்மையான தமிழ்ச்சினிமாவின் மூச்சு நின்று போகவில்லை என்பதை நமக்குத் தெரியப்படுத்துகின்றது.
ஞான ராஜசேகரனின் உழைப்பின் காரணமாக, தமிழ்ச்சினிமா இன்னும் மூழ்கிப் போகவில்லை என்ற செய்தி மோகமுள்ளின் ஊடாக சொல்லப் பட்டிருக்கின்றது. தி.ஜானகிராமனின் அதி விமர்சனத்திற்குள்ளான நாவலான 'மோகமுள்' திரையில் எழுதப்பட்டிருக்கின்றது. நாவலொன்றை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கும் சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் ஞான ராஜசேகரனின் மோகமுள் மீதான உழைப்பு துல்லியமாகத் தெரிகிறது.
50களில் தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தின் கதையின் ஊடே, மனித மனங்களின் வெளிப்பாடுகள், மணவாழ்வெனும் துயரின் பின்னால் இருக்கும் சபிக்கப்பட்ட கொடுமைகள் இதனூடான நரகின் கதவுகள், ஆசாபாசங்களை மட்டுமல்ல உயரிய இலட்சியங்களையும் கொண்ட சிக்கலான வாழ்வின் பரிமாணங்களையும் காட்டி இருக்கின்றது. "மோகமுள்' திரைப்படம்.
1994ம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான "இந்திரா காந்தி விருது' ஞான ராஜசேகரனுக்கு 'மோகமுள்' பெற்றுத் தந்தது. யதார்த்தமான சினிமாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நெஞ்சங்களின் நம்பிக்கையின் முதல்படிதான் இவை.
வந்தது
இருந்து பார்த்தது பிடிக்கவில்லை;
திரும்பிப் போய்விட்டது.
(ஒரு குழந்தையின் கல்லறையில் எழுதப்பட்ட கவிதை இது)

Uறாவது மனித ை- 11
வலிந்து இமைபொத்தி,
புலன் அயர்த்தி, உறங்கிப்போகும் முனைப்பில் தோற்று கூரையில் காற்றுக்காடும் ஏதோவென்றை பிரக்ஞையற்று வெறித்திருப்பேன்.
ஆவர்த்தனமொன்றின் வழியே மேவியுன் நினைவெழுவதும், முகஞ்சிவத்துப் புடைத்தே நரம்பெழும்ப வாய்பொத்தி விம்மி நானழுவதுமே, விதிப்பென்றாயிற்றின்றின்.
அகன்று விரிந்துள்ள ஆகாயமும், ஒரு கோடி வெள்ளியூசிகளும், சொட்டு நிலவும், தூவானத்திற்காயடைத்துவைத்த ஜன்னலூடு தடைப்பட்டுப்போயுள்ளன எனக்கு.
இறுகக் கோர்த்த விரல்கள் இருபதிலிருந்தென் பத்தையும் உருவிப்பிடுங்க நான்,
பரஸ்பரம் ஒருவர் சூட்டை ஒருவர் இழந்தே பிரிய விளைகையில் தோளில் தலைகிடத்தி நீ
விம்மி,
விம்மித்தணிய நீருறி
விழி நிறைய, கலங்கிற்றே அவ்விரவின் இருட்டும். அதே,
அதேயிருட்டே இன்றுமிச் சதுர அறையுள் கவிந்துள்ளது சூழவுமே.
அரைகுறையாடையழகிகளில் விரகித்துக் காந்த - உள்ளே ஒரு தீ, பலநூறு பரிவலுகொண்டேயோடும் என் இரத்தச் சூட்டில் சொண்டுருகி, வாய் வெந்தே சாகும் நுளம்புகளும், உயிரோடென்தோலுரிக்குமுன் நினைவுகளும்
நானுமாய் நகர வாழ்வின் வயது போகிறது.
அங்கு நீ எப்படியோ?
960201 இரவு 11 மணி

Page 13
க்கு முன்னால்
அ நர் கே தான்
(Uன்றாவது மனிதன் -12
அவள் யன்னல் அருகில் நின்று தெருவை நோட்டமிட் டாள். பொழுதுபட்டுக் கொண்டே வந்தது. அவளின் தலை யன்னல் திரைச்சீலையில் சாய்ந்திருந்தது. அழுக்கடைந்த அந்தத் திரைச்சீலையில் இருந்து வந்த முடை நாற்றம் அவள் நாசித்துவாரங்களில் நிறைந்தது. அவளுக்கு மிக வும் களைப்பாக இருந்தது. தெருவில் சன நடமாட் டமே இல்லை. தொங் கல் வீட்டிலிரு ந்து ஒருவன் மாத்திரம் தனது இருப்பிடத்துக்கு போய்க் கொண்டி ருந்தான். 'கொங் கிறீட் பேவ் மெ ன்டால்' அவன் நடக்கும் சப்பாத் துச்சத்தம் அவளு க்குக் கேட்டது. அது புதிதாகக் கட்டப்பட்டுள்ள செங்கல் வீடுகளு
மெல்ல மெல் லத் தேய்ந்து போனது. அந்த இடத்தில் ஒரு காலத்தில் வயல் வெளி இருந்தது.
பக்கத்து வீடுகளிலுள்ள சிறுவர் களோடு சேர்ந்து நேரங்களில் விளையாடியிருக் கிறாள். 'பல் பாஸ்டிலிருந்து
LDITG). G.)
வந்த ஒருவ விலைக்கு கட்டினான் அவர்களது களையிழந் வீடுகளல்ல பெரிய வீடு சிறுவர்களெ வெளியில்த டேவியன், ஆ
சகோதரர்க வீட்டுச் சி நொண்டி ( அங்கே கூடு
 

ான் அந்த நிலத்தை வாங்கி வீடுகளைக்
அவைகள் வீடுகளைப் போல் து போன சிறிய 1. பளபளப்பான கள். தெருவில் உள்ள ால்லாம் அந்த வயல் ான் கூடுவார்கள். அவள், அவளுடைய
ت
ள், வோல்டர், டன் றுவர்கள், சின்ன கேவ் எல்லோரும் வார்கள். 'எர்னெஸ்'
விளையாட வரமாட்டான். அவன் அப்போதே பெரிய ஆளாக வளர்ந்து விட்டிருந்தான். அடிக்கடி அவளுடைய தகப்பன் பிரம்புடன் அவர்களைத் தேடிக் கொண்டு வருவார். அவர் வருகையை அறிவிக்கவென்றே சின்ன நொண்டி ‘கேவை விட்டு வைத்திருப்பார்கள். தூரத்தே அவர் வருவது தென்பட்டவுடன்
அவன் ஒரு சத்தம்
வைப்பான். அப்
போது அவர்கள் சற்று சந்தோஷ மாக இருந்ததா கவே பட்டது அவளுக்கு. அவ ளுடைய தகப்
ماما
பன் அவ்வளவு மே 1ா ச ம |ா க இருக்கவில்லை. அப்போது தாயும் உயிருடன் இருந் தாள். அதெல் லாம் ஒருகாலம். அவள், அவளின் சகோதரர்கள் எல்லாம் பெரிய
வர்களாகி விட்ட னர். தாய் செத்துப் போய் வி ட டா ள
ரிஸ் ஸிடன் கூட செத்துப் போய் விட்டான்.
வோட்டர் குடும் பத்தினர் திரும்ப வும் இங்கிலாந்து க்குச் சென்று மாறி விட்டது. இப்பொழுது அவளும் எல்லாரையும் போல் வீட்டை
விட்டனர். எல்லாம்
விட்டுப் போகப் போகிறாள்.

Page 14
வீடு, அவள் அந்த அறையை ஒரு தரம் நோட்டமிட்டாள். ஒவ் வொரு வாரமும் தூசுதட்டி வருடக்கணக்காக பழகிப்போன பொருட்கள் அவைகளை ஒரு தரம் எங்கிருந்துதான் இவ்வளவு தூசுகளும் வந்து அடைகிறதோ என்று சலித்துக் கொண்டாள். ஒரு வேளை இவைகளை இனிப் பார்க்க முடியாமல் போகலாம்.
நோட்டமிட்டாள்.
அவைகளைப் பங்கிட வேண்
டிய தேவையும் இருக்காது.
அவள் வீட்டை விட்டுப் போக சம்மதித்து விட்டாள். அது சரிதானா? இக் கேள்வியில் இரு பக்கங்களையும் 6. ΤΘδ) Η போட்டுப் பார்க்க முனைந்தாள். வீட்டில் அவளுக்கு ஒரு கவளம் உணவும் தலைசாய்க்க ஒரு மூலையும் கிட்டும்தான். பக்கத் தவர்க்கெல்லாம் அவளை சிறு வயதிலிருந்தே வேலைத் தலத்திலும் வீட்டிலும் அவள் கடுமையாக உழைத்தாள். ஆயினும் அவள் அவனுடன் ஓடி விட்டாள் என்றாள் ஸ்டோர்
தெரியும்.
ஸில் உள்ளவர்கள் என்ன
சொல் வார்கள். ஒருவேளை அவளை மடைச்சி என்று அவர்கள் சொல்லலாம்.
அவளின் வேலை விளம்பர மொன்றினால் நிரப்பப்படும். மிஸ் நிச்சயம் சந்தோஷப்படுவாள். அவள் எப்பவும் நச்சரித்துக் கொண்டிரு மற்றவர்களுக்கும் கேட்கக் கூடியதாகக் குத்தல்
''காவன்'
ப்பாள்.
பேச்சு வேறு.
வெகுதூரத்தில், கண்காணாத அந்தக் காட்டில். வரப்போகும் அந்தப் புதிய
ஆனால்
வீட்டில் இ யெல்லாம் காது. அவள், மாகி இருப் அவளை மதி வார்கள். அ கிட்டாத அவளுக்குக்கி அவளுக்குப் வயதுக்கு ே தகப்பன் செய் நினைக்க ம சிலசமயங்க பதைபதைப் இதனால்தா நினைத்தாள் ஏர்னெஸ்டை போல் அவர் தில்லை. ஏெ பெண்பிள்ை அவளுக்கு வ பின்னர் ெ தாய்க்காக வி பயமுறுத்து 6 கையோங்கிய
95.95 ஏர்னெஸ்ட் ெ டான். ஹரி ( செய்யும் ெ கொண்டு எங் இருக்கிறான்.
சனிக்கிழமை சதாசண்டைய கழியும். இ
அவளை உருச் அவள் தனது பான ஏழு சில வருவாள். தி முடிந்தை அணு பிரச்சினை வ செலவுக்கான தகப்பனிடம்

(Uன்றாவது மனிதன் - 13
ந்தத் தொல்லை அவளுக்கு இருக் ஈவ்லின் திருமண பாள். சனங்கள் ப்போடு நடத்து வளது தாயாருக்கு அந்தப் பேறு ட்ெடும். இப்போது
பத்தொன்பது மலாகி விட்டது. ப்யும் இம்சைகளை னம் நடுங்கியது. ளில் பதாக இருப்பது 3601
2_t - ଈ)
ஊரினையும், டயும் நடத்தியது அவளை நடத்திய னனில் அவள் ஒரு | 6. ஆனாலும் பயது வந்துவிட்ட சத்துப் ட்டு வைப்பதாகப் வாரே தவிர தில்லை. அவளுக் ஒருவருமில்லை.
போன
சத்துப் போய்விட் சேர்ச் அலங்காரம் தொழில் செய்து கே ஒரு மூலையில்
இரவுகள் வீட்டில் பும் சச்சரவுமாகவே து மெல்லவாக க்குலைத்து வந்தது. வாரத்து உழைப் லிங்கைக் கொண்டு ஹாரியும் தனக்கு னுப்பி வைப்பான். பருவதே குடும்பச் மீதியை ஈடுகட்ட காசுகேட்கும்
எனறு
போதுதான். அவள் காசை வீணாக செலவழிப்பதாக அவர் ஏசுவார். தான் கஷ்டப்பட் டு சம்பாதிப்பதை கண்டபடி தெரு வில் வீசியெறியத் தரமாட்டேன் என்பார். சனிக்கிழமை இரவு
களில் மிக மோசமாக குடித்து
மிருப்பார். கடைசியில் நாளை, ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டு க்கு என்ன சமைக்க போகிறாய் என்று கேட்டு சில தாள்களை விட்டெறிவார். கறுத்த தோல் மணிபர்ஸை பற்றிப் பிடித்த வண்ணம் சனகூட்டத்துள் முண்டி அடித்துக் கொண்டு சந்தைக்கு ஓடுவாள். குடும்பத் தைக் கொண்டு நடத்துவதற்கு அவள் படாத பாடுபட்டாள். மேலும் அவளுக்கிளைய சிறிசு கள் இருவரையும் பராமரித்து உணவூட்டி, ஒழுங்காக
அனுப்பி வைக்கவும் வேண்டியிருந்தது. இது ஒரு
கடினமான வேலை கடினமான
பாடசாலைக்கு
உண்மையில்
வாழ்க்கை ஆயினும் அவள் இப்போது இதையிட்டு விலகிப் போக இருக்கிறாள்.
அவள் பிராங்கோடு வாழப் போவதைப் பற்றி எண்ணத் தொடங்கினாள். பிராங் அன்பானவன், கள்ளம் கபட மில்லாதவன், அழகானவன். பியுனோஸ் அய்ராஸிக்கு இன்று புறப்படும் இரவு அவனோடு செல்ல இருக் கிறாள். அங்கே அவனுக்கு
படகில்
மனைவியாக அவனுடன் வாழ்வதற்கு; அவனுக்கு சொந்தமாக வீடொன்றும்
இருக்கிறது. அவனை முதல்
முதலாக சந்தித்தது. அவளுக்கு

Page 15
(Uன்றாவது மனிதன் - 14
ஞாபகம் வந்தது. அவன் பிரதான வீதியோரமாக உள்ள வீடொன் றில் வாடகைக்கு குடியிருந்தான்.
அந்த வழியாகத்தான். அவள் போய் வருவாள். கேற்றடியில் நின்று கூர்நுனி தொப்பியை பலமாக அமத்திக் கொண்டிருந் தான். அப்போது தலைமயிர் கற்றைகள் அவனின் வெண்கல நிற முகத்தில் வந்து விழுந்தன. பின்னர் எப்படியோ அவர்கள் ஆளை ஆள் அறிய வந்தனர். அவன் ஒவ்வொரு மாலையும் ஸ்ரோரின் வெளிப்புறத்தில் அவளைச் சந்திப்பான். அவளின் வீட்டுக்கும் கூட போய் வந்திருக்கிறான். ஒருநாள் 'பொகொ கேர்ள்” பார்க்க அவளைக் கூட்டிக் கொண்டு தியேட்டரில் ஒதுக்கமான இடமொன்றை
போனான்.
பார்த்து, அங்கே போயிருந்தனர். அப்படி அவனோடு அமர்ந்திருந்
தது அவளுக்கு மிகவும் பரவசமாக இருந்தது. அவர்கள் காதலிக்கிறார்கள் என்று சனங்களுக்குத் தெரியும்.
இசையென்றால் அவனுக்குப் பைத்தியம், ஒரளவு பாடவும் தெரியும். ஒரு மாலுமியைக் காதலித்த இளம் பெண் ஒருத்தி யைப் பற்றியதான ஒரு பாடலை அவன் பாடுவதைக் கேட்டு உருகிப் பரவசமாகிப் போவாள்.
குதூகலம் அவனைப் 'பொப்பன்' என்று
கொப்பளிக்க
அழைப்பாள். எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கென்று ஒருவன் இருக்கிறான் என்பதே அவளு க்கு பெருமிதமாக இருந்தது. அவளும் அவனை விரும்பத் தொடங்கினான். அவன் தூரத்து
நாடுகள் ப கூறுவான். கனடாவுக் கப்பலொல் சேர்ந்தது. செய்த கப்ட பலவகை ( ற்றை எடு அவளிடம் ( லீவே இல் வேலை ெ தையும் கிடைத்து வந்ததையும் ளது தகப்ப காதல் விவ: அவனோடு கதையும் இ
egy 19. UT5 கப்பல் கார பற்றி எனக் என்று கத்தி பிராங்குட போய்விட்
کے آئ16 (6[9ے மாகவே சந்
இப்போது விட்டது. அ ண்டு வெள் இருந்தன. ஹரிக்கு, ம ஏர்னெஸ் வி அவளுக்கு எனினும் ஹ நேசித்தாள். தகப்பன்
வருவதை < ருந்தாள். அ களில் அவ லாம். எப்ே களில் அவ g5 657 (6). -g

ற்றி கதைகதையாக முதன்முதலாக கு போய் வந்த ாறில் 'டெக்போயா? பின்னர் வேலை 1ல்கள், செய்து வந்த வேலைகள், என்பவ ல் லாம் விபரமாக சொல்வான். முதலில் }லாமல் கப்பலில் சய்து கஷ்டப்பட்ட லீவு
ஊருக்கு போய்
எப்படியோ
b விபரிப்பான். அவ னுக்கம் அவர்களது காரம் தெரியவந்தது. இனி உனக்கு எந்தக் ல்லை என்று ஒரே மறுத்து விட்டார். கழிசடைகளைப் கு நல்லா தெரியும் னார். ஒருநாள் அவர் ன் சண்டைக்கு டார். இதன் பிறகு அவளை இரகசிய தித்தான்.
நன்கு இருட்டி வளது இடுப்பில் இர ாளைக் காகிதங்கள் ஒன்று சகோதரன் ற்றது தகப்பனுக்கு; ப்டோவிடம் தான் இரக்கம் அதிகம். றாரியையும் அவள் கொஞ்சக் காலமாக முதுமையடைந்து அவள் அவதானித்தி அவரை சில வேளை 1ள் இழந்து போக பாதாவது சில சமயங் ர் இதமாக இருப்ப அவர் அவளுக்காக
பேய்க் கதைகளை வாசித்துக்
காட்டியது; இறைச்சியை நெருப்பில் வாட்டிக் கொடுத்தது எல்லாம் கன காலமாகி
விடவில்லை. ஒருநாள் அவர் அவர்களை ஹேவத் என்னுமிட த்தில் உள்ள மலைக்கு பிக்னிக் காக கூட்டிச் சென்றுமிருக் கின்றார். அப்போது அவளது தாயும் உயிருடன் இருந்தாள். அவர்களுக்கு சிரிப்பு மூட்டுவ தற்காக தாயின் கொண்டை அலங்காரத்தை தட்டிவிட்டது கூட அவளுக்கு நன்றாக ஞாபகத்துக்கு
அவர்
வருகிறது.
நேரம் போய்க் கொண்டிருந்தது. அவளோ தொடர்ந்தும் அந்த யன்னலில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தபடி அழுக்கு
யன்னல் திரைச்சீலையில் இருந்து வரும் நாற்றத்தை சுவாசித்துக் கொண்டுமே
இருந்தாள். எங்கே தெருவில் நாடோடி வாத்தியக்காரன் ‘ஒர்கன் வாசிப்பது கேட்டது. சற்று வினோதமாக இருந்த போதிலும் அது அவளது தாயின் நோய்ப்படுக்கையின் கடைசி இரவை ஞாபகப்படுத்தியது. கடைசி வரையும் குடும்பத்தை காப்பாற்றுவதாக தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தாள்.
மண்டபத்துக்கு அடுத்த பக்கமா யிருந்த அந்த இருண்ட அறை யின் பக்கமாக வந்தாள். இத் தாலி நாட்டின் துயர வாழ்க்கை யின் சோகத்தை அந்த வாத்தியக் காரன் அறைக்கு வெளியே நின்று காற்றில் குழைத்து ஊதிக்

Page 16
கொண்டிருந்தான். அவனுக்கு ஆறு பென்ஸ் கொடுத்து
அப்பால் போகச் சொன்னாள்.
'நாசமாய்ப் போன இத்தாலி யன்கள் எல்லாத்துக்கும் இங்கே தான் வந்து மொய்க்கிறான்கள்’
ஏசுவது வழக்கமான
என்று தகப்பன் கேட்டது. பொறுப்புக்களாலும் தியாகங் களாலும் நொடிந்து, கடைசியில் சித்தப் பிரமைக்கு உள்ளாகி அற் பாயுளில் மறைந்து போன தனது தாயாரை அவள் எண்ணிப் பார்த்தாள். பிரக்ஞை அற்ற நிலையில் கடைசியாக தாயார் ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப் பதை நினைக்க அவளுடைய தேகமெல்லாம் நடுங்கியது.
திடீரென தோற்றிய
பிராந்தியில் அவள் எழுந்து நின்றாள். தப்பித்துக் கொள்ள
வேண்டும். அவள் கட்டாயம் தப்பிக்கத்தான் வேண்டும். 'பிராங்' அவளைக் காப்பாற்று வான். அவளுக்கு வாழ்வளிப் பான். அவளை உயிர்க்குயிராய் நேசிப்பான். அவள் வாழ்வை வாழ விரும்பினாள். ஏன் அவள் சந்தோஷ மில்லாமல் இருக்க வேண்டும்? அவளுக்கு சந்தோஷ மாக வாழ உரிமை இருக்கின் றது. பிராங் அவளைத் தனது கரங்களில் ஏந்தி மார் போடு அனைத்துக் என்றும் அவளைக் காப்பான்.
கொள்வான்.
'நோத் வோல் ' ஸ்டேசனில் அலைமோதும் சனத்திடையே
அவள் நின்றாள். அவள் கையைப் பற்றிய வண்ணம் மெல்லிய குரலில் பேசிக்
கொண்டிருந் திரும்ப அவ பற்றியும் ெ காதில் விழு ஸ்ரேசன் பிர முடிச்சுகளே சிப்பாய்கள வழிந்தது. மணி கதவின் வ துறையில் நி கறுத்த பாய் படகின் ப துவாரங்களி வெளிச்சம் ஒ ஒன்றுமே பே சஞ்சலத்தால் வெளிறி விை தாக தோன்றி என்ன என்று தனக்கு ஒரு அதன் மீது செல்லுமாறு வேண்டினா6 சோகம் கல சத்தம் படகி அவள் போ அய்ரஸ் ெ
நாளை அவ செய்து கொண் களின் பயன 'புக் செய்ய இந்த அலு முடிந்த பிற அவள் வில
முடியுமா? துயரத்தால் வந்தது. உத மூடிக் கொண் மெளனமாக ட
இதயத்தில் போல் மணி
அவள் கைன

(Uன்றாவது மனிதன் - 15
தான். திரும்பத் ர்களின் பயணம் சால்வது அவள் ழகின்றது. அந்த வுண் நிற மூட்டை
ாடு நின்றிருந்த TGið நிரம்பி ண்டபத்தில் அகன்ற
ழியாக கப்பல் ன்றிருந்த படகின் மரம் தெரிந்தது. க்கவாட்டிலுள்ள ன் வழியாக ளி வீசியது. அவள் சாதுநின்றாள். மன ) முகமெல்லாம் றத்து போய்விட்ட
யது. தனது கடமை உணர்த்துமாறும் வழியைக் காட்டி தன்னை இட்டு ம் கடவுளை
r. இடையே
ந்த நீண்ட விசில் லிருந்து வந்தது. ானால், பியுனஸ் Fல்லும் படகில் னோடு பயணம் எடிருப்பாள். அவர் னம் ஏற்கெனவே ப்பட்டுவிட்டது. வல்களெல்லாம் )கு இதிலிருந்து )த்திக் கொள்ள பொங்கி வந்த வாந்தி எடுக்க டுகளை இறுக்கி ாடு பரபரப்புடன் மன்றாடினாள்.
ஓங்கி அடிப்பது ஒலித்தது. அவன் }யப் பற்றுவதை
உணர்ந்தாள். “ “ Gust””
இல்லை! இல்லை! இல்லை! இது சாத்தியமே இல்லை. திடீர் ஆவேசத்தில் இரும்புக் கிராதியை கைகள் இறுக பற்றிக் கொள்கின்றன. தாங்க முடியாத பீறிட்ட அழுகையொலிகடலிரைச்சலில் கலந்தது.
வேதனையால்
அவன் தடைக்கு அப்பால் பாய்ந்து அவளை வரும் படி கூப்பிட்டான்.
'ஈவ்லின் ஈவ்லின்'
படகை நோக்கி ஒடிக்கொண்ட அவளை கூப்பிட்டான். அப்ப டியே கூப்பிட்டுக் கொண்டே ஓடினான்.
அவளோதிக்பிரமை பிடித்தவள் போன்று விறைத்த முகத்துடன் அவனை நோக்கினாள்.
அதில் அன்போ, அறிமுகமோ அல்லது ஒரு வழியனுப்புதலு க்கான சாயலோ கூட அவனுக்கு தென்படவில்லை.
ஆனந்தக் குமாரசாமி

Page 17
(Uன்றாவது மனிதன் - 16
6 6
லிெகளைக் கொல்ல மனமில்லை. அதன
பூனை வளர்க்கிறேன்" இன்றைய நிலைமைை சொல்வதற்கு இதைவிட வேறு வழி இருப்பதா தெரியவில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வில்; சிறுபான்ெ தமிழ், முஸ்லீம் மக்களுக்கான தீர்வென்ட சிங்கள மக்களின் பிச்சை போடும் ஒ
காரியமன்றி வேறு ஒன்றுமில்லை என்ப
பண்டாரநாயக்காவிலிருந்து சந்திரிக்கா வல நிரூபணமான உண்மையாயிற்று, நாங்க கொடுப்பதை இவர்கள் பெற்றுக் கொள்வன
 

பச்
கத்
))
(5
விடுத்து வேறு எதனையும் கேட்க முடியாது என்
பது சிங்கள அரசியல் தலைமைகளின் வெளிப்
பாடாக இருக்கிறது. சமாதானத்திற்கான குறைந்த பட்ச எண்ணத்தைக் கூட இன்றைய பேரினவாத அழுத்தங்கள் எம் கண்முன்னால் கொடூரமாக சிதைத்துவிட்டதை நாம் காண்கிறோம்.
சிங்கள அரசியல் வாதிகள் தங்களின் நலன்களுக் காகவேண்டி, நீண்ட காலமாய் புரையோடிப்
போன இனப்பிரச்சினையை அதிகாரத்தைத் தக்க
வைத்துக் கொள்ளும் லாபம் தரும் வியாபாரமாய் கருதிக்கொண்டிருக்கிறார்கள். பெளத்த
மேலாதிக்கவாதிகள் குருட்டு ஆந்தைகள் போல்

Page 18
இன்னும் இன்னும் தங்களின் விட்டுக்கொடாத பெளத்த மேலாதிக்க வாதத்தின் ஊடாக தமிழர் களையும் முஸ்லீம்களையும் வெறும் கருவேப் பிலைகளாகவே பார்க்கிறார்கள். சிங்கள புத்தி ஜீவிகளோ இனப்பிரச்சினைக்கான தோற்றத்தை எந்தளவு நியாயமாக உணர்ந்து கொண்டு, சிறுபான்மையினங்களான தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமான உரிமைகளுக்காக குரல் எழுப்புவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இந்த நிலைமையில், இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினர் தங்களுடைய அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சுதந்திரமாகவும் வாழ என்ன வழி என்பதே இன்று சிறுபான்மை மக்கள் மத்தியில் உள்ள பாரிய கேள்வி ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜே.ஆர் ஜெய வர்த்தன யுகம், பிரேமதாச யுகம், டீ.பீ.விஜேதுங்க யுகம் என சிறுபான்மை இனங்களுக்கான சமத்துவ மற்ற இன உணர்வு மலிந்த சூழலை 17 வருட காலமாக நீட்டி வந்தனர். 17 வருடங்களின் பின் சமாதானத்தின் தேவதையாக தன்னைக் காட்டிக் கொண்ட சந்திரிகாவின் யுகம் ஐக்கிய தேசியக் கட்சியின் சமத்துவமற்ற இன உணர்வு மலிந்த யுகத்தை விடவும் எதிலும் குறைந்ததில்லை என்பது இப்போது வெள்ளிடை மலை போல் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
தமிழ் முஸ்லீம் மக்களுடைய பிரச்சினைகளை பெளத்த பிக்குகளுடன் பேசித் தீர்க்கும் அரசிய லின் உண்மை நிலை அம்பலத்திற்கு வந்த பின் னும் அரசியல் வாதிகளின் கையாலாகாத் தனங் களின் வெளிப்பாடு, இன்னும் அரசியல் வாதிகளின் மேல் (0)
சிெனையைத் தமிழ் முஸ்லிம் மக்களுடை பிக்குகளுடன் பேசித் தீர்க்கு “ “9 நம்பி அம்பலத்திற்கு வந்தபின் கையாலாகாத்தனங்களி
தீர்க்க உதவுவார்
க்கை கொள்வதற் கான இறுதி வாய்ப் பையும் தகர்த்து| விட்டிருக்கிறது. |
அரசியல்வாதிகளின் மே உதவுவார்கள் என்று நம்பிக்
 
 
 
 
 
 
 

(Uன்றாவது மனிதன் - 17
பெளத்த மதம் நாட்டின் அரசியலைத்
தீர்மானிக்கும் சக்தியாக தன்னை ஸ்தாபித்துநிலை கொண்டிருப்பதை இன்றைய, கடந்தகால போக்குகளின் ஊடே நாம் காண்கிறோம். அரசியல் அரங்கில் பெளத்த ஆதிக்கமானது தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இந்த நாட்டின் பேச்சுவார்த்தை மேசையின் ஊடே ஒரு சிறு சமத்துவத்தைக் கூட பெற்றுத்தருமா என காலத்தைக் கடத்திக் காத்திக்கொண்டிருப்பவர்கள் வரலாற்றின் ஊடே பலத்த தோல் விக்காக காத்துக்கொண்டிருப்பவர்கள்தான் என அழுத்தம் திருத்தமாக கூறமுடியும். கடந்த வருடம் ஆகஸ்ட் 8ம் திகதி சந்திரிகாவால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனையின் மீது பெளத்த மேலாதிக்க சக்திகள் காட்டிய தீவிர எதிர்ப்பின் காரணமாக அவ் யோசனைகளில் கூறப்பட்டிருந்த ஆகக்குறைந்த ஏற்பாடுகளைக் கூட மறுதலித்துவிட்டு, மீண்டும் சட்டநகல் வடிவ த்தில் கொண்டு வரப்பட்ட ஆவணத்தில் ஒன்று மில்லாத ஒரு காகிதத் தீர்வை முன்வைக்க வேண்டிய நிலைக்கு சந்திரிகா தள்ளப்பட்டு விட்டார். -
பொதுஜன முன்னணி அரசு எங்கே தீர்வை முன் வைக்கப்போகிறது என காத்துக்கொண்டிருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 'இத்தீர்வானது சிங்கள மக்களை கல்லறைக்கு அழைத்துச் செல்லும் தீர்வு' என சிங்கள மக்கள் மத்தியில் இப்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. இழந்து விட்ட அதிகாரத்தை நாளை கைப்பற்றுவதற்கு இத்தீர்வை எதிர்க்கும் ஒரு வாய்ப்பை ஏன் நாம் இழந்துவிட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் குறியாகும்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள் வதற்காக மாத்திரம் தேர்தல் மேடை
ய பிரச்சினைகளை பெளத்த b அரசியலின் உண்மை நிலை
னும் அரசியல் வாதிகளின்
ன் வெளிப் ੪ களில் தமிழ் மக்கள் 6 ப்பாடு இன்னும் மீதும் முஸ்லீம் மக் ல் பிரச்சினையைத் தீர்க்க கள் மீதும் அன்பும் கை கொள்வதற்கான இறுதி பரிவும், பாசமும்
த்துவிட்டிருக்கிறது.

Page 19
(Uன்றாவது மனிதன் - 18
பொங்கிவர நீலிக்கண்ணீர் வடிப்பதும் பின்னர் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வந்ததும் பிக்குகளின் காவி உடைக்குப் பின்னால் தங்களை மறைத்துக்கொள்வதையும் சிறுபான்மை யினர் இந்த நாட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக கண்டு வந்த உண்மையாகும். இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பாரம்பரிய பிரதேசங்களை மறுதலித்து, அம்மக்களின் இயல்பு வாழ்க்கையின் மீது சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கானது ஆயிரமாயிரம் உயிர்இழப்புக்களை சந்தித்தும், இரத்த ஆறுகளில் மூழ்கியும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டும் இன்னும் மாறவில்லை என்பது இனியும் எதிர்காலத்தில் மாறிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை இல்லாமல் ஆக்கி விட்டது. தொடர்ந்து வரும் இந்த மனோபாவம் காரணமாக தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த நாட்டின் தேசியத்துடன் தங்களை சங்கமமாக்கிக் கொள்ளும் பல எத்தனங்களுக்கு மத்தியில் தோல்வியைத் தழுவியவர்களாகவே காணப்படு கின்றனர். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட உறுதிப்படுத்தப்படும் ஒரு ஏற்பாடே இத் தேசியத்துடன் தமிழர்களையும் முஸ்லிம் களையும் உள்வாங்கும் ஒரு ஏற்பாடாக அமை யும். இந்நிலை தோன்றாதவிடத்து தமிழர்களும், முஸ்லிம்களும் இத் தேசியத்திலிருந்து தங்களது இருப்புக்களை முற்றாக விலக்கிக் கொள்வது காலப்போக்கில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். பண்டா-செல்வா ஒப்பந்தம் முன்வைக்கப்பட்ட போது ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் கண்டிக்கு இனவாத யாத்திரை மேற்கொண்டதையும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது பூரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதை எதிர்த்து

ஆர்ப்பாட்டம் செய்ததையும், இன்று கூட்டாக பூரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் தாங்கள்தான் சிங்கள மக்களின் இரட்சகர்கள் எனக் காட்டிக் கொள்வதற்காக சிறுபான்மை மக்களுக்கு அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் ஒன்றாக அணி திரண்டிருப்பதை நாம் காண்கின்றோம். இப்போது முன்வைக்கப்பட்டுள்ள இத் தீர்வு யோசனை பாராளுமன்ற தெரிவுக் குழுவால் ஆலோசிக்கப்பட்டு பின் பாராளுமன்றத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட்டு நாடு தழுவிய மக்கள் அபிப் பிராயத்திற்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாத்திரமே, அரசியலமைப் பினால் உறுதிப்படுத்தப்படும். இதுவொரு சாத்தி யப்படாத ஏமாற்று நாடகமன்றி வேறில்லை.
இன்றைய நிலையில், பெளத்த மேலாதிக்க வாதிகள் யாரும் இத்தீர்வை ஏற்றுக் கொள்ள வில்லை. சிறுபான்மை மக்களுக்கு இத் தீர்வு யோசனைகளில் மிகவும் அதிகமாக வழங்கப் பட்டுள்ளதாக (ஒன்றுமேயில்லை) குற்றம் சாட்டுகின்றனர். அனைத்து பெளத்த மகாநாயக்க பீடங்களும் இத்தீர்வை முற்றுமுழுதாக எதிர்க்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏனைய சிங்கள இனவாதக் கட்சியினரும் இத்தீர்வை எதிர்க்கின்றனர். தீர்வு யோசனையை முன்வைத்த பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள் கூட இத் தீர்வை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். இந்தநிலையில் இத்தெரிவிக்குழு வின் ஊடாக பாராளுமன்ற பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர்களும், முஸ்லிம்களும் எப்படி தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சூழல் தோன்ற முடியும்? இந்த நாட்டின் சிறுபான்மையினரைப் பொறுத்த
வரை -
பண்டாரநாயக்க, ஜேஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச டி.பி.விஜேதுங்க போன்றவர்களைப் போன்றுதான் இன்றைய சந்திரிகாவும், ரணில் விக்கிரமசிங்கவும் என்பது தெரிந்து விட்டது.

Page 20
(بنابراز (\الانگیز
66
ஆல்பெர் காம்யூ'
அவரின் 46வது வயதில் இறந்த பொழுது, செய்தியின் அ பணிபாதி சாதிக்கப்பட்டிருக்கும்போதே; அவனுடைய என்கிற உணர்வு எழுவது இயல்பு.
இனி வெளியாவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தபின் குறிப்பிடத்தக்க வகையில் முற்றுப்பெற்ற சீராக்கப்பு
 

(Uன்றாவது மனிதன் - 19
ண்யாழியிலிருந்து மலையாளக் கவிதையொன்று
பற்றிய சில குறிப்புகள்
அஜெகநாதன்
திர்ச்சியுடன் இங்கொரு எழுத்தாளன் அவனுடைய சிருஷ்டியின் மத்திம காலத்தில் துண்டிக்கப்பட்டான்
; மீண்டும் அவரின் படைப்புகளை படிக்கும்போது: பட்ட பரிபூரணமான ஒரு காரியத்தைப் பற்றிய

Page 21
(Uன்றாவது மனிதன் -20
வித்தியாசமான எண்ணப்பதிவு ஏற்படுகிறது.
"மரணம் வாழ்க்கைக்கும் அன்பிற்கும் ஒரு வட அமைப்பாய் மாற்றுகிறது" என்று ஆல்பெர்கா காம்யூவின் வாழ்க்கை கவனத்திற்குரிய வகையி சொல்ல வேண்டும்!
காம்யூவின் வாழ்நிலை அனுபவங்கள் அவரது உண்மைக்கு அப்பால்; விமர்சனங்கள் தம் சாத்தி இருபதாம் நூற்றாண்டு மனிதனின் மிகவும் நெருக்கட மனிதனும் அவனது கலையும். தனது சூழலின் இறுக்கத்தில் வாழ்வு என்பதன் மகோ காம்யூ, பொய்மையும் கயமையும் மலிந்த எல்லாச்கு தமிழ்ச் சூழல் புண்ணியாத்மாக்களின் புகலிடம் என் எனவே தமிழ் இலக்கிய; ஏன் சமுதாயச்சூழலுக்குக் உள்ளது. காம்யூ அல்ஜீரியாவில் பிறந்ததும் அவர இலக்கிய தத்துவ விசாரங்களாலும் தாக்குண்ட அந்நியப்படுத்தி விட முடியும் என்று நம்பமுடிய பொதுவான மானுட அவலமே காம்யூவை உக்கிரம காம்யூ தமிழுக்கு புதியவன் ஆயினும்: மனிதத்திற்கும் அதன் உயிர்த்துடிப்புக்கும் மிகவும் ப சோகத்தை, அவலத்தை அபத்தத்தை எதிர்கெ ஆராயும்போது அவனுக்கு படைப்பு சாத்தியL சாத்தியப்பாடுகளும் இப்படித்தான் நிகழ முடிகிறது நூற்றாண்டின் மனித கெளரவங்கள் காப்பாற்ற கின்றன. மானிட வாழ்வு குறித்த விசாலமான ே எல்லா இலக்கியங்களும் எல்லா சமூகங்களிலும் பே பேசப்பட வேண்டும்! இதற்கு 'ஆல்பெர் கா விதிவிலக்கல்ல. அரசியல், இலக்கிய ஈடுபாடோ தீவிரமோ அ புத்திஜீவிகள் காம்யூவைப் பற்றி இலேசாகட் அபத்தம்தான்! கலை இலக்கியம் என்பவற்றை மட்( அவை என்றுமே சார்ந்து நிற்கிற மானிட யதார் செளகரியமாய் மறந்து விடுகிற நமது புத்திஐ நிச்சயமாய் காம்யூதேவை என்றே கூறமுடியும். 'க நூற்றாண்டின் நிச்சயமானதொரு பிரதிநிதி எ6 கூறியதை ஒதுக்கிவிட முடியவில்லை. “கம்யூவி கலையும் புரிந்து கொள்ளப்படும் போது அவர நிலைப்பாடுகள் முழுமையாக வாழத் தலைப் கலைஞனின் ஸ்திதியே எனக் கொள்ளலாம்.
'வெளியேற்றமும் ராஜ்ஜியமும்' என்ற "காம்யூ'வி

டிவத்தை அளித்து, இரண்டையும் உருமாற்றி; விதி ம்யூ தனது குறிப்பேடுகளில் சொல்கிறார். ஆல்பெர் ல் இன்னல்கள் மீதான ஒரு மாபெரிய வெற்றி என்று
சிந்தனையையும் கலையையும் முழுமைப்படுத்திய
யப்பாடுகளை இழந்து நிற்கிறது எனக் கூற முடியும்! டியான காலகட்டத்தின் எதிர்விளைவே 'காம்யூ' என்ற
ன்னதத்தை அதன் சிறுமையிலிருந்து மீட்கப் புறப்பட்ட சூழல்களிலும் பேசப்படவேண்டியவன்தான். இன்றைய று யாரும் கருதிவிட முடியவில்லை!
கூட காம்யூவைப் பற்றிப் பேசுவது Relevent ஆகத்தான் து சிந்தனை பிரெஞ்சுக் கல்வியாலும் பல ஐரோப்பிய து என்ற உண்மையும் அவனை தமிழ் உலகுக்கு பவில்லை. இதை நம்புகின்ற இலக்கியப் Partanகள் ாக பாதித்தது என்பதையேனும் நம்ப முயல வேண்டும்.
ரிச்சயமானவன். வாழ்வை அதன் ஆனந்த பரவசத்தை, ாண்டு அவை வழங்குகின்ற ஜீவித மதிப்புக்களை மாகின்றது. நல்ல இலக்கியம் என்கிற யாவற்றின் இந்த நல்ல இலக்கியங்கள் யாவற்றின் பின்னும்; இந்த ப்பட்டிருக்
நாக்குடைய
சப்படலாம். ::::::::::::: ம்யூ" ஒரு சாத்தியமில்லாமல் போகும் அளவுக்
வளரும் ஒரு வெறித்தனத்தில் அற்ற தமிழ் வன்முறையே வன்முறைக்குப்
w
பேசுவது பதிலாக இருக்கும் சூழ்நிலையி டும் பூஜித்து: 接 *3 羲 ဒ္ဓိ .مرض த்தங்களை நாம் தினசரி படிபபதைப uឍ ឆ្នា ஜீவிகளுக்கு அறிவுவாதியின் பங்கு குறிப்பிட்ட
ாம்யூ" இந்த தொலைவில் இருந்து கொண்டு
'சார்த்' 繼 G Glf ன் வாழ்வும் னமுறைச 哥握JR鲇 ல ஒனறைக து அரசியல் ண்டனம் செய்து மற்றொன்றை
பட்ட ஒரு மன் த்தலாக இருக்க முடியா
பின் கடைசித்

Page 22
தொகுப்பில் 'விருந்தாளி' என்கிற அக்கதையின் முதன்மைப் பாத்திரம் மலைப்பாங்கான ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியனாகப் பணிபுரியும் ஒரு பிரஞ்சு அல்ஜீரியனைப் பற்றியது. அக்கதையின் சுருக்கம். ஒருநாள்; உள்ளூர்க் காவல்காரர்கள் அராபியக் கைதி ஒருவனைப் பள்ளி ஆசிரியரிடம் அழைத்து வருகின்றனர். அந்தக் கைதியை பொறுப்பேற்கும் படியும் மறுநாட்காலை அவனை அருகில் உள்ள சிறைக்கு இட்டுச் செல்லும் படியும் பணிக்கின்றார்கள் கைதி ஒரு கொலையாளி அல்ல. இருந்தபோதிலும் பள்ளி ஆசிரியனுக்குத் தான் ஒரு சிறைக்காவலன் ஆகும் எண்ணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அடுத்தநாள் அந்த அராபியனை மிக அருகாமையில் உள்ள காட்டுப்பாதைக்கு பள்ளி ஆசிரியர் அழைத்துச் செல்கிறார். அவர் அராபியனுக்கு சிறைச்சாலைக்கு செல்லும் வழியையும், நாடோடிகளின் கூடாரங்களுக்கு செல்லும் வழியையும் காட்டுகிறார். அராபியனுக்கு உணவும் கொடுத்து அங்கே விட்டு விடுகிறார். பின்னர் அம்மனிதன் எவ்வாறு செல்கிறான் என்று பார்க்கத் திரும்பியபோது, அவன் நாடோடிகளின் இருப்பிடம் நோக்கிச் செல்லாமல் சிறையை நோக்கிச் செல்கிறான். பள்ளி ஆசிரியர் பள்ளிக்குத் திரும்பியதும் சில அராபியர்கள் இவ்வாறு கரும்பலகையில் எழுதி இருப்பதைப் பார்க்கிறார். 'நீ எங்கள் சகோதரனை ஒப்படைத்திருக்கிறாய். இதற்கு பதில் அளிக்க வேண்டிவரும்' வாழ்க்கையின் எதிர்மறை பற்றிய அனுபவம் நிறையவே 'காம்யூ”வுக்கு கற்றுத் தந்திருக்கிறது 'காம்யூ" இறந்த சூழ்நிலையில் கூட எதிர்மறை இருந்தது. 1960ம் ஆண்டு ஜனவரி 04ம் திகதி பாரிசுக்கு ரயில் சீட்டு வாங்கியிருந்த 'காம்யூ' தனது நண்பருடன் காரில் பாரிசுக்குப் பயணம் செய்ய ஒப்புக் கொண்டார். வெளிப்படையான எந்தக் காரணமும் இன்றி கார் பாதையில் இருந்து திரும்பி ஒரு மரத்தில் மோதியது. V 'காம்யூ'வும் அவரது நண்பரும் இறந்து போயினர். vn

(Uன்றாவது மனிதன் -21
உட்கொலை மலிந்து விடுதலைக் கனவுகள் சிதைந்த எண்பத்தாறின் கோடை. ஏழை பஞ்சில் ஆடையும் பஞ்சு ஏழையில் அணிகளும் நெய்கிற கோவைப் புறநகர். தலைமறைந்திருந்தேன்.
பார்த்தீனிய செடிச்சாத்தான்கள் சிரிக்கிற வெளியில்
விழுந்த நிலவு உடைந்து வழிகிற இரவில்
சன்னலில் நானுமோர் கம்பியாய் நின்றேன்.
மின்னலில் இறங்கி நிலவை மீட்க தாரகைகள் திட்டம் தீட்டின. காப்பாற்றுங்கள் என்ற என் கூச்சலில் பால்வழி அதிர்ந்தது. வாழும் ஆசையே மனிதரை மீட்கும் என தாரகைகள் கண்சிமிட்டின. மானுடத்தின் வரப்பிரசாதம் வாழும் ஆசையே என்பதை உணர்ந்தேன். கம்பளிப் பூச்சியாய் கைகளுள் நெரிபடும் நித்திரைக் குளிகைகளைத் தூர வீசினேன். தொலைந்த வாழ்வின் ஆசையைத் தேடி கதவைத் திறக்க ஞானம் சுடர்ந்தது.
விடிகதிர் புணர விந்துதிர்கின்ற முல்லைப் பந்தரின் கீழே வாசலில் துவாலையும் சிறுவாணி தேக்கமும் சேர்த்து அள்ளி முடித்த மயிரி ஒரு சுந்தரியான மலையாளக்குட்டி கோல்மான சிந்தும் செம்மீன் விரலால் நிலம் தீண்டி வாழ விருப்பம் என்று எழுதுகிறாள்.
Om/, ாலன் Z f wV
w v

Page 23
(Uன்றாவது
மனிதன் -22
இ ல ங் கை யி னி
வரலாற்றில் முதன் முதல் ஏற்பட்ட ஒரு ஆயுதக் கிளர்ச்சியின்
25 வருடங்கள் கடந்த
ஏப்ரல் 05ம் திகதியுடன் முடிந்து விட்டது. 1971ம் ஆண்டு அக் கிளர்ச்சி நடவடிக்கை யின் போது முன்னணி வகித்தவர்களில் அநே கர் இப்போது உயிரு டன் இல்லை. 1971 தொடக்கம் இன்று வரையான 25 வருட காலத்தினுள் சிங்கள இளம் பரம்பரையினர் அநீதிக்கும் அடக்கு முறைக்கும் வன்முறை க்கும் பேர் போன அரசுக்கு எதிராக இர ண்டு தடவைகள் தமது கரங்களில் ஆயுதங்கள் ஏந்த வேண்டியவர் களானார்கள்.
பொருளாதார சமத்துவ மின்மை, வளங்களை பங்கீடு செய்யாமை, ஊழல், மோசடி, வேலை ன்மை, சமூக ஏற்றத் தாழ்வுகள் இளைஞர் யுவதிகளை புரட்சியின்
வாய்ப்பி
பால் அக்கறை கொள்ள ஆயிரக்
கணக்கான இளைஞர்
வைத்தன.
யுவதிகளின் சடலங்கள் மீது கட்டியெழுப்பப் பட்ட ஜே.வி.பியின்
புரட்சி, கற்பனைப்
ஆர்.குணசீலன்
 

2516LLyi
O)5]
புரட்சியாகவே இர ண்டு தடவைகளும் முடிவடைந்தன.
1968 fò ஆண்டு அநுரா த புரத தில் வைத்து ரோஹன வி ே ஜவீர வினா ல பிரகடனப்படுத்தப்பட்ட ஜேவிபி இன்னும் தென்னிலங்கையில் இளைஞர்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து விடவில்லை என்பது தெட்டத் தெரி கிறது. தமிழ் மக்களின்
தெளிவாகத்
உக்கிரமான அரசியல், ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிரு க்கும் தருணத்தில் சிங்கள மக்கள் மத்தி யிலும் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஆளும் இயந்திரத் திற்கெதிராக சிங்கள மக்களும் ஆயுதம் ஏந்த வேண் டியவர்களாக உள்ளனர்.
71ம் ஆண்டுக் கிளர்ச்சி யின் போது இராணுவத் தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கதிர்காம அழகி மனம் பேரியின் கண்ணிர்க் காவியத்தை முன்னை ஜனாதிபதி ஜெயவர்
நாள் ஜே.ஆர் த்தனா 1977ம் ஆண்டு
பொதுத் தேர்தல்
மேடைகளில் ஏலத்தில்

Page 24
விட்டார். இன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அவர்கள் 87,89 கிளர்ச்சிகளின் போது காணாமல் போனவர்களின் எலும் புக் கூடுகளை பிரச்சார மேடைகளில் விற்று 1994ம் ஆண்டில் இந்த நாட்டின் ஜனாதிபதியானார்.
இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் வேலையில் லாப் பிரச்சினையும் சமூக பொருளாதார அரசியல் காரணிகளும் 71ம் ஆண்டுக் கிளர்ச்சிக்கும் 87,89ம் ஆண்டுக் கிளர்ச்சிக்கும் வித்திட்டன. இக் காலகட்டங்களில் இருந்த அரசுகள் இதனைக் கொடூரமாக அடக்குவதற்கு தனது அரச இயந்தி ரங்கள் சக்திகள் அனைத்தையும் பாவித்தன.
வடக்கு கிழக்கு மக்கள் சந்தித்த அனைத்துக் கொடூரமிக்க நிகழ்வுகளையும் தென்னிலங்கை மக்கள் சந்தித்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் அரச பயங்கரவாதத்தில் தீய்ந்து போயினர். டயர்களில் மனித உடல்கள் எரிந்து கொண்டிரு ந்தன. மனித எலும்புக்கூடுகளில் தடுக்கி விழப்போகிறோம் என்ப
தற்காக தெற்கு மக்கள் வீதிக்கு வர அஞ்சி இருந்தனர். காலியத்தை மிகவும் கொடூரங்களைச் சந்தித்து ஜனாதிபதி ஜே.அ கஷ்டப்பட்டஇச்சிங்கள மக்களின் 1977 in gstor
ஆய9 நசுககப மேடைகளில் 6 படடதறகு பல வேறு தவறுகள காரணமாகின்றன. கிளர்ச்சியை இன்றைய ge முன்னெடுத்த ஜேவிபியினரின் பணடாநாயக போக்கு இப்போராட்டத்தைப் SGT Miss 666, போனவர்களின்
பலவீனப்படுத்திற்று. 1970களில் ஜேவிபியின் தீவிர
வளர்ச்சிக்குக் காரணமாக கிராமப்
LS yäg Mj GB[O60)L8; ஆண்டில் { புறங்களில் சிங்கள மக்கள் அரசி ஜனாதி! யல் மயப்படுத்தப்பட்டனர். கருத்தரங்குகள், பாசறைகள், ஆயுதச் சேகரிப்பு, ஆயுதப்பயிற்சி எனஜேவிபியின் நடவடிக்கைகள் தென்னில ங்கையில் தீவிரமடைந்தன. 1970களில் ஜேவிபி யின் அரசியல் குழு அங்கத்தவர்களாக இருந்தவர் களான ரோஹண விஜேவீர, விஜேசேன
 
 
 
 
 
 
 
 

(Uன்றாவது மனிதன் -23
வித்தான, கருணாரத்ன, நிமலசிறி ஜெயசிங்க (தற்போது பிரதி அமைச்சர்), அனுல குருகுல சூரிய, சுனந்த தேசப் பிரிய (தற்போது யுக்திய ஆசிரியர்), ரி.டி.த.சில்வா, லக்ஷ்மன் மதுவாகே, சிசில் சந்திர தனபால, சோமசிறி குமரநாயக்க, ஜயதேவ உயங்கொட (தற்போது கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் பீட பேராசிரியர்) ஆகியோரால் இப் புரட்சிகரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முதலாளித்துவத்தை ஒழிப்போம் , சமதர்மம் காப்போம் என முன் முழங்கிய ஜேவிபியினர் நாடு முழுவதும் தனது பிரச்சாரத்தையும் , நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்திய நேரம். இதற்கு முகம் கொடுக்க முடியாத அரசு, அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 1971ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் திகதி அம்பாறையில் வைத்து ரோஹண விஜேவீரவைக் கைது செய்து தடுப்புக் காவலில் அடைத்தது. ஒரு இரவுப் புரட்சியினால் நாடு கைப் பற்றப்படல் வேண்டும் என்ற ஜே.வி.பியின் இலக்கின் காரணமாக 1971 ஏப்ரல் 05ம் திகதி ஜே.வி.பியின் தாக்குதல் முடக்கிவிடப்பட்டது. இதன்
iளர்ச்சியின் போது
sst sählunssää ji LjL , Ghifffa5 TLs
ரியின் கண்ணிர்க்
முன்னைநாள் ஆர் ஜெயவர்த்தனா பொதுத் தேர்தல் ாலத்தில் விட்டார் ாதிபதி சந்திரிகா க அவர்கள் 8789
பலவீனம் காரணமாக ஜே.வி.பி யின் அலரிமாளிகை அதிகாரத் தைக் கைப்பற்றும் கனவு சிதைந்து போது காணாமல் போயிற்று. தலைமுறையொன் றின் வழிதவறிய புரட்சிகர சித்தாந்தம் சடலங்களாய் எரிய,
எலும்புக் கூடுகளை isits 65 in 1994th இந்த நாட்டின் தியானார்.
ஆயிரக் கணக்கானோர் சிறை செல்ல முற்றுப் பெற்றது.
6 வருடகால சிறைவாசத்தின் பின் 1977ம் ஆண்டு இறுதியில் ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவிக்கு வந்தவுடன் அரசியல் அரங்கில் பங்கு கொள்வதற்காக எனச் சொல்லப்பட்டு ரோகண விஜேவீரவும் அவரது உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

Page 25
(Uன்றாவது மனிதன் - 24
ஜே.வி.பியின் கருத்தோட்டம் , மார்க்ஸிய லெனினிஸம் என்று கூறிக் கொண்டாலும் கருத்தியல் கூறுகளில் சிங்கள தேசியவாதத் தன்மை அதிகம் ஆளுமை பெற்றிருந்தது. ஜே.வி.பியில் ஆட்கொண்டிருந்த சிங்கள தேசியவாததத் தன்மை காரணமாக ஜே.வி.பியின் போராட்டத்தில் சிறுபான்மையினரின் பங்களிப்பு குறித்து எப்போதும் பாரிய கேள்வியே இருந்தது. ஜே.வி.பி தமிழ், முஸ்லீம் மக்களின் பிரச்சினை களை ஆரம்பகாலம் தொட்டு எப்படி நோக்கியது என்பது மிகவும் சர்ச்சைக்குரியதாகிறது.
ஜே.வி.பியின் ஐந்து கோட்பாடுகளில் இரண்டாவது கோட்பாடு இந்திய விஸ்தரிப்பு வாதமாகும். இக் கோட்பாட்டின் மூலம் இந்திய முதலாளிகளும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் இந்திய விஸ்தரிப்புவாதி களாக இனம் காணப்பட்டனர். சிங்கள தேசியவாதத் தன்மையின் போக்கினால், தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், அவர்களின் உரிமைகளை ஜே.வி.பியினர் இனம் காணத் தவறினர். முற்று முழுதாக சிங்கள ஆதிக்கத்தைக் கொண்டிருந்த ஜே.வி.பியினர் சிறுபான்மை யினரின் ஆதரவில் தங்கியிருக்கும் ஒரு புரட்சிகர இயக்கம் வெற்றிபெற மாட்டாது என்பது இவர்களின் கருத்தாகும். சிறுபான்மையினரை படிப்படியாக சிங்களப் பெரும்பான்மைக்குள் உள்வாங்கிக் கொள்வதே இவர்களின் இறுதித் தீர்வாக இருந்தது.
இன்று நடைபெறும் தமிழ் மக்களுடைய போராட்டத்தை ஜே.வி.பியினர் ஒரு ஏகாதி பத்திய சதியென்றே குற்றம் சாட்டி வந்திருக் கின்றனர். 1982இல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியின் வேட்பாளராக ரோஹன விஜேவீர போட்டியிட்டார். தென்னில ங்கையில் அவரது பிரச்சாரம் முற்று முழுதாக சிங்கள தேசியவாதத்தைக் காக்கும் ஒரு போர் வீரனாக அவர் இருப்பதை உறுதிப்படுத்திற்று. ரோஹன விஜேவீர 83க்குப்பின் தீவிரமாக சமஷ்டி முறையை எதிர்த்தார். இதனால் சிங்கள இனவாதத்தை தூண்டுவதில் இவரின் பங்களிப்பு

கணிசமாகவிருந்தது. சிறுபான்மையினரின் போராட்டத்தை எப்போதும் முற்று முழுதாகவே மறுத்து வந்த விஜேவீர - தமது போராட்டத்தில் தோல்வியைத் தழுவியவராக ஈற்றில் மரணித்துப்
போனார்.
1984ம் ஆண்டு ஏப்ரலில் வீரர்களை நினைவு கூரும் விஜேவீரவின் அறிக்கையில் நான் உயிரு டன் இருக்கும் வரை, ஜே.வி.பி இருக்கும் வரை, நாட்டை துண்டாட இடமளிக்கமாட்டோம் , எம்மினம் எதிர்நோக்கும் அபாயத்தில் இருந்து எமது இனத்தையும் எமது நாட்டையும் காக்க நாம் எத்தியாகத்தையும் செய்யத் தயாராகவிருக் கிறோம் எனக் குறிப்பிட்டார். இந்ந நாட்டிலுள்ள சிறுபான்மையினர் தொடர்பான இனவாதக் கண்ணோட்டத்தை இது வெளிப்படுத்தி நிற்கிறது.
ஜே.வி.பியின் தற்காலத் தலைமை கடந்தகாலத் தவறுகள், தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினை கள், சிறுபான்மை இனங்களுடனான உறவுட னான விடுதலையை முன்னெடுத்தல் போன்ற விடயங்களில் அதிக அக்கறை செலுத்தி கொடூர மான நிகழ்வுகளுக்கெதிராக பரந்துபட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமா என்பதே எமது கேள்வியாகும்.
பொருளாதார சமூகப் பின்னணிப் பார்வைமுலம் இன வன்முறைக்கு முழுமையான விளக்கம் கூறமுடியாது! ஆயினும் இதுவே பிரச்சினையை ஆராய்வதற்கான சில முக்கிய ஆதாரங்களைத் தரமுடியும்- காலனித்துவ, நவகாலனித்துவ சூழலில் உருவாகும் புறச் சூழலிலுள்ள நாடுகளின் முதலாளித்துவம் அதன் சமனற்ற அபிவிருத்தியும் பிற்போக்குத் தன்மையும் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சீராக மாற்ற முடியாத தன்மையையும் ஆராய்வது இனமுரண்பாட்டை நன்கு தெரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய முக்கிய அம்சங்களாகும்
குமாரி ஜெயவர்த்தனா

Page 26
கீர்த்திசேனவின் படைப் பான சிஹின தேசயென் எனும் சிங்களத் திரைக் காவியம் இப்போது அதிகம் பேசப்படுகிறது. பேசப்படுவதற்கான அர ங்குகளில் பலத்த தாக்கத்தை இப்படம் ஏற்படுத் திற்று. சிஹினதெசயென பற்றி சிங்கள திரையுலக விமர் சகர் ஒருவர் இப்படிச் சொல்கிறார், "அரை நூற்றா ண்டு காலமாக வெளிவந்த சிங்கள சினிமாவிலி ருந்து இப்படத்தை சீர்தூக்கிப் பார்க்கும்போது, சிஹினதேசயென் ஒரு முன்னுதாரண மாகும் . இப் படம் வழமை 6 «ق به مم யான சிங்களப்படங் ܙܐ�
গোীি69]/[Ff ഴ്ച اکائی களலருநது ∎ܠܵܘܐܢ ܼ வேறுபட்டு, \الک گاز
வழமையான مقاطگی ஆதிபத் திய \xწიზ 零 1
தி திலிருநது விடுபட்டு தனி த து வ ம | ன தன் மைகளைக் கொண்டு மிளிர்ந்து X நிற்கிறது, குறை , ஊட்டநிலையிலிருந்த சிங்கள சினிமாவிற்கு இப்படம் உயிரூட்டியுள் ளது. இதுவரை எம்மிடமி ருந்து புதிய தரமான வார்ப்புகள் உருப்பெறாமல் இருந்தமைக்கு - முழுமை யான படைப்பினைத் தரிசிப் பதற்கு சமுதாயம் பொதுவாக உளவியல் ரீதியாக வளர்ச்சியடை யாமை ஒரு காரணம்தான். இன்று இவற்றைத் தாண்டி இப்படம் சிங்கள சினிமாவின் எதிர்காலத்திற்கு ஒரு புதுத் தெம்பைத் தந்திருக்கிறது. இந்நாட்டில் உருவாகும்
 
 
 
 
 
 
 

(Uன்றாவது மனிதன் -25
படைப்புக்கள் இம் மண்ணிலிருந்தே தாம் சுவாசிக்கும் பிரச்சினைகளை அடிநாதமாகக் கொண்டவையாகவே இருக்க வேண்டும். அது சிஹினதேசயென விலகொஞ்சமும் பிசகவில்லை என்கிறார்.
பல்வேறுபட்ட வாழ்வியல் எதிர்பார்ப்புகளைக் கொண்டதும்; ஆத்மாவின் உணர்வுகளின் தளம் கொண்டதுமாக இப்படம் உள்ளது. இவற்றிற்கு அடையாளமாக சித்தரிக்கப்படும் பாத்திரங்கள் உணர்வுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் அமைந்திருக்கிறது. நிலையாமை, துயர்கொள்ளாமை, வினைப்பயன் ஆகிய கருக்களை அடிப்படை O யாகக் கொண்டு கதாபாத்திரங்கள் དུ་ཡི་ நகர்த்தப்பட்டிருக்கின்றன. மூன் றாம் உலக நாடுகளில் வாழும் O لك இளைய : மி ుతో நகாபபுற, மேற்கத்திய நாக
கம் போன்ற தளங்களில்
வாழ்ந்து வருகின்றனர். சி த்த , ராஜித்த, விஸ்வா னந்த , ஹரிசன் போன்ற சமூகப் பாத்திரங் களின் ஊடாக பல பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார் - புத் திக கீர்த்தி
சேன.
Y இத்திரைப்படம் 5) வழமையான g சிங்கள சினி
மா வினி 66 (6)
ருந்து தூரவிலகி
அனுபவபூர்வமான உணர்வு களைத் தொடக்கூடிய அபூர்வ வார்ப்பாகவிருக்கிறது. வாழ்வின் மீது நிச்சய மாக காட்டப்பட்ட மரணத்தை மனிதன் கண்டு துயருறுகிறான். மனிதனுக்கு மரணமென்பது எவ்வித முன்னறிவித்தலுமின்றி வந்தே தீரும். மரணம் வருவதை நினைத்து; வாழும் மனிதன்

Page 27
(iறாவது மனிதன் -26
சதா செத்துக் கொண்டிருக்கிறான். மனிதன் ஆ விளைவிக்கிறது என்பன போன்ற செய்திகள் இ ஒரு நாடகக் குழுவின் பிரதான தளத்தைக் கொ6 சரித்தவின் அகால மரணத்தினால் அவன் சகே கொல்லப்பட்ட தனது சகோதர இராணுவ வீர வைக்கிறது. ஒருவரின் மரணம் மற்றொருவரை வாழ்க்கையில் எழும் மனப் போராட்டங்கள், மன காரணமாக எழும் அனைத்து நிகழ்வுகளையும் ச நிற்கிறது. வாழ்வில் எதிர்ப்படும் பிரச்சிை மரணத்திலிருந்து தப்ப முடியவில்லையே என்ப இத் திரைப்படத்தில் கையாளப்பட்ட தொழில்நு கையாளப்பட்டிருக்கிறது. சிங்கள சினிமா எதிர் இப்படத்தில் உதயமாகியுள்ளது. சர்வதேச சினிம தேசிய சினிமாவின் இருளடைந்த பயணத்திற்கு ஆழமான நமது பிரச்சினைகளைத் துணிந்து ெ கவனத்திற்குரியவராகிறார்.
 

சையை வளர்த்துக் கொள்கிறான், ஆசை துன்பத்தை
படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றன.
ண்டு அதில் வரும் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. ாதரன் ராஜித பெருந்துயரடைகின்றான். யுத்தத்தினால் ரின் மரணம் ராஜிதவை பெருமளவு துயரம் கொள்ள ரன் துன்பத்திற்குள்ளாக்குகிறது?
ரித பாலியல் தேவைகள், தனிமனித துயரம் போன்றவை கல தடைகளையும் மீறி இத் திரைப்படம் வெளிப்படுத்தி எகளிலிருந்து தப்பியோட எத்தனிக்கும் மனிதன், து அழுத்தமான செய்தியாகும். ட்பம், காமிராக் கோணங்கள் மிகவும் சிறந்தமுறையில் காலத்தில் உச்சத்தைத் தொடும் அடிவான் வெளிச்சம் ாவிற்கு முன்னால் நெருக்கடிநிலைக்குள்ளாகி இருக்கும் சிஹினதேசயென் ஒரு ஒளிக்கீற்றாகும். சால்ல முற்பட்ட கலைஞர் புத்திகே கீர்த்திசேன நமது
எம்.ரீழஹாலிரீன்.
திமிழகத்திலும் ஈழத்திலும் தமிழ் இலக்கியத் திற்கு புது இரத்தம் பாய்ச்சிய பெருமை சிறு சஞ்சிகைகளையே சாரும். வணிகப் பத்திரிகை யின் நோக்குகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், இலக்கியத்தில் புதிய சாளரங்களைத் திறந்து விட்டவர்கள்தான் சிறு சஞ்சிகைக் காரர்கள் தமிழகத்திலிருந்து வெளிவந்த சிறு சஞ்சிகைகளின் வரவு, இளம் தமிழ் எழுத்தாளர்களின் சிந்தனைக்கு தீனிபோட்டு, அவர்களின் விசாலமான பார்வை நோக்குக்கு காரணமாய் இருந்திருக்கின்றது. ஈழத்தில் சிறு சஞ்சிகைகளின் தோற்றம் மிகவும் குறுகிய ஆயுளைக் கொண்டிருந்தாலும் கூட, அதனுடைய வீச்சங்கள் வணிக நோக்கு

Page 28
சஞ்சிகைகளைவிட அதிக கனதி கொண்டிரு தொடர்ச்சியான வருகை ஒரு சாதனை படைத்திரு புலம்பெயர் நாடுகளில் அல்லலுறும் எமது ப அவர்களுடைய இலக்கிய ஆர்வம் காரணமாகவும் வரவு 1990களில் அதிகமாகவிருந்தது. இப்போ சஞ்சிகைகளின் வரவில் ஒரு கணிசமான தேக் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஈழத்தில் புதிய பரிமாணம் கொண்ட இலக்கிய வீச் பெருமை ஈழத்திலிருந்தும் புலம்பெயர்நாடுகளிலி இவ்விடயத்தில் சிறு சஞ்சிகைகளின் பங்களிப்புக தமிழகத்திலிருந்து வெளிவந்த சுபமங்களா சஞ்சில காற்றாக வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈ) கொண்டிருந்தனர். சுபமங்களாவும் எம்மவர்கள்
கொண்டிருந்ததை யாவரும் அறிவர்.
ஈழத்து இலக்கியத்திற்கு அடிக்குறிப்புகள் தேடுL துணிந்து நின்று ஈழத்து இலக்கியத்தின் தவி இலக்கியக்காரர்களின் பார்வையின் மீது பதிய அவர்மிகவும் போராட வேண்டியும் இருந்தது. ஒரு கலை இலக்கிய விமர்சகர் என்ற ரீதியில் ஈழத்து அப்பாற்பட்ட பார்வையே கொண்டிருந்தார் உண்மையாயிற்று. ஈழத்தில் நடைபெறும் போ தமிழ்நாட்டின் கவிதையை விடவும் தாண்டி விட்ட ஈழத்துப் படைப்புகளின் மீதும் கலைஇலக்கிய ஈடுபாட்டைக் கோமல் கொண்டிருந்தார் எ6 எம்மவர்க்களித்த படைப்புரீதியான பங்களிப்புகளி இன்று ஈழத்தில் நடைபெறும் அரசியல் ஆயுத கொண்டிருந்தார் என்பது குறித்துப் பல கேள்விகள் மீறி, வேலைப் பளுவின் மத்தியிலும் அவர் GT கோமலுடனான எமது நேசம் பற்றி சொல்வதற்கு ( யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் போன் துயரங்களில் சதா தோய்ந்த வாழ்வை சிலந யாழ்ப்பாணத்திலிருந்து பல சிரமங்களுக்கும் அட இந்து கலாசார அமைச்சு மண்டபத்தில் சந்தித் பார்வையின் பிரதிபலிப்பு அவர் பற்றி நாம் அதி துயர் கொள்வதற்கும் அதிக காரணமாய் இருக்கலா நேசித்த ஒரு கலைஞனுக்கு மேலான மனிதர் அவ கோமலை முதன் முதலாக நான் சந்தித்த 1994 மார் நான் இப்படித்தான் எழுத நேர்ந்திருக்கிறது இன்றுமாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இ

(Uன்றாவது தன - 27
ப்பதை நாமறிவோம். ஈழத்தில் மல்லிகையின் 5கிறது. V
டைப் பாளிகளின் தீவிர முயற்சி காரணமாகவும் புலம்பெயர் நாடுகளிலிருந்து பல சிறு சஞ்சிகைகளின் து புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும் சிறு 5ம் காணப்படினும் பலசிறு சஞ்சிகைகளின் வரவு
சை, தமிழ்கூறும் உலகின் பார்வைக்கு கொண்டு வந்த ருந்தும் வெளிவந்த சிறு சஞ்சிகைகளையே சாரும். ணிசமானது.
}க ஆரோக்கியமான இலக்கியச் சூழலுக்கு ஒரு புதிய ழத்திலும் அதன்பால் எம்மவர்கள் அதீத ஈடுபாடு ர் மீது எமது இலக்கியத்தின் மீது அதிக அக்கறை
b நந்திமகேஸ்வரர்கள் நிறைந்த தமிழகச் சூழலில்; Iர்க்கவியலாத இன்றைய வளர்ச்சியை தமிழக வைக்க தீவிரமாக உழைத்தவர் கோமல், அதற்கு
இலக்கியம் தொடர்பாக அவரொரு பச்சாதாபத்திற்கு என்பது அவரது மரணம் வரையிலும் மாறாது ராட்டம் காரணமாக ஈழத்தின் கவிதை வளர்ச்சி து என்பது அவரது கருத்தாகவிருந்தது.
முயற்சிகள் மீதும் படைப்பாளிகள் மீதும் அதிக ன்பது அவருடைய சுபமங்களா இதழில் அவர் ரிலிருந்து தெரியவரும். தப் போராட்டம் குறித்து அவர் என்ன கருத்துக் ா இருந்தும் அவற்றிற்கு மேலாகத் தனது நோயையும் ம் மை சந்திப்பதற்கு ஈழத்திற்கு வந்தார் என்பது போதுமானதாகும். ாற பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களின் துன்ப ாள் எம்மவர்களுடன் இருந்து அனுபவித்தார். ாயத்திற்கும் மத்தியில் கொழும்பு திரும்பிய அவரை தபோது கோமல் சொன்ன கருத்துக்கள், அவரின் 5 அக்கறை கொள்வதற்கும் அவரின் மறைவு கேட்டு ம் என்பது எனது அபிப்பிராயம்; கடல்கடந்தும் நம்மை
ச் 16ம் திகதிய எனது டைரியில் - அன்றைய சந்திப்பை
ந்தியத் தமிழ் எழுத்தாளரும் சுபமங்களா இலக்கிய

Page 29
முன்றாவது மனிதன்
சஞ்சிகையின் ஆசிரியருமான கோமல் சுவாம் நாதனின் இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றது நானும் அச் சந்திப்பிற்கு சென்றேன். என் அற்புதமான விசயஞானமுள்ள மனிதர் அவர் நவீன இலக்கியத்தின் மீது அவர் கொண்டுள் அதீத வாசிப்பு அவரது பேச்சில்வெளிப்பட்டது எந்த பட்டமும் இல்லை எந்த பந்தாவும் இல்லை எளிய மனிதராகவே இருந்தா GESETTLDGÜ.
கேள்வி நேரம் ஈழத்து இலக்கியத்தின் உள்ளிடுபற்றி தமிழ் இலக்கியவாதிகள் என்ன நினைக்கிறார்கள் அது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன
|L அந்த மனிதர் மனம் திறந்து சொன்னார். TLDT555 கள் நிறையப்பேரைப் பகைத்துக் கொண்டு விட்டேன். இது ஈழத்துக் கவிதைகள் பற்றி L-GE Gir T-- வேண்டும்" என்றார் இது பற்றி நமது இலக்கிய உலகு சிந்திக்குமான
ਸ਼ |LTL
।
ਸੁ94 இன்று கோமல் தமிழ்கூறும் நல்லுலகில் உயிரு இல்லை அவரது மறைவு அதீத இழப்பாயி
- -
DE | a F
|L
a a - ஆத்மாவுக்கு சந்தோஷம் தருவதாக இருக்கும்
|LTL
। ।।।।
Fாகும். மர்லினா பறக்கத்
 
 
 
 
 

SAL
எனது முன் தேய மற்ற நான்ாய் உருவெடுத்து வசித் துளையெனச் சுருங்கியும் போப்பர்கள் ஆப்பிய சுவராயும் எல்லாம் நுழைந்தப்பி நாள் போவேன் காண்ாமல்
ன்ேனில் இன்னொரு நானென பேப்புமிந்த மிழைபோல் சொட்டுச் சொட்டேன் ஏதோ இறங்க ஆவியாயும் போவேன் எங்கே சூன்யமாட்
|
முன்னும் பின்னும்ெ நான் மட்டும் காதலித்த அவள்கரு
என்னையும் காதலித்த அவளும் பாலைப் பெரு வெளியெனக் கடுநிலமாக்கினர் என்னை இந்தப் பிளிலும்,
அடர் புல்வெளிகளில் இற்றைப்புழுவென் வந்துர்ந்து வEத்துப் பூச்சியாகிற கனவுகளில்
■ ü
山、 s量
ram LaL FIIIII Ճարակ ունի ելուց միջի քիլյլն: 丐mLü“山、回凸
ਹੁ॥ նը:ԸեՆԵլք (Բերկլի (MAILնի Շիլիկլի III: դիր եI-III կնքանի՝ նրան Լիմնա:
வெட்கம்-வெள்ளைக்காரனிடமும் பிள்ளைத்தாச்சி மற்றும் நண்பனுக்கு முன்னால் போவது கூட உணர்வு தர மறுக்கிற இந்த நான்மவிர இரண்டெண்ட் போதல் கூடாதென பழைய "நானில் எங்கோ உயிர்த்திருக்கிற ஒர் அனுவின்
եւ գնալըմպքեր 5.
என்னில் இன்வோரு நாடு
|

Page 30
இந்தமுறை இரண்டில்
ஒன்று நடக்கும்.
எந்தநாளும் வாழமுடியாது.
கொழும்பு வர்த்தக
தும் அவர்கள் இடத்தில், ஆனால் ஒரு சிங்களவனு க்கும் யாழ்ப்பாணம் போக
முழுவானமும் கார்மு சுற்றுப்புறம் வெறிச்சே அமைதி எங்கும் குடிெ நாட்களில் வானம்
இப்படி
ம் முழுவ வர்ணங்கள் கூடியதாய் வீட்டு சாரளத்தின் ஊ ஆதவனின் அஸ்தமன இருக்கும். அந்நேரத்தி
முடியாது எனக் கூறிக் கொண்டு தந்தை வீட்டிற்குள் ' நுழைவதைக் காண்கின் 9
றேன். தந்தையின் முகத்தில் ஒருநாளும் இல்லாத கடுகடு ப்பும் கோபமும் காணப் பட்டது.
நாலாபக்கமும் சுவாலைகள் வான் நோக்கி எழுந்த வண்ணம்
ர்களில் இருக்கின்றது. எங்கள் வீட்டி இ' " LS SLS SLS S SLLL S AAASLS SL u வாழ விடக்கூட ற்கும் பக்கத்தில் இருந்த இரு சிங்களவர் வீடுகளில் தீச்சுவாலைகள் பற்றி
எங்களது சன எரிந்தன. O
LJBF) FL (GB
சும்மா இருந்த சிங்களவர்களை பொழுது எங்க தூண்டிவிட்டாயிற்று. எந்த பொறுக்க முடி நாளும் மெளனமாக இருக்க மிகக் கோபம முடியாது. தந்தை இப்படி திட்டுவது கேட்
கூறிக்கொண்டே வீற் டிற்குள் வந்தார். அவ்வமயம் அம்மா
'எப்படி நான்
தந்தையை மெளனமாக ಸ್ನ್ಯ GT5 இருக்கும் படி சமிக்கை யைப பா
குழந்தையின்
செய்வதைக் காண்கின்றேன்.
தான் தப்பிக்க
'சும்மா சத்தம் போட காரணமும் கே வேண்டாம். அடுத்த வீட்டு மிகக் கோபமா தமிழ்க் குடும்பம் 'ஸ் டோர் திட்டிக் கொண்( ரூமில் இருக்கிறார்கள். வீடு அறைக்குப் பே
தீப்பற்றி எரியும் போது கைக்குழந்தையுடன் இங்கு ஓடி வந்தாள்'அம்மா பெளவியமாக
மெல்லிய குரலில் கூறினாள். 'என்ன இழவுக்கு அவர்களை இந்த வீட்டிற்குள் எடுத்தீர்'
வண்ணம் இருக்
முழு வானமும் கறுத்திருந்தது. வெறிச்சோடி
மரண அை குடிகொண்டிரு
 

(ன்றாவது மனிதன் -29
sans) spéâgéég. 5 Itl’5 offici, ou Torli, arcirant g இருக்கின்றது. "■ ாண்டிருந்தது. ஏனைய
ir an Gs GT 5 fi LuLO TÚ
செளந்தர்யமாய் வர்ணங்கள் கூடியதாய் காட்சியளிக்கும். எங்கள் வீட்டு சாரளத்தின் LuslÅG. Fra 28 –T" நோக்கும் போது
ஆதவனின் அஸ்தமனம்
留岳 நோக்கும் போது
எவ்வளவு அபூர்வமாக
GSIGIGTGliguli Gun is as : 과 அந்நேரத்தில்
ஒரு வரையாவது .ாது. நீர் இல்லையா? ாத்தை
கொல்லும் *ளுக்கு மேலும் யுமா?’ தந்தை ாக அம்மாவை கிறது.
ன் அவர்களை களது குழந்தை ல் ஒருமாதக் தாயல்லவா???
பச்சை
அம்மா கூறிய ட்கிறது. தந்தை க அம்மாவைத் டு இருவரும் பின் ாவதைப் பார்த்த கின்றேன்.
கார்முகிலால் சுற்றுப்புறம் இருக்கின்றது. மதி எங்கும்
தந்தது. ஏனைய
இருக்கும். வானத்தில் தோன்றும் வர்ணஜாலங்கள் என் மனதை குதுகலிக்க வைக்கும். ஆனால் இன்றைய அந்த சூழல் கண்ணிர் சிந்துகின்றது.
நாற்புறமும் வெடிச்சத்தங்களும் வீடுகளைத் தாக்கும் ஒசையும் கேட்கின்றது. தன்னிலை மறந்த இளைஞர்கள் வீடுகளுக்கு தீ வைத்தும், தாக்கியும் ஒடித் திரிவதை காண்கின்றேன். சில பேர் கொள்ளையடித்த பொருட் சுமந்தபடி செல்வதும் தெரிகின்றது.
களை தோளில்
என் முழு சரீரமும் நிலை ததும்பி பயத்தால் வெளுவெளுக் கின்றது. பக்கத்து வீடு இன்னும் எரிந்து கொண்டே இருக்கின்
Digil. துவழ்கின்றது. த்தில்' (ஒரு கிராமம்) இருந்து வந்த ஐந்து இளைஞர்கள்தான் இவ்வீட்டிற்கு தீ வைத்ததை என் மனம் மீண்டும் மீண்டும் அசை
மனம் வேதனையில்
'யமபள்ள
போட்டுப் பார்க்கிறது. வீட்டைத் தாக்கி வீட்டுப் பொருட்களை அடித்து நொறுக்கி வீட்டிற்கு தீ
வைப்பதற்கு அவர்களுக்கு சில வினாடிகள்தான் சென்றி ருக்கும். ஆனால் இந்த வீட்டை கட்டி முடிப்பதற்கு எத்தனை

Page 31
(Uன்றாவது மனிதன் -30
வருடங்கள் சென்றிருக்கும். வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துப் பாதுகாப்பதற்கு எவருமே முன்வரவில்லை. வீட்டிற்குள் இருந்த தமிழ்ப் பெண் கைக்குழந்தையுடன் உடுப்பு பொட்டனியையும் எடுத்துக் கொண்டு எங்களது
வழியால் நுழைவதை
சமையலறை வீட்டிற்குள்
காண்கின்றேன்.
சிலவாரங்களுக்கு முன்பு இங்கு வந்து குடியேறிய இவர்களுக்கும் எமக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்கவில்லை. அவர்களுக்கு நெருங்கிய அறிமுகமானவர்கள் இல்லாதபடியால் தான்
அவர்களை முன் வரவில் அப் பெல கொழும்பில் நடத்துகின் மட்டும் இருக்கின்ே
பால் குடி ன கட்டியனை கண்ணிருடன்
9l ᎶᏂ1 6Ꮘ0 ᎶYᎢ Ꮽ இதயத்தில் என்பதில் சந் தங்கை பிற
மாதகாலமா
தந்தை உன கொண்டு
 

பாதுகாக்க ஒருவரும் ல் லைப் போலும் . ண்ணின்
கடையொன்றினை
கணவன்
φ πή என்பதை கேள்விப்பட்டு ]ன்.
கக்குழந்தையைக் ாத்தவாறு சிந்திய வீட்டிற்குள் வந்த ண்ட என்தாயின் ஈரம் கசிந்திருக்கும் தேகமில்லை. எனது ந்து இன்னும் ஒரு கவில்லை.
டகளை மாற்றிக்
சாய் மனைக்
கதிரைக்குப் பாரமானார்.
'மகனே இன்று பாடசாலைக்குச் செல்லவில்லையா?"
'இன்று காலை பத்து மணிக்கே எம்மை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்’ எனது பதில் இது. மேலும் தந்தை கூறத்தொடங்கி σοτπή.
'ஒதுக்கும் குப்பைகளைத் தோளில் சுமப்பான் ஏன்' அதற்காகத்தான் நான் அம் மாவை ஏசினேன். தமிழர்களை வீட்டிற்குள் வைத்திருக்கின்
66
றோம் எங்களுக்கும்
ஏசுவார்கள். எம்முடையவர் களையும் தமிழர்கள் இம்சைப் படுத்தும்போது யாருக்குத்தான் பொறுத்திருக்க முடியும்’
அம்மா விரைவாக வந்தாள். சரியான வேலைதான்; நீங்கள்
பால் மாபெட்டி கொண்டு வரவில்லையா? அம்மா கேட்டாள்.
எதைக் கேட்கின்றீரோ எனக்குத் தெரியாது. இன்று காலையில் இருந்து கொழும்பு தீப்பற்றி எரிகின்றது. கடைகளுக் கெல்லாம் தீவைத்துக் கொளுத்தி இருக்கின்றார்கள். போக்கு வரத்தும் இல்லை. நானும் ரெயின் ஏறி நெருங்கி அடித்துக் கொண்டுதான் வந்து சேர்ந்தேன். பால்மா மட்டுமல்ல. ஒன்றும் எடுக்கமுடியாத இன்றைய பொழுதிற்கு கொத்த மல்லி கொஞ்சம் அவித்துக் கொடும். தந்தை பலத்த குரலில் கூறிக் கொண்டே போனார்.
நிலை.
பிள்ளை இவையெல்லாம்

Page 32
குடிக்கமாட்டாள். இரவாகும் பொழுதுதான் யுத்தம் இருக் கிறது. தெரியும்தானே. எனக்கு என்ன செய்வதோ தெரி யாது. அம்மா சிந்தித்தவாறு பதிலை எதிர்பார்த்தாள்.
றோட்டில் இறங்கி நடக்க முடியாது. ஊரடங்கு சட்டம் வேறு போடப்பட்டிருக்கிறது. எல்லாக் கடைகளும் பூட்டு. பால்மா இங்கு ஒரு பகுதி யிலையும் எடுக்கமுடியாது.
இடைக்கிடை வெடிச் சத்தங்கள்
ஒலிக்கின்றன. 666 எழும் புகை மூட்டங்களை காணக்கூடியதாய் இருக்கின்றது.
'எனக்கு ஒன்றும் தெரியாது. பச்சிளம் பாலகனுக்கு நான் இன்று என்ன செய்ய, காலை யிலும் சிரமப்பட்டே பால் கொஞ்சம் கொடுத்தேன்'
அம்மா வாசல்படியில் அமர்ந்த வாறு கூறினாள். 'இந்தத் தமிழ்ப் பேய்களால் நாடும் சீரழிந்து விட்டது. எங்களையும் இரையாக்கி நாட்டையும் கைப்பற்ற பார்க்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்க முடியாது. இது எமது நாடு. ' தந்தை மிகக் கோபத்து டன் கூறினார்.
விடயத்திலேயே எல்லாம் விளங்குகின்றது. முழு
'பால்மா
வியாபாரமும் அவர்கள் கையில் குழந்தைக்கு என்ன செய்வ தென்றே தெரியாது. பாதையில் இறங்கி நடக்கவும் முடிய வில்லை. கொழும்பில் தமிழர் கள் எனநினைத்து சிங்களவர்கள்
சிலபேரையும் வெட்டிக்
கொலை செ றார்கள். என் நான் சென்று ட றேன்.
தந்தை இப்படிக் சைக்கிளையும் கொண்டு தெ னார். அம்மால் ஏறி இறங்கியது கும் நடந்தாள்.
அம்மா ஸ்டே றாள். நானும் ந்தேன்.
ந லி லகா 1 நடந்திருக்கின் அக்கா எமக் தொல்லை ஒ இருக்கின்றது. யின் பால்மா விட்டது. எல்ல பிரச்சினை என் க்கும் பால் ம முடியவில்லை
எனது L fTG) வேண்டாம் என இருக்கின்றார். பால் மா ஏது அம்மா தொ கொண்டே போ
அந்தத் தமிழ்ப் ே தையை வாரி அறையில் மூை போய் மரண ட தைக் காண்கின் முகம் வெளுத் கிறது. அவள் கண்ணெதிரிே சாம்பலாகிப் ே
யில் உள்ள சார நோக்குகின்றால்

(Uன்றாவது மனிதன் -31
ப்து இருக்கின் னவென்றாலும் ார்த்து வருகின்
கூறிக் கொண்டு
எடுத்துக் ருவில் இறங்கி பின் பெருமூச்சு . அங்கும் இங்
ார் பக்கம் சென் b பின்தொடர்
யம ல ல வா றது. பாருங்கள் கும் ன்று ஏற்பட்டு எனது குழந்தை
முடிவடைந்து ா இடமும் ஒரே றபடியால் அவரு ா கொண்டுவர குழந்தைக்கும் கொடுக்க
ா டொக்டர் கூறி
பெரும்
உங்களிடம்
மில்லையா. ’ டர்ந்து கூறிக் ானாள். "
பெண் கைக்குழந் அணைத்தபடி லயில் பிரமித்துப் பீதியில் இருப்ப றேன். அவளின் து போய் இருக் ர் வசித்தவீடு லயே எரிந்து போவதை அறை ளத்தின் ஊடாக
T.
'நான் பால்மா கொடுப்ப தில்லை. ஒரு நாளும் பிள்ளை க்கு நான் பால்மா கொடுத்ததும் இல்லை. ' மிகவும் சிரமப் பட்டு மெல்லிய குரலில் பதில் அளித்தாள். அவளின் குழந்தை தாயின் அரவணைப்பில் பால்
ஊறிஞ்சுவதைக் காண்கின்றேன்.
தந்தை வாசற்கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
என்ன கொண்டுவந்தீர்களா. அம்மா கேட்டுக் கொண்டே முன்னால் சென்றாள்.
'எல்லா இடமும் அலைந்தேன். அனைத்து கடைகளும் பூட் டி. வேலுவின் கடையில்தான் ஏனைய நேரங்களில் பால்மாப் பெட்டி இருக்கும். அந்தக் கடைக்கும் தீ வைத்து விட்டார் கள். இன்று பால்மா ஒரு இட மும் இல்லை."
'இனி நாம் என்ன செய்வது.' தந்தையின் கதைக்கு அம்மா கேள்விக்கணை தொடுத்தாள்.
'இனி என்ன செய்ய. இன்றை க்கு கொத்தமல்லி கொஞ்சம் கொடுப்போம்??
'பழக்கமும் இல்லை. குடிக்க வும் மாட்டாள். பால்குடிக்கும் நேரமும் வந்து விட்டது. எதற் கும் பார்க்கிறேன்' எனக்கூறிக் கொண்டு அம்மா சமையல் அறைப் பக்கம் சென்றாள். கொத்தமல்லி சுட வைக்கத்தான் போலும்,
தங்கை நித்திரையால் கண்விழி த்து அழும் சத்தம் கேட்டது. 'சின்னவள் எழும்பி விட்டாள், அவளைத் தூக்குங்கள்’ குசினி

Page 33
(Uன்றாவது மனிதன் -32
யில் இருந்து அம்மாவின் குரல்.
அழுகை கூடிக் கொண்டே சென்றது. அவளை நித்திரையாக் கத் தந்தை படாது பாடுபட்டார். விளையாட்டுப் பொருட்களைக் காட்டி வேடிக்கை காட்ட நான் எடுத்த முயற்சியும் பலிக்க வில்லை. அவள் இதையெல் பொருட்படுத்தாது துடித்து அலரத் தொடங்கினாள். அழுகைக்குரல்
லாம்
பசியால்
அக்கம் பக்க நிசப்தத்தையும் குழப்பியது.
அம்மா பால் போத்தலுடன் வருகின்றாள். அதில் கொத்த மல்லித் தண்ணிர் உள்ளது என
எனக்குத் தெரியும்.
‘'என்ட செல்லக் குஞ்சு குடியம்மா’’ எனக் கூறிக்
கொண்டு அம்மா தங்கையை கையில் எடுத்தாள். வாய்க்குள் வைத்த உறிஞ்சிவிட்டு தட்டிவிட்டாள். மேலும் பலத்து அழத்தொடங் கினாள். அம்மா தந்தையின் முகத்தையும் தந்தை அம்மாவின் முகத்தையும் நோக்குகின்றனர்.
பால் போத்தலை
பலமுறை பால் போத்தலை S. தங்கையின் வாயருகில் கொண்டு போயும் முயற்சி பலிதமாக வில்லை. அம்மா தங்கையை தாலாட்டத் தொடங்கினாள். அவளது அழுகை தணிய வில்லை.
பிறந்தநாளில் இருந்து தங்கை இப்படி அழுததை ஒருநாளும் பார்த்ததில்லை. தந்தை மிகவும் குழப்பிப் போய் அவளின் பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தார். அவளின் அழுகைச் சத்தம்
எனக்கு மி யைத் தந்தது
'அக்கா . இப்படிக்
கள். ' தங் டன் ஸ்ரே அந்தக் குரலு அந்த தமி குரல். அ வியப் புடை நோக்கினா
என்னிடம்த
கொண்டு அ வந்தாள். மூலையில் பது தெரிகின்
அவள ( அம்மாவின் குழந்தைை துக் கொள் அழுத வண் வயிற்றுப் பு டாமல் மேலு றாள். தாலா படவில்லை
கூடியதுதான்
தமிழ்ப் பெ மார் போடு கொள்கிறா கொஞ்சம் ( கின்றது. சீ6 முகத்தை
புதைத்துக் ெ ஆவலோடு சத்தம் சே விறைத்துப்ே பார்த்த வ கின்றார்.
யானாள். ெ தது போல்த

5வும் மனவேதனை
.
அந்தப் பிள்ளையை கொண்டு வாருங் கையின் அழுகுரலு ார் பக்கம் இருந்து றும் கேட்டது. அது ழ்ப் பெண்ணின் ம்மாவும் தந்தையும் அந்தப் பக்கம் ர்கள். அவளை ாருங்கள் எனக்கூறிக் புப்பெண் முன்னால் அவளின் குழந்தை ஒரமாய் படுத்திருப் ன்றது.
முன்னால் வந்து ா கையில் உள்ள ய எடுத்து அணைத் கிறாள். குழந்தை ணமே இருக்கிறது. பசி பொறுக்க மாட் லும் உரத்து அழுகின் "ட்டும் பிரயோசனப்
). மேலும் அழுகை
ா மிச்சம்.
தங்கையை அணைத்துக் ள். அழுகைக் குரல் கொஞ்சமாய் குறை
ண்
லையால் தங்கையின் மார்புடன் மூடிப் காள்கிறாள். தங்கை
பால் உறிஞ்சும் தந்தை போய் அந்தப் பக்கம்
5ட்கிறது.
ண்ணமாய் இருக் அம்மா கற் சிலை பரும் மழை தணிந் ங்கையின் அழுகுரல்
ஓய்ந்தது. தங்கை பால் பருகு வதை பார்க்க என் கண்களில் நீர் சுரந்தது. அம்மா தனது சட்டை கரையோரத்தால் விழிகளால் வழிந்த நீரைத் துடைக்கிறாள்.
பக்கத்து வீடு எரிந்து தீச்சுவாலை வான்நோக்கி எழுகின்றது. வீடு எரிந்து தடிகள் ஒவ்வொன்றாக விழும் சத்தம்
கூரைத்
கேட்கிறது. எங்கும் ஒரே மரண ஒலம். வீடுகளைத் தாக்கி உடைக்கும் சத்தம் இன்னும் கேட்கின்றது. ஆனால் தனது யுத்தத்தில்
தங்கை;
வென்ற எனது தமிழ்ப் பெண்ணின் மார்பகத்திற்குள் முகம்புதைத்து பால் உறிஞ்சும் காட்சியை ஆவலுடன் கொண்டிருக்கின்றேன்.
பார்த்துக்
சிங்கள மொழிமூலம்:
பிரான்சீஸ் வீரப்பெரும.
தமிழில்: ஞானம் சுபாஷினி
நன்றி - ராவய
நடைமுறையிலிருக்கும் எல்லா விசயங்களையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்தாக வேண்டும்.
மாவோ

Page 34
நமது கலை இலக்கியப் படைப்பின் நோக்கம் என்ன? நாம் கலை இலக்கியப் படைப்பில் ஈடுபடுவதும் அவற் கொள்வதற்கும் ஏன் ஆசைப்படுகின்றோம்? உண்மையான கலைப்படைப்பென்பது ஒரு கண்டுபிடிப் ஆத்மாத்த யதார்த்தமாக அமைந்திருந்தாலும் சரி ஒன்றுக சிறந்த ஒருகண்டுபிடிப்பென்றே கூறவேண்டும். ஒரு சிறந் நாம் சதாகாணும் காட்சிகளில் புதுஇருப்பைத் தருவிட் வாழ்க்கையில் நாம் காணாதவொன்றைதன்படைப்பாற்ற செய்கிறான். இதை வெளிக்கொணர்வதன் மூலம் அ வைக்கிறான். அது எமக்குள்ளும் ஒளியேற்றி வழிகாட்டு இதுவே ஒவ்வொரு உயர் கலைப் படைப்பினது தன்மை என்பதே எமது கேள்வியாகும். கட்டுரை, சிறுகதை,நாவல், நாடகம், கவிதை என்று நாம் வெளிப்பாட்டின் உச்ச ஊடகமாகக் கொள்ளப்படுகிறது முதலிடம் அளித்துள்ளனர். இசைக்கு அடுத்தபடியாக இவ்விடத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ஏை கொடுக்கப்படும் முக்கியத்துவம் எதன் அடிப்படையில்ை இக்கேள்வி நியாயமானதும் அவசியமானதுமாகும். கவி செய்ய முற்படும் எவருக்கும் இது உறுதுணையாக நிற்கு ஆம், கவிதையின் மேன்மைத்துவம் எதனால் பெறப்படு எம்மால் சொல்லக்கூடியது அல்லது பேசக்கூடியது வகுத்துள்ளனர். அவர்கள் கருத்துப்படி விஞ்ஞான ஆ நடைமுறை வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தைப் பற்றி அதனால் எதுவித அர்த்தமும் பெறப்படப்போவதில்6ை உள்ளார்கள்' என்று நான் கூறினால் அது எந்தவித ஆ சொர்க்கமும் தேவர்களும் இன்றைய விஞ்ஞான ஆ சொல்லப்படும். இத்தகைய பகுப்புகளும் வரையறைகளு மட்டும் நினைத்துக் கொள்ளக்கூடாது. கீழைத்தேயத் பரமார்த்திக - வியவகாரிக,நிர்விகல்ப்ப - சவிகல்ப, ஸ்ப வரையறைகளும் இதையே அழுத்துகின்றன. 'கண்டவர் சாதாரணமாகக் கூறப்படும் இக் கூற்றும் நான் மேலே சு முடியாது என்பதன் வேறுவகையான வெளிக்காட்டலே. இங்குதான்நமக்கு கவிதை கை கொடுக்கிறது. எவையெவையெல்லாம் சொற்களால் தொடமுடிய பிரகடனப்படுத்தப்பட்டனவோ அவையவற்றினுள் எ லிவக்டும் வல்லமை தனக்குண்டென்பதைக் காட்டியி பெறுவதன் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
"சொற்பதம் கடந்தவற்றை சொற்களால் கவர்ந்து வந்து

ܠ ܐܝܠܨܵ(6)المور
மு.பொ
றைப் பிரசுரித்தோ, காட்சிப்படுத்தியோ பிறரோடுபகிர்ந்து
பேயாகும். சமூக யதார்த்த நிலையில் எழுதப்பட்டாலும் சரி, லைப்படைப்பாக நிமிருமேயானால் அது ஒரு கலைஞனின் தபுகைப்படக்கலைஞன்தான்நிற்கும்கோணங்களின் மூலம் பது போலவே சிறந்த கலைஇலக்கியவாதியும் இவ்வுலக ல் மூலம் நம்மைக் காணச் செய்கிறான். புதிய கண்டுபிடிப்புச் ந்த அனுபவம் எங்களுக்குள்ளும் சுவடெரிந்து நடமாட கிறது.
யாகும். இந்நிலையில் கவிதையின் பங்களிப்பு எத்தகையது
கைக்கொள்ளும் கலைவடிவங்களுள் கவிதையே உயர்கலை மேலும் எல்லாவித கலை ஊடகங்களுள்ளும் இசைக்கே கவிதையே முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியானால் னய கலைவடிவங்களை விட இசைக்கும் கவிதைக்கும் வத்துத் தீர்மானிக்கப்படுகிறது என்பதே அக்கேள்வியாகும். தை பற்றி முக்கியமாக உயர்கலை வடிவங்கள் பற்றி ஆய்வு
LD. ~wr \கின்றது? இன்றைய மேற்கத்தைய தத்துவாசிரியர்கள் பலர் எது அப்படிப் பேச முடியாதது எது என்று வரையறை ய்வுக்குள் வரக்கூடிய சகலவை பற்றியும் நமது சாதாரண யும் பேசலாம். ஏனையவை பற்றிப் பேசக்கூடாது. பேசினால் 0. உதாரணமாக 'சொர்க்கம் இருக்கிறது, அங்கு தேவர்கள் அர்த்தமும் தராத ஒன்றாகக் கருதப்படும். காரணம், இந்த ய்வுக்குட்படுத்த முடியாத வெற்று வார்த்ன்தகள் என்றே நம் மேற்கத்தைய தத்துவ ஞானத்துக்கு மட்டும் உரியதென்று தத்துவ ஆய்வுமுறைகளும் இதையே அழுத்தியுள்ளன. ாவ லக்ஷண - சமான்ய லஷ்ஷாண போன்ற இந்து, பெளத்த விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை" என்று பலரால் கூறிய எதை வார்த்தைகளால் சொல்லலாம்; எதைச் சொல்ல
ாத இருண்ட பிரதேசங்களென தத்துவாசிரியர்களால் ல்லாம் புகுந்து ஒளியேற்றி அவற்றையும் எம்போடு பேச ருப்பதே ஏனைய கலைகளை விடக் கவிதை முதன்மை
நம்முன் நிறுத்தும் ஆற்றல் கவிதைக்குரியதே. 'கண்டவர்

Page 35
மூன்றாவது மனிதன் 34
விண்டதில்லை' எனக்கூறப்பட்ட ஒரு தனிப்பட்டந அது கடவுளாய் இருந்தாலும் சரி. வேறு பொருளாய் ஒரு பொது அனுபவத்துக்கு உட்படுத்தப்படுவத நிற்கின்றது. இதுவே கவிதையின் உயர்ந்த கலைப் ெ இத்தகைய கவிதைகளை எத்தனை கவிஞர்களால் இத்தகைய கவிதைகளை எழுதுபவர்கள்தான் க இன்னொரு கேள்வியும் எழுப்பப்படலாம். இக் கேள்வியும் நியாயமானதே. இத்தகைய கேள்வி அறிவும் உணர்வும்தளப்படுத்தும் இடங்களையே அ காலூன்ற முடியும். இதை இன்னோர் விதத்திலேயு மீன்களின் பருமனும் மெலிவும் அவன்தூண்டிலின் ஆம், மிதப்பு விட்டுக் கொடுக்கும் ஆழம். இன்னொரு வகையினர் இன்னும் சுவையானவர்கள் தூரத்தில் கருடன் பறந்தாலும் அது தன் இரையிலேயே அதன் பண்புகளையும் பதிவு செய்தவாறே, அச்சூழ மூலம் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நம்புலன்களு அங்கு சிலிர்த்துள்ள முத்துக்களைக் கொணர்ந்து எம் இவர்களுக்கு உதாரணமாக நீலாவாணனைக் காட் உதாரணம்.
"ஓ!ஓ! வண்டிக்கார ஓட் போவோம் புதியநகரம் நே நாவில் பூவில் கழனிகள் எ நாமும் நமது பயணந் தொ பனியின் விழிநீர்த்துயரத்த பிணியில் தேயும் நிலவின் ஓ! ஒ1வண்டிக்கார ஒட்டு போவோம் புதியநகரம் நே இக்கவிதையில் நீலாவணன் மட்டக்களப்பு கிரா பாவித்தவாறே, தமது பயணத்தைப் பற்றிக்கூறுகிறார். எது என்பதே கேள்வி. 'பனியின் விழிநீர்த் துயரத்தி நிலவின்நிழல்நம்பின்னால் தொடரும் முன்னே' என் செல்லும் வழியில் எதிர்ப்படப் போகின்றவையைப் L ஓர் அற்புதமான துயரம் தேய்ந்த உணர்வலைகளால் பல கோணங்களில் விரிகிறது. இதுவே உயர்கவிதை இவ்வகையான ஒரு பண்பை மஹாகவி எழுதிய 'வீ( "செவ்விதழ்கள் சற்றுத்தி அவ்வளவும் முத்தே அடட பேச்சாகக் கொண்டாள் பி மூச்சானாள் பூச்சு முகம் சி: வெள்ளை உள்ளத்தில் வி கொள்ளைபோல் யார்க்குப் நோவ நெடித்து நடக்கின்ற பாவாமலேயே பழந்தமிழர் கண்டதிருச்சிலை காலெ
 
 

ரின் அனுபவத்துக்கு மட்டுமே உரியதாய் இருந்த பேருண்மை ருந்தாலும் சரி- கவிதையின்நுண்இழையங்களால் ஈர்க்கப்பட்டு ல் கவிதை தத்துவாசிரியர்களின் கூற்றுக்கு ஒரு சவாலாகவே பறுமானமாகும். ாழுத முடிகிறது என்பதே அடுத்த கேள்வியாகும். அதே நேரம் விஞர்களா. இத்தகைய கவிதைகள்தான் கவிதைகளா என்ற
எழுப்புவோரைப் பிழை சொல்ல முடியாது. காரணம், அவர்கள் வர்கள் அறிவார்கள். அந்நிலங்களிலேயே அவர்கள் கவிதைகள் விளக்கலாம். மீன் பிடிக்கத் தூண்டில் போடுபவன் இழுக்கும் தெப்புதூண்டிலைச்செல்லவிடும் ஆழத்திலேயே தங்கியுள்ளது.
1. இவர்கள் கருடனுக்குரிய பார்வையுடையவர்கள். எவ்வளவு கண்ணாய் இருப்பதுபோல், இவர்கள்தாம் வாழும் சூழலையும் லின் புழக்கத்திலுள்ள சொற்களுக்கு புதிய நிமிர்வு கொடுப்பதன் க்கு அகப்படாத ஆத்மார்த்த தளங்களுக்குள் ஊருவிச் சென்று மைத் தரிசிக்க வைப்பவர்கள். இவர்கள் ஆற்றல் உன்னதமானது. -லாம். அவரது கவிதையான 'ஓ வண்டிக்கார' அதற்கு நல்ல
டு வண்டியை ஒட்டு! ாக்கி பொழுது போகமுன் ஒட்டு ாங்கும் காதல் தோயும் பாட்டு லையநடந்து செல்வோம் ஒட்டு! திரையில் பாதை மறையும் முன்னே நிழல்நம்பின்னால் தொடருமுன்னே. வண்டியை ஒட்டு
ாக்கி பொழுதுபோகுமுன் ஒட்டு! மிய வளங்களைப் படம் பிடித்துக் காட்டும் சொற்களைப் அவரது பயணம் எது? அவர் போகவிழைந்துள்ள 'புதிய நகரம்' ரையில் பாதை மறையும் முன்னே' என்றும் 'பிணியில் தேயும் ாறும் அவர் இறுதியாக தான் போக விழையும்நகரத்திற்கு இட்டுச் பின்னணியாக எழுப்பிக் காட்டும்போது, நாம் எங்கோ, எங்கோ அள்ளுப்பட்டுச்செல்கிறோம். அவர் காணும் நகரம் எம்முன்னே பின் பண்பாகும்.
\ம் வெளியும் கவிதையிலும் காணலாம்.
]ந்தால் உதிர்கின்ற
ாநம்- மவ்வளவைப்
]ர் நெஞ்சை பிய்ப்பதே
பக்கும் கூச்சத்தால்
டிமேற்றிக் காமத்தைக்
கொடுக்கின்றாள் - சுள்ளியிடை
ாள் கால்தரையில்
கோவிலே
த்ெது வைத்ததுவோ

Page 36
வண்டு மலர் வயிற்றைக் கிண் போலச் சுழன்று ஆலவிழியின் சேலை சிறிது சிலம்பச் சிலம்பி ஒலமிட கொங்கை உயர்ந்து வி காலமெல்லாம் வென்ற கலை என்று கவிஞர் விலைமாதொருத்தியை வர்ணித்துச் செ பூசனைக்குரிய அம்மனின் கருவறைக்கே தம்மை மெல்ல நாம்பெறலாம். மஹாகவியின் வழமையான யதார்த்தப்ப நீலாவணனை நினைத்தால் எனக்கு ஸ்பானிய கவிஞர் ' உள்வாங்கி, ஆத்மார்த்தப் பண்பு குழைய எழுதும் 'லே வியப்பில்லை. அதேவேளை அதே ஸ்பானிய மரபின் ( முற்போக்கு அரசியல் முகமுடையவராய் இருந்தாலும் பண்பில் யதார்த்த வார்ப்பில் அல்லது மஹாகவிபோல் அழ அவர் விண்வெளி யாத்திரை என்று இன்று நடைபெறும் கவிதையில் -
"வான் வெளிப்பரப்பில் கோள்களுக்கிடையில் லோகப்பொருட்கள் யாத்திரை சந்திரத்தரையில் வன்முறை நீ அமைதி அழிந்த நிலையில்நி6 என்று ஆரம்பிக்கும் அவர், பூமிக்கும் இந்த அவலம் ஏற்ட ஆத்மார்த்தப் பண்பு திகழ தன் நாட்டின் வளங்களோடு இ மனிதன் சென்றும் இன்னும் அவனிடமுள்ள சிறுமைகள் ஆ திங்களும்' கவிதையோடு ஏதா விதத்தில் தொடர்புற்றுநி இன்றுள்ள ஈழத்து இளங் கவிஞர்கள் அனைவரும் மஹா சென்ற கவிதைப் பண்புகளின் வாரிசுகளாகவும், அவர்க வெளிப்பாடான ஆத்மார்த்தத் தளங்களைத் தொடக்கூடி கூற்றாகாது. எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், சேரன், வ.ஐ.ச.( நீலாவணன் ஆகியோர் விட்டுச் சென்ற இடத்தை நிர பரிமாணங்களைக் காட்டிநிற்க, இன்னோர் இவர்களுக்கடு வருவது கண்கூடு. காலஞ்சென்ற சிவரமணி மிக நம்பி போனது நமது துர்ப்பாக்கியமே. இன்று சோலைக்கில செவ்விந்தியன், விஸ்வநாதன் என்று பலர் பிரமிப்பூட் நிற்கின்றனர். எம்.ஏ.நுஃமான் அவர்கள் இருபது வருடங்களுக்கு முன் அருட்டி விட்ட கவிதையின் உயிர்நாடியான ஆத்மார் முழுஅளவில் வளர்த்துக் காட்டத் தவறிவிட்டாலும், காரணங்களுண்டு. இன்று அப்பண்பின் அடைகாப்பாளர் இளந்தலைமுறையினர் நிற்கின்றனர். இதோ அதற்கெடு அஸ்வகோஸின் கவிதை நிற்கிறது.
"சிதமூறும் காயங்களிடையே நானிருந்தேன். தொலைதூரங்களில் மறைந்துபோனமைந்தரின் மு

(ன்றாவது மனிதன் -35
டி மது உண்டதே
"அசைப்பினால்.
னங்கள்
ழக்
பழகை வீசினாள்.' ால்லும் அழகு, விடுபட்ட பார்வையில் பார்க்கும்போது, மெல்ல இட்டுச் செல்வதைப் போன்ற ஓர் புதுஉணர்வை ண்புக்கவிதைகளில் இருந்து வித்தியாசமானது இது. லோர்கா'வின் நினைவு ஓடிவரும். கிராமியப்பண்புகளை ார்கா'வின் கவிதைகள் நிலாவணனை நினைவூட்டுவதில் வழிவந்த சிலிநாட்டுக் கவிஞன் 'பப்லே நெருடா' தீவிர கவிதையென்று வரும்போது அதை அதன் ஆத்மார்த்தப் கியல் பிறழாத யதார்த்த வார்ப்பில் தரவோ தவறுவதில்லை. போட்டிகளுக்கு எதிராக எழுதிய (The LaZyone) என்ற
செய்யும்
நிகழ
u6. டக்கூடாதென்பதைக் காட்ட இவ்வுலகின் அழகை மிகுந்த இணைத்துக் காட்டுகிறார். இவரது இக்கவிதை சந்திரனுக்கு அகலவில்லை என்பதைக் காட்டும் மஹாகவியின் 'தேரும் ற்பதைக் காணலாம். கவி, நீலாவணன் ஆகிய இவ்விரு கவிஞர்களும் விட்டுச் ளையும் விட இன்னும் பீறிட்டெழுந்து கவிதையின் உச்ச
யவர்களாகவும் உள்ளனர் என்பது மிகைப்படுத்தப்பட்ட
ஜெயபாலன். சு.வில்லரத்தினம் போன்றவர்கள் மஹாகவி, ப்பி, அவர்களில் இருந்து மேலும் விரிவடைந்த புதிய த்த தலைமுறையொன்றும் பலபக்க வீச்சுகளோடு வளர்ந்து க்கையூட்டிய கவிஞர். அவர் இளமையிலேயே மறைந்து ரி, அஸ்வகோஸ், ஆத்மா, ஜபார், அவ்வை, மைதிலி, டும் வகையில் தம் படைப்பாற்றலை காட்டுபவர்களாய்
ன்னர் தான் எழுதிய 'உலகப் பரப்பின்' என்ற கவிதையில் த்தப் பண்பு- அதை அவர் தன் பின்வந்த கவிதைகளில் அப்படி அவர் செய்ய முடியாமல் போனமைக்கு பல களாகவும் அதில் உத்வேகம் கொண்டவர்களாகவும் இந்த \த்துக்காட்டாக அண்மையில் வெளிவந்த 'இருள்' என்ற
கங்களை

Page 37
(Uன்றாவது மனிதன் -36
நானறியேன். என்று அவர்கவிதையை ஆ "இறுதியாக என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிர்ந்திரு இரத்தம் உறிஞ்ச நுளம்புகள் ஈககளை அணட நான் விடவில்லை’ என்று எல்லோருடைய அடிவயிற்றையும் புரட்டிவிடு வைத்துச் செல்கிறார். செல்ல முடியாதெனப்படும் த சொற்களால் நம்முன் படமெடுத்தாட வைக்கிறார் கவிஞ
இறுதியாக ஒரு முக்கியமான பிரச்சனை எழுத்தாளர்கள் என்றும், கவிஞர்களென்றும், கலைஞர் கொள்ளும் நாம் இன்று எமது இருப்பையே கேள் வேண்டியவர்களாய் உள்ளோம் என்பதே அது. கொம்பியூற்றர் கவிதை எழுதுகிறது, இரும்பு மனிதன் ம மனித இருப்பெனக் கூறப்படும் உயிர்ப்பு மையங்க இன்னொரு பக்கத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுதல், ஒ குரல்கொடுக்கும் 'பசுமை அரசியல்' என்றெல்லாம் ஏகாதிபத்தியம், இனவாதம் என்று எமது சுதந்திர தீயசக்திகளைவிட நாமே வரங்கொடுத்து நம்மாலே வ6 "பஸ்மாசுரன்' எமது சுதந்திரம், மானுடம் என்பவையெ கொம்பியூற்றர்களின் "கலை" ஈடுபாட்டுக்குப்பின்னர்ந படும். இந்நிலையில் எமது கலை இலக்கியப் போர கேள்வியாகும்.கலை இலக்கியப் புனைவுகளில் ஈடு 'எச்.ஜி.வெல்ஸ்', 'ஜோர்ஜ் ஓர்வெல்' ஆகியவர்: வேண்டும். "ஜோர்ஜ் ஓவெல்'லின் 1984ஐ விட 'ஹ இன்றைய உலகின் போக்கை அப்படியே படம்பிடி உற்பத்தியாக்கப்ப்டும் ஓர் இயந்திர உலகில், செயற்ை வாழ்க்கையே யந்திரமயமாக்கப்பட, உண்மையான ம6 மனித ஊளுமையை நிலைநாட்ட அவனுக்குள் மறைந் சூசகமாக வெளிக் கொணரப்படுகிறது. இன்று எமக்குமுன் உள்ள நிலையும் இதுதான். இன்றைய கொம்பியூற்றர் கவிதை யுகத்தில் எங்கள் கலை இதுதான் நாம் எழுப்பவேண்டிய கேள்வி. காலஞ்சென்ற எழுத்தாளர் முதஇதனால்தான் 'நீங்கள் காலங்கடந்தவையாகவே படுகின்றன. இனிவரு பிடிக்கப்போவதில்லை' என்று கூறியவர். புதிய சொல் தொட்டாலும் ஆத்மார்த்தத் தன்மை பீறிட்டெழும் புதிய பார்வையானது, சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், க நிலையிலிருந்து எம்மை விடுவித்து அகன்ற பெருங் நம்பிக்கை
இதுவே படமெடுத்தாடும் இன்றைய பிரச்சினைகளுக்கு

ரம்பித்து
ந்தது. வரவில்லை
ம் வேதனையை அப்படியே வெளியெடுத்து நம்பார்வைக்கு னிப்பட்ட ஒவ்வொருவரின் வேதனையையும் அப்படியே நர். இதுவே ஆத்மார்த்தப் பண்பின் முக்கிய விளக்கமாகும்.
களென்றும் மனித நாகரீகத்தின் உந்து சக்திகளென்றும் பீற்றிக் விக்குறியாக்கும் ஒரு அவல நிலைக்கு முகங்கொடுக்க
னித வாழ்க்கையையே ஆக்கிரமித்துக்கொண்டு வருகின்றான். ளே இயந்திரமயமாக்கப்படும் பெரும் ஆபத்தான நிலை. சோன் வலயத்தில் ஒட்டை விழுதல் இவற்றுக் கெதிராகக் எம்மைச் சூழ ஒலிப்பவை எதைப் பிரதிபலிக்கின்றன? நடமாட்டத்தை வெளியிலிருந்து ஆக்கிரமித்து வரும் ார்க்கப்பட்டு, எமக்குள்ளிருந்து எழும் விஞ்ஞானம் என்னும் பல்லாவற்றையும் திருகி எறிந்து கேலிக்கூத்தாக்கி வருகிறான். ாமும் கவிதை பண்ணுகிறோம் என்பது ஒரு கேலிக்கூத்தாகவே ாட்டம் என்னவாக அமைய வேண்டும் என்பதே முக்கிய பட்டவர்களில் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறியவர்களில் நளை விட "அல்டஸ் ஹக்ஸ்லிக்கே’ முதலிடம் கொடுக்க க்ஸ்லி' அதேகாலத்தில் எழுதிய 'மகத்தான புதிய உலகு" த்துக் காட்டுவதாய் உள்ளது. எல்லாமே செயற்கையாக கையாகப் படைக்கப்பட்ட புத்திஜிவி வர்க்கம் என்று மனித ரிதன் போக்கிடமற்றுப்போகிறான். இதற்கெதிராகப் போராடி துள்ள ஆத்மசக்தியே கைகொடுக்கலாம் என்ற கருத்து அதில்
இலக்கியப்போராட்டம் என்ன வகையில்இருக்கவேண்டும்?
இன்று எழுதும் நாவல், சிறுகதை, கவிதை என்பவை எல்லாம் }ம் தேவைகளுக்கும் போக்குக்கும் இவை தாக்குப் லாக்கங்கள், புதிய வார்ப்புமுறைகள் என்பவற்றோடு எதைத் ஊடகக் கலப்பு ஏற்பட வேண்டும் என்றும் கூறினார். இந்தப்
விஞர், விமர்சகர் என்று நாமே நம்மை வைத்திருக்கும் கைதி" கலை விடுதலைக்குள் எம்மை விழுத்தலாம் என்பது எனது
குரிய போராட்ட சக்தியாகவும் அமையலாம்.

Page 38
அலையும் பயணம் வழிதனில்
உயிரில் விரவித்தவித்தென்மனம் கனன்று எரியும் தருணம் வரைதனி
ம் கசியும் மண்ணின் நிறமிழந்தி மரணம் வந்தே தீரும் வாழ்வுதனில் இன்னருகாமை எனக்கில்லையுேெ ன்ெ கவிதை துடித்தழுகிறது.
கண்ணிமையின் உள்வழியே மொய்தெறிக்கும் நிலவொளியில் அச்சமதரும் மனித இ ப்புபற்றி
அறுத்த ன் கண்ணீர் குறித்து
கடந்த பின் வாரநாட்களிலும் இனிப் புலராப் பொழுதுகளி யாருக்காக நான்: என் வீணையை மீட்பேன்
புழுதிபடிந்த இருட் குகையினு
வினை அழுத்திக் தி:
- O . We என் கவிதையின் துயர் குறித்து K
அவ ۵. فای\