கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 1999.06-08

Page 1

由山-重国
|- Ë
= ----

Page 2
ஜே
breð gerefluttali,
ஈழத்து நூல் வெளியீட்டுத் துறையை ஊக்குவித்து-காத்தி ரமான படைப்Uாக்க முயற்சிக ளுக்கு “மூன்றாவது மனிதனர்” வெளியீட்டுப் பணியகம் உதவத் தயாராக இருக்கிறது - ஏலவே இUUணியில் நாம் செம்மை யாக இயங்கி வருகின்றோம்; உங்கள் படைப்புகள், கருத்து க்கள் நூலுருவாக்கம் பெற வேண்டுமெனில் எம்மைத் தொடர்பு கொள்க.
- வெளியீட்டாளர் -
 


Page 3
plp littilal trifial s
கட்டுரை
ா மறைந்த-சசி கிருஷ்ணமூர்த்தி
"is gif
தோள்கள் மீது சுமத்தப்பட்ட பாரம்
"FRE"
Gib. Gustaff மு. தளையசிங்கம் ஏன் இந்த 25 வருட மெளனம்?
- ஆட்டோ மோர்ட்
காமம் ஒரு ஆற்றலாக, அதிகாரமாக
8
O
O
O ങ്ങിങ്ങള0 O எம்.ஐ.எம்.றஊப்
O
O
தளரவிதம் துயர் எஸ்.கே. விக்னேஸ்வரன்
O
O
O
O
pe w O ష* மூதாட்டியின் O אסS, * எதிரணியின் O >இ l dfiliumfji) O O ஏ.எல். ஹஸின் L O سمبر
 
 
 
 
 
 
 

ஜ்ன்ஃதிக்ஸ்ட்"8
எம். ஏ. நுஃமான் பலஸ்தீன பெண் கவிஞர்களின்
கவிதைகள்
ா சி. ஜெய்சங்கர் பமு.பொன்னம்பவம்
m EI IIIT bustylgast
பசிர்
easijegust
வி. சுதாகர் றஷமி அனார்
சாகீர் ஹ"சைன் ገየነኅ፡
ஜே இதழ் - 06
ஜூன் - ஆகஸ்ட்
காலாண்டிதழ்)
ஆசிரியர் : எம். பெளசர்
6市5{ uxhall Lane,
tman@dynanet.lk
ஒவியம், எழுத்து - ஏ.எம். றவுத்மி கனணி வழவமைப்பு - எம்.எஸ்.எம். றிகாஸ் விளம்பர உதவி . எஸ்.எச். நிஃமத்
தருகை - 50/=
-Cld

Page 4
மிகவும் தாழ்ந்து போய்க் கிடக்கிறத ந
நமது சிந்தனைக்கும், நமது ர
மத வாழ்வுக்கும் என்ன நடத் கொடிக்ந்பம் உடைந்தது, அதில்
கேட்பாரற்ற மண்ணில் கிட
இன்னும் இந்தப் புழுதியும் அழுக்
மூர்க்கத்தினுள் அள்ளுண்டு
குப்பையாம் மாறிவிட்டே
நமது வாசிப்புக்குரியதாம் வி ஏப்பத்திலிருந்த வெளிவரும்
த்துர்வாடைக்கு இசைவும் இயல்பும்
நமது தமிழ்க் கவிதை நமது தறி நமது தமிழ் நாவல், நமது தமி
இன்று வெறும் குப்பை கொட்டிக்
இவைகள்தான் நமது அறுவடைக
டி நமது வாழ்வாய் உள் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு சமாதி
இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்
அகதிகளாய் மக்கள் அல்லாடி
இனப்படுகொலைகளும், இனச்
நமது மண்ணில் நடந்த விட்டிரு கண்ணிரும், மரண விடுமே நமது இந்த நெருப்புக் கிடங்கிலிருந்தது எப்ே
 

ஜீன்-ஆகஸ்ட்ல்
து தமிழ்ச் சூழல்;
“மூன்றாவது மனிதன்” 6வது இதழ் இது ஈழத்து தமிழ்ச் சூழலில் ஒரு சிறு சஞ்சிகையை தொடர்ச்சியாகக் கொண்டு வருவதில் உள்ள தடைகள் “மூன்றாவது மனிதன்” தொடர்ச்சியாக வெளிவராமல் இருப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்றல்ல. .
தொடர்ச்சியாக வெளிவராமல் இருப்பதற் கான பிரதான காரணம் - படைப்பாளிக ளிடமிருந்து உரிய காலத்திற்குள் காத்திரமான படைப்புகள் கிடைக்காமை யேயாகும்.
இவ்விதழிலிருந்து தொடராக காலாண்டி தழாக கொண்டுவர வேண்டும் என்பதி லுள்ள உறுதியையும் நோக்கையும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். படைப் பாளிகள், வாசகர்களாகிய உங்கள் துணை இருப்பின் மாத்திரமே அடுத்த இதழ் குறித்த காலத்தில் உங்கள் கையில்.
நீங்கள் இதுவரை காட்டிய அக்கறை க்கும் ஆதரவுக்கும் நன்றி - மூன்றாவது மனிதனை உங்கள் சக ஆர்வலர்க ளுக்கும் அறிமுகப் படுத்துங்கள். எழுதுங்கள்! வாசியுங்கள் ! விவாதியுங்கள்! நமக்குள் இருக்கும் வெளிச்சங்கள் துலங்கட்டும்!
මy-ji
த இருக்கின்றனர். கின்றனர் .
து நாம் எழுவத
ஆசிரியர்

Page 5
* 磨
wer
ஆயிஷாவுடன் என் கடைசி நாள்!
இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லா D நாங்கள் பேசாத சொற்கள்தான்
காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று இரவில் வானத்துள் வீசியது சந்திரன் நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்த
சொல்வதற்கு உன்னிடம் நிறைய இருந்தன ஆனால் மெளனம் நம்மைச் செவிடாக்கியது வேதனையால் மெளனித்து
பார்த்தவாறு நாம் உட்காந்திருந்தோம்
அந்தச் சிறிய புதைகுழியில் நான் எனது கையை வைத்தேன் ஒரு கண்ணிர்த் துளியை வழியவிட்டேன்
நாம் இருவரும் கவனித்ததைப்போல் அது மிகவும் சிறியது ஊர்க்குருவியின் உடைந்த சிறகுகளையும் இரத்தம் தோய்ந்த தலையையும், ပျွိ မွီးဖွဲ့ எனது மென் துப்பட்டியால் போர்த்தினேன்
ஜெரூசலத்தின் துயரத்தின் கரையில் முஅத்தீனின் அழைப்பு ஒலித்தபோது அதை நான் மக்காவை நோக்கித் திருப்பி வைத்தேன்
இப்போது மெளனமாக
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர நீ ஒரு போதும் சுதந்திரமாய் இருந்ததில்லை பலஸ்தீன் மீதுள்ள உனது காதல்
#ь CC த்தி உயிர்ப்பிக்கும்படிக்கு வலிக்கும் உன் உடலை நீ பூமியின் விளிம்பின்மீது வைத்தாய்
நாங்கள் பேசாத சொற்கள்தான் காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று வானங்களுக்குள் விசியது . .
 
 
 
 
 
 
 

தமிழாக்கம் : எம். ஏ. நுஃமான்"
* நாடு கடத்துதல்
அவர்கள் என்னைப் பிடிக்க வருமுன் நான் என் குரலை எடுத்து உதயத்தின் கீழ் மறைத்துவைத்தேன்
ஆகையால் இரத்தம் ஒழுகும் என் வாயை என் முறிந்த கைகளை பார்வையற்ற என் விழிகளை மட்டுமே அவர்கள் கண்டுபிடித்தனர்
ஏமாற்றத்தை வளர்த்துக்கொண்டு என் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ; : : அவர்கள் சென்றனர்
என் குரலின் ஓசை இடிமுழக்கம் போல அவர்களின் தலைகளைப் பிளந்தது அவர்களின் நாளங்களின் ஊடே எனது துயரம் பிறிட்டுச் சென்றது.
翰
பின்னர் இரத்தம் ஒழுகும் என் வாயை என் முறிந்த கைகளை பார்வையற்ற என் விழிகளை எடுத்து உலகின் விளிம்புக் கப்பால் விசி எறிந்தனர்
ஆகையால் அவர்களிடம் நான் என் குரலை விட்டுச்சென்றேன்
** அது என் தாய் நாட்டின் மீதான காதல் பாடல்களைப் பாடுகிறது
ஒருபோதும் அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது தழுவிக்கொள்ள முடியாது உரிமைகொள்ள முடியாது
-

Page 6
ஒரு புதிய படைப்பு
நான் ஜூனில் பிறந்தேன்
அதனால்தான்
என் கண் இமைகள் முட்களால் அடையாளம் இடப்பட்டுள்ளன அதனால்தான் நான் என் கண்களில் இருந்து வேதனை மிகுந்த இரவை அகற்ற உதயத்திற்காய் காத்திருக்கிறேன்
நான் ஜூனில் பிறந்தேன்
அதனால்தான்
என் பெயரை மாற்ற அலுகோசு முயன்றுகொண்டிருக்கிறான் அவன் தன் மீசையை நறுக்கிக்கொண்டு என் சிறையின் வெடிப்புகளைக் காவலிடுகிறான் என் தசையினைப் புசிக்க வேட்கைகொண்டலையும் விலங்குகளுக்காக திறந்த வெளியை விட்டுவைத்திருக்கிறான்
நான் பிறந்தது ஜூனில் அதனால்தான் அவர்கள் திருடிய என் உடைகளாலும் என் சப்பாத்துகளாலும்
என் கோட்டினாலும் ஓராயிரம் வெருளிகளை உருவாக்கி நஞ்சூட்டிய அம்புகளை அவற்றுள் செருகி என் நிலம் எங்கும் நட்டுவைத்துள்ளனர் என் பாட்டனின் வாளை ஒளித்துவைத்துள்ளனர் அவரின் எச்சங்களை என் கண் எதிரே விலைகூறி விற்கின்றனர்
ஜூனில் நான் பிறந்தேன் நான் மீண்டும் ஜனிலே உயிர்பெற்று வந்தேன்
அதனால்தான் உதயத்துக்காகக் காத்திருக்கிறேன் நரம்புகளோடும்
தசையோடும்
கண்களோடும் .
காத்திருக்கிறேன்
 
 

ன்ன் - ஆகஸ்ட் 99
அதனால்தான்
இன்னும் நான் குழந்தைகளைப் பெறுகிறேன் சித்திரவதை இரவில் விலங்குகளிடம் இருந்து என் உணவைப் பாதுகாக்கிறேன்
மேலும் அதனால்தான் என் பண்டைக்கால ஒலிவம் கிளை படைப்பின் நடுக்கத்தினால் இருபது ஆண்டுகளின் பின் என் கையில் ஒரு நெருப்புச் சவுக்காக மாறி மீண்டும் விழிப்புற்று எழுந்தது

Page 7
། י י "s 7 El
/ 1«Ս
இந்த @Li、 'நடுகைக்கு ஏற்றதல்ல
இங்கு நிலம் காய்ந்து வரண்ட தரிசாய் உள்ளது T
ஊசிமுனைகள்:
- - - Ֆt னறன 鬣 ಸ್ಲೈಡ್ கில் ཨ། རྒྱ་
'நான் கண்களை மூடுகின்றேன்
、克 یہی = புழுதி என் தொண்டையை அடைக்கிறது: 鬣 நிலம் இவ்வளவு பாரமாய் இருக்குமென்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை'
நான் வெளியே நீட்டக் கூடும் 'தி ஒரு நாள் என் புதைகுழியைக் கடந்து செல்லும் ஒருவன் பின்னிரவு வேளைகளில் காட்டப்படும் திகில் படங்களில் வருவதுபோல் உயிரற்ற ஒரு கையை விரல்கள் பாதி சுருண்டு "விரிந்த உள்ளங்கையைக்
ಸ್ಖಹಷ್ರ அலறுவான்
ன்ே நான்சர்கலில்
அன்று நான்சாகவில்ை
17 4.4
சிலவேளை எனது கரம் ஒன்றை
■。
W ነነስiነነ ነነ ጳኔኒ Yነነኒኒካ'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: థ్రో 蠱
ဦား.................... ........... ဒိုးနှီါး
மரண தண்டனை :
ଖୈ
கள்:
சிறிது நேர எதிர்ப்பு 兰、 பின்னர் இரவுகளின் எல்லை தாண்டி அழிவற்ற ஒரு அணைப்பாக மட்டும்:
செய்த்தா எஞ்சி இருக்கிறாள்:
:*
ளில் அவள் கற்குவியலானாள் ஒருசிறு அடுப்புக்கூட மிஞ்சவில்லை :
ளுேம் அரைக்கப்பட் it is
3. -
:"","

Page 8
கிட்டத்தட்ட நான்கு வயது சிறுமி ஒ நாட்குறிப்Uரிலிருந்து.
BITளை கட்டை அவிழ்ப்பார்கள் எனக்கு யோசனையாக இருக்கிறது எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்ணால் அப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும் தோடம் பழத்தின் ஒரு பாதியைமட்டும் என் தாயின் பாதி முகத்தை மட்டும்தான் என்னால் பார்க்க முடியுமா?
துப்பாக்கிக் குண்டை நான் பார்க்கவில்லை என் தலைக்குள் வெடித்த அதன் வலியை மட்டுமே உணர்ந்தேன் பெரிய துப்பாக்கியுடன் நடுங்கும் கைகளுடன் கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன் அந்த ராணுவ வீரன் என் மனதில் அழியாதிருக்கிறான் அதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக அவனைப் பார்க்க முடியுமென்றால் எங்கள் தலைகளுக்குள்ளே நாம் இழக்கும் கண்களை ஈடுசெய்ய இன்னும் ஒரு சோடிக்கண்கள் உள்ளன போலும்
அடுத்த மாதம் என் பிறந்த நாளுக்கு முற்றிலும் புதியதோர் கண்ணாடிக் கண் எனக்குக் கிடைக்கும் சிலவேளை பொருட்கள் நடுவில் தடித்தும் வட்டமாயும் தெரியக்கூடும் நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே நான் உற்றுப் பார்த்திருக்கிறேன் அவை உலகத்தை வினோதமாய்க் காட்டும்
நான் கேள்விப்பட்டேன் ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும் ஒற்றைக் கண்னை இழந்ததாக
என்னைச் சுட்ட ராணுவ வீரன்தான்தன்னை உற்றுப் பார்க்கும் சின்னஞ் சிறுமிகளைத் தேடும் ஒரு ராணுவ வீரன்தான்அவளையும் சுட்டானோ என்று எனக்கு யோசனையாக இருக்கிறது
நானோ வளர்ந்தவள் கிட்டத்தட்ட நாலு வயது போதிய அளவு நான் வாழ்க்கையைப் பார்த்துள்ளேன் ஆனால் அவளோ சின்னக் குழந்தை எதுவும் அறியாச் சின்னக் குழந்தை
றஷாஹெவ்சிய்யே988மார்ச்மாதத்தில்ஒருகண்ணைஇழந்தாள்இஸ்ரேல்வீர் ஒருவன்றப்பர் குண்டுகளால் சுட்டபோது அவள் கண்ணை இழக்க நேர்ந்த அச்சமயம்றமல்லாவுக்கு அண்மையில்உள்ளஅலீபிறெஹற்என்ற ஊரில்த பாட்டியின்விட்டுமாடியில்றஷாநின்றுகொண்டிருந்தாள்.அச்சமயம்அதேபோன் வேறுஇரண்டுகுழந்தைகளும்(இருவரும்9மாதவயதுஉடையவர்கள்)ஒவ்வெ கண்ணைஇழந்தனர்.இன்திபாதாஇயக்கத்தின்ஏழாவதுமாதத்தொடக்கத்தி சுமார்40பேர் இதேபோல்பாதிக்கப்பட்டனர்)
 

நத்தியினர்
அவனது Uடம்
அவனது சடலம் தூக்கு மேடையில் காற்றில் அசைந்து கொண்டிருக்கையில் அவனது படம் இன்னும் சுவரில் தொங்குகிறது வெதுவெதுப்பாகவும் பிரகாசமாகவும்
தயவுசெய்து கவனி காற்றுக்கு அது ஒரு திறந்த அடையாளம்
ஓ காற்றே
அவனது உடலின் காயங்களைத் தடவிக் கொண்டு
நான்கு திசைகளுக்கும் நீ செல்கையில்
தூங்கும் குழந்தைகளை எழுப்பி விடாதே அல்லது காத்திருக்கும் நட்சத்திரங்களுக்குச் சொல் கொலைக்கள வீதியில் அவர்கள் அவனைத் தூக்கிலிடும் போது அவனது படம் சுவரில் இன்னும் தொங்குகிறது வெதுவெதுப்பாகவும் பிரகாசமாகவும்.
- சுலபா ஹஜாபி -
G6)
**winaye zyeMirroses

Page 9
* ஆற்றினி கரையோரம். குறுக்குப் பாலத்திற்கு மிக அருகில். கருஞ்சிவப்பில் அடர்ந்து மூங்கிற் புதர். புதருக்குக் குடை விரித்து சாமரம் வீசும் போதிமரம். ஓங்கி வளர்ந்து, அகன்ற பிரமாண்டம் கொண்ட மரம். அதன் கீழே ஆற்றை நோக்கி புத்த முனியின் ஏகாந்த சம்மாரம். உலகில் அகிம்சை மனக்கண்ணில் விரிய, பார்த்துப் பார்த்து பரவசம் கொண்டு கண்மூடி மெளனித்திருக்கும் சித்தார்தி த குமாரனினி சமாதிநிலை. பார்வை கொள்ளும் ஒரு கணத்தில் மனதில் கிளர்ச்சியை ஊட்டும் , பரவசத்தைத் தவிர்க்கும் அசைவற்ற பாவம்.
ஆற்றில் தவழ்ந்து மேலெழும்பும் காற்று. போதி மரத்தின் இலைச் சிலுசிலுப்பு. அதில் மோதுண்ட வண்ணம் வானுயர்நீத விகாரை. விகாரையின் தாழி வாரம். அதனடியில் சிதி தார் தீத முனியை வருசித்த பிக்குகளின் தொடர்மாடம். மாடத்தின் இரு தூண்களைத் தொடுத்துக் கட்டியபடி கொடிக் கயிறு. காவிவஸ்திரங்களை தாங்கியடி ஆடிக்கொண்டு அது. , ..
துறவிகள் மரணத்தைக் காத்துக் கொண்டு, பிணி, மூப்புக் கொண்ட துறவிகள். தினம் முகம் வளித்துக் கொண்டதனால் உதட்டின் மேலும், நாடியிலும் பாசி நிறம் கொண்ட துறவிகள். அம்மாவின் முகம் நினைத்து, ஏக்கத்தை ஏந்திக் கொண்ட துறவிகள். வீட்டுத் தோழர்களும், தோழிகளும் உலாவர, பழந்தின்னி வெளவால்கிளின் நட்பினை இன்னும் மறவாத, எப்போதும் பால் வடியும் முகத்தோடு சின்னதி துறவிகளின் முடி சிரைத்த தலைகள்.
மலர்க் கூடைகளைப் பரப்பிக் கொண்டு பெட்டிக் கடைகள், விகாரை வாசலை களை கொணடதாக்கி வெண்மையும், மஞ்சளுமாக கூடை நிறையப் பூக்கள். மனசுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற காட்சி. மாதத்தில் வரும் பெளர்ணமி நாட்கள் ரம்மியத்தையும்,
பவுத்திரத்தையும் சு விளங்கும் விகாரை.
தெற்கில் அடியில் ரயில் நி6 நோக்கி நகரமாட் முடிவுறும் தண்டவ காலை மாலைகளி
戮
۔ ۔ م۔م۔یخ
al *2ー
எம்.ஐ.எம். pච්ඤ
மேற்கிருந்தும் புற வண்டிகள் மேகக் ஊடறுத்து, சில் ெ இரைச்சலுடன் சுரங் புதையுணர்டு எழு ஊவாவின் வனப்பை வணிடிகள். ரயில் ஜீனியஸ் மலர்க6ை பூக்களையும் கண்ட வண்டிகள். டீசல் ஒடும் நீர்த்துளித் தான வந்து நிற்கும் வண் பனிப்புகார்கள் கலை வந்து நிற்கும் வ6 தணிந்து பணிப் வேளையில் வந்து நி
ரயில் வரும் ஏறும் தறுவாயும் நிை கொண்டு நிற்கும். சி: காற்றில் கலந்து அ
 
 
 

க்ரீன் - ஆகஸ்ட் 99
மந்து கொண்டு
மலைச் சரிவில் லையம். கிழக்கு டாத மட்டோடு ாளங்கள் தினமும் ல் வந்தடையும்,
s-ސަރަހީ, ᏕᎮuᎠᏜᎧ
ப்பட்டும் வரும்
கூட்டங்களை லணிற பயங்கர கப் பாதைகளில்
ம் வணிடிகள். தரிசித்து வரும் நிலையங்களில் ாயும், பாபடாஸ் களிப்பில் வரும் கசிவில் வழுக்கி ரைகள் போர்த்தபடி டிகள். சூடு பரவி, யும் கணங்களில் ண்டிகள். சூடு புகார் கூடும் ற்கும் வண்டிகள்.
தறுவாயும், ரயில் லயம் கலகலப்புக் களமும், தமிழும் ஆற்றில் தவழும்.
போதி முனிவனின் மோனத்தில் புதைந்து, மேலெழுந்து போதி மரத்தில் பட்டுக் கலகலத்து மகிழும். வானுயர்ந்த காற்றில் கலந்த பாஷைகள், சித்தார்த்தனுக்கு உவகை கொண்ட விசயங்கள்.
ரயில் நிலையத்தில் தொடங்கும் பள்ள வீதி, பள்ளிவாசல், பாலம், விகாரை, தியேட்டர், முருகன் கோயில் என வந்து தேவாலயத்தில் முடிவுறும் பள்ளவீதி, வீதியின் இரு மருங்கும் கடைகள். - |பொடிபண்டா பேக்கரி. அம்பாள் சைவ ஹோட்டல், முஸ்லிம் சாப் பாட்டுகி கடை இத்தியாதி. சுது மெனிக்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்ட நாடார் முதலாளி. சுந்தரலிங்கம் மாஸ்டர் பெண்சாதி பெளசியா கசாப்புக் கடைக்காரனில் காதல் கொண்டு, அவனோடு வந்து விட்ட, அவனோ உதைபட்டுக் கொண்டு வாழும் புஞ்சி மெனிக்கே, கலியாணம் முடித்து அடுத்த வருடமே சீக்காளியான சக்கரியாவுக்கு மலம், சலம் அள்ளிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் பொட்டு. ராலகாமியோடு ஓடிப் போய் சொத்துச் சுகத்துடன் வாழும் சியானா பேகம். சிங்களத்தில் பெண்னெடுத்து வாழும் சிவா டெக்டர். எல்லாமே பள்ளவீதிக்கு அழகு.
66
டீச்சர்.
உலக மெனிறு
ஏகாந்த சம்மாரத்தில் இருந்து கொண்டு மக்களின் வனப்பையும், வாழ்வையும் காண்பதும் மகிழ்வதுமாய் சித்தார்த்தன். உலகு அவன் பார்வைக்குள அடங்கி பிரபஞ்ச ஒளியை நோக்கியதாக தன் போதனை ஜெயம் கொண்ட கழிப்பில் புத்தன்.
பனிப் புகார் மாலையாகரிக
வேளையில கொண டு வருமி விருட்சங்கள் அமைதி கொணி டு, பனித்துளிகளைச் சுமந்தபடி இலைகள். பனிப்புகாருக்குள் அழிந்து, மின் விளக்குகளின் வெளிச்சத்தில் புகைந்து எழும் மூட்டத்துள் புகுந்த கலக்கும் பண ஒலி. பரவும் பனி மூட்டத்தை தடவிக் கொண்டு அலையும் பள்ளிவாசல்
G7)

Page 10
பாங்கொலிகள். யூப்கலிஸ்ட் மரங்களின் இலைகளை தழுவிக் கொள்ளும் மாதாகோயில் மணியோசை. சூடங்காட்டி சுடர்விட்டெழும் கற்பூர வாசனை நிறைந்தபடி முருகன் சந்திதானம்.
நிஷ டை கலைந்தெழுந்த புத்தனுக்கு பூரித்த சந்தோசம். வஸ்திரத்தைக் களைந்து ஆற்றில் குளிக்க ஆசை. படியிறங்கி பாதத்தைத் தொட்டவேளை சில்லென்ற சீதனம். உடலெங்கும் புகுந்து ஆற்றில் கரைந்தது மைத்திரி புத்தனின் சர்வாங்கம்.
மலைகள் சூழ அகன்று, பரந்த சமநிலம், சமதரையின் ஓரத்தே தெற்காக ஓடும் ஆறு. மேற்கிருந்து துள்ளிக் குதித்து கிழக்கு நோக்கித் தவழும் ஆறு. ஒரு மைல் தொலை கடந்ததும் வடக்கு இறங்கி ஓடும் ஆறு. இரு புறமும் உயர்ந்து நீர் நோக்கித் தாழ்ந்த மூங்கில் புதர்கள் அணிவகுக்கும் ஆறு. குறுக்குப் பாலத்தின் கீழே முருங்கை நீளத்துக்கு நீண்ட, வீட்டுத் திண்ணையை ஒத்த பாறைகள் மீது சலசலத்துப் புரளும் ஆறு. மிகுந்த வெயிற் பொழுதில் பழிங்கு போல தணிந்து ஊரும் ஆறு. மேற்கில் மழை தொடங்கப் பெருக் கெடுத்து பிரவாகிக்கும் ஆறு. சுரி கலந்து கிறவல் வணணத்தில் நுரைத்துப் பெங்கும் ஆறு. துள்ளலுடன் அள்ளுபட்டு, நீர்ச்சுழிகளில் புதைந்து, தாண்டு நிமிர்ந்து பின் மிதக்கும் மரங்களும், மட்டைகளும் சுமக்கும் ஆறு. கருப்பட்டிச் சாலைகளுக்கு நீர் மொள்ளும பெருங்குழாய்கள் இடைமறிக்கும் ஆறு. ஞாயிற்றுக் கிழமைகளில் பாலத்தடி கூடும் சந்தைக் கழிவுகளை அள்ளிக் கொண்டோடும் ஆறு. குடிக்க, குளிக்க, துவைக்க அனைத்திற்கும் உதவும் ஆறு. ஈரம் சொட்டச் சொட்ட அங்க வஸ்திரத்தைப் போர்த்திக் கொண்டான் புத்தமுனி, கூதலும், குளிரும் கலந்த கதகதப்பில் ஊவாவும் உலகும். அதனுTடே விரியும் பிரபஞ்சமும், ஆற்றைக் கடந்து கவடெடுத்து மலைக்குத்தாவி உயர்ந்தான் முனி.
தேயிலைச் செடிகள் படர்ந்து, நிறைந்த சாரல் கொண்ட மலைகள். ஒன்றை ஒன்று தொட்டுத் தடவி
நெகிழ்ந்து புண
963)6)LLJITIL தொலைவில் தடி எழும்பும் மலை மேட்டுடன், கு செங்குத்தாய் கொண்ட மை மேகத்தைத் தெ ஆலைகள் அணி ஏறு பள்ளத்தில் சென்று உச்சிை சூழ்ந்த மலைகள் பார்வைக்குள் 6 வியாபித்து நிற்கு கொள்ளும் மட்டு அடர்ந்து கிடக்க கவனத்தை ஈர்த் உராய்த்தபடி பா மரக் காடுகள் சில்லென்ற குளி பனிக்கும் நீர்த் சலசலதி த வி ஊற்றெடுக்கும் இரு மருங்கு கொள்ளையிட்டு, வரவிக்கும் ம வாழும் மலை மூட்டங்கள் மோ உடலைப் புல் மலைகள். எங்கு பெ புணரும் மலைக
கொள்கின்ற இட
மலைகள்.
&bulls
ஒளிபட்ட இட
மனசுக்கு உவப்ப பவுத்திரம் கொண் நிறையவரும் ெ சீலை உடுத்தி, ! தீபம் கொழுத சட்டையும், கொணட சில எல்லோரும் கைமீ கொணிடு வரு முனிவனின் பாத குவித்து, முழந்த
载 ஒடும் போதி விருட இலைகளின் சிலு
ete- was--- --- · -· -- ·

சீன் - ஆகளிப்ட் 99
நம் மலைகள். அலை iளங்கள் பரவி, சிறு த்துப் பின் புடைத்து கள். புடைப்பில் சிறு னிந்த பார்வையில் ழிேறங்கும் விளிம்பு Rகள். தொலைவில், ாடும் புகை எழுப்பும் சேர்க்கும் மலைகள். தொடங்கி, வளைந்து பத் தொடும் பாதைகள்
இரு கண்களினதும விசாலமும், பரப்புமாக ம் மலைகள். பார்வை ம் தேயிலைப் புதர்கள் திடீரென மேலெழும்பி து, மூக்கு நுனியை ாவை உயரும் உயர் நிரம்பிய மலைகள், ர்ச்சியுடன், காற்றில் துளிகள் தருகின்ற, ழும் அருவிகள் மலைகள். பாதையின் நம்
மனசில் கிளர்ச்சியை ஞசள் பூஞ்செடிகள் கள். திரணிட பனி தி, சீதளத்தை ஊட்டி, லரிக்கச் செய்கின்ற ம் மலைகள். எதிலும் ாங்கும் மலைகள். ள். உயரும் பார்வை மெல்லாம் மலைகள்.
தப் பெளர்ணமியில் மெல்லாம் புத்தன். ான முழு நிலா இரவு. டு மிளிரும் விகாரை. பண்கள். வெள்ளைச் ாண்ணெய் கொண்டு தும் பெணிகள். துணிடும் கட்டிக் ர்னப் பெண்கள். ல் பூத்தட்டை ஏந்திக் டுவார்கள். போதி ங்களில் மலர்களைக் ாளிட்டு கிடப்பார்கள்.
கணி களைக்
8 ஆற்றின் சலசலப்பு. சதி தில் ஆடும் சிலுப்பு மலைகளில்
எதிரொலித்து காதுகளில் சங்கமமாகும் பண ஒலிகள். பூரண நிலாக் காய்ந்து கொண்டிருக்க போதிமரத்தை தடவி சிலுசிலுத்து ஓடி, ஆற்றில் பட்டதும் சிலிர்க்கும் காற்று. நள்ளிரவில் படியத் தொடங்கி விடியம் வரை குளிரும் கூதல், கூதல் வேளையில் கண் துஞ்சாது விழித்தபடி பண ஒதும் பிக்குகள். எப்போதும் தன்னை சித்தார்த்த குமாரனாய் உருவகித்துப் பெருமிதம் கொள்ளும் மூத்த பிக்கு.
புத்தன் கண் விழித்த போது ஆடிமாத முன்னிரவில் ஒரு நாள். அலங்காரத் தேர் ஊர்ந்து செல்ல இழுத்த வண்ணம் பக்தர்கள். அலங்காரத் தேர் ஏறி நகர்வலம் வந்து கொண்டிருந்தான் முருகன். கும்பம் வைத்து, கற்பூரம் கொழுத்தி தெரு முழுக்கச் சனங்கள். சனூபா பேகமும், மல்காந்தியும் சரஸ்வதி கொடுத்த கற்கண்டை நினைத்துக் கொண்டார்கள். என்ன ஆர்ப்பாட்டமான தேர்வருகை. வியப்பும், மகிழ்வும் போதி சத்துவனுக்கு உண்டாயிற்று. ஆனந்தம் மனதில் களிபுரள மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தான்.
தங்கட சாதியில் பெணி: கொண்டதற்காக, சிவாவின் ஆணுடம்பை வெட்ட மீன்கடை லொக்குபண்டா தலைமையில் பெரும் கும்பல், தலைக் கேறிய நிறை போதையும், கையில் மீன் வெட்டுக்கத்திகளுமாக சிவா டொக்டரின் வீட்டைத் தட்டிய வண்ணம் கும்பல்.
தனி மு னினாலேயே தனி மனைவி மானபங்கம் செய்யப்பட்டதை காண வேண்டியதாயிற்று சுந்தரலிங்கம் மாஸ்டருக்கு. மனைவியைத் துவம்சம் செய்தவர்கள் தன்னைக் கொல்லாத விட்ட பாவம் மனசை அழுத்தியது சுந்தரலிங்கத்திற்கு. பெளசியாவுக்கு” ஆறுதல் கூற சுந்தரலிங் கமீ இருக்கவில்லை. சுருக்கிட்டுத் தானே மாண்டு போனார்.
என்ன அவலம். தன்னோடு, மறியல்கடை சந்தியில் அந்தியானதும் கட்டுச் சம்பலும் ஆப்பையும் தின்னும் நண்பர்களால் நடார் முதலாளியின் இளைய மகன் பரிகாசம் செய்யப்பட்டான். பாஹயாய். பாஹயாய் வார்த்தை கொண்டு குணே கேலி செய்தான்.

Page 11
இத்தனைக்கும் குனேயும் அவனும்
ஒரே வகுப்பு மாணவர்கள்.
கடை சேகு நானா ஜிஹாத்துக்குப் போய் வெற்றி கொண்டு கனிமத்துப் பொருட்களுடன் வீடு வந்தான். முத்திய வெறியும் ஒரு கோணி நிறையப் பொருட்களுமாக வந்தான்.
புச்சர்
வழமையான வசைபாடி புஞ சி மெணிக கே கீ கு அனிறு அவனர் உதைக்க வில் வை. புச் சர் கடை
சம்பாத்தியத்தில், தன் தாம்பத்ய வாழ்விலே மெளிக்கேமிக்கு வாங்கிக் கொடுத்திராத பண்டங்களை கொண்டு வந்திட்ட பெருமை சேகு நானாவுக்கு. நானாவின் துப்புக் கெட்ட தனத்தை மெனிக்கே தூசித்தாள். மனதில் பொங்கி வரும் ஆத்திரத்தைக் காட்டி வசை பாடினால் அவனோடு இத்தனை அடிபட்டக் கொணர்டு வாழ்ந்ததன் சாரமே பொய்யாக எணர்ணி பெருமூச்சு சேகு கொன டு பந்த தீயிட்டு # கொழுத்தினாள். சருவச் சட்டியில் கிடந்த பொலீப் காயை எடுத்து அவனுக்கு மொத்தினாள். இது வரையும் அவளை இக்கோலம் காணாத சேகு வியப்பும், பயமும் கலந்து மெனிக்கே. மகே மெனிக்கே. என்று கத்தி போதை இறங்கிப் பின் பெரு மெளனமானான்.
காலமும்
விட்டார், பொருட்களைத்
சக்கரியாவுக்கு. ஏலாதானே. நீங்கள் நமக்கு சப்போர்ட் தாரதானே. பொட்டு நீங்க மிச்சம் நல்லம் கதைக்கும் சோமரத்தின போட்டைத் தொட்டு ஆசை தீர்க்கப் பார்த்தான். கிழிந்த மேற்சட்டையுடன் ஓடி வந்த பொட்டு சகலதையும் சொல்லி அழுதாள். சிக்காளி சங்கரியா தம்பிமாரும், தாத்தா ள்ளைகளும் சோமாத்தினாவை துரத்திக்
|LTL
பிங் ரிக் கரு சரிப் பந்தாடினார்கள். மகே அம்மே. ஹகண்ட சோமரத்தினவின் அபயக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. சில கணங்களின் பின், அவனை நினைத்து தானே சிரித்துக் கொண்டாள் பொட்டு,
=TUT
பொட்டுக்குக்
FUTRTT Gu+LF: Tilg, T5ITLB's)-
தன் கனவனுக்கு வியாபாரப் ாட்டிபாளன் விலா டெக்ளப் டைல்ஸ்
தீப்பற்றி கொழுந்து விட்டெரிந்த
புகைபிலர் துணி விளைந்து சியா திசுட்டியது. ஊ. பிடித்து முத்தினா
முளப்லிம் நானா தெருச் சை ஹோட்டல் உ துணிச்சல் மிக் ஹோட்டலை தீயிட தனி காட்டினான். பின், !
வாம் ச்ச வ
மூட்டைகளையும், ளையும் அவனே
தன் கடைக்கு ம முருகன் கோயி எதிர்க்கடை பேக்கர் புதையுணர்டு கிட பொடிபர்ைடா பின் பாள்ை சுடத் தொ
எஸ் லாப முடிந்தாயிற்று. 8 கடைசிப் பத்தில் எல்லாம் நடந்தா சரிந்துயர்ந்த கொழு படக்கைகள் சாட் நடந்தாயிற்று பணி மலைகளில் புகை போயிற்று. கொழுந் நாக்குகள் அடங் கசிந்து கொனர்டி
வழமை ജി 1് ി)/g, கிடந்தது அபாயத்திலிருந்து முகாம் முழுக்கச்
நடந்து வெறி தறுவாயில் ஒலி நகர்வலம் வந்த
. It
தேயிலைக் காட்வி முட்டி மோதியதும் இருந்து எழுந்த முலை கசக்கப்பட அப்பாவைப் பின் பிள்ளைக்குப் பா சின்னவளைக் ை கொண்டாள். முனி வெடித் மலையிறங்கி வந்
பனிக்கு

് - ജൂൺt' )
வாடை மனம் னாவின் மனதில் பகாமியை கட்டிப்
பேகம்.
ஹோட்டல் சஹீட்
டியனாய் இருந்து ரிமையானவனர் .
சுவர். அம்பாள் வந்த கும்பனிஸ் வாலே ஓட்டம் நள்ளிரவில் உழுந்த பருப்பு மூட்டைக
தனியனாய் நின்று
ற்றிக் கொண்டான். ஸ் தங்கச் சிஸ்ை அடுப்புச் சாம்பலில் ந்ததாம். பேக்கரி இரு நாட்களில்
_ங்கினான்.
நடந்து ஜூலை மாதத்தின் பின்னிரு நாட்களில் யிற்று. சூழ வர பூந்து படர் மலைப் சி சொல்லு எல்லாம் மூட்டம் கவியும் மூட்டம் படர்ந்து து விட்டெரிந்த தீ கி. புகைமூட்டம் ருந்தது.
பான எதுவுமே குலைந்து
LITT ET
i II பூமி.
தப்பிய தெம்புடன் சனங்கள். துவம்சம் முடிந்த பெருக்கி வாகனம் து. சுற்றிப்படர்ந்த டை ஒலிபெருக்கி புதர்களின் மறைவில் ார்கள். பலவந்தமாய்
ட்ட பேச்சி பீதியுடன்
பாட்டம்
தொடர்ந்தாள். அழு ல்கோடுத்த மரியாமி கப்பிடியில் தாங்கிக் பாண்டியும், பழனியும் த சிராப்ப்புகளுடன் தார்கள்.
அகதி முகாம் பொறுப்பாளரை கூட்டி வந்து, மோதினி அப்பா பள்ளிவாசல் களஞ்சிய அறையை திறந்து விட்டார். ஊறுகாப்ப் பொட்டலமாக களஞ்சிய அறை. நாசி சுருங்கும்
5|L துரை. இது போல பல நூறு சனங்கள். ஹஜ்ஜுக்குப் போய்வந்த தெம்பு போல் மோதின் அப்பா
துர்வாடை வீச்சம் விச
பாக்கியன், பீடாக்கண்
சந்தோசம் கொண்டார். எல்லாம் நடந்து பத்தாவது நாள். பீதி, பரபரப்பு தீவைப்பு கடையுடைப்பு உயிர்கீ கொலை, சூரையாடல், பெண் துவம்சம் எல்லாமும் நடந்து பத்தாவது நாள்.
மோனம் கலைந்த கௌதமனுக்கே L. பாதம்பட்ட பூவுலகா என்கின்ற பரிதாப நிலை. மீண்டும் ஒரு கலிங்கத்துப் போரைக் காணர்கின்ற காட்சி மனத்தில் ஆற்றாமை. நன்னை மீறி சகஸ்தும் நடந்து விட்ட பச்சாதாபம். குலுங்கிக் குலுங்கி அழுதான். கலிங்கத்தின் முடிவில் ஆசுவாசம் கொள்ளாத குற்ற உணர்வு குதிர்க்கின்ற அசோகனைக் காணாது கண் கலங்கினான்.
தானி கார்ைபது தனி
மேற்கில் திடீரெனப் பாவிய மேகக் கூட்டங்களோடு வானம் திரர்ைட புகார்கள் மோதிப் புணர்கையில் பெரும் சத்தத்துடன் விழுந்த மழைப்பழங்கள்.
ஓவென்ற பேரிரைச்சலுடன் நீர்ப்பிரவாகம். துள்விக் குதித்து கிழக்கு நோக்கித் தாவும் போாறு. இரு புறமும் நீர்நோக்கித் தாழ்ந்த மூங்கில் புதர்களை வாரி இழுத்துக் கொண்டோடும் ஆறு. குறுகி குப் பாலத் தரினி சிவிப் பர் கட" டைகளை புரட டிரிேட்டு ரீ கொண்டோடும் ஆறு. கரி கலந்து கிறவல் வர்ைனத்தில் நுரைத்துப் போங்கும் ஆறு. பொங்கலுடண் அள்ளுப்பட்டு, நீர்ச்சுழிகளில் புதைந்து, தானர்டு, நிமிர்ந்து பின், மிதக்கும் பிணங்களைச் சுமந்தபடி ஆறு. புத்தனின் சுர்ை எனிர் தீதுளிகள் பெருக சிய அருவியை இணைத்துக் கொண்ட படி ஆறு. மழையில் நனைந்த சாம்பல் நீரை சேர்த்துக் கொண்டபடி ஆறு.
1999,05.04 இரவு 12.87
C9)

Page 12
சசி கிருவுர்ணமுர்த்தி
சசி கிருஷ்ணமுர்த்தி - உரத்துப் பேசத்தெரியாத ஒரு எழுத்தை தனது மனைவி, குழந்தைகளை நேசித்தது நேசித்தவர்.
நீண்ட காலமாய் எழுதி வருபவர். திரைப்படம், நாடகம், பற்றிய அவரது விமர்சனக் குறிப்புகள் மிக முக்கியமானவை.
சசி தனது மரணத்திற்கு முன்பு இறுதியாக எழுதிய கட்டு இது. “யாழ்ப்பாணத்திற்கு நாளை காலை போய் விடுவேன் கொடுத்து விடுங்கள்” என, நண்பர் சிவகுமாரிடம் கொடுத்து சென்றவர் திரும்பி வந்து எங்களைச் சந்திக்கவில்லை.
1998 செப்டம்பரில் யாழ்பாணத்திற்கும் கொழும்புக்கும காணாமல் போன பயணிகள் விமானத்தில் இவரும் இருந்த பற்றிய செய்திகள் இன்னுமில்லை. அவரது கட்டுரை ந உரையாடுகிறது.
 

வீன் - ஆகஸ்ட் 99
ந்ெத உயிரினங்களுக்கும் பாலுணர்வு என்பது முக்கியமானது. அதை அறிவுபூர்வமாக அணுகுபவனுப அனுபவிப்பவனும் மனிதன் மட்டும்தான். ஆயினும் மனிதன் தனது நடவடிக்கைகளினால் சமூக ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி தன்னுள் ஆதிக்க மனோபாவங்களை வளர்த்துக் கொண்டதனால் பாலியல் சிக்கல்களுள் சிக்குண்டு தவிப்பவனும் அவன்தான். பக்கச்சார்பான ஒழுக்க விதிகளை உண்டாக்கி சமத்துவமான புரிந்துணர்வின் அடிப்படையில் இருக்கக்கூடிய பாலுறவுத் தேவை சமூகத்தில் சிலருக்கு மறுக்கப்படுகிறது. எந்த வொரு சமூகத்திலும் ஏதோ ஒரு வடிவத்தில் எழக்கூடிய பாலுணர்வுச் சிக்கல்கள் அதன் முழுப்பரிணாமத்தில் கலை இலக்கியங்கள்ல் மிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படுத்தப்படுகின்றன. அதுவும ஆசிய வாழ்வியல் பின்புலத்தில் பாலியல் பிரச்சினைகளை வெளிப் படுத்துவது ஆபாசமானது, தேவையற்றது என்று கருதப்படுகிறது. ஆயினும் உண்மையான ஆபாசத் துடனும் கொச்சைப்படுத்தும் விதத்திலும் வியாபாரரீதியில் பரவலாக எழுத்திலும், காட்சியிலும பயன்படுத்துவது பற்றி யாரும் அக்கறைப்படுவது கிடையாது. இந்த நிலையில்தான் தீபா மேத்தாவின் “நெருப்பு (FIRE) என்ற இந்திய வாழ்வை வெளிப்படுத்தும் ஆங்கிலத் திரைப்படம்
பல்வேறு வழிகளிலும் பேசப்படுகிறது.
இந்திய சமூகத்தில் பாலுணர்வு ஒளிவு மறைவுக்குரியதொன்றாக என்றுமே இருந்ததில்லை. வாத்சாயணரின் காமசூத்திரம் என்ற நூல் பாலுணர்வு பற்றிக்கூறும் காலத்தில் முந்திய நூல். இதைப் போன்றதொரு நூலை வேறு மொழிகளில் காணமுடியாது என்று பலரும் கருதுவர். இந்திய மதங்களில்கூட விடுதலைக் கோட்பாடு பாலியலோடு இணைந்ததாகவும் இருக்கிறது. கோவில்களில் காணபபடுகின்ற சில குறியீடுகளும் சுவர் வரைபுகளும் இவற்றை வெளிப்படுத்துகின்றன. ஆயினும் இன்று பாலியல் ஒளிவுமறைவுக்குரியதொன்றாகவும் அதேவேளை ஆன் ஆதிக்கமும் நிலவும் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. பெண்களை தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களாக அல்லாமல்
அவர்களைப் போகப் பொருளாகவே பெரும்பாலும் ஆண்கள் பார்க்கின்றனர். பாலுறவு என்பது முக்கியமாக ஆர்ைகளுக்குரியதொன்றாகவே இருந்து வருகிறது. காமசூத்திரம்கூட ஆண்கள் பெண்களை அனுபவிக்க ஓவியம் உதவுகின்ற கண்ணோட்டத்தில் அக்காலத்து ஆதிக்க சக்திகளது தேவைக்கேற்ப எழுதப்பட்டுள்ளது. பாலுறவு என்பது ஆனுக்கும் பெண்ணுக்கும் சமமானதென்பது OJ5T6š | usůuy பரிந்துணர்வுக்கும் காதலுக்கும் 1. இதை உரியதொன்றென்பதும் இங்கே மறுக்கப்பட்டுள்ளது. விட்டுச் இதனால் இந்திய சமூகம் ஒரு நுகர்வுச் சமூகமாக மாறியுள்ள இன்றைய சூழலில், பெண்களின் உலகு பற்றிய பார்வை விரிவடைந்து வருகின்ற சூழ்நிலையில்
வாழ்க்கையில் நிலவும் ஒரு பக்கச்சார்பான பாலியல் تعكسها ಗ್ರ: ಆಕ್ பிரச்சினைகள் தவிர்க்கமுடியாத வகையில் மமுடன வெளித்தெரிய வருகின்றன.
பொதுவாகவே சினிமா உலகம் ஆண்களின்

Page 13
ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவே இயங்குகின்றது. பெரும் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவன மயப்பட்ட இன்றைய சினிமார் சூழலில் நடிப்பதைத்தவிர வேறு வழிகளில் தமது ஆற்றலை வெளிப்படுத்தவோ பெண்களேன்ற வகையில் தமது உணர்வுகளை, பிரச்சினைகளை வெளிப்படுத்தவோ முடியாதவர்களாகவே பெண்கள் உள்ளனர். ஆயினும் தற்போது ஏற்பட்டு வரும் சமூக மாறுதலினால் பென்களும் தமது விருப்பத்திற்கேற்ப திரைப்படத்தைக் கையாள முடிகிறது. இதன் மூலம் இதுவரை திரைப்படங்கள் வெளிப்படுத்தத் தவறிய வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை இவர்களது திரைப்படங்களினால் வெளிக்கொணர முடிகின்றது. அபர்னாசென், சாயிபரப்பஜ்சாஜி, பிரேமா கரன்ந், மீரா நாயர் போன்றோர்களது திரைப்படங்கள் இந்திய சமூகத்தில் நிலவும் பேண்கள் வாழ்வினை அதன் உண்மை ரூபத்தில் வெளிப்படுத்துகின்றன. இதையே தீபா மேத்தவும் தனது "நேருப்பு" (FIRE) மூலம் சாதிக்கத் துணிகின்றார் காலம் காலமாக இந்திய சமூகத்தில் குறிப்பாக மத்தியதர சமுகத்தில் பாரம்பரியப் பண்பாடுகள் மற்றும் இதிகாசக் கருத்துகள்
நெருப்பு எனபது அவர்களுள் கொளு உணர்ச்சிக்கு மட்டுமல்ல உண்ர்வுக பாரம்பரியங்களினி குரூரத்திற்கும் குறிய அதனால்தானர் அவள் நர்மீது பற்றிப்பு அனைத்து விட்டு வேறொரு வழியில் முனர் அசோக் பாரம்பரியங்களை பாதுகாப்பதி இருக்கினிறாEர் எனபது பாரம்பரியத்ை மனைவியைப் பற்றிய நெருப்பை அை பாரம்பரியத்திற்குக் குறியீடாக விளங்கு கொண்டு போவதிலேயே குறியாக இருப்பது
அவர்களது தோள்கள் மீது சுமத்தப்பட்ட பாரத்தினால் தமது அந்தரங்க հllTլի 54, g! ᎦᎸ:Ꭲi 5slᏠᎨᏳᏡᎼᏯ11 வெளிப்படுத்த முடியாதவர்களா அந்த வாழ்க்கையையே தமக்கு விதிக்கப்பட்ட விதியாக ஏற்றுக் கொண்டு வாழும் போக்கிற்கு எதிர்வினையாக "நேருப்பு" அமைந்திருக்கின்றது. இந்தப் படத்தின் முக்கியத்துவம் இதுவரை காஸ்மும் பேசாப் பொருளாக இருந்து வந்த ஒரு பாலுணர்வு பழக்கத்தினை வெளிப்படுத்தும் துணிவுதான், "நெருப்பு" இந்திய மத்தியதர வர்க்கத்தில் நிகழும் கதை. மத்தியதர வர்க்கத்தின் பிரச்சினையை தான் ஏன் தேர்ந்தெடுத்ததை தீபா மேத்தா இப்படிக் கூறுகின்றார். "முந்நூறு மில்லியனுக்கு மேலாக இருக்கும் இந்திய சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கும் மத்தியதர வர்க்கம் பெரும் புறக்கணிப்புக்குள்ளாகி இருக்கின்றது. இதனால்தான் இது எனது அக்கறைக்குரியதாக இருக்கின்றது. அவர்கள் இராச்சியத்தை ஆள்பவர்களாகவோ அன்றி பட்டினி கிடப்பவர்களாகவோ இல்லை. உண்மையில் அவர்கள் வாழும் முறையும் அபிலான சகளும் உலகில் எந்த மத்தியதர வர்க்கத்திலிருந்தும் மாறுபட்டதல்ல. ஆனால் ஒரு விசயம் மட்டும் அவர்கள் காலாதி காலமாக மரபுகளின் பழுவினை தமது தோளின் மீது சுமந்து வருகின்றார்கள். இந்தச் கமை இன்று சுதந்திரத்திற்கான உந்தலுடனான நேரடி மோதலாக மாறியுள்ளது. காலம் மாறுகின்றன. பொருளாதார எழுச்சி தொலைக்காட்சியின் செல்வாக்கு, எம்.ரி.வி. ஆகியவற்றின் தோற்றத்துடன் இந்த மத்தியதர வகுப்பு சமூகத்தில் நிலவிய நூறாண்டுகாலமாகிய நடைமுறைகளுடன் நேரடியாக முரண்படும் விருப்பங்களுக்காக அவாவி நிற்கின்றது. அவர்களது வீழ்ச்சிக்கும்
பூமியங்களுக்கு மிடையிலான இழுபறி நிலையை "நெருப்பு"
 

வீன் - ஆகாப்ட் 99
இதன் கதைச் சுருக்கம் இதுதான் டேல்லியில் வாழும் பஞ்சாப் சுட்டுக் குடும்பம் ஒன்று. அசோக்கின் சகோதரர்கள், அசோக்கின் மனைவி ராதா, ஜதின் புதிதாக மனம் செய்து மனைவி சிதாவை வீட்டிற்கு கூட்டி வருகின்றார். குடும்ப வாழ்வை மிகவும் அலட்சியத்துடன் ஏற்றுக் கொள்பவன் ஜதின், தேனிலவுக்காக தாஜமஹாலுக்குச் செல்லும் போது காதலுக்கு அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலும், அதன் வரலாறும் சீதாவை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. ஜதின் அங்கே ஒதுங்கி இருக்கின்றான். அசோக் ராதாவுக்குக் குழந்தைகள் கிடையாது. கிடைக்ருமென்ற நம்பிக்கையும் இல்லை. இந்தியப் பாரம்பரியங்களில் நம்பிக்கை கொண்ட அசோக் தனது சிற்றின்ப புலன்களை ஒடுக்கி மன ஒடுக்கத்தைப் போதிக்கும் குரு ஒருவரின் பக்தனாகி அவர் அருகில் இருப்புடன் திருப்திப் படுகின்றான்.
அந்தக் குடும்பத்தை இனைத்து ேைப்பளர் அச்சகோதரர்களின் வயது போன படுக்கையில் கிடக்கும் தாய். அவளிடம் இன்னும் அதிகாரம் இருக்கிறது. அபள்ளது விருப்பு வேறுபட
ந்து விட்டெரியும் ளை தீர்க்கும் டாக இருக்கின்றது. "ழக்கும் நெருப்பை னேற முயலுகின்றாளர். லேயே முனைப்பாக த மீற எத்தனிக்கும் இனப்பதைவிடுத்து ம் தாயை வெளியே
விருந்து தெரிகினிறது.
கவனத்தில் எடுக்கப்படுகின்றன. அவளுக்குச் சேவை செய்வதும் ராதாவின் கடமையாகிறது.
அவர்கள்iன் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிற்றுண்டிச்சாலை அசோக்கிற்கும் சொந்தம், அதோடு இருக்கும் வீடியோக் கடையை ஜதின் நடத்துகின்றான் ராதா சீதா சிற்றுண்டிகளை தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் உதவுகின்றார்கள், மாலையில் கடை முடியதும் அசோக் துருஜியிடம் சென்று விடுவான். ஐதீன் தனது காதலியான சீனப் பெண் ஜூவியிடம் சென்று விடுவான். தங்களை அவர்கள் தங்கள் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்தும் தமது கண்ilன்மாரிடம் அதிருப்தியுறும் அந்தப் பெண்கள் இருவருக்குமிடையில் ஏற்படும் பரஸ்பரப்புரிந்துணர்வும் நேசிப்பும் அவர்களை மீகனயும் நெருக்கமுறச் செய்கிறது. அந்த நெருக்கத்தினால் ஏற்படும் ஒரு பாலுறவில் அவர்கள் சந்தோசமடைகின்றார்கள்,
அவர்களது வீட்டிலும் கடையிலும் நீண்ட காலமாக வேலை செய்யும் வேலைக்காரன் மண்டு இலகுவில் கிடைக்கக் கூடிய நீலபபடத்தை போட்டுப் பார்த்து சுயஇன்பத்திலிடுபடுகின்றான். ஒருநாள் இதை நேரில் காணும் ராதா அவனது செய்கைக்காக அவனைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியேற்றப் போவதாக அச்சுறுத்துகின்றாள் ராதா ரீதா விவகாரத்தை தெரிந்து வைத்திருக்கும் மண்டு அதை எல்லோருக்கும் தெரிவித்து விடப்போவதாகக் கூறுகின்றான். கடைசியில் அதைக் கூறியும் விடுகின்றான்.
ராதா சீதாவுக்குமிடையில் அப்படியோரு உறவு இருக்கக்
—CTD

Page 14
கூடாது என்று எதிர்பார்க்கும் அசோக் மண்டுவை வீட்டைவிட் வெளியேறி விடுமாறு கோபத்துடன் கூறுகின்றான். தன்ை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டாம் என்று மண்டு கெஞ்சி கேட்டுக் கொள்கின்றான்.
ராதாவின் அறைக்கு வரும் அசோக் ராதா சீதா ஒ பாலுறவில் ஈடுபடுவதைக் காணுகின்றான். அவளுக்குத் தேவை படும் உடல் சுகத்தை தான் தருவதாகக்கூறி அவளை பலவந்தமாக அணைத்துக் கொள்கின்றான். அதற்கெல்லா காலம் கடந்து விட்டதென தீர்மானமாகக் கூறும் ராத அவனிடமிருந்து விலகிக் கொள்கின்றாள். அசோக் நடந் விடயத்துக்காக தன்னிடம் மன்னிப்புக் கேட்குமாறு ராதாவை கேட்கிறான். இருவருக்கும் இடையில் ஏற்படும் இழுபறியில் சேலையில் தீப்பற்றிக் கொள்கிறது. மனைவியைக் காப்பாற்றாம6 தாயைக் காப்பாற்றுவதில் முனைப்பாக இருக்கின்றான் அசோக் தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாள் ராதா.
ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்ததைப் போல சீதா ஒ( பழைய தர்காவில் காத்திருக்கின்றாள். மழையினுடே நனைந்து வரும் ராதா சீதாவுடன் இணைந்து கொள்கின்றாள்.
இந்திய சமூகத்தில் பாலியல் உறவைத் தீர்மானிப்பவர்கள்
பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கின்றார்கள். பாலியல் உற6 ஒரு அனுபவம் என்பதிலும் பார்க்க வம்ச விருத்திக்காக6ே முதன்மைப் படுத்தப்படுகிறது. குழந்தைப் பாக்கியம் தங்களுக்கு இல்லையென்று அறிந்ததும் அசோக் குடும்ப சுகத்தைத் துறந்து மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்வதும் மனைவியின் உணர்வுகளை கவனத்தில் எடுக்காது தன் புலனடக்கத்தை சோதித்துப்பார்க்க மனைவியைத் தூரத்திலும் அருகிலுமாகபடுக் வைத்து நடந்து கொள்வதும் ஆண் மனோபாவத்தையே காட்டுகின்றது. ஜதின் சீதாவின் உறவில் கூட இதுவே வெளிப்படுகின்றது. தனக்குப் பிடித்த பெண்ணுடன் சந்தோசமாக உறவை வைத்துக் கொள்ளும் அவன் சொந்த மனைவியோ( மாந்திரீக ரீதியில் நடந்து கொள்கின்றான்.
ஒரு பாலுறவு சரியா பிழையா என்பதில் விவாதங்கள் நடக்கின்றன. பாரம்பரிய ஒழுக்க விதிகளின் அடிப்படையில் இது கேள்விக் குறியானதாகவும் இருக்கலாம். ஆயின் தமிழ் சமூகத்தில் இது நீண்டகாலம் நிலவிவந்திருக்கின்றதையும் மறுப்பதற்கில்லை நெருப்பில் ஒரு பாலுறவை இப்படியான ஒரு பிரச்சினைக்கு ஒரு பொதுத் தீர்வாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று நியாயப்படுத்தப்படவில்லை. வாழ்க்கையில் ஏற்படும் ஒரே மாதிரியான ஏமாற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதால் ஏற்படும் நெருக்கமும் நேசிப்பும் காதலாகவும் உடல் ரீதியான உறவுக்கும் இட்டுச் செல்கிறது. சரி பிழை என்பதற்கும் மேலாக அவர்களை அந்த நிலைமைக்கு இட்டுச் சென்ற சமூகச் சூழலின் இருப்பு நிலையே இங்கு முக்கியமாகப் படுகின்றது. இவர்களது இந்தத் தேர்வு இந்த இருப்பு நிலைக்கு எதிரானதாக மரபுக்கெதிரானதாக இருக்கின்றது. நெருப்பு என்பது அவர்களுள் கொளுந்து விட்டெரியும் உணர்ச்சிக்கு மட்டுமல்ல உணர்வுகளை தீர்க்கும் பாரம்பரியங்களின் குரூரத்திற்கும் குறியீடாக இருக்கின்றது. அதனால்தான் அவள் நம்மீது பற்றிப்பிடிக்கும் நெருப்பை அணைத்து விட்டு வேறொரு வழியில் முன்னேற முயலுகின்றாள். அசோக் பாரம்பரியங்களை பாதுகாப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றான் என்பது பாரம்பரியத்தை மீற எத்தனிக்கும் மனைவியைப் பற்றிய நெருப்பை

ன்ன் - ஆகஸ்ட் 99
அணைப்பதைவிடுத்து பாரம்பரியத்திற்குக் குறியீடாக விளங்கும்
தாயை வெளியே கொண்டு போவதிலேயே குறியாக இருப்பதிலிருந்து தெரிகின்றது.
ஆண்நிலைநோக்கிலிருந்து பெண்களை அணுகும் போது பெண்களது உணர்வுகள் அவர்களது பிரச்சினைகள் புறக் கணிக்கப்படுதல் முற்போக்கு மற்றும் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானதே. ஆயினும் அதே புறக்கணிப்பு பெண்களால் மேற்கொள்ளும் போது அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சமூகக் குடும்ப அமைப்புக்களாலும் பாரம்பரியங்களாலும் ராதா சீதா ஆகியோரது உணர்வுகள், புறக்கணிக்கப்படுவதும் அவர்கள் தமது அந்தரங்க உறவை தேர்ந்து கொள்ளும் போது அதற்குரிய தர்க்க ரீதியிலான நியாயமும் அவர்கள் மீது பரிவையும் ஏற்படுத்துகிறது. ஆனால் ஏறக்குறைய அதே சமூகக் காரணங்களால் அந்த வீட்டு வேலைக்காரனது உணர்வுகள் இங்கே புறந்தள்ளப்படுகின்றன. வேலைக்காரனாகவும் அதே வேளையில் அந்த வீடே போக்கிடம் என்றும் இருக்கும் அவனுக்குக் கிடைக்கக்கூடிய சந்தோசம் நீலப்படம் பார்த்தலும் சுயமைதுனம் அனுபவித்தலுமே. அவனது உணர்வுகள் இங்கே கொச்சைப்படுத்தப்படுகின்றன. அவன் ஒரு வகையில் வில்லன் போல சித்தரிக்கப்படுகின்றான். பெண்னிலை சார்ந்ததென்பது ஆண் மனோபாவத்திற்குப் பதிலாக பெண் மனோபாவத்தை நிலை நிறுத்துவதாக இருக்கக்கூடாது.
திரைப்படம் ஒரு கற்புலம் சார்ந்த கலை என்பது நெருப்பில் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேர்த்தியான திரைப்படப் பிரதியாக்கத்தின் மூலம் திரைப்படம் அதற்குரிய அழகியல் வெளிப்பாட்டுடன் நகர்த்தப்படுகிறது. மனஉணர்வுகள் சமூக யதார்த்தங்கள் காட்சி ரூபமாக்கப்பட்டுள்ளன. சீதாவின் சிறு பராயத்துக் கனவுகள் வாழ்வின் நீட்சியின் யதார்த்தத்தில் நொறுங்குண்டு போவது அழகிய முறையில் முண்டேஜ் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜில் நட்ஜென்ஸ் (Jill Nettgens) என்பவரது ஒளிப்பதிவு மனதைத் தொடுகின்றது. அழகியல் உணர்வுகள் மாத்திரமல்ல நிதானத்துடனும் கமரா கையாளப்பட்டிருக்கிறது. ராதா, சீதா ஆகியோருக்கிடையில் நிகழும் ஒரு பாலுறவு கொச்சைப் படுத்தலோ, விரசமோயின்றி பக்குவமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
திரும்பத்திரும்ப வரும் ரஹற்மானின் இசைக் கீற்றுகள் காட்சிகளுக்கு ஆழத்தைக் கொடுக்கின்றன. சூழலை வெளிப்படுத்துவதற்கு ஒலி எவ்வாறு முக்கியமோ அது போல மெளனமும் திரைப்படத்திற்கு முக்கியம். சீதாவும் ராதாவும் உறவு தொள்ளும் வேளை நேருக்கு நேர் அதைக் காணும் அசோக்கின் மனஉணர்வுஒலிஅடங்கியமெளனத்தினூடே ஆழப்படுத்தப்படுகின்றது. வர்த்தகமயமாக்கப்பட்டு வரும் இன்றைய உலகச் சூழலில் வாழ்வு அர்த்தமிழந்து சமூகம் நுகர்வுச் சமூகமாகிக் கொண்டு வருகின்றது. வீடியோவின் செல்வாக்கு விளம்பரங்களால் நிறைந்த தெருக்கள் நெருக்குவாரமிக்க சூழல் இவற்றின் மூலம் இந்திய சமூகத்தில் ஏற்பட்டுவரும் நுகர்வு மனோபாவம் நாசுக்காக வெளிப்படுத்தப்படுகின்றது.
ஸ்பானா அஸ்மி (ராதா) நந்திதாஸ் (சீதா) ஆகியோர் மிகச் சிறப்பாக நடிக்கிறார்கள்.
இந்திய சிந்தனைப்போக்கிலும் திரைப்படத் துறையிலும் பெரும் அதிர்வை இப்படத்தின் மூலம் ஏற்படுத்தி இருக்கிறார் தீபா மேத்தா.

Page 15
CD சிர்ந்தரராமசாமி அவர்களின் "குழந்தைகள்
பெண்கள் ஆண்கள நாவலைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். மிகவும் மெதுவாக நகர வேண்டியுள்ளது. அவருடைய முந்தைய நாவலான 'ஜே.ஜே. சில குறிப்புகளின் முதல் வாக்கியமே வெது வசீகரமாக அமைந்து, வாசகர்களை ஈர்த்து விடக் கூடியதாக இருந்தது. ஆனால் "துழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் உருவமும், பாணியும் இன்னோரு வகையானது. மிகவும் விளப்தாரமான வெளியில், ஆற அம) வாசகர்களைச் சந்திக்க சுந்தரராமசாமி அவர்கள் இந்த நாவலில் முனைந்திருப்பதாக நான் நினைக்கின்றேன். நாவலை முழுமையாகப் படித்துவிட்டு அது பற்றிப் பேசுவதே நியாயமானது.
"இதை விடவும் விரும்பும் நாவல் ஒன்றை நான் பின்னால் எழுதக்கூடும் என திரு. சுந்தரராமசாமி அவர்கள் தனது 'ஒரு புளியமரத்தின் கதை நாவல் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். 'அதன்படி உங்கள் இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புகள் சிறந்த நாவல்தான் என்பது உங்களுடைய அபிப்பிராயமா என அவரிடம் நான் ஒரு தடவை கேட்டேன். அதற்கு டிசம்பர் 1, 1990இல் திரு.சுந்தரராமசாமி எனக்கு எழுதிய பதில் இது:
ஒரு படைப்பை முடித்ததும் அதில் கூடிவிடும் தரம் சார்ந்து ஒரு திருப்தி, நம் கனவுகளுக்கேற்ப அது உயரவில்லை என்பதில் அதிருப்தி, இவை இரண்டும் படைப்பாளியின் பொதுவான மனநிலையாகும். ஒரு புளிய மரத்தின் கதையில் நான் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டிருக்கும் ஆகவாசம் -
இதை விடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக்கூடும் ஒரு தீவிர மனநிலையில் எழுதப்பட்டுள்ள எல்லாப் படைப்புகளுக்குப் பின்னாலும் எழுதாமல் எழுதப்பட்டிருப்பதாகும். இருபது வருடங்களுக்குப் பின் ஜே.ஜே. எழுதிக் கொண்டிருக்கும் போது முதல் நாவலின் முன்னுரையில் நான் தேடிக் கொண்டிருந்த ஆசுவாசம் என் நினைவில் இல்லை, மனவெளி முழுக்க ஜே.ஜே. நிரம்பியிருக்க அந்த நாவல் எனக்கு அளித்த சவாலை எதிர்கொள்ள என் முழு சக்தியையும் திரட்டி எழுதினேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

E - aglifiù 99 அச்சேறிவிட்ட என் படைப்பை படிப்பதில் எனக்கு எப்போதும் ஒரு சங்கடம் இருந்து வந்திருக்கிறது. பெரும்பாலும் இதைத் தவிரத்தே வந்திருக்கின்றேன். இதற்கு மாறாக அச்சேறிய ஜே.ஜே.யைப் பார்த்தேன். ஒரு முறைக்கு இரு முறை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நன்றாகவே வந்திருப்பது போலவே பட்டது. வேறு பாரேனும் எழுதிய நாவலாக ஜே.ஜே. இருந்திருந்தால், நான் எழுதியதாக அது இல்லையே என்று வெகுவாக ஆதங்கப்பட்டிருப்பேன் என்று பட்டது. ஜே.ஜே.யின் நாட்குறிப்பில் பல பகுதிகள் நவீன கவிதைகள் பற்றிய எனது கோட்பாடுகளுக்கு ஏற்ப கவிதைகளாக பரிணமித்திருப்பதை உணர்ந்தேன். பன்முகம், பல அடுக்குகள், ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குத் தாவி அனுபவத்தின் வெளியை விரித்தல், இவை மிகுந்த மன நிறைவைத் தந்தன.
பாரதிக்குப் பின் தமிழில் எழுதப்பட்ட ஆகப்பெரிய கவிதைகள் இவைதாம் என்று எண்னத் தொடங்கினேன். தாழ்வு மனப்பான்மையை அடக் கதி தின் 1131 LITETTLDITIG, f,
தன் திறன் மதித்தகிைப்
Clai ElastTools" சின்னமாகவும் கருதப்படும்
மரபு நமக்கு என்பதால்
என் கூற்று தவறாக
டுத்துக் கொள்ளப் படும் அபாயம் கொண்டது. விமர்சன -g5 TT 5°3TTEIT 5 TIL AJ ILDLI JITFE வளர்த்துக்கொள்ள விரும்பும் ஒரு ஆசிரியன் ஆவன் வாழும் காலத்தில் எப்போதும் அபாயமான சூழ்நிலையைத்தான் எதிர் கொள்கிறான் காலம் மாறும், விமர்சனப் படைப்பாளியும் அந்தக் காலத்தில் ஒரு பகுதியாக மாறுகிறான். இன்றைய சக எழுத்தாளன் ஏற்றுக்கொள்ளத்திமிறும் உண்மைகள் அன்றைய வாசகனுக்கு சகஜமாகப்படும்.
"இதை விடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக்கூடும்' என்ற வாசகம் எழுதப்படாமல் ஜே.ஜே.யிலும் தொற்றி நிற்கிறது. இப்போது அந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கின்றேன். எழுதப் போகும் விசயம் நிழலாடிய பின்னும் உருவம் பிடிபடாமல் பத்தாண்டுகள் அலைக்கழிந்து கொனன்டிருந்தேன், இப்போது எழுத எழுத விஷயத்தின் உக்கிரம் அதன் வடிவத்தைச் தேடிச் சென்றடைவதில் நிம்மதி ஏற்படுகிறது. அளவில் இது பெரிய படைப்பு. ஆழத்திலும் இதுவொரு பெரிய படைப்பாக பரிணமிக்க வேண்டும் என்பது என் கனவு, இதுதான் என் படைப்புகளில் ஆகச் சிறந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஏனெனில் இந்தப் படைப்பின் மூலம் என்னை முற்றாக நான் காலி செய்து கோண்டு விடுவேன் என்று நினைக்கிறேன்.
C3)

Page 16
)ேஆவரங்கள் சற்று அடங்கிய நிலையில், அண்மையில் “படையப்பா’ பார்த்தேன். மரணப் படுக்கையில் கிடக்கும் தமிழ் சினிமாவை தத்தம் பங்குக்கு அவ்வப்போது பலரும் மிதிப்பதுண்டு. இரண்டு வருட அவகாசம் கொடுத்து அருணாச்சலத்திற்குப் பிற ரஜனிகாந்த் மறுபடியும் இப்போது ஒரு மிதி மிதித்திருக்கிறார். ரஜனிகாந்தின் பேச்சுக்களையும், அறிக்கைகளையும், செய்கைகளையும் பார்க்கும் போது அவருக்குப் பைத்தியமோ என்று எண்ணத்தோன்றும். ஆனால் அவர் ஒரு காரியப் பைத்தியம் என்பதுதான் உண்மை. எம்.ஜி.ஆருக்குப் பின்னர் தமிழ்நாட்டு மக்களின் ரசனைகளை சரியாக அளவிட்டு வைத்திருக்கும் ஒரே நடிகர் அவர்தான். அருணாச்சலம், படையப்பா என அவ தொடர்ச்சியாக தாங்கிவரும் தெய்வத் திருநாமங்கள் தற்செயலான ஒன்றல்ல. அவருடைய எண்ணத்தில் அவர் தமிழ் நாட்டின் புதிய,காக்கும் கடவுள்.
புற்றுக்குள் கையை விடும் அவர், பாம்பைத் தூக்கியெடுத்து முத்தமிடுகிறார். சீறிவரும் காளையைக் கையிலிருக்கும் வேலால் எறிந்து தடுத்து நிறுத்துகிறார். என்னை வாழவைத்தது தமிழ்நாட்டு மண்ணப்பா என்று பாடுகிறார். தன்னை மதியாத இடத்தில் அனுமார் பாணியில் தானே இருக்கை அமைத்து அமர்ந்து கொள்கிறார். அப்பா சொன்ன வார்த்தைக்காக சொத்து சுகங்களை இழக்கிறார். அம்மா தங்கையிடம் பாசம் பொழிகிறார். ஆணவக்காரியை அடக்குகிறார். இவை மட்டுமா? விஷம் கலந்த பாலை பாம்பு வந்து தட்டிவிடுகிறது. திடீர் சூறாவளி மோசடி பாத்திரங்களை ‘அள்ளிச் செல்கிறது. ஆஹா, இவ்வளவு நவரசக்
கலவைகளையும் ஒரே படத்தில் பெற தமிழ் ரசிகர்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்? அண்மைக் காலமாக அவருடைய திரைப்படங்களின் பொதுச் சரடு ஜெயலலிதாவைத் தாக்குவதாகும். படையப்பாவில் ஜெயலலிதாவுக்கு நீலாம்பரி என்று பெயர்.
 

ன்ன் - ஆகஸ்ட் 99
ரஜனி உதிர்க்கும் ஒவ்வொரு வசனங்களுக்கும் அறிக்கைகளுக்கும் பல்வேறு வியாக்கியானங்களை வழங்கும் பணியில் இன்றைய பத்திரிகைகள் இயங்குகின்றன. உண்மையிலேயே ரஜனிகாந்தின் பிரச்சினை என்ன? ரஜனிகாந்த் அநீதிக்கு எதிர்க்குரல் கொடுக்கத்தான் அரசியலுக்கு வருகிறாரா? நான் அப்படி நினைக்கவில்லை. ரஜனிகாந்தை மதிக்காத ஒர் ஆணவத்துடன் ரஜனிகாந்தின் ஆணவம் மேதிப்பார்க்க விரும்புகிறது.
1992ம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டி ரஜனிகாந்த் பேசிய வார்த்தைகளை அப்படியே தருகின்றேன்.
é.
- - - - - - - - முதல்வராகப் பொறுப்பேற்ற புரட்சித் தலைவி அவர்களை வாழ்த்துவதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். உடல்நலத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு அவரிடம் சொன்னேன். அதற்கு அவரோ உடல்நலம் பற்றிக் கவலையில்லை. உயிரைத்தான் கவனமாகக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. கொலைப்பட்டியலில் முதலாவதாக என் பெயர் இருக்கிறது என்று சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.
கள்ளம் கபடமற்ற இனிய அன்புள்ளம் கொண்ட அவருக்குத் துணையாக கோடானுகோடி தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் இருக்கிறது. அவரை எமன்கூட நெருக்க முடியாது. எமன் அல்ல. எமன், எமன், எமனுக்கு அப்பனே வந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது.
அன்று கள்ளம் கபடமற்ற இனிய அன்புள்ளம் கொண்ட ஜெயலலிதா இன்று கொடுர குணம் கொண்ட நீலாம்பரியாக மாறிவிட்டார். நாளை இதே ஜெயலலிதா தில்லானா மோகனம்பாளாகவும், ரஜனிகாந்த் சிக்கல் ஷண்முக சுந்தரமாகவும் மாறினால் கூட வியப்பில்லை.
அணுஆயுத பரிசோதனை சம்பந்தமாக ரஜனியின் அபிப்பிராயம் என்ன? அயோத்திப் பிரச்சினை சம்பந்தமாக ரஜனி என்ன சொல்கிறார்?அண்டை நாடான இலங்கையில் அல்லலுறும் தமிழினம் குறித்து அவர் என்ன நினைக்கிறார்? இவற்றைப் பற்றியெல்லாம் கேட்டால் வருங்கால முதலமைச்சர் ‘என் வழி தனி வழி என்று விரல்களைச் சொடுக்கக்கூடும். அல்லது ‘நான் ஒரு தரம் சொன்னால் நூறு தரம் சொன்ன மாதிரி' என்று தலை மயிரைச் சிலுப்பக்கூடும். மேற்சொன்னவையெல்லாம் ரஜனிகாந்துக்கு பிரச்சினைகளே இல்லை. அவருடைய முக்கிய பிரச்சினை, தன்னை பொருட்படுத்தாத ஜெயலலிதா.
இத்தகைய அற்பமான காரணங்கள் அரசியல் பிரவேசத்திற்குப் போதுமானது என்பது எவ்வளவு அபாயகரமான நிலைமை. முடக்கருத்துக்களைப் பரப்பும் படையப்பா போன்ற ஒரு திரைப்படத்திற்கு பகுத்தறிவுத் திலகம் கலைஞர் கருணாநிதி நற்சான்றிதழ் வழங்கி 'படையுப்பா படம் ரஜனிகாந்தின் மற்ற வெற்றிப் படங்களின் சாதனையை உடையப்பா’ என ஆக்கியிருக்கிறது என்கின்றார். திராவிட அரசியலுடன் தொடங்கிய இந்த சினிமா நட்சத்திர அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தைரியம் எந்த அரசியல் தலைவர்களுக்கும் இன்று தமிழ்நாட்டில் இல்லை.
C4D

Page 17
G) வெள்ளிக்கிழமை தோறும் எனக்கு இரண்டு கஷ்டங்கள். ஒன்று மரக்கறிச் சாப்பாடு. மற்றது. மாலையானதும் பேச்சுத் துனைக்கு யாரும் இருப்பதில்லை. வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் பாப்ச்சந்தரின் காதல் பகடை பார்க்க TW முன்னால் குழுமி விடுகிறார்கள்
தலைப்ப்புக் காட்சிகளின் போது பாலச்சந்தர் விதவிதமான் போளப்கள் வழங்குகிறார். ஓர் அங்கத்தில், பாலச்சந்தர் பற்றியே இரு பாத்திரங்கள் பேசிப் பேசிப் புல்லரிக்க வைத்து விட்டார்கள்,
பள்ளிக்காலத்தில் நானும் நண்பர்களும் பாலச்சந்தரின் பரமரசிகர்கள், பாலச்சந்தரின் புதுமை நாட்டம் எவனுக்குப புரியவில்லையே என்று அங்காய்த்துக் கோள்வோம். பாஸ்ச்சந்தரை எல்லோருக்கும் புரிந்து தலைமேல் கொண்டாடும் தருணத்தில் நாங்கள் வேததுரத்துக்கு விலகிப் போய் விட்டோம்.
அவருடைய முதல் சாதனை என்று நான் குறிப்பீட விரும்புவது இதைத்தான். வேறும் கோமாளியாக, கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தூது (போகிறவனாக,
வில்லனிடம் அறை வாங்குபவனாக இருந்த நாகேஷை ஒரு குணச்சித்திர நடிகனாக பரனமிக்க வைத்தது. TEూల நீர்க்குமிழி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், அனுபவி ராஜா அனுபவி, நவக்கிரகம், பத்தாம்பசலி. இப்படிப் பலபடங்கள். தாடை பெருத்த, தொந்தி வைத்த பயில்வான்கள்தான் தமிழ்த்திரைக் கதாநாயகர்கள் என்ற விதியை சற்று விலக்கி வைத்தவர் அவர்,
தமிழ்த் திரைப்படங்களின் மாமூலான வடிவமைப்பை அவர் மாற்றியமைத்திருக்கிறார். ரீதரின் "நெஞ்சில் ஒர் ஆலயமும் பாலச்சந்தரின் "நீர்குமிழியும் தேர்ந்தெடுத்த களம் ஒன்றுதான். ஒரு வைத்தியசாலை, எனினும் ருரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் இயல்புக்கு முரணான சம்பவங்களுடன் ஒரு முக்கோனக் காதல் கதையாக திரையில் வருகின்றது. நீர்க் குமிழியோ ஒரு வைத்தியசாலையின் விடுதி தன்னைப் பற்றிக் கூறுகிற கதை என்ற அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது.
நாடகத் தன்மைகளைத் திரைப்படங்களிலிருந்து கொஞ்சமேனும் ஒழிக்க முயற்சி செய்தவர் என ஒரு காலத்தில் நம்பியதை இப்போது மறுக்க வேண்டிய
* Ef ELD
இேல் வெளியான அரங்கேற்றமதான். பாலச்சந்தரின் திரையுங்க அந்தஸ்தை வெகுவாக உயர்த்திவிட்ட திரைப்படம் தமிழிலும் அது முக்கியமான படம் என்பதில் Elliests. அதிலிருந்து அவருடைய பயனம் முன்னோக்கி நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.
 

இவர் - ஆகளிப்ட் Hபு
பாலச்சந்தரின் சரிவு அபூர்வராகங்களிலிருந்து ஆரம்பமாகின்றது. பாலச்சந்தருக்கு அபூர்வ இயககுனர் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த அபூர்வராகத்தின் கதையமைப்பு அபத்தமானது. மிகவும் செயற்கையானது. அபூர்வராகங்களுக்குக் கிடைத்த வரவேற்பே அது போன்ற அபத்தமான கதைகளை மென்மேலும் படமாக்கும் தைரியத்தை பாலசந்தருக்கு வழங்கியிருக்க வேண்டும். அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு, புதுப்புது அரத்தங்கள், கல்கி எனப் பல போம்மலாட்டங்கள் இன்றுவரை தொடர்கின்றன.
நமது தென்னாட்டு சத்யஜித்ரே மிகவும் சிறுத்துப் போய் (1.W க்கு வந்ததைச் சொல்கிறேன்.) இன்று வெறும் தமாஷ்களைத் தோரனம்கட்டி மாலை தொடுத்து காலத்தை ஒட்டுவது வேதனையாக இருக்கிறது. இந்த நாடகங்களையெல்லாம் பார்க்கும் போது அவர் மறுபடியும் பாமாவிஜயம், எதிர் நீச்சல், பூவா தலையா காலத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. இது பாலச்சந்தரின் மறுபதிப்புக் காலம், இன்று மணிரத்தினத்தைப்பற்றி சிலாகித்துக் கூறுபவர்களிடம் நான் சொல்வது இதைத்தான். "அவர் தமிழ்த் திரையுலகின் இரண்டாவது பாலச்சந்தர்'
L L L L L கிளடக்கப்பெற்றுசிறு சந்சிவகள்
எக்ஸில்
வேது இதழ்
தொடர்புகளுக்கு - EXIL Chez R, Impawalli 94, Rue de la Chapelle 75018 Paris
France,
காலச்சுவடு இதழ் 25
தொடர்புகளுக்கு - காலச்சுவடு 151, கே.பி. சாலை, நாகர் கோயில் 829 001 தொ.பேசி 04652 - 22525 Email : kalachu wadu'&dvisnl.com
வியூகம்
(அச்சில்)
தொடர்புகளுக்கு -
வியூகம்
27 மட்டக்களப்பு வீதி,
கல்முனை.
-C5)

Page 18
*உன்னதமான, uTuLDTGIT இவறட்சியங்களில் இருந்து SRÜBUTI PI GIUGOSLIITTGUT LfG GUIGUDLG இன்னும் உரத்துச் சொல்வதானாம் சீரழிவே நடந்திருக்கிறது.”
- சேரன் -
ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் பிரதானம். சமுக, அரசியல், கலை இலக்கியத் தளங்களில் இரண்டு தசாப்தங்களாக கால்பதித்து நிற்பவர். கவிஞர், பத்திரிகையாளர், சமுகவியலாளர். மேரணம் அச்சுறுத்தும் நெருக்கடிமிக்க, அரசியல், இராணுவவாத சூழலுக்குள் புதைக்கப் பட்டிருந்த கருத்துச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரத்தை வெளிக்கொணர தவிரமாக தனது : .....:3:...' ஊடே போராடியவர் - போராடுபவ
தமிழ்ச் சூழலையே உலுக்கிய ஈழத்துக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான 'மரணத்தினுள் வாழ்வோம்’ (1985) தொகுதியின் தொகுப்பாசிரியர் களில் ஒருவர். நெருக்கடியும், அச்சுறுத்தலுமிக்க யாழ்ப்பாணச் சூழலில் 1984 தொடக்கம் 1987வரை சற்றடே றிவியூ பத்திரிகையின் உதவி ஆசிரியர். ஈழத்தில் 90களிலிருந்து வெளிவரும் தமிழில் முதல் மாற்றுப் பத்திரிகையான 'சரிநிகரின்’ பிரதம Seງເກົາຫີມງ.
இரண்டாவது சூரிய உதயம்’ (1982)
ஊர்வலம்' (1990) ‘எரிந்து ருக்கும் நேரம்’ (1994) என்பன இவரது வெளிவந்த ஐந்து கவிதைத் தொகுதிகளாகும்.
கவிதை குறித்த உங்கள் கருதுகோள் என்ன?
- கருதுகோள் என்று கட்டிறுக்கமாகச் சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. கவிதை என்பது ஒரு இலக்கிய வடிவம். அதே நேரம் கவிதை என்பது ஒரு வாழ்க்கை முறையுமாகும். மொழியில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால் அந்த மொழியின் உச்சங்களைப் பற்றியும் பிற சாத்தியப்பாடுகளையும் பற்றி நீங்கள் யோசிக்கக் கூடும். அந்த நேரத்தில் கவிதை கைகூடும் எனலாம். மொழியைத் தீவிரமாகவும் பல இயங்கு தளங்களிலும் அழகாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வாகனமாகக் கவிதையுள்ளது. அந்த வகையில்தான் கவிதை எனக்கொரு பிடிப்பான இயக்கமாக உள்ளது. இப்படி ஏற்பட்டமைக்கு எந்த வகையான அதிர்ஷ்டமோ, “கருவில் திருவுற்றது’
بع
 
 
 
 
 
 
 
 
 
 

தையும் எனது கவிதைகளையும் பொறுத்தவரை -
கனடாவில் உள்ள யோர்க் பல்கலைக் கழகத்தில் சமுகவியல் துறையில் கற்பித்து வருகின்றார். இலங்கைக்கு அண்மையில் வந் வேளை அவருடனான சந்திப் பின் போது எடுக்கப்பட்ட நேர்காணல் இது.
“எனது வாழ்வையும் எனது அனுபவத்
அரசியலையும்,அரசியல் ஈடுபாட்டையும் அதிலிருந்து பிரிக்க முடியாது’ என்கிறார் Go joi.O
ண்ண்ட் *:: ? జిజిభజిళ్ల 8:Ᏹ:2:Ᏹ மாதிரியான ஆச்சரியங்களோ எதுவும் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தீவிரமாக வாசிக்கும் பழக்க நிலையும் இருந்ததே முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.
கவிதையில் இன்ன இன்ன விசயங்களைத்தான் சொல்ல முடியும் என்ற வரையறையை நாம் செய்வது சாத்தியமில்லை. கவிதை கொண்டாட்டங்களைப் பற்றியும் இருக்கும். ‘CHEERS சொல்வதைப் பற்றியும் இருக்கும். போராட்டத்தைப் பற்றியும் பேசும்; அனுபவங்கள், சிந்தனைகளையும் கொணிடு வரும்; அது அறிவூட்டுதலாகவும் இருக்கும். ஆடுதல், பாடுதல், சித்திரம் ஆகிய சகல விசயங்களும் கவிதைக்குள் வரலாம். கவிதைக்கு ஒரு பன்முகப்பட்ட தன்மை இருக்கிறது. கவிதையைப் பாவிக்கின்றவரின், கவிதை எழுதுபவரின்
−ത്തു-Q

Page 19
priming Ibiji 06
ஆளுமை, இயல்பு, பயிற்சி, தேர்ச்சி, சமூக ஈடு போன்றவற்றைப் பொறுத்து இவ்விடயங்கள் கவிதைக் பல தரங்களிலும் பல தளங்களிலும் வரக்கூடும். இப்படித் கவிதை இருக்க வேண்டும் என்று வரையறுப்பதில் என உடன்பாடு இல்லை. அது எனது கருதுகோளும் இல்
தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதி, பாரதிதாசனுக் பிறகு ஒரு “Major Poet” தோன்றவில்லை என்கிறார் அவன் தோன்றாமலே போய்விடுவானா?
நாங்கள் இப்போது 1999ல் நிற்கின்றோம்.
வருடங்களுக்குள் நடந்த சில விடயங்களைப் பற்றி நாங் தீர்க்கமாக எடைபோடுவது மிகக் கஷ்டம் பாரதியை உயிரு இருக்கும் வரைக்கும் ஒரு மஹாகவி என்று யாரும் ஏற் கொள்ளவில்லை. பாரதியின் மறைவுக்குப் பின்புதானே அ ஒரு மகாகவி என்று கண்டு கொள்ளப்பட்டான். அதி பெரிய வாதங்கள் நடந்தன. கம்பனுக்குப் பிறகு கவிை வரவில்லையென்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார் ஏ.கே. ராமானுஜன் சொன்னார் “சங்ககால இலக்கியத்திற் பிறகு தமிழ்க் கவிதையில் உச்சங்கள் இல்லையென் ஒவ்வொருவரும் எந்தெந்த காலகட்டங்களில் உறைந்து ே நிற்கிறார்களோ அதற்குப் பிறகு கவிதையே இல் என்கிறார்கள்.
இன்றைக்கு பாரதிக்குப் பின் ஒரு Major P வரவில்லை என்று சொல்லுபவர்கள் மதிப்பீடுகளில் காலத் பங்கைச் சரியாக எடை போடாதவர்கள் எனல இவ்விடயங்களை நாம் 10 வருடத்திற்குள் அல்லது வருடத்திற்குள் தீர்மானிப்பது சாத்தியமில்லை. சிலவேளைக நூறு வருடங்கள் கூடத் காத்திருக்க நேரலாம். தருமுே ஜெயபாலனோ அல்லது சோலைக்கிளியோ ஒரு Ma Poetஆ என்பதனை இன்றோ அல்லது சில வருடங்களி தீர்மானித்து விடமுடியாது. அந்தமாதிரியான விடயங்கை பற்றி நாங்கள் கருத்துக் கூறுவது “தினசரி’பத்திரிசை சோதிட பலன் பார்ப்பது போல்தான். தமிழில் “Major Poet” என்ற உச்ச சிகரத்தை நோ பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு போனவர்க போகின்றவர்கள் என்று யாராகிலும் உள்ளனரா?
தமிழுக்கு நீண்ட காலமான ஆரோக்கியமான கவிதைப் பாரம்பரியம் உள்ளது. அதற்கு ஒரு ஒழுங் தொடர்ச்சியும் உள்ளது. அவ்வொழுங்கும் தொடர்ச்சி உள்ளதால் கவிதா ரீதியான அற்புதமான படைப்புகளு சாதனைகளும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டு வருகின் அம்மாதிரியான ஒழுங்கும் தொடர்ச்சியும் வேறு மொழிகளுக்கு இல்லை. இங்குதான் எமது பலமும், பலவீன இருக்கிறது. அப்படி நாங்கள் பார்க்கும் பொழுது கவிதைன் பொறுத்தவரை எந்த இடத்திலும் தொய்வு வந்ததாக இல்6 உதாரனமாக சங்கப் பாடல்களில் அற்புதமான கவி உள்ளதாகச் சொல்கின்றோம். அதற்குப் பிறகு கம்பன், இளங் அடிகள், பாரதி, மஹாகவி என ஒரு தொடர்ச்சியுள்ள அந்த வகையில் தமிழ்க் கவிதைக்குள் ஒரு பலம
SAqqSSSS SSqqqLqLqLSLSSSSSAAASAAASqAqALSLAMTAeTggLSeee SLLLeLeeS SqLqg qi LLSLqAEEESAALASSS ... ســــــــــسیـــــــــــــــــــ۔- --سہ

க்ண் - ஆகளிப்ட் 99
(b)חJ குள் நான் க்கு
குப் Б6ії.
O
கள்
'Oet
IIIỏ.
20 ளில் வோ, jor லோ
ເມົາບ໋
க்கி 56,
ஒரு கும யும் ரூம்,
ങ്ങ്.
மும் DJů
தை கோ
S.
T6,
தனிப்பட்ட ஆளுமைகளும் வந்திருக்கின்றன. அதே நேரம் படைப்பு சார்நீத அற்புதமான போக்குகளும் இருந்திருக்கின்றன. மஹாகவி, நீலவாணன், சண்முகம் சிவலிங்கம், நுஃமான், போன்றோர் முக்கியமாகவே Major Poet என்பது எனது கருத்து. தமிழ் நாட்டில் தருமூ 90, Major Poet.
தருமூ சிவராமு மரணித்த போது பாரதி போல் கவனிக்கப்படாதவராகவே இருந்தார். ஆனால் தருமூ சிவராமு ஒரு நல்ல கவிஞன் என்ற புரிந்துணர்வும் அது பற்றிய ஒரு தேர்வும் ஆங்காங்கே பல மட்டத்திலும் உள்ளது. அவையெல்லாம் திரண்டு ஒரு காலகட்டத்தில் தருமூ ஒரு முக்கியமான கவிஞன் என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சொல்லும் ஒரு காலம் வரும். தமிழில் இப்படியான கவிதை ஆளுமைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொருந்தும்.
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை ஓரளவு நல்ல நிலையில் வளர்ச்சியடைந்திருப்பதாக சில குரல்கள் எழுப்பப்படுகிறதே - கவிஞன் என்ற வகையில் இதுபற்றி.
ஈழத்து தமிழ் கவிதைக்கும், தமிழ்நாட்டு, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் கவிதைகளுக்குமிடையே தனித்துவங்களும் வேறுபாடுகளும் உள்ளன, அத்தனித்துவங்களுக்கும் வேறுபாடுகளுக்கும் பிரதான காரணம் எங்கள் சமூக, அரசியல் அனுபவங்கள் வித்தியாசமாக இருப்பதே ஆகும். இலக்கியம் வாழ்க்கை அனுபவங்களுக்கூடாக வெளிப்படுகிறது. வாழ்க்கை அனுபவம் என்பதை ஒரு படைப்பாளியோ ஒரு கவியோ தனக்குள் வாழ்ந்து அதனை வெளிப்படுத்தும் போது படைப்பாளியின் தனித்துவங்களும், ஆளுமைகளும் சேர்ந்து ' புது வடிவம் எடுக்கிறது. புதிய அனுபவங்கள், இதுவரை பேசப்படாத கிடைக்கப் பெறாத அம்சங்கள் வரும் போது இலக்கியம் இன்னொரு பாய்ச்சலுக்கு போக முடிகிறது. இதற்கு ஒரு சமூகப் பின்புலம் உள்ளது. அந்தப் பின்புலம் நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத்தில், தமிழில் எழுதுபவர்களுக்கு கிடைத்துள்ளது. அதனூடாக ஒரு தனித்துவமான பாய்ச்சல் ஈழத்தில் கவிதையைப் பொறுத்தவரை நடந்துள்ளது. அந்தப் பாய்ச்சல் தொடர்கிறது. அந்த வகையில் ஈழத்தின் கவிதைப் போக்கும் அந்தக் கவிதைப் போக்கின் ஊடாக வெளிப்பட்ட தனிப்பட்ட ஆளுமைகளும், அந்த ஆளுமைகளுக்கூடாக வெளிப்பட்ட பல்வேறு தரத்திலான கவிதைகளும் தமிழ் நாட்டை விடவும் தமிழில் எழுதப்படும் வேறு நாடுகளைவிடவும் வித்தியாசமானது; தனித்துவமானது.
இதில் எந்த அனுபவம் உயர்ந்தது என்ற தரநிர்ணய அளவு தேவையில்லை. ஒவ்வொருவருடைய அனுபவமும் வித்தியாசமானது. அந்த அனுபவங்கள் எவ்வளவு தூரம் கலா பூர்வமாகவும் தாக்கமாகவும் பரிமாறப்படுகிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
ekii ii i i i y S S iii i ii ie i ei HiS SiAi HiHiAiSiS GİZD

Page 20
புள்றாவதுபவர்
அந்த வகையில் ஈழத்துக் கவிதைகளுக்கு ஒரு முக்கி பங்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இன்னொரு வகையாகவும் இதனைப் பார்க் வே3ர்டும். இங்கிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் நிறையப் பேர் ஆங்கில மொழியில் கவி:ை எழுதுகிறார்கள். ஆங்கிலேயர் எங்கெங்கு போய் தங்க காலனித்துவத்தை விளம்தரித்தார்களோ அங்கெல்லா ஆங்கில மொழியில் கவிதை எழுதப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள், நைஜீரியா, கனடா, அவுஸ்திரேலியா என்று ப உதாரணங்கள் உள்ளன. இந்த நாடுகளில் எழுதப்படு இவக்கிய மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அதற்கு հil (I1, Iք அனுபவங்களும், உனர் திறனி களு விந்தியாசமானவை. இப்போது English Literature என் பாவிப்பது சாத்தியமில்லை. ஆங்கில மொழி மூல எழுதப்பட்ட இலக்கியம் என்றே இப்போது சொல்ல முடியு அதே போல்தான் தமிழ் இலக்கியம் என்பதற்கு இந்தியாண் மட்டும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. தமி மொழியில் பல விடயங்கள் பல விதத்திலும் பல நாடுகளிலு எழுதப்படுகின்றன. அந்தப் பிரக்ஞை எம்மிடம் இருக் வேண்டும்.
அமெரிக்காவில் இருந்து வரும் ஆங்கி இலக்கியத்திற்கும், இங்கிலாந்தில் இருந்து வரும் ஆங்கி இலக்கியத்திற்கும் ஆபிரிக்காவில் இருந்து வரும் ஆங்கி இலக்கியத்திற்கும் நைஜீரியாவில் இருந்து வரும் ஆங்கி இலக்கியத்திற்குமிடையே எள்வாறான வித்தியாசமா: ஆளுமை வேறுபாடுகள். தனித்துவங்கள், அனுபவச் செறி இருக்கின்றதோ அதே போல்தான் ஈழத்தில் இருந்து வரு தமிழ் இலக்கியத்திற்கும் கவிதைகளுக்கும் தமி நாட்டி விருந்து வரும் தமிழ் இலக்கியத்திற்கு கவிதைகளுக்குமிடையே இத தகைய ஆளுை வேறுபாடுகள், தனித்துவங்கள் உள்ளன. இது ஒரு தொடக்கப்புள்ளி. இதே மாதிரியான விசயங்கள் ପୁଂ நாட்டிற்குள் ஒவ்வொரு பிரதேசத்திலும் மாறுபடுவதை காணலாம். இந்தமாதிரியான பரந்துபட்ட ஓர் அணுகு முறையை நாம் கொண்டிருப்போமானால் ஆரோக்கியமாக திறனாய்வுகளுக்கு அவை வழி வகுக்கக்கூடும்.
ஈழத் திஸ் கவிதை வளர்ச்சிக்கு எமது அரசியல் பின்புலம் முக்கிய பங்காற்றி இருக்கிறது என்ப;ை வவியுறுத்துகின்றீர்கள் - இதில் இருவகையாக கவிஞர்கள் இருப்பதாக நினைக்கிறேன். ஒள் நேரடியாக போராட்டத்தில் நின்று கவிதை படைப் வர் li , மற்றவர்கள் போராட்டத்திற்கு வெளியே நிற்பவர்கள் - இவர்களின் படைப்புகளை என்ன மாதிரி பார்க்கலாம்?
நீங்கள் குறிப்பிடுகிற இரண்டு வகைக் காரருக்கு அப்பால் வேறு வகையினரும் இருக்கக் கூடும் உதாரணமாகப் பெண்ணியக் கவிதைகளை இவற்றும் பொருத்தி விடுவதில் சிக்கல்கள் உள்ளன. போராட்ட என்பதை நாங்கள் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பது

விள் - ஆகளிப்ட் (H
f
f
i
丘
பற்றி நாம் பேசி ஆக வேண்டும், ஆயுதம் ஏந்தி முன்னுக்குப் போய் நிற்பது மட்டும்தான் போராட்டம் என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை, போராட்டம் என்பதற்குப் பரந்த, ஆழமான பள்முகப்பட்ட விளக்கங்கள் உள்ளன. வடக்குக் கிழக்கிலும் வடக்குக் கிழக்குக்கு வெளியிலும் தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் துயரங்களும், சோதனைகளும், அவலமும் அவற்றுக்கு அவர்கள் முகங்கொடுக்கும் பாங்கும் கூடப் போராட்டம்தான். கொழும் நகரில் உள்ள இராணுவச் சோதனைச் சாண்டிகளில் தங்களுடைய மனித கெளரவத்தை விட்டுக் கொடுக்காமல் எதிர்ப்பாக நின்ற பலரை எனக்குத் தெரியும். இதுவும் போராட்டம்தான் எதிர்ப்பிள் ஒரு கூறுதான். ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முக்கியப்படுத்துவதும் அதுமட்டும்தான் போராட்டம் எனக் கருதுவதனை நாள் ஏற்றுக்கொள்ள மாட்டேன். போராட்டத்திற்கு பல பரிமானங்கள் உணர்டு, எழுத்தாளர்கள் தங்களுக்குரிய தளத்தில் அதனைச் செய்வர். *வைத்தியர்கள் :பத்தியர்களுடைய :ேபத்தான் பார்ப்பார்கள். அவர்களிடம் பொறியியலாளர்களின் வேலையை பார்க்கச் சொல்லி வேற்புறுத்த முடியுமா?
ஆயுதமேந்தி களத்தில் நின்று போராடுபவர்கள் எழுதியிருக்கின்றார்கள் என்பதால் அது நல்ல இலக்கியமாக வரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. எது நல்ல இலக்கியம் என்பது ஒரு பெருவிவாதம் அந்த விவாதத்திற்கு முடிந்த முடிவான ஒரு முடிஷ் இருக்கும் என நான் நம்பவில்லை. எனினும் தர வேறுபாட்டைப்பற்றி நாம் குறிப்பாய்ப் பேசுவது சாத்தியம்தான். ஆயுதமேந்திப் போராடுகிறவர்கள் எல்லாம் நல்ல இலக்கியப் படைப்பவர்கள் என்பதுவோ போராட்டத்திற்கு வெளியே நிற்பவர்கள் அப்படி இருப்பதனால் நல்ல இலக்கியம் படைப்பவர்கள் இல்லை எண்பதும் பொருந்தாது. ஒரு நவில் கவிதை வெளிப்படுவதற்கு சமூக அரசியல் பின்புலங்கள் துணை செய்யக்கூடும். ஆனால் அந்த சமூக, அரசியல் பின்புல பலத்திலிருந்து ஆக்கபூர்வமான படைப்புச் சக்தியை பெற்று அதனை ஒரு நல்ல படைப்பாகக் கொண்டு வருவது தனிப்பட்ட ஆளுமையிலும், அவர்களின் சிந்தனை ஆழத்திலும் கருத்து விரிவிலும் அனுபவச் செழிப்பிலும், செய்நேர்த்தியிலுமே தங்கியுள்ளது. இவ்வளவும் சேரும் போதுதான் அது ஒரு உயரிய படைப்பாக மாறக்கூடும் என்று கருதுகிறேன். எவ்வளவுதான் அனுபவம் இருந்தாலும் ஆளுமையும், சிந்தனை ஆழமும், கலை நேர்த்தியும் இல்லாவிட்டாள் அது உயரிய படைப்பாக உருமாற்றம் பெறுவதில் பலத்த தடங்கல்கள் உள்ளன. ஆயுதம் ஏந்திய படைப்பாளிகளால் எழுதப்படும் படைப்புகள்தான் உயர்ந்த இலக்கியம் என்பதனை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். உதாரணத்திற்கு இப்போது விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டு வருகிற கவிதைகளையும் ஏனையவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். கவிதைகளைப் பொறுத்தவரை - வானதி, களப்துரி, ஆகியோரின் கவிதைகள் உட்பட - பெருமளவுக்கு வாட்டுந்தனமான கோஷங்களும், உயிர்ப்பற்ற மொழியுமே பரவலாகக் கானக் கிடைக்கிறது. உணர்வும்,
CB)

Page 21
சீரான மொழியும் பளிச்சிடும் கவிதைகள் ஆங்காங்கே பாடல்களில் கிடைக்கின்றன. ஆனால் இது ஆட்சி பெற்ற போக்கு அல்ல. “போராட்டத்தை முன்னெடுக்கும், போராட்டத்திற்குத் துணைசெய்யும் இலக்கியமே நமது தேவை” என்ற தலைவரின் கலாசாரக் கொமிஸார்த்தனமான மணிமொழியை ஏற்றுத்தான் பலரும் எழுதுவது போலத் தோன்றுகிறது. எனினும் கவிதை, புனைகதை சாராதவை - non fiction என்று வருகிற போது அவர்களிடமிருந்து மிகத் தரமான படைப்புக்கள் வெளியாகியுள்ளன. யுத்தத்தின் அனுபவப் பதிவுகள் (போர் உலா போன்றவை) இழந்த போராளிகளைப் பற்றிய சித்தரிப்புகள், ஞாபகக் குறிப்புகள் என்று உயர்ந்த தரமிக்க பல எழுத்துக்கள் வெளியாகின்றன. நீங்கள் கேள்வியில் குறிப்பிட்ட “போராட்டத்திற்கு வெளியே’ இருப்பவர்களிடமும், முன்னாள் போராளிகளிடமிருந்தும் இத்தகைய nonfiction தாக்கமாக வெளிவரவில்லை. விதி விலக்குகள் என செழியனின் ஒரு மனிதனின் கதை, மற்றும் துணுக்காய்ச் சிறை அனுபவங்கள் பற்றி சமரன் எழுதியவை ராஜனி திரணகம, ஹஜூல், சிறிதரன், தயா சோமசுந்தரம் ஆகியோர் எழுதிய முறிந்த பனை என்பவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன. எனக்குத் தெரியாமல் ஃவேறு படைப்புக்களும் இருக்கக்கூடும். ج - لهجة" حج عن نمهد لم வெகுஜனப் பத்திரிகைக்கும் தீவிர இலக்கியத்திற்கு மிடையே ஒரு மிகப்பெரிய பிளவும், இடைவெளியும்
இருக்கிறதே, இவை இரண்டும் இரு துருவங்கள்தானா?
ஈழத்துத் தமிழ் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டால் வித்தியாசமாகப் பேச வேண்டும். தமிழ் நாட்டு தமிழ் சூழலைப்பற்றிக் கேட்டால் வித்தியாசமாகப் பேசவேண்டும். நாங்கள் ஈழத்துச் சூழ்நிலையை பற்றியே பேசுவோம். தமிழ் நாட்டில் இருப்பது போல குமுதம், விகடன் வகையிலான ஒரு பாரிய வெகுஜனப் பத்திரிகை, சஞ்சிகைச் சூழல் எம்மிடமில்லை. நாங்கள் வெகுஜனப் பத்திரிகைகள் என்று கருதுவது ஆயிரக் கணக்கில் விற்பனையாகும் தினசரிப் பத்திரிகைகளையும் வார வெளியீடுகளாக அபத்தமான வணி ண கீ கலவைகளில் வெளியாகும் வாரப் பதிப்புகளையும்தான். இந்தப் பதிப்புகளில் ஓரளவுக்கு தரமான இலக்கிய அம்சங்களும் வெளிவந்தமைக்கும் ஒரு கணிசமான வரலாறு இருக்கிறது. தமிழ் நாட்டில் காணப்படுவது போன்று தரமான இலக்கியத்துக்கும் இத்தகைய வெகுஜனப் பத்திரிகைகளுக்கும் இடையிலான பாரிய இடைவெளி இங்கு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். எனினும் ஈழத்தில் வெகுஜனப் பத்திரிகைச் சூழல் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததற்கான ஒரு வரலாறு நமக்கில்லை. மேலும் பிரதேச ரீதியான ஒரு பத்திரிகைத் துறை நமக்குள் வளர்ந்து வந்திருக்கின்றது. இலங்கையில் பல பாகங்களிலும் இந்தப் போக்கு இருந்திருக்கின்றது. மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் இத்தகைய முயற்சிகள் உள்ளன. s
பல காலகட்டங்களில் ஈழத்தில் நல்ல இலக்கியக்காரர்கள் வெகுஜனப்பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கிறார்கள். உதாரணமாகத் தினபதி, சிந்தாமணி,
(gt

வீண் - ஆகஸ்ட் 99
ஆசிரியராக எஸ்.டி. சிவநாயகம் இருந்த காலத்தில் அது நடந்திருக்கின்றது. ‘சுதந்திரனில் மஹாகவி, முருகையன், நீலாவணன் போன்றவர்கள் ஏராளமாக எழுதியுள்ளனர். அதேபோல் கைலாசபதியின் காலத்தில் தினகரனில் நிறையவே நல்லவை வெளியாகியுள்ளன. அந்த மாதிரியான போக்கும் நமக்கு இருந்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வெகுஜனப் பத்திரிகைகளும் தீவிர இலக்கியத்திற்கு மிடையே மிகப்பெரிய பிளவு இருக்கவில்லை. ஆனால் இந்தப் பத்திரிகைகளுக்கு பத்திரிகைத்துறை தொடர்பாகத்தான் பெரிய பிரச்சினை இருந்திருக்கிறது. ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தயாரித்துப் பொருத்துவது போல முதுகெலும்பும் தயாரித்து நமது தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் பொருத்த வேண்டும் எழுத்துச் சுதந்திரம், பத்திரிகைத் துறை தொடர்பான கவனம், விழிப்பு, பணிபுரியும் பத்திரிகையாளர்களை கெளரவமாக நடத்துதல், செய்திகளைத் துணிவு ex:8-3
டன் தருதல், மொழிப்
பாவனை, புதுமை போன்ற எந்த அம்சங்க ளுமோ அக்கரையும், சுரணையும் அற்ற
வெற்றுத் தாள்களே இனி றைய தினசரி, வாரப்பத்திரிகைகள். இலக்கியம் தொடர்பாக இவர்களுக்கு பிரச்சினை இருக்கவில்லை என்றே கூற வேணடும். இனி றைய ஈழத்து சிறுகதையாளர்களை எடுத்துக் கொண்டால் உமா வரதராஜன் தொடக்கம் ரஞ்சகுமார், கவியுவன் வரை ப்லர் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் போக்கு ஒரு ஆரோக்கியமான தளத்தில் இணைந்து போக வேணடுமானால் பதிதிரிகை ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு பத்திரிகைத்துறை மட்டுமல்ல, இலக்கிய ஆழம், அரசியல் ஆழம், வெளியுலகம், பிறமொழி பற்றிய தேடல் அறிவு இருத்தல் அவசியம், இத்தகைய விரிவு இல்லை. இது மிகவும் பலவீனமானது.
அனுபவம் சார்ந்து வாழ்க்கை சிக்கல்களைப் பற்றி விவாதிப்பது - அது பற்றிப் பேசுவது தீவிர இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடு என்கிறார்கள். நமது ஈழத்து தமிழ் சூழலில் நமது அனுபவம் சார்ந்து நமது வாழ்க்கை பற்றிய தேடலுக்கு நாம் நமது கலைகளை பயன்படுத்தியிருக்கிறோமா?
அனுபவம் ஒரு முக்கியமான விசயம் , அனுபவத்தை நீங்கள் மிகவும் ஆழமாக மற்றவர்களுக்கு தொற்றும்படியாகச் சொல்லலாம். அல்லது வரட்டுத் தனமாகவும் சொல்லலாம். குறிப்பான உதாரணங்களால் சொல்ல வேணடுமானால் அணி மைக் காலத்துச்

Page 22
சக்கரவர்த்தியின் கதைகள், கவியுவன், ஷேபாசக்தி, சுரேவு சுப்பிரமணியம், ரஞ்சகுமார் போன்றோரின் கதைகளை நீங்கள் பார்ப்பீர்களேயானால் அவர்களுடைய அனுபவங்கள் மிகவும் உயிர்ப்பான முறையில் வாசகர்களிடம் தொற்றி உள்ளது இது இலக்கியத்தில் மிகவும் முக்கியமான ஒரு பரிணாமம் ஆனால் இது போதாது. இது சிறுகதைக்கு மட்டுமல்ல ஈழத்து தமிழ் கவிதைகளுக்கும் பொருந்தும். அனுபவத்தை உயிர்ப்பாகக் கொடுப்பது என்பது வேறு, அந்த அனுபவத்தை ஒரு சமூக, அரசியல் வரலாற்றுட் பகைப்புலத்தில் வைத்துக் கொடுப்பது என்பது வேறு இப்படி அனுபவத்தைக் கொடுக்க முற்படும் போது அதற்கொரு ஆழம் வரும். அப்படியொரு ஆழம் வரும் போதுதான் இலக்கியம் இன்னொரு கட்டத்திற்குப் போகிறது என்பதுதான் என்னுடைய கருத்து. இக்கட்டத்திற்கு ஒரு படைப்பாளி பாய முடியாமல் போய்விட்டால், குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்கிவிடுபவராகிறார். அனுபவத்தைத் திருப்பித் திருப்பி ஆழமாகத் தருவதே நமது ஏராளமான படைப்பாளிகளின் வேலையாகிப் போய்விட்டது.
ஈழத்தில் கவிதைகளிலும், சிறுகதைகளிலும் நாடகத்திலும் கணிசமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன நாவலில் அப்படியொரு பாய்ச்சல் நடந்திருப்பதாக சொல்ல முடியவில்லை.
போராட்டம் என்பது நாணயத்தின் ஒரு பக்கம் என்றால், சொந்த இடத்தைவிட்டு அகதிகளாய்ப் புலம்பெயர்வது அந்த நாணயத்தின் மற்றப்பக்கம். புலம் பெயர்ந்து போகிறார்கள் என்பதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புலம் பெயர்ந்து போகின்றவர்களை “நாய்கள், பேய்கள்’ என்று பேச முடியாது. வரலாற்றில் அது சாதிதியமில்லை. எங்கெங்கு போராட்டம் நடந்திருக்கின்றதோ அங்கெல்லாம் மனித இடப் பெயர்வும் புலம் பெயர்வும் நடந்துதான் உள்ளன. லட்சக்கணக்கானோர் இப்படிப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களும், அவர்களின் அனுபவங்களும் கவிதைக்கூடாக, சிறுகதைக்கூடாக ஒவியத்திற்கூடாக, நாடகத்திற்கூடாக வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக Non Fiction என்று சொல்லப்படுகின்ற வாழ்க்கை அனுபவங்கள், வரலாற்றுப் பதிவுகள் இன்னும் முக்கியமாக வெளியாக வேண்டும். இந்தச் சவால்களை நாம் எதிர் கொள்வதற்கு புலம்பெயர் இலக்கியமும் புலம்பெயர்வும் எமக்கு உதவக்கூடும்.
இன்னொரு தளத்தில் இப்புலம் பெயர்ந்தவர்களின் சிந்தனையும், கழிவிரக்கமும் ஈழத்தில்தான் குவிந்திருக்கிறது; பிணைந்திருக்கிறது. ஈழத்து இலக்கியத்திலிருந்து இவர்களைப் பிரித்துப் பார்க்க முடியும் என்று நான் கருதவில்லை. அடுத்த தலைமுறையில் மாற்றங்கள் நிகழலாம். அடுத்த தலைமுறை தமிழில்தான் எழுதும் என்றும் இல்லை, சியாம் செல்லதுரை எழுதுவது மாதிரி ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். ஆனால் அத்தகைய எழுத்துக்களை வாசிக்கிற போது அவர்களின் உணர் திறனும், அவர்களின் அனுபவமும் தமிழ் நிலைப்பட்ட
!ონი –

ன்ன் - ஆகஸ்ட் 99
அனுபவமாக இருக்கக்கூடும். 83 இனப்படுகொலையில் தப்பி எப்படிப் புலம்பெயர்ந்தேன் என்பதை வைத்துத்தான் சியாம் எழுதியிருக்கிறார். அது தமிழில் வரவில்லை. ஆனால் அது பேசுவது தமிழ் நிலைப்பட்ட அனுபவம்தான். இன்று தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் என்பதை எப்படி வரைவு செய்வது என்பதே சுவாரசியமான முயற்சி. தமிழர் என்பது ஒன்றைப் பரிமாணம் கொண்ட ஒரு அடையாளமாக இருப்பது சாத்தியமில்லை. பன்முகத்தன்மை பெற்ற இந்த அடையாளம் ஆரோக்கியமானதுதான். இன்றைய நெருக்கடிமிக்க சூழலில் வாழ்க்கைக்கும் கலைக் குமான உறவு உங்கள் அனுபவம் சார்ந்து எப்படி இருக்கிறது?
என்னைப் பொறுத்தவரை இவ்விரண்டையும் பிரித்துப் பார்ப்பதே கஷ்டமாகயுள்ளது. ஒன்றிரண்டு நல்ல கவிதைகள் எழுதி விடுவது அவ்வளவு கஷ்டமான விசயமல்ல. சாதாரணமான எல்லா மனிதருக்குள்ளும் கவித்துவ உணர்வு இருக்கிறது. ஆனால் எல்லோரும் அதனை வெளிப்படுத்துவது இல்லை. இலக்கிய, அழகியல் உணர்வு எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது. மனிதராய் இருப்பதன் அடிப்படை-நுண்ணுணர்வுகள் கொண்டவராக இருப்பதும்தான். ஆனால் ஒரு கவியாக இருப்பது அல்லது ஒரு படைப்பாளியாக இருப்பது என்பது வித்தியாசமான ஒரு தளம். உங்களுக்குள் எப்போதும் கவிதை உணர்வும், சிந்தனையும் - நீங்கள் எழுதினாலும் சரி - எழுதாவிட்டாலும் சரி அது உங்களுள் சுரந்து கொண்டு இருக்கும். அந்த வகையில் வாழ்க்கையையும் கலையையும் பிரிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
கலை - வாழ்க்கை அனுபவங்களில் இருந்து தனது செழிப்பையும் வளத்தையும், ஊட்டத்தையும் பெறுகிறது. ஒரு வீட்டைக் கட்டுவதும், உங்கள் ஆடையைத் தெரிவு செய்வதும் ஒரு கலைதான். ஒட்டுமொத்தமாக ஒரு படைப்பாளியின், ஒரு கவியின் நடத்தைகள், அம்சங்களில் எல்லாம் கலாபூர்வம் மிளிரமுடியும். வசதி கருதி வாழ்க்கையையும் கலையையும் பிரித்து விடுவது எனக்கு சாத்தியம் என்று தோன்றவில்லை.
நமது தமிழ் சூழலில் கவிதை பற்றிய ஒரு கோட்பாட்டை ஏன் நம்மால் இன்னும் உருவாக்க முடியாமல் போய் விட்டது? கவிதையில் ஏன் மேனாட்டு கோட்பாடுகளை நாம் தலையில் வைத்திருக்கின்றோம்?
எப்போதும் கோட்பாடு என்று போய் ஒரு வரையறையை நாங்கள் உருவாக்க முடிந்தால் அதனை இலக்கியமோ, கவிதையோ மீறிக் கொண்டுதான் போகும். அந்த வகையான ஒரு கட்டிறுக்கமான கோட்பாட்டை உருவாக்குவது சாத்தியமில்லை. ஆனால், கவிதை எப்படி காலங்காலமாக மாறிவந்திருக்கிறது என்பது பற்றிப் பேசலாம். அது தொடர்பாக கதைப்பதை ஒரு விமர்சனமாக எடுத்துக் கொண்டால் கவிதைக்கும் விமர்சனத்திற்குமான ஒரு தொடர்ச்சியான உரையாடலாகவும் அது இருக்கலாம்.
-G2O

Page 23
தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை மேனாட்டுக் கோட்பாடுகளை இப்போது யார் யார் முன்வைக்கிறார்கள் என்பது பற்றி விபரமாக எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை எனது கவிதைகள் பற்றி ஒட்டுமொத்தமான, செழிப்பான விமர்சனங்கள் வரவில்லை. நான் தனிப்பட்ட முறையில் சொல்வதாக இருந்தால் எனது ஐந்து கவிதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இக்கவிதைத் தொகுதிகள் பற்றி வந்த விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். “இரண்டாவது சூரிய உதயம்” “யமன்’ ஆகிய இரு தொகுதிகளும் வந்தபின் சிவத்தம்பி அவர்கள் ஒரு நீண்ட ஆரோக்கியமான விமர்சனம் எழுதியிருந்தார். “எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ வந்தவுடன் இந்திரன் (தமிழ்நாடு) ஒரு விமர்சனம் எழுதியிருந்தார் “எலும்புக் கூடுகளின் ஊர்வலம்” பற்றி சிவசேகரம் அவர்கள் ஒரு விமர்சனம் எழுதியிருந்தார்.
இவற்றைவிட ஆங்காங்கே சில விமர்சனக் குறிப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், ஆழமான விமர்சனங்கள், திறனாய்வுகள் என்று எனது கவிதை பற்றியோ அல்லது தனிப் பட்ட ஆளுமைகளாக ஈழத்தில் வெளிக்கிளம்பிய கவிஞர்கள் பற்றியோ வெளிவரவில்லை. மஹாகவி பற்றி சண்முகம் சிவலிங்கம் நுஃமான் போன்றவர்கள் விமர்சனங்களை எழுதியுள்ளார்கள். ஆனாலும் இத்தனிப்பட்ட ஆளுமைகள் பற்றிய விரிவான ஆழமான விமர்சனங்கள் நமக்குள் வரவில்லை. அது எமது விமர்சனப் பாரம்பரியத்தில் உள்ள குறைபாடுதான். தனி ஆளுமையையும், கவனத்தில் எடுப்பதற்குப் பதிலாக சில போக்குகளை அடையாளம் கணிடு அப்போக்குகளுக்கு உதாரணங்களாகவே அக் கவிஞர்களை காட்டும் நிலைதான் இருக்கிறது. இலக்கியத் திறனாய்வுக்குப் பதிலாக இலக்கியத்தின் சமூகவியல் பின்னணிக்கு அழுத்தம் கொடுப்பதாக மாறி நிற்கிறது. “இலக்கியத்தை, சமூகவியல் ஆய்வுக்குரிய கச்சாப் பொருளாகப் பாவிப்பதைத் தடை செய்ய வேண்டும்” என்று லியோ லொவந்தால் என்ற அறிஞர் கூறியிருப்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நினைவு கொள்ளலாம். இது நமது இலக்கியத் திறனாய்வுப் பலவீனம். இப்போது வெளிவரும் பத்திரிகைகளும் கூட, இலக்கியத் திறனாய்வுக்குப் பதிலாக, அரசியல், சமூகவியல் போக்குகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. இது தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு விசயத்தை நாம் வலியுறுத்த முற்படும் போது மற்ற விசயங்களை விட்டு விடுகின்றோம். இங்கு சமநிலை இல்லாது போய்விடுகிறது. இங்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் இதுதான் நிலை.
உங்கள் தத்துவத் தளம் என்ன?
மனிதனாய் இருப்பது.
இன்று ‘மார்க்ஸிஸம் எந்தளவிற்கு மனிதகுல
விடுதலைக்கு பங்காற்ற முடியும்?
நீங்கள் 'மார்க்ஸிஸம் என்று சொல்வதிலே ஒரு அடிப்படைப் பிரச்சினை இருக்கிறது. 'மார்க்ஸிஸங்கள்’

ஜ்ன் - ஆகஸ்ட் 99
என்றுதான் சொல்ல வேண்டும் என்பது என் கருத்து. சோவியத் யூனியனின் உடைவு, இன்று பலரும் சொல்வது போன்ற பின் மார்க்ஸிஸம் பெரும்பாலான பின் நவீனத்துவவாதிகள் சொல்வது போன்று மார்க்ஸிஸம் ஒரு காலாவதியான கோட்பாடு என்று சொல்வதில் எனக்கு நிறையப் பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில் முதலாளித்துவத்திற்கும், ஒடுக்கப்படுகின்ற மக்கள் தொழிலாளர்களுக்குமிடையிலான அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கும் வரைக்கும் மார்க்ஸிஸத்துக்கு வலு இருக்கத்தான் செய்யும். இன்றைய காலகட்டத்திற்கு முகம் கொடுக்கக் கூடியவாறு கருத்தியல் தளத்திலேயும், போராட்டத் தளத்திலேயும், அனுபவத் தளத்திலேயும் அதனுடைய வடிவங்களும், சிந்தனைகளும், நடைமுறையும் மாறியுள்ளன. அந்தப் போக்கில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுதேசிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், நிலவுடமையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமலேயே உள்ளன என்பது மட்டுமல்ல, நவீன போராட்டங்களும் வெடித்துள்ளன. உலகில் பல்வேறு நாடுகளிலும் இப்பிரச்சினை உள்ளது. ‘உலக மயமாக்கல்’ மூலம் தேசிய எல்லைகளை, தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. மூலதனம் எந்த தேசிய எல்லைகளும் இல்லாது எல்லா இடத்திற்கும் பரவுகிற அதே நேரம் நடைமுறையில் மனிதர்களும், தொழிலாளர்களும் இவ்வாறு போக முடியாது. இதற்குள் வர்க்கம் மட்டுமல்ல, இனத்துவம், பால் போன்ற பல்வேறு விசயங்கள் உள்ளன. ஆகவே இவ்வனுபவங்களை உள்வாங்கி புதிய புதிய தளங்களுக்குப் போவதற்கான சிந்தனைகள் மார்க்ஸிஸ் சிந்தனைக்கூடாக கைகூடி வருகிறது. எனினும் இப்போக்கு இன்னும் போதுமான அளவு பலம் பெறவில்லை.
*அரசியல் போராட்டத்தில் முழு நேர ஈடுபாடு உங்கள் தலைமுறையின் தனிச்சிறப்பாக இருந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் உங்கள் அனுபவம் என்ன? இன்று அதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
எனது வாழ்வையும், எனது அனுபவத்தையும், எனது கவிதைகளையும் பொறுத்தவரை அரசியலையும், அரசியல் ஈடுபாட்டையும் அதிலிருந்து பிரிக்க முடியாது என்றே நான் கருதுகின்றேன். இன்றும் இதற்குப் 15 வருடத்திற்கு முன்பும் இதுதான் எனது நிலைப்பாடு. இயக்கத்தில் இருந்து இரண்டு மூன்று சாதனைகளைச் செய்து விட்டு வெளியேறி குடியும், குடித்தனமுமாக இருந்து கொண்டு - ‘இவன்கள் இன்னும் அரசியலில் இருக்கிறார்கள்’ என்று கிண்டலாகச் சொல்வது போல் இல்லை எனது அரசியல், அதே நேரம் கட்சி சார்பற்று, அரசியல் இயக்கங்கள் சார்பற்று சுயாதீனமான அரசியலை முன்னெடுப்பதில் மிகவும்: ஆபத்துக்களும், சிக்கல்களும் நிறைய உள்ளன. என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்கத்திலோ ஒரு கட்சியிலோ முற்றுமுழுதாகச் சேர்ந்து வேலை செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அது எனது தனிப்பட்ட
-G2D

Page 24
பலவீனமாகவும் இருக்கக்கூடும். என்னுடைய யதார்த்தம் இப்படித்தான் உள்ளது. அதே நேரம் இந்தப் போராட்டம் ஏதோ ஒரு வகையில் நடந்து, தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போராட்டம் பற்றி எனக்கு ஏராளமான விமர்சனங்கள். உள்ளன. ஆனால் இத்தளத்திலிருந்து நான் ஒதுங்கி விடவில்லை. அப்படி ஒதுங்கமுடியும் என்று நான் நம்பவுமில்லை. என்னுடைய கருத்துக்களையும், சிந்தனைகளையும் நான் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றேன். கருத்துக்களை, மாற்றுக் கருத்துக்களால் மட்டுமே எதிர் கொள்ளலாம் என்ற சூழல் இருக்கும் வரை நான் தப்பிப் பிழைத்து விடுவேன். உங்களுடைய கேள் விக்குப் பின்னணியில் உள்ள ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றியும் நாம் பேச வேண்டும். மார்க்ஸிஸம் என்பது s ஒரு கட்சி சார்ந்து ஒரு : ' அரசு சார்ந்ததுதான் | x 2 x இயக்கமாக இருக்க ** 鯰論劾 வேண்டும் என்ற குறுகிய நம்பிக்கை இப்போது இல்லை. அது கல்வித்துறை சார்ந்து, ఫ్ట్నే ** சமூகவியல், அரசியல், L.*ஃ* இலக்கியப் போக்கு சார்ந்தும் இருக்கிறது. அதேநேரம் அது ஒரு அரசியல் இயக்கமாகவும இருக்கிறது. அதற்கு பல்வேறுபட்ட வடிவங்கள் இன்று இருக்கின்றன. ஆனால் ஒரு 15 வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஒரு இடதுசாரியாக அல்லது மார்க்ஸிஸவாதியாக இருப்பதென்றால் கட்சிக்குள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்ற நிலை இருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை, இது மார்க்ஸிஸத்திற்கு மட்டுமல்ல, பெண்ணியம், தலித்தியம் போன்ற பல விசயங்களுக்கும் பொருந்தும். கட்டாயம் ஒரு கட்சியை இயக்கத்தை சார்ந்து இருப்பதுதான் உங்கள் கருத்தியலை தீர்மானிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இன்று இல்லை.
எதிரே திரண்டு நிற்கும் அடக்குமுறை, அச்சுறுத்தல் சக்திகளை எதிர் கொள்வதற்கு பல தனிமனிதர்கள், பல நிறுவனங்களின் இணைப்பினுாடான பெரும் பலம் இன்று தேவைப்படுகிறதே? இது காலத்தின் தேவையாகவும் மாறி நிற்கிறதே?
நிச்சயமாக, இதுவொரு கட்டிறுக்கமான அரசியல் யாப்பை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, பல்வேறு கருத்துள்ளவர்களும் சில அடிப்படையான விடயங்களில் உடன்பாடு கொண்டவர்களும் பங்குபெறும் ஒரு கூட்டு அரசியலாக இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள், கட்சிகள் ஏன் ஒரு பொதுவான வேலைத்திட்டங்களின் கீழ் ஒன்றிணைந்து வேலை செய்ய
SLSLSLSqAAA S AAAAAALLqLLSeSMLS LSAALLSSLSLMSLALSLALLS a --&isi مهمتهيجه.
 
 

க்ண் - ஆகஸ்ட் s
முடியாதுள்ளது? இங்கு மீண்டும் மீண்டும் எமது வரலாற்றைப் பார்ப்பீர்களேயானால் எங்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரும் சிக்கல். ஒரு கட்சி, அது தன்முனைப்பாக Van guard மாதிரி போராடுகின்ற கட்சியாக, இயக்கமாக இருக்க வேண்டும் என்பது இந்த மனநிலை முதலில் மாற்றப்பட வேண்டும். அப்படி இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. கூட்டரசியல் பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
இன்றைய சமகால அரசியல் வரலாற்றில் நிக்கரகுவா, எவ்சல்வடோர், கிழக்குதிமோரை எடுத்துப் பார்ப்போமானால் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளும், நிறுவனங்களும் பல்வேறுபட்ட கருத்துடையவர்களும் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு ஐக்கிய முன்னணியின் கீழ் வந்திருக்கிறார்கள். எங்கள் துரதிர்ஷ்டம் அப்படி ஒரு ஐக்கிய முன்னணிக்கு எந்தவித சாத்தியமும் இல்லாது இருப்பதாகும். அப்படியான ஒரு ஐக்கிய முன்னணி ஏற்படும் போது தனிநபர்கள், பல்கலைக்கழகங்கள், பல்வேறுபட்ட நிறுவனங்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற பலர் இணைந்து வேலை செய்வதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது. அங்கு ஒவ்வொருவரினது தனித்துவமும், சுயநிர்ணயமும் பேணப்படும். சுயநிர்ணயம் கட்சிக்கு அல்லது ஒரு தேசிய இனத்திற்கு மட்டும்தான் என நாம் வரையறுக்க முடியாது! ஒவ்வொரு தனிநபருக்கும் அது இருக்கிறது. இதனைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
மக்கள் குழுக்களுக்கு அல்லது இனத்துவக் குழுக்களுக்கு கூட்டாக இருக்கக்கூடிய உரிமைகள் உள்ளன. ஒரு தனிநபருக்கு தனியாள் என்ற வகையில் தனிநபர் உரிமையும் (Individual Rights) உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு சேதன பூர்வமான இணக்கம் இருக்க முடியுமென்றால் இன்றைய பிரச்சினைகளில் பலவற்றுக்கு இடமிருக்காது.
படைப்பாளியாகவும் பத்திரிகையாளனாகவும் இருப்பதில் உள்ள உறவுகளும் முரண்பாடுகளும் யாது?
முரண்பாடுகள் என்று பெரியளவில் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் என்னை எடுத்துக் கொண டால், நானொரு கவிஞனாகவும் , பத்திரிகையாளனாகவும், பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிப்பிப்பவனாகவும் இருக்கின்றேன். இவற்றைவிட வேறுபட்ட பல தளங்களும் எனக்குள் உள்ளன. ஒருவர் தன்னை ஒரு தனி அடையாளத்திற்குள் குறுக்கிக் கொள்வது அவசியமன்று. நீங்கள் ஒரு படைப்பாளியாக இருக்கும் அதே நேரம் பத்திரிகையாளராகவும் இருக்கிறீர்கள். இருக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பல தளங்களிலேயும் ஈடுபாடாகப் பங்களிக்கலாம். ஆழமும், "காத்திரமும் அவரின் ஆளுமையையும் தெரிவையும் பொறுத்தது. தனியே ஒரே வட்டத்திற்குள் குறுகிக் கொண்டு நிற்பதால் எமது அனுபவச் செறிவும், சிந்தனை ஆழமும், பார்வையின் விரிவும் மிகவும்
-: ---. S ss-w-asparsawa--- حت۔ ہج۔ ۰۱۰۔%88%برت ..w 4 , :۔ سیبر ۔ణాళికగళజrళ •x (22)

Page 25
குறைவாகவே இருக்கும். கடந்த கால அனுபவங்களினடியாகப் பேசுகிற போது ஒரு பத்திரிகையாளனாகவும் சமூகவியல், அரசியல் விடயங்களில் ஆர்வம் கொண்டிருந்ததன் பயனாகவும் எனது சிந்தனை ஆழமும் உரமும் பெற்று இருக்கிறதே தவிர குன்றிப் போய் விடவில்லை. அதே நேரம் சிக்கல்கள் இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எப்படியென்றால், ஒரு வருடம் 365 நாளும் முழுக்க முழுக்க கவிதா மனத்துடன் இருப்பது என்பது ஒரு நல்ல அனுபவம். அதே நேரத்தில் வேறு விசயங்களும் உங்களுக்குள் முன்னுரிமை கேட்டு போராடிக் கொணடிருக்கக் கூடும். ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும், அதேநேரம் உங்கள் மனதுக்குள் ஒரு கவிதை துளிர்விட்டுக் கொண்டிருக்கும், அதேநேரம் நாடகத்திற்கு ஒரு பிரதி எழுத வேண்டியிருக்கும். இவ்வளவு விசயங்களையும் நீங்கள் முற்று முழுதான ஈடுபாட்டுடன் செய்யும் போது உங்களுக்குள்ளேயே ஒரு தெரிவுச் சிக்கல் இருக்கும். அதில் சில விசயங்களை நீங்கள் முற்று முழுதாக செய்ய முடியாமல் இருக்கும். இது ஒருவகை யான சிக்கல்தான். ஆனால் இதனை தவிர்க்க முடியாது.
நீங்கள் பிரதம ஆசிரியராக இருக்கும் “சரிநிகர்’ ஈழத்து அரசியல், கலை, இலக்கிய சூழலில் ஒரு தசாப்த காலமாக ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
சரிநிகரின் ஆரம்ப கட்டங்களில் நான் பிரதம ஆசிரியராக இருந்தது உண்மை. அப்போது அதற்கான ஒரு அரசியல் தேவையும் இருந்தது. பிற்பாடு 1993ல் நான் இலங்கையை விட்டு வெளியேற நேர்ந்தது. அதற்குப் பிற்பாடு என்னுடைய நாட்கள் கனடாவில் பாதி இலங்கையில் மீதி என்று கழிந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் சரிநிகரின் பொறுப்பு முழுவதும் ஒரு கூட்டு ஆசிரியத்துவமாக இருக்கிற வகையில் மாற்றியமைத்தோம். இந்தக் கூட்டு ஆசிரியத்துவத்துக்கு என்னோடு கூடவே இன்று பொறுப்பாக இருப்பவர்கள் அருண், ரஞ்சித், அரவிந்தன் ஆகிய புனைப் பெயர்களில் எழுதி வரும் எஸ்.கே. விக்னேஸ்வரன், பஞ்சமன், சங்கரன் போன்ற புனைப் பெயர்களில் எழுதிவரும் பா. சிவகுமார், எம்.கே.எம். ஷகீப், என். சரவணன் ஆகியோர். அ.இரவி, சி. ஜோதிலிங்கம் ஆகியோரும் எமது ஆசிரியர் குழுவில் நீண்டகாலம் பணியாற்றியவர்கள். சரிநிகரின் சாதனைகள், வீச்சு, தாக்கம் என்பவற்றுக்கு இவர்கள் எல்லோருமேதான் பொறுப்பு.
1990இல் ‘சரிநிகர்’ வர ஆரம்பித்த போது இருந்த நிலைமையும் பயங்கரமான அரசியல் சூழலும் இப்போது இல்லை. அந்தக் காலத்தில் மாற்றுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு எந்த விதமான பத்திரிகைகளும் இருக்கவில்லை. அரசியலுக்குச் சமாந்திரமாகப் பண்பாட்டு, கலாசார விடயங்களையும் இணைத்துக் கொள்ளக்கூடிய ஒரு பத்திரிகை ஈழத்தில் இருக்கவில்லை. இம்மாதிரியான பத்திரிகைகள் தமிழில் சரிநிகரைவிட வேறு இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. சரிநிகரின் வருகைக்குப் பின்புதான்

இன் - ஆகளப்ட் 99
மாற்று அரசியல் கருத்துக்களையும் துணிச்சலுடன் எழுதலாம் என்ற உத்வேகம் பல இடங்களில் இருந்தும் வெளிவர ஆரம்பித்தன. இன்று ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வெளிவரும் பத்திரிகைகளில் சரிநிகரின் தாக்கத்தையும் பாதிப்பையும், சிந்தனை வீச்சையும் நீங்கள் பார்க்கலாம். இது ஒரு முக்கியமான தாக்கம். எந்தவிதமான கட்சி சார்பும் இல்லாது, மாற்றுக் கருத்துக்களையும் மாற்று சிந்தனைகளையும் தாக்கமாகக் கொடுக்கலாம், அதனைத் துணிவாகவும் நீங்கள் செய்யலாம் என்ற நம்பிக்கையை ‘சரிநிகர்’தான் கொடுத்திருக்கிறது இது மிகவும் முக்கியமான பங்களிப்பாகும்.
இரண்டாவதாக - சிறுகதை, கவிதை மற்றும் பண்பாட்டு அரசியல், பெண்ணியம், பஞ்சமரியம் போன்ற பல துறைகளில் தமிழ்ச் சூழலுக்கு “சரிநிகர்’ முக்கியமான பங்கு அளித்திருக்கிறது. மூன்றாவதாக சரிநிகரின் முதலாவது இதழின் ஆசிரியர் தலையங்கத்திலேயே குறிப்பிட்டபடி எழுத்திலேயும் நடைமுறையிலேயும் முதல் தடவையாக இந்த நாடு தனியொரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல என்பதனையும், சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்களுக்கும் சொந்தமானது என்பதனை அம் மகிகளினது குறிப்பானதும் தனித்துவமானதுமான சிந்தனைக் கூடாக வெளிப்படுத்தியிருக்கிறோம். சரிநிகரில் கடந்த 10 வருடமாக இச்சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்ட அளவிற்கு தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ யாரும் வெளிப்படுத்தவில்லை என்பதை நான் துணிந்து கூறுவேன்.
அடுத்ததாக, இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 48லிருந்து இன்றுவரை சிங்கள மொழி மூலம் வரக்கூடிய அவர்களுடைய கலை, இலக்கிய, அரசியல் சிந்தனைகளை தமிழுக்கு சரிநிகர் கொண்டு வந்திருக்கிறது. இதனைத் தமிழ்ச் சூழலில் விரிவாக யாருமே இதுவரை செய்யவில்லை. இந்தப் பணியை முன்னெடுத்ததன் ஊடாக தமிழில் வரக்கூடிய எமது சிந்தனைகளும் எமது இலக்கிய முயற்சிகளும் சிங்கள மொழியில் பரிமாறப்பட்டன - இதுவும் மிகவும் பிரதானமானது. -
ஈழத்து தமிழ் பத்திரிகைச் சூழலில் வாசகர்களின் எதிர்வினைகளுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியம் இருக்கவில்லை. இதனை “சரிநிகர்’ மாற்ற முயல்கிறது. மாற்றுக் கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். இவ்வளவு விடயங்களையும் பத்து வருடங்களுக்குள், மிக நெருக்கடியான சூழலில் செய்ய முடிந்தது சாதனைதான். பல்வேறு அரசியல் காரணங்களால் சரியான விநியோகத்தை எம்மால் வடக்கு கிழக்கில் செய்ய முடியவில்லை. வடக்கில் எமது பதி திரிகையினர் வினியோக தி தை புலிகள் தடை செய்திருந்தார்கள். இப்படியான நெருக்கடிகளுக்குள்ளும் நாம் சாதித்ததையிட்டு பெருமைப்படத் தேவையில்லை ஆனால் சந்தோஷப்படுகின்றோம். · . ... , x . . . ;
G23)

Page 26
தமிழ்த் தேசியவாதம் தொடர்பான உங்க நிலைப்பாடு?
தமிழ்த் தேசியவாதம் தொடர்பாகப் பேசுவதற் முன், தேசியவாதங்கள் தொடர்பான சில கருத்துக்கை முன்வைக்க வேண்டும். தேசியவாதம் தொடர்பா ஒட்டுமொத்தமான ஒரு கருத்தை முன்வைப்பது குறித் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். தேசியவாதத்திற்கு மிக மோசமான போக்குகளும், பல்வேறு வடிவங்களு உள்ளன; பல்வேறு வகையான கருத்தியல்கள் அதனு இருக்கின்றன.
உதாரணமாக பிரித்தானியாவுக்கு எதிராக எழுந் தேசியவாதத்தையும் தமிழ்த் தேசியவாதத்தையும் நாங்க ஒன்றாகப் பார்க்க முடியாது. ஆக்கிரமிப்புக்கு எதிரா தேசியவாதம் வேறு, நாடுகள் சுதந்திரமடைந்ததன் பி. ஏற்பட்ட இனத்துவத் தேசியவாதம் வேறு, குணங்களு வேறு. ஆகவே தேசியவாதத்தை நாம் குப்பைத் தொட்டியில் போடுவதும் பிழை. தேசியவாதத்தில் மட்டும் தங்கி நிற்பதும் அதனைக் கட்டு மீறிக் கொண்டாடுவதும்| ஒரு ஆரோக்கியமான போக்காக இருக்காது. இவ்விரண்டு துருவங்களுக்கும் இடையில் பல்வேறுபட்ட போக்குகளும், பல்வேறுபட்ட தளத்திலான பிரச்சினைகளும் உள்ளன. ஆகவே ஒவ்வொரு தேசியவாதத்தையும் அந்தந்த தேசியவாதத்திற்கு இருக்கக் கூடிய குறிப்பான அரசியல், சமூக வரலாற்றுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். உதாரணமாக பலஸ்தீன மக்களிடம் போய் சொல்ல முடியாது. பலஸ்தீன மக்களே, தேசியவாதம் ஒரு ஆபத்தான விடயம், உங்க3 தேசியவாதத்தைக் கைவிடுங்கள்’ என்று. ஒடுக்கப்படு மக்களின் தேசியவாதம் என்பதற்காக அத்தேசியவாதங்க6ை நிபந்தனையற்று நாம் ஆதரிக்கவோ, ஏற்றுக் கொள்ளவே முடியாது. அடையாளம், இருப்பு ஆகியவற்றோடு தொடர்புற்றுள்ளது என்ற வகையில் ஒடுக்கப்படுப மக்களிடையே மேலெழும் தேசியவாதத்திற்கு ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் இத்தேசியவாதம் பன்முகப்பாங்கையும் மற்றையவர்களுடைய இருப்பு, அடையாளங்கள் என்பனவற்றுக்கு எதிராகப் பேரினவாதமாக மாறக்கூடிய அபாயங்களும் எப்போதும் உள்ளன. இதனையிட்டு நாட விழிப்பாக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய தேசியவாதத்தை பாம்பு செட்டை கழற்ற விட்டது போல வீசி விட மாட்டார்கள். அத்தேசியவாதத்தில சிக்கல்களையும், ஆபத்துக்களையும், சாதக, பாதகங்களையும் அவர்கள் வாழ்ந்து கடக்க வேண்டியிருக்கிறது. இதன் விளைவாகப் பொறுமையும், பன்மைத் தன்மையும், தேடலும் ஆரோக்கியமும் மிக்க அடையாளத்திற்கும தேசியவாதத்திற்கும் அவர்கள் வர முடியுமானாலி பிரச்சினைகள் இல்லை. அப்படி வரமுடியாமல் இருந்தால் பேரினவாதமாகத் தேங்கி விடுகிற அபாயம்தான் உள்ளது.
u
 

வீண் - ஆகஸ்ட் 99
தமிழ் தேசியவாதத்தை எடுத்துக் கொண்டால் 48க்குப் பிறகு தமிழரசுக் கட்சி, பிற்பாடு தமிழர் விடுதலைக் கூட்டணி என வெளிப்பட்ட ஒரு தேசியவாதம் வெறும் இனத்துவம், மொழி சார்ந்த தேசியவாதமாகவே இருந்துள்ளது. அந்த தேசியவாதத்திற்கு வர்க்கம், பெண்ணியம், சாதி போன்றவை குறித்த பிரக்ஞை இருக்கவில்லை. அது அந்தக் காலகட்டத்தையும் பொறுத்தது. ஆனால் 79க்குப் பிறகு தேசியவாதம் என்பது தேசிய விடுதலைப் போராட்டம் எனிறவாறு முன்வைக்கப்படுகிறது. தேசிய விடுதலைப் போராட்டம் என்ற கருத்தை முன்வைக்கும் போது ஒடுக்கப்படுகின்ற மக்கள் ஒடுக்குகின்ற சக்திகளுக்கெதிராக போராடுகின்ற ஒரு முற்போக்கு கருத்து வருகிறது. அதில் விடுதலை என்ற கருத்து பரந்த, ஆழமான அம்சத்தில் பாவிக்கப்படுகிறது. இனத்துவ, வர்க்க, பெண்ணிய விடுதலையுடனும் அது சம்பந்தப்பட்டுள்ளது.
EPRLF, EROS Qg5 Tg3 6656 வரை இதைத்தான் சொன்னார்கள். ஆனால் 85க்குப் பிற்பாடு தமது சிறப்பான இயக்க |விதி'யின் பயனாக எல்லா இயக்கங்களையும் புலிகள் பலாத் காரமாக ஒழித்து மேலாதிக்கத்திற்கு வந்தபின் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற கருத்து பின்னுக்குப் போய் தேசவிடுதலை, இன | விடுதலை என்று வருகிறது. அதில் வெறும் இனத்துவமும், தமிழர் அடையாளமும் |மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்க்கின்ற போது ஒரு உன்னதமான, நியாயமான லட்சியங்களில் இருந்து இப்போது ஒரு வகையான பின்னடைவு இன்னும் உரத்துச் சொல்வதானால் சீரழிவே நடந்திருக்கிறது.
தமிழ் தேசியவாதம் ஒரு காலத்தில் முஸ்லிம், சிங்கள, மலையக மக்களைப் பற்றி பேசி இருக்கிறது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வெறும் தமிழன் என்ற உணர்ச்சியைத்தான் இப்போது மேலாட்சி பெற்றிருக்கிற தேசியவாதம் பேசுகிறது. அந்தத் தேசியவாதம்தான் யார் தமிழன் (ஆண்பால்) என்பதை தீர்மானிக்கிறது. வெளியில் இருந்து யார் வந்தாலும் தள்ளிவிடும் . இது தேசியவாதமில்லை. நான் முன்பே சொல்லியது போல இது ஒரு வகையான பேரினவாதமும் ஆபத்தானதும் கூட. இது ஆரோகி கியமானதல்ல. இவீ வகையான தேசியவாதத்திற்கும் எனக்குமிடையே ஒரு வகையான உறவும் கிடையாது.
நேற்றைய வாழ்வை பொற்காலமாகவும் தற்கால வாழ்வை சீரழிவாகவும் பார்ப்பது அபத்தமா?
நேற்றைய வாழ்வை ஒரு பொற்காலமாக நினைத்து அந்தக் காலத்திலேயே நின்று கொண்டு, அக்காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டும் இருப்பது தேசியவாதத்தின்

Page 27
ஆபத்தான கூறுதான். அதுதான் இப்போது பலம்பெற்று வருகிறது என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகளின் கருத்தியலும், புலம்பெயர்ந்த தமிழர்களினால் வெளியிடப்படுகின்ற பத்திரிகைகளிலும் அவர்களுடைய விழாக்களிலும் இந்த அம்சம் தூக்கலாக இருக்கிறது. ‘தமிழன்’ என்ற அடையாளத்தையும், இருப்பையும் வலிமையாக்க சங்ககாலமும் சோழர் காலமும் திராவிடச் சமூகத்தின் பிற்போக்கான அம்சங்களும் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. 90களில் புலிகள் யாழ்பாணத்தில் அறிமுகப்படுத்த முயன்ற தனித்தமிழ்’ முயற்சியையும் இப்பின்னணியிலே நாம் பார்க்க வேண்டும். கண்மூடித்தனமான பழைய பொற் காலத்திற்கு திரும்புவது என்பது தேசியவாதிகளின் ஆபத்தான ஒரு அம்சம். சேர்பியத் தேசியவாதமும் சரி, ஸியோனிசமும் சரி தமிழ்த் தேசியவாதமும் சரி, இத்தகைய போக்கை வெளிப்படுத்துகின்றன. தமிழ் தேசியவாதச் சூழலில் சுவையான சில உதாரணங்களைத் தரலாம். புலிகளில் CDல் இருந்து ஒரு பாடல் இப்படி வருகிறது. ஆழக்கடல் எங்கும் சோழ மகாராஜன் ஆட்சி புரிந்தானே அன்று - இந்த ஈழக் கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஆட்சி புரிகிறான் இன்று காலை விடிந்தது என்று பாடு - சங்க காலம் புலர்ந்தது என்று ஆடு
கிளிநொச்சிக்கு தாக்குதலை பற்றிய செய்தியும் இப்படி தலைப்பாக வெளிவந்தது.
“சோழர் வாங்கிய அடிக்குப் பிறகு கிடைத்த பெரிய அடி.”
இவை ஒன்று இரண்டு உட்தாரணங்கள் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. தொடர்ச்சியாக இந்தக் கருத்தியல் வெளிப்படுத்தப்படுவது மட்டுமன்றி தமிழ் நாட்டில் இப்போது மேலெழுந்து வருகிற 'தமிழ், தமிழர்’ என்ற கருத்தியலுடனும் இது இசைவாக இருக்கிறது. பொற்காலத்திற்குத் திரும்புவது பற்றிய எனது இன்னொரு விமர்சனத்தை நீங்கள் ‘வீரர்கள் துயிலும் நிலம்’ கவிதையிலும் காணமுடியும்.
தேசியவாதங்களின் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பெரிய பாடம் ஒன்று உள்ளது. இன்றைக்கு ஒடுக்கப்படுபவர்களாக, படுகொலைகளையும், அவலத்தையும் அனுபவிக்கின்ற ஒரு தேசிய இனம் நாளைக்கு அவர்கள் ஆட்சிக்கு வருகிற போது மற்றைய தேசிய இனங்களை புரிந்துணர்வுடனும் ஜனநாயக ரீதியாகவும் நடாத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை . யூதர்களையும் அவர்களுடைய 'தாயகமான இஸ்ரேலைப் பாருங்கள் இந்த நுாற்றாண டில் மிகப் பெரிய இனப்படுகொலையை (8 மில்லியன் மக்கள்) சந்தித்தவர்கள் இப்போது பலஸ்தீன மக்களுக்கு என்ன செய்கிறார்கள். இதே கேள்வியைத்தான் புலிகளுக்கூடாக வெளிப்படுகிற
میبینی

க்ண் - ஆகளப்ட் 8
ஒரு மேலாட்சி பெற்ற தமிழ்த் தேசியவாதத்தையும் முஸ்லிம் மக்கள் தொடர்பாக நாம் கேட்க வேண்டியிருக்கிறது அல்லவா?
சில மாதங்களுக்கு முன்பு குமார் பொன்னம்பலம் கனடா சென்றிருந்த போது அவரைக் கெளரவிக்கும் முகமாக கனடாவின் தமிழ்ச் சங்கம் ஒரு விருந்துபசாரத்தை ஒழுங்கு செய்திருந்தது. அதில் பலஸ்தீன இயக்க பிரதிநிதிகளுட்பட கனடிய அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியை வழிநடத்திய தங்கவேலு எனும் மூத்த ‘தமிழர்’ ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு யூதர்கள் இஸ்ரேல் அமைத்ததைப் போல நாமும் தமிழ் ஈழமும் அமைத்தே தீருவோம் என்று பலத்த கைதட்டலுக்கு மத்தியில் சொன்னார். அவருக்குப் பிற்பாடு பேசிய பலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர் மிகுந்த நாகரீகமாக இஸ்ரேலின் உருவாக்கம் லட்சக் கணக்கான பலஸ்தீனியரின் வெளியேற்றத்திலேயே நடந்தது என்றும் அதிலுள்ள பேரினவாதத்தையும் கட்டிக்காட்ட நேர்ந்தது. இத்தகைய அபத்தங்கள் தமிழ் தேசியவாதத்தின் முகத்தில் அம்மைத் தழும்புகளாக படிந்து நிற்கின்றன.
இரண்டு தினங்களுக்கு முன்பு காலி நகரில் நீதிக்கும், நியாயத்திற்குமான நிறுவனம் (Foundation for Justice and Fairness) 9(g|55 Qg lific is 90, கூட்டத்தில் பேச முடிந்தது. முழுவதுமே சிங்கள மக்கள் நூற்றுக் கணக்கில் கலந்து கொண்ட கூட்டத்தில் 25 பேர் உரையாற்றிய பிற்பாடு ஒரு முதியவர் நீர் மல்கிய கண்களுடன் வந்து என்னுடன் உரையாடினார். யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்பாகவிருந்த லீலா பேக் ஹவுஸ் உரிமையாளர் அவர். 84இன் பிற்பாடு வெளியேறி விட்டார். எவ்வித தங்குதடங்கலுமில்லாத இயல்பான தமிழில், நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த காலம்தான் எனக்கு சந்தோசமான காலம். இப்போ இங்கு எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏதோ சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். எப்போதாவது திரும்பிப் போக முடியுமா?’ என்றார்.
அவருடைய பொற்காலம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அவரைப் போன்றவர்களையும் முஸ்லிம் மக்களையும் தனக்குள் இணைத்துக் கொள்ள முடியாத அரசியல் அறமற்றது. ஜெயபாலன் ஒரு முறை எழுதினார். எப்போது வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிமும் சிங்களவர்களும் ஈழம்தான் எங்களது நாடு என்று சொல்கிறார்களோ அப்போதுதான் எமக்கு வெற்றி என்று, வாசித்திருப்பீர்கள்.
பெண்ணியம் தொடர்பாக தமிழ் சூழலில் அதிக பிரக்ஞையுடன் செயலாற்றி வருபவர் நீங்கள்! ஆனால் உங்களுடைய கவிதைகளிலும் கூட ஆங்காங்கே ஆண் சிந்தனை வெளிப்படுவது குறித்து.
என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகளில் ஆண் நிலைப்பட்ட படிமங்களும் "ஆண்மை சார்ந்த மொழிப்

Page 28
பிரயோகமும் இடம்பெற்றிருக்கின்றன என்பது உண்ண எனினும் அதிலிருந்து நான் விடுபட்டு விட்டேன். 87க்கு பிற்பாடு வெளியான கவிதைகளில் இந்த மாற்றத்தை நீங்க உணர முடியும். ஆரம்பத்திலிருந்த எனது வாழ் அனுபவங்களும் எனது சூழலும் ஆணாதிக்கம் மேலோங்க பரப்பிலேயே இடம்பெற்றது. மெல்ல மெல்ல “ஆண்பை “பெண்மை கருத்தாக்கங்களையும், கட்டமைப்புகளைய நான் உதறிவிட்டேன். நளினமும், மென்மையும் பால் பொ, இயல்புகள்தானே! எனது வாழ்விலும் சிந்தனையிலு கவிதையிலும் பெண்ணியம் ஏற்படுத்தியுள்ள தாக்கமு மாற்றமும் முக்கியமானது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்க குறிப்பிடுகின்ற 80களில் கவிதைகளில் ஏற்பட் குணாம்சமாற்றம் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவிற் இதுவும் முக்கியமானது.
கவிதையில் நீங்கள் பின் விளைவுகளைப்பற் சிந்திக்காமல் தீவிரமாக இயங்குகின்றீர்கள் என் சுந்தரராமசாமி குறிப்பிடுகின்றார். அவரது பார்வை பற்றி
எனது கவிதை மாறியிருக்கிறது. எண்பதுகளிே நிலவிய முறையிலும் வடிவிலும் இப்போதும் நா எழுதுவது சாத்தியமில்லை. அப்படி எழுதுவது படைப்பி


Page 29
மூன்றாவதுமனிதன்(E
காமம் ஆற்றலாக, 6:585 JLDITai ஆட்ரே லோர்ட் - தமிழில் நிறப்பிரிகை
அதிகாரத்தில் பல வகைகள் உண்டு பயன்படுத்தப் பட்டளை அங்கீகரிக்கப்பட்டவை, சங்கீகரிக்கப்படாதவை. இப்படி பெண்மை சார்ந்த உணர்வு சார்ந்த, ஆழமான தளத்தில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்துள்ள ஒரு ஆற்றல் காமம். நமது வெளிப்படுத்தப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத உணர்வின் ஆற்றலில் அதுவேரோடியிருக்கிறது. எந்த ஒரு ஒடுக்கு முறைக்கும் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக செய்கின்ற வேலைகளில் ஒன்று தான் ஒடுக்கி வைத்துள்ள பண்பாட்டிஸ் மாற்றத்தை விளைவிக்கக்கூடிய வீரியமுள்ள ஆற்றல்களைச் சிதைத்து அழிப்பது. பெண்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறு நசுக்கப்படுகிற முக்கிய ஆற்றலாகக் காமம் விளங்குகிறது.
மேலைச் சமூகத்தில் மிகவும் கேவலப்படுத்தப் பட்டதாகவும் இழித்துரைக்கப்பட்டாதகவும். கொடுரமாக உருவகிக்கப்பட்டுள்ளதாகவுமுள்ள இந்த ஆற்றல் வளத்தை காமம் சந்தேகத்திற்குரிய ஒன்றாக நோக்குமாறு நமக்கு கற்பிக்கப் பட்டுள்ளது. ஒரு பக்கம் ஆண்மையைக் காட்டிலும் பெண்மை இரண்டாப் பட்சமானது $1&ன்பதைக் காட்டும் வகையில் மேலோட்டமான பாலுணர்வு என்பது பேண்களின் அடையாளமாக ஊக்குவிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் காம உண்ர்வீன் இருப்பிற்காகவே பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். 4ெ1றுப்புக்தம் அய்யத்திற்கும் உரியவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.
இந்தக் கருத்தின் அடுத்த கட்டமாக நமது வாழ்விலும் பிரக்ஞையிலும் காம உணர்வை ஒடுக்குவதுதான் பெண்கள் உண்மையிலேயே வலிமை பெறுவதற்கான வழி என நாம் நம்ப
 

வின் - ஆகளப்ட் HE
ஆட்ரேலோர்ட் (1934-1992)-உணர்ச்சி வேகமும் சொற் செறிவுமிக்க கவிஞர்.கருப்பர், பெண்ணியப் போராளி கவிதைகளாகவும், உரைநடையாகவும் இவர் எழுதிய பதின்முன்று தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது From a land where other people live argir gyıl | Ihmisi, தேசிய நூற்பரிசு வழங்கப்பட்டது. பாலியல், அரசியல், இனவியல் மற்றும் பொருளியல் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் "லெஸ்பியன்" மற்றும் "கே" உரிமைகளுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடியவர். உலகெங்களிலும் சுற்றித்திரிந்து முழங்கியவர். நியூயோர்க் நகரிலுள்ள ஹன்டர் கல்லூரிஉட்பட ஏராளமான சிறந்த கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
"சினப் பெண்களின் கால்ை இறுக்கிய கட்டுகளைப் 5וIטהוחנ பெண்களின் சிந்தனையை இறுக்கும் அரசியல் 'பாலியல் புனித விதிகள்ைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தி ஆாக்கி எறிந்து வந்த ஆட்ரே லோப்டின் முக்கிய கட்டுரை ຫຼິ
சமுகத்தால் மறுக்கப்பட்டும் பென்களால் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ள ஆற்றல் வளமாகிய காமத்தை (EROTICA)- பகுக்தாய்வுசெய்கின்ற ஒரு பாலியல் பிரகடனம் இது.அவரது கவிதைகள் நமது எதிர்பார்ப்புகளைக் கவிழ்ப்பது போலவே இந்தக் கட்டுரை'காமம்'என் கிற சொல்லினி சாத்தியங்களையும் அர்த்தங்களையும் விரிவாக்குகிறது. காமம் என்பதின் பொருள்குறித்த தமது நம்பிக்கைகளையும் இது சிதறடிக்கிறது.
sisällisi J MäTita Golden syligliat Wild Wollen Don't Wears No Blues: Black Women writers on Lowe, Menand Sex என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
ைேவக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்த பலமை ஒரு ஆண் நிலைசார்ந்த அதிகார மாதிரிக்குள் கட்டமைக்கப்படுகின்ற ஒன்று.
மிகவும் ஆழIான்தும் தர்க்கத்திற்கும் அப்பாற்ப்பட்டதுமான நமது இந்த காம ஆற்றலை, ஒரு பெண் என்கிற முறையில், அய்யப்பட்டு வந்துள்ளோம். இதுகுறித்து ஆணுலது நம் வாழ்நாளெல்லாம் நம்மை எச்சரித்து வந்திருக்கிறது. நம்முடைய இந்த ஆழமான உணர்வை தமது சேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் 18 ஆணுலகு கருதி ந்ேதிருக்மிறது. ஆனால் அதன் சாத்தியங்களை ஆய்வு சே ய்வதற்து இந்த ஆயுமே அச்சத்திற்குரிய ஒன்றாக அதற்கு இருந்து வந்துள்ளது. பழச்சாறை உறுஞ்சி வைத்துக் கொள்ளும் பச்சை ஈக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்குமாமே எறும்புகள், அது போலப் பெண்களாகிய நம்மை, தேவைப்படும் போது உளவியல் ரீதியாகக் கறந்து கொள்ளும் நோக்கில் கீழ்ப்படிந்த ஒரு நிலையில் சற்றுத் தூரத்தில் வைத்திருந்தார்கள்
TTHLD tTTTTLL LLLLT TS BOuOLL rTT mLTTTLLLL நம்பிக்கைக்குப் பலியாகாத பெண்களுக்கும், காம உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்காத பெண்களுக்கும் புத்துணர்ச்சியையும் புதுத் தூண்டலையும் அள்ளித்தரும் ஊற்றாகக் காமம் விளங்குகிறது.
காமம் என்பதைத் தவறான அர்த்தத்திற்குள்ளாக்கி பெண்களுக்கு எதிரான ஆயுதமாக ஆண்கள் அதனைப் பாவிக்கிறார்கள். காமம் என்பது ஒரு குழப்பமான, அற்பமான, மனப்பிறழ்வுகளுக்குரிய, நெகிழ்ச் ரியான உண்ர்வாகக் காட்டப்பட்டது. எனவே நாமும் காமத்தை ஆற்றலுக்கும்
(27)

Page 30
அறிவுக்குமான மூலவளமாகக் கருதாமல் அதனை அ நேரெதிரான போர்னோகிராபியுடன் போட்டுக் குழப்பிக் கொண்டே ஆனால் உண்மையில் போர்னோ என்பது காமத்தின் ஆற்ற6 நேரடியாக மறுக்கக்கூடிய ஒன்று. ஏனெனில் உண்மைய உணர்வுகளின் ஒடுக்கத்தையே போர்னோ குறிக்கிற உணர்வுகளுக்கு (Feeings) புறம்பான மேலோட்டம புலனுணர்வுகளுக்கே (Sensations) போர்னோ அழுத் கொடுக்கிறது.
மற்றவர்களோடு இணைந்து நமது காமத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நம்முள்ளிருந்தே அணுகுவதிலிருந்து விலகி வளி ஆண்களின் வழியாக அணுகுவதே மரபு
விவொருவரும் மற்றவர்களை நமது ருப்திக்கான பொருளாகப் பார்ப்பதற்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறோம். திருப்தியுறுதலின் இனியத்தை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டதில்லை. நமது ஒற்றுமைகள் மற்றும் வித்தியாசங்களோடு நாம் இணைவதில்லை.
நமது வலிமையான உணர்வுகளின் கட்டற் நிலையோடு ஒப்பிடும் போது நமது சுயம் (Self) குறித்த உணர்த தொடங்குவதன் அளவையே காமம் என்கிறோம். ஒரு முை அனுபவித்துணர்ந்த பின்பு எந்த ஒரு அகநிலையா திருப்தியுணர்வுக்கு ஆசைப்படுகின்றோமோ அதுதான் காமம். இந் ஆழமான உள்ளுணர்வை முழுமையாக அனுபவித்து அத6 ஆற்றலைப் புரிந்து கொண்ட கையோடு பெருமையிலு சுயமரியாதையிலும் நமக்குக் குறைவான எதையும் நாம் ஏற் முடியாதவர்களாகி விடுகிறோம்.
நம்முள்ளிருந்து, நமது வாழ்வுகளிலிருந்து, நம பணிகளிலிருந்து இவை ஒவ்வொன்றின் உச்சத்தையு கோருவதென்பது எளிதான காரியமல்ல. நமது சமூக ஊக்குவித்து முன்னிலைப்படுத்துவது ஒரு வகையான சராசரி தன்மையைத்தான். ஆனால் இந்த சராசரித்தனத்தைத் தாண்டி செல்ல வேண்டும். உன்னதத்தையும் ஒவ்வொன்றிலும் அத6 உச்சத்தையும் (Excellence) நோக்கி ஊக்குவிக்க வேண்டுப உணர்வுகள் பற்றிய அச்சத்திற்கு வழிவிடுவதும் சராசரியாக செயல்படுவதும் விருப்பற்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகு சுகபோகம். தமது விதியைத் தாமே நிர்ணயித்துக் கொள்ள ஆசைப்படாதவர்களையே “விருப்பற்றவர்கள்” என்கிறோம்.
இந்த உன்னதத்தை நோக்கிய உந்துதலை நா காமத்திலிருந்து கற்றுக் கொள்கிறோம். தனக்குள்ளிருந்து பிறரிடமிருந்தும் சாத்தியமற்றதைக் கோருகிற நடவடிக்கையா இதைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். அப்படிக் கோரினா6 அது யாரையும் முடக்கிவிடக் கூடியதுதான். காமம் என்பது நா என்ன செய்கிறோம் என்பதை மட்டும் பொறுத்த பிரச்சினை அல்ல மாறாக செயல்பாட்டில் நாம் எந்த அளவிற்கு ஆழமாகவுt முழுமையாகவும் உணர்கிறோம் என்பதைப் பொறுத்த பிரச்சி6ை அது. நிறைவையும், முழுமையையும், திருப்தியையும் அடைகி அந்த உணர்வை நாம் எந்த அளவிற்கு உணரச் சாத்தியம் எ6 அறிந்துகொண்டவுடன் நமதுவாழ்வியற் செயற்பாடுகளில் எது இந் முழுமைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் கவனிக்கலாம்
 
 
 
 
 
 
 
 

éxi-sisrú. Es
நமது வாழ்வையும் நமது குழந்தைகளின் வாழ்வையும் அதிக சாத்தியங்களும் வளங்கலுமுள்ளதாக ஆக்குவதே நமது செயற்பாடுகள் ஒவ்வொன்றின் குறிக்கோளுமாகும். நமது எல்லா செயற்பாடுகளிலும் காமத்தைக் கொண்டாடும் போது எனது பணி (Work) என்பது என்மீது திணிக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் எனது விருப்பயூர்வமான முடிவாகிறது. நான் விரும்பிய செயற்களமாகிறது. நன்றியோடு அதற்குள் நுழைந்து ஆற்றலோடு அதிலிருந்து எழுதுகின்றேன்.
இவ்வாறு ஆற்றலுள்ள அதிகாரம் பெற்ற பெண்கள் ஆபத்தானவர்கள் என்பது உண்மைதான். எனவேதான் காமம் குறித்த நமது விருப்பை உடலுறவோட நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் நமது வாழ்வின் பிற தளங்களிலிருந்து அதைப் பிரித்தொதுக்க வேண்டுமெனவும் நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். நமது பணிகளுக்குரிய காம வேர்கள் பற்றிய நமது கரிசனமின்மையும் நமது பணிகளின் முழுமையை எட்டுவதில் ஆர்வமின்மையும்தான் நமது பணிகள் வெறுக்கத்தக்கதாக மாறுவதன் காரணம். நமது பணிகளை நாம் எப்போதாவது விரும்பிச் செய்த்திருக்கிறோமா என யோசித்துப் பாருங்கள்.
மனிதனுக்குத் தேவையா என்பதை விடுத்து வெறும் லாபத்தின் அடிப்படையில் எது நல்லது என்பதை வரையறுக்கிற ஒரு அமைப்பின் பயங்கரத் தன்மை எதில் அடங்கியுள்ளதெனில் அது நமது பணியின் காம முக்கியத்துவத்தை, காம மதிப்பை, காமத்தின் வழியிலான ஆற்றலை, வாழ்வின் ஆர்வத்தை, வாழ்வின் திருப்தியை எட்டுவதை நமது பணியிலிருந்துநீக்கிஒதுக்குவதுதான். மனிதத் தேவை என்பதை வரையறுக்கும் போது அதன் உளமற்றும் உணர்வு அடிப்படையிலான தேவைகளை ஒதுக்கி வரையறுப்பவர்களும் கூட காமத்தின் வழியிலான ஆற்றலை மறுப்பவர்கள்தான். இத்தகைய கட்டமைப்பு நமது பணி என்பதை வெறும் தேவைகளின் போலியாகச் சுருக்குகிறது. நமக்கும், நமக்கு நெருக்கமானவர்களுக்கும் உணவையும் ஒழியுமிடத்தையும் சம்பாதிப்பதற்கான கடமையாக எளிமைப்படுத்துகிறது. இது ஒரு ஒவியரை அவரது கண்களைப்பிடுங்கிவிட்டு இன்னும் நன்றாக வரை என ஆணையிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு ஒப்பல்லவா? அது சாத்தியமில்லை என்பது இருக்கட்டும், ரொம்பவும் மோசமான கொடுமையல்லவா?
5նD5! உலகம் இப்போதுள்ளவாறில்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டிய வழிமுறைகளைப் பெண்கள் என்கிற வகையில் நாம் ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது வாழ்வு மற்றும் பணிகளில் அடங்கியுள்ள அனைத்து அம்சங்களின் அடிப்படையான பண்பையே மறு மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைப்பற்றி நான் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றேன்.
காமம் (Eritic) என்கிற இச்சொல் Eros என்கிற கிரேக்கச் சொல்லினடியாக உருவாகிறது. ErOS என்பது அன்பை அதன் எல்லா அம்சங்களிலும் உருவப்படுத்துகிறது. ஒழுங்கமைப்பில் பிறந்து படைப்பாற்றலையும் ஒத்திசைவையும் உருவப்படுத்துகிறது. எனவே நான் காமத்தைப் பற்றிப் பேசும் போது பெண்களின் வாழ்வு ஆற்றலை உறுதி செய்வது பற்றிப் பேசுகிறேன். நமது மொழி, வரலாறு, கலை, காதல், பணி, வாழ்வு எல்லாவற்றிலும் காமத்தின் அறிவு மற்றும் பயன்பாடு குறித்த மீள் உரிமையை நாம் கோரி நிற்கிறோம்.
பாலியலின் இரு நேரெதிரான பயன்பாடுகளாகிய போர்னோ (காம இச்சையை வணிகமாக்குதல்) வையும் காமத்தையும் சமமாகக் காட்டுவதற்கு அடிக்கடி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய முயற்சிகளின் விளைவாக உளவியல் மற்றும் உணர்வியல் அம்சங்களை அரசியலிலிருந்து

Page 31
பிரித்து ஒதுக்குவதும் அவற்றை ஒன்றுக்கொன்று முரணானவைகளாகக் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதே போன்று உளவியல் மற்றும் உணர்வியல் சார்ந்த ஆற்றலையும் (Spiritual 616örélio Gaf Tai)6O)6) Physhic and emotional 616tég பொருளில் ஆட்ரே லோர்ட் பயன்படுத்துகிறார். Physhic and cmotional என்ற சொற்களை அடைப்புக் குறிக்குள் பயன்படுத்துகிறார். Spiritual என்பதை ஆன்மீகம் என மொழி ஆக்கினால் நமது சூழலில் வேறு பொருள் கொள்ள வாய்ப்புள்ளதால் உளவியல் மற்றும் உணர்வியல் சார்ந்த எனப்பயன்படுத்தப்படுகிறது. -நி.பி) காமத்தையும் பிரித்து ஒன்றுக்கொன்று முரணாக்க நாம் முயற்சித்திருக்கின்றோம். இதன் மூலம் உளவியல் மற்றும் உணர்வியல் சார்ந்த ஆற்றலைத் தடையாக்கி அதனை தெய்வீகத்தோடு இணைத்து (ஆன்ம ஆற்றல் என்றாக்கி) இன்மையை நோக்கிய நாட்டமாகச் சுருக்கி இருக்கின்றோம். ஆனால் எதுவும் உண்மைக்கு அப்பாற்பட்டதல்ல. ஏனெனில் தெய்வீகம் என்பது அச்சத்தின் உச்சம், மிகவும் அழிவுக்குரிய செயலின்மை. முழுமையான துறவு என்பதே தெய்வீகத்தில் முதன்மைப்படுத்தப்படுகிறது. இந்தத் துறவு என்பது சுய கட்டுப்பாட்டின் வெளிப்பாடல்ல, மாறாக அது சுய மறுப்பின் வெளிப்பாடு.
உளம் மற்றும் உணர்வு சார்ந்தவைக்கும் அரசியலுக்குமிடையிலான பிளவும் கூடத் தவறானதுதான். காமம் குறித்த அறிவு பற்றிய நமது அரைகுறை ஆர்வத்தின் விளைவுதான் இது. ஏனெனில் உடல், உள்ளம் மற்றும் உணர்வு சார்ந்த வற்றை அரசியலோடு இணைக்கும் பாலம் காமத்தால் - புலனுணர்வால் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற வலிமையான, ஆழமான, வளமான உடல்/ உள்ளம் உணர்வு சார்ந்த வெளிப்பாடுகளால் கட்டப்பட்டுள்ளது. அது நம் ஒவ்வொருவருக் குள்ளும் இருப்பதும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுவதுமான காதலின் உச்ச வெளிப்பாடு - அதன் ஆழமான பொருளில்.
நாம் ஆர்வத்தோடு சொல்கிற “அது எனக்குச் சரின்னு படுது” என்கிற சொற்றொடர் காமத்தின் வலிமையை ஒரு உண்மையான அறிவு என்ற வகையில் அங்கீகரிக்கிறது. ஏனெனில் இது எதை அர்த்தப்படுத்துகிறதோ, உணர்த்துகிறதோ அதுதான் *. எந்தப் புரிதலுக்கும் முதற்படியாக அமைகிறது. ஆழமான அறிவின் பிறப்பிற்கு உதவும் மருத்துவிச்சியாக இந்த புரிதல் அமைகிறது. காமம் தான் நமது ஆழமான அறிவுக்குப் பாதுகாவலி, செவிலித்தாய் எல்லாம்.
என்னைப் பொறுத்தமட்டில் காமம் பல வழிகளில் செயற்படுகிறது. எந்த ஒரு ஆர்வத்தையும் மற்றவருடன் ஆழமாகப் பகிர்ந்து கொள்வதால் பெறுகிற ஆற்றல் இவற்றில் முதன்மையானது. இன்பத்தில் பகிர்வு - அது உடல் சார்ந்ததோ, உளம் சார்ந்ததோ, அறிவு சார்ந்ததோ - பகிர்ந்து கொள்பவர்களுக்கிடையே U6) அமைகிறது. அவர்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்படாத இதர அம்சங்களின் புரிதலுக்கு அடிப்படையாக அமைகிறது, அவர்களுக்கிடையேயான வேறுபாடுகளின் அடிப்படையில் உருவான அச்சத்தைக் குறைக்கிறது.
இன்பத்தை, மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான எனது தகுதியையும், திறமையையும் அடிக்கோடிட்டுக்குக் காட்டுவதென்பது காமத்தின் அடுத்த முக்கியமான பணி. ஒலிக்கும், இசைக்கும் என் உடல் நெளிந்து திறந்து கொள்வது
 
 
 
 
 
 
 
 
 

് - ജൂണ്'
போல, இசையின் ஆழமான லயத்தில் நான் இறங்குவது போல நான் உணர்வு கொள்கிற ஒவ்வொரு தாளமும் காமவயப்பட்டு திருப்தியுறும அனுபவத்தை நோக்கித் திறந்து கொள்கிறது. நடனமாடுவது, கவிதை எழுதுவது, ஒரு புத்தக அலுமாரியைக் கோர்ப்பது, ஒரு கருத்தை ஆராய்வது. என எல்லாவற்றிக்கும் இது பொருந்தும்.
நான் பகிர்ந்த கொண்ட சுயம் நான் எவ்வளவு அனுபவிக்க முடியும் எனத் தெரிந்துள்ளேனோஅந்த இன்பத்தை அளக்கும் கருவியாகிறது. எனது உணர்வுத் திறன் பற்றிய நினைவூட்டியாக அது அமைகிறது. எனது இன் பத்திறன் குறித்த ஆழமான மாற்றிக்கொள்ள முடியாத புரிதலை அது ஏற்படுத்துகிறது. எனது மொத்த வாழ்க்கையையும் நோக்கி இந்தப் புரிதல் ஒரு கோரிக்கையை வைக்கிறது. இந்தப் புரிதலுக்குள் அதனை வாழ்ந்து தீர்க்க வேண்டும் என்பதுதான் அக்கோரிக்கை. திருமணம், கடவுள், மறுவாழ்க்கை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு அதுநடைபெறவேண்டும்.
காமம் பற்றிய அச்சத்தின் காரணங்களில் இது ஒன்று. படுக்கை அறை மட்டுமே இதனை அங்கீகரிக்கும்நிலை ஏற்பட்டதற்கும் காரணம் இதுதான். நமது வாழ்வின் அனைத்து அம்சங்கள் பற்றியும் நாம் ஆழமாக உணரத் தலைப்பட்டவுடன் நம்மிடமிருந்தும் நம்முடைய வாழ்க்கையின் தேடல்களிலிருந்தும் நாம் ஒன்றைக் கோருகின்றோம். நாம் எத்தகைய *இன்பத்திற்குச் சாத்தியமானவர்களாக இருக்கிறோமோ அதற்குத்தக அந்தத் தேடல்களும் வாழ்க்கைகளும் அமைய வேண்டும் என்பதே அக்கோரிக்கை. காம அறிவு ܬܹܐܬܹܐ நம்மை அதிகாரமுடையவர்களாக ஆக்குகிறது. நமது இருப்பின் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்யக்கூடிய உருப்பெருக்கி கண்ணாடியாக அது பயன்படுகிறது. அந்த அம்சங்களை நமது வாழ்வுக்குள் அவை பெறும் அர்த்தங்களின் அடிப்படையில் நேர்மையாக மதிப்பீடு செய்வதற்கு நம்மை அது உந்துகிறது. நமக்கு இது ஒரு பெரும் பொறுப்பாக அமைந்து விடுகிறது. நம் ஒவ்வொருவருக் குள்ளிருந்தும் முன்னிலைப்படுத்தப்படும் இப் பொறுப்பு எந்தப் பிரச்சினையு மில்லாத அற்ப சுகத்திலிருந்தும் இழிந்த பாதுகாப்பிலிருந்தும் நம்மை ಫ್ಲಿ:ಹೆಣಃ N இரண்டாம் உலகப்போரின் போது இறுக மூடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் விற்கும் செயற்கை வெண்ணையை நாம் வாங்கி வருவோம். வெள்ளை நிறத்தில் அது இருக்கும். அத்தோடு மஞ்சள் வண்ணம் ஏற்படுத்துவதற்கான ஒரு பசை துணுக்கை வைத்திருப்பார்கள். மஞ்சள் வைரக் கல்லைப் போல அது மின்னும், செயற்கை வெண்ணையைக் கொஞ்ச நேரம் அப்படியே வைத்திருந்தால் மென்மையாகிவிடும். பின்னர் வெளியிலிருந்து அந்த மஞ்சள் பசையைக் கொஞ்சம் அழுத்தினீர்களானால் அது பைக்குள்ளேயே உடையும். அதன் அழுத்தமான மஞ்சள் நிறம் அந்த வெறுத்த வெண்ணெய்க்குள் பரவத்தொடங்கும். பின்பு அந்தப் பிளாஸ்டிக் பையை முன்னும் பின்னும் மேலும் கீழும் இலேசாகப் பிசைந்து கொண்டே இருந்தோமானால் பையில் இருக்கும் ஒரு பவுண்டு வெண்ணையும் மஞ்சளாகிவிடும்.
பிளாஸ்டிக் பையில் மஞ்சள் வண்ணத்துண்டு வைக்கப்பட்டிருப்பது போல எனக்குள் காமம் வைக்கப்பட்டுள்ளது என நான் கருதுகிறேன். அழுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறு துணுக்கிலிருந்து அது வெளியே வந்தவுடன் அது எனக்குள் பாய்ந்து என் வாழ்வை வண்ணமயமாக்குகிறது. எனது எல்லா
@

Page 32
அனுபவங்களையும் உயர்த்தி, நுண்ணியமாக்கி வலிமையூட்டும் ஆற்றலை அது வாரி வழங்குகிறது.
கட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட நமது எதிர்பார்ப்புக்க ளிலிருந்து எழும் உந்துதல்கள் நம்மைச் செயலுக்குள் தள்ளுகின்றன. நமது தேவைகளுக்கும், வேட்கைகளுக்கும். அறிதல்களுக்கும் தக நமது வாழ்வை உயர்த்திக்கொள்ள அச்செயல்கள் உதவுகின்றன. ஆனால் நமது ஆழமான ஆசைகள் ஆபத்தானவை என நமக்குள் ஊட்டப்பட்டுள்ள அச்சமோ நம்மைப் பணிவுள்ளவர்களாக, விசுவாசமானவர்களாக, அடங்கிப் போகிறவர்களாக வைத்திருக்கிறது. ஒரு பெண் என்கிற அடிப்படையில் நம்மீது மேற்கொள்ளப்படுகின்ற ஒடுக்குமுறையின் பல்வேறு அம்சங்களையும் ஏற்று அடங்கிப் போகும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
நாம் நமக்கு வெளியே வாழ்கின்றபோது- அதாவது நமது தேவைகள், உள் அறிதல்கள், நம்பிக்கைக்குள்லிருந்து நம்மை வழிநடத்தும் காம வழிகாட்டிகள் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு புற ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறபோது நமது வாழ்வுநமக்கு அந்நியமான புற வடிவங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மானுடத் தேவைகளுக்கு அல்லாமல் இந்த அமைப்பின் தேவைகளுக்குத் தகுந்த மாதிரி நாம் தகவமைக்கப்படுகிறோம். மானுடத் தேவைகளே புறக்கணிக்கப் படும் போது தமது தனிமனிதத் தேவைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நமக்குள்ளிருக்கும் காமத்தின் ஆற்றலோடு இணைந்து நமக்குள்ளிருந்து வெளிப்பேந்து நாம் வாழத் தொடங்கும் போதும் இந்தக் (காம) ஆற்றல் நம்மைச் சுற்றியுள்ள உலகின் மீதான நமது செயற்பாடுகளை வழிநடத்தி ஒளியூட்டும் போதும் நமக்கு நாம் பொறுப்பானவர்களாகத் தொடங்குகிறோம். பொறுப்பானவர்களாக ஆவது என்பதை அதன் ஆழமான பொருளில் சொல்கிறேன். ஏனெனில் நாம் நமது ஆழமான உணர்வுகளைப் புரிந்து ஏற்கத் தொடங்கும் போது சுயமறுப்பிலும் துயரங்களிலும் திருப்தியுறும் மனநிலையுைம் இந்தச் சமூகத்துக்குள் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே மாற்றாக விளங்கும் உணர்ச்சியற்ற மரத்துப்போன மனநிலையையும் நாம் தூக்கி எறிய வேண்டியவர்களாகி விடுகிறோம். ஒடுக்கு முறைக்கு எதிரான செயற்பாடுகள் என்பது நமது சுயத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. உள்ளிருந்து ஆற்றலையும் உத்வேத்தையும் பெறுகிறது.
காமத்தோடு இணைந்து நிற்பதன் வழியாக அதிகாரமற்ற, ஆற்றலற்ற பலவீனமான நிலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மீதான விருப்பை நான்விடத்தொடங்கினேன். என்மீது திணிக்கப்பட்ட எனக்குரியதல்லாத பண்புகளாகிய விரக்தி, தோற்றுப் போதல், சுயமறுப்பு, சோர்வு சுய அடையாள அழிப்பு ஆகியவற்றின் மீதான விருப்புகள் குறையத் தொடங்கின.
உலகில் சில ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்டாக வேண்டுமென்றே வைத்துக் கொள்வோம். சுவருக்கு வண்ணம் தீட்டுவதற்கும் கவிதை எழுதுவதற்குமிடையில் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த வேறுபாடுகள் வெறும் அளவு அடிப்படையிலானவைதான். என்னைப் பொறுத்தமட்டில் ஒரு நல்ல கவிதை எழுதுவதற்கு நான் விரும்பும் ஒரு பெண்ணின் உடலை நோக்கி சூரிய ஒளிக்குள் நகர்த்துவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
காமம் குறித்த இறுதிக் கருத்துக்கு இது என்னை இட்டுச் செல்கிறது. ஒருவர் மற்றவரது உணர்வின் ஆற்றலைப் பகிர்ந்து கொள்வதென்பது மற்றவரது உணர்வுககைப் பயன்படுத்திக் கொள்வதிலிருந்து வேறுபட்டது. இந்த நோக்கிலிருந்து பார்த்தோமானால் காமம் சார்ந்ததோ இல்லை. வேறுவகையான அனுபவங்களோ எதுவாயினும் நம்மோடு அந்த அனுபவங்களில்

வீண் - ஆகஸ்ட் 99
பங்குபெறுபவர்களின் உணர்வுகளை நாம் இதுவரை பயன்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறோமொழிய பகிர்ந்து கொண்டதில்லை என்பது விளங்கும். பயன்படுத்தப் பட்டவர்களின் சம்மதமில்லாமல்
பயன்படுத்தப்படுவதென்பது அவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதுதான்.
66 TLD உணர்வுகளைப் பயன்படுத்துவதற்கு
முதற்படியாக அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆழ்ந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது என்பது மனிதனின் அடிப்படையான தேவை. ஆனால் இந்தத் தேவை என்பது நமது பாரம்பரியத்தால் தடுக்கப்பட்டிருந்த காம உணர்வுகளின் இணைவில்தான்பூர்த்தியாகிறது. ஆனால் இந்த இணைவுகள் மதம், நோய், கும்பல், வன்முறை என வேறு ஏதோ பெயரிடப்பட்டு கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இவ்வாறு இந்தத் தேவைகளையும் செயற்பாடுகளையும் தவறாகப் பெயரிட்டு அழைப்பதென்பது உணர்வுகளைத் தவறாகப்பயன்படுத்துகின்ற ‘போர்னோ கிராபி” “ஆபாசம்’ இவற்றுக்கு இட்டுச் செல்கிறது.
நமது ஆற்றல்/அதிகாரம் ஆகியவற்றை உருவாக்குவது மற்றும் தக்கவைப்பது என்பதில் காமத்தின் முக்கியத்துவத்தை மறுப்பதுதான் மரபு வழிப்பார்வை. அதாவது மற்றவர்களோடு இணைந்து நமது காமத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நம்முள்ளிருந்தே அணுகுவதிலிருந்து விலகி வெளி ஆண்களின் வழியாக அணுகுவதே மரபு வழிப்பார்வை. இதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை நமது திருப்திக்கான பொருளாகப் பார்ப்பதற்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறோம். திருப்தியுறுதலின் இன்பத்தை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டதில்லை. நமது ஒற்றுமைகள் மற்றும் வித்தியாசங்களோடு நாம் இணைவதில்லை. எந்த ஒரு கனத்திலும் நாம் என்ன உணர்கிறோம் என்பது பற்றிய பிரக்ஞையை மறப்பது - அது எவ்வளவு சுகமாகத் தோன்றிய போதிலும் - அனுபவத்தின் பெரும் பகுதியை மறுப்பதாகும். நம்மை நாமே ஆபாசப்படுத்திக் கொள்வதற்கு போர்னோ கிராபியாகச் சுருக்கிக் கொள்வதற்கு, அபத்தமாக்கிக் கொள்வதற்கு இது சமம்.
ஆனால் முற்றிலும் நமது ஆணாதிக்கப் பாரம்பரியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய பெண்களுக்குக் காமஆற்றலைப் பகிர்ந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. இத்தகைய வாழ்க்கை முறைக்கும் உணர்தல் முறைக்கும் நான் எனது பிரக்ஞையைத் தகவமைத்துக் கொள்ள முயற்சித்த போது இத்தகைய பகிரும் பண்பு வற்றிப் போவதை நான் புரிந்து கொண்டேன்.
காமத்தின் படைப்புத் திறனைப் புறக்கணிக்காமலும் சிதைக்காமலும் அதன் அதீதமான மின் ஆற்றலைப் பகிர்ந்து கொண்டு உண்மையிலேயே ஒரு பெண்ணாக அடையாளம் காணும் பெண்களை இத்தகைய ஆபத்தை எதிர்கொள்ளும் தைரியமிக்க பெண்களை இப்போது அதிகமாகக் காணமுடிகிறது. நமது வாழ்வில் காமத்தின் ஆற்றலை அங்கீகரித்து ஏற்பதென்பது இந்த உலகில் ஒரு உண்மையான மாற்றத்தை நோக்கி இயங்கும் ஆற்றலை நமக்கு அளிக்கும். இல்லாவிட்டால் இதே போன்ற சுவையற்ற அறுவையான நாடகத்திற்குள் வெறுமனே பாத்திரங்களை மாற்றிக் கொள்வதோடு நிற்க நேரிடும்.
வற்றாத படைப்பு ஆற்றலை அள்ளித்தருகிற ஆற்றல் வளத்தை நாம் அடைவது என்பது மட்டுமன்றி இந்தத் தந்தை வழியிலான, இனவெறி நிறைந்த, காமத்தை மறுக்கிற சமூகத்தின் முன் நம்மைச் சுய உறுதி செய்து கொள்வதற்கும் (உண்மையான) பெண்மைக்குரியவற்றைச் செய்வதற்குமான வழி இதுவே.

Page 33
EIILIll. கவிதை என்று நினைத்து எழுதாதவள். ஆனால் தனது மன உணர்வுகளை எழுத்தில் வழத்து வைத்தவள்.
"மரணம்' உள்ளுணர்வை அரித்து நிய்ய தவினை நெருங்கி கொண்டிருப்பதைக் கண்டவன் . சாக்கீர் ஹிங்சன்; அதற்கான சாட்சியாக, அவனது வாக்கு மூலமாக அவனது எழுத்தில்.
அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொவிடவன் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி மானவன். தனது ருள்பர்களுடன் கடவில் நீராழக் கொண்டிருக்தம் போது காமதேவன். இவனை கரை சேர்த்தாள் உயிரை எடுத்துக் கொள்டுவெறும் உடனாக. 99 மார்க் பல்ே இது நடந்தது . மிகைப்படுத்தி சொல்வதற்கு ஒன்றுபிள்ளை ബ¡ ]gി உங்கள் ருெந்சில் நீர் வார்க்கும்.
- அம்ரிதா
வறுமையே கண் வழிக்கையினி வட்டா கவலையே விண் கனவினிே முடிy கணினர் சிந்தும் மனக்கணிகள் இனி வாழ்க்கையினிே நிலை மாறாதா? ஒளி வராதா?
இருள் மறையாதா? துனர் நண்பனே மோட்டாயா? இண்ப திரியே வரமாட்டாயா?
 
 
 
 
 
 
 
 
 
 

ワTるUあ
سیح--- سید حسیحیح ححیح سمیرحسمی
வீண் ஆகாப்ட் 99
--
நரம்புகள் ஒனவொன்றும் நானறுகின்ற காலத்தீஃவி தேய்ந்த லாடத்துடன் பொதி ஈறுக்கச் சொண்கிறார் கண்னை
ஒரு 7:07ண் பீட்டி வைக்கும் ஒவ்வொரு பிட்டிற்கும் சிதைகள் தயாகும் சித்தர் வெட்டி வீசிய சட்டையிஃப் பறந்தது முது ை'ந்த காம்கள். கேட்கும் சத்தங்கள் ஒப்பொன்றும் சாவுனியென எதிரொலிக்கிந்து அறிந்தர்;
*ஜீனே வரைகிறான் பல நவீனrவியார்கள் எண்முதுகிம்ே.
'யும் பாய்ச்சல் ஒவ்வொன்றிற்கும் பாதைகள் முடிகின்றன. ஆதியாயமாக ரேனி உயிரை
சீக்கு உணவும், அழகுக்கு வண்டியும் தரும் ஜேமாறக்கு எனியிருக்குப் பாதுகாப்புத்தர தேனஃைலையா? இனியும் வரும் உயிர்களுக்கு வேண்டாம் இந்தப் பரிதாபர் அதற்கப் இழக்கிறேனர் எனர் உயிரே எனவேதான் பார்ந்து செய்கிறேன் எண் உயிரின் முடிவிற்காக.
பிறர் சிரிக்க வைத்தது அறிy உடைந்தது யாரின் மனர். உருகியது பாரினர் மனம் உள்ளர் உருகி கணிகர் கலங்கி துணிபம் தழுவி இண்பம் விகி கவர்கியவன் நானர்.

Page 34
நினைவின் ஆறுதல் ெநரு
விரல்களை உருட்டிய நீர்த்துளி ஒன்றில் இறுகப் பெத்திய நரம்புகளையே ரவை உருட்டி விட்டாய்
கொடியில் ஆடிய சிலையினர் இரசியார் இன்னும் மினுக்குகிறாய் அந்த மேசையினர் நிழலை ஒழித்தாம் நகத்துள் இடுக்கிய இரத்தையின் வடிவாய் வெட்டியும் நினைவாகிறாய் புல்லில் படுத்து சுனைக்கும் சுணையாய் இன்னும் குளிக்க வைக்கிறாய்
எங்கேயோ உடலில் முனர்பிப்கிறது
இடையில் முறிந்த கனவில் 

Page 35
மூன்றாவது மனிதர்
புதமை
மெல்லியt
|
962s
கதை எவின்
 

ன்ன் - ஆகஸ்ட் 99
மாலை நேரத்தக் கொட்டுமழை தடுமல் பிடித்துவிடுமென்று பயந்து எழுத்தாளர் நூதனசாலைக்குள் விரைந்தார். இறந்த விலங்கொண்றைச்சூழ பிள்ளைகள் இருந்தனர். ச் சோடிக்கு முகங்காட்டும் நிர்வான அழகியொருத்தி எரியல் முடித்து சேலையை எடுக்கக் கைநீட்டிய படி, தாரு தொடுகை, அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள். அவளது மார்பகங்கள் விம்மின. நேற்றைய கதையை நினைவு படுத்தியபடி அவள் கணவன் பின்னாலி நின்றிருந்தான் அவளது கண்கள் பிரகாசமாய் ஒளிர்ந்தன மேனி பதறியது தங்களை யாரோ பார்ப்பதாக அவளுணர்ந்தாள் அவள், அவனை அப்பால் இழந்து விட்டாள். தொலைந்து போன கதைகளின் படிமங்கள் அந்தக் கனத்தின் அந்த அசைவின் படிமமாயிற்று. பையனும் பெண்ணும் அந்த எழுத்தாளருமே நாதனசாலையுள். வெளியே மழை பெய்தது. அந்த நெரிபடும் சனத்திரளில் தொலைந்து போனார்கள் ராமரும் சீதையும் அவர்களுக்காகக் காத்திருந்த அந்த மனிதன் வயோதிகனானான். தாயொருத்தி குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். யாரோ தள்ளிவிட தட்டுத்தடுமாறி அடுத்தறையுள் போனார் எழுத்தாளர் பார்த்தார் உள்ளங்கையில் நாடியைத் தாங்கி அழகிய பெண்ணொருத்தி காத்திருந்தாள் எதிர்பார்க்கையின் படிமம் அவள். எர் இருந்தாளர், காத்திருந்தாள், அகலிகையைப் போல. பலர் வந்தனர். ஆனால் எங்கே ராமணர்? எழுத்தாளருக்கு அது தெரியாது. வாறு முடியப்போகின்றதென்றும் அவருக்குத் தெரியாது ஆனால் ஆங்காங்கே தரிப்புகள் வந்து போகும்.
கன்னட முலத்தில் : எச்.எஸ். வெங்கடேசமுர்த்தி டி.ஏ. சங்கரின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து gagడు : తో, ஜெயசங்கர்.
G33)

Page 36
மு. தளையதிங்கம்


Page 37
ஆனால் - வரலாறு - இன்று இந்தப் போலி புரட்சிவாதிகளை குப்பைக் கூடைக்குள் வீசி, இருட்டடிப்புச் செய்யப்பட்டு, புறந்தள்ளப்பட்டு மரணம் கLவிகரம் செய்த முதனைபசிங்கத்தை காலத்தால் அழிக்க முடியாத வாபுவே நித்தியமான சிந்தனைவாதியாக ஒரு கால்நூற்றாண்டுக்குப்பின் கொண்டுவந்துநிறுத்தியிருக்கிறது, "சூரியன்ன கைகளினால் மறைக்க முடியாது" என்பது இதுதான்ாேலும்,
ஒரு சத்திய எழுத்தாளனுக்கு வாய்க்கப்பெறும் எதிர்காலத்தை கட்டியங் கூறுவதற்கான தாT திருவடி நிறையவே மு. தளையசிங்கத்திற்கு கைவரப்பெற்றிருக்கிறது. 1960களில் இவரால் எழுதப்பட்ட"ஒரு தனி"ேநாவல்ாழத்து தமிழர் அரசியலில் மிகத் தீர்க்க தரிசனமான படைப்பாதும். தமிழ்த்தேரியாத அரசியலின்,சிந்தனைத்தள் முன்னோடியாக நிலைநிறுத்தப்படவேண்டியர்-மு.த1ை|சிங்கம். அன்றைய ஒரு தனி வீடு இன்று ஒரு தனி நாடாக நிகழ்காலத்தில் உருக்கொண்டு நிற்கியது.
GIF, TIքլt ւմ են FLī; ; i + 1 :քlւLIT LBillf, யாழ்பாணத்தில் தமிழரசுக்கட்சியாகயுேம் இருவேறுமுகம் காட்டி அரசியல் பிழைப்பு நடாத்திய அரசியல் சக்திகளுக்கெதிராகவுேம் இடதுசாரிகள் என்ற போர்வையில் சிங்கள, பெளத்த தேசியவாதத்திற்கு சாமரம வீசிக் கொண்டிருந்த முற்போக்கு போலிகளுக்கெதிராகவும் தீவிரமாகப் போராடியவன் மு. தளையசிங்கம் தாழ்த்தப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் பக்கமே
(பிசாக் பிடித்தவனின்
கவிதை
லூச்சிறார் :றி நானர் தி&றப் படுத்துஏழாவது கடவீரர் அடியgத்தீர்தர் அப்ல் ஃபீலர் அவிழ்த்தி
யெர்த்து இபயத்தைப்
ரபீகுர்ரீக் TWயெடுக்க,
ஆத்தீன கைகளை மூத்தி
விேழந்தது.
ஃீக்க ஜினைக்க னைத்துக்கள் அனைத்தையும் விேக் கேமீத்த ஆளிக்கி ஈர்ப்ணwர் தாண்டியினிறwப் பேபே ேேயெழந்தது.
ஆகியேரே ஆதி: கேக்கானம் கேட்டிக் ரீத்தத் தே' பளித்தது ப்லினித்தே
இரஃக் &rதிக் கட்டியான திணி வானகேதுப் அது ீட்டும் இட்டப்படி கிரிந்தது. அஃந்தது. ஏழரைச் சீனியன் பீரத்தச்
 

ள்ே ஆகEப்ட் 99
தனது எழுத்தும் வாழ்வும, சிந்த பின்பும் ! நிலைப்பாட்டிற்கும் மேல் - மரணமும் அவர்களுக்கான போராட்டத்திலேயே தான் என்பதை மெயபபித்தவன் என்ற உயர்ந்த ஸ்தானத்திற்குரியவனாகிறான்-மு.தண்யசிங்கம்
"இருபதாம் நூற்றாண்டில் வாழ்வதற்கான சாயல் இவரைப் போஸ் முழு வீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா? இந்த நூற்றாண்டின் முதற் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப் பித்தன், பாரதிதாழ்ந்து போன்மக்கு துக்கித்து, மேலான ஒன்றை எழுப்ப முயன்றார். புதுமைப்பித்தன் தாழ்ந்து போன்மையை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்த வரிசையில் மூன்றாவதாக வருபவர் தளையசிங்கம், பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னாள் பாரதியின் சிந்தனையை இவர் நம் காலதநிறது கொள்டு வந்து இடைக் காஸ் சரித்திரத்திற்கும் எதிர் வினை தந்து இடைவெளிகளை அண்டத்துமுழுமைப்படுத்த முயன்பார் என்று சொல்லலாம்" என்ற சுந்தர ராமசாமியின் கருத்து எந்த விதத்திலும் தனiபசிங்கம் தொடர்பான மீனTIான சுற்றல்வி
நமது ஈழத்து தமிழ்ச் சூழலில் படைப்பு, விமர்பீனம், சிந்தனை என்பனவற்றுடன் ஒரு தத்துவத்தளத்தையும் உருவாக்கிய யாரும் மு தளையசிங்கத்திற்கு முன்போ, தனையசிங்கத்திற்குப்பிறகோ இன்னும் வெளிவரவில்லை என்ற உண்மையை யாரும நிராகரிக்க முடியுமா?
ரீத்தைரியவில7ம் நிறத்ரீக் இப்ப, நடக்கழத் திணிற்று நானோதத்தினர் E :த்து கிடந்துழல
தே:ே ாை, ந்ைதெண் பீடம்" நீ:த் திரீக்கி ஒfr Tத்தது.
தலையடுக்கr அலுவr TEfம், ஒகி தஞ்சீப் ஆதி
ዕሏጎች፻፲Wg ~ கடவுளிடம் கார்னர் வேண்டிய உரக்கத்தி ஆர்கிகெனது rங்ஃwம் நீக்கர நீண்ஜந்த அதுவே
ஐாப்பீப் நிகரறிவது திரிச் சுகத்தையும்,
Wზio Joწ8 நீர் படத் தரகர்கேr rkr போனத் தந்தது.
ஆர்த் தீழைத்த நீண்ட காதண் ஆற்றுத் தழுவல்ம்வூப், ஃபண் தூத்தங்கீதம் தோற்றணதன் தினர்:Tதafட :ேறும் rainfதக் கொண்டிேனர் கோடி அது பற்றி அதுதான் - எண்ரீது Wார்வைகோண்ட 'ே - Eர் ஆrணப் பர்ரீ
- றழ்ைமி - 1999121இேரவு11.17மணி
(35)

Page 38
6
அப்பா குப்பை கொண்டு போய் போடோணும்.’
குசினிக்குள் இருந்தபடி இவள்தான் சொல்கிறாள். இவளுக்கு இன்னமும் வேலை முடியவில்லை. பாத்திரங்களை அடுக்கி வைப்பது, நாளைய சமையலுக் கான பொருட்களை தயார்படுத்தி வைப்பது, கட்டிலில் தட்டி விரிக்கப்படாமலே குறுக்கும் நெடுக்குமாகப் படுத்திருக்கும் குழந்தைகளைத் தூக்கி கட்டிலை ஒழுங்காக்கிப் படுக்க வைப்பது, அவர்களுக்காக ஒரு நுளம்பு திரியை ஏற்றி வைப்பது. அதன் பிறகு, அடுப் படிப் ஜன்னலையும் சாத்திவிட்டு முகத்தைக் கழுவி உடுப்பை மாற்றிக் கொண்டு படுக்கைக்குப் போக வேணும். கவனமாக மணிக்கூட்டில் நாலு மணிக்கு அலாம் செற்பண்ணி வைக்க வேண்டும்.
மேலே தொங்கிக் கொண்டிருக்கும் மணிக்கூட்டைப்
பார்த்தேன். பதினொரு மணிக்கு பத்து"
நிமிடங்கள் இருந்தன. எனது வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன என்ற திருப்தியுடன்தான் வந்து இந்த மேசையருகில் உட்கார்ந்தேன். நீண்ட நாட்களாக எழுதப்படுவதற்காக எனது மனதுள் கிடந்து அரித்துக் கொண்டிருந்த கதையிது. எழுதி முடிக்கப்படாததால் அது ஒரு சுமை போல நெஞ சுக்குள் கனத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எழுதத்தான் நேரம் வாய்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் வந்து உட்கார்ந்து எழுத வேண்டும் என்று நினைத்தால், ஏதாவது வேலை காத்துகி கொண்டிருக்கும். ஒன்றை முடித்தால் இன்னொன்று. இதற்கிடையில் தனது வேலைகளில் நான் பங்கெடுத்துக் கொள்வதில்லையென்ற இவளது குறைபாடு வேறு. தான் வெறும் சமையல்காரியைப்போல வேலையால் வந்த நேரம் முதல் இந்த அடுப்படிக்குள் கிடந்து மாய வேண்டியிருக்கிறதே என்ற ஓயாத இவளது எரிச்சலுக்கும் முணுமுணுப்புக்கும் பயந்து அல்லது
ܫ̈ܪܝܧ
VE
பிணி கதவையும் ,
இவள் செ1 இருக்கிறதுத உதவப் போய் போய் விடுகிறது கிடைக்காமலே
கதையை எட எப்படி வளர் முடிப்பது என
Lify if 65
G. ラ 2
விட்டது. பேப்ப எடுத்துக் ெ வேண்டியது, எழு ஏற்படுத்திக் தொடங்குவது இ ஆனால், அதற்கு எப்போதெடுத்தா வேலையென்று.
‘என்ன இந்தக் குப்ை கொட்டிப்போட்டு முடிஞ்சிடும் என போய் இருந்திட் திரும் சொன்னாள். சூடேறியிருநீ வேலையை முடி முடித்து விட ே அவளது இலக்கு வந்தது. நாெ கதையை எழு வேண்டும் என் அந்தரப்படுகிறன
 

வதிலும் நியாயம் ர் என்று நினைத்து ரம் பிய்த்துக் கொண்டு . எழுதுவதற்கு நேரம் ய போய் விடுகிறது. டித் தொடங்குவது, தெடுப்பது, எப்படி தெல்லாம் தெளிவான துக்குள்ளே வந்து
ஜ்ன் - ஆகஸ்ட் 99 இவளுக்குக் கொஞ சம் கூட இல்லையே என்ற ஆதங்கத்தில் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
“கொஞ்சம் பொறனப்பா, குப்பை எப்பவும் போடலாம்தானே.” எனது குரல் சற்று அழுத்தமாகத்தான் ஒலித்தது.
நான் எழுதத் தொடங்கினேன்.
71.* .ே பக்ரேவேறள்
ரையும், பேனாவையும் காண டு உட்கார ஐதுவதற்கான தெம்பை கொண டு எழுதத் இரண்டும்தான் தேவை. }த்தான் நேரமில்லாமல் லும் ஏதாவது ஒரு
பா இருந்திட்டியளே.
பயைக் கொணர்டு வந்திட்டால் வேலை டு பார்த்தால் நீங்கள் யள்.
பவும் இவள்தானி 3ரலில் கொஞ சம் இனி றைய * التي நளவு சீக்கிரம் செய்து 1ண்டும் என்பதுதான் எனக்கு எரிச்சலாக ாருத்தனி இந்தக் முடித்து விட தறகாக எவவளவு என்ற அக்கறை
மனதை ஒருமுகப்படுத்தி எழுதத் தொடங்க வேண்டும். மனதில் இருக்கும் காட்சிகளுக்கு சரியான வடிவத்தைத் தருவதாக அது அமைய வேண்டும். ஒரு தவம் போல, இந்த உலகத்தை மறந்து ஒரு யாகம் செய்யும் நிலையில் கதையின் களத்திலே நான் முழுமையாகச் சஞ்சரிக்க வேண்டும். புறக்குழப்பங்கள் அற்ற நிலையில் அந்த உலகிலே புகுநிது lf soi தேவைப்படுவதெல்லாம் முதலாம் வரியை எழுதுவதுதான். அதன்பின் மற்ற வரிகள் வேகமாக ஒடியோடி வரும். பேனா மூச்சில்லாமல் நகர்ந்து கொண்டிருக்க கதை வளர்ந்து வரும்.
கொணி ட
‘இந்த வீட்டிலை எனக்கொருத்திக்குத்தான் அவசரம். அவையவையஞக்கு தங்கட தங்கட வேலையள்.
இவளது முணுமுணுப்பால் என்னுடைய தவம் குழப்பப்பட்டு
---- -G36)

Page 39
விட்டது. விசுவாமித்திரக் கோலத்துடன் பேனையை மேசையில் வீசிவிட்டு எழுகிறேன். எழுந்த வேகத்தில் எனது கதிரை பின்புறமாகச் சரிந்து தடால் என்று விழுகிறது. அறைக்குள் தூங்கிக்கொண்டிருந்த சின்னவள் இந்தச் சத்தத்தில் எழுந்து அழத் தொடங்குகிறாள். இவள் அடுப் படியிலிருந்து படுக்ைகையறைக்குள் ஒடுகிறாள். எழுந்து அடுப்படிப் பக்கம் போகிறேன். குப்பை இரணிடு “ஷொப்பிங் பேக்’கில் கட்டப்பட்டு நடுக்குசினிக்குள் இருக்கிறது. பேசாமல் எடுத்துக் கொண்டு நடக்கிறேன். நேற்றும் குப்பை கொட்டப்படவில்லை. அதுதான் இரண்டு பைகளாகிவிட்டது. போதாததற்கு நேற்று வெட்டிய மீன் செதில்களும் வேறு இருந்திருக்க வேண்டும். புளித்த தேங்காய்ப்பூவும் மீன் செதில் நாற்றமுமாக பையைத் துTக்கும் போதே மணம் அருவருப்பை ஏற்படுத்தியது. இவளது அவசரத்துக்கும் காரணம் இருக்கிறது தானி எனிறு தோன்றியது. மனதில் எழுந்திருந்த கோபமும் எரிச்சலும் சற்று வேகந்தணிந்திருந்தன.
கேற்றைத் திறந்து வீதியில் நடந்தேன். வீட்டிலிருந்து ஒரு 100 அல்லது 150 மீற்றர் தூரம் நடக்க வேண்டும். முனிசிபல் குப்பைத் தொட்டி இருக்கும் இடத்துக்கு வெளியே குளிரான காற்று வீசியது. வீட்டுக்குள் மின் விசிறிக் காற்றில் இருந்து விட்டு வந்த எனது உடலுக்கு இது இதமாக இருந்தது. வானம் பளிச்சென்று நீலமாகவிருந்தது. நிலவு வெளிச்சம் தெரு வெளிச்சத் தையும் மீறி ஒளி வெள்ளத்தைப் பரப்பி விட்டிருந்தது. வீதி வெறிச்சிட்டு அமைதியாகவிருந்தது. தெரு அடங்கி நீணட நேரமாகி விட்டிருக்க வேண்டும். தூரத்தே விடிய விடியத் திறந்திருக்கும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையைத் தவிர முழுப் பிரதேசமுமே அமைதியாய் அடங்கிப் போயிருந்தது. கடையின் முன்னால் யாரோ இரண்டு பேர் நின்று சிகரட் குடித்துக் கொணடிருந்தார்கள். குப்பைத் தொட்டிகளை நோக்கி
பைகளை வீசினேன் விழுந்த இடத்த பூனைகள் திடுக்கி பைகள் தொட்டி வெளியேதான் விழுந் நடந்து வந்து ை வெளியே விட்டெறி நினைக்க எனக்கே திருப்பி எடுத்துப் நினைத்தேன். ஆன உள்ளே இருந்தன இருந்தன. தவிரவ எடுக்க அருகே நினைத்துப் பார்க குப்பைத் தொட்டி கழிவுக் குப்பைகள். போலத்தான் தூரத்தே போவார்கள போலும் திரும்பி ந முன் நடந்த சம்பவம் சின்னவள் அழுது அவள் அழத் தொ அழுகையை நிற்பா இவளுக்குத்தான் கொஞ்ச நேரம் வேண்டிவரும். அ விட்டுத் தனது எவ்வளவு நேரம் எடு சொன்னவுடனேயே தூக்கிக் கொண்டு நடந்திருக்காது விழுந் திருக்காது எழும்பியிருக்கா ஏறியிருக்காது. ஆ மட்டும் என்ன? எப் வேலை மட்டும்த நினைக்கிறது சரி வேலைக்கும் ஒரு நான் மேசையில் வர் கொஞ்சம் அக்க என்ன? எழுத விட அவசரமோ? இதை எழுதுங்கோவன் எ இவளைப் பொறுத் மாதிரி வேலையெல் வேலை. அல்ல எவ்வளவோ வேை விட்டிட்டுச் ெ அவசரமான வேை அப்படியும் முழுை

šků - e56ů SS
தொப்பென்று பைகள் லிருந்து இரண்டு ட்டு பாய்ந்து ஓடின. *குள் விழவில்லை. தன. இவ்வளவு தூரம்
பகளை தொட்டிக்கு
ந்த எனது செயலை சிரிப்பாக இருந்தது. போடுவோமா என்று ால், பைகள் பிய்ந்து வ ஏற்கனவே சிதறி |ம் அந்தப் பையை போவது என்பதை க முடியாதளவுக்கு யைச் சுற்றிலும் ஒரே எல்லோரும் என்னைப் 5 இருந்து வீசிவிட்டுப்
டக்கும் போது சற்று நினைவுக்கு வந்தது. கொண்டிருப்பாள். டங்கினால் இலகுவில் ட்டுகிற ரகம் இல்லை. கரைச்சல். இன்னமும்
கணி விழித்திருக்க '
வளை நித்திரையாக்கி வேலையை முடிக்க நிக்குமோ? நான் இவள்
குப்பை பேக்கைத்
வந்திருந்தால் ஒன்றும்
கதிரையும் பிள்ளையும் து, இவளுக்கும்
பூனால், ஆனால் இவள் போதும் தான் செய்கிற ான் பெரிது என்று யா? மற்றவர்களது பெறுமதி கிடையாதா? திருந்து எழுதுவதை றையோடு பார்த்தால்
டாமல், என்ன அப்படி ,
ப் போட்டிட்டு வந்து ன்று கேட்டால் என்ன? தவரை எனது இந்த லாம் ஒரு வேலையற்ற து முக்கியமான லகள் இருக்க அதை சய் யிற அளவுக்கு லையல்ல. ஆனால், மயாகச் சொல்லிவிட
வாருங்கோ
முடியாது. எனது கதைகளை இவள் விரும்பிப் படிப்பவள். நல்லாய் எழுதியிருக்கிறீங்கள் என்றும் இவள் சொன்னதுண்டு. ஒருவேளை இந்த மாதிரி வேலைகளை எல்லாம் வேறெங்காவது போயிருந்து, முடிந்தால் ஒப்பீசில வைத்துச் செய்தால் எனின என்று நினைக்கிறாளோ என்னவோ. ஒன்று மட்டும் தெரியுது. இவளுக்கு நான் போய் மேசையிலை இருந்தது பிடிக்கேல்லை. தான் கிடந்து அடுப்படிக்கிள்ளை முறிய இவர் போயிருந்து எழுதிப் பேரெடுக்கவோ என்று எரிச்சல் படுகிறாளோ என்னவோ? நான் அடுப்படிக்குள்ளை போயிருந்தால் மட்டும என்ன, ஆகா வாருங்கோ என்று வரவேற்கவோ போகிறாள். s அதற்கு எத்தினை குத்தல் கதை,
ہمممDاز])6hl
பாதையின் இடது புறமாக இருந்த வீட்டில் மட்டும் லைட் எரிந்து கொணடிருப்பது இப்போதுதான் தெரிந்தது. போகும். போது நான் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியமாக இருந்தது. இந்த தொடர் மாடி வீடுகளில் இருந்து தனித்து நிற்கிற தனி வீடு அது. சிறிய ஆனால் நேர்த்தியான வீடு. சுற்றிவர வேலியோ மதிலோ கிடையாது. முன்பொரு காலத்தில் வேலி இருந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாக ஆங்காங்கே இரண்டொரு மரங்கள் மட்டும் நிற்கின்றன. இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு இன்றுவரை தெரியாது. இந்தத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் நான் குடியிருக்க வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நாள் கூட இந்த வீட்டில் யாரையும் பார்த்ததில்லை. ஒரு வயதான கிழவி மட்டும் மாலை நேரத்தில் வீட்டிலுள்ள முனி குந்தில் குந்தியிருப்பதைக் கண்டிருக்கிறேன். நான் மாலை நேரத்தில் வேலையால் வரும் போதெல்லாம், ஆழ்ந்த ஏதோ ஒரு துயரத்துடன் யாரோ ஒருவரின்
ܚ܆ ܕܗ̄. ܐܼܿ.zܚܝܗ݈ܝܗܘܕ܇ܬܟ݂ ܢܢ .. . .. ܝܘܣܛr܆ ܥ܆
མམ་ས་གས་ས་ང་ལ་ག་ལས་མང་བས་མཁས་པ༦72་

Page 40
மூன்றாவது மனிதன் 08
வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிற சோகத்துடன் கூடிய முகத்துடன் இருக்கும் அவளைக் கடந்து போயிருக்கிறேன். மெளனமாக எதையோ வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பாள் அவள். இராணுவத்திலிருந்து ஒரு மகன் செத்துப் போனதாக மட்டும் யாரோ சொன்னதாக ஞாபகம். அவளைத் தவிர அந்த வீட்டில் யாரும் இருப்பதை நான் கண்டதில்லை. இருள் சூழ்ந்து சிறிது
நேரத்திற்கெல்லாம் அந்த வீடு முற்றாக
இருண்டு விடும். இந்தக் கிழவி தட்ட தீ தனிய இந்த வீட்டில் இருக்கிறாளோ என்று நாணி
நினைப்பதுண்டு. ஆனால், யாரிடமும் விசாரித்ததில்லை. ஆனால் இன்று.
அவளது வீட்டைக் கடந்து போகும்போது நன்றாகத் திரும்பிப் பார்த்தேன். வீட்டில் பலர் கூட்டமாக நிற்பது தெரிந்தது. அவர்கள் ஏதோ மும் முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். ஏதாவது விசேசமாக இருக்கலாம் என்று தோன்றியது. எங்காவது வெளிநாடு போயிருந்த
இவளது இன்னொரு மகன் திரும்பி
வந்திருக்கக் கூடும். அவனுக்குதி. திருமணம் செய்ய அவள் நிச்சயித்திருக்கக்கூடும். வீட்டில் ஆட்கள் நடமாடுவது தெரிந்ததே ஒழிய என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. எனது கண்கள் அந்தக் கிழவியைத் தேடின. ஆனால், அவளை அங்கே காணவில்லை. வீட்டில் இவள் ஒரு சண்டைக்கு தயாராக இருப்பாள் என்ற எண்ணத்துடன் படியேறி வீட்டுக்குள் நுழைந்தேன். குழந்தையை எழுப்பி விட்டுப் போனது இவளுக்குக் கோபத்தை கிண்டிவிட்டடிருக்கலாம். குழந்தை எழும்பியதால் இவள் படுக்கைக்குப் போகும் நேரம் குறையப் போகிறது. இது இவளது தூக்க நேரத்தைக் குறைக்கப் போகிறது. விடிய நாலு மணிக்கு எழும்பித் திரும்பச் சமைக்கத் தொடங்க வேணும் என்ற பயம் இவளது கோபத்தை மேலும் ஏத்திவிட்டிருக்கும். நான் மெளனமாக பாத்ரூமை நோக்கி நடந்தேன். கைகால்களை அலம்பிவிட்டு வந்த நான் மீண்டும் மேசைக்குப் போய் எழுதத் தொடங்குவதா என்று யோசித்தேன். மேசையருகே வந்த போது இவள்
இன்னமும் வேலையாய் உறைத்தது இருப்பது கட்டிவிட்டிரு இவளுக்கு ஊட்டியிருக்கு அடுப் படி முடிந்தபாடாய் பாத்திரங்களை என்ற எனது நீ பாதிதிரம் வ நல்லவேளைய எழுந்திருக்கவி விழுந்ததா? அ வேண்டுமென் புரியாமலும் கழுவுவதா? முடியாமலும், பக்கமாக நடர பக்கமாக நடந், இவள் இனி வேகமாகவும் ஈடுபடுவதாகக் க இருந்தது. எ பேசுவது என்று வைச் சதே பி கேட்டேன். எ அன்னியமாய், குற்ற உணர்வு அடுப் படிக்கு இப்போதைக்கு என்பது தெரிந் கேள்வி எரிச்ச பதில் பேசவில்ை எண்டு போய் பா என்ன கேள்வி சொன்னது போ படு எட்டிப்பார்த்தேன். உறங்கிக் கொ பாவமாக இரு புகுந்தவுடனேே குப்பென்று அ குனிந்து பார்க்க திரும்பி அடுப்ப ‘நான் கழுவி ை என்று சொல் அடக்கிக் கொ எடுத்துக் கழுவ
மெளனம்.

அடிப் படிக்குள் ஏதோ இருக்கிறாள் என்பது இவள் மெளனமாக எனது தது. எனது மெளனம் மேலும் எரிச்சலை ம் என்று தோன்றியது. வலைகள் இனினும் தெரியவில்லை. போய்ப் கழுவிக் கொடுப்போமா ணைப்புக்குப் பதிலாக ஒரு ழுந்து உருண்டது. க குழந்தை இப்போது ல்லை. பாத்திரம் தானாக லது இவள்தான் அதனை றே போட்டாளா எழுதுவதா? போய்க் என்று முடிவெடுக்க தடுமாறியபடி அடுப்படிப் தேன். நான் அடுப்படிப் து வருவதை உணர்ந்த னும் தீவிரமாகவும், தனது வேலையில் காட்டிக் கொள்கிறாள் போல ன்ன செய்வது, என்ன தெரியாமல் திரி கொளுத்தி ள்ளையஞக்கு’ என்று ‘னது குரலே எனக்கு ானது கேள்வியிலே ஒரு இருப்பதாகத் தோன்றியது. ர் இவளது வேலை முடியப் போவதில்லை 3து. இவளுக்கு இந்தக் லூட்டியிருக்கும். அவள் ல. திரி கொளுத்தியாச்சா ாக்க வேண்டியது தானே. வேண்டிக்கிடக்கு’ என்று ல இருந்தது இவளது க்கையறையைப் போய் சின்னவள் விசும்பி விகம்பி ண்ைடிருந்தாள். பார்க்கப் ந்தது. அறைக்குள் நுளம்புத்திரி மணம் டத்தது. கட்டிலின் கீழ் தேவையிருக்கவில்லை. Lப் பக்கமாகப் போனேன். பக்கிறன், நீ போய்ப்படன்’ வாயெடுத்து பின் ண்டு ஒரு பாத்திரத்தை தொடங்கினேன். எஞ்சிய
வாயையும்
என்று
sii - sistill as கறித்துணிக்கைகளை வழித்துக் கீழே குப்பை வாளிக்குள் போட்டு விட்டுக் கழுவதி தொடங்கினேன்.
‘ஏன் நீங்கள் கழுவிறியள். போய் உங்கடை பாருங் கோ. அதுதானே அவசரம்
நீங்கள் வேலையைப்
எதிர்பார்தி த
தாக்குதல்தான். என்றாலும், இந்தக் குத்தல் என்னைத் தடுமாறத்தான் செய்து விட்டது. எரிச்சலும் கோபமும் பொத்துக் கொண்டு வந்ததுநான் இப்படி அடுப்படிக்குள் வந்து ஏதாவது செய்வம் என்று தொட்டாலே இப்படி ஏதாவது குத்தல் கதை சொல்லாமல் இருக்க முடியாது இவளுக்கு. ஏதோ நான் ஒரு வேலையும் செய்யாமல் காலாட் டிக் கொண்டிருந்திட்டு வந்து நிற்கிறேன் என்பது போல. இந்தக்குத்தலை சகிக்க முடியவில்லை.
‘என்ன கதைக்கிறாய்? நானென்ன விளையாடிக் கொண்டா இருக்கிறேன்.
'ஆர் சொனினதிப்ப விளையாடினதெண்டு. உங்கட வேலையைப் போய்ச் செய்யுங்கோ எண்டல்லோ சொன்னனான்.”
இந்த எகதி தாளமான பதிலுக்குப் பிறகு எனக்கு அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. கையைக் கழுவிவிட்டு வந்து கதிரையில் இருந்தேன். ஆனால் எழுதுகிற மூட் போய்விட்டது. எழுந்து போய்க் கட்டிலில் விழுந்தேன். தூக்கம் வரவில்லை. மனது நிறைய சுமையாக அழுத்திக் கொண்டிருந்தது. ஏன் இப்படியொரு தேவையற்ற குற்ற உணர்வுடன் நான் தவிக்க வேண்டும். ஏன் தான் இவள் இப்படி மாறிப்போனாள்.? மாறிப்போனாளா அல்லது இவள் எப்பவுமே இப்படித்தான் இருந்து, நான்தான் கவனிக்காமல் இருந்தேனா? எப்படித்தான் இந்த ஐந்து வருட காலத்தையும் நாண் ஒட்டிக்
38D-ܕ

Page 41
கொண்டு வந்திருக்கிறேனோ என்று நினைக்க என்னையிட்டே ஒரு பச்சாதாப உணர்வு தோன்றியது. இந்த அரியண்ட நிலை இப்ப கொஞ்ச நாட்களாக சனியன் பிடிச் சது தொடர்ந்து கொண்டிருக்கிறதே. ஏன். என்னதான் நடந்திட்டுது?
திடீரென்று ஏதோ அம்மாவின் நினைவு வந்தது. அம்மாவும் கோபக்கரிதான். கொஞ்சம் என்ன முதலே அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்தான். ஆனால், அப்பாவுடன் அவள் இப்படி எரிந்து விழுந்ததாக ஞாபகம் இல்லை. ‘அம்மா விடிஞ்சால் பொழுது படும்வரை வேலை வேலை என்று முறிஞ்சு கொண்டு தான் இருப்பாள். ஒரு அவசரத்துக்கு தேத்தணிணி வைக்கக்கூட அப்பா
போல
அடுப்படிப் பக்கம் போயிருக்க மாட்டார்.
அப்பாவுடண் அமீமா சணடை பிடித்திருக்கிறாள். அழுது கொண்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்து பிடிவாதம் பிடித்திருக்கிறாள். ஆனால், இப்படி ஒரு குத்தல் கதை கதைத்ததாக ஞாபகம் இல்லை. அப்பாவின் வேலையில் மதிப்பு இருந்தது. அவரது வேலையைக் குழப்பக் கூடாது என்ற அக்கறை இருந்தது. ஆனால். அப்பா மட்டும் என்ன, அவரும் அம்மாவின் வேலைக்கு உரிய மதிப்பைக் கொடுக்கத் தவறியதே இல்லை. அவள் பாவம் எவ்வளவு வேலை என்று முறிகிறாள் என்று அப்பா சொல்வதை நானே கேட்டிருக்கிறேன். அப்பா இப்படி யாருடனாவது பேசும் போது சொணி னால் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேணுமே. மகிழ்ச்சியால் பூத்துப் போய் இருக்கும். ‘ம். அதுக்கு மட்டும் குறைவில்லை. என்று முணுமுணுப்பாள். அவர்கள்தான் எவ்வளவு சந்தோசமாக இருந்தார்கள். ஏன் எனக்கு மட்டும். இப்படி ஒரு நிலை வந்தது. என்னை அறியாமலே ஒரு பெருமூச்சு வந்தது.
இவள் வந்து லைட்டை அனைத்துவிட்டுப் படுதி தாள். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அதே மெளனம். நேரம்
கிட்டத் தட்ட மணியாயிருக்கும் கொண்டு தூங் நினைவுகள் தெரியவில்லை மெளனமாக ஜாக்கிரதையாக படுத்துக் கொ6 எனக்கு எரிச்சலை இவள் இப்படி ந என்று மனது அ நேற்றும் நாட்களாக போச
வேண்டும் என்றிரு
ஒரு வனது வி கிடைக்காததால் கொண்டே வந்த நாள் அவன் ‘6 நீங்கள் வரவே ம கேட் டே விட் இவளையும் அழைத்துக் கொ போய் விட்டு 6 படியேறியதுமே போல களைப் கதிரையில் தொப் விட்டேன்.
திடீரென் வந்ததோ ரீவி போட்டேன். ஏே படத்தினி காட எப்போதாவது அதிர்ஷ்டவசமாக படங்களில் ஒன்றா வேண்டும். அப்பட போனேன். படம் உடுப்பே மாற் ஞாபகத்திற்கு வர் உடுப்பை மாற் பார்த்தேன். பிள் தூங்கிக் கொண்டி எப்போது உடு எப்போது சாப்பி தூங்கினார்கள் தெரியாமலே அவ்வளவுக்கு ஒன்றிப்போய்விட் என்றே தெரியா அப்படியே ஒன்ற

ன்ன் - ஆகஸ்ட் 99
பணி னிரணி டு என்று நினைத்துக் க முயற்சித்தேன். ஓய்நீததாகத் இவள் வந்து அருகில் (வெகு ான்மீது முட்டாமல்) ண்டது இன்னமும் ஊட்டியது. ஏன்தான் உந்து கொள்கிறாளோ டித்தது.
இப்படித்தான். நீண்ட வேண்டும் போக ந்த பயணம் நண்பன் ட்டிற்கு. நேரம் தள்ளிப் போட்டுக் து. கடைசியாக ஒரு ாங்கடை வீட்டுக்கு vாட்டியளோ?’ என்று டானி என பதால் பிள்ளைகளையும் ண்டு போயிருந்தேன். வீட்டுக்கு வந்து அடித்துப் போட்டது பாக இருந்தது. பென்று உட்கார்ந்து
ாறு என்ன ஞாபகம் யின் சுவிட்சைப் தா ஒரு ஆங்கிலப் ட்சி தோன்றியது. ஒரு தடவை ரீவியில் வரும் நல்ல க அது இருந்திருக்க டியே அதில் லயித்துப் முடிந்த போதுதான் றாமல் இருந்தது ந்தது. எழுந்து போய் ற்றிய போதுதான் ளைகள் இருவரும் ருந்தார்கள். அவர்கள் ப்பு மாற்றினார்கள், ட்டார்கள், எப்போது என்பது எனக்குத் இருந்திருக்கிறது. அந்தப் படத்தில் டேன். என்ன படம் த ஒரு படத்தில் றிப் போய்விட்டதை
போதாததற்கு
நினைக்க ஆச்சரியமாக இருந்தது.
இவள் அடுப் படியில் வேலையாக இருந்தாள்.
‘என்னப்பா செய்கிறாய். நான் அப்படியே படத்திலேயே மூழ்கிப் போய் இருந்திட்டன்’ என்றேன். S. “உங்களுக்கென்ன. வந்து இருந்து படத்தைப் பார்த்துக் கொணர்டிருந்தியள். எங்களுக்கு அப்படி ஏலுமா? எங்களுக்குத்தானே வேலை.
இந்தப் பதில் எனக்குப் பிடிக்கவில்லை. வழமையான குத்தல். ‘எங்களுக்கு’ என்று பன்மைப்படுத்தி வேலை செய்கிறாள். இதற்கு என்ன அர்த்தம். நான் என்ன வேண்டுமென்றே வேலையை இவளில் பொறித்துவிட்டா இருந்தேன்.?
ஏன் என்னைக் கூப்பிட்டிருக் கலாம்தானே என்று கேட்டேன் நான். பார்த்த படம் பற்றி இவளுக்கும்சொல்ல வேணும் என்ற ஆரம்பத்திலிருந்த சந்தோசமான மூட் பறந்து விட்டது. பதிலாக, என்னை நியாயப்படுத்துகிற
அவசியம் எனக்கு.
"ஏன் கூப்பிடோனும். நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருக்கிறியள். எங்கடை வேலை எங்களுக்கு. அதை நான் செய்தன்.
திரும்பவும் ‘எங்கட வேலை என்று பன்மையில். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. பெண் விடுதலை, பெண் சமத்துவம் பற்றி பேசுகிறவன் நான் என்பதால் எனக்கு அடிப்பதற்காக இவள் இப்படிக் குத்துகிறாள். இல்லாவிட்டால் இப்படி பன்மைப்படுத்தத் தேவையில்லையே. 'ஏன் உப்படிக் கதைக்கிறாய். ஏதாவது வேலையிருந்தால் எனக்குச் சொல்லியிருக்கலாம் தானே. நான் வந்திருப்பன்தானே. --- பதிலுக்கு இவள் சிரித்தாள். இது என்ன நக்கல் சிரிப்பா கம்மா சிரிப்பா என்று புரியவில்லை. கேட்டேன்.
فمن ختمة
‘என்ன சிரிக்கிறாய்?’
*சிரிக்காமல் பின்னை என்ன?

Page 42
நாங்கள் இரண்டு பேருமாத்தானே பிள்ளையளோடை வந்தனாங்கள். பிள்ளையஸ் சாட்பிடேல்லை எணர்டு உங்களுக்குத் தெரியும்தானே. லேற்றா வேறை போச்சுது அவையஞக்குச் சாப்பாடு குடுக் கோணும், படுக்க வைக்கோணும். வீட்டிலை என்ன சாப்பாடு இருக்குது. காணுமோ இல்லாட்டி சமைக்கோணுமோ எண்டு ஒரு யோசனை உங்களுக்கு வரேலைத்தானே!’
கேள்வி சாதாரணமாகத்தான் வந்தது. ஆனாலும், நெஞ்சைக் குத்திக் கிழிக்கிற கேள்வி. எண்னை ஒரு கணத்தில் குற்றவாளியாக்கி விடுகிற கேள்வி. நான் என்னைப் பாதுகாக்க முடியாமல் தடுமாறினேன்.
‘நான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததிலை இருந்திட்டன். என்ற எனது இழுப்புக்கு அவளது பதில் சட்டென்று வந்தது. 'நானும் பார்த்துக் கொண்டிருந்தா தெரிஞ்சிருக்கும் என்ன நடந்திருக்குமெண்டு.”
எனக்குப் பேச முடியவில்லை. நாணி மெளனமானேணி , பிறகு இருவருமாகச் சாப்பிட்டு விட்டுபடுக்கும் வரை எனக்கு எதுவுமி பேச முடியவில்லை. என்ன இருந்தாலும் இவள் இப்படி என்னைக் குத்தியிருக்கக் கூடாது என்று மனம் அங்கலாய்த்தது. மெளனமாகப் படுத்திருந்தேன்.
‘என்ன. ஏறிட்டுதோ’ என்று கேட்டாள் இவள்.
'இல்லை. பின்னை என்ன. என்னைக் கூப்பிட்டிருக்கலாம் தானே. கூப்பிடாமல் இருந் திட்டு இப்ப குறைபிடிச்சால் பின்னை ஏறாதா என்ன? ‘நான் வேண்டாம் என்றுதான் விட்டனான். பாவம் ஆசையாய்ப் பார்க்கிறியள். பார்க்கட்டன் எண்டிட்டு நான் வேளையளைச் செய்தன். ஆனால் நீங்கள் ஒருக்கா என்னைக் கூப்பிட்டு இஞ்சை இந்தப் படத்தைப் பார் எணர்டு கேட்கேல்லைத்தானே?”
‘நான் இந்த உலகத்திலை இல்லை. அவ்வளவு நல்ல படம்.”
‘தெரியும். அதுதான் நான் பேசாமல் இருந்தனான். ஆனால் இப்படி
7 · ܐܪܝ̈ܪ
- ܝܗ ܐܝܬ݁ܫܢ܇ - ܨ- • ܟܝ
ஒவ்வொரு அதுவும் ச வேலையலை எனக்கு சகி அப்படிச்
உங்களிலைதா வருது. நானு வேலையும் ப மட்டும் இந்த முறியோணும்.
V శ్రీడ t
போல படம் ட ஆசையில்லைய
எனக் சொல்லுவது ! நியாயங்களும் ஆனால். ஏனோ ஏற்றுக்கொள்ள ஒரு நெருடல். அப்படித் தோ வேளை இவள் ஆளை விம விமர்சிப்பது காரணமாக இ மனதில் இந்த எழுவதற்குக்
600T6A, 6607 வீட்டு விசயங் இயல்பாகவே அல்லது வருவதில்லை பழக்க தோஷம நானும் முடி முயன்று பார்க்கி
 

ன்ன் - ஆகஸ்ட் 99
ாளும் வீட்டுவேலை மக்கிறது மாதிரி நானே செய்யிறதை க்க முடியேல்லை.
செய்யேக் கை ர் எனக்குக் கோபம் ம் படிச்சனான்தானே. ர்க்கிறன். ஏன் நான் வேலையளை தனியா எனக்கும் உங்களைப்
ார்க்க வேணுமென்டு
y ...
கு இவள் புரிந்தது. அதிலுள்ள புரிந்தன. ஆனால். அதை முழுமையாக முடியாதது போல ஏன். ஏன் எனக்கு ன்றுகிறது.? ஒரு என்னை ஒரு வேற்று ர் சிப்பது போல தானி இதற்கு கீ ருக்குமா? எனது எரிச்சல் உணர்வு காரணம் என்ன..? கு இவளைப் போல
ளில், வேலைகளில் ஈடுபடும் உணர்வு யோசனை
ான். அது எனது கவும் இருக்கலாம். தளவு முயன்று ர்றேன். ஆனால் நான்
எவ்வளவுதான் செய்தாலும், நான் இவள் இல்லையே, இவளைப் போலவே சிந்திக்கவும், செயற்படவும். இது ஏன் இவளுக்குப் புரியமாட்டேன் என்கிறது? என்னுடன் ஏன் இவளால் இப்படிப் பேசிச் செய்ய முடியாமல் இருக்கிறது? எதற்காக ஒரு எதிராளியை விமர்சிப்பது போல் கூரான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து
என்னைக் குத்தவேண்டும்? **
‘ஆனால் நான் மற்றவங்கள் போலையா? எவ்வளவு உதவி செய்யிறன் உனக்கு.
அவள் எனது வசனத்தையே
தனக்கு வாய்ப்பாகப் பிடித்துக் கொண டாள். ‘ஓமோமீ செய்யிறனிங்கள் தானி , ஆனால்,
உதவிதானே. நீங்களே சொல்லிறியள் உதவி எணர்டு. ஆனால் வேலை என்ரதானே. இந்த வேலையள் என்ர வேலையாக இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கேல்லை. உங்களுக்கு உதவி செய்யிற சந்தோசம் பெருமை எல்லாம் இருக்கு. விரும்பினால், அல்லது நான் கேட்டால் செய்யலாம். விட்டால் ஒன்டுமில்லை. ஏனென்டால்; அது உங்கடை வேலை இல்லை. ஃ
செய்யாமல்
திரும்பவும் முகத்திலடிக்கப் பட்ட உணர்வு. எதையுமே பேச முடியாமல் எனது நாக்கைக் கட்டிப் போட்டுவிட்ட சாதாரணமாக,
வார் தி தைகள் : மிகச் சாதாரணமாக
அவளது வாயிலிருந்து பறந்து வந்து
என்னைத் தாக்கின. மிகவும் இயல்பாக எந்தவிதமான சலனமுமின்றி அவள் இவற்றைச் சொன்ன வேகத்தில் நான் எண் னைத் திடீரென சிறுத்துப்
போனவனாக உணர்ந்தேன். அவள்
கம்பீரமாக என்னை நோக்கிப் பார்ப்பது போலவும், நான் குற்ற உணர்வு
காரணமாக ஒடுங்கி என் ஆளுமையை இழந்து குறுகிப் உணர்ந்தேன். அடுத்து நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழிதான் இருந்தது. எனது சமூக அதிகாரத்தை அல்லது மாமிசப் பலத்தை கூட்டுக்கு அழைத்துக்கொண்டு ‘பொத்துவாய். தலைக்கு மேலை ஏறாதை. நான் இப்படித்தான் இருப்பன். என்று இப்படி
യേ©
போனதாகவும்

Page 43
மூன்றாவதுமணிகள்(ப9
எதையாவது சொல்லி இவனை அடக் சிவிட்டு நான் வேனிறு விட்டதாகப் பெருமிதப்படலாம். ஆனால் . ஆனால் . அது உரை மை பாக. நியாயமாக இருக்குமா? எனது மனச்சாட்சிக்கு என்னால் பதில் சொல்ல முடியுமா. ஒரு அடிபட்ட நாய் போல எனது மனது அழுதது. நான் மெளனமானேன்.
இதற்குப் பிறகு நாணி (3u 5 5sai 53, s. போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். அவள் என் அருகே
நகர்ந்து ஒட்டிக் கொண்டாள்.
Gr. 57 s: Ir Ti, Li
அவளது உடலினதும், கூந்தலினதும் மெல்லிய மனம் என் நாசித்து வாரத்தினுTடு செனிறு மனமெங்கும் வியாபித்தது. கனத்த மனது மெல்லக் கரைவது போன்ற ஓர் உணர்வு கையை எடுத்து அனைத்துக் கொண்டேன். ஆயினும் மனதில் ஒரு மூலையில் அந்தக் கேள்வி திரும்பவும் எழுந்தது. ‘ஏன். ஏன்? இவ்வளவு தெரிகிற இவளுக்கு ஏன் என்னைப் பற்றிப் புரிந்துகொள்ள
முடியவில்லை.? என்னை வேலை செய்து தரும்படி கேட்டால் என்ன துறைந்து விடப் போகிறது
இவளுக்கு? ஏன் இப்படி ஓர் அன்னியனுடன் நடந்து கொள்வதைப் போல எனினரிடமும் எதையும் கேட்காமலே, தானே செய்ய வேண்டும். இது ஒரு வகை குரூரமான பழிவாங்கும் உணர்வில்லையா? சும்மாவே இவளுக்கு என்மீது எரிச்சல் வருகிறதோ? என்னைப் பார்த்தாலே நான் எதையும் செய்யாத ஒரு சோம்பேறி என்று இவளுக்குத் தோன்றுகின்றதோ என்னவோ? நான் எந்த வேலையை இந்த விட்டில் செய்யவில்லை. உடுப் புதி இவளுடன் வே:ைசுவிஸ் நானும் பங்கெடுத்துக் கொள்வதில்லையா. இதெல்லாம் என் இவளுக்குத் தெரியவில் வை. குடும்பத்திற்கான எனது உழைப்பு இப்படி அங்கீகரிக்கப்படாமல் போவது எனது குறித்து இவளிடம் ஒரு இளக்கரமான உணர்வு
தோப்க்கவில்லையா?
செயல்கள்
ஏற்ப ட்டிருக்கிதா? அதற்குக் காரணம் 6 என்னைப் பிடிக்காம இல்லையென்றால் எரிந்து விழுவதற்குச்
எப்போது : ஞாபகம் இல்லை. இருப்பது போன்ற உ கண்விழித்து எழுந்த விடிந்துவிட்டிருந்தது குளித்து கி கெ குழந்தைகள் குளித்து கொண்டிருந்தார்கள்
fT୍t $' சாப்பாட்டுப் பார்சல், இ பார்சல் எல்லாமே தய
Fı Lü LITE,
IᏂ 7 £g LᏝ 50; எல்லாம் நடந்திரு எழுப்பவில்லை. டெ எழுப்பாமல் விட்டது எல்லாம் செய்திருக்: குறைபிடிக்கலாம். இவளுக்கு எரிச்சல் மீணடும். மெளன குளியலறையை நோக்
குளித்து வி மாற்றும் போது இவ
"என்னை தானே.”
"கம்மா ஆம்பினையளே இப்ப பேச்சு கி குத் தானி . எழுப்போனும்? என - Ĥ3.7 L) g2H Iq IT 3 எழும்பேல்லையே.
பேசிக் கெ வேலைக்குப் புறப்ப குரலில் அள்வளவு ஒரு வேகை அசட்ை கோபத்தைக் கூடச் அசட்டைதான் இன் என்னைத் தாக்கியது அவமதித்தது. சீ. எல் எந்த நேரமும் ஒரு வ துமுறல் மனதுக்கு ஒள்வொரு கனமுய விடயங்களை இ
நினைக்கின்ற ஒவ்ெ

அப்படி யென்றால் ன்ன? ஒருவேளை ப் போய்விட்டதா? புடிக்கடி என்மீது
காரணம் என்ன.
நூங்கினேன் என்று ரதோ களேபரமாக 3ணர்வில் திடுக்கிட்டு போது முற்றாக . இவள் பாத்ரூமில் ான டிருநீ தாள். விட்டு விளையாடிக் பிள்ளைகளின் சாப்பாடு, மதியச் வனது சாப்பாட்டுப் ாராக இருந்தன.
ரிக் கே எழுந்து நக்கு என்னை ருந்தன்மையோடு
போல விட்டிட்டு கிறாள். அப்பதான் என்ன அழுத்தம் எரிச்சலாக வந்தது ாமாக எழுநீ து க்கி நடந்தேன். ட்டு வந்து உடுப்பு விடம் கேட்டேன்,
எழுப்பியிருக்கலாம்
போங் கோ. டித்தான். எல்லாம்
ஏணி நாணி ப்வளவு நேரமாக தி . நீங்கள்
ானர்டே அவள் டத் கோபம் இல்லை, -தான் இருந்தது. சகிக்கலாம். இந்த லும் அதிகமாக இது என்னை ன்ன நரகம் இது. கை ஆற்றாமைக் ர்ே புகைந்தது. ம், இந்த மாதிரி
வளிடம் பேச
தயாரானாள்.
வாரு கனமும்,
விண் - ஆகளிப்ட் BB
ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டது போன்ற உணர்வுடன் மனதைக் குறுக்கிக் கொண்டு. சகஜமாகவும், இயல்பாகவும் பழக முடியாமல். அவளிப்த்தைப் படுகிறதாய். நெஞ்சு முட்டி விடுகிற மாதிரி நெஞ்சில் அழுத்தம் பாய.
வாழ்க்கை தொடரப் எனது குத்தி வாழ்க்கையை
இந்த நரக எத்தனை நாளைக் குத் போகிறது. இப்படி மனச்சாட்சியைக் குத்திக் ரணமாக்கியபடியே எவ்வளவு காலத்துக்குத்தான் ஒட்ட முடியும். மற்றவர்கள் எல்லாம் என்வளவு சந்தோசமாகவும், இயல்பாக பியும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் குசினிப்பக்கமே போயிருக்க மாட்டார்கள்.
என்னை அறியாமலேயே ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது.
இவள் திடுக்கிட்டு எழுந்தவள் போல எழுந்தாள். "என்னப்பா இன்னும் நீங்கள் நித்திரை கொள்ள யில்லையே.
நாளி ஒரு பதிலும் சொல்லவில்லை. எழுந்து லைட்டைப் போட்டாளர் , "அலாம் வைக்க மறந்திட்டன்' என்றபடி மணிக்கூட்டை எடுத்து செற் பண்ணினாள். நேரத்தைப் பார்த்தேன், 12 மணி ஆகிவிட்டது.
அவள் மணிக் கூட்டை வைன்ட் குடுத்து செற்பண்ணினாள்.
எத்தனை மணிக்கு வைக்கிறாய்?
'நாலரைக்கு
"நாலரைக்கோ. இப்பவே பன்னிரண்டு மணி. எவ்வளவு நேரம் படுக்கப் போறாய்."
‘என்ன செய்ய அப்ப
வேணர் டாம். அலாமை நிப்பாட்டு. நாளைக்கு கடையில: சாப்பாடு எடுப்பம்
இவள் சிரித்துக் கொண்டே மணிக் கூட்டை தலைமாட் டிஸ் வைத் தாளர் , எட்டி லைட்டை அனைத்துவிட்டு சரிந்து படுத்துக்
கொண்டாள்.
-3D

Page 44
‘என்ன நான் சொல்லுறன். நீ சிரிக்கிறாய்.”
எனது குரலில் சற்று சூடேறியிருந்தது.
‘எதி தனை நாளைக் கு
கடையில எடுக்கப் போறியள்’
‘நாளைக்கு மட்டும்’
நாளையண்டைக்கு”
‘சமைப்பம். வேளைக்குப் படுத்திட்டு எழும்பி.
'ஆர்?’
‘நாங்கள் தானி ரணி டு
பேருமா?’
'படுங்கோ எனக்கு நித்திரை வருது. உரையாடலை இந்த அளவில் முடித்துவிட்டு திரும்பப் படுத்துக் கொண்டாள் இவள்.
அதே விதமான பதில் திரும்பவும். எனக்குப் பற்றிக் கொண்டு வருவது பொல நெஞ்சில் கொதிப்பு எழுந்தது. எனின அலட்சியம். என்னைப்பற்றி தான் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிட்டு படுத்து விட்டாள். அந்த அபிப்பிராயம்தான் எவ்வளவு மோசமானது.? ஒரு குடிகாரன் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யும் போது அவனைப் பார்த்து அருவருக்கிறோமே அப்படி ஒரு அருவருப்பான அபிப்பிராயம் அல்லவா இது. நீயாவது செய்யிறதாவது என்ற இகழ்வான நினைப்பின் விளைவான அலட்சியமும், திரும்பிப் படுத்தலும் எனது ஆனி மாவின் உணமைதி தன்மையை கொச்சைப் படுத்துவதாக. இழிவுபடுத்துவதாக. உடம்பு கொதிப்பேறி விட்டது போல, அரியணிடமாக இருந்தது. மேலே மின்விசிறி சுழன்று கொணடிருந்த போதும் காற்று அடைக்கப்பட்ட அறைக்குள் இருந்து மூச்சுச் திணறுவது போல.
புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். தூக்கம் பிடிப்பதாக இல்லை. சுற்றிச் சுற்றி. அதே நினைவுகள். அதே கழிவிரக்கப்படும் மனாவஸ்த்தை. எழுந்து லைட்டைப் போட்டேன். இவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இவளால்
எப்படி இவ் மனாவஸ்த்ை முடிகிறது எரிச்சலாகவு இருந்தது. பற்றவைத்து அனைத்துவி வானத்தில் பளிச்சென எ புகையை நெஞ்சின் ஒ கொணடிரு மோதவிடுவது வைத் திருநீ வீதியெங்கும் ஒடுவது பே பேதமற்று யா வெறுப்புக்கே
፵*ዚ£)፪ ር›ffë அது கொணடிருர நிலவுக்குத்த படுகிறேன், அ தனது ஆத்மார் கொள்ளப்பட என்றாவது ே அல்லது அதையெல்ல அக்கறைப்படா sis போக்கில் நடந் காற்று உட இருந்தது. மெல் லதீ தேறி தழுவியது. இ உணர வகள கொணடிருக் பெண்ணும் சப ஏற்றுக் கொள்ள பெண்ணைப் ே முடியவில்  ை நினைக்கிறாள். சாத்தியம். வீட சுமையாக இ இநீதகீ இருக்கிறதுதான் ஒரு பெண்ணை சிந்திக்க முடி பெணினுக்கும் வேலைப்பாகுப வந்தாலும் கூட
கே 6
. . . . .

ாவு நிம்மதியாக, எந்த பும் இன்றித் தூங்க ன்று நினைக்கையில், பொறாமையாகவும் ந சிகரட்டை எடுத்து கொண்டு லைற்றை
ட்டு வெளியே வந்தேன்.
ால்நிலா இன்னமும் து கொண்டிருந்தது. ஆழமாக இழுத்து 1ங்களில் அரித்துக் கும் சுமையுடனி போல அதை அடக்கி தனி. நிலவு ஒளி தவழ்ந்து வழிந்து ல. எந்தவித பேதா ருடைய விருப்புக்கோ, செவிசாய்க்காமல், ஒளியைப் பெய்து தது. இந்த ான் புறக் கணிக்கப் வமதிக்கப்படுகிறேன், த்தமான உதவி புரிந்து வில்லை எனிறு
தான்றியிருக்குமா..? அல்லது அது ாமி பற்றி ததாக இருக்கிறதா..? ல் கம்மா கால் போன தன். மெல்லிய குளிர் ம்புக்கு இதமாக
60 65) GF றுவது போலதி வளது மனதில் என்ன
தோண்றிக் ன்றன. ஆணும், ம் என்றால், அதை தென்றால் ஏன் ஒரு ால என்னால் சிந்திக்க எனிறு இவள் இது எவ்வளவுக்குச் டு வேலைகள் ஒரு ப்பதால் இவளது வியில் நியாயம் . ஆனால். ஆனால் போலவே ஆணால் மா..? ஆணுக்கும் இடையில் எந்த களும் இல்லாமல்
இது சாத்தியமா?
ன்ன் - ஆகஸ்ட் 89 அப்படியான ஒரு சூழலில் குடும்பம் என்று ஒன்று இருக்குமா..? குடும்பம் என்ற மாதிரி இல்லாமல் ஒரு கூட்டு வாழ்வு இருக்குமா. இப்போது நான் வாழி வதை குடும்பம் என்று சொல்லலாமா? மனம் விட்டுப் பேசி ஒரு வாரத்திற்கு மேலாகிறது. வெறும் காமச் சுகம் மட்டும்தான் எப்பவாவது எம்மை இணைக்கும் ஒரு இருக்கிறதா? மற்றெல லா வேலைகளிலும் நான் இவளைப் பற்றியும் இவள் என்னைப் பற்றியும் ஒரு அன்னியப் பிறவியைப் போல் பார்த்துக் கொண டு. ஒரு வரை ஒருவர் விமர்சித்துக் கொண்டு. அல்லது எரிச்சல் பட்டுக் கொண்டு. குடும்பம் என்பதே ஒரு பொய்யான கருத்துருவம் தானா. V
s 6.) Às 8:3
எனது நடை தடைப்பட்டது. அந்தக் கிழவியின் வீட்டின் முன்னால் இப்போது பலர் கூடியிருந்தார்கள். வெள்ளையாக ஒரு பனர் கூட கட்டப்பட்டிருந்தது. ஒ. சாவீடு. யாராக இருக்கும். அவளாக அந்தக் கிழவியாக இருக்குமோ. ஒரு கணம் மனதில் திகில் எழுந்தது போல ஒரு உணர்வு. திரும்பி வீட்டிற்குப் போனேன். இவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். தட்டி எழுப்பினேன்.
‘என்னப்பா'
"இஞ்சை. அந்த தொங்கல் வீட்டிலை ஆரோ செத்துப் போச்சினம்.'
G
ஓ. தெரியும். அந்தக் கிழவிதான் செத்துப் போச்சுது. படுங்கோ, இதுக்கே எழுப்பினனிங்கள்’
"உனக்கு முதலே தெரியுமே திரும்பவும் கண்களை மூடியவளை உலுப்பிக் கேட்டேன்.
‘ஓமப்பா. படுங்கோ. கிழவி இரண்டு நாளா வருத்தமா இருந்ததாம் செத்துப் போச்சுது.’ இவள் வாய் குழறியது. திரும்பவும் உறங்கி விட்டாள்.
ஏனோ எனக்கு அந்தக் கிழவியின் முகம் கண்முன் வந்து நின்றது. அவள் யார். அவளுக்கு யார் யார் இருக்கிறார்கள். என்ன வருத்தமாக இருக்கும். தனியாகவா அந்த வீட்டில் இருந்தாள். இராணுவத்தில் இருந்த

Page 45
ஒரு மகனைத் தவிர அவளுக்கு வேறு யாரும் இல்லையா?
திடீரென்று அந்தக் கிழவியின் முகத்தின் சுருக்கங்கள் நிமிர்ந்து இளமைத் தோற்றம் வந்தது போலவும்
வீட்டுக் குள் குறுக்கும் நேடுக்குமாக நடப்பது போ:வும் தெரிந்தது. மகனைப் பள்ளிக்கு அனுப்ப ஓடி ஒடி அலுவல்களைச் செய்வது போலவும். பிறகு அவனை வேலைக்கு அனுப்ப என்று பறப்பது போலவும் அவள் அசைவுகள் தெரிந்தன. தலையை வாரக்கூட நேரமில்லாமல் முடியை அள்ளி முடிந்தபடி அவள் அவசர அவசரமாக உடுப்புத் துவைப்பதாகத் தெரிந்தது. இராணுவ சீருடையுடனி மகனி ப்டக்குக்குப் போவதற்காக வாகனத்தில் எறுவதை இவள் பார்த்துக் கொனர்டு இருந்துவிட்டு அழுதபடி வீட்டுக்குள் போவதாகத் தெரிந்தது. அவளது முகத்தின் இடுக்கினுள்ளே தெரிந்த கண்களின் ஏக்கமும் துடிப்பும் இவனது கன களைப் போல. இவளது கண்களாய். ஒ. அவை இவளது கர்ைகள்தானா. ஏன் அவை இவ்வளவு பலதினமாகத் துடிக்கின்றன. ஏக்கமும், துயரமும் ரேகைகளாக எப்போது அங்கே படிந்தன. ஒ. இந்த முகம் இதுயார். இது இவளா. கிழவியா? கண் துடிக்கிறதே. இறந்து போன கிழவியின் கண்கள் துடிக்க முடியுமா?
அவள்
படுத்திருக்கும் கிழவியின் கனர்களை
நெருங்கிப் பார்க்க முயல்கிறேன். அவை திடீரென்று குத் திட்டு வெறிந்துப் நோக்குவதாய். ஓ. இது இவள் கண்கள் தான்.
எனர் னைக்
ஏனோ உடம் பெஸ் லாம் நடுங்குவது போல இருந்தது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.
உடல் வியர்த்திருந்தது. வெளியே ஹோலில் லைட் எரிந்தது. கட்டிலை விட்டு எழுந்து வந்தேன். வெளியே நடந்திருந்தன. மனைவி வேலைக்குப் போக தயாராகிக் கொணர்டிருப்பது தெரிந்தது. எனது கனவுத் தாக்கத்தில் இருந்து நான் இன்னமும் முற்றாக விடுபடாமல் இருந்தேன். கிழவி பற்றி அறிய மனம் துடித்தது. இவனிடமே
எல்லாம் வழமைப் படி
கேட்டேன்.
அந்தக் இருக்கினம்
ஒரு தரு ஆமியிலை இருந்த மட்டும் தானி - அ வருச தீதுக்கு மு போனானாம்.'
'பாவம்'
'பாவம்த சொல்லியபடியே இவ நின்றபடி தனது தர் தொடங்கினாள்.
"அன்ளை இருந்தது எனக்கு கிழவியின் வாழ்க்கை அவள் எப்படி எதை மாலையும் வெறி: உட் கார் நீ திருப்பு நினைவகளை சொல்லியிருப்பாளா? . அவருடனேயே விட்டனவா? ஆச வாழ்க்கைப் போ எல்லாவற்றினதும், ! அவளி வாழ்ந்த வாழ்வுக்கான அர் முயன்று தோற்றுத்த
நாள் குளிர் தயாரான போது இக
எதி த  ை: வருவியள்
கிழவியின் இருந்து இந்தக் கேர் உலகுக்கு இழுத்து
ஐஞ்சரை 'இல்லை சாமானெல்லாம் முடி ரவுண் கடைக்குப்
‘규
"பெரியவளு பிப் கூலுக்குப் போடு வாங்கோணும்.
'ஹோலுக்க
 

கிழவிக்கு ஆர்
மீ இஸ்  ைஐ.
ஒரேயொரு மகன் பினும் மூணர்டு pதலே சேத்துப்
என்றேன் நாள்.
而阮雷
ள் கண்ணாடி முன் லைமுடியை வாரத்
புதானா?” என்று 5. ஆக, அந்தக் முடிந்து விட்டது. நத்தான் ஒவ்வொரு துேப பாரத்தபடி T iii ? அவளது யாருக்காவது அல்லது அவையும்
அடக்கமாக , இத்தனைகா: ராட்டம் ஏக்கம் முடிவதான் என்ன? ாளா? அவளது தீதத்தை அறிய ான் போன்ாா?
துவிட்டு புறப்படத் பள் கேட்டாள்.
மண்ணிக்கு
நினைவுகளில் ள்வி எண்னை இந்த
வந்தது.
ஆகும். ஏன்?
வீட்டுச் இந்கது. ஒருக்கா போகோனும்,'
க்கு ஒரு சோடி கிற சப்பாத்தும்
சு போட்டிருக்கிற
: ' += ';
ஜனர் லை கேட்டினி களைப் பாத்தனிங்களே’
եIճII
"எல்லாம் வெளிறிக் கிழிஞ்சு போய்க் கிடக்குது
III
அதுவும் வாங்கோணும்.
இர்ை டைங்கு
வாங்கினால்தான்.
சம்பளத் தோடை
“凸”
"கொஞ்சம் வெள்ளணை வரேலாதே."
'அதுக்கு முதல் வலோதுஏன் நீ போய் வாங்கன்'
"நான் வாங்கிறதென்டால் ஏன் உங்களைக் கேக்கிறன் அவள் குரலில் சூடேறுகிறது.
'நீ முதல்ல சொல்லியிருக் கலாம் தானே. இண்ைடைக்கு எனக்கு வேலை இருக்கிறது. அப்ப நாளையர்ைடைக்கு பிாங்குவம்,
‘எப்ப முதஸ்லை சொல் விறது. எப்ப நாங்கள் இருந்து கதைச்சனாங்கள் சொல்ல. நாளைக்கு வீட்டை ஆக்கள் வேறை வருகினம். ஒரு சாமானும் இல்லை.
"ஆர்
'ஆர் வேறை உங்கடை ஆக்கள் தான்
இதற்கு மேல் நான பேசவில்லை. இவளது பதில்
திரும்பவும் என்னைத் தாக்கிவிட்டது. இனிப் பேசினால் காலை நேரத்துப் பொழுதே அரியணிடமாகிவிடும். மெளனமாகப் படியிறங்கி நடந்தேன்.
"என்ன வருவியளோ?
இவர் தனது முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறாள் எதைச் செய்ய வேனுமோ அதைச் செய்வதில் - எவ்வளவு மோசமாக நடந்தாலும் சரி - அவள் உறுதிதான். நான் பதில் பேசாமல் நடந்தேன்.
அலுவலகத்தில் இருக்கும் போது காலை உரையாடல் மீண்டும் நினைவுக்கு வந்தது. வீட்டிலே
C43)

Page 46
சாமான்கள் இல்லை. எனது உறவினர்கள் 9 ( வருகிறார்கள். வீட்டு ஹோல் கேட்டின்கள் போர் மை வெளிறிக் கிழிந்திருக்கின்றன. ஓ. தொடங்கினே இவையெல்லாம் எனக்குத் தோன்றவே ്. இல்லைதான். நடக்கப் ே "ஆம்பிளங்களே உப்பிடித்தான். சந்தோசமாகக் எல்லாம் கதைக்கத்தான்’ என்கிற இவளது அதே பிரச்சி வார்த்தைகள் உண்மைதானோ. எனக்கு
நெஞ்சுக்குள் ஏதோ ஒரு குற்ற பிரச்சினையே உணர்வும், இவள் மீதான ஒரு பரிதாப போன்ற இ. உணர்வும் எழுவது போல. பாவம் இவள் எல்லோருக்கு என்று தோன்றியது. பிரச்சினைதா? போகும் இட
· sa
*சொற் சுழிக்குள் உணர்Uடகோட்டம் எவ்வளவு சுதந்திரமாயிருந்தது. சிருட்டித்த ஆகாயகங்கையில் சிலர் முழுக தலை நனையாமலே நின்று போன மின்சாரத்திற்குத் தவமிருக்கிறார் பலர் UPரேந்திர.
ஆழ்கடலின் அச்சமிடும் ஒலிகளுக்குள் Uடகவிழ்ந்து விட்டேன் ஏனிந்த ஊளிப் பெருங்கூந்து? சிறு துடுப்Uனர் வலிவு பற்றி இதோ. இதோ. மரணத்தை நேசிக்க கற்றுத் தந்தவன் நீ"
l PEJij di ELITLIgjuTu (வங்காளக் கவிஞர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* Short Leave எடுத்து நிரப் பதி .
டுக்குப் போய் என்ன ாகுதோ? பின்னேரம் கழியுமோ? திரும்பவும் னகள் எழுமோ. இது
வீண் - ஆகஸ்ட் 99
சொல்ல, நான் ஏதாவது சொல்ல.
‘எனின ஷோட் லீவி போமோடை யோசினை? Wife ஓடை ஷொப்பிங் போகப் போறியளோ? பின்னேரம் போற சொப்பிங்கைப் பற்றி இப்பவே கனவு காணுகிறயள் போல’
கிண்டலடித்தான் என்னுடன்
ட்டுமேயான ஒரு
அலலது எனனைப காலத்து நாயகர்கள் ம் உள்ள பொதுவான னா. சாமான் வாங்கப் ந்தில் இவள் ஏதாவது
வேலை பார்க்கும் இன்னொருவன்.
‘ஓமோமீ.’ சிரித்து மழுப்பியபடி போமில் கையெழுத்திட்டு விட்டு மனேஜரின் அறையை நோக்கி நடக்கிறேன்.
ܨܚܚܝܗ
భః.
శళ్ల *w.
உருப்போட்டு விட்டுப் பேசினார்கள் பேச்சுத் தெளிவுற்றதால் அல்லது தெளிவுற்றதையே பேசுவதால் ஒரு எழுப்பம் ஒரு அலட்சியம் நகைப்பு 6τό σ'6ύ Φυ υ6ύ (3υ (T6υ காலடியில் காய்கிறது பேசு பொருள் கீழ்க்கோடு பிரித்துப் பாயுஞ் சூரியனும்
அறிவாணர்
விளிம்Uல் நினர்று கூக்காட்டும் வாழ்வு பள்ளிக் கூத்தாடும் மரங்களிற் கல்லவே மரணம் 6TU (Sungjud (8U (T6) அப்பாவியாய்ச் செத்துப் போகும் மேற்றிசையினர் சூரியனர்.
- ஆகர்ஷியா - མ《ངའི་: - ب۔۔۔ جمہ.........

Page 47
வர்க்கும் கடன்
6)
ಉUPáíÏ ಆéಆÉ೮ರಿ ೮UP66ಗೆ அணிடவெளியில் ஆடவும் கூவ
የኃ፡
பிரபஞ்சத்தை பெயர்த்தெடுத்து கொணர்ந்துவிடக் கூடுதில்லை கூட்டைப் பிய்த்து எறிந்துவிட்( சிரபஞ்சத்தையே கூடாகக் கை ரோசையுமுண்டு மரங்கொத்
്ര gregregr უფმupm?! எண்னோடு கூடவரக் கூடுமோ rగా Until
 

ன்ன் - ஆகஸ்ட் 99

Page 48
முத்தமிட்டுப் பிரியும் போர் வீரனின்காதலியின்துயரமும், புகையிரதத் தில் புறப்பட்ட காதலனின்மலர்ச்செண்டை வாங்க முடியமல் போன காதலியினைக் கொண்டதுமான புகைப்படங்கள் இருந்த மிகப் பிரகாசமான இரண்டு வாடகை வீடுகளை இழந்ததற்கான சோகம் வியாபித்ததை விடவும் இலகுவானதோ? “உயர் வளர்ச்சி பெற்ற ஞானிகளின் தனிவகை ஆற்றல் நிலையம்” சோடை போனது. வாடகை வீடுகளை இழந்த சோகங்களை மேலாடிவிட்டசோகங்களை உடையதான பச்சைக்கண் பூனையை இழந்த சோகம் பற்றி உபைத்காக்காவைத் தவிர வேறுயாரும் அறியமாட்டார்கள்.
நலிந்த பாதங்களையும், அழுக்குப் பிடித்த மூக்கையும் உடையபச்சைக்கண் பூனை உபைத் காக்கா இல்லாத போது அந்த வீட்டைவிட்டு போகாததுதான் ஆச்சரியம். நான் சாப்பிட்டுவிட்டு வரும் போது அதற்கேதாவது கொண்டுவர நினைத்தால்சொற்பமாகப்பூனைக்கு என்று கேட்பதிலுள்ள சங்கடம் காரணமாய் எடுத்து வருவதில்லை. செப்டம்பரில் ஊருக்கு வந்தவர் மிக அரிதாகவே ஊரை விட்டுசெல்லும் வாய்ப்பு இருந்ததுஉபைத் காக்காவுக்கு. அப்போதெல்லாம்பச்சைக் கண் பூனையின் எக்கல் விழுந்த விலா எலும்புகள் மூடப்பட்டு தாடைகள் விரியப் பட்டுதாவிமரத்தில் ஏறுவதற்கு தொந்தியும் சிரமப்படவைத்துக்கொண்டது.
நான் இ கவிதைபற்றி எ என்றிருந்தபோே தனது பச்சைக் உரோம மேனிை அதன் பின்னங்க போதும் அதன் நகர்த்த G கொண்டிருந்தது கேடிப் பெண்ை வசீகரமிக்க ஆ எனது கண்களை
சருகு புறப்படும் போ மெல்லனப்பனிய போது அதன் மெதுவாகப் பேச காக்கா.
பூக்க உடைத்தெறியும் பக்கத்து வீட்டுை சூழல் அந்தப் பூ நாடியபோதெல பூனை மிக எளி செய்தது.
ஆனா போகும் காலம் மாதம் ஆரம்பம காரணமாகவும்த குதிகால்களை6 தோள்களை இ
 

இனி யாருக்கும் அச்சம் ழுதப் போவதில்லை த அச்சப்படுத்தக்கூடிய கண்களையும், கரிய யயும் சுமந்து வந்தது. கால்கள் சோர்ந்திராத
முன்னங்கால்களை
&FAlfu6) பட்டுக் தனித்திருக்கும்போது ணப் போல் அல்லது னின் பார்வை போல் Tபார்த்துக்கொள்ளும். நீந்திவிழும் மதியம் து அதன் ஏக்கமும் பிருக்கும் காலை வரும் மகிழ்ச்சி பற்றியும் ஆரம்பித்தார் உபைத்
ளை கம்புகளால் )சிறுவர்களை விரட்டும் பயனின் அமைதியான 60)60T60)uu 6iñl60)6Tuu(TL )லாம் பச்சைக்கண் தாகவே உதாசீனம்
ல் அது மெலிந்து அடுத்த வருடம் மார்ச் )ானது. பொருளிட்டம் தனி அலகு கேட்போரின் வரிசைப்படுத்துவோரின் ணைப்பதற்காகவும்,
கண் - ஆகஸ்ட் 99
நூற்றாண்டுகளுக்கு முன் ஊரிலிருந்த மர வள்ளிச்சேனைகளையும்வெள்ளைமணல தெருக்களையும் அதில் குந்தியிருந்து அளவலாவும் மனிதர்களை பேசக்கூடிய கலை நண்பனைத் தேடியும், தனது சமூகத்தில் வாழ்க்கை முறைபற்றி உள்வாங்கிய இதயத்திலிருந்து பிரச்சினைகளை முன்வைக்கின்றதன் மூலம் இன்னோர் இதயத்தை அதிரச் செய்பவர், பிரபஞ்ச ஞானமும் அனுபவங்களும் வாழ்வின் சீர்மையில் பீறிட்டு வழிகிறவர் வாழ்க்கைக்கும் கொள்கைக்கு மிடையிலான போராட் டத்தில் வெற்றியீட்டிய பலரின் உழைப்பிற்குப்பின்னாலுள்ள பலதரப்பட்ட தீட்சண்யங்களை சகல சிறப்புகளுடன் அணிவகுத்து, மரணம் சூழ்ந்த வாழ்வின் உணர்வுகள் சாகடிக்கப்படாமல் உரிமைகளுக்காக நகர்ந்து கொண்டி ருக்கும் தலைவனைத்தேடிப்புறப்பட்டதால் பூனை உணவுக்கு சிரமப்பட்டது. சோம்பியிருந்து உணவு தேடாமல் மெலிந்தே போயிற்று. பக்கத்து வீட்டுச் சிறுவன் சற்று அன்னமிடக் கூடியவனாக இருந்த போதும் ஈன இரக்கமற்ற துாசிப்புழுதி படிந்த கணித மூளையை உடைய அவன் தந்தை அதற்கு விட்டதில்லை. தந்தைக்குத் தெரியாமல் சிறுவன் அன்னமிட்டுக் கொண்டிருந்த ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ሥ, “காற்றில் கரையப்பாடுகிறேன் உயிர் அலையையும் தாண்டி பற்றுக்கள் கைவிரிக்கும் பாசங்கள் ஏமாற்றும் புதையுண்ட இவ்வாழ்வில் காற்றில் கரையப்பாடுகிறேன் உயிர் அலையையும் தாண்டி என் உள்ளும் வெளியும் ஒளிரும் நேர்வைத் தேடி காற்றின் ஒரம்
அருளோஞானத்தில் பாதி பல்திசை ஒரு கூர்மை நோக்கிச் செல்லல் மீதிக்குப்போதும்"
என்று மோட்சம் பற்றி பாடிப் புலம்பியபடி வந்த தடித்த புருவங்களை உடைய மூதாட்டி பூனையைக் கண்டதும் அதிர்ந்து போனாள். “காதகப் பார்வை உடைய உயிர்கள்பற்றி அறிந்த பின்னும் இக் கருவுடலை விட்டு வைத்ததும், பல்லனின் சூழ்ச்சியில் ஞானி என்று சிக்குண்டு கிடப்பதும் குற்றம்.” என்றாள்.
KD

Page 49
மீண்டும் பூனையின் பச்சைக்கண்களை பார்த்துக் கொண்டு என் கைரேகையை வருடிக்கொண்டு சிறிது தொலைவில்பணி முட்டத்தில் பிரகாசிக்கும் வாழ்வு பற்றி ஆரூடம் பாடினாள் புறப்பட்டாள். அத்தர் hாண்டபம், துர்நாற்றமும்
belih:
ԷԼյէ:է: تقلی
C>
பாடல்களுக்கு சி எதுளென்று கொண்டிருந்தார் ஒன்றில் கொதிபிடி எழுதப்பட வேண் தனது நரை தெ கோதிக் Yo List al.
ஆமே
யாருமே/ރ
| | ମୋ ନାଁ [1], 'Will...!!! |எழும்பியபோ
அவள்மேனி) காகிதம் ஒது இருந்த இடைவெளி கரித்துண்க அவள் நினைவு لجميع விழிகளி: ՀE itյն ETT இதழ் ーメー பூனையில் விரித்தது. பூனையின் سمي" - வழியில்க L + kil | tl, 1ண் كمير மேல்னிய பிரகாச பார்வைகளோ ஆத்மாவில் அவளுக் கரித்துண்டால் எ கிருக்கும் இடைவெளிகளை திரும்பத் நான் பிரிதேந்து மு திரும்பவெளிப்படுத்தியது. நீபிரிந்தது
புறப்படுவதற்கான தருணம் குரூரமான மகிழ்ச் வருவது பரிநாமறிவதற்குமுன்னேயூனை . புறப்பட்டது பற்றி உபைத் காக்கா மிக இரண்டுமென வருத்தம் தோய்ந்த தோனியில் சிறிதுபுழுதி இருந் ""ར། முகததை அழுதத் உன போவில்லையா? மெல்லிய சீரான காலடி ஓசைகள்
கழற்றி வைத்த ஞாபகங்களை தொடர்ந்திருந்தே அதிரச் செய்கிறது எல்லாமெதற்காக
அப்பாளித்தனத்தோடு விடப்பட்ட அவ்விடைவெளிகள் எதறகாக உணனை மெளனத்தைச் சிதைக்கும் உளளுககு طنطا அன்பைத் தட்டியெழுப்பும்' தெல்லாம் நான்த என்று கூறினார். நிலவில் துவட்டிட
மின் கம்பத்தில் சலசலத்து வடியும் நீரோட்டம் உள்ள ஒரு பகுதி மாத்திரமே எங்கிருந்தோ வந்த வெளிச்சத்தில் ஜன்னலூடே தெரியும் அல்விரவில், வீட்டிலிருந்த சமாண்க ளெல்லாம் முட்டை கட்டி அனுப்பப் பட்டது. கட்டில் இருந்த உள்வீட்டு முலையை பார்த்ததும் தேனீர ச் சாலையிலிருந்து உறக்கத்தில் கேட்கும் மிக அதிகாலை இளப்லாமிய கீதம் வாழ்வில் தொலைந்து போன ஒரு நிகழ்வானது.
எஞ்சிய காகிதங்களை விரித்தமர்ந்து ஊர் பஜனைப்
பனிபின்வாசமிகு தோனியில் கேட்சி
- - - - எல்லாவற்றிற்கு நான்தானே?
TL LT போட்டு நிரப்பும் இனிக்கும் மெட் அதன் முள்முன: 21 Ify || L. LLIT : துளிகளாய் பதி: கழுவிய அந்த ஈரச்
 
 
 
 

சின் - ஆகாப்ட் II
றந்த பெட்டுப்பாடல்கள் 3}|Elյ քlլ: பாடிக் கள், பாடலின் நிறுத்தம் }த்ததோழர் "இந்த இடம் டியது" என்று சொல்லி எரித்த நெற்றி மயிரை *கோண்டார்.மூதாட்டியின :ன் சோண்டை நீட்டி ாதித்துக்கொண்டார,
நான் பூனை பற்றி எழுதப் போவதில்லை துடித்துப் போனேன். துநான் உட்காரந்திருந்த ங்கிய முனலயில் ஒரு ஈடக்கண்டேன். எரியும் ல் நடுங்கும் ஆழத்தில் இடை சரியும் முகநடன
ாற்றில்பூத்த சொற்களை |
த்தில் வீட்டின் பின் கவரில் ழுதலானேன்.
பன்னாலே
சியை உண்டாக்கிற்று.
1களுக்கிடையில்
|്f நுக்கோள்ளலாம்
TLİ)
5....."
ாபழிசொல்லrேடும்.? து துலுங்கி கிடந்த ானே.
நம் காரண்ம்
ந வரிகளை மனசாஸ்
காற்றில் கலந்து வந்த 1
டின் எப்பமாகவேனும் 1 விழிச்சிறகு பற்றி சில ன வரிகளை சுரிய ந்துச் செல்வது மழை சுவரில் இனிமையானது,
1999 Taif
墨 மெளனமயானத் El GT
தில்
ர்வு புதைக்கப்பட்ட
இமையினைப் பொத்துக்
கொண்டு,| பூமியைத் தொட்டது: கிளிசலாகிக் கிடிக்கிற 颚 ஆத்மாவை = 'குரூரமாய் தைக்கும் H 6Τδοί - இரத்த பந்தங்களின் பிழிவா தப் பிடியில் அவதிப்பட்டும். * சுயந லமாய்
蠶」。』 தகனமிடப்பட்டி என்
நெடுங்காலச் சொட பணத்தில்
பாலைவனம்..! துழிக்கும் நானோ =
விடியலை விழுங்கிய
ճlԱ) ճITճTtք (Tւյ]]
+
SHGOI I jj
GD

Page 50
கோழி முந்தியா? முட்டை முந்தியா? உலகம் கி இரணடு கோஷங்கள் எழுப்பிய காலத்தில இருபிரிவாய் நின்றது தெரியும்! 'வீட்டோ’ ரத்ததிகாரம் வினைமிகு திறமையால் ஓங்கி வலது சாரிகள் பணபலம் இடதுசாரிகள் பணபலம் உலகமெங்கும் உலவித்திரிந்தன/
இரணடு து/7ணர்டில்களில் தொங்கிய இரைகளை
திரணிட கொத்திக் கொழுத்தன நாடுகள் திரணடு நாடுகள் மூன்றாம் உலகமாய் மாறின: முகிழ்ந்தன: இரைகள் உண்போர் இதில் கொதித்தனர்/ இரணடு பக்கம் இரைதேட இதுதான வசதி!
ஆனால்- 褒爵 அவனும் நானும் எங்காவது ஒரு பழைய மதுக் கடையில் சந்தித்திருந்தால் நாம் இருவருமாக அமர்ந்து பல தடவை தொண்டையை நனைக்க மது அருந்தியிருப்போம்.
ஆனால் நாமோஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து முறைத்த போது காலாட் படையினராகக் போர்க்களத்தில் இருந்தோம்! அவன் என்னை நோக்கிச் சுட்டது போலவே நான் அவனைச் சுட்டேன். அவனைச் சுட்டு அவ்விடத்திலேயே கொன்றேன்.
நான் அவனைச் சுட்டுச் சாகடித்தேன் ஏனெனில் அவன் என் எதிரி ஆமாம் அப்படித்தான். அவன் என் எதிரி, ஒமோம், நிச்சயமாக அவன் என் எதிரிதான் தெளிவெனக்(கு) உண்டதில், தாராளமாக.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ன் - ஆகஸ்ட் 8 இடதுசாரி உலகம் இருந்த இடம் தெரியவில்லை! வலதுசாரி உலகம் வலை பின்னலில் இன்றுமுளது/ இரணடுலகமும் சேர்ந்து பின்னிய கருவில் விளைந்ததே பயங்கர வாதம்/ இனமதப் பிரிவுகள்/ யுத்தம் இனினோர் சாரார்க்கு யுக்தியான வருவாய் கொடுத்தது! அகதிகள் பிரச்சினை பாலியல் வல்லுறவு இனச்சங்காரம் பேரின எழுச்சி இப் பினர்னணி இலக்கியம் அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகளுக்கு வாய்க்கரிசி போட்டன/ கோழி முந்தியா? முட்டை முந்தியா? சிக்கெடுங்கள் பார்ப்போம்!
ஏதோ சந்தர்ப்ப விளைவாய் என்னைப் போலவே அவனும் வேலையின்மையின் விளிம்பில் இருந்த உடைமைகளை விற்ற நிலையில் படையில் சேரத் தன் பெயரைக் கொடுத்தான் வேறு காரணம் இதற்கு இருந்ததாய் இல்லை.
அர்த்தமற்றது இந்த யுத்தம்! யுத்தக் களத்தில் கொல்லும் ஒருவனை எங்காவது ஒரு மதுக்கடையில் சந்தித்திருந்தால் ஒரு சிறு செலவில் அவனை மது அருந்த அழைத்து
உபசரித்திருப்பேன்!
தோமஸ் ஹாடி தமிழில் : மு.பொன்னம்பலம்
-(ZR)

Page 51
இதழ் 05 பார்க்கக் கிடைத்தது. மகிழ்ச்சி. முதல், இரண்டாவது இதழ்கள் கிடைத்தால் மிக உதவியும் நன்றும். தவிர, இங்கே பலரும் கிடைக்கும் இதழ்களை ஆர்வமுடன் படிப்பதால் அது மிக்க பயனையும் அறிமுகத்தையும் தருகிறது. இந்தப் பிரதேசத்தில் “மூன்றாவது மனிதன்” குறித்த ஒரு ஆய்வை, மதிப்பீட்டை மேற்கொள்ளவும் இது உதவும். முடிந்தால் ஆரம்ப இதழ்களையும் சிரமத்தை ஏற்று அனுப்பி உதவுங்கள். தவிர, இதழ் 05ன் அமைப்பும் விடயங்களின் தேர்வும் தொகுப்பும் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக் கின்றன. எனினும் நேர்காணல்களில் யாழ்ப்பாணத்துப் படைப்பாளர்கள் விமர்சகர்களையே தொடர்ந்தும் தேர்வு செய்கிறீர்கள். பலரும் யாழ்ப்பாணம் அல்லது வடபுலத்துப் படைப்பாளிகள், விமர்சகர்களின் நேர்காணலையே செய்வது ஒரு வித ஏமாற்றத்தையும் பல கேள்விகளையும் தருகின்றன.
தமிழகம், புலம்பெயர்ந்த நாடுகள், கொழும்பு மற்றும் கிழக்கின் இதழ்கள் எல்லாவற்றிலும் இந்த யாழ்ப்பாண முதன்மைப் பாட்டையே கைக்கொள்கின்றன. இது எதற்காக? வடபுலத்தவர்களைவிட கிழக்கின் படைப்பாளிகள், விமர்சகர்கள் பலரும்
சமரசங்களுக்கு உட்படாமல் தமது படைப்பு.
மற்றும் படைப்பியல் கோட்பாடு, நடைமுறை, வாழ்க்கை என்பவற்றை இதுவரையில் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். தொடர்ந்தும் அவர்களின் வீழ்ச்சியடையாத பண்புப்பராமரிப்பு நடந்தே வருகிறது. இவை ஒரு வகையில் வியப்பையும் மனநிறைவையும் தருவன. வட புலத்தவர்கள் மிக இலகுவில் தமக்கான இடங்களைப் பெறுவதற்காக அரசியல் வியாபாரம், படைப்பு வியாபாரம், நடைமுறைப் பிறழ்வுகள் என்பனவற்றை நியாயப்படுத்தி, தம்மை நிலைநிறுத்தும் போக்கில் செயற்படுபவர்கள். இதில் சிலர் தவிர, அநேகர் அடக்கம். இதற்கு உதாரணங்கள் பல. முற்போக்கு எழுத்தாளர்கள் முதல் இந்த அணி தவிர்ந்த பிறரும்கூட அப்படித்தான். இவை யாவரும் அறிந்த உண்மை. அவர்கள் ஊடகங்களை தமக்குச் சார்பாகப் பயன்படுத்துவதிலும் கெட்டித்தனமாகவே செயற்படுகிறார்கள். பல இதழ்கள் ஏனோ அவர்களைச் சுற்றியே நிற்பதும் ஒரு வகையில் உண்டு. இவை எல்லாமே ஈழத்துப்
u60LLuT6fab6fe மந்தைத் தனத் இதை ‘மூன்றா வேண்டும்.
கிழக்கின் மி படைப்பாளிகை வெளியே காலத் அவர்களின் ஆளு வெளிப்படுத்த ே இதழியலாளரி நினைக்கின்றே நிலைவாதிகள் கருத்து மூல புறக் கணித்து புலணுணர்வுக்கு தொடர்ந்தும் ( அனுமதிக்கப் ே சிவலிங்கம், வரதராஜன், ஓட்டமாவடி அ ஆளுமை மற்றும் அனுபவங்கள் முனையும் வாச கொண்டே ே கேள்வியை ஒரு என்னால் எழு முடியாததாகிறது கொள்ளும் உ அடிப்படை ஆத இதைப்பற்றிய விவாதமும் முன் என்றே நினைக்க
மேலும், இதழ் கவிதை ஒரு மனதில் அதி கொள்ளாததாகே அமைந்து விடுகி சில கோலங்க அடங்கிச் சோர் கொண்டு
சோலைக்கிளியி காலடியில் பிரக இன்னுமொரு இல்லை என்பத குறிப்பிட முடிய மொழிபெயர்ப்பு
தேர்வும், மொழிபெயர்ப்பி
 
 

ஜீன் - ஆகஸ்ட் 98
穆 இழ்த்துகள் উচ৫টি ග්‍රි:
❖ሩ`` భ్యఃశో?
ன் தளர்ச்சிக்கும் விமர்சன துக்கும் ஏதுவாகின்றன. வது மனிதன்” கவனிக்க
கவும் கவனிக்கத்தக்க )ள உரிய முறையில், தின் முகத்தின் முன்னால், நமைகளுடன் முன்னிறுத்தி வண்டியது இதழ்களினதும் னதும் கடமை என ன். சந்தர்ப்பவாத, சார்பு தம்மை நியாயப்படுத்தும் ங்களை வெட்கத்தைப் வாசகரின் மூளைக்கும் ம் சவால் விடுவது போல முன்வைப்பதை இன்னும் போகிறீர்களா? சண்முகம் சோலைக்கிளி, உமா எம்.எல்.எம். மன்சூர், றபாத் போன்றவர்களின் ) கருத்துகள், படைப்பியல், போன்றவற்றை அறிய கர்கள் ஏன் ஏமாற்றப்பட்டுக் பாகிறார்கள்? இந்தக் ரு வாசகன் என்ற ரீதியில் ழப்பப்படுவது தவிர்க்க து. ஒரு இதழுடன் வாசகன் றவு - உரிமை என்பதின் ாரத்துடன் கேட்கின்றேன். ஒரு விரிவான சிந்திப்பும், வைக்கப்படுவது அவசியம் கின்றேன்.
05ல் உமா வரதராஜனின் சாதாரண கவிதையாக, கம் பதியாத- ஈர்ப்புக் வேபோய்விடும்தன்மையுடன் றெது. நுண்ணுணர்வுகளில் களை எழுப்ப முயன்று ந்து விடும் தன்மையைக் அமைதியாகிவிட்டது. lன் கவிதை ‘இன்னும் ஒரு ஈரமாயிருந்ததாக ஞாபகம். காலடி உட்டன் கைவசம் ால் அதுபற்றிச் சரியாகக் வில்லை. ஜெய்சங்கரின் முயற்சிகள் பாராட்டவும், b வேண்டியவை. கவிதைத் டைப்பின் மூலத்தை lனுாடாகவும் மிக வெற்றி
கரமாக சிதையாமல் கொண்டுவர அவர் செயற்படுவது சிறப்பு. ஜெய்சங்கர் இளம் படைப்பாளி, கலைஞர் என்பதக்கப்பால் கவனிப்பைப் பெறக்கூடியவர் என்ற தன்மையை அடையாளப்படுத்துகிறார்.
சிறுகதை பொழிபெயர்ப்புப் படைப்பாக - தேர்வுசெய்யப்பட்ட படைப்பாக - இருந்த போதும் சாதாரண தன்மைக்கு அப்பால் நகர முடியவில்லை. ஆனால், அதன் உள்ளிடு உணர்ந்தும் செய்தி, உணர்வு மிக முக்கியமானது. எளிமையான நகர்வுக்கூடாக அந்தப் பிரச்சினை நம்முன் வைக்கப்படுகிறது. ஒருவித அதிர்ச்சியையும் மன அடியையும் தருகிறது அது. வாழ்வின் இழைகள் எப்படியெல்லாம் அறுந்து போகின்றன என்பதற்கு அதுவும் ஒரு சாட்சி. பெரும்பாலும் முன்னர் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள் மேற்கின் படைப்புகளா கவும், சோசலிஷ நாடுகளின் படைப்பு களாகவுமே இருந்தன. ஆனால், இந்தப் போக்கு மாறி இன்றைய இச் செயற் பாடுகள் கீழைத்தேய படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துகின்றன. இது பற்றிய ஒரு சரியான கணிப்பும் அவதானிப்பும் அவசியமானது.
ஓட்டமாவடி அறபாத், றஸ்மி ஆகியோரின் கவிதைகள் கால முகத்தைக் காட்டுவன. எளிமையும்,
நேர்த்தியும், உணர்வுமிக்க சிறந்த
கவிதைகளாக அவை அமைந்திருக் கின்றன. போர்ச் சூழலில் நாம் வாழ்வதாலும் போரை அவை பிரதிபலிப்பதாலும் மட்டும் அவை ஈர்ப்பைத்தருவதில்லை. அவற்றுக்குமப்பால், கால உணர்வையும், மனித வாழ்வுகால நிகழ்வுகளில் சந்திக்கும் நெருக்கடிக ளையும் கொண்டிருப்பதனால் அவை பிடிப்புக்குள்ளாகின்றன. மனதில் வாழும் கவிதைகளாக அவை மாறியிருப்பது அவற்றின் சிறப்புத்தான். மறுமலர்ச்சிக் கதைகள் பற்றிய தெ. மதுசூதனின் விரிவான கட்டுரை பல பொய்மைகளி னதும் புனைவுகளினதும் முகமூடிகளைக கிழித்துப் புதிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இது பலருக்கு அதிர்ச்சியையும் முகச் சுழிப்புகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் தவிர்க்க முடியாததாகிறது.
மு.பொ.வின் நேர்காணல் “காலச்சுவடு” வில் வந்த நேர்காணலைவிட நன்றாக விருந்தது. ஆனால், ஆழமும் விரிவும் கொண்ட உரையாடலாக அது அமையவில்லை என்பது பெருங் குறைதான். மு.பொ. கவனங்கொள்ளப் பட வேண்டிய ஒருவர் என்பதில் எந்தக் கேள்விகளும்மறுப்பும்பிறவார்த்தைகளும
)G9 - • ܫ ܝ ܫ ܚ ܕ شناختنتستستتنتشش - -- - ،ܖܝܬ ܥ . . " ܝܗܝܙܢܙܢܝܗܝܡcܩ܀ ܬܸܫܚܬܝ ܀* •ܝ܀

Page 52
இல்லாதவரே! ஆனால், மு.பொ. சில காலமாகத் தன்னை சுருட்டி வைத்துவிட்டு இப்போது சந்தர்ப்பம் பார்த்து “சுருணை
குலைத்துள்ளாரோ” எனவும் எண்ண வைக்கிறது. அவரின் இன்றைய செயற்பாடுகளும், கருத்துகளும்,
அவதானிப்புகளும் பல சந்தேகங்களைக் கிளப்புகின்றன. “சரிநிகர்” மற்றும் “ழறிலங்கா வானொலி” போன்றவற்றில் அவர் இன்றைய ஈழத்துக்கவிதைகள் பற்றி முன்வைத்த மதிப்பீடுகளும் பிறவிடயங்களும் கேள்விகளுக்கும், சந்தேகிப்புகளுக்கும் இடமளிக்கின்றன.
ஈழத்தில் இன்றைய கவிதை பற்றி மட்டுமல்ல, 85க்குப் பின்னர் வந்த ஈழத்தின் எந்தப் படைப்புகள் பற்றியும் எவரும் இப்போது எத்தகைய மதிப்பீட்டையும், ஆய்வையும் முழுமையாகச் செய்ய முடியாது. அரசியல் நெருக்கடியும் போரும் ஏற்படுத்திய - விளைவித்த தடைகளும் இறுக்கங்களும் பிரதேசங்களாகவும் பிரிவுகளாகவும் படைப்புச் செயற்பாட்டை பிரித்து விட்டன. ஒரு பிரதேசத்தின் வெளியீடுகளை மறு பிரதேசத்தவர் பார்க்கவோ, படிக்கவோ முடியாத நிலை 85ன்பிறகு தொடர்ந்தும் இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்?85க்குப்பிறகு வந்த புதிய படைப்பாளிகள் பற்றிய சரியான அறிதல் எந்த இடத்திலும் எவருக்கும் இல்லை. இதை மனம்கொள்ளாமல் தாம் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு பட்டியலிடுவதையும் விமர்சிப்பதையும் காலம் நகைக்கும். தவிர, இன்று இப்படியான செயலைச் செய்வது ஒரு தவறான அறிதலை வாசகரிடத்திலும் பிற படைப்பாளிகளிடத்திலும் விளைவிக்கும். கைலாசபதியை பல வழிகளிலும் பலரும் இன்று குறைகூறுகிறார்கள். அதே தவறைத் தெரிந்தும் தெரியாமலும் இவர்களும் செய்கிறார்கள். இதை இவர்கள் புரிந்த கொள்வது எதிர்காலத்தில் எல்லோரக்கும் நல்லது. போராட்டம் நடைபெறும் மையக் களத்தில் படைப்பாளிகள் இரண்டு வகையில் தொழிற்படுகிறார்கள் என்று முருகையன் ஒரு முறை கூறினார். உண்மைதான். களப் போராளிகள் - உட்கவிஞர்கள் களத்துக்கு வெளியேயான கவிஞர்கள், வெளிக் கவிஞர்கள் இப்படி சொக்கனும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது கவிஞர்களுக்கு LDuʼ06LD6ö6v) sig படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.
கப்டன் கஸ்தூரி, கப்டன் வானதி, மேஜர் பாரதி கப்டன் மலரவன் என்றான u60)L(UT6flab6for படைப்புகளை முழுமையாகப் படிக்காமலே அவர்களின் பெயரைப் பலரும் குறிப்பிடுவதை பல
சந்தர்ப்பங்களிலும் அவர்கள் U6) படைப்பியல் வளர்ச் ஈடுபடுத்திக் கொள் போன நிகழ்வுகள்
படைப்புகளை மட்( விட்டன. என6ே அவதானிப்பும் அலி அணுகும் போது ( வேண்டும். பலவகை மு.பொ.கூட இப்ப அடிப்படையில் கருத் முனைவது கவலை
9066ifle) us) (Ge சஞ்சிகைகள்,
புத்தகங்கள்) வன்னி கொழும்பு, மட்டக்களப்பு, கல் வவுனியா என வெளிவந்திருக்கிறது வெளியீடுகளையும் படைப்பாளிகள் வ பேர்? அதற்குரிய இராணுவமும் அனுப ஞானம் ஒருவருக்கு பலர் இராணுவக் க பகுதிகளிலிருந்து ெ ளைக்கூட படிக்கவே பயப்படுகிறார்கள். ப தம்மை அடையாள என்ற தவிப்பு அ நிலையில் எப்படி வெளியீடுகளையும் வைத்திருப்பார்கள் கடிகள் சிரமங்களை நான் இதனை எழு உணராமல் செயற் படுத்துகின்றேன். க ‘மூன்றாவது மனிதன் பல வழிகளிலும் ந வெளிப்படுத்துவது நிறைவையையும் த வெளியீட்டுத் தொட ஒரு நல்ல பணியாகு
இங்கிருந்து செம்மணி தொகுதி 24 கவிஞ அடங்கிய தொகுப்பு
கடிதம் சோர்ந்து, இதழுக் வற்றிய பின்னர் இதழ் நன்றி. ஏன் இவ்வள
அறிய இயலவில்லை

வீண் - ஆகஸ்ட் 99
அவதானிக்க முடியும். ப்புத் தளத்தில் சியில் தம்மை மேலும் ா அவகாசம் அற்றுப் ஆவர்களின் ஆரம்பப் மே நமக்குத் தந்து இது குறித்த ர்களின் படைப்பை ஒருவருக்கு இருக்க யிலும் மதிப்புக்குரிய டித் தகவல்களின் துகளை முன்வைக்க பளிக்கிறது.
வளியீடுகள் (புதிய பத்திரிகைகள், , யாழ்ப்பாணத்திலும் திருக்கோணமலை, முனை, மலையகம், பல இடங்களிலும் து. எல்லா இடத்தின் b பெற்றுள்ள ாசகர்கள் எத்தனை வசதியை அரசும் மதித்ததா? ஏன் இந்த ம் வெளிக்கவில்லை. 5ட்டுப்பாடு இல்லாத வெளிவரும் கடிதங்க ா, வைத்திருக்கவோ ரிசுத்த ஆவிகளாகத் ம் காட்ட வேண்டும் வர்களுக்கு, இந்த U60) Luld 6061TuD துணிந்து அவர்கள் 1. ஏற்படும் நெருக் ப்பொருட்படுத்தாமல் ஒதவில்லை. இதை படுவதையே குற்றப் ண்டிக்கின்றேன்.
ன்’ செயற்களத்தைப் ல்ல பண்புகளுடன் நம்பிக்கையையும் ருகிறது. அதன் நூல் ரும் மிகப்பயனுடைய Líb.
சிஎன்றொரு கவிதைத் ர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளது.
அன்புடன், சி. விதுல்ஜன் கிளிநொச்சி.
எழுதியெழுதி கான எதிர்பார்ப்பும் 105 கிடைத்தது மிக்க
வு தாமதம் என்பதை
Y).
பெண்ணியச் சிறப்பிதழ் என்ற போதிலும் இதழ் 05 பல விடயங்களில் இந்தத் தடவை திருப்தி தந்தது.
இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து தமிழ் இலக்கியம் சுயமதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென்ற ஆசிரியர் அவர்களின் ஆர்வமிக்க அங்கலாய்ப்பு ஏற்புடையதே.
முன்னர் தென்னிந்தியாவோடு, ஈழத்து இலக்கிய வடிவ நூலுருவாக்கம் குறைவு அதனால் எம் இலக்கியத் தளத்தின் வீரியத்தினை அறிய முடியவில்லை என்று ஒரு பிரிவினர் ஆதங்கப்பட்டனர். பின்னர் ஓரளவுக்கு வெளியீடுகள் அதிகரித்தன. ஆனால் இத்தகைய வெளியீடுகளின் உள்ளிடுகளின் தரம் பற்றிய மதிப்பீட்டை, பற்றிய ஆய்வு இன்றைய தேவை மட்டுமல்ல, இன்னுமொரு நூற்றாண்டுக்குப் பின்னரும் எமது எதிர்கால சந்ததியினரின் நலம் கருதி எனினும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்திற்கான தங்களின் குறிப்புரை பாராட்டுக்குரியது. நாம் மிக முக்கிய மானதொரு பின்புலத்தில் அல்லது மறுத்துரைத்து தூக்கியெறிந்து விட முடியாத களச்சூழலில் எழுந்து நிற்கின்றோம் என்பது எத்தனை உண்மை என்பதைவிட அதன் அவசியம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
“அழகுராணிப் போட்டிகள்” பற்றிய சந்தியாவினதும், “சினிமா, பெண், உளவியல்” பற்றிய கொண்ஸ் ஒன்ரைணின் கட்டுரைகளின் பரவலாக்கம் சென்றடைய வேண்டியது; மூன்றாவது மனிதன் வாசகர்கள் மட்டுமல்ல என்பதை கட்டுரைகளைத் திரும்பிப் படித்த போது உறுத்திற்று - அக்கட்டுரைகள்பரவலாக்கப்படல் வேண்டும்.
spel என்றால் என்ன என்பதற்கான மெய்யியல் ரீதியில் எழும் விளக்கத்தை ஜீரணிப்பதை ஒரு புறம் வைத்துவிட்டு, அழகுராணிப் போட்டியையோ அல்லது அதற்குக் கீழே நீண்டு கிடக்கும் அடிமட்டப் பெண்கள் வரை விஸ் வருபம் எடுத்து நிற்கும் இந்த அழகு படுத்தலின் அவசியம் என்ன என்பதை ஆராயுமிடத்து, சாதாரணமானவர்களைவிட பெண்ணிலை வாதம் பேசும் பெண்கள் கூட சற்று தடுமாறத்தான் வேண்டும்.
“பெண்களுக்கு எதிரானவற்றில் பெண்களே ஆர்வமுற்றிருப்பது பெருத்த துயர் தருவதாய்” குறித்து எழுதிய சந்தியாவினது வேதனை , நாற்றம் சிறுகதையில் அப்படியே வேறு கோணத்தில் சித்தரிக்கப்பட்டதன் பொருத்தப்பாடு மிக அருமை. ஆனால் ஒரு விதத்தில் பெண்ணிலைவாத சிந்தனைகள் கூர்மைப்பட்டு வருகிறதென்றால், இன்னொரு புறத்தை "நாற்றங்களும்” அதை ஒத்தனவும்,
GO

Page 53
அவற்றைவிட பன்மடங்கு இறுக்கமடைந்து, ஒட்டகச் சிவிங்கிகள் போல் கூர்ப்படைந்து நிற்பதை இன்றும் காண்கிறோம். (வானொலியிலும் பெண்ணிலைவாதம் பேசப்படுகிறது. சந்தியாவின் கட்டுரை அங்கு மிகப் பொருத்தப்பாடாய் இருக்கும் என நான் கருதுவதோடு, வானொலியின் ଡ଼ (5 நேயராகவிருந்தாலும் இக்கட்டுரையைச் சுருக்கியனுப்ப அனுமதி கிடைக்குமெனக் கருதி அனுப்புகிறேன். வானொலியில் கூட, முகம் பளபளக்க, பாதம் சிறப்புற, என பல அழகுக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன).
“மூன்றாவது மனிதன்” இயல்புக்கேற்ப கவிதைகளும் இருந்தமை பாராட்டுக்குரியதெனினும், தூக்குத்
தண்டனைக்கு சிவப்புக் கம்பளம் - குறிப்பும் கவிதையும் என்னை அரித்தது. ஐயோ என்ற பெருத்த ஒலத்தைத்தவிர, அதற்கு அப்பால் வேறு எதனையும் தாங்கவும், அனுபவிக்கவும், காணச்சகிக்கவும், இயலாத கூடாய் விழுந்து நொறுங்கத்தானே முடிகிறது!
”ஏழு நிற வண்ணத்திப் பூச்சியை” ஜெய்சங்கர் இவ்வளவு இலகு படுத்தி விட்டாரா? இன்னுமின்னும் அதனுள் இருந்திருக்க வேண்டும். தடயங்கள் தெரிகிறதே, முடியாத எண்ணிக்கைக்கு மேலாய் வண்ணத்துப் பூச்சியை பிடித்துப் பார்த்தேன்.
" "மொத்தத்தில் என் அறிவுக்குத்
தக்கதாய், ஒரு குறையாவது எழுத வேண்டுமே எனத் தேடினாலும் இதழில் எனக்குத் தென்படவேயில்லை.
ஆனால் புத்தகப் பக்கத்தை அலட்சியம் பண்ணுவதுபோல் உள்ளது, மிக அவசியம். அதனை நிவர்த்திக்கும் முயற்சியை இதழ் 6ல் தெரியும் என நம்புகின்றேன்.
fit li jir ,
ரீ.உருத்திரா மண்டூர்.
வன்முறைகள் காலத்தில் யுத் காலத்தில், கொடுரங்கள் எழுதப்பட்டிருந் உலுப்புகின்றன கவிதை சோை விடச் சிறப்பாகே
மு. பொன்னம் நேர்காணல் வா! தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் அனேகர் 80கள் காலடி வைத்த மிக மிக இள எப்போதுமே தவறியுள்ளனர் வரலாற்றுத் த6 இலக்கியத்தை குறிப்பிட்ட காலத போட வழி செய்
வடக்கு கிழக வாழ்கின்ற அே படைப்புகள் நா இவர்களுக்குக் வாய்ப்புகள் அதி
ஈழத்தின் இ6 தீர்மானிக்கின் ஆய்வுகளையு நேர்காணல்கை போது - பதிவு
சரியான தரவு வேண்டும். தங் குறைபாட்டை
இடத்தில் ந சாபக்கேடான வி சிறுகதை, கவி விமர்சனம் ே குறிப்பிட்ட வட்ட நபர்களுடனேே ஒரு தோற்றப்ப
தந்துவிடும் அப
மூன்றாவது மனிதன் ஏலவே 04 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன, ஆனால் அவை எதுவுமே எனது பார்வைக்கு எட்டவில்லை. ‘மூன்றாவது மனிதன்’ நவீன இலக்கியப் பிரக்ஞையுள்ள சஞ்சிகையாக ஒரு தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளிவருவது குறித்து * பெருமையும் மிக மகிழ்ச்சியும்.
ஒட்டமாவடி அறபாத், ஆகர்ஸியா, றஸ்மி ஆகியோரின் கவிதைகள் நெஞ்சை உலுக்கி மு)ள்ளந்தண்டில் சில்லிட்டேறின. சி. ஜெய்சங்கர் மொழிபெயர்த்த ஏழுநிற வண்ணத்துப் பூச்சி மனசைத் தொடுகிற கவிதை,மொழிபெயர்த்துப் பதிப்பித்தமைக்கு
நன்றி. இந்த எல்லாக் கவிதைகளும் ,
குறிப்பாக அது,
கவிதை என்று தொடங்கி சோ குறிப்பிட்ட வட் 9d uDT 6. Jöy பொன்னம்பல குறிப்பிட்டுள்ள விமர்சனம் எ சிவத்தம்பியுட உள்ளது.
ஒரு அகதிக்
உன்னதங்கள்
எல்லாவற்றை 慧觀撥

&lwir - saysgrôl" is i:
லைதுாக்கியிருக்கும் நெருக்கடிக்குள் தன்னாலியன்றளவு ம் ஜன்’களில் ஊறிய எழுதிக் கொண்டும் செயற்பட்டுக்
விளைவித்த கொண்டுமிருக்கின்ற தாமரைச் செல்வியை 915ع
நிகழ்ந்த காலத்தில் ஒரு பொருட்டாகக் கருதாமல், அவரின்
நதால் ஜீவனை கண்ணிரின் விலையை ஒரு பொருட்டாகக் உமாவரதராஜனின் கருதாமல் அதனை சுண்டி விளையாட 0க்கிளியினுடையதை முயன்றிருக்கும் மு. பொன்னம்பலம் தமிழ்
இருக்கிறது. மக்கள் இந்த துயர் மிகுந்த காலத்தில், சொரிகின்ற கண்ணீரை ஒரு பொருட்டாகக்) கருதாமல் விளையாடுகிறார் என்றுதான், கொள்ள வேண்டியிருக்கிறது. 80பதுகளின்
பின்னான இலக்கிய வளர்ச்சி மு.பொ. தனது பேட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் - நான் மேலே குறிப்பிட்டுள்ள அந்த குறுகிய வட்டத்துடன் முற்றுப் பெற்று விட்டதா?
லம் அவர்களுடனான த்தேன். இன்றைய நவீன விமர்சகர்கள் அல்லது என்று கருதக் கூடிய lன் பின் எழுத்துலகில் இளம் படைப்பாளர்களை ம் படைப்பாளர்களை கவனத்தில் எடுக்கத் சரியான வஞ்சனையற்ற மதிப்பீடோ' இவர்களின் இந்த ஆய்வுகளோ செய்யப்படாமல் 80களின் , |று ஈழத்தின் இன்றைய பின்னான காலப் பகுதியிலிருந்து இன்றும்;
அதன் வரலாற்றை ஒரு கூட தொடர்ந்தும் எழுதிக் திற்குள் மட்டும் முடக்கிப் கொண்டிருக்கின்ற இளம் தலை நிருக்கிறது. முறைப்படைப்பாளிகள் திட்டமிட்டு
குப் பிரதேசங்களில் இருட்டிப்புச் செய்யப்படுகிறார்கள் என்றே னக படைப்பாளிகளின் நமி வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் ட்டுச் சூழல் காரணமாக மஹாகவியையும், மு.தளையசிங்கத்தையும இருட்டடிப்புச் செய்தவர்கள் - திட்டமிட்டு - இப்போது அவர்களைத் தோண்டியெடுத்துப் பூசைபண்ணி அவர்களின் பெயரால் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ற இந்த மாதிரியான இது இன்றைய இளம் படைப்பாளிகளுக்கும், ம் விமர்சனங்களையும் நிகழக் கூடாதென்றே விரும்புகின்றேன். :-( ளையும் முன்வைக்கிற செய்கிற போது . மிகச் இந்த யுத்தகால நெருக்கடிக்குள்ளும் களையே முன்வைக்க நேர்மைத் தன்மையோடும் அஞ்சாமை களின் அறிதலிலுள்ள யோடும் எழுதிக் கொண்டிருக்கிறவர்களில் மதிப்பதற்காக ஒரே கவிதைத் துறையில் - ஒட்டமாவடி அறபாத், hன்று வட்டமடித்தல் றஸ்மி, ஆகர்ஷியா, றஜிசன், உமாகரன், சயம். 80களின் பின்னான எஸ். உமா ஜிப்ரான், செ.பொ.சிவனேசு, 1தை நாவல், நாடகம், நாமகள், உதயலட்சுமி, சுதாமதி, பான்ற துறைகள் ஒரு நிலாந்தன், கருணாகரன், சந்திரபோஸ் த்திலேயே குறிப்பிட்ட சில சுதாகர், தயாளன், இயல்வாணன், பதங்கி, நின்று விடுவதான சத்துருக்கன், அகிலன், ஜெய்சங்கர், ட்டினை இந்தப் போக்கு ಒಂ?" ந. சத்திபாலன் uuli ப்ளதல்லவா? பான்றோரும். சிறுகதைகளில் வசந்தன், 8ÜrèSAP : *’ சத்துருக்கன், சு. மகேந்திரன், சந்திரபோஸ் சுதாகர், பிரதீப் குமரன், உமா தேவன் பேசப்படும் போது சேரன் போன்றோரும், நாடகத்தில் புதுவை லைக்கிளி உள்ளிட்ட ஒரு அன்பன், பாலா, தங்கவேலு, ரகு, த்துடனும், சிறுகதையில் போன்றோரும், ஓவியத் துறையில் ாஜன் தொடங்கி மு. செவ்வேல், பயஸ், தயா, கோபாலி, லங்கா, b தனது பேட்டியில் ராஜன் போன்றோரும் அதிக வீச்சுடன் தைப் போல, அவருடனும். வாழ்வியலோடு இணைந்தும் செயற்பட்டு ன்று வரும் போது கா. வருகின்றனர். இந்த இளம் படைப்புக்களின் தும் தேங்கி விடும் அபாயம் படைப்பாளிகளை விமர்சிக்கவோ அதன் தன்மைகளை ஆராயவோ படைப்புச் حة சார்ந்த விமர்சகர்களும் ஆய்வாளர்களும் முயலவேயில்லை, அவை பற்றி அறிந்து மிகச் சரியான வஞ்சனையற்ற மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும்
G5).
கிடைக்காமற் போக கெம்தான். என்றாலும்,
0க்கிய வரலாற்றைத்
குடிசையில் வாழ்வின் என்று சொல்லப்படுபவை பும் இழந்து யுத்த

Page 54
என்பதே இங்கு நாம் சொல்ல விரும்புவது.
இந்த இளைய தலைமுறையின் இலக்கிய முயற்சியும் ஆர்வமும் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. ஈழத்திலிருந்து எந்த இலக்கியவாதி பேட்டியளித்தாலும் விமர்சனங்களை மேற்கொண்டாலும் மு.பொ. பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்ற ஒரு தலைமுறை எழுத்தாளர்களுடனேயே முடங்கிப் போகின்றார்கள். 80களின் பின் ஈழத்தில் நிலவிய அரசியல் இராணுவவாத நிலையை எமது படைப்பாளிகள் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் களா?” என்று உங்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு மு.பொ. கொடுத்திருக்கும் பதில் ஈழத்தில் ஒட்டுமொத்த எழுத்தாள சமூகத்தை மதிப்பிட்டு வந்ததல்ல. எழுத்தாளன் எப்பொழுதும் உண்மைசார்ந்து இயங்க வேண்டும். அச்சத்திற்கும், அடக்கு முறைக்கும் ஆளாகாமல் இயல்பழியாமல் இருப்பதே அவனுடைய சிறப்பு. இந்தச் சிறப்போடு ஒரு பகுதி இயங்க மு.பொன்னம்பலம் ஈழத்து இலக்கிய பிதாமகர்கள் என்று குறிப்பிடும் யாருமே இந்தச் சிறப்போடு இந்தப் பணியைச் செய்யவில்லை. மாறாக அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அல்லது தொழில் சார்ந்தும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் தனிப்பட்ட நலன்களுக்காகவும் நியாயச் சூழலை விட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எழுத்தைவிட ஆத்மார்த்த உண்மையை, உணர்வை விட அவர்களின் இருப்பே முக்கியமாகப்படுகிறது. தாங்கள் படைக்கும் படைப்பின் உண்மை எங்கே தங்களின் இருப்பைக் கேள்விக் குள்ளாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘உண்மை சார்ந்து’ எழுதுதல் தங்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் என்பதால் மு. தளையசிங்கம் குறிப்பிட்டதைப் போல நழுவல் இலக்கியம்’ படைப்பவர்களாகவே உள்ளார்கள். ஆனால் இங்கே நிலைமை வேறு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் யுத்தத்தின் கொடுரங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற மக்களிடையே வாழ்ந்து கொண்டும் அவர்களின் கண்ணிரை இலக்கியமாக்கிக் கொண்டும் இருக்கிறார் கள் ஈழத்தில் இன்றைய இளம் தலைமுறைப் படைப்பாளிகள்.
இவர்கள் "அரசியல், இராணுவவாத நிலையை மிகத் துல்லியமாக தமது படைப்புகளினூடே வெளிப்படுத்தியிருக் கிறார்கள், வெளிப்படுத்தி வருகிறார்கள். இரத்தமும், சதையுமாக அந்தப் படைப்புகள் நமது மண்ணில் இன்னும் நடமாடிக் கொண்டு திரிகின்றன.
"மரணத்தில் வாழ்வோம்’ கவிதைத் தொகுதி
தொகுக்கப் முழுவதிலும் கவிஞர்களி அதற்குக் கின பின்வந்த தொ அதன் வருகை கவிஞர்களும் நான் மேலே கு பற்றிய அச்சம் லாம். இதையு வெளிச்சம் வசம்’, ‘செம் வெளியிடப்பட புதைகுழியில் உறவுகளின் கவிதைத் தெ காலப்பகுதிக உண்மை சார் ளால் பாதிக் எழுதப்பட்ட கவி வெளிவந்திருக்
விரல் மடிப்பில் இந்த மண்ணின் இருக்கின்ற தொகுதிகள் ெ இந்தத் தெ கவிதைகளில் குறிப்பிட்டுச் பலஹினமானவை அல்ல. படைப்பா சார்ந்த இயங்கு LD607 pd -glóu quib, ஆதரவாக ஒன்று ஒடுக்குவோருக் நெஞ்சழுத்தமு கிறதோ அப்போ தொகுப்பைவிட தொகுப்புகளை மான தொகுப்புக ஈழத்து இலக்கிய நெஞ்சழுத்தமும் இருக்கிறதோ அவர்கள் விம வாழலாம்.
மூன்றாவது ம பகுதிக்கு அலு கிடைக்கும் ஓர் இ நண்பர்களுக்கு 6 சில நேரங்களில் ந்ாளிலோ இன்( இன்னொரு நண் இந்த நிலையா 6T flis Bulst to மறுவாசிப்புக்கு விடுகின்றன. இத செய்து அனுப்புங்

ட போது இலங்கை
இருந்த ஈழத்துக் பங்களிப்பும், ஆதரவும் ந்திருந்தது. ஆனால் அதன் புகளில் பங்களிப்பதற்கும் குஆதரவளிக்கவும் எந்தக் முன்வரவில்லை. அதற்கு பிட்ட அவர்களின் ‘இருப்புப் காரணமாக இருந்திருக்க மீறி காலம் எழுதிய வரி', விதைகள்’, ‘வானம் எம் ணி’ (இது 17.10.1998ல் டது.) செம்மணி புதைக் கப்பட்ட தமது யரப்பாடல்கள் - போன்ற குப்புகள் வெளியிடப்பட்ட ரில் இந்த மண்ணில் தும் யுத்தக் கொடுரங்க கப்பட்ட கவிஞர்களால் தைகளின் தொகுப்பாகவே ன்ெறன.
எண்ணக்கூடிய அதுவும் துயரத்தோடு ஊறிப்போய் கவிஞர்களால் இந்தத் வளியிடப்பட்டிருக்கின்றன. ாகுதிகளில் உள்ள அனேகமானவை மு.பொ. செல்வதைப் போல வயோ, மோசமானவையோ “ளர்களிடையே உண்மை ம் தைரியமும், துணிவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு படும் திராணியும் இன்னும் கெதிராக கிளர்ந்தெழும் 5 எப்போது மேலோங்கு து மரணத்தில் வாழ்வோம்
அதன் பின்னர் வந்த பிட மிகவும் மகோன்னத ளையும் படைப்புகளையும் உலகம் சந்திக்கும். இந்த மன உறுதியும் யாருக்கு அவர்கள் எழுதலாம். சிக்கலாம். அவர்கள்
ரிதன்’ இதழ் எங்கள் ப்பி வைக்கப்படுமா? ழ் இங்குள்ள ஏராளமான சிக்க வழங்கப்படுகிறது. ஒரு நாளிலோ, இரண்டு னாரு நண்பரிடமிருந்து ருக்கு மாறிப் போகிறது.
அனேக ஆக்கங்கள் ம் வாசிக்கப்பட்டவை
JL-suð9lÓ Gulru அனுப்பமுடிந்தால் தயவு 6ỉI.
ன்ன் - ஆகஸ்ட் க அத்துடன் “மூன்றாவது மனிதனு’க்கு இங்கிருக்கும் படைப்பாளிகளிடமிருந்து படைப்புகள் பெற்று தங்களுக்கு அனுப்பலாமா என்பது பற்றி எழுதுங்கள். கிழக்கில் பல நண்பர்கள் மிகவும் நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு என் அன்பு.
எஸ்போஸ்
அக்கராயன் குளம்.
முன்பு “அலை” வந்தது, பின், “வியூகம்’ வந்தது. நான் மிகவும் இதனை நேசித்தேன். தொடர்ந்தும் வெளிவர வேண்டுமென்று விரும்பினேன்; சிற்றிதழ்களின் குறை ஆயுளினால் அவை நின்று விட்டன; மழை தூவுவதுபோல ஆங்காங்கே சிறு சஞ்சிகை கள்தலைகாட்டுவதும் மறைந்துபோவதுமாய இருந்தன; தொடர்ந்து இதுதான் நடக்கிறது. அனைத்தையும் நான் தேடி வாசிப்பேன். அச்சிறு சஞ்சிகைகளில் எனக்கு ஏனோ (தெரியும்) ஈடுபாடு வரவில்லை.
“மூன்றாவது மனிதன்” வெளிவந்த போது அதனை வாசித்தேன்: நட்சத்திரன் செவ்விந்தியன் உங்களுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல, மூன்றாவது மனிதன் ஈழத்து இலக்கிய சிறு சஞ்சிகை வரலாற்றில் ஒரு முக்கியம் என்பதை நானும் உணர்ந்தேன். அது தொடர்ந்தும் வெளிவர வேண்டுமென விரும்பியும் நிற்கிறேன். 5 இதழ்கள் கொண்டு வந்தது பெரிய விடயம்தான் - அது உங்களது உழைப்பின் அறுவடையாகும். ஏன் தொடர்ந்து கொண்டு வருவதில் உள்ள தடைகளை நாம் எல்லோரும் சேர்ந்து உடைத்துவிட முடியாதா? இது பற்றி நாம் ஆழமாகப் பேசவேண்டும். மூன்றாவது மனிதன் பற்றிய அறிமுக அரங்கை ஒவ்வோர் ஊரிலும் நடத்த வேண்டும்.
“மூன்றாவது மனிதன்” நிச்சயமாக அதனுடைய பாதையை சரியான சிந்தனைத் தளத்திலும், கருத்தியல் நோக்கிலும் கொண்டுள்ளது உணரக்கூடியதுதான்-மனிதனைப்பகுத்து இலக்கியத்தையும், அரசியலையும் வேறாக்க முடியாது!
அவலம் மிக்க ஈழத்து தமிழ்ச் சூழலில் உங்களின் பணி மிகவும் காத்திரமானது; உங்கள் பணியின் ஊடே மெளனம் கலைய வேண்டும். நம்மை மூடி இருக்கும் அழுக்குகள் கழுவப்படல் வேண்டும். sld இலக்கியமும் உயிருள்ளதாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் இதுவே எனது விருப்பமும், செயலுமாகும்.
ஏ.அப்துல் ஸத்தார் திருக்கோணமலை.
G52)

Page 55
ACTIVE MU
۴ عمر «OA
4)Z.
யூரோமைண்ட்
NewOS, is SIGNE A GŁANY
*Mm-k.
Hot Line O
"சொற்ப கைய
*.உங்கள் தெரிவுகடு
VHF/UHF ôl60pao Gruff60) FM ரேடியோ அலை வரி மின்சாரத்திலும்பற்றரியாலு பூஸ்ரர் தேவையில்லை ( இலகுவாக நீங்களே பெ
169, BODHIRA
(Gaswork S
COLOM TEL 322705
 

NA
TIANTENNA
(Euromind) "TM
75-37006
'ருப்பே உண்டு”*
ருக்கு முந்துங்கள்.*
சகளுக்கும் சைகளுக்கும் பொதுவானது. ம் இயக்கக்கூடியது. Built-in Booster). ாருத்திக் கொள்ளலாம்.
AAYE
JA MAWATHA, reet, Pettah) BO — II. AX 075-3700 18
赛、
I

Page 56
ܠܐܒ .
Su
Textie Mi
32-34, 3rd, Cr Color

A.
FlyO Ils (Pvt) Ltd.
2nd floor
7olbo — 77.
"WT mills