கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2000.05-07

Page 1

இதழ் GD-gala) 2000

Page 2
ÖÖL53DL dBICIUfuqh Burg ELGui Guardi அழகைக் கூட்டும்
8 :
Gonesh Texti
8T—83 MG Colom Hello 325
 
 
 

bllg 2 EUölh! ல ஆனந்தம்!
i figGuileisteht Bgjeru atyrish!
les (Pvt) Ltd.
in Street,
hbo-TT 28, 343O78

Page 3
al
V
や بر .. ،
*
:::::8
'
fi 貂 卤
} 。據還
V: VM W *Y NASA
Sx• , ... N
S
- ::غیرگه
7 . . . .
晋4/s"
: W
` ' &'|' * W४:
V : 鄞,\ 拂,豹 Z
ჯ? عبری * 密* 釜 %8
st:3 *
Y
శీ 災 零 R 欧 8.
畿}議
*。
(காலாண்டு இதழ்)
இதழ் - 08 மே-ஜூலை 2000
ஆசிரியர் எம். பெளசர்
தருகை 50/-
ஆண்டுச் சந்தா இலங்
ரூபா 230.00 தபாற் செலவு
53, Vαι T.P.: 0
Gä L60 3iii
 

en - kano 2000
தளக் கோலம் (Loyout) - ஏ.எம். றவுமி கணனி வடிவமைப்பு - எம்.எஸ்.எம். றிகாஸ் எழுத்துக் கோர்வை - பஷிஹா சாலிஹ் நிருவாக உதவி ஆசிரியர் - எஸ்.எச். நிஃமத
கை)
9 ful)
தொடர்புகளுக்கு: Ixhall Lane, Colombo - 02, Sri Lanka. -300919 Email: tnanGdynanet.lk
rj :M. Fowzer, Slave Island Post Office GiGi (oil) api.
-COO

Page 4
ଶ୍ରେରିଲାଣୀ
01.
எங்கிருந்து தொடங்கப் போகின்றன உனது வார்த்தைகள் சமுத்திரத்தின் முடிவற்ற நீட்சியிலிருந்தா உடைந்து சிதறிய ஈசல்களின் சிறகுகளிலிருந்தா? காடுகளின் மீது ஓயாது பாடிக்கொண்டிருக்கும் துணையற்ற குயில்களின் இருண்ட குரல்களிலிருந்தா?
02
நீ யாருக்காக வைத்திருக்கிறாய் எந்த உருவமுமற்ற அச்சொற்களை ரேவதி சுவடுகளை அழித்துவிட்டு மீண்டும் எழுதாமலே போய்விடுகிறது அலை பேரிரைச்சலில் குழந்தைகள் நடுங்குகின்றன உனது குரலை எந்தச் சிறகுகளுமே எடுத்து வரவில்லை இதுவரை ஒரு துண்டுச் சொல்லில்; இன்னும் நீ எழுதாத வாழ்வு முற்றத்தின் பூங்களனத்தையும் உதிர்த்துச் செல்கிறது தனது வலியால்.
O3
நான் எந்த வர்ணத்திலிருந்து தொடங்குவது நாளைய புலரொளிக்கலாம் பற்றிய எனது ஒவியங்களை.
 

BD - 5:(DGn 200D
} தோற்றுத்திரும்புவோர்
விட்டுச் செல்லும் நம்பிக்கை
நாங்கள் பிரிந்து செல்வோம் குறியற்ற காத்திருத்தலின் எச்சமாய் யாருக்குமற்றுத் திரும்புகின்றன அலைகள் படகின் முடிச்சவிழ பிணைந்தபடியே மணலில் விழுகிறது இக் கடைசித் தருணம்வரை நிலவில் வாழ்ந்த குருவிகள் இரண்டும்.
அறுத்துப்போட்ட வயல்களின் மேலே மஞ்சளாய் பரவுகிறது துயரம் நெல் மணிகளில் குருவிகளின் முறிந்த சிறகுகள் தூங்குகின்றன ஒரு பருக்கையைத் தானும் தமக்காகக் காவிச் செல்லவில்லை 960)6).
கடைசியில்
அழகிய வண்ணத்துப் பூச்சிகளும் சிறகழித்துப் புழுக்களாகின்றன வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய கனவுகளில் யாருமே புழுக்களை அனுமதிப்பதில்லை எப்போதும் எனினும்:
அது நிகழ்ந்து விடுகிறது. பிணைந்தபடியே விழுந்து கிடக்கும் குருவிகளைப் போல யதார்த்தமாய்
நாங்கள் பிரிந்து செல்வோம்.
உனது சிறகுகளுக்கு மேலாய் வெளியின் எல்லையற்ற வெறுமையில் காற்றில் அவிழ்கிறது சூரியன் யாருக்காகவுமில்லாத வாழ்வின் மீது வானம் துளிர்க்கிறது வாழ்வின் மீதான தீராத காதலில் அவிழும் அவற்றின் ஒலிகளையாவது எடுத்துச் செல்வோம் எம்மோடு; தலைகுத்திப் பிரியும் திசைகளின் கைத்தடியாய்.
6.6.J
O2)

Page 5
கார்த்திகேசு சிவத்தம்பி
இலங்8ை
இலங்கை அரசியற் சூழலில் வேண்டியது. முதலாவதாக
கொண்டால் தமிழர்களுடை பொறுத்தளவில் குறிப்பாக பொறுத்தவரையில் இலங்கை ஒன்றாகக் கொள்ளப்பட்டு அத முயற்சிகள் படிப்படியாக தொட ஒரு தொடக்கத்தை நாம்
சமூகக் கட்டமைப்பு பற்றி ை நித்தியானந்தன் இவை பற்றி
தமிழ் தேசியம் சம்பந்தமாக
அண்மையில் வெளிவந்துள்ள தோற்றம் பற்றி மிக நுண்ண கருதுகிறேன். இவையெல்லா வளர்ந்து வந்தது என்பதைக்
இலங்கையின் ஆட்சியில் மக இனங்களின் அடிப்படையில் ெ இலங்கையில் காலனித்துவத்தி இங்கு இனங்களின் அடிப்படை ஜனநாயகம் கூட வந்தது என வாக்குரிமையை எல்லோரு பொதுமக்களுடைய - பிரச் தலைமைகளிடையே தோற்ற போன்ற இடங்களில் காணக்
ஆனால் இந்த தமிழர் பிரச்சில் அதற்கு இலங்கையைப் பொறு கொடுத்தது தமிழரசுக் கட்சி வாழுகின்ற பிரதேசமாக எடு
தமிழ்த் தேசியம் என்பதை
தமிழரசுக் கட்சி பேசியது த மக்களுடைய தேசியம். அ சொற்றொடர்களை சிறுபான்ன புவியியல் அடிப்படையான தமிழ்பேசும் மக்கள் என மு:
துரதிஷ்டவசமாக வடக்கு கிழ தமிழ் பேசும் மக்கள் என்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் முக்கியமான சில அரசியல்வ கொண்டார்கள். என்றாலும் சு செல்நெறி முன்னெடுத்துச் ெ அது முன்னெடுத்துச் செல்ல பார்க்கலாம்.
ஒன்று, இலங்கையின் தே அடிப்படையிலேயே வளர்கிற தமிழ் உணர்வுதான் முதலில் சைவம் என்றே கிறிஸ்தவத்
 
 
 
 

மே - ன் ை20ம
அரசியy குழலில்
இத் தலைப்பு பல்வேறு கோணங்களில் வைத்துப் பார்க்கப்பட வரலாற்று ரீதியானது. அண்மைக்கால ஆய்வினை எடுத்துக் ய அல்லது தமிழ் அறிவு ஜீவிகளுடைய சிந்தனையைப்
சமூக விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்பவர்களைப் யின் தமிழ்த் தேசியம் என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்ற றுடைய வேர்களை, அவற்றினுடைய வரலாற்றை கண்டுபிடிக்கும் ங்கிவிட்டன. எண்பதுகளில் வந்த எழுத்துக்களிலேயே இதற்கான காணலாம். தமிழுணர்வு, வளர்ந்த முறைகை, தமிழர்களின் கலாசபதியினதும் எனதும் சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ாழுதியுள்ளார். பின்னர் சிவராசாவும் இது பற்றி ஆராய்ந்துள்ளார்.
இப்போது வரன்முறையாக ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன. குணசிங்கத்தின் ஆய்வான இலங்கைத் தமிழ்த்தேசியத்தின் ரிதாக ஆய்கின்ற ஒரு முக்கியமான நல்லாய்வு என நான் ம் ஓரளவிற்கு தமிழ்த்தேசியத்தின் வரலாற்றை அது எவ்வாறு
காட்டிக் கொண்டு வருகின்றன.
க்கள் பிரதிநிதித்துவ முறைமை தோன்றிய காலந் தொடக்கம் தரியப்படும், நியமிக்கப்படும் பிரதிநிதித்துவ முறை காணப்பட்டது. ற்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாற்றுக் காரணிகள் காரணமாகவும் யிலேயே, இனக்குழுக்களின் அடிப்படையிலேயே நமக்கு தேர்தல் லாம். அந்நேரத்தில் வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. க்குமாக்கும் போது இப்பிரச்சினை எல்லோருக்குமான - சினையாக மாற்றும் தன்மை குறிப்பாக சிங்கள அரசியல் ம் பெற்றது. அதனுடைய தாக்கத்தை 40களில் நாம் கல்லோயா கூடியதாகவிருந்தது.
னை, தமிழுணர்வு அரசியல் ரீதியாகத் தொழிற்பட்டு வந்தாலும் த்தவரையில் ஒரு புவியியல் அடிப்படையான வரைவிலக்கணத்தை தான். அது வடக்கையும் கிழக்கையும் தமிழ்பேசும் மக்கள் த்துக் கொண்டது.
நாங்கள் மிக நிதானமாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால் னித் தமிழ்த் தேசியம் அல்ல, அது பேசியது தமிழ் பேசும் ந்தவகையில் புதியதும் முக்கியமானதுமான இரண்டு புதிய மை அரசியலில் அவர்கள் புழக்கத்திற்கு விடுகிறார்கள். ஒன்று வடக்கு கிழக்கு பாரம்பரிய பிரதேசம் என்பது. இரண்டாவது ஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைத்துப் பேசுவது.
க்கு பாரம்பரிய பிரதேசம் என்ற கோட்பாடு வளர்ந்த அளவிற்கு; கோட்பாடு வளரவில்லை. ஆரம்பத்தில் கிழக்கு முஸ்லிம்களும், தமிழரசுக் கட்சி அரசியலில் மிகப்பெரும் ஆர்வத்தைக் காட்டினர். ாதிகள் அதற்குள்ளாலேயே வந்து தேசிய அரசியலில் புகுந்து வட அது நின்று நிலைக்கவில்லை என்றே கூறவேண்டும். அந்தச் செல்லப்பட்டிருக்குமானால் பல விடயங்களை சாதித்திருக்கும். >ப்படாததிற்கான காரணத்தை இன்று நாங்கள் பின்னோக்கிப்
சிய உணர்ச்சி நிலைப்பாடு என்பது முதலில் இனத்துவ து. உண்மையிலேயே காலஅடிப்படையை பார்க்கும் போது
வருகிறது. 1822-1879 நாவலருடைய காலத்தில் அது தமிழ் - நிற்கு எதிரான போராட்டம் என வளர்ந்தது. அதற்கு பின்னர்

Page 6
772503ة تحG 1870களில் சித்தி லெப்பையின் முஸ்லிம் இயக்கம் வருகிறது. 1915சிங்கள முஸ்லிம் கலவரம், 1917 இராமநாதனுக்கு எதிரான நிலைப்பாடு இவற்றின் காரணமாக வேறு திருப்பங்களைப் பெற்று தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாடு நிச்சயமாக நின்று பிடிக்க முடியாமல் போகிறது இது முதலாவது காரணம்
இரண்டாவது காரணம், இரண்டு தேசிய இனங்களுக்கிடையே குறிப்பாக பெரும்பான்மையினர் முதலாம் சிறுபான்மையினருக் கிடையே போர் நடக் கினி றபோது இரணர் டாவது சிறுபான்மையினருடைய நிலை எப்போதும் ஒரு சிக்கலான நிலைதான். இரண்டாவது சிறுபான்மையினருக்கு அரசாங்கமும் சில சலுகைகளை செய்து கொடுக்கும். இரண்டாவது சிறுபான்மை இனமும் தங்களது தனித்துவத்தை பேண முயல்வார்கள். இதுவெல்லாம் மிக நுட்பமாக நடந்த சம்பவங்கள். அக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு 1960, 70களில் பதியுத்தீன் மஹற்மூத்தின் தலைமையும் ஒன்றிருந்தது. அதுபற்றிய ஒரு மீள்மதிப்பீடு செய்யும் போது பதியுத்தினுடைய தாக்கம் மிகமுக்கியமானது என்று கருதுகிறேன். கூட முதலில் சிங்களத்தை ஏற்றுக்கொண்டு பின்னர் சிங்களத்தை தொடர்ந்து கைக்கொள்ளாமல் தமிழ் மொழியை ஏற்றுக்கொண்டது. ஆனால் இதற்கூடாக முஸ்லிம்களின் தனித்துவம் பேணப்பட்ட ஒரு தன்மை - கல்வித்துறையில் ஒரு முக்கிய பதிவை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. பாடசாலைகளை தமிழ்சிங்கள மொழிவழிப் பாடசாலை எனப் பிரிக்காமல் தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலை எனப்பிரிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது. இவ்வாறாக பல வகைகளில் நோக்கும்போது அது துரதிருஷ்டவசமாகவோ அல்லது இலங்கை வரலாற்றின் தர்க்கங்கள் காரணமாகவோ தமிழ் முஸ்லிம்களின் மொழிவழித் தேசியம் சரிவரவில்லை என்றே நான் நம்புகிறேன்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியம் அல்லது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை என்பது 1972ல் இருந்து ஒரு வன்மையான வடிவத்தினைப் பெறுகிறது. 1972இல் புதிய ஆட்சித் திட்டம் வந்த போது தமிழுக்கு எந்த இடமும் வழங்காமையும் 56இல் இருந்துவந்த பிரிவு 29 நீக்கப்பட்டதுமான பல்வேறு விடயங்கள் காரணமாகவும் சமஷ்டிக்கு மேல் வேறு கோஷங்கள் வைக்க முடியாத நிர்ப்பந்தம் காரணமாகவும் ஒரு தனிநாட்டு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
தனிநாட்டுக் கோரிக்கையின் விளைவாகவும் அரசினுடைய நடவடிக் கைகள் காரணமாகவும் படிப் படியாக தவிரவாதத் தனி மை குறிப்பாக பாதிக் கப் பட்ட இளைஞர்களிடையே வளர்ந்தது. இப்போக்கு 72களில் முனைப்புப் பெற்று 74 தமிழாராய்ச்சி மகாநாடு படுகொலை, 78ல் பல வடிவங்களைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட இன்னுமொரு சிக்கல் என்னவென்றால் இதன் தொடர்ச்சி இன்றுவரையும் காணப்படுவதுதான். சிங்கள கட்சிகளோ, சிங்கள அரசியல் தலைமைகளோ இன்றுவரையும் இந்தத் தமிழ்த் தேசியத்தையோ, முஸ்லிம் தேசியத்தையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். அப்படி ஒன்று இலங்கையில் இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை. அப்படி ஒன்று இருக்க முடியாது என்கின்றனர்.
சிங்கள அரசியலை ஒழுங்கமைக்கும் சக்திகளான பெளத்த மகாசங்கமும் பத்திரிகை ஊடகங்களும் இந்த விடயத்தில் தொடர்ந்தும் மிகவும் தெளிவாகவே இருந்து வருகின்றன. இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக எங்களுக்கு இருந்த ஒரே வழி மார்க் ஸிஸமே. துரதிருஷ்டவசமாக மார்க்ஸிச கட்சிகள் இது தொடர்பாக எடுத்த நிலைப்பாடு மார்க்ஸிச விரோதத் தன்மையாகவே - போய்விட்டது எனலாம். முக்கிய கட்சிகளான லங்கா சமாசமாஜ
没

Ban - SansD POUD
கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் (பிறகு சண்சமுதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி சில முடிவுகளை எடுத்தாலும் அதற்கான ஒரு பெரும் அரசியல் தளம் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இருந்ததாக சொல்ல முடியாது. ஒரு தொழிலாளர் தளம் இருந்தது. அதுவும் பல பிரிவுகளாகப் பிரிந்து போய்விட்டது) இந்த நிலைப்பாட்டைக் களைவதற்கு உழைக்கவில்லை.
1956இல் சிங்கள மேலாதிக்கச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதனை முதன் முதலில் எதிர்த்தவர்கள் இந்த இடதுசாரிகள்தான். ஆனால் 1961இல் இடதுசாரிகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். அந்த நிலைப்பாடு மார்க்ஸிச விரோதமாகவும் தமிழ் விரோத நிலைப்பாடாகவுமே இருந்தது. முற்போக்கு அரசாங்கத்தை ஆதரிக்கிறோம் என்ற கோசத்தின் அடிப்படையில் சிங்களத்தை ஆதரிக்கிறோம் எனச்சொல்லி அதன்வழி போனதன் ஊடாக இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய நியாயப்பாட்டை இழந்துவிட்டார்கள்.
இந்த மார்க்ஸிச கட்சிகள் தங்களுடைய நியாயப்பாட்டை இழந்துவிட்டன என்பது இரண்டு நிலைகளில் நிரூபணம் செய்யப்பட்டது. ஒன்று சிங்கள மக்களிடம் கூட ஒரு அரசியல் தளத் தை; இளம் தலைமுறையை இவர் களால் தக்கவைத்துக்கொள்ள முடியாது போயிற்று என்பது 1971ம் ஆண்டைய JVPயின் எழுச்சி நிரூபித்தது. இரண்டாவது 1972, 73க்குப் பின் தமிழ் மக்களிடையேயும் காணப்பட்ட செல்வாக்கு வீழ்ச்சி, இதனால் மரபுவழி மார்க்ஸிஸ்டுகள் என நாங்கள் பேசப்பட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. குறிப்பாக ஆரம்பகாலத்தில் இடதுசாரிப் போக்குள்ளவர்கள் தமிழ் பிரதேசங்களில் காணப்படும் சிக் கல களுக்கும் முரண்பாடுகளுக்கும் உள்ளாக் கப்பட்டனர் -ஒரிருவர் மரணத்திற்கு முகம் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டது. இந்த விடயத்தில் சிங்கள இடதுசாரிகள் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஒரு தெளிவான நிலைப்பாடாக இருக்கவில்லை. இதனால் தமிழ்த் தேசியத்திற்கான இலங்கை நிலைப்பட்ட ஒரு புரிந்து கொள்ளலை ஏற்படுத்துவதற்கான சக்தி ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் பற்றிய ஒரு புரிந்துணர்வை சில மாக் ஸிய அறிவுஜீவிகளே கொண்டிருந்தனர்.
இந்த சூழலில்தான் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகின்றது. உள்நாட்டுப் போர் ஆரம்பமாகி பேச்சுவார்த்தைகள் என்று வருகின்ற காலத்தில் திம்பு கோட்பாடு வருகிறது. திம்பு' ஒரு மைல்கல்லாகும். தமிழர்களை ஒரு குழுமமாகப் பார்த்து அவர்களுடைய அரசியல் பிரச்சினைகளை அந்த அடிப்படையில் தீர்த்துக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருதப்படக் கூடிய கட்டம் அது. ஆனால் இன்று திம்புவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் கூட மறுதலிக்கின்ற போக்குத்தான் உள்ளது. திம்பு பேச்சுவார்த்தை நடந்தது என்ற ஒரு பிரக்ஞை இல்லாமலே இப்போது நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில் இலங்கைத் தமிழ்த் தேசியம் முழு உலகறிந்த ஒரு சக்தியாயிற்று. இந்தக் கட்டத்தில் வேறு சிக்கல்களையும் நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியம் இளைஞர் இயக்கங்களைப் பொறுத்தவரையில், தன்னை முனைப்புப் படுத்திய முறைமையில் மலையக மக்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. சில தமிழ் இயக்கங்கள் இதில் முக்கிய இடம் வகித்தன. ஆனால் இன்றுவரை மலையக இயக்கங்களின் குறிப்பான ஒரு சாரார், மலையகத் தமிழர்களின் தனித்துவத்தை பேணவேண்டும், அதற்காகப் போராட வேண்டுமென்று மிக அண்மையிலும் கூட வலியுறுத்தி வரும் தன்மை ஒன்று காணப்படுகிறது.
O4)

Page 7
3ها بجي72-7ة تحكي
மலையக மக்களிடையே இலங்கையின் பொதுவான தமிழ்த் தேசிய தி தை ஏற்றுக்கொள்வதில் ஒரு தயக்கநிலை குறிப்பாக
LED 60) 6} ULF 835 அரசியல் வாதிகளிடையே காணப்படுவதை நாங்கள் அவதானிக்கலாம். இந்த அரசியல்வாதிகளின் மேலாதிக்கம் பே காரணமாக அவர்களுடைய வரலாற்றில் மிக நாட்டி முக்கியமாக இடம்பெற்று வந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றின் நினைவுகளையே A/7Z இல்லாமல் ஆக்கும் செயற்பாடுகளை செய்து Løigu
வருகின்றனர். அண்மையில் முத்துலிங்கத்தின் ‘திராவிட இயக்கம்' என்ற நூல் இது பற்றிப் பேசுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் என்ற அடையாளத்திற்கு அப்பால் போய் தமிழர்கள் سسسسیماஎன்கின்ற, தமிழகத்தோடு இணைத்துப்
பார்க்கின்ற அடையாளத்தை, இலங்கைத் தமிழர்களோடு இணைத்துப் பார்க்கின்ற ஒரு அடையாளத்தையும் தருவதற்கு அந்த இயக்கம் (திராவிட இயக்கம்) முயன்றது-அதற்கு மேல் செல்வதற்கு அந்த இயக்கத்திற்கு முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அத்தலைமையின் சில போதாமைகள்.
மலையக மக்களின் அடிப்படையான பொருளாதார வாழ்க்கை தொழிற்சங்கங்களினால்தான் தீர்மானிக்கப்படுகின்றனவே தவிர, அரசியல் கட்சிகளால் அல்ல. இந்நிலைமை அவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும் வரை நீடிக்கும். ஆனபடியால் அந்நிலைமையிலிருந்து விடிவுகாண முடியாது போய்விட்டது. ஆனால் அதிலிருந்து விடுபட்ட சில மக்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சென்று குடியேறி வாழ்கின்றார்கள்- ஆனால் அவர்கள் மிகக் குறைந்த தொகையினராக இருந்தாலும் வன்னிப் பகுதியில் அப்பகுதியிலுள்ள மக்களுடன் அவர்கள் இணைந்தே விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். இருந்தாலும் இப்படியொரு பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலும்கூட இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இனரீதியான பிரிவு உணர்வு ஏற்பட்டுவிட்டது. இந்த இனரீதியான பிரிவு, உணர்வு வளர்க்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்த் தேசியம் என்பது எவ்வாறு நோக்கப்படுகிறது என்பது மிக முக்கியமான விசயம். சிங்கள மக்களிடையே மிகமிகக் குறைந்த பகுதியினர்தான்அவர்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கிருக்கின்றது என்றும் கூற முடியாது - தமிழ் மக்களுடைய தேசியத்தை அல்லது தேசியத்தன்மை உணர்வை / பிரக்ஞையை ஏற்றுக்கொள்கிறார்கள். அதனை இனம் காணத்தயாராக இருக்கின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுடைய போராட்டமானது முஸ்லிம் தமிழ் மக்களிடையே சில கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியது நமக்குத் தெரியும். அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்றும் தீரவில்லை. ஆனால் ஏற்பட்ட பிரச்சினையின் தாக்கங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வந்ததன் காரணமாகவும் அந்தப் பிரச்சினையின் தாக்கங்களை உணர்ந்து கொண்டு, புரிந்து கொண்டு இனிமேல் அவ்வாறு நடக்கக் கூடாது என்ற நிலைமை தோன்றியதன் காரணமாகவும் இப்போது அந்த முரண்முனைப்பு சற்றுக் குறைந்தாகவே காணப்படுகிறது. மட்டக்களப்பில் நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்த கால அனுபவத்தை வைத்துக் கொண்டு சொல்ல முடியும், தமிழர்களுடைய அபிலாஷைகளை மதிக்கின்ற ஒரு மனோபாவம் முஸ்லிம் மக்களிடையே இன்று உள்ளது. இவ்விட த்தில் ஒரு விடயத்தை நான் சொல்லுவது பொருத்தமென நினைக்கிறேன். சிங்கள மக்களிடம் தமிழர்கள் எதற்காகப் போராடுகின்றார்களோ அதனை முஸ்லிம் மக்களுக்கு மறுக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.

eLD - śaoso 2EDO
திரு புறத்தில் Ethnicity / Racism இனக் குழுமம் / இனவாதம்) சிக் கொண்டு இன்னொரு புறத்தில் ர் ஒருமைப்பாடு பற்றிப் பேச முடியாது. டினர் ஒருமைப்பாட்டிற்கு இனங்களின் கப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேணடும்.
இது புரியும்வரை இலங்கைக்கு விமோசனம் இல்லை
அடுத்து தமிழ்த் தேசியத்தை இன்னொரு தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். 19ம் நூற்றாண்டிற்குப் பிறகு 20ம் நூற்றாண்டின் 50களில் ஜேர்மனியில் ஏற்பட்ட அல்லது ஐரோப்பாவில் தேசியத்திற்கு ஏற்பட்ட வரலாறு காரணமாக, அதாவது நாசி எழுச்சி காரணமாக, தேசியம் என்பது எல்லாக் காலத்தும் பேரினவாதத்திற்கு, பாசிசத்திற்கு நம்மை இட்டுச்செல்லலாம், அதற்குள்ளும் பாசிசம் இருக்கிறது. ஹிட்லர் பாசிசம் போல் தமிழ் பாசிசம் என்கிற ஒன்று வந்திடலாம் என்கிறதுமான சந்தேகமான பார்வையும் உள்ளது. இதனை வலியுறுத்திப் பேசும் நண்பர்களும் உள்ளனர். இந்த ஊகத்தை நாங்கள் புரிந்து கொள்ளலாம்.
இங்கு அடிப்படையான விடயம் என்னவென்றால், தமிழ், சிங்கள, முஸ்லிம் தனித்துவம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு பொருளாதார உண்மையாகவும் நிலைநாட்டப்பட்டுவிட்டது என்பதுதான். மார்க் ஸிஸ் சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் இன அடையாளம் என்பது ஒரு பொருளாதார விடயமாகவும் பாரபட்சமாகவும் உள்ளது என்பதை மறந்துபேசக் கூடாது என்பது என் அபிப்பிராயம். அதாவது தமிழர்களாக இருப்பது In The Last Analysis (5 Economic Definition gaetób உள்ளது. அது சில விடயங்களைத்தான் செய்ய விடும்- சில விடயங்களை செய்ய விடாது. முஸ்லிம்களுக்கும் இந்தப் பாதிப்பு உள்ளது. சிங்களப் பேரினவாதத்தின் பொருளியல் அம்சங்களையும் தர்க்கங்களையும் சிந்திப்பது அவசியம்.
60களுக்குப்பிறகு படிப்படியாக உலக அரங்கில் Ethnicity (இனக் குழுமம்) என்ற கோட்பாடு வளரத் தொடங்கிற்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் இருந்து வந்த அங்கில்லாத தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான ஒரு அரசியல் முறைமைக்குள் தொழிலாளர்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் வாழக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட ஒரு மதிப்பு. அது இக் கொள்கையால் வளர்க்கப்பட்டது. Ethnicity என்பது இன்று ஒரு முக்கியமான அரசியல் விடயமாக எடுத்துப் பேசப்படுகிறது. இந்த Ethnicityயில் உள்ள மிக முக்கிய விசயம் என்னவென்றால் Ethnicity LDT TOT 5 - உதாரணமாக ஆயிரக் கணக் கான ஆண்டுகளானாலும் தமிழர் தமிழர்தான். முஸ்லிம்கள் முஸ்லிம்கள்தான். கொசோவோக்கள் கொசோவோக்கள்தான். சேர்பியர் சேர்பியர்தான்.
ஒரு புறத்தில் Ethnicity/Racism (இனக் குழுமம் / இனவாதம்) பேசிக் கொண்டு இன்னொரு புறத்தில் நாட்டின் ஒருமைப்பாடு பற்றிப் பேச முடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இனங்களின் பன்முகப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது புரியும்வரை இலங்கைக்கு விமோசனம் இல்லை. Ethnicity யினுடைய தர்க்க ரீதியான முடிவு எந்தவிதமான ஒருமைப்பாட்டுக்கும் இடம் கொடுக்காது. இலங்கை அரசியலில் மிகவும் துரதிஷ்டவசமானது என்னவென்றால் படித்தவர்கள் கூட,
O5)

Page 8
[08]r"72agتعتم کہ
அல்லது படித்தவர்கள் என தங்களைக் கருதியவர்கள் கூட இலங்கையின் இனப் பிரச்சினையைப் பற்றி பேசுகின்ற போது இப்பிரச்சினையை ஒரு வகுப்புவாதப் பிரச்சினை'யாகப் பார்த்தார்களே தவிர ஒரு நாலைந்து பேரைத்தவிர மற்றவர்கள் இதனை ஒரு ‘தேசியப் பிரச்சினை'யாக பார்க்கவில்லை, இல்லையென்றே சொல்லலாம். இப்பிரச்சினை தேசியப் பிரச்சினையாக பார்த்தவர்களில் குமாரி ஜெயவர்த்தனா, சால்ஸ் அபேசேகர, நியூட்டன் குணசிங்க (இவர்கள் இடதுசாரிச் சிந்தனையாளர்கள்)போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இடதுசாரிக் கட்சிகள் கூட பார்க்கவில்லை.
6Triassidsg, "NATION' 616iful urg? “NATIONALITY' என்பது யாது? என்கின்ற பிரச்சினைகள் இருந்தன, இருக்கின்றன. நாங்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலும் கூட தேசியம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு அதுவொரு ‘தேசம் சம்பந்தப்பட்டது. ஒரு இன மக்கள் ஒரு தேசமக்களாக மாறுகின்ற தன்மையில் இக்கோட்பாட்டிற்கு ஒரு முக்கிய இடமுண்டு. இது நல்லதா கெட்டதா என்பது வேறுவிசயம். இது ஹிட்லர் செய்ததை திரும்பியும் செய்யுமா என்பதும் வேறு விசயம். நான் இக்கேள்வியை இன்னொரு வகையாக கேட்கிறேன். குறிப்பாக கடந்த பலவருடமாக நான் என்னை எடுத்துக் கொண்டேன் என்றால்; என் மீது என் தமிழ் அடையாளம் திணிக்கப்படுகிறது. நான் கேட்பது இதுதான். இத் திணிப்பினுடைய அரசியல் வெளிப்பாடு யாது? இதற்கொரு அரசியல் வெளிப்பாடு இருக்கக் கூடாது என யாரும் சொல்ல முடியாது! எனக்கு அத் திணிப்பு நடக்கவில்லை எனவும் சொல்ல முடியாது! மற்றவர்களுக்குத்தான் நடக்கும் எனக்கு நடக்காது என்று சொன்னவர் எல்லோருக்கும் இது நடந்துள்ளது.
இத் திணிப்புக் காரணமாக, இலங்கையில் தமிழர்களிடையே நிலவிய உள்ளூர் வேறுபாடுகள், சமவீனங்கள் படிப்படியாக அழிந்து போய், இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் அரசியல் ரீதியாக ஒருமை நிலைப்பட்டவர்களாக ஆகியுள்ளனர். இது ஏறத்தாழ ஒரு நாற்பது வருடகால வரலாற்றின் பெறுபேறாக உள்ளது.
எம்மால் தமிழர்களாக இருக்க முடிகிறதே தவிர, இலங்கையர்களாக எம்மைக் கருதிக் கொள்வதற்கு இடமளிக்கப்படவில்லை. இந்தியாவின் முன்னுதாரணத்தை இலங்கை கைநழுவிவிட்டது. இந்தியாவில் தமிழர் என்ற அடையாளத்திற்கும் இந்தியர் என்ற அடையாளத்திற்கு மிடையில் முரண்பாடு கிடையாது. இது அந்த நாட்டின் பலம்.
இலங்கை அரசியல், அரசியலாக இருக்கின்ற நியாயங்கள், காரணங்களினால் - இந்த திணிப்பினுடைய அரசியல் பரிமாணம், அரசியல் வெளிக் கொணர் கை என்ன? இங்குதான் சொல்லுக்கான பிரச்சினை வருகிறது. நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ இந்த இடத்தில் ‘தேசியம்' என்ற சொல்லைப் பாவித்தே ஆகவேண்டும். ஆனால் தேசியம் என்று பாவிக்கின்ற போது ஹிட்லர் பாவித்த மாதிரியோ, அல்லது வேறு தேசியவாதிகள் பாவித்த மாதிரியோ நாங்கள் பாவிப்பதில்லை, பாவிக்கவும் கூடாது. இங்கு தேசியம் ஒரு தவிர்க்கவியலாத அடையாளமாக கொள்ளப்படுகிறது.
ஆகாயத்தில் நின்று கொண்டோ, தந்த கோபுரங்களில் இருந்து கொண்டோ இதெல்லாம் கூடாது, நாங்கள் ஒரு உலகப் பண்முகப்பாட்டை ஏற்றுக் கொள்வோம், எங்களுக்கு அரசியல், தேசியம் தேவையில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்று எம்மீது ஒரு தமிழ் அடையாளம் சுமத்தப்பட்டுவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்தை இந்த வரையறைக்குள் வைத்துத் தான் நான் பார்க்கிறேன். மாக்ஸிசத்தில் சொல்வார்கள். ‘சமூக இருப்பு சமூகப் பிரக்ஞையைத் தீர்மானிக்கிறது.
(ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு கட்டுரையாக்கப்பட்டது)
O

ഭഥ - ടൈ 200;
என்விழிகளில்ருந்து வழிந்தோடி விழுகின்ற
நீர் த்துளிக்ளெல் ஃாம் நான் இறந்தகாலக்’கனவுகளையே
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
ஒரு அட்சய பாத்திரம் தேடும்
ஒரு பிச்சைக் காரியாய்.
ಫ್ಲ್ಯ 0.
བྱམས་ཁང་ནང་།། (6 - wet s ဒွါရှံးနှီး இருந்தே
மங்கிய நினைவுகளுக்கு १ வெளிச்சம் கொடுத்துப் பார்க்கின்றேன்
இன்றும் சமுதாயத்தின் .முபுக் கப்படாதவளாய் آموعههای این به
爱 O
கனவுகள் இங்கே எரிக்கப்பட்டாலும் கூட இன்றும் கொஞ்சம் பசுமை என் நெஞ்சில் ஒட்டிக் கொணி டேயிருக்கிறது. O
ஜீவனினி உத்வேகமெல்லாம் ரணிக்க முடியாதபடி னி அனுமதியின்றியே பறிக்கப்பட்டுக் கொணடிருக்கிறது
意
G ன் கொள்கைகள்.
ܕ݁ܶܗ̄
ÓS
கருகிய புற்களாய் என்
எழுச்சிக் குரல்கள். எல்லாமே ஒடுக்கப்படுகிறது இங்கே டங்குகளைக் சாட்சியாய் வைத்து அதனால் நான் இன்னும் சிலையேதான்.
டு6)

Page 9
நடு நிசி நேரம் படுக்கையறையில் மட்டும் மெல்லிய வெளிச்சமிருந்த, தவிர வேறு எவ்வித சப்தமுமில்லை. காலித் மட்டும் தூங்காது கட் ம்மாவின் வீடு சென்று வந்ததிலிருந்து மனதுக்கு கஷ்டமாகவே தலையின் கீழாக வலது கை மடிந்து கிடந்தது. எப்படிச் சொந்தத் பழையதெல்லாம் மறந்தே போய்விடுமா? நினைக்க நினைக்க நெஞ்சு
மனைவி சாமிலா அவரின் அருகாகத் தூங்கிக் கொண்டிருந்தா வழமையாக அவரது மார்பில் கை போட்டபடியே அவள் தூங்கு தலையணையாயிற்று. வேலை செய்த களைப்பில் அயர்ந்து தூங்கி சாறிகூட ஒரு புறமாய் விலகிக் கிடந்தது. அவளை அந்த நிலையி விட்டிருந்தாள் சாமிலா. படுக்கையில் எல்லாமே தளர்வாக அவளுக்கு மனதுடையவளவள். ம்மாவிற்குச் சகோதரி பேசியதைச் சொன்னால், தளர்ச்சியை, மென்மையை இல்லாது போக்கக் கூடும்” அதை விட மனம் வரவில்லை அவருக்கு. சாமிலாவிடம் சொன்னால் ஓரளவா பார்வையில் தாழ்ந்து போய்விட வேண்டாம் என்ற எண்ணம் தடுத்து ஒரளவு குரூர இன்பத்தையும் தராமலில்லை அவருக்கு. காலித்
கொண்டவர்.
சாமிலா திடீரெனப் புரண்டு படுத்தாள். அவளின் சாறி, மின் விசிறியி அதிலிருந்த அவளின் வியர்வை வாடையும், முலைப்பால் வீச்சமு அப்படியே இருக்கும்படி விட்டார். பின்னர் மூச்சு விடக்கஷ்டமாயி தூங்கிக் கொண்டிருந்தாள் சாமிலா. அவளின் மூச்சுச் சீராக வந்து ( கறுப்பாய் நீட்டியபடி முலைக்காம்புகள் அதைப்பார்த்த காலித்திற்கு யோசனையைத் தந்தன.
 
 

BD - 57aDGD 2000
O
து. ஊரே தூங்கி விட்டிருந்தது. கடிகாரத்தின் லயம் தப்பாத ஒலியைத்
டிலில் விழித்தபடி கிடந்தார். அவரால் தூங்க முடியவில்லை. இன்று
இருந்தது. ம்மாவின் நினைவில் மாய்ந்து கிடந்தார் அவர். அவரது தாயையே இப்படிப் பேச முடிந்தது? பணமும், புருஷனும் வாய்க்க,
தாளவில்லை, அவருக்கு.
ள். அவளது நெஞ்சுடன் அணைத்தபடி தலையணை கிடந்தது. வாள். இன்று அவர் படுக்கைக்கு வர சிறிது நேரமானதால், மார்பு க் கொண்டிருந்தார். கால்பரத்தி தன்னை மறந்து கிடந்தாள் அவள். ல் பார்க்கப் பாவமாகவும் இருந்தது அவருக்கு, சட்டையைத் தளர இருக்க வேண்டும். தலையணை, மெத்தை, பாவாடை கூட இளகிய சாமிலா மனமுடைந்து போவாள். “எனது இறுகிய முகம், அவளது என்னதான், மனைவியானாலும் சகோதரியைப் பற்றிப் பிழையாய்ப் பேச வது மனதில் தேறுதல் வந்து சேரும். ஆயினும் ராத்தா இவளின் விட்டது. இவள் தருகின்ற ஆறுதலை விட, இவ்வாறு குமைவது வாழ்க்கையில் மறைத்து வைத்தலும் தேவையே என்ற எண்ணம்
ன் அழுத்தத்தால் அள்ளுப்பட்டு காலிதின் முகத்தில் வந்து வீழ்ந்தது. ம் சேர்ந்து மணமூட்டின. காலித் அதைச் சற்று நேரம் முகத்தில் ருந்ததால் கீழாகத் தூக்கிவிட்டார். கவலையற்றுக் குழந்தை மாதிரித் கொண்டிருந்தது. மொத்த மார்பகமும் நிர்வாணமாக வெளித்தெரிந்தன. காமம் வரவில்லை. அதன் வெளிரென்ற தன்மையும், மிருதுவும்
ー○

Page 10
U-772 goal
எத்தனை வருடங்களாக இதைத் தடவினோம், ருசித்தோம். ஆயினு நாளாந்தம் இவள் புதிதாகவே தோன்றுகிறாள். அவளின் மெல்லி உடல்வாகு இதுவரை திகட்டியதில்லை. இன்றைக்கு மனது, இவளி லயிக்காது போனதேன்? மனக் கவலையாவா, அல்லது திறந்து கிடப்பதனாலா? மார்புகள் மூடிக்கிடந்திருப்பின் மோகித்திருப்பேனா ஒரளவு உண்மையென்றே அவருக்குத் தோன்றிற்று. மார்புகை மோகத்தின் வாசலாக்கிய ஒரே இனம் மனிதனாகத்தானிருக்க வேண்டு இங்கு எந்த மாற்று இனமும் முலையைப் பற்றியபப புணரக்காணோம். மார்பை மறைத்து வைத்து, அது ஒரு அழகி ஸ்தலமென மனிதனே சிலாகிக்கிறான். அவுஸ்திரேலிய நண்பன சொன்னதுண்டு. “பப்புவா நியூகினியில் திரும்பிய பக்கமெல்லாமே மார்புக் கும்பல்தான். திறந்தே கிடந்தன. முதலில் மலைப்பாயிருந்தது பின்னர் பழகிப்போயிற்று. அதில் எந்த வித சுவாரஸ்யமுமே இல்லாது போயிற்று எனச் சொன்னான். அப்படியானால் எங்கு துவங்கிற்று இந்தப் பிறழ்நிலை, ஆணின் அடக்கியாளுகின்ற வன்முறை உணர்வுதான் இதற்குக் காரணமாயிருக்க வேண்டும். பணம், நிலம், வீடு எல்லாமுமே அவனுக்கென்றான பின், பெண்ணையும் அவனுடையதாக ஆக்கிக் கொள்ள முயன்றதன் விளைவால் விளைந்ததாயிருக்கும். மூடிவைத்து, மூலையில் உட்கார்த்தி, இவள் EX எனக்கே எனக்கு” எனப் பெண்ணில் SA உரிமை கொண்டாட நினைத்ததன் விளைவாயிருக்கும். அதுவே பரம்பரைப் பழக்கமாகிப் போய் விட்டதனால், மூடிக்கிடப்பதைத் தேடுகின்ற, மறைத் தலைக் கிளறும் பிறப்பின் பண்பினால் நானும் இப்படி ஆகி விட்டிருக கிறேனா? உண்மைதானா அது? இவளின் வெளித்திறந்த பிரதேசம் ஊட்டாத உணர்வை சற்று மூடிய கட்டமைப்பு எண்ணில் கிளர்ச்சியைத் தருவது / இதனால தானா? இவளில் எப்போது அதிகம் கிறங்குகிறேன் நான், குளிக்கும் போதுதான். ம். சரிதான், ஈர உடை மறைத்தாலும், மனதில் கற்பனை பண்ணும்படி
அரு காய க கடந த முந்தானையை எடுத்து அவளினி தனங்களை மூடிவிட்டார். சிந்தனை மீணடும் இடறிறிறு அவருக்கு.
ராதி தாவினி நாகி குப் பொலிலாதது. எதையும் முகத்தெதிரே போட்டுடைக்கின்ற இயல்பு அவருடையது. ஆனால்
 
 

Bup - åsna) 2OOO
சாமிலா அப்படியில்லை. இவளின் உடல் மட்டுமன்றி மனதும் மென்மையானதே. இந்த மென்மையும், இளகிய குணமும் தான் இவளின் ஆயுதமோ என்று படும். உண்மைதான். இவ்வளவு சக்திமானான நீ என்னைப்போய் இப்படிச் செய்யலாமா? என வினவுவது எதிர்ப்பதைவிட வன்மையான ஆயுதம் தான். பரிதாப உணர்வைத் தூண்டிக் காரியமாற்றுகின்ற திறன். தந்திரம். சாமிலா தந்திரசாலியா? அப்படியும் அவரால் நினைக்க முடியவில்லை. பிறந்து வளர்தலின் போதே மெண் மை கெட்டு விடாதபடி தாயாராலி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறாள். பரம்பரைக்கதையாக “ஆண், முரடன், அவசரக்காரன் நீதான் அனுசரி, ஆறுதல் படுத்து” என்பதாகப் போதிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவள். அவளின் உடலும், நடத்தையும் காலிதை அவ்வாறே நம்பும்படியாக்கின.
சாமிலா புரண்டாள். அவளின் கையை விட்டும் தலையணை தவறிற்று. கையைத் துளாவினாள். காலிதின் முகத்தில் கை இடறிற்று. சாமிலா கண் விழித்தாள். கண்களைக் கசக்கிய படி காலிதைப் பார்த்தாள்.
“என்ன இன்னும் தூங்கல்லியா?”
kk ιό................” V− “என்ன யோசனை? வீட்டரிந்து வந்ததில இருந்து நல்லாவேயில்ல நீங்க”
இப்போதாவது காலித் சொல்லியிருக்கலாம். அவரால் சொல்ல முடியவில்லை. மறைத்து வைப்பதுவே சரியானதென இப்போதும் நம்பினார்.
“ஒன்றுமில்லடா, தூக்கம் வரமாட்டேங்குது” பரவாயில்லை. என்னட்டச் சொல்ல வேணாம் “எதுண்டாலும் இப்பிடியா கொட்டக் கொட்ட முழிச்சிட்டிருக்கிறது.” “தூக்கம் வரமாட்டேங்குது.”
"நான் தூங்க வைக்கட்டா.”
“எப்பிடி.”
சாமிலா பதில் சொல்லவில்லை. காலிதைத் தன்னுடன் நெருக்கினாள். அவளின் மென்மைப் பிரதேசங்கள் அவரின் வன்மமான நெஞ்சக் கூட்டை அழுத்தின. முகம் முகத்தில் அழுத்திற்று. விரல்கள் தலையுள் புகுந்து கோதின. அவளின் ஆவேசமான அணைப்பு அவருக்கும் தேவைப்பட்டிருக்க வேண்டும். காலித் மெல்ல மெல்ல அவளின் பால் தன்னை இழுக்கத் துவங்கினார். அவரின் கோபம், சோகம், வன்மம் எல்லாவற்றையுமே சாமிலா உள் வாங்கினாள். அவரின் உணர்வுடன் ஒன்றித்து இயங்கினாள். நிர்மலமான உள்ளத்துடன் ஒன்றையொன்று மற்றயதில் தேடின. காலித் உடம்பு களைத்தார். மனசு நிறைந்த உணர்வு பெற்றார். கண்கள் சொருகத் துவங்கின தூக்கமானார் அவர்.
காலித் காலையில் எழும்புவதற்குச் சற்று நேரமாயிற்று. இன்று காரியாலயம் செல்வதாயில்லை. வயலில் புல் பிடுங்க எண்ணமிருந்தது. பயற்காரன் ஆதத்திடம் புல் பிடுங்கவென குறத்திப் பெண்களை ற்பாடு செய்யச் சொல்லியிருந்தார். குளித்து வெளிக்கிடும் போது பயற்காரன் வந்திருப்பதாகச் சேதி வந்தது. மூத்த மகனைத் தேடினார். அவன் வேலைக்குச் செல்ல முன்னர், விடுமுறை விண்ணப்பத்தைக் காடுத்து விட வேண்டியிருந்தது.
சாமிலா, இவன் மூத்தவன் எங்க போனவன்?” தெரியாத மாதிரிக் கேக்காதங்கோ. காலையில ரீயக் குடிச்சதும்
-டு3)

Page 11
76752308ة تحG
சாச்சிட்டப் போயிட்டான்” “ஓ! பெரியவர், தகப்பனுட்ட மறைச்சு, சிகரட் பத்துறாராக்குமா?” “ஓ! அப்பனுக்குப் பிள்ளை, தப்பாமல் பிறந்திருக்கு”
காலித் மேலும் இதைக் கிளர விரும்பவில்லை. தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட மகன். தானாகவே தொழில் செய்து சம்பாதிப்பவன். இதைக்கேட்கப் போனால், தனது மரியாதை கெடக் கூடும். அவன் மறைப்பதுவில் ஒரு மரியாதை இருப்பதாக நம்பினார்.
“சரி. சரி. இந்த லீவுக் கடிதத்த ஒபிஸில குடுக்கச் சொல்லு.”
காலித் முன் வாசலுக்கு வந்தார். வயற்கார ஆதத்தை எதிர்கொண்டார். ஆதத்திடம் செலவுக்கென ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினார்.
“இத வச்சி செலவச் சமாளி. நான் பின்னேரமா வந்து மீதியத் தாறன்.” “சரிங்க முதலாளி.” ஆதம் விடை பெற காலித் உள்ளே வந்தார்.
காலித் சொந்த அலுவல்கள் முடித்து, வயலுக்கு வரும்போது சூரியன் மேற்கே சரியத்துவங்கியிருந்தது. முகத்தில் வெயில் சுள்ளென்று எறித்தது. வயலைப் பார்க்கச் சந்தோசமாயிருந்தது அவருக்கு பசுமையாய்ச் செழித்துக் கிடந்தது வயல், பார்க்கும் பரப்பெல்லாமே கண்ணுக்குக் குளிர்ச்சியானதாயிருந்தது. அல்லாஹம் இந்த முறை நீர்ப்பஞ்சம் தந்து விடவில்லை. குடலைப் பருவ நெல், குமரிப் பெண் மாதிரி அதன் காதலன் காற்று என நினைக்கத் தோன்றிற்று. காற்றின் திசைக்கு இசைந்ததாய் வளைந்து, பின் நிமிர்ந்து. அலையலையாக அவை ஆடும் நடனத்தில் மனசு சொக்கிற்று. ஆஹா, என்ன ஊடல் இது எனப்பட்டது காலித்திற்கு. ஆதம் காலித்தைக் கண்டதும் ஓடி வந்தார். “வாங்கோ. வாங்கோ.” காலித்திற்கு வேடிக்கையாகவிருந்தது. “யார் வயலுக்கு நாம் வந்திருக்கிறோம் யாரை யார் வரவேற்பது? காலித் பதில் சொல்லவில்லை. அவரின் நம்பிக்கைக்குரிய விவசாயி ஆதம். தனது சொந்தப் பிள்ளையாய்ப் பார்க்கிறான் வயலை, என்பது தெரியும். எங்காவது மஞ்சள் அடிக்கிறதா?, அவனுக்கே நோய் வந்தது மாதிரிப் பதறி வருவான். வயலில் தண்ணில்லையா, தவித்துப் போய் விடுகிறவன், அவனையா பகிடி பண்ணுவது? மனசு மறுகிப் போகக் கூடும். வார்த்தையை மூடி வைத்துக் கொண்டார்.
“எத்தன பேர் வந்திருக்காளுகள்” “எட்டுப் பேர் இரண்டு பேர் வரல்ல.” “ஏனாம்”
KK ws s
சுகமில்லையாம்
காலித் “என்ன உடம்புக்கு” எனக்கேட்கவில்லை. பெண்ணின் சுகக் குறைவை ஆண்கள் விசாரிக்கின்ற வழமையுமில்லை. அவளாகவே வருத்தத்தைச் சொன்னால்தான் உண்டு. மற்றப்படி, அவர்கள், மறைத்து வைக்கின்றதுவே, ஆண்களால் சுகக்குறைவைப் புரிந்து கொள்ளப்போதுமானதாயிருந்தது. காலித்திற்கு இது தனக்குத் தேவையில்லாத ஒரு விஷயம் என்ற எண்ணமும் முளைவிட்டது. “எட்டுப் பேரும் புடுங்குவாளுகளாமா?”
“ஓமாம் ஆனா.” ஆதத்தின் இழுவையினது தாற்பரியம் அவருக்கு விளங்கிற்று. “பத்துப் பேருக்குரிய பணத்தைத் தந்து விடு” என்கிறார்கள். “சரி. சரி. கொடுத்துடலாம்” என்றார் காலித். காலித் சாறனைச் சற்றுத் தூக்கினார். பின்புற பிட்டத் தசையில் இடது கை சாறனை அணைத்துப் பிடிக்க, வலது கையில்

) - () 2000
குடையைப் பிடித்தார். காலில் செருப்பை மாட்டினார். வயல் வரம்புகளினூடாக காலித் நடக்கத் துவங்கினார். ஆதம் அவர் பின்னால் நடந்தார். ஓரிடமும் தரித்து நிற்காத விரைவான நடை காலித்தினுடைது. ஆதம் ஓட வேண்டியதாயிற்று.
திடீரென காலிதின் நடை தடைப்பட்டது. ஆதத்துக்கு போடியாரின் தயக்கத்தை அறியும் வேட்கை எழுந்தது. தனது கண்ணுக்குத் தப்பிய பிழையெதையும் வயலில் போடியார் கண்டு கொண்டாரா? ஆவலில் அவரின் விழி சென்ற வழியே பார்வையைச் செலுத்தினார்.
இளம் பராய குறத்திப் பெண்ணை முறைத்த படி பார்த்திருந்தார் போடியார். எப்படியும் இருபத்தைந்துக்குள் வயது இருக்கும் சாறியின் முந்தானையை தோளின் மேலாகச் சுற்றி மறைத்திருந்தாள். அளவில் பெரிய மார்புகள். ரவுக்கை போடவில்லை அவள். புல் எடுக்க குனிந்து எழும்புகையில், தாள லயத்துடன் அவை அசைந்தன. ஆதம் மற்றயவர்களாவது மாராப்புப் போட்டிருக்கிறார்களா எனப் பார்த்தார். ம்ஹஜூம். ஒருத்தியுமே அணியவில்லை. போடியாரை நினைத்து ஆச்சரியமாயிருந்தது. போடியர் காலித் அப்படிப்பட்டவரல்ல, என்பதை அவர் அறிவார். எதுவும் பேசாது தலையைத் தாழ்த்தியபடி நின்றார்.
“ச்சீய். சைத்தான்.”
போடியார் எதைச் சைத்தானென்கிறார் என்பது ஆதத்துக்கு தெரியும். அவர் வாயே திறக்கவில்லை. காலிதின் நடைவிரைவாயிற்று. மர நிழலுக்கு வந்தவர் முகம் கடுமையாகவேயிருந்தது. ஆதம் போடியாருக்குத் தேனீர் வாங்கும் சாட்டில் அவரை விட்டும் ஒதுங்கினார்.
அஸருக்கு பாங்கு சொல்லும் போது எல்லா வேலையும் முடிந்து போயின. ஆதம் ஒவ்வொரு பெண்ணினது கூலியையும் பட்டுவாடா செய்து கொண்டிருந்தார்.
“ஆதம் இங்கே வா.”
ஆதம் போடியாரை நோக்கி வந்தார்.
“அவளுகள இனி வேலைக்கு வாறண்டா, சட்டையைப் போட்டுட்டு வரச் சொல்லு.”
“சரி, முதலாளி.”
ஆதம், மீண்டும் அவர்களிடம் போய் செய்தியைச் சொன்னார். அவர்களிடமிருந்து குபிரென்ற சிரிப்புக் கிளம்பிற்று. ஆதத்தின் தலை தாழ்ந்திருந்தது. இங்கிருந்த இதைப் பார்த்திருந்த காலித்திற்குக் கோபம் தலைக்கேறிற்று.
“ஆதம்! இங்கே வா”
ஆதம் மீளவும் அவரிடம் ஊடி வந்தார்.
“என்ன சொல்றாளுகள். அதில அப்படி என்ன தேவடியாள் சிரிப்பு சிரிக்கும்படி இருக்காம்”
“முதலாளி சட்டையைப் போட்டா, நம்முட ஆக்கள் விடுறாங்கல்லியம் எண்டு சொல்றாளுகள்’
இதைச் சொல்லும் போதும் ஆதத்தின் தலை தாழ்ந்தே இருந்தது.
எனனஹ.
C)
O9)

Page 12
டுன் சிற்றிதழ்களில் ஏறத்தாழ ஐம்பது வருடங்களாக நீண்டகாலப் பொழுதில் சிற்றிதழ் வாசகர்களுடன் பல காலங்களில் தொடர்ந்தும் உரையாடல் நிகழ்த்தியிரு வாசகர்களும் என்னை அறிவார்கள் என்று கற்பனை செய் இப்போது இந்தத்தளத்தில் உரையாடலைத் தொடங்குவ செய்துகொள்வது எனக்கும் நல்லது; என்னோடு உறவு நல்லது. -
நான் 1931-ல் பிறந்தேன். பள்ளிப் படிப்பு என்று சொல்லு பள்ளிக்குச் சென்ற குறைந்த காலத்தில் என் மனம் வகுப் தாவித் தன் போக்கில் அலைந்து கொண்டிருந்தது. என் நான் ஏதேனும் கற்றுக் கொண்டிருப்பதாக வாசகர்களு சுயமுயற்சியில் அறிந்துகொண்டவைதான்.
ஆசிரியரின் கீழ் மாணவனாக இருந்த சொற்ப நாட்களி இருந்தேன். என் பதினெட்டாவது வயது வாக்கில் தொடங்கியபோது மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் அ உற்சாகமும் இன்று வரையிலும் தொடர்ந்து கொன சொல்லப்போனால் வளர்ந்துகொண்டே போகின்றன. ச தேடிக்கொண்டு போகிறேன். கிடைக்கும் புத்தகங்களிலிரு தேர்வு செய்கிறேன். என் சுதந்திரத்திற்குள் நிற்கும் தேடலு படிக்கிறேன். படிக்காமலும் இருக்கிறேன். பாதிபடித நிறுத்திக்கொள்ளவும் செய்கிறேன். மனத்தில் தோன்று கொள்கிறேன். அவற்றை நண்பர்களுடனும் வாசகர்களு ஆசிரியர்களின் குறுக்கீடு அற்ற வாசிப்பின் மூலம்த வளர்த்துக்கொள்ள முடிந்தது என்று நம்புகிறேன்.
உங்களுடன் உரையாட எனக்கு மூன்று தகுதிகள் இரு கொண்டிருக்கிறேன். இரண்டு; நான் வாசித்துக்கொண்டிரு கொண்டிருக்கிறேன். இவற்றில் முதல் தகுதிதான் முக்கிய சொல்ல எனக்கு எதுவும் இல்லை. இந்தத் தகுதிக அனுபவங்களைச் சிதறலாகக் கூறுவதுதான் இக்கட்டுை
பல அறிஞர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள் இன்று வாசகர்களுடன் நிறையவே உரையாடியிருக்கிறார்கள்.
îi
இவருடனும், இவருை என்னைப் பொறுத்த சதா அதுவெள்னை வைத்திருக்கும் எல்ை மேலும் மேலேறிச் G தந்து கொண்டேயிரு
 
 

ELD - ISO 2Don
எழுதிக் கொண்டிருப்பவன். இந்த சமயங்களில் விட்டு விட்டும் சில ப்பவன். விரிந்தளத்தைச் சேர்ந்த துகொள்வது எனக்கு நல்லதல்ல. தற்கு முன்னர் நான் சுய அறிமுகம் பாட இருக்கும் வாசகர்களுக்கும்
பம்படி எனக்கு ஒன்றும் இல்லை. பறை ஜன்னல் வழியாக வெளியே புத்தகங்களைப் படிக்கும் போது க்குத் தோன்றினால் அவை என்
ல் மிகுந்த அவநம்பிக்கையுடன்
சுயமாகக் கற்றுக்கொள்ளத் ஆடைந்தேன். அந்த நம்பிக்கையும் ள்டிருக்கின்றன. துல்லியமாகச் iயமாகக் கற்க புத்தகங்களைத் ந்து எனக்கு விருப்பமானவற்றைத் லும், தேர்வும். என் விருப்பம் போல் ந்த நிலையில் அலுப்பு மேலிட றும் மதிப்பீடுகளை உருவாக்கிக் ருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ான் ஆளுமையை ஓரளவேனும்
க்கின்றன. ஒன்று, நான் வாழ்ந்து க்கிறேன். மூன்று, நான் படைத்துக் பமானது. நான்காவது தகுதி என்று க்குப் பின்னால் இருக்கும் சில ரயின் நோக்கம்.
ம் இருந்து வருகிறார்கள். அவர்கள் அந்த உரையாடல்களின் மூலம்
எழுத்துக்களை வாசித்து முடிந்தபிள்.îi
டய எழுத்துக்களுடனுமான உறவுவரையில் முடிந்து போவதில்லை. துரத்திக் கொண்டிருக்கிறது. நாம் லகளைத் தகர்த்து நமக்கு மேலும் சல்ல புதிய புதிய படிக்கட்டுகளை க்கிறது.
- எம். பெளஸர் -

Page 13
6*772gg
மிகுந்த பலனையும் வாசகர்கள் பெற்றிருக்கிறார்கள். நான் அந்த அறிஞர்களின் வரிசையில் ஒருவன் அல்ல.
அறிஞர்களின் முக்கிய மான குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம்.
வாழ்க்கை பற்றியும் வாசிப்புப் பற்றியும் படைப்புப் பற்றியும் பேசுவீதில் எனக்கு நம்பிக்கை உண்டு. வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் இந்த நம்பிக்கை நீண்ட காலமாகத் தொடர்ந்து வருவதால் மேற் போக்கானது அல்ல என்று நினைக்கின் றேன். அத்துடன் என் கரு த து க க  ைள முன்வைக்கும் போது அவை உருவாக்கும் எதிர்வினைகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. எதிர் நிலைகள் மீதும் கவனம் உண்டு.
வாழ்க்கையில் என்னை கனவில் ஆழ்த்திய முதல் இடம் நான் படித்த பள்ளி என்று சொல்ல வேண்டும். வகுப்பறைகள் அல்ல; பள்ளி. பள்ளியின் மீது நான் கொண்டிருக்கும் கவர்ச்சி. காலப்போக்கில் அழுத்தம் பெற்று வருகிறது. என் நினைவுகளிலிருந்து அதைப்பிரிக்க முடிவதில்லை. அது மிகப்பெரிய கட்டிடம். கம்பீரமான முகப்பு. உச்சிமீது அழகான கூண்டு. கூண்டின் மீது திசைகளைச் சுட்ட காற்றிலும் சுழலும் அம்புக்குறி. அகலமான வராண்டாக்கள். பிரமாண்டமான தூண்கள். வெவ்வேறு மட்டங்களில் விரிந்து கிடக்கும் மைதானங்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இறங்கப் படிக்கட்டுக்கள், மரங்கள், வேம்பு, மா புன்னை என்று பல (புன்னையும் மாவும் இப்போது இல்லை). காலையிலும் மாலையிலும் இன்றும் நாள்தோறும் அங்கு போய்வருகிறேன். வேப்பமரங்களை ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் கூடக் குறையாக இருக்கிறது. மைதானங்களைப் பிரிக்கும் படிக்கட்டுகளின் இடிபாடு சங்கடத்தைத் தருகிறது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முற்பட்ட காலம். மாணவர்கள் மனத்தில் பரவலாகச் சுதந்திர வேட்கை கனன்று கொண்டிருந்த காலம். அன்றையச் சூழலை இன்று நான் எதார்த்தமாக வர்ணித்தாலும் இன்றையத் தலைமுறையைச் சேர்ந்த வாசகர்களுக்குச் சற்றுமிகையாகத்தான் படும். குறிக்கோள் சார்ந்த வாழ்க்கை இந்தளவுக்கு மாணவர்களை ஆட்கொண்டிருக்குமா என்று தோன்றும்.
பல மாணவர்களுடைய பெற்றோர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாவோ ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது கவிழும் சோதனைகள், சார்ந்த செய்திகள் எல்லாம் - சிறைத்தண்டனை உட்பட - வகுப்பறைக்கு வந்து சேர்ந்து பரபரபூட்டும், மாணவர்களின் மனங்களை மூட்டத்தில் ஆழ்த்தும். தீவிரமான மனநிலையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் அவர்களுக்கு விருப்பமாக இருந்தது. போராட்டத்தின் முதல் வெடிப்பில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு: தேசத்தலைவர்களின் தியாகங்களைப் பற்றிய
 

ധ - ീൺ 2000
பெருமிதங்கள்; தொண்டன் எனக் கூறுவதில் உருவாகும் பவ்வியம்; எளிமையான சிறு கிழிசல்கள் இருப்பது மேலும் பெருமைக்குரியது
கதராடை, காலணியற்ற பாதங்கள்.
மாணவர்கள் மத்தியில் புத்தகங்களைப் பற்றிப் பேசிக் கொள்வது அன்று வழக்கத்திலிருந்தது. அந்த ; நாட்களில் எனக்கு அவர் கள் பேச்சு புரிவதில்லை எனக்கோ தமிழ் எழுதத் தெரியாது. வாசிக்கக் கூடத் தெரியாது. என் அம்மாவும் அப்பாவும் எந்தத் தமிழைப் பேசினார்களோ அதை நானும் அன்று பேசிக் கொணி டிருக் கரிறேன் . புத்தகப் பேச்சு ஆரம்ப மானதும் அந்த இடத்தை விட்டு நழுவிவிடுவேன். அது ஒரு நுட்பமான விஷயம் என்றும் அதைப் புரிந்து கொள்ளத் துணை நிற்கும் நரம்பு என் மூளையில் இடம்பெறவில்லை என்றும் நினைத்தேன்.
அன்று என் நண்பர்களில் முக்கியமானவன் வீரபத்திர தேவர். அவன் ஒருவன்தான் எங்கள் வகுப்பில் முகச் சவரம் செய்யத் தொடங்கியிருந்தவன். வாட்டசாட்டமான உடம்பு. இறுக்கமான தாடையும் கழுத்தும். என் மீது எனக்கே விளங்காத பிரியம் கொண்டிருந்தான். சோனியாகவும் பிறருடைய கேலிக்குச் சுலப இலக்காகவும் இருந்த எனக்கு அவனுடைய தோழமை ஒரு பாதுகாப்பைத் தந்தது. என்னைத் தற்காப்பதில் அவனுக்குப் பெருமையும் இருந்தது. மாணவர்கள் அவனுக்குத் தந்த மரியாதையில் பாதியை எனக்குத் தரும்படி ஆக்கியிருந்தான். இதை அமுல்படுத்த அவன் ஒரு சொல்கூடச் செலவழித்ததில்லை.
வீரபத்திர தேவர் கடைந்தெடுத்த சுதந்திர வீரன். அவனுடைய ஒரே கனவு சிறைத்தண்டனை பெறுவது! சிறைவாழ்க்கையைத் தழுவவில்லை என்றால் அவன் எப்படித் தன்னைப் பாரத மாதாவின் பிள்ளை என்று மார்தட்டிக்கொள்ள முடியும்? அவனுக்கும் “தியாகி’ என்ற ஒற்றைச் சொல்லால் மட்டுமே பள்ளியில் அறியப்பட்டு வந்த சுப்பையனுக்கும் சுதந்திர வேள்வியில் குதிப்பது தொடர்பாக உளவியல் போட்டி இருந்தது.
ஒருமுறை, பள்ளியில் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக மாணவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறி அஹிம்சை கோஷங்களை முன்வைத்து சில்லறை ஹிம்சைகளில் ஈடுபட்டபோது அதற்குத் தலைமை தாங்கியவன் வீரபத்திர தேவர். இரண்டாம் தலைவனாகக் காட்சி அளித்தவன் சுப்பையன். ஆனால் துரதிருஷ்டம் என்று சொல்ல வேண்டும். போலீஸ் சுப்பையனை மட்டும் கைதுசெய்து அழைத்துக்கொண்டுபோய்விட்டது ஆகஸ்ட் புரட்சியில் சுப்பையன் ஏற்கனவே கைதாகி ஒன்றரை நாட்கள் சிறைவாசம் புரிந்திருந்ததால் அவனுடைய பெயர் போலீஸ் குறிப்பில் இருந்தது. அவனைக் கைது செய்தபோது வீரபத்திர தேவர் ஆவேசமாக இன்ஸ்பெக்டர் முன் பாய்ந்து “பாரத மாதாவுக்கு ஜே” “மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கத்தினான். இன்ஸ்பெக்டர் அவனைக் கண்டுகொள்ள வில்லை. சுப்பையன் போலீஸ் லாரியில் ஏறியபோது தேவரைப் பார்த்து கையை விசிறினான். அப்போது தேவர், போலீஸ் லாரியில் தொற்றி ஏற ஓடினான். நகர்ந்து
C11)

Page 14
وواجي72-7ة تحG கொண்டிருந்த லாரி அதற்குள் வேகம் கொண்டுவிட்டது. நான் தேவரின் முகத்தைப் பார்த்தேன். அவன் நெற்றியில் நரம்புகள் புடைத்திருந்தன. அவமானத்தையும் வருத்தத்தையும் எனக்கே தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதன்பின், தேவர் பள்ளிக்கு வரவில்லை. நான் இரண்டொருநாட்கள் நிம்மதியில்லாமல் கழித்தேன். பாதுகாப்பின்றி இருக்கும் பதற்றம் என்னை ஆட்கொண்டிருந்தது. மூன்றாவது நாள் நான் தேவரைத் தேடிக்கொண்டு அவனுடைய வீட்டுக்குப் போனேன். அப்போது மாலை ஆறு ஆறரை இருக்கும். முன் நீண்டு விழுந்த நிழல்கள், புரியாத மனக்கலத்தை ஏற்படுத்தின. அவன் வீடு இருந்த சந்தில் முனிசிப்பல் ஊழியர் மண்ணெண்ணெய் ஊற்றித் தெருவிளக்கு ஏற்றிக்கொண்டிருந்தார். அவன் வீட்டு முற்றத்தில் கால் வைத்த நேரம் என் வாழ்க்கையில் முக்கியமான நேரம். பின்னர் முளைத்த பல செயல்களின் விதைகள் அன்றை துக்கத்தில்தான் ஊன்றப்பட்டன என்று நினைக்கிறேன்.
தேவர், முற்றத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டிருந்தான். வெற்றுடம்பு இடுப்பில் காவிக்கதர் வேட்டி, இடதுகை ஒரு புத்தகத்தைத் தூக்கிப்பிடித்திருக்க, வலது கை இடுப்பைப் பற்றியிருக்கிறது. அந்தப் புத்தகம் ஏன் எனக்கு அவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தருகிறது? அந்தக் காட்சியின் சிலைத்தன்மை என் மனத்தில் விழுந்து உறைந்தது. இன்றளவும் அதன் திட்பம் குறையவில்லை. நான் நெருங்கியிருந்ததை உணரமுடியாத அளவுக்கு வாசிப்பில் மூழ்கியிருந்தான் தேவர். என் நிழல் புத்தகத்தின் மீது படிந்ததும் தலைதுாக்கிப் பார்த்தான். எனக்குக் குரல் எழுப்புவது சாத்தியமில்லை என்று தோன்றிற்று. “தேவர்” என்று கூப்பிட்டேன் எதற்கு வந்தேன் என்பது கூடச் சொல்லவில்லை.
புத்தகம் என் பார்வையைக் கவ்விப் பிடித்துவிட்டது போலிருந்தது. என்னை வியப்பில் ஆழ்த்தும் அதன் மாயம் கணந்தோறும் பெருகிக்கொண்டிருந்தது. சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட தடிமன் புத்தகம். தேவரின் சுண்டுவிரல் புத்தகத்தின் கடைசிச் சில பக்கங்களின் மீது மடங்கியிருந்தது. முடிக்கும் இடம் வரையிலும் வந்துவிட்டிருக்கிறான். அடப்பாவி எப்படி இந்த அதிசயத்தை அவனால் நிகழ்த்த முடிகிறது? எத்தனை நாட்களாக இதையே படித்துக்கொண்டிருக்கிறான். இதன் எழுத்துக்கள் எல்லாம் அவன் மூளைக்குள் போய் ஒட்டிக்கொண்டு விடுமா? எப்படி அவனால் புத்தகங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது? ரகசியங்கள் நிறைந்த ஒரு உலகம் தன்னிடம் சிக்கியிருப்பதை மறைக்க சாது வேஷம் பூண்டு அவன் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது.
நான் கையை நீட்டினேன். தேவர் புத்தகத்தைத் தந்தபோது என்கை, குண்டை ஏந்தியது போல் தாழ்ந்தது நினைவிருக்கிறது. அதைப் பிரித்தேன். இலேசாக விசிறினேன். இப்போது புத்தகத்தைப் பற்றி நான் ஏதாவது பேசியாக வேண்டும். அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்கு வெறும் காகிதம். அதைப் பற்றிப் பேச என்னிடம் ஒரு சொல் இல்லை. அதுபோன்ற புத்தகங்களைப் புரிந்துகொள்வதற்கு என்னென்ன காரியங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்க வேண்டுமோ அவை ஒன்றும் எனக்கு நிகழவில்லை. இனிமேல் அவை நிகழ்வதற்கான சாத்தியமும் இல்லை. நானும் ஒரு ஜீவன்; தேவரும் ஒரு ஜீவன் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவன் வித்தியாசமானவன். கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆலமரம் அவன் மனத்துக்குள் கிளை வீசிப் படர்ந்துகொண்டிருந்தது.
“படிச்சுப் பாரு” என்றான் தேவர்.
 
 

Gun - ID 2000
நான் ஒன்றும் சொல்லவில்லை. என் அறியாமையைச் சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருக்க மாட்டான். எந்த ஊரில் நான் முதலில் பள்ளியில் சேர்க்கப்பட்டேனோ அங்கு தமிழைக் கற்றுக் கொள்ள வசதி இருக்கவில்லை என்று நான் தேவரிடம் சொல்லலாம். ஆனால் அந்த நியாயம் அவனிடம் எடுபடாது. பாரத மாதா அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுத் தாங்க முடியாத துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது நான் அற்பத் தடைகளைப் பற்றி எல்லாம் பேச முடியாது. பாரத மாதாவின் துன்பத்திலிருந்து பிரித்துப் பார்க்கும் காரியம் என்று எதுவுமே அன்று அவனுக்கு இருக்கவில்லை.
“தலைப்பைப் படி” என்றான் தேவர்.
புத்தகத்தை என் முகத்துக்கு எதிரே பிடித்தான். நான் மெளனமாக இருந்தேன்.
“எரிமலை அல்லது இந்திய சுதந்திரப் போராட்டம்” என்றான் அவன்.
புத்தகத்தின் தலைப்பைத் திருப்பிச் சொல்ல எனக்கு கூச்சமாக இருந்தது.
(02)
இன்று வரையிலும் புத்தகங்கள் வியப்பாகவே இருக்கின்றன. மனத்தில் புத்தகங்களின் அங்கங்களைக் கழற்றிப் பார்க்கிறேன். வெட்டித் துண்டாடப்பட்ட காகிதங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தின் எறும்புச் சாரிகள், காகிதங்களை இணைக்கச் சில தையல்கள், அதற்கு மேல் ஒரு சட்டை இலேசாகவோ அல்லது கட்டியாகவோ. அந்த இணைப்பிலிருந்து ஒரு பெரும் வியப்பு எப்படித் தோன்ற முடியும்? புத்தகங்களைப் பார்க்கும் போது ஏன் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது? புத்தம் புதிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கடைக்குள் நுழையும் போது ஏன் நாடித் துடிப்பு வேகம் கொள்கிறது? ஏன் ஒரு பேராசை மனத்தில் விம்முகிறது? பெண்களின் அழகுகள் சகஜமான பின்பும்கூடப் புத்தகங்களின் அழகுகள் ஏன் சகஜமாக மறுக்கின்றன? புத்தகங்கள் கோடிக்கணக்கில் உற்பத்தியான பின்பும் எப்படி அவை புதுமையையும் புதிரையும் வனப்பையும் தக்கவைத்துக்
கொள்கின்றன?
புத்தகங்கள்
அளிக்கும் வியப்பு விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.
பதினெட்டு வயது வாக்கில் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டேன். ஆசிரியர் கற்றுத் தரும்போது ஒவ்வொன்றும் எவ்வளவு சிரமமாக
G12)

Page 15
67-72goal இருந்ததோ அந்தளவுக்குச் சுயமாகக் கற்றுக்கொள்ளும்போது ஒவ்வொன்றும் சுலபமாக இருந்தது. இருபது வயது வாக்கில் என் முதல் கதையை எழுதினேன். அந்தக் கதையை அம்மாவிடம் படித்துக் காட்டியபோது நன்றாய் இருக்கிறது என்றுதான் அம்மா சொன்னார். (எந்த அம்மாவுக்குத்தான் தன் பிள்ளையின் கதை நன்றாக இல்லாமல் இருந்திருக்கிறது?) உண்மையில் அது புதுமைப்பித்தன் மீது நான் கொண்டிருந்த பித்து உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் எழுதியது. அந்தக் கதை முற்றிலும் புதுமைப்பித்தனின் எதிரொலிகளைக் கொண்டிருப்பதை இன்று உணர முடிகிறது. “புதுமைப்பித்தன் நினைவு மலரில்” சேர்ப்பதற்காக அன்று அந்தக் கதையை எழுதினேன். வாசிப்பும் எழுத்தும் சுலபமாக ஒன்றிலிருந்து மற்றொன்றிற்று விரியும் காரியமாக மாறிக்கொண்டு வந்தன.
“புதுமைப்பித்தன் நினைவு மலரை” வெளியிடுவதற்கு முன்னரே தகழி சிவசங்கரப் பிள்ளையின் “தோட்டியின் மகன்’ நாவலை மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்தேன். அதை ஒரு சாகஸம் என்றுதான் சொல்ல வேண்டும். தகழிக்கோ அன்றேநட்சத்திர மதிப்பு வந்துவிட்டிருந்தது. அதற்கு முன்னர் நான் அரைப்பக்கம் கூட மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்தது இல்லை. என் திறமையைப் பற்றி யோசித்திருந்தால் அந்தப் புத்தகத்தின் பக்கமே போகத் துணிந்திருக்க மாட்டேன். இளமையின் சாகஸம்! எதிலேனும் ஏறி விழுந்துத் தன்னை இனங்கண்டுகொள்ள வேண்டும் என்ற துடிப்பு.
1953-இல் நண்பர் தொ.மு.சி. ரகுநாதன் “சாந்தி’யைத் துவக்கிய போது என்“தண்ணிர்’ சிறுகதை அதன் முதல் இதழில் வெளிவந்தது. அப்போது நான் தீவிர கம்யூனிஸ்ட் அனுதாபியாக மாறியிருந்தேன். எனக்கு இடதுசாரி நண்பர்களும் கிடைத்திருந்தனர். புத்தகங்கள் இருக்கும் இடங்களும் எனக்குத் தெரிந்துவிட்டன. பேச நண்பர்களும் உருவாகிவிட்டனர். எழுத விஷயங்களும் இருந்தன. ஒரு இளைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
ஒருநாள் உள்ளூர் நூல் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் பூங்காவின் முன் வாசலில் கறுப்புச் சட்டி அழுக்குத் தூண்டின் மீது குவிந்து கிடந்த புத்தகங்களை ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். அத்தனையும் புத்தம்புதிய ஆங்கிலப் புத்தகங்கள் "மாஸ்கோ பிரசுரங்கள்’ என்றார் அவர். பரபரப்பாக நாலைந்துபேர் புத்தகங்களைப் புரட்டுகிறார்கள். நானும் புத்தகங்களை அலையத் துவங்கினேன். எல்லாம் தடிமன் புத்தகங்கள். சிறியவை என்று எதுவுமே இல்லை. ஆகச் சிறியதும் சற்றுத் தடிமனாகத்தான் இருந்தது. விலை சொன்னபோது நம்பமுடியவில்லை. பெரிய புத்தகங்கள் கால் ரூபாய் சிறியவை அரைக்கால் ரூபாய்.
அப்போது என் மனத்தில் தெளிவாக இரண்டு உறுத்தல்கள் இருந்தன. என்னால் அவற்றை வாங்க முடியாது. வாங்க முடிந்தாலும் வாசிக்க முடியாது.
வாசிப்பில் தேர்ச்சி கொண்ட ஒருவன் ஆங்கிலப் புத்தகங்களைச் சரிவர பார்க்கக் கற்றுக்கொண்டால் வாங்குவதற்கு முன்பே வாசித்த திருப்தியைச் சிறிய அளவில் பெற்றுவிடலாம். வாசகனுக்கும் புத்தகத்துக்குமான ரகசிய உறவில் புத்தகத்தின் தோற்றம்
经 უბ 艇
சவால்களை எதிர்கொள்வதும் தோற்பதும், தோல்வியை இதுதான் படைப்பாளியின் தொழில். காலத்தி சவால் முன் ஒரே தேர்வுதான் எப்போதும் இரு கூச்சமின்றி எதிர்கொள்வது படிப்புக் கலையில் தேர் குறுக்கு வழிகள் எண் பின்னகர்ந்தால் சவால் மூர்க்கம் கொள
 

Bio - gitima popo
வெளிப்படுத்தும் சமிக்ஞைகள் காலப் போக்கில் விரிந்துகொண்டே போகின்றன. அவற்றின் மேலட்டையும் அச்சமைப்பும் பின்னட்டைக் குறிப்புகளும் ஒரத்தாள் செய்திகளும் வெளியீட்டகத்தின் பெயரும் எவ்வளவோ சூட்சுமச் செய்திகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. ஒரு புத்தகத்தின் தரத்துக்கும் அது உருவாக்கப்படும் முறையில் வெளிப்படும் சூட்சுமங்களுக்கான இணைப்பிலிருந்துச் சரிவர சந்தேகங்களைப் பெறும் ஆற்றலை ஒரு வாசகன் வளர்த்துக்கொண்டே போனால் தோற்றத்திலிருந்து தரத்தை மதிப்பிடும் கலையில் அவன் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போக முடியும். புத்தகத்தின் தோற்றத்தை வைத்து அவன் அறியாத ஆசிரியரின் தரத்தைக்கூட ஒரு எல்லை வரையிலும் முன்கூட்டிக் கணித்துவிடவும் முடியும்.
எமிலி பிராண்டியின் “உதரிங் ஹைட்ஸ்’ என்ற ஆங்கில நாவலைத்தான் முதலில் படிக்க முயற்சித்தேன். முனிசிப்பல் பூங்காவில் ஒரு மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கண்ணாடி மாமா, விபூதி மாமாவிடம் உலகத்திலேயே தலைசிறந்த நாவல் “உதரிங் ஹைட்ஸ்’ தான் என்று ஒரு போடு போட்டார். நூல்நிலையமோ பூங்காவின் மையத்தில் இருந்தது. “எமிலி, எமிலி” என் அருமை எமிலி, என்று ஜெபித்துக் கொண்டே குரோட்டன்ஸ் செடிகளைத் தாவி நூல் நிலையத்தைப் பார்க்க விரைந்தேன். பூங்காவன நூல்நிலையம் என்று கவுரமாக அழைக்கப்படும் அந்த ஒட்டுக்கூரையின் கீழ் இருட்டறையில் புத்தகங்கள் கந்தர கோளமாக அடுக்க மறந்து கிடக்கும். சராசரி இரண்டு மணிநேரமேனும் சிறந்த புத்தகங்களை நினைத்தபடியே புத்தகக் குவியல்களைத் துழாவுவது அன்று என் வழக்கத்தில் இருந்தது. நூல் நிலையத்தில் எமிலி பிராண்டி சிறைப்பட்டிருப்பார் என்று உள்ளுணர்வில் தட்டிற்று. என்ன ஆச்சர்யம்! கைவைத்த இடத்தில் அவர் இருந்தார். என் வருகையை முன்னிட்டு தவம் செய்து கொண்டிருக்கிறார். பாவம் “உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று கூறியபடியே அந்த நாவலை உருவினேன். ஒரு புதிய உலகம் திறக்கவிருக்கும் எக்களிப்பு ஏற்பட்டது.
அதற்குப் பின் ஒரு வாரம் - ஒருவாரம் என்று எப்படிச் சொல்வது? - இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள், ஏன் பல வாரங்கள் எனக்கு மிகவும் சோதனையான காலம். எமிலி பிராண்டி என்ற பெருமாட்டியை நான் சிறிதும் குறைகூற முடியாது. அவர் தன் அனுபவத்தை எந்த நேரத்திலும் மனம் திறந்து என்னுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகத்தான் இருந்தார். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர் சொல்வது எனக்குப்புரிய மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் முட்டி மோதுகிறேன். விட்டுத் தர மறுக்கிறது அந்த மொழி, ஒரு பக்கத்துக்குப்பத்துபதினைந்து என்று புரியாத சொற்கள். அகராதியை மாறி மாறிப் புரட்டியதில் கண்ணும் மனமும் கையும் சேர்ந்துபோகின்றன. பின்னால் எனக்கு வசப்பட்டுச் சேவகம் செய்ய அடிமைகள் போல் இன்று காத்துக் கிடக்கும் அகராதிகள் அன்று செய்த சண்டித்தனங்களை நினைக்கும்போது ரத்தம் கொதிக்கிறது. அகராதியிலிருந்துநாவலுக்கும்நாவலிலிருந்து அகராதிக்கும் தாவும் மனக்களைப்புத் தாங்க முடியாமல் அழத் தொடங்கினேன். அழுகை நான் எதிர்பார்த்ததைவிடச் சற்று அசிங்கமான போது அறைக் கதவை உள்ளே தாழிட்டுக்கொள்ள
ஏற்க மறுத்து மீண்டும் சவால்களை எதிர்கொள்வது. ன் போக்கில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். நக்கிறது. அதை நேரடியாக எதிர்கொள்வது, ச்சி பெறவோ படைப்புக்கலையில் தேர்ச்சி பெறவோ று எதுவும் இல்லை. iளும். முன்னகர்ந்தால் விட்டுத் தரும்.

Page 16
وماجي1972 تحG
வேண்டியிருந்தது. அன்று அழுதது எவ்வளவோ நல்லதாயிற்று. அவ்வாறு அழுவதுபோல் மனஆரோக்கியத்தை மேலெடுத்துக் செல்லும் காரியம் படைப்பாளிக்கு வேறு எதுவும் இல்லை என்றே நம்புகிறேன். சவால்களை எதிர்கொள்வதும் தோற்பதும், தோல்வியை ஏற்க மறுத்து மீண்டும் சவால்களை எதிர்கொள்வது. இதுதான் படைப்பாளியின் தொழில்.
காலத்தின் போக்கில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கை சவால் முன் ஒரே தேர்வுதான் எப்போதும் இருக்கிறது. G அதை நேரடியாக எதிர்கொள்வது, கூச்சமின்றி எதிர்கொள்வது படிப்புக் கலையில் தேர்ச்சி பெறவோ படைப்புக்கலையில் தேர்ச்சி பெறவோ குறுக்கு வழிகள் என்று எதுவும் இல்லை. பின்னகர்ந்தால் உயர் சவால் மூர்க்கம் கொள்ளும். முன்னகர்ந்தால் விட்டுத் குறுகலும் தரும். வாசிப்பும் எனக்கு வசப்படத் தொடங்கிற்று. தமிழ், ஆங்கிலம், மலையாளம் மூன்றிலும் .ܣܛ̄ *畫 ஒவ்வொன்றிற்கும் அவற்றுக்கே உரித்தான உலகங்கள் இருக்கின்றன. ஒரு மொழி என்பது ஒரு வாசல். அதைத் துறந்தால் விரிவது ஒரு உலகம். ஒரு உலகத்துக்குள் நுழைந்தால் பலப் பல உலகங்கள்.
(
நான் பெரிய துரதிருவழ்டசாலி, சில விஷயங்களில் பெரிய அதிருஷ்டசாலி, பல விஷயங்களில் “உங்கள் அதிருஷ்டத்திலேயே ஆகப்பெரிய அதிருஷ்டம் எது?” என்று ஒரு வாசகன் என்னைக் கேட்டால் இந்தியாவிலும் பிற தேசங்களிலும் பல முக்கிய நூல் நிலையங்களிலும் மிகப்பெரிய புத்தகக் கடைகளிலும் பல மணி நேரங்கள் எண்ணற்ற புத்தகங்களைத் துழாவியிருக்கும் வாய்ப்பைத்தான் சொல்வேன். கிருஸ்துவுக்கு முன்னும் பின்னும் தோன்றியுள்ள மூலத் தத்துவங்களை உருவாக்கியுள்ள ஆசிரியர்களின் படைப்புகளைத் தொட்டுணர்ந்து இருக்கிறேன். நான் தொட்டுணராத இரும்புத் தத்துவங்கள் என்று எதுவுமே இல்லை என்று கூடச் சொல்லாம். அவைபற்றி அறிஞர்கள் பேசும்போது அந்த மூலப் படைப்புகளின் இருப்பைப் பற்றி ஒரு அவசியமற்ற சந்தேகம் இளம் வயதிலிருந்தே எனக்கு இருந்து கொண்டு இருந்தது. மூலத் தத்துவப் படைப்புக்களைக் கண்ணால் காண்பது சாத்தியம் இல்லை என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.
புத்தகங்களின் உள்ளடக்கம் எனக்கு எந்தளவுக்கு முக்கியமானதோ அந்தளவுக்கு அவற்றின் பாதிப்பும் இளவயதிலிருந்தே முக்கியமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அந்த உணர்வை அப்போது எனக்கு மொழியில் வகைப்படுத்தத் தெரியவில்லை. வாசிப்பு வெறி என்னை ஆட்டிப் படைக்கத் தொடங்கிய காலத்தில் சோவியத் புத்தகங்கள் மலிவாகக் கிடைத்தது எனக்குப் பொருளாதார நோக்கில் தேவையாக இருந்தாலும்கூட அழகியல் நோக்கில் அவை அதிருப்தியைத் தந்தன. அந்தப் புத்தகங்களின் குட்டைத்தன்மை என்னை உறுத்திற்று. கூட ஒரு சென்டிமீட்டர் பெருந்தன்மையுடன் வழங்கியிருந்தாலே அவை நியாயமான உயரங்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அன்றைய சோவியத் இறுக்கத்தில் அந்த ஒரு சென்டிமீட்டரை அனுமதிப்பது கடினமான காரியமாகக் கூட இருந்திருக்கலாம். ஸ்டாலின் வரையிலும் போய் அனுமதி பெறவேண்டிய காரியமாகக் கூட இருந்திருக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் அச்சு வடிவங்களை-முக்கியமாக ஆங்கிலத்தில் என்னால் சகித்துக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவர்களோ அந்த அச்சு வடிவத்தைப் பயன்படுத்துவதில் பிடிவாதமாகவே இருந்தார்கள். அதைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தல்ஸ்தோயுக்கும், தாஸ்தயேவஸ்கிக்கும், துர்கேனிவுக்கும், அந்தோன் சேகவுக்கும், புஷ்கினுக்கும், மக்சிம் கோர்க்கிக்கும் வாபஸ் வாங்கிக் கொள்ள

BuD - ŝango 2OOO
முடியாத தீங்கை இழைத்துவிட்டார்கள் என்பதுதான் என் வருத்தம். இந்தப் படைப்பாளிகள் தங்களுடைய படைப்புகளுக்குள் திரட்டிய நுட்பமான அழகியல்களை மொட்டை அடிக்க முயல்வதுபோல் அந்த அச்சு வடிவங்கள் எனக்குக் காட்சியளித்தன. இத்தனைக்கும் புத்தகங்களின் கட்டுமானங்களை (பைண்டிங்) உருவாக்குவதில் ருஷ்யர்களுக்கு இருந்த திறனை இன்று வரையிலும் உலகில் எந்த இனமும் தோற்கடித்ததில்லை. ருஷ்ய மக்கள் கொண்டிருக்கும்
க்கு இல்லாத பூச்சை இலக்கியத்துக்குத் தந்து அதை நசிப்பது வாழ்க்கையை நேசிப்பது ஆகுமா? குணங்களுடனும் குறைகளுடனும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வின் மிகப்பெரிய வீச்சும் தாழ்வின் மிக மோசமான
ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவாறு
வாழ்வில் விரவிக் கிடக்கின்றன.
விரிந்த மார்புக்கும் வலிமை கொண்ட தோள்களுக்கும் இணையான திடம் அந்தப் புத்தகங்களின் கட்டுமானங்களிலும் ஏறியிருந்தது. ஈனப்புத்திக்கு ஆட்பட்டு நாம் அந்தப்புத்தகங்களைக் கால்பந்தாகப் பயன்படுத்தினால் கூட இரண்டு, மூன்று கோல்கள் போடுவது வரையிலும் கூட அவை தாக்குப் பிடிக்கத்தான் செய்யும்.
எனக்கு ஏற்பட்ட மற்றொரு பிரச்சினை. அந்தப் புத்தகங்களின் காகிதங்களில் வெளிப்பட்ட நெடி, புத்தகத்தை முகர்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு சிலர் கருதலாம். ஆனால் காகிதத்தின் நேர்த்தியைத் தெரிந்துகொள்ள முகர்ந்து பார்ப்பதும் அவசியமாகத்தான் இருந்திருக்கிறது. (காகிதங்களில் எனக்கு அதிகப் பரிமளத்தைத் தந்து கொண்டிருந்தது. “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா”). சோவியத் காகிதங்களின் நெடி என்னை மிக மோசமாகச் சங்கடப் படுத்தியிருக்கிறது. இதை என் தோழர்களிடமிருந்து நான் மறைத்து வைக்க விரும்பவில்லை. இந்தியக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்தபின் தூவப்படும் வெள்ளைப்பொடி (மன்னிக்கவும், அதன் ரசாயனப் பெயரை மறந்துவிட்டேன்) ஏற்படுத்திய நெடியை அந்தப் புத்தகங்களில் முகர்ந்தேன் என்று சொல்வதற்கு வாசகர்கள் மன்னிக்க வேண்டும். அந்த நெடியை நான் தாக்கிக் கொண்டது பெரிய விஷயம் இல்லை. அந்தப் புத்தகங்களின் ஆசிரியர்களான தல் ஸ்தோயும், தாஸ்தயேவஸ்கியும், துர்கேனிவும், அந்தோன் சேகவும், புஷ்கினும், மக்சிம் கோர்க்கியும் தாங்கிக் கொண்டார்களோ அது மிகப் பெரிய விஷயம். எவ்வளவோ சோதனைகளை ஏற்றுக்காலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கும் அந்த மகான்கள் இந்த நெடியையும் தாண்டி வரும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
நெடியுடன் படித்த ருஷ்யக் கிளாஸிக்குள் எல்லாவற்றையுமே எனக்குவியாபாரத்தில் சில்லறை வரத்தொடங்கியபோது அவற்றின் நெடியற்ற முதலாளித்துவப் பதிப்புகளை வாங்கி இரண்டாவது முறையாகப் படித்தேன். அந்தப் புத்தகங்கள் சார்ந்த என் முதல் வாசிப்பு என்று அதைத்தான் சொல்ல வேண்டும். அது நெடியற்ற ஒரு ஆனந்த அனுபூதி!
(03)
என் படைப்பனுபவம் பற்றிய சில எளிய தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். படிப்பனுபவத்திலிருந்து படைப்பனுபவத்தைப் பிரிக்க முடியும் என்று தோன்றவில்லை. மிகச் சிறந்த படைப்புகளைப்படிக்கும்போது “இது
-G14)

Page 17
7,72ag تک போல் நம்மாலும் எழுத முடியுமா?” என்ற ஆதங்கம் தோன்றுகிறது. இந்த ஆதங்கம்தான் படைப்பை உருவாக்கும் சக்தியாகப் பரிணமிக்கிறது.
என் சுய படைப்பு என்று என் இரண்டாவது சிறுகதையான தண்ணீரைத்தான் சொல்லவேண்டும். இடதுசாரி சிந்தனைகள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்த காலம் அது. குடும்பச் சூழலில் அடக்குமுறைக்கு ஒடுங்கிப்போன வருத்தமும் கோபமும் என் மனத்தில் இருந்தன. இருப்பையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டி விடவேண்டும் என்ற ஆவேசம் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. இடதுசாரி சிந்தனை, மக்களை வர்க்கங்கள் என்று பிரித்துப் பேசினாலும், மனித குலத்தின் நன்மையை ஒட்டுமொத்தக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது. அச்சிந்தனை சார்ந்த கனவும் அந்தக் கனவிலிருந்து தர்க்கமும் என் எதார்த்த மனத்துக்கு இசைவாக இருந்தன.
நாற்பதுகளின் இறுதியில் தமிழில் நிறைய துண்டுப் பிரசுரங்கள் வெளிவந்தன. எதோ ஒரு துறைசார்ந்த எதிர்ப்பை உரத்த குரலில் பதிவு செய்யும் துண்டுப் பிரசுரங்கள், கடவுளுக்கு எதிராக, சமயங்களுக்கு எதிராக, பணக்காரர்களுக்கு எதிராக, பிற்போக்கு வாதிகளுக்கு எதிராக, வெள்ளையனுக்கு எதிராக, இந்தத் துண்டுப் பிரசுரங்களில் வெளிப்பட்ட எதிர்நிலை அம்சம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கோபாவேசத்துடன் எழுதப்பட்டிருந்த இந்தத் துண்டுப்பிரசுரங்களை வாங்கிப்படிப்பதை நான்பழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்து மாலைக்குள் அதைப் படித்து முடிப்பேன். மாலையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை வாங்கி அதை முடித்த பின்னரே படுக்கைக்குப் போவேன்.
அன்றே தமிழ் இதழ்களைப் படிப்பதில் எனக்கு ஆர் -வம் இரு க க வரி ல  ைல . நகைச் சுவைகளின் எல்லா வகைகளும் எனக்கு dfsflül 60ou மூட்டின என்றாலும் துணுக கு க  ைள பி படித்து சிரிக்கும்போது ஏதோ ஒரு வெட்கம் A மனத் தில் கவிழ்ந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഭ0-80 2000
சஞ்சிகைகளில் எதைப் படித்தாலும் மேலோட்டமாகப் பட்டது. தமிழில் படித்த புதுமைப்பித்தன், ஆர். சண்முகசுந்தரம், க.நா.சு.போன்றவர்களின் எழுத்துகளும் மலையாளத்தில் படிக்க நேர்ந்த தகழி, பவர், எம்.கோவிந்தன் போன்றவர்களின் எழுத்துகளும் என்மனத்தில் இருந்த ரொமான்டிக்கான கனவைச் சிதறடித்துவிட்டிருந்தன. இந்தக் கனவை ஒருவன் இழந்துவிட்டால் அதன்பின் அவன் மனம் தமிழ்ச் சஞ்சிகைகளுடன் ஒட்டாது என்றுதான் நினைக்கிறேன். “நான் வாழும் இந்த மண்ணைப் பற்றிப் பேசினால்தான் உங்கள் குரலுக்கு என்னால் செவிசாய்க்க முடியும்’ என்ற நிபந்தனை எல்லாப் படைப்பாளிகள் சார்ந்தும் என் மனத்தில் இருந்த காலம் அது.
என் ஆரம்பகாலக் கதைகள் என் நண்பர் தொ.மு.சி.ரகுநாதனின் “சாந்தி’ இதழ்களில் தான் அதிகம் வெளிவந்தன. இந்தக் கதைகளின் மூலம் ஒரு சில வாசகர்களையும் சில எழுத்தாளர்களின் அறிமுகங்களையும் நான் பெற்றுக் கொண்டேன். கதைகளின் உள்ளடக்கம் முற்போக்காக இருந்தாலும் அவற்றின் கலைத்தன்மை வலுவாக இருந்தால்தான் அவை வாசகனைச் சென்றடையும் என்ற என் நம்பிக்கையை உறுதிசெய்து கொள்ளும் வகையில் என் ஆரம்பக்காலக் கதைகள் அமைந்தன.
“சாந்தி’ நின்றுபோன பின் நான் மற்றொரு சிற்றிதழின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். என் இலக்கிய நம்பிக்கை சார்ந்து ஜனரஞ்சக இதழ்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்ததால் இக்காத்திருப்புக் கடினமாக இருக்கவில்லை. நண்பர் வ.விஜயபாஸ்கரனை ஆசிரியராகக் கொண்டு “சரஸ்வதி” வெளிவரத் தொடங்கியபோது என் “கைக்குழந்தை” என்ற கதை அதில் வெளிவந்தது. தொடர்ந்து பல கதைகள் சரஸ்வதியில் வெளிவந்தன.
சோவியத் ஆட்சி மிகக் கொடுமையான சர்வாதிகாரப் போக்குக் கொண்டது என்ற உண்மையை நான் அறிந்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்பட்டன. இயக்கங்கள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்ட காலம் அது. இதன் தொடர்ச்சியாக வாழ்க்கை பற்றி ஒரு மறுபரிசீலனை உருவாயிற்று என்றே சொல்லலாம். பொருளாதாரத் தன்னிறைவு கூடிவிட்ட காரணத்தினாலேயே மனிதன் நிம்மதியாக வாழ்வான் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பொருளாதாரத்தைத் தாண்டியும் மனிதனுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கின்றன. மனித மனத்தின் சிக்கலையும் சமூக அமைப்பின் சிக்கலையும் நுட்பமாய் புரிந்து கொள்ளாத வரையிலும் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் காரியங்கள் எதையும் செய்ய முடியாது என்று நம்பத் தொடங்கினேன்.
இரண்டு ஆண்டுகளில் சரஸ்வதியில் ஒன்பது கதைகள் வெளிவந்தன. மிகக் குறைவாக எழுதும் என் இயற்கையை எண்ணிப் பார்க்கும் போது இதைப் படைபூக்கம் மிகுந்த காலம் என்றுதான் சொல்ல வேண்டும். “சாந்தி’ மூலம் இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரிய வந்திருந்த நான் “சரஸ்வதி”யில் எழுதியதன் p6of மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் தெரிய வந்தேன். சென்னை எழுத்தாளர்கள் ஒருசிலருடன் எனக்கு இந்தக் காலத்தில் உறவும் ஏற்பட்டது. சரஸ்வதி இதழ் நின்று போனபின்
நான் விரும்பும் வகையிலான இதழ் எதுவும் இல்லாமல்
போயிற்று.
s kar s sko * °F至安翼、下。” 垩 圣动 ஐம்பதுகளின் மத்தியில் எனக்கு .நா.பார்த்தசாரதியுடன் நட்பு ஏற்பட்டது ہے اً பின்னர் அவர் மிகுந்த புகழ்பெற்ற «واW
எழுத்தாளராக மலர்ந்தபோது விரிந்த தளத்தில்
-G15)

Page 18
67-72 og
வாசகர்கள் என்னை அறிய வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். என் படைப்புகளைப் பாராட்டியும் நான் புகழ் பெற வேண்டிய அவசியத்தை வற்புறுத்தியும் கடிதங்கள் எழுதுவார். அவரிடம் எனக்கு நட்பும் மதிப்பும் இருந்தன. ஆனால், அவருடைய எழுத்துப்போக்கு என்னைக்கவரவில்லை. அவர் விருப்பத்திற்கேற்ப நான் அவ்வப்போது ஒரு சில கதைகளைத் தலைப்பின்றி எழுதித் தந்தேன். இக்கதைகளுக்கு அவர் விருப்பப்படி தலைப்பிட்டுக் கல்கி இதழ்களிலும் தீபாவளி மலர்களிலும் வெளியிட்டார். ஜீவாவுடன் எனக்கு இருந்த நெருக்கத்தால் என் ஒரு சில படைப்புகள் தாமரையிலும் வெளிவந்தன. நா.பா.அவரது சொந்தப் பத்திரிகையான தீபத்தை உருவாக்கிய போது அதன் ஆரம்ப இதழ்களில் நான் எழுதினேன். அதன்பின் ஞானரதம், சதங்கை, கொல்லிப்பாவை போன்ற பல சிற்றிதழ்களில் கதைகளும் கவிதைகளும் எழுதினேன்.
என் முதல் நாவலான “ஒரு புளிய மரத்தின் கதை’யின் ஆரம்பப் பகுதிகள் “சரஸ்வதி’யில் வெளிவந்தன. “சரஸ்வதி” நின்ற போது நான் அந்த நாவலை எழுதிமுடிக்க ஆர்வம் கொள்ளவில்லை. ஐந்தாறு வருட இடைவெளிக்குப்பின் காஞ்சிபுரத்தில் ஒரு ஒட்டலில் தங்கி அந்நாவலை எழுதி முடித்தேன். வாசிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஆகிய மூன்று மொழிகளிலும் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை இயன்றவரையிலும் பயன்படுத்தி வருகிறேன். ருஷ்ய இலக்கியமும் பிரெஞ்சு இலக்கியமும்தான் என் மனத்தை வெகுவாகக் கவர்ந்தன. அமெரிக்க எழுத்தாளரான ஜான் ஸ்டீன்பெக்கின் “கிரேப்ஜ் ஆஃப் ராத்” (கோபத்தின் கனிகள்) என்ற நாவல் என்னைப் பாதித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைப்புகள் பலவற்றையும் படித்தேன். வால்ட் விட்மனின் கவிதைகள் மிகுந்த மன எழுச்சியைத் தந்தன.
படைப்புகளில் எனக்கு எந்தளவுக்கு ஆர்வம் இருந்ததோ அந்தளவுக்குச் சிந்தனைகளிலும் தத்துவங்களிலும் ஆர்வம் இருந்தது. மேற்கத்திய சிந்தனை சார்ந்த இன்றையப் படைப்புகளையும் நவீனத்துக்குப் பிந்திய கவிதைகளையும் படித்துப் புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கிறது. நாம் வந்து சேர்ந்திருக்கும் சிந்தனையின் தளத்துக்கும் உலகம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிந்தனையின் தளத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகி இருக்கிறது. இந்த இடைவெளியைத் தாண்டிச் செல்ல நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.
இன்றையத் தமிழ்க் கலாசாரத்தின் பின்தங்கல் என் மனத்தைத் தொடர்ந்து உறுத்திக்கொண்டு வந்திருக்கிறது. இந்தப்பின்தங்கலின் குணங்களை வெளிப்படுத்துபவை நம் வெகுஜன இதழ்கள், திரைப்படங்கள், அரசியல் வெளிப்பாடுகள், கல்வி, தொலைக்காட்சி, சமயப் பின்னணி கொண்ட மூடநம்பிக்கைகள் போன்றவை. வணிக சினிமாவும் தொலைக்காட்சியும் தான் பெரியளவில் தமிழனின் மனத்தைக் கட்டமைக்கிறது. தமிழ்க் கலாசாரத்தின் தாழ்வைக் கலைப்பூர்வமாக ஆராயவேண்டும் என்ற நோக்கம்தான் “ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலில் வெளியாயிற்று. இந்த நாவலின் பின்னணி மலையாள வாழ்க்கையாக இருந்தாலும் கூட மறைமுகமான விமர்சனத்துக்கு இலக்காவது தமிழ்க் கலாசாரத்தின் அவலம்தான். தமிழில் அதிகளவுக்கு விமர்சனத்தை உருவாக்கிய நாவல் இது. ஏறத்தாழ ஐம்பது விமர்சனங்களை நான் படித்திருக்கிறேன். இவற்றில் அதிகமும் எதிர்மறையானவை. ஒரு சில கடுமையான தாக்குதல்கள். இந்த விமர்சனங்கள் எவற்றுக்கும் நான் பதில் சொல்லவில்லை. நாவல் ஒரு பெரிய கலை உருவம். அந்தக் கலை உருவம் அளிக்கும் சவால்களை இன்றையப் படைப்பாளிகள் பலரும்

மே. ஜீலை 2ய
எதிர்கொள்ளவில்லை. இன்றும் கதை சொல்வதுதான் நாவலின் குறிக்கோள் என்று கருதப்படுகிறது.
1963-லிருந்து நான் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். என்முதல் கட்டுரையான “நான் காணும் பாரதி” க.நா.சு.வின் இலக்கிய வட்டம் மலரில் வெளியிடப்பட்டது. ஜீவாவின் மறைவைப் பற்றிய “காற்றில் கலந்த பேராசை’ என்ற கட்டுரை ஜீவா மலரில் வெளிவந்தபோது என் இலக்கிய நண்பர்களில் பலரும் அதைப் பாராட்டினார்கள். தொடர்ந்து கட்டுரைகள் எழுத முடியும் என்ற நம்பிக்கை இதன் பின்னர்தான் ஏற்பட்டது. இலக்கியம், விமர்சனம், மதிப்புரை, சமூகம், கல்வி என்று பல துறைகள் சார்ந்தும் என் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறேன். இவை “காற்றில் கலந்த பேராசை” “விரிவும் ஆழமும் தேடி” என்ற இரு தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன.
என் இளம் வயதில் நான் கவிதை எழுத முடியும் என்று நம்பியதில்லை. ஐம்பதுகளின் மத்தியில் க.நா.சு.வைச் சந்தித்தேன். அவருடன் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட நட்பு எனக்கு இருந்திருக்கிறது. யாப்பைத் தாண்டியும் கவிதையைத் தமிழில் உருவாக்க முடியும் என்று முதலில் என்னிடம் தர்க்க ரீதயாகச் சொன்னவர் க.நா.சு. அவருடைய சிந்தனைகள் என்னைப் பாதித்தன. கவிதை, வாழ்க்கையின் நெருக்கடியைப் பிரதிபலிக்க வேண்டும் என்று க.நா.சு.கூறினார். 1959-ல் “உன் கை நகம்” என்ற என் முதல் கவிதை சி.சு. செல்லப்பாவின் “எழுத்து” என்ற இதழில் வெளிவந்தது. இதற்குப்பின் கவிதைகள் எழுதுவதும் கவிதைகளை மொழிபெயர்ப்பதும் என் ஆர்வங்களாக இருந்து வருகின்றன. என் கவிதைகள் "107 கவிதைகள்” என்ற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றுள்ளன. ۔ -
1962-ல் நான் தகழி சிவசங்கரப் பிள்ளையின் “செம்மீன்’ நாவலை மொழிபெயர்த்தேன். தமிழ் வாசகர்கள் மிகவும் விரும்பிப் படித்த கதை இது. சற்றுப் பெரிய நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இளமைக்காலம்தான் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. இளமையில் நான் வாழ்ந்த மலையாளப் பின்னணியும் அங்கு நான் பார்த்த மனிதர்களும் இடங்களும் இன்றும் என் நினைவில் நீங்காது நிற்கின்றன. 1937, 38,39 ஆகிய காலத்தைச் சேர்ந்த நிகழ்வுகளாக நான் இந்த நாவலைக் கற்பனை செய்திருக்கிறேன். “குழந்தைகள் பெண்கள் ஆண்கள்” என்ற தலைப்பில் இந்த நாவல் வெளிவந்திருக்கிறது.
வாழ்க்கையில் மனிதர்கள் வெகு சகஜமாகக் காட்சி அளிக்கிறார்கள். இலக்கியம் என்ற கற்பனையின் ஊடாக வாழ்க்கையை வெளிப்படுத்தும்போது அதன் மீது ஒரு மாயத் திரை படிந்துவிடுகிறது. இந்த மாயத்திரை இன்றி நம்மால் இலக்கியத்தை நேசிக்க முடியுமா? வாழ்க்கைக்கு இல்லாத பூச்சை இலக்கியத்துக்குத் தந்து அதை நேசிப்பது வாழ்க்கையை நேசிப்பது ஆகுமா? குணங்களுடனும் குறைகளுடனும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. உயர்வின் மிகப்பெரிய வீச்சும் தாழ்வின் மிக மோசமான குறுகலும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவாறு வாழ்வில் விரவிக் கிடக்கின்றன.
வாழ்க்கையை ஆழஅறிந்து அதனுடன் உறவு வைத்துக் கொள்வதே நேசம். இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த நேசத்தின் அடிப்படையில் தான் வாழ்க்கையை மாற்றவும் முடியும். இலக்கியம் என்பதைச் சாதாரணத்தின் அசாதாரணம் என்றால் “குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலைச் சாதாரணத்தின் சாதாரணம் என்று சொல்ல வேண்டும்.
நன்றி - விர்ைநாயகன். O
G16)

Page 19
]ഖ് ി ,
19970419 gys 11unsaf
கவி
புை
இரத்
6J MTU
ஈராது கூடே
நஞ் தேெ 6)յmii
நான
நாே அது
O6
சொ
வேே u୩(ତ। கொ 6ດນີ້ເຮົາ
6.Ja மனி
 
 
 
 

- en - samen 2000
*
தை ஒன்று : புடையனுக்கு உனது நாக்கு
யனின் நாக்குT6. L. தப் புடையனின் நாக்கைப் பற்றிச் சொல்வேன்.
க்குழியுள்
|ங் கீழுமெனப் பதினாறு சோடிப் ளின் காப்பில்
தர்க்கிருக்குமே நாக்கு
பற்ற நாக்கு
போலத்தான் புடையனதும்.
வயே
டி உணவையும் அரைக்கவென்றே ளுக்குள் தள்ளிவிடும்
து உமிழ் நீரையும் ாக்கிச் செரிப்பிற்கு இலகு செய்யும். டுப்புப் பற்களுள் கிண்டி, சிக்கிய இறைச்சியை விக்கும்.
ப்பும் கசப்பும்
ப்பும் ர்ப்பும் உறைப்பும் அவையொன்றும் அறியாததல்ல.
க்கி அதையும் ம் மேலுமான உதடுகள் நனைய நக்கி காட்டல் இயலும்,
வே
செருகப் பார்த்தால் அதுவும் காமம் சொல்லும்.
சொன்றும் புலப்படாது, னாழுகத்தைகளை வடிவமைக்கும்
வ விட அது நன்றே.
வாடு நாப்பிணைய இடப்படுமே முத்தம்
தோற்கரிடப் பெண் கிறங்க முத்தமிடலும் முடியும்.
6ს)- க்கு என் போல் நாவில்லைத் தானே:
ராடு
ங்கி மண்ணுதறிக் ழுத்தும் வெய்யிற் கொதி மணலில் ய இளங்கொச்சிச் செடியென்றே என் முகமும் க் கறுத்தே வதங்கிச் சுருளச் செய்யவொன்றும் த நாக்கிற்கியலாதே.
னது புடையனின் நாக்குத் தானே!

Page 20
وماجي1972ة تحG
கவிதை இரண்டு : தப்பியோட விரும்புபவனின் கவி
என்னைத் தனியே விடுக இந்தப் பிணி தொற்றி உன்னையும்
பீடித்தல் தகா
விட்டு எனையும்
நீங்கித் தூரமாகு.
ஆற்றி ஆறுந்துயர் இதுவென்று இது ஆளை அரிக்கும் துயர்.
நான் அங்கஹீனன்
எனக்கின்று கைகளில்லை. இதோ இந்தக் கால்களும் என்னுடையவையல்ல, என்பும், தசையின் நார்களும் நரம்பும் செயலிழந்து கையையும் காலையும் போலுள்ள இவையும் உதவாது போயுள்ளன்-அறவே.
இருண்டு போயுள்ள இப் பிரபஞ்ச வெளியெங்கும் என் ஆன்மா அழுந்தி இழுகும்அனல் தகிக்கும் அவ்வாய்ச் சொல் எனைக் கரிக்கச் சாம்பராய் நானுதிர்ந்து போயே போகும் வரை அழவும, அழுந்தவும் விடு என்னை
நீ போ.
செந்தணலில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஒன்றென் மென் மனதை
தாறுமாறாய்க் கோலிட்ட துயரை, கொடுந்துயரை நீயறிய
நெஞ்சு பிளந்தே
பாரென்று நான் தரினும்
நீயறிதல் இயலாதே.
போ நண்ப நீ,
ஒரு கோடிக் கண்ணாடிகளைக் “கலீரெழுப்ப உடைத்தே நொறுக்கல் வேண்டும், வெடித்து இரத்தங் கசிந்து நோவெடுக்க எதையாயினும் போய்க் குத்தவும், உதைத்து எதிலும் காலை நோக்காட்டவும் வேண்டும் நான்.
என்னைத் தனியே விடுநான் உறங்க முடியாதவனாயுள்ளேன், ஒரு குழந்தையைப் போல் கேவிக் கேவி அழ விரும்புகிறேன், அழுதலின் சுகத்தை அவாவி நிற்கின்றதென் ஆன்மா. இன்னும்என்னை மூர்க்கமாகப் பிணித்து வைத்துள்ள இத்துயரச் சங்கிலியின் கடைசிக் கண்ணி யாவற்றையும் மிகைத்துவிடும் சாவாயிருக்க வேண்டுமெனவும் விரும்புகிறேன்.
qSSSqSSSqSqqSqqqSq qqSqSqSqSqSqSASqSMSSSMSSSMSSSLSSSLSSLLSSSLSSLLSLSSSLLLLSSSSSLLS - - - سده ۰ - معده. . . سس س- - - - - - مس -سست. مسیح

மே. ஜீலை 2000
೪-2'ಫ್ಲ್ಯ
19970419 இரவு 11மணி

Page 21
1980களில் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் தனது கவிதை முழுதும் - சோலைக்கிளி பேசப்பட்டவர். நவீன தமிழ் - சோலைக்கிளியின் வருகையும், அவரது கவிதையும்
85களில் “இருப்பு' என்ற இலக்கிய, விமர்சன சஞ் ஒருவராகவும் இயங்கினார். 1991, 1998ம் ஆண்டுகளில் பெற்றார். 1991ம் ஆண்டு சுதந்திர இலக்கிய விழாவில் கலைத்த கனவு’ கவிதைத் தொகுதிக்கான விருது 8
நானும் ஒரு பூனை (1985), எட்டாவது நரகம் (198 கலைத்த கனவு (1991), ஆணிவேர் அறுந்த நான் (19 நரம்பு மனிதன் (1991), பனியில் மொழி எழுதி (1998 இவரது வெளிவந்த கவிதைத் தொகுதிகளாகும். (ஆ-
சந்திப்பு - உமா வரதராஜன் | உதவி - எம்.ஐ.எம். றஊப், ஏ.எம். றவு
"elefieldLGuer Gled LIGOLLITGdDujjell
éslilmsludgilii EtjüLleügDI வேறெவரிலும் ಕ್ಷೌಖ
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளை எழுத நீடிப்பதில்லையா?
ஒரு கவிஞன் எந்த நாளும் கவிஞனாக இருப்பதில்ை படைப்பு என்றுமில்லை. ஒரு தொடராக எழுதிக் கெ படைப்பில் வரும் என்பதற்கு சாத்தியமில்லை. என்ன கவிஞனாக மாறியிருக்கும் காலத்தில், 67 கவிதைகள் என முடித்திருப்போம். ஆனால் ஒரு தொடராக இயங்கியது அடுத்த முற்றுப் புள்ளிகளுக்குள்ளும் வடிந்து வந்து வ செய்திறன் தேவைப்படும். அதை நேர்த்தியாக்கிக் ெ
ஒரே குறுகிய காலத்தில் படைக்கப்படும் படைப்புகள் ஒன
சிலருக்கு இருக்கலாம். பெரும்பாலும் அது செய்திறனா இடைக்கிடை ஒன்றுக்கொன்று மிக மிக அருகாணி வெளிப்படையாகச் சொன்னால் கவனம் கூடியவனுக்கு
உங்கள் வெளிப்பாட்டு வடிவமாக கட்டுரை, சிறுகதை, நா
கவிதை, நாவல், சிறுகதை, எல்லாமே பொங்கிவரும் உ நாவலையும் கவிதை எழுதுவது மாதிரித் தான் எழுத கொடுத்துள்ளது போலுள்ளது. கவிதை சிறியதாக இரு அவை இரண்டும் ஒன்றுதான். அளவை வைத்து உண கை வரப்படுவதால் அதை நாம் நாடுகிறோம். சிறுக கவிதை தெரிந்தவன் எதையும் வெல்லக் கூடியவன். சி கை வைத்துப் பார்ப்போம். என்னதான் இருந்தாலும், இதையும் சொன்னால்தானி நல்லது. எல்லாமே ஒரு விழும்போது நீங்கள் அதை சிறுகதை என்று செ கவிதையாகத்தான் இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கிய பங்களிப்பாற்றியுள்ளது.
சிகையை வெளியிட்டு - அதன் இணையாசிரியர்களில் கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருதினைப்
“காகம் జడ டைத்தது.
], காகம் 4), பாம்பு } என்பன
யுள்ளிர்கள். ஒரு படைப்பினுடைய அதிர்வுகள் உங்களுள்
லை. கவிதைக்குரிய நேரத்தில் ஒரு படைப்பு, இரண்டு ாண்டிருப்போம். ஒரு படைப்பின் அதிர்வு இன்னொரு னப் பொறுத்தமட்டில் ஒரு நாளைக்கு, அதாவது நாம் ர்று எழுதியிருப்போம். தேவைக்கேற்றவாறு ஒவ்வொன்றாக துதான் மெய். ஒரு முற்றுப்புள்ளிக்குள் வரும் சொற்கள் வீழ்ந்திருக்கலாம். இது தவிர்க்கவும் முடியாதது. இங்கே காள்வதற்கு.
ன்றுடன் ஒன்று அருகாண்மையில் இருக்காதா?
லும், படைப்புக் கூர்மையினாலும் செப்பனிடக் கூடியது. மைக்கு வரும். இதில் நாம் கவனமாக இருப்போம். த்தானி கவிதை “கை” வரும்.
வல் என்று போகாமல் கவிதையை ஏன் தேர்ந்தெடுத்திர்கள்?
ணர்ச்சியோடு படைக்கப்படுவைதான். சிறுகதையையும், வேண்டும். இப்போதைக்கு கவிதை வடிவம் எனக்கு கை *ந்தாலும், நாவல் பெரியதாக இருந்தாலும் முழுமையில் ‘ர்ச்சிகளை அளக்க முடியாது. இப்போதைக்கு கவிதை தை, நாவல் என்று செய்ய இயலாதது ஒன்றுமில்லை. ல நேரங்களில் தேவைகள் வரும்போது அவைகளிலும் கவிதையில் கிடைக்கின்ற இன்பம் தனி இன்பம் தான். ந வடிச்சல்தானே. சிறுகதை வடிவில் ஒரு வடிச்சல் ால்லலாம். எனினைப் பொறுத்தவரை அதுவும் ஒரு
G19)

Page 22
6-772 goal
அதற்கான முயற்சிகள் இன்னும் எடுக்கப் படவில்லையா?
முயற்சி எடுத்து ஒரு படைப்பும் செய்யப்படுவதில்லை. வாகனம் ஒட்டப் பழகுவது மாதிரி ஒரு வேலை இல்லையே இலக்கியம் படைக்கப்படுவது. அநேகம் பேர் இப்போது பழகிக் கொண்டுதான் வாசகர் மனங்களில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் அடுத்த படைப்பாக எதை எழுதுவது எப்படி எழுதுவது என்றெல்லாம் திட்டம் தீட்டி எழுதுவதில்லை. ஒரு கோட்டையைப் பிடிக்க வேணர் டுமெனி றால் அப்படிச் செய்யலாம். கவிதையைப் படைக்க அப்படிச் செய்யத் தேவையில்லை என்பதை விட கூடாது என்பதுதான் பொருத்தம் திடீ ரென்று ஒரு உந்து சக்திஒரு உந்துதல் வரும் போது நாம் எழுதத் தொடங்குகி றோம் . ஆன ட வன
கிருபையால் எல்லாம் “சுகமாக” முடிகிறது. அவ்வளவுதான். இன்னும உங்களுக்கு விளக்க மாகச் சொன்னால், ஒரு தும்பி பிடிக்கிற வேலை மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். . கதையையும் கவிதையையும் எந்த வகை யில் பாகுபடு தீதிம் பார்க்கி றிர்கள் ?
கதையில் பாத்தி ரங்கள் சம்பந்தப்படும். கவிதையில் அனேக மாக பாத்திரங்கள் நாமாகத்தானிருப்போம் தானே பாத்திரமாக மாறி செய்த கதைகள் சிலவும் இருக்கலாம். அனேக பாத்திரங்கள் கதைக் குத் தேவைப் படும். கவிதையைப் பொறுத் தவரையில் நமது உணர்வுகளை யும், நமது பாதிப்புக ளையும் மொழி) வடிவத்தில் தருவதால், ஒரு தனிமனிதனின் மன வெளிப் பாடு
க ள |ா க த தா ன
அனேகமாக க வரிதை கள
·姿 அ  ைம யு ம . " ) இ ங் கே பாத்திரங்கள்
M உருவாக்கல் w : என்து மிக
Y-პა-->
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

80 - ീൺ 200
மிகக் குறைவு எல்லாம் உருவான பிணிவு வடிவது கவிதை என்று சொல்லலாமோ?
தங்கள் கவிதைகளில் ஆணாதிக்கக் கருதி துக்கள் ஆங்காங்கே தெரிவதாக ஒரு சிலர் அபிப்பிராயப் படுவதாக அறிகிறோம். அது பற்றி.
நானர் பினர் பற்றும் மதம் இஸ் லாம் . இதில் இருபாலாருக் குமுரிய உாரிமைகள் , கடமைகள் பற்றியெல்லாம் தக்க ஆதாரங்களோடு, நாம் மெய் சிலிர்க்கத்தக்க வண்ணம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனக்கு எனது மதத்தில் தெளிவு வந்த பின்னர் இவை பற்றியெல்லாம் நாண் யோசிப்பதில்லை. பெண்ணை பெண்ணாக வைத்துக்கொண்டு அவரவர் உரிமைகளை வழங்க வேணர் டுமெனர் பதில் நானி எப்போதும் கரிசணையுடையவன். எனது கவிதைகளில் நீங்கள் சொனி ன கருத்து இருப்பது பற்றி நீங்கள் சொல்லித்தான் நாண் கேள்விப்படுகிறேனர். நீங்கள் தான் ஒரு கட்டுக்கதையை எடுத்து விடுகிறீர்களா?
எங்களின் சமுக அமைப்பில் பெண்களை ஒரு பரிதாபத்துக் குரிய ஜென்மங்கள் என்று நீங்கள் கருதவில்லையா?
இல்லை. பெனி களெல்லாம் இப் போது நனர் கு முன்னேறியிருக்கிறார்கள். படித்த பெணர்களை விட பாமரப் பெண்கள் இருபாலாருக்குமிடையில் பரஸ்பரம் புரிதல்களை வளர்த்துக் கொண்டு மிக்க மகிழ்ச்சியாக வாழி நீ து வருக றார் கள அணி பு ஒன றே இருபாலாருக்குமிடையிலான தாழ்வுச் சிக்கல்களையும், அடக்குமுறைகளையும் நீக்கும் கருவியாக கிராமிய மட்டத்தில் வேரூனி றி வளர்த் திருக்கிறது. கற்ற இடங் களில் தா ன இந் தப் பரி ரச் சரினை யே தலைதுT க்குகினி றது. அல்லது பணம் புளங்கும் பகுதிகளில், காலம் அவர்களுக்கும் பதில் சொல்லக் கூடும்.
பெண்கள் ஒரு வர்ணனைக் குரிய படைப்பு மட்டுமென்று சொல்லலாமா? அண்றிலிருந்து இன்றுவரை பெண்கள் வர்ணனைக்குரிய படைப்புகளாகவே உள்ளது போல, இன்றும் தொடரப்போகிறோமா... ל
எல்லாப் பெண்களையும் வர்ணிக்கவில்லையே. அழகு உள் ள , இங்கே - உடல் அழகு குண அழகு உள்ளவர்களைத் தானே வர்ணிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. அழகினை வர்ணிக்காதவன் மனிதனாக இருக்க முடியாதே இவ்விடத்தில் பெண்கள் கெளரவப் படுத் தடப் படுவதாகத் தான நான நினைக் கிறேனர். மெய் தானி , நீங்கள் சொல்வது விரசமாக வர்ணிக்கப்படுவதையா? அது கூடாதுதான். வண்மையாகக் கணிடிக்கத்தக்கது.
பெண்களின் பார்வையில் ஆண்களைப் பற்றிய வர்ணணை எவ்வாறு இருக்கும்?
அது- அவரவர் பார்வையை- மன நிலையைதேவையைப் பொறுத்து அமையும். பெண்கள் ஆண்களை விட மிகப் பக்குவமானவர்கள் . கணிட கணர் ட மாத)ாரியெல் லாபம் தென னரிந் தரிய சனரிமா ப் பாடலாசிரியனைப் போல உழறித்தள்ள மாட்டார்கள். ஒரு ஞானரி யைப் போல தவிரட் டி வைத் துக் கொள்வார்கள்.
G2O

Page 23
ܕܛܨ ܬܬܶܠܶܠ ܐܣܛܬܙNܠ\ ܬܠܛ ܬܘ\ܐܠܬܠ ܙܶܠܣܛܙܠܶܬܶܬܬܙܓܙ"
Ŵŵ (SSSXSWôSA ŞNyS\,\, \S\şösteği \;\; Q \w\Sky, VW A QAWXSXSA, QAWSâSSNS, SESAR, si\SAÈ\\\\\,
இம்போது புதிதாக எழுதி வரும் பல கவிஞர்களிடம் உங்களின் பாதிப்பு உள்ளது. இது ஆராக்கியமானதா?
எப்படி ஆரோக்கியமாகும்? ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு பாதை வேண்டாமா? இங்கே பாதை போடுவது என்பது இலகுவான காரியமும் அல்ல
அந்தப் பாதை திடீரென்று ஏற்படுவதில்லை. நீங்கள் கூட ஆரம்பத்தில் ஒரு பாதிப்பில் எழுதியிருக்கக் கூடும்.
இல்லை. யார் பாதிப்பிலும் நாண் எழுதவில்லை. எனது மனம் சற்று வித் தியாசமானது. வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல்,
தனி வழியில் திரிய நினைப்பது.
அவர்கள் இப்போது உங்களை ஒரு முன்மாதிரியாக கொண்டிருக்கலாம் . கண்ணதாசனை, மேத்தாவை, வைரமுத் துவைத் தாண் அவர்கள் கவிஞர்களாக நினைத்திருக்கக் கூடும். உங்களுடைய கவிதைகள் அவர்கள் மீது ஒரு பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. அதனால் அவர்கள் முதலில் எடுத்துவைக்கும் காலடிபாதை- உங்களுடையதாகி உள்ளது. காலப்போக்கில் ஒரு புதிய, தனித் துவமான பாதையை அவர்கள் கண்டுபிடிக்கக் கூடும். இதை நாம் ஒரு மோசமான விடயமாக கருதலாமா?
என்னால் இதற்கு இல்லை என்று சொல்லவும் முடியாது. ஆம் என்று சொல்லவும் இயலாது. ஆரம்பத்தில் இருந்து நமது பாதையை நாம் செதுக்கிக் கொள்வது சிறப்பு. புகையிரதம் போல ஒரு பாதையில் ஒடி பின் களைத்து இனினுமொரு பாதைக் குத் தாவிக் கொணர்டிருக்க காலநேரம் இப்போது போதாது. வாழ்க்கை மிகவும் சுருங்கியிருக்கிறது.
உங்கள் கவிதைகள் தொடர்பாக முண் வைக்கப்படும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்நோக்குகிறீர்கள்? விமர்சனங்கள் குறித்து உங்களின் எதிர்வினை தான் என்ன?
ஆடி- அதிர்ந்து- நன்றாக வைக் கப்பட்டிருந்தால் விழுந்து மயங்கிப் போனது கிடையாது. ஒரு பக்குவமான வாசகனைப் போல மிக நிதானமாக
 
 

Ban-ānఐ 000
பார்க்கின்றேன். என்னிடம் சில உறுதிகள் உள்ளன. எனக்குச் சில இலக்குகள் இருக்கின்றன.
மு.பொ உணர்வு நிலைப்பட்ட கருத்தும், அறிவு பூர்வமான கருத்தும் சமாந்தரமாக இணைந்து போகும் கவிதைகளைத் தான் எழுதவேண்டுமென்று இளங் கவிஞர்களுக்கு ஒரு யோசனை கூறியிருந்தார். தங்களின் “எட்டாவது நரகத்தின் ” முன்னுரையில் துமான் உங்களின் 69 CsE 5 DIT GJ கவிதைகள் உணர்வு நிலைப்பட்டவை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் எண்னைப் பொறுத்தவரையில் உங்களின் அண்மைக்காலக் கவிதைகளைப் பொறுத்தமட்டில், இந்த வன்முறை அரசியலுக்கு எதிரான கருத்து நிலைப்பட்ட நிலை, ஒரு பொதுச் சரமாக தொக்கி நிற்பதை கான முடிகிறது. உங்களின் கவிதைகளிலும் உணர்வு நிலைக்கு அப்பாலும் ஒரு அறிவு பூர்வமான நிலை உள்ளது. இதை நீங்கள் உணரவில்லையா?
இதெல்லாம் எனக்குத் தேவையா? பொங்கிவரும் உணர்வுகளை கவிதையாக மொழிபெயர்க்கின்றேன். அவ்வளவோடு எண் வேலை முடிந்துவிடுகிறது. இந்த “முட்டையில் மயிர் பிடுங்கிப் பார்க்கின்ற” தொழில் எனக்கெதற்கு?
எல்லாப் படைப்பும் ஏதோ ஒரு கருத்தை முன்வைக்க வேண்டும் என்பதோடு நீங்கள் உடன்பாடு கொள்ளவில்லையா?
எப்படிக் கொள்ளுவது? வெறும் கருத்தை மட்டும் முன் வைப் பதானால் ஏனர் கலைப் படைப் புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதற்கு துண்டுப் பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகள் போதுமே. எனி னைப் பொறுத்தவரையில் ஒரு உணர்ச்சி வரும்போதுதான் நாம் படைப் புலகத் தறி குளி நுழைக)றோம் . படைத்துக் கொணி டு மிதக் கும் போது நமக்குத் தெரியாமல் சூழ்நிலைத் தாக்கங்கள் தொற்றிக் கொள ஞகரின றன. கொஞ சமீ சரி நீ தரிக் கக் கூடியவர்களுக்கு மட்டும் சொன்னால் மேலோட்டமாகப் பார்க்க எந்தக் கருத்தும் துருத்திக் கொண்டு நிற்காத “கலை வடிச்சலில்தான்” நுட்பமாகப் பார்க்கப் பார்க்க
G2)

Page 24
[08]72ag"7 تک
ஆச்சரியப்படத்தக்க “புதையல்கள்” இருக்கும். இதற்காக த்தான் அவைகளை “கலைப்படைப்புகள்” என்கிறோம்.
உங்கள் கவிதைகளை - ஆரம்பகாலத்தில் வாசித்த ஒரு நண்பர் என்னிடம் கூறியதாக ஞாபகம், சில “சர்லியலிச” பண்புகளைக் கொண்டுள்ளதாக. உண்மையில் நீங்கள் இந்த இஸங்களில் எல்லாம் நம்பிக்கை வைத்துள்ள்ர்களா? பிரக்ஞைபூர்வமாக நீங்கள் இவைகளை எழுதினிர்களா? எனது கவிதைகளில் சில சர்லியலிசக் கவிதைகளாக இருப்பதாக எனது இரணி டாவது தொகுதியான “எட்டாவது நரகம்” வெளியிட்ட போது- அதன் அறிமுகக் கூட்டத்தில் முதன் முதலாக ஒரு நண்பர் மேற்படி கருத்தை முன்வைத்தார். அதற்குப்பிறகு தான் அவர் சொன்ன அந்த இஸ்த்தைப்பற்றி அறியவேண்டும் என எணர் ணரினேனர். ஆனால் அதுபற்றி நாணி தீவிரமாகத் தேடவில்லை. காரணம் இந்த இஸங்களில் எல்லாம் எனக்கு பொரிய நம்பிக்கை இல்லை. காலத்திற்குக் காலம் எத்தனையோ இஸங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. என்றுமே மாறாத மறையாத இஸமாக எனக்கு இப்போது “இஸ்லாம்” தோன்றுகிறது. அதனால் நான் அதுபற்றி பெரிய தேடல்கள் எதுவும் நிகழ்த்தவில்லை. பொதுவாகச் சொன்னால் என்னைப் பொறுத் தவரையில் ஒரு படைப் பாளி எந்த இஸங்களுக்குள்ளும் மூழ்காமல் ஒரு "பாமரனாக” இருப்பது தான் நல்லது படைப்பாளி எதையாவது தானி கற்று தனது படைப்பினர் மூலம் பிறருக்கு கற்பிக்க வருகின்றவண் அல்ல. போதனை புரிவதற்கு படைப் பாக்கத்தில் எந்தவித இடமும் இல்லை. உணர்வுகளில் ஊறி கலை திரண்டு வடியும் போது இவர்கள் சொல்லுகின்ற பல இஸங்களும் அதற்குள் சங்கமமாகின்றன. படைப்பாளி எதையும் வைத்து சோடிக்கத் தேவையில்லை.
அப்படியானால் எங்களைச் சுற்றி நடக்கும் மாற்றங்கள் ஒன்றுமே தெரியாமல் ஒரு “பாமரனாக” இருப்பது நம்மை ஒரு தேக்க நிலைக்கு இட்டுச் செல்லாதா? ஒரு கிணற்றுத் தவளையின் நிலைக்கு?
படைப்பாளியைப் பொறுத்தவரை கிணற்றுத் தவளையினர் நிலைக்கு ஒப் பாகாது. அவனர் வானத்தில் பறப் பவனி - அவனுக்கு பூமியில் நிகழ்கின்ற எல்லாமே புரியும். நம்மைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ இருக்கின்ற மாற்றங்களை முதன் முதலில் பறையடித்து ஊருக்குச் சொல்கின்றவனே * படைப்பாளிதான். நான் இங்கு சொல்லுகின்ற “பாமரனி” என பதனி பொருள் உங்களுக்கு விளங்கவில்லை.
பரவலான கருத்தொன்று முன் வைக்கப்படுவதுண்டு. தமிழ் நாட்டுத் தமிழ் கவிதைகளை விட இலங்கைக் கவிதைகள் பல மடங்கு மேல்நோக்கி நிற்கின்றதென்று, பெருமையாகவும் பேசப்படுவதுண்டு. ஆனால் அண்மைக் காலமாக இருநாட்டுக் கவிதைகளையும் ஒம்பிடும் போது, தமிழ் நாட்டில் கணிசமான முன்னேற்றமொண்று இப்போது ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். உங்களைப் பொறுத்தவரை?
தமிழ் நாட்டுக் கவிதைகளில் உங்களுக்கு முன்னேற்றம் தெரிந்தாலும், ஈழத்துக் கவிதைகளில் காணப்படுகின்ற மணி னோடு ஒட்டிப் பிறந்த

மே. இவை
இரத்தமும் சதையும் இல்லை. சினி னச் சினி சினிமாச் செய்திகளுக்கெல்லாம் கவிதை எழுதுகின்ற கலாச்சாரம் அங்கு வளர்ந்திருக்கிறது.
ஒரு சிலரையே அப்படிக் கூறலாம். அனேகமானோர் நகல் எடுக்கும் வேலையைத் தானி செய்தும் கொணர்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டுக் கவிதைகளில் புதரிய சரிந்தனை வரிச் சுக் களர் பளிச்சிடுகின்றன. “மனுஷ்ய புத்திரன்" போன்றோரைப் படிக்கும் போது அது தெரிகிறது.
ஒன்றிரண்டு அப்படி இருக்கலாம். "ராமருக்குத் தேவை கோயில், பாபருக்குத் தேவை மஸ்ஜித், நமக்குத் தேவை சுத்தமான கழிப்பறை' என்ற மாதிரியான நொடிகளும் அங்கு கவிதை என்ற பெயரில் வளர்ந்திருக்கின்றன. இதுதான் அந்தப் புதுச் சிந்தனையோ என்னவோ தெரியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தை வைத்துக் கணித்து கூட்டு மொத்தமாகச் சொன்னால்: ஈழத்தில் “கவிதைகளும்” எழுதப்படுகின்றன.
“குறிப்பிட்ட காலம் ” என்று நீங்கள் சொல்லுவது இலங்கையில் ஏற்பட்ட இந்த ஆயுதப் போராட்டம் , அதனால் ஏற்பட்ட இடிபாடுகள், சம்மந்தப்பட்ட காலகட்டத்தையா?
இல்லை. அதற்கு முந்திய காலத்திலும் “மஹாகவி” போன்றவர்கள் "கவிதைகள்” எழுதியிருக்கின்றனர்.
கருவிலே திருவுற்ற ஒருவனால்தான் படைக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
எனக்கு இப் போது அதில் நம்பிக்கை உணர்டு. ஏனெனர் றால் ஒருவனர் பாடகனாக மலர்வதற்கு, ஆரம்பத்தில் இயல்பாகவே பாடக்கூடிய ஆற்றல் ஒரளவுக்கு இருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் குரங்கும் குயில் போல பாட நினைத் திருக்கும். கவிதையும் அப்படித்தான். இயல்பாகவே கவிதாமனம் வளர்ந்திருக்க வேண்டும் தான். நாட்டுக் கவிகள் இதற்கு நல்ல உதாரண பம் இல் லையா? செயற் கையாகப் பாடட் டெழுத வந்தவன் யாருடைய பசியையும்
தீர்க்கவில்லையே!

Page 25
7ே7ஜடு
சரி ஒரு நல்ல கவிஞன் என்பதின் நமக்குக் கருத்து முரண்பாடுகள் இன்லை. ஆனால் "நீர் வங்களேயங்கள்" தொகுப் பைப் படிக்கும் போது ஒன்றிவிருந்து ஒன்று களைவிட்டுப் பாயும் தனம், உதாரணமாக - சின் பட் sÈ uRRALLI "ரெசுபரின் புராணம்", கிராமிய சூழலின் சொல் எப்படும் ஆட் காட்டிக் சுங்தைகள் அதிலிருந்து முளைத் து வந்த ஒரு கவிதைப் பண்பு அவரிடமி இருக் கன்ற நல்லவா? அந்தப் பணி புகளில் பெரிய விசாலிப்புற்று ஒரு சிறந்த கவிருனாக ஆக, ஒரு தளத்தைக் கொடுத்துள்ளது. அதுபோல உங்களுக்கும் ஒரு முந்ளை, நீங்கள் வாழும் சூழலில் ஏற்பட்டுள்ளதா?
முளை இல்லாமல் ஒரு கவிஞர் வர இயலாது 圭 சபமாக ஒரு முனை இருக்கும். ஆனாள் முன்னளயைத் தெரியாமம் இருப் பானர் : ஞா தெரியாமல் இருப்பதுதான் கவிருதுக்கு நன்துே அதைத் தோண்டிப் பார்க்கத் தே3ைபிள்வை, முளையைத் தோணி புடப் பார்க் காரில் தமது டாட் -ற்கு வளர்ந்து போக வேண்டும்
ாதோ ஒரு நதரிமுலத்தை நாம் கண் டடையத் தானே வேண்டும் ? நாம் வாழும் இந்த வாழ்க் கை, கிங் த
a Euri அர்த்தம் , 6 singangs Gin om <r"ւլ வேண்டுமல்லவா?
ஆம் நமது முளையைத் தேடிக் கொண்டிருக்ஃாமல், வாழ்க் கையான அர்த்தத் தைத் தேடிக் கொணர் டு போகும்போது சில நேரங்களில் அந்த முற்றுப் Latif-ffrifiad: நமது முiா தெரியவா பம்
"மனியின் மொழி எழுத" என்ற உங்களின் ஆறாவது is T5 li li f' affi Fr Real மூவி துரையில் , S.W.R. ஆங்கோப்லாவியாவிலோ, பல்வம் தினத்திலோ இருக்கும் கவிருள் ஒருவன் உங்களைப் போல கவிதைகள்ை === num lf LLLLT LL S TTLTT TTM S TTLLTLTLLLLLLL LL T ாங்கெல்லாம் தெரிகிற ந்ேத ஆயுதங் கலாச்சாரம் மக்ரியதுதான். அந்த முன் துரையானது உங்களுக்கு ாம்படியான அருட்டுணர்வைத் தந்தது?
=மையில் "பணியில் மொழி எழுதி" தொகுப்பிற்கு தா னுரை எடுக் க இருக் கவரிப் லை, எனக் து இப்போதெல்லாம் முனர் துரைகளில் நம்பிக்கையும் இவை விசுவாசமாக முன்துரைகள் எழுதப்பட்ட ாவமெல்லாம் போயிற்று. கைக்கு வந்தபடியெல்லாம் ஊனுரைகள் வழங்கிக் கொடுக்க "உடன் தயாரிப்புப்" உரியவர்கள் தோர்ை றிவிட்டார்கள். நான் கவிதைப் பிரதிகளை வெளியீட்டாளர்களுக்கு அலுப்பினேன். அவர்களிடம் இருந்து வந்த மறுதபாவில் பிரதிகளிள்ே புகைப்படப் பிரதிகளை முன்னுரைக்காக $, W. R க்கு ாறுப்பிபTருப்பதாக அறிவித் திருந்தார்கள் ஒரு ாக"கத்திற்காகவும் அவர் நேர்மையாக எழுதக்
உவர் என்பதற்காகவும். பேசாமல் விட்டுவிட்டேன். பகுத முன் லுரையில் என்னைப் பிற கவிஞர்களுடன் உடுவது சரியில் வைதான். சோலைக் கிளியை SqDS LLLL LLLLLLLT TTTTTLL TLTT L LMTCT STTTTTS
களைப் பாதித்த- ஆட்கொண்ட- படைப்பாளிகள்
Tali erali Eci?
பாதெல்லாம் எனக்கு "ஆண் டவனர்' என்ற பாளியைத் தவிர வேறெவரிலும் ஈர்ப்பில்லை.
 
 
 
 
 
 
 

, RLD-flat 2ULD
விரும்பிப் படிப்பவர்கள் : ரிவர் உணர் டு தகழி வைக்கம் முஹம்மது பவுtர். ராஜநாரயணனர். எம்.ஏ. நுஃமான சீன முகம் "EBபிங் கிமீ உாவரத ராஜன் சேரனி ஜெய டTள13 டிராப் பு: விப் ராபர் இறனிபா இவர்களுடன எம்ஐஎம் றஜப். றன; மி : (? - T &rar' To GIF IT" A, GYD FT AF குறிப்பிடலாம்
தொடர்ச்சியாக Աք -
பொன்னம்பலம் உங்கள் | கவிதைகளைத் தொட்டு ' பலவிதமான கருத்துக்களை ୋ; முன்வைந்து வருகின்றார். அது தொடர்பாக நீங்கள் மெளனம் சாதிந்து வருகின் ரீர்கள். இந்த மெளனத்திற் கான அர்த்தம் என்ன?
ஆட்சியம்.
உாம் கவர் "நாலும் ஒரு பூனை" தொகுப் பிள் ിട്ട് L ജീ ിട്ടിur வெளிவந்த "பணியில் மொழி எழுத" தொகுப்பு வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாய்ச்சல் என்று நீங்கள் : கருதுகின்றிர்களா?
y, tt root கு த ரை பாக : இருந் தாவி அப் படி :
* Galais Gai. Lió, l'E''T GIFTLICITA எதையும் யோசிப்பவர்ை. ஒரு நதி ஓடிக் கொணர் டிரு ஃ ஆம் تما LاrTلین மேட் டிலும் தாம்ே பளி எத்திலும் ஒழும்
is வைத் து: கொள்ளுங்கள் காற்று : Brwம் போது பூக்களும் : உதிரும் பணி னானடயும்
፵ [(ዃ படைப்பாளிக்கும் இந்த நிலைதான்.
உங்களின் "எட்டாவது நரகம்" தொகுப்பிலுள்ள கவிதைகளுங்கும் அணி மைக் காலக் கவிதைகளு க்கும் மாறுபாடு உண்டு. FITasmuseum å LD TI வழங்குச் கிசாந் கவர் கிராமியப் பண்பாட்டுச் Filem as ars" இருந்து

Page 26
67-72goal நீங்கள் விடுபட்டு அகறினை சார்ந்த உலகப் பரப்பில் கால் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி.
அடப் படியா! கவிஞனினர் கால் கள் எங்கெங்கு எவ்வெப்போது பதியும் என்று யாரும் திட்டவட்டமாகச் சொல்ல இயலாது. அவனுக்கு கால்களும் அதிகம். உலகங்களும் அதிகம். அவனர் நடப்பதை அவனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் நீங்கள் சொனி னிர்களே அஃறிணை சார்ந்த உலகப் பரப்பு என்று! அது என்ன அஃறிணை, சார்ந்த உலகப் பரப்பு? ஒரு கவிஞனுக்கு அஃறிணை, உயர்திணை என்ற பேதங்கள் இருக்காதே! முழு முட்டாள் யாராவது உங்களைக் குழப்பியிருப்பான்.
நீங்கள் வானொலிக்கு மெல்லிசைப் பாடல்களை எழுதியுள்ளிர்கள். நீங்கள் வடித்த அந்தப் பாடல்கள் வானொலியில் உங்களுக்குத் தருப்திதரும் விதமாக ஒலித்ததா?
“கேட்பதற்கே வயிற்றைக் குமட்டுகின்ற அளவுக்கு இந்தப் “பட்டதாரிகள்” மலிந்து விட்டார்களே! இலக்கிய உலகம் மட்டுமல்ல இந்தச் சீரழிவில் சிக்கியிருப்பது. ஆசிரியர் உலகு வைத்தியர் உலகு பொதுச் சேவை செய்பவர்கள் என்றெல்லாம் தகுதியற்ற பட்டதாரிகள் உருவாகிவிட்டார்கள்.”
இல்லை. எனது மன திருப்திக்கு ஏற்றவாறு பாடல்கள் ஒலிபரப்பப்படாமையால் ஓரிரண்டு பாடல்களுடன் எழுதுவதை நிறுத்திவிட்டேன். இதில் நீங்கள் எழுதிய வானொலி நாடகங்களையும் GeFia as compr? ܥ ܐ
நிச்சயமாக, நாணி உருவகித்த பாத்திரங்களுக்கு எதிர்மாறான விதமாகவே அவைகள் நடித்தன. நான்
எழுதும் போது கொண்டிருந்த உணர்ச்சி கூட அவர்கள் நடிக்கும் போது வெளிப்படவில்லை.
திரைப்படப் பாடலில் குரல் சுத்தம், துட்பங்கள், அந்த மாதிரி அம்சங்கள் இப்போது துலக்கமில்லை என்பதுதான் பரவலான அபிப்பிராயம். இப்போது தோன்றியுள்ள அதிரடி இசைக்குள் நாமும் அள்ளுப்பட்டுப் போகலாமா?
நாம் இங்கே பேசுவது திரைப்படப் பாடல்களைத்தான். இதை மனதில் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். திர்ைப்படப் பாடல்கள் காலத்திற்கேற்றவாறு, காட்சி அமைப்புக்குத் தக்க வணிணம் உருவாக்கப்படுவவை. இரைச்சலான பாடல்கள் படத்தின் தேவையைப் பொறுத்து அமைந்திருக்கலாம். “திரைப்படப்பாடல்” என ற மகுடத் தரிற் குள நரின று கேளுங் களர் .
 

மே-ஜீலை 2000
அள ஞ ண டுபோக இங்கு ஒன று மில் லை. “மெல்லிசைப்பாடல்கள்” என்று சொல்லி திரைப் பாடல்கள் போன்று பேய் இசை கிளப்புவதைத்தான் தாங்க முடியவில்லை. அதற்குள் அள்ளுண்டு போக முடியாது தான். T. கிருஷ்ணன் என்ற அற்புதமான “மெல்லிசைப்பாடகரைக்” காணாது இருப்பது எனக்கு இப்போதும் பெரும் கவலையாக இருக்கிறது. என்ன இருந்தாலும் “சுரேஷ் பீட்டரை’ சகிக்க முடியாது தான்.
இன்றைய தமிழ் சினிமா என்ன அனுபவங்களைத் தருகிறது?
வெறுப்புணர்வை.
தமிழ் சினிமாத் துறை திருத்த முடியாத ஒரு துறை என்கிறீர்களா?
தமிழ் நாட்டு ரசிகர்கள் மாறும் வரைக்கும் அதை திருத்த முடியாது. முதலில் அவர்களை மாற்றுவதற்கு ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும். அது என்ன வழி என நு என னரிடம் கேட' டுவரிடாத"ர் களர் . இருந்தாற்போன்று ஒரிரண்டு நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. அவை ஒடுகின்ற அளவு போதாமையால் அப்படத்தில் இறங்கியவர்கள் மறைந்து விடுகிறார்கள். ஆனால் நம் நாட்டு சரிங் கள ரசிகர்களும் திரைப்படங்களும் முன்னேறி இருக்கின்றன. நான் நினைக்கிறேன், இக்குறையை நீக்குவதற்கு ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாத் தொழிலில் இறங்குபவர்கள் அனைவரும் மனசுத்தத்தோடு நல்ல சுவையை நோக்கி மாறியாக வேண்டும். ஒரு பக்கம் மட்டும் போதாது. இது எனது மேலோடட் டமான கருத்துத் தானி , பார்க்குமிடமெல்லாம் நல்ல திரைப்படங்களாகத் தெரிந்தால் எதையாவது பார்த்துத்தான் ஆகவேண்டும். காலப்போக்கில் அவர்களிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடும். இப்போது கவிஞர்களினர் பாமரத்தனம் பணமாக்கப்படுகிறது.
நீங்கள் “இருப்பு” என்ற சஞ்சிகையை வெளியிட்டீர்கள். “இருப்பு” சஞ்சிகையில் சில சமயங்களில் பட்டம், பதவிகள் சம்மந்தமாக மிகக் காரசாரமாக நீங்கள் எழுதியுள்ளிர்கள். ஆனால் சாகித்திய மண்டலப் பரிசு வாங்கியிருக்கிறீர்கள்? a Lió d'. - - - - - P
சாகத் திய மணி டலத் தரில் பட டபம் எதுவும் வழங்கப்படவில்லையே! விளக்கமாகச் சொன்னால் இருப்பில் -பட்டம் பதவி வழங்குவதற்கு எதிராக ஒருபோதும் எழுதவில்லை. தகுதியானவர்களுக்கு தகுதியானவர்களால் வழங்கப்படும் பட்டம் பதவிகளை நாம் அனுமதிக்கிறோம். இருப்பில் எழுதப்பட்டுள்ளது கோமாளிகளுக்கு கோமாளிகளால் வழங்கப்படும் பட்டம் பதவிகளை மாத்திரமே. நாம் எழுதியதில் என ன தவறு இருக் கரிறது? கண ட கண ட மாதரிாரி யெ ல லாபம் இப் போது பட்டங் கள வழங்கப்படவில்லையா? கேட்பதற்கே வயிற்றைக் குமட்டுகின்ற அளவுக்கு இந்தப் “பட்டதாரிகள்” மலிந்து விட்டார்களே! இலக்கிய உலகம் மட்டுமல்ல இந்தச் சீரழிவில் சிக்கியிருப்பது. ஆசிரியர் உலகு. வைத்தியர் உலகு. பொதுச் சேவை செய்பவர்கள் என றெல லா மீ தகுதT யறி ற பட டதாாரி களி உருவாகிவிட்டார்கள். அதனால்தானி எழுதினோம்
C24)

Page 27
,[08]72ag"7 تھی இந்தப் பட்டங்கள் இல்லாமல் இருப்பதுதான் இந்தக் காலத்தில் மேல் என்று. உணர்மையில்லையா? உங்கள் “பனியில் மொழி எழுதி” தொகுதி ப. ஆனந்தனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சம்பிரதாயபூர்வமான 696 i p இறந்தவருக்கு sFudülü U asarıö செம்வது. ei upu T.......... இல்லை நண்பர் ப. ஆனந்தன் இறப்பதற்கு முன்பே அந்தச் சமர்ப் பணம் செய்யப் பட்டது. அது ஆனந்தனுக்கும் தெரியும். பனியில் மொழி எழுதி அச்சில் இருக்கும் போது அவர் அதனைப் பார்த்துச் சந்தோஷப்பட்டார். ஆனால் காலம் தனது குரூரத்தைக் காட்டிவிட்டது. குறிப்பிட்ட தொகுதி வெளிவரும் போது ஆனந்தன் உயிருடன் இல்லை. இதனால் பலரும் நீங்கள் கேட்ட மாதிரித்தான் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நான் சொல்வதுதான்.
உங்களுக்கு நாமும் கவிதை எழுத வேண்டும் என்ற உந்துதல், கவிதையோடு உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு, பற்றியெல்லாம். P
கவிதை எழுத வேண்டும் என்ற உந்துதல் எப்படி ஏற்பட்டதென்று எனக்குத் தெரியாது. நானும் நண்பர் எச்.எம். பாறுாக் அவர்களும் அக்கம் பக்கத்தில் இருந்து படித்தவர்கள். அவர் எனது பாடக் கொப்பிகளில் எதையாவது எழுதிவிட்டு “சோலைக்கிளி” என்று ஒப்பமிட்டிருப்பார். அது கவிதைபோல இருக்கும். இது எனது அடிமனதில் பதிந்திருந்தது. அப்போது எம்.ஏ. நுஃமான் அவர்களால் வெளியிடப்பட்ட “கவிஞண்”
: என் விரல் பிடித்து 5.
சின்ன மகன் ,
ཡི་ ந்த
நான் புலியைக் blLL 88:
புலியென்றால் 3. " துப்பாக்கி வைத்திருக்குமென்கிறான்.
சிங்கத்தையும் மறுதலித்து சிங்கமென்றால் . “
~xx
கையில் கத்தியிருக்குமென்கிறான். ”,
 
 
 
 

A- 80 - ീാ 200
இதழி எனது வfடட் டி லுமி கடந்தது. அவற்றிலுள்ளவைகளைப் படித்தேன். படிப்பதற்கு நனர் றாக இருந்தன. இதுதானா கவிதை என்று நினைத்துக் கொண்டேன். இப்படியாக எனது கவிதை ஆர்வம் வளர்ந்தது என்றுதான் நினைக்கிறேன்.
ஒருநாள் நாமும் கவிதை எழுதினால் என்ன என்ற எணர்ணம் வந்தது. இனம், மதம், பால், என்பன தொ? யாதவாறு ஒரு புனை பெயர் வைக் க ஆசைப்பட்டேன். ஆனால், சொந்தமாக யோசித்து வைக்க எனக்கு அப்போது திறன் இருக்கவில்லை. எச்.எம்.பாறுாக் ஏற்கனவே எனது கொப்பிகளில் எழுதிவைத்த “சோலைக்கிளி” என்ற பெயரை நான் உரிமையுடன் எனது புனைபெயராகப் பாவிக்கத் தொடங்கினேன். அவரும் ஒருநாள் அனுமதியைத் தந்து விட் டார். நரினைத் தாலி இடப் போதும் மகிழ்ச்சியாகவும், பசுமையாகவும் இருக்கிறது. எச்.எம். ‘பாறுT க் எனது கவிதை வளர்ச் சிக்கு மிகவும் முக்கியமானவர். ஆரம்பகாலங்களில் அவர்தான் எனக்கு பல விதங்களிலும் ஆலோசனைகளைச் சொன்னவர். எனக்கு 1985களில் எம்.ஏ. நுஃமான் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தவரும் அவர்தான். எம்.ஏ. நுஃமானும் எச்.எம். பாறூக்கும். எனது மண்ணின் மைந்தர்கள். அவர்கள் எனது மண்ணில் நட்ட கவிதை மரத்தின் இன்னுமொரு கிளைதானி நான். அவர்கள் மேல் எனது தாழ்மையான மதிப்பு எப்போதும் உண்டு. ஆனால் இவர்களின் பாதிப்பில் நான் நிக்சயமாக எழுதத் தொடங்கவில்லை
*XXX.. జ్ఞణ
囊 x .綫 *ఖ్య
தப்பாய்த்தான் போய்விட்டது y ーや 一* | இலட்சனையில் புலியையும்
னுக்கு அறிமுகம் செய்து வைத்தது
ப்பாய்த்தீன்போய்விட்டது *क्ष्
இள்ம்ை கேட்டான்.
戀 *புலயிடமீதுப் U ாக்கியிருக்கு
.+-¬ 義இவற்றிடமிருந்து தப்பிக்க ”. له . நம்மிடம் என்ன ஹாப்பா இருக்கு

Page 28
: T
: )
தமிழில் : 6
நினும் மூத்த சகோதரனுமாய் இரண்டு பேர்தான். அப்பா நி: அவரின் பொறுப்பின் கீழ் சில கிராமங்களும் ஒப்படைக்கப் கூடுதல் கரிசனை. எங்களுரில் பாடசாலையே இருக்கவில் அங்கேதான் போய்க் கொண்டிருந்தான். பின்னர் என்னையும் அங்கே
முதல் நாள் ஸ்கூலுக்குப் போனதும் எனக்கு ஒரே அழுகையாய் வந் முயன்றார். குனிந்து என் தோள் தடவி ஆறுதல்படுத்தினார். அப்படி விழுந்து சிதறின. நான் உடனே அழுகையை நிறுத்திவிட்டு புளிய சிரிப்பு வந்து விட்டது. சிரித்தார். அதன் பிறகு நாங்கள் நன்றாக ஒட் அண்ணன் அங்கே படிப்பை முடித்து விட்டு வெளியேறினான். இனி, வேண்டும்
அவன் இங்கில்லாதது எனக்குப் பெருத்த கவலையாய் போய் விட்டது விரும்பினேன். கோடை காலத்தில் குயில்கள் கூவுவது போல்தான் வேண்டும் ஸ்கூலும் விரைவாக மூடப்படவேண்டுமென்றும் விரும்பிே உயர் படிப்புக்காகச் சேர்ந்த ஸ்கூல் உள்ள ஊருக்கே மாறுதல் கிை படிக்கும் பாடசாலையில் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்த ஆனால் பாடசாலைக்குப் போவதற்காய் மிக அதிகாலையிலேயே எழும் ஞாபகம், ஒரு நாள் அம்மா வந்து என்னை எழுப்பினாள். எழுப்புவது கேட்காத மாதிரி நான் பொய்த்துக்கம் காட்டினேன். என்னை உசுப்பியு எதுவும் தெரியாத மாதிரியே படுத்திருந்தேன். அது அம்மாவுக்குப் பயத்ை ஏற்படுத்தி விட்டது, ஆடிப் போய்விட்டாள். "யாராவது இங்க வங்களேன். என்ட மகனுக்கு என்னவோ நடந்து விட்டது. பெக்டரைச் கூப்பிடுங்க.” என்று சத்தம் வைக்கத் தொடங்கி விட்டாள். இந்த ஆர்ப்பரிப்பில் வீதிக்கு அருகில் இருந்த வைத்தியர் ஒருவரும் ஒ வந்து விட்டார். அம்மா அழத் தொடங்கி விட்டாள், கண்களில் அதைக் கண்ட எனக்கு நாம் கொஞ்சம் அதிகமாக விளையாடி விட்டே போல் தோன்றியது. உடனே எழும்பி ஓடிப்போய் அவளைக் கட்டிக் கொண்டு சமாதானப்படுத்தினேன். அன்றிலிருந்து ஒரு நாளும் அம்மா என்னை ஸ்கூலுக்குப் போவதற்காக நேரத்தோடு எழுப்புவதில்லை. நானும் எனது நடிப்பைப் பற்றி அவளிடம் ஒன்றும் சொல்லவுமில்லை. அந்தப் பள்ளிக் கூடத்தில் படிப்பதில் விருப்பமேயில்லை. எங்காவது துறவி மடப் பாடசாலையில் படிப்பதில்தான் எனக்கு விருப்பாயிருந்தது. என்றாலும் அப்பா இந்த பள்ளிக்கூடத்திற்குத் தான் போக வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். இதனால் நான் மற்றவர்களோடு சேர்ந்து பாடசாலைக்குப் போவது போல் நடித்து ஏமாற்ற ஆரம்பித்தேன். எல்லோருடனும் சேர்ந்து போய் நான் மட்டும் மடத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போவதற்காய் கழன்று விடுவேன். போகிற வழியில் இருக்கிற களஞ்சியத்தில் எனது சிலேட்டை ஒளித்து வைத்து விடுவேன். மடத்து இளம் துறவிகள் ஊரவர்களிடம் சென்று தானம் பெற்று வரக் கிளம்புவார்கள். நானும் அங்கு போனது அவர்களுடன் சேர்ந்து சென்று விடுவேன். எனது இந்த ஏமாற்ற ந
 

ഥ - () 2000
hein Pe Myint
_6og JETTU 2001Göf
ம். கே. எம். ஷகீப்
அளவைத் திணைக்களத்தில் கிளார்க்காக வேலை செய்தார். பட்டிருந்தன. அப்பாவுக்கு எப்போதும் எங்கள் கல்வியில்தான் லை. பக்கத்து ஊரில்தான் ஒன்று இருந்தது. அண்ணன் தான் அப்பா படிக்க வைத்தார்.
து விட்டது. சரியாக அழுதேன். ஆசிரியர் என்னைச் சமாதானப்படுத்த அவர் குனியும் போது அவர் பக்கட்டிலிருந்து புளியங்கொட்டைகள் ங்கொட்டைகளைப் பொறுக்கி அவரிடம் கொடுத்தேன். அவருக்குச் டிக் கொண்டு விட்டோம் நாட்கள் எப்படித்தான் போனதோ தெரியாது. அவன் எங்காவது உயர் வகுப்புக்கள் உள்ள பாடசாலைக்குச் செல்ல
1. அவனுக்காக அழுதேன். அவன் மீண்டும் இங்கு வரவேண்டுமென்று நானும் அவனுக்காக அழுதேன் என்று சொல்ல என் என்றாலும் பிறகு தந்தைக்கு , டத்தது. அதனால் அண்ணன் இ
து. இங்கே எல்லாம் நல்லம். ப வேண்டும் எனக்கு நல்ல
து தெரியாதமாதிரி, எனக்குக்
ம் பார்த்தாள். நான் அப்பவும்
தை

Page 29
[7gg[og"7ت محك6 மூன்று நாலு நாள்தான் நீடித்தது. விஷயம் அப்பாவுக்குத் தெரிந்து விட்டது. அப்பாவுக்குக் கோபம் வந்து என்னை கடுமையாக அடித்துவிட்டார்.
அப்பாவின் இந்த நடிவடிக்கைக்குப் பிறகு நானும் எனது சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று ஒயுமட்டும் அழுது தீர்த்தேன். அழும் என்னைச் சாந்தப்படுத்த அம்மா வீடு தேடி வந்தாள் “உனக்குத் தானே மகன், அப்பா மற்றப் பையன்கள் மாதிரி நீயும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆவலாய் எதிர்பார்க்கிறார். நீ ஏன் இப்படிச் செய்கிறாய்? இனியும் பாடசாலைக்குப் போகாமல் எங்கேயும் ஒடி ஒளித்துவிடாதே’ என்றாள். இதைச் சொல்லியவாறே அம்மாவும் அழுது கொண்டிருந்தாள் அம்மா ஒருநாளும் எனக்கு அப்படி அப்பா மாதிரி அடித்ததில்லை. அப்படி அடித்தாலும், கடும் கோபத்துடனான அடியாக அது இருக்காது. அம்மாவுக்குPWes நடனமென்றால் சரியான விருப்பம் இந்த நடனம் விடிய விடிய நடக்கும். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி சாதாரண நவீன ஆட்டமாய்த் தொடங்கி ஜாதகக் கதைகளை நடித்துக் காட்டுகிற நாட்டிய நாடகமாய் மாறும். இந்த நாடகத்தை கூத்தாடிகளும் நிகழ்த்துவார்கள். ஒரு நாள் எங்கள் ஊருக்கு ஒரு கூத்தாடிகள் கூட்டம் வந்தது. நானும் அம்மாவும் அவர்களின் நடனத்தை விடிய விடிய இருந்து பார்த்தோம் இது முடிந்து வீடு வந்ததும், அம்மா கூத்தாடிகளுக்கு என்று உணவு சமைத்துக் கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். வந்ததும் அவர்கள் எப்படி உணவை ரசித்துச் சாப்பிட்டார்கள் என்பதைப் பெருமையுடன் சொன்னாள் கூத்தடிகளின் பெரியவர் தன் சமையலைப் பாராட்டியதாகவும் சொன்னாள் அப்போது எனக்கு ஒன்பது வயதுதான் இருக்கும் ஒரு முறை இதே மாதிரி கூத்தாடிகள் கூட்டம் எங்கள் ஊரிலிருந்து சில மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்திருப்பதாக நானும் எனது மச்சான் ஒருவனும் கேள்விப்பட்டோம் இருவரும் அங்கு போய்ப் பார்த்து விடுவதென்று முடிவும் எடுத்து விட்டோம். அன்றைய இரவில் மழைத் தூறலாக இருந்தது. ஒரு பழைய பிஸ்கட் டின்னில் மெழுகுதிரி ஒன்றைப் பற்றவைத்து கையில் ஏந்திக் கொண்டு அந்தக் கூட்டத்தைப் பார்க்கப்போய்விட்டோம். எங்கள் துரதிர்ஷ்டமோ என்னவோ தெரியாது, நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்ததும் தான் அந்தக் கூட்டத்தை ரத்து செய்து விட்டதாக அறிந்தோம். எங்களுக்குச் சரியான ஏமாற்றமாகி விட்டது. மறுநாள் விடியற்காலையில் தான் அங்கிருந்து திரும்பி வந்து வீட்டுப் பின் கதவால் நுழைந்து கட்டிலில் படுத்துக் கொண்டோம் எங்களுடைய இந்த “சாகஸத்தை” அம்மா கண்டுபிடித்து விட்டாள். என்றாலும் எங்களுக்கு அடிக்கவோ ஏசவோ இல்லை. நாங்கள் சிறுவர்களாக இருந்த வேளையிலே, எங்கள் அப்பா அம்மாவுக்கு அடிப்பார். இது அவருக்கு வழமையாக இருந்தது. குடித்துவிட்டார் என்றால் அடி ரொம்ப உரமானதாக இருக்கும்.
நானும் அம்மாவும் அவரைத் தொடர்ந்து அங்கே போய் அங்கிருந்த உறவினர்களைச் சந்தித்தோம். அங்கேயும் அப்பா குடித்து விட்டு வந்து அம்மாவை அடிக்க எத்தனித்தார். ஆனால் அம்மா அடிபடாது தப்பி என்னையும் இழுத்துக்கொண்டு ஓடி விட்டாள். இருவரும் போய் களஞ்சியத்தில் ஒளிந்து கொண்டோம் அப்பாவால் எங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. நாங்கள் அங்கேதான்

Bun - SãnGD PODD
ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பா பகற் சாப்பாடு உண்ண ஆரம்பித்தார். அப்போது சூடாயிருந்த பருப்புக் கோப்பை அவர் கையில் கொட்டி விட்டது. சூடு தாங்காமல் “கொதிக்குது கொதிக்குது உதவிக்கு வாங்க” என்று கத்தினார். இதைப் பார்த்த எனக்கு சந்தோசம் வந்து விட்டது. நக்கலாய்ச் சிரிக்கத் தொடங்கினேன். அம்மா தொடையில் கிள்ளி நிறுத்துமாறு சைகை காட்டினார். அப்பா இப்படிக் குடிப்பது, குடித்து விட்டு அம்மாவை அடிப்பது, அவளை மோசமாக நடத்துவது ஒன்றையும் நான் விரும்பவில்லை. எல்லாவற்றையும் வெறுத்தேன். இதனால் அப்பாவுக்கு ஏதும் காயம் நோவு வருவதைப் பார்க்க சரியான சந்தோசமாய் இருக்கும். ஒரு நாள் அப்பா மூக்குமுட்டக் குடித்துவிட்டு மரக் கட்டிலில் படுத்திருந்தார். அம்மாவையும் திட்டி ஏசிக் கொண்டிருந்தார். இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் நன்றாய்த் தூங்கியதும் பனங்கருக்கொன்றை எடுத்து வாள் மாதிரிப் பாவித்து அவரின் பின்னங்கால்களை அறுத்தேன். “குடி. இன்னுங் குடி, குடித்துவிட்டு வந்து அம்மாவைக் கொடுமைப்படுத்து’ என்று கோபமாய் முணுமுணுத்தேன். நான் அறுத்த அறுவையில் காலில் இரத்தம் வரத்தொடங்கியது. அவரால் பொறுக்க முடியவில்லை. “நிப்பாட்டு, நிப்பாட்டு. அப்படிச் செய்யாதே’ என்று அலறினார். அவரால் அப்படிச் சத்தம் வைத்து அலறத்தான் முடிந்தது. எழுந்திருக்க முடியவில்லை. அப்பாவின் கொடுமையால் நானும் அம்மாவும் பல முறை வீட்டைவிட்டு ஓட முயற்சித்திருக்கிறோம். ஒரு முறை அம்மாவின் சகோதரன் வேலை செய்யும் "புரோம்” என்ற ஊருக்கு ஓடிப்போய் விட முயற்சித்தோம். இது அப்பாவுக்குத் தெரிந்து விட்டது.
ஆனாலும் ஒன்றும் செய்ய வில்லை. அம் மாவைச் சமாதானப் படுத்தினார். இனிமேல் இப்படிக் குடிக்க மாட் டேனி என்று சத்தியம் பண்ணினர். {&}) அமீமாவுமி எண்ணைத் தனியனாய் ク விட்டுப் போவ
தையும் விரும்பவில்லை. இதனால் ஓடிப்
போகும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டாள்.
S சிறு வயதில் இறால் என்றால் Q அலாதிப் பிரியம். ஒரு நாள் பெரிய அரிசிப் O) பானை யரில அம்மா ஒளித்து வைத்தி /\ ருந்த இறால் களில் கொஞ்சத்தை திருடி விட் டேன .
திருடித்தின்ற கொஞ்ச நேரதி தரில்

Page 30
67-72sos) எனக்கு விக்கத் தொடங்கிவிட்டது. “உண்மையைச் சொல் என்றாள். எனக்குத் தெரியும், நீ ஏதோ களவாடித் தின்றிருக்கிறாய் அதுதான் விக்கல்” அம்மா இப்படிச் சொல்ல நான் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று. “காயவைத்த இறால்களைச் சாப்பிட்டேன் என்று சொன்னேன்” “இனிமேல் உனக்கு இப்படிச் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் என்னிடம் சொல்லு உனக்கு விக்கலும் ஏற்படாது ஒன்றும் ஏற்படாது. அத்தோடு இனி பொய் சொல்லாதே. பொய்யும் விக்கலை ஏற்படுத்தும் விளங்குதா?’ என்று மென்மையாய்ச் சொன்னாள். அதன் பிறகிருந்து நான் களவாடித் தின்பதுமில்லை: பொய் சொல்வதுமில்லை.
அப்பா நில அளவைத் திணைக்களப் பணியாள் என்ற படியால் எப் போதும் எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தபடியிருப்பர். வருபவர்கள் எல்லோரும் விவசாயிகள் தான். விவசாய நில உறுதி மாற்ற, நில மாதிரிப் படம் வரைய, நிலவரி நிர்ணயம் பற்றிப் பேசவென பலரும் பல நோக்கங்களோடு வருவர்.
அவர்கள் வந்த வேலையெல்லாம் முடிந்தவுடன் நான் அவர்களிடம் சென்று கேள்விகள் கேட்டுத் தொந்தரவு படுத்துவேன். ஒவ்வொன்றும் விதம் விதமான கேள்விகள். எள்ளு விதைகள் எப்படி நடுவது? விதைப்பில் எந்தளவு லாபம் கிடைக்கும்? கூலியாக எவ்வளவு கொடுக்கிறது? என்றெல்லாம் கேள்விகள் தொடரும் இதைப் பார்த்த அம்மா “எவ்வளவு கேள்விகள் தான் நீ கேட்கிறாய்” என்று கடிந்து கொள்வாள். என்றாலும் அப்படிச் சொல்லும் போது அவள் முகத்தில் புன்னகை தெரியும் தன் மகனின் புத்திசாலித்தனமான, வித்தியாசமான கேள்விகளைக் கேட்பதில் அவளுக்கு ஒரு சந்தோசம் இருப்பதாகவே
so பிறகு தாய் ஒவ்வொன்றாக விளங்கப்படுத்துவாள். யார் யார் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பது? எவ்வளவு கொடுப்பது? திருப்ப அதை எவ்வாறு மீளளிக் கின்றார்கள்? என்பதையெல்லாம் அவள் சொல் வாள். அதிக வட்டியால் விவசாயிகள் எப்படி எப்படியெல்லாம் வறுமைப் பட்டார்கள், வட்டி கொடுத்தவர்கள்
எப்படி மேலும் கொழுத்தார்கள் என்பதையும் விளக்குவாள். நான்
யெல்லாம் கேட்டுவிட்டு “இந்த மிகவும் மோசமானதாக இருக்கிறது” என்பேன். அதற்கவள் “வேறென்ன செய்வது, இதைத் தவிர வேறு மாற்ற வழி இல்லையே’ என்பாள்.
விவசாயிகள் அப்பாவைத் தேடி எமது வீட்டுக்கு வரும் நாளெல்லாம் எங்கள் வீட்டில் மரக்கறிகள் நிறைந்து விடும். தக்காளிப்பழம், புடலங்காய், கொச்சிக்காய், கொத்தமல்லிக் கீரையென விதம் விதமான மரக்கறி வகைகள் வரும். அம்மா இவற்றையெல்லாம் பிரித்து ஒவ்வொரு பொதியாக என்னிடமும் என் அண்ணாவிடமும் தந்து சொந்தக் காரர்களுக்கு கொடுத்துவிட்டு வரச் சொல்வாள். திரு விழா நாட்கள், விஷேச நாட்கள் என்றால் அம்மா வீட்டில் சமைத்து மடத்துத் துறவிகளுக்குக் கொடுப்பாள். வேறு ஏதாவது உணவுப்பண்டங்கள் இருந்தாலும் ஊரிலுள்ளவர்களுக்கு நானும் அண்ணனும் சென்று கொடுத்து வருவோம். இப்படி ஊர் முழுதும் சுற்றி வினியோகம் செய்வதை நானும் அண்ணனும் எவ்வளவு விரும்பினோம் தெரியுமா? சில விசயங்களில் அம்மா சிக்கனமாயிருந்து விடுவாள். கொடுக்கத் தொடங்கிவிட்டால் அவளை யாரும் மிஞ்சிவிட SiieAhASiSSieSSASiSiSiSiiS
 

ഭഥ - ടാങ്ങ 2000
முடியாது. எங்கள் சாரன்களை அம்மா வீட்டில்தான் நெய்து தருவாள். நானும் அண்ணனும் அதைத்தான் வழமையாக அணிந்து கொள்வோம் நான் உயர் வகுப்புக்காக MonyWa என்ற பக்கத்து ஊருக்குப்
இருபத்தொரு மைல்தான் இருக்கும் லீவு முடிந்ததும் இந்த இடத்திற்கு பஸ்ஸில் தான் போவேன். நான் வெளிக்கிட்டதும் அம்மாவின் கண்கள் குளமாகி விடும். ஃவு விட்டதும் நான் வரத் தாமதமாகி விட்டால் அம்மாைைவப்பர்க்கத் தேவையில்லை. என்னோடு கோபம் காட்டி சில மணித்தியால ங்களுக்கு பேசாமல் இருந்து விடுவாள். ஒருமுறை இப்படித்தான் நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் வேளை லீவு விட்ட உடனே நான் வீட்டுக்கு வரவில்லை. எட்டாம் வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்புப் பிள்ளைகளின் விடைத் தாள்களைத் திருத்து வதில் உதவி புரியுமாறு கேட்டிருந்தார். அதனால் நான் தாமதிக்க வேண்டி ஏற்பட்டது. இந்த வேலை முடிந்து பஸ் எடுத்து நான் வீட்டுக்குச் சென்ற போது மாலையாகி விட்டது. எங்கள் வீட்டுக்கு முன்னால் பஸ்ஸை நிறுத்தி விட்டு ட்ரைவர் அம்மாவை அழைத்து “மேய் யின்ட் இந்தா உன் ம க  ைன க’ கொண்டுவந்து விட்டேன்’ விட்டு என்னைப் பர்த்து “பர் உனக்காக ஒவ்வொரு
என்று சொல்லி உன் அம்மா
நாளும் காத்து நிற்கிறாள்” என்றார். அம்மா வந்து எனி உடுப்புப் பையை எடுத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் விருவிரென்று வீட்டுக்குள்ளே போய் விட்டாள்.
என்னைச் சும்மா
பார்க்கவாவது இல்லை. நேரே குசினிக்குத் அவளின் பழக்கம் எனக்குத் தெரியும் நான் பாடசாலை முடிநித துமி உ ட  ேன வீட்டு க கு வரவில்லை
সুন্টু என்று புறு ମୁଁ, aNs-a to si WWWS** கொண்டிருந்தாள். -: سمسی புறுபுறுத்தவாறே அடுப்பில் பானை ஒன்றை வைத்தாள். நான் அவளுக்கு முன்னால் இருந்து கொண்டு அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். ஆனால் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அடுப்பில் வைத்த பானை - பால் பானை அதைப் பெரிய அகப்பையால் கலக்கிக் கொண்டிருந்தாள். அப்படிச் செய்ய எந்தத் தேவையும் இல்லை. வேண்டும் என்றுதான் அப்படி. கண்களைப் பார்த்தேன், நீர் நிரம்பியிருந்தது. ஏன் நான் தாமதம் என்பதை அவளுக்கு விளங்கப்படுத்தினேன். அவள் ஒன்றையும் கேட்காத மாதிரி இருந்தாள். நான் ஒரு நல்ல மாணவனானபடியால்தான் ஆசிரியர் எனக்கு மேலதிக பொறுப்புகளைத் தந்தார் என்று விளக்கினேன். முதல் படித்த பள்ளியிலும் நான்காம் வகுப்பிலிருந்த போது மூன்றாம் வகுப்புக்கு ஆசிரியர் வரவில்லை என்றால் நான் தான் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என்றும் அவளிடம் சொன்னேன். இப்போதும் அவள் நான் சொல்வது ஒன்றையும் கேட்காத மாதிரித்தான் நடித்தாள். பிறகு பால் கோப்பை ஒன்றை என்முன்னே தள்ளி குடிக்குமாறு
(28)

Page 31
6*72gg கேட்டாள். இப்போது அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்து முழு நிலவாய்ப் பிரகாசித்தாள். சின்னப் பிள்ளையில் அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தமிடுவது போல் முத்தமிட விரும்பினேன். பிறகு, அம்மா தொப்பியையும் ஜக்கற்றையும் கழட்டுமாறு வேண்டினாள் “இதை அணிந்து கொண்டிருக்கிறாயே வெக்கையாயில்லையா?” என்றாள். அப்போதுதான் எனக்கு நான் என் உடைகளை மற்றவில்லை என்ற ஞாபகம் வந்தது. தொப்பியைக் கழற்றியதும் என் வழுக்கைத் தலையைக் கண்டு விட்டு அம்மா சிரிக்கத் தொடங்கினாள். அந்த நாட்கள் “தயாவத்தி” புரட்சியின் நினைவு நாட்களாக இருந்தன. பல்கலைக்கழகத்தின் “தாக்கின்’ குழுவின் எல்லாத் தலைவர்களும் இதற்காக மொட்டையடித்துக் கொண்டார்கள். சிகரட் புகைப்பதையும் நிறுத்தியிருந்தார்கள். அத்துடன் எல்லோரும் தேசிய வாத இயக்கத்திலும் இணைந்து கொண்டார்கள். இந்த இயக்கச் செயற்பாடு எங்கள் உயர் கல்விக் கூடம் வரைப் பரவியிருந்தது. எங்கள் பள்ளிக் கூடம் பல துறையிலும் நல்ல திறமைசாலிகளை
துறையிலும் விண்ணர்கள் இருந்தார்கள். நான் அங்கிருக்கையில் நாடகம் ஒன்று எழுதினேன். அதை எனது நண்பர்கள் தயாரித்து நடித்தார்கள். அது எனக்குப் பெரு வெறியாகவிருந்தது. பிறகு நான் மேற்படிப்புக்காக ரங்கூன் செல்ல வேண்டி ஏற்பட்டது. ஸ்டேசனிலிருந்து நான் ரயிலில் புறப்பட்டபோது அம்மா இருந்த நிலை எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது. மரமொன்றில் சாய்ந்தவளக நீர் மல்க நின்று கொண்டிருந்தாள். ரயிலில் சரியான சனநெருக்கமாக இருந்த படியால் என்னால் ஜன்னலோரத்தில் வந்து அவளுக்கு கைகாட்ட முடியாமல் போய்விட்டது. என்பார்வை வீச்சுக்காக அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். என்னால் ஒன்றும் செய்ய முடியாது போய்விட்டது. இந்த நிகழ்வு நிழற்படம் போல் இன்றும் என் மனதுக்குள் இருக்கிறது.
பிறகு நான் அங்கிருந்து கல்கத்தா பல்கலைக்கழகத்திற்குப் போனேன். போகும் போது அவளிடம் சொல்லவில்லை. அது பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது. கல்கத்தா போனதன் பின்தான் அவளுக்கு கடிதம் போட்டு விளக்கினேன். எனது தூர இருப்பு அவளுக்குக் கஷ்டத்தை தந்திருக்க வேண்டும் என் பிரிவால் அவள் உண்ணாமல் குடிக்காமல் இருந்து கவலைப்பட்டதாக பின்னர் அறிந்தேன். இதனால் அவளுக்குக் காய்ச்சலும் ஏற்பட்டதாம். அவளைச் சமாளித்து விசயத்தை விளங்கப்படுத்துவதில் அப்பா பெரும் சிரத்தை எடுத்திருந்தார். இக்காலத்தில் மிகக் குறுகிய விடுமுறையில் சொந்த இடம் திரும்பினேன். அம்மாவின் சந்தோசத்தைப் பார்க்க வேண்டுமே இந்த லீவு முடிந்ததும் கல்கத்தா போக வேண்டி ஊரிலிருந்து பஸ்ஸில் ரயில்வே ஸ்டேசனுக்குப் புறப்பட்டேன். அம்மா அழுது
அதன் பின்னாலேயே ஓடி வந்தாள். இதை எனக்கு மறக்க முடியவில்லை. கல்கத்தா பல்கலைக்கழகம் போய் சேர்ந்தவுடன் இது பற்றி எனது ஆசான் பேராசிரியர் பரூக்காவிடம் சொன்னேன். அவர் “நீ எப்படி? நீயும் அழுதாயா?” என்றார். நான் இல்லை என்றேன். அதற்கவர் “இவ்வாறான இரக்கமுள்ள தாய்க்கு நீ தகுதியில்லாதவன் போல’ என்றார். அந்த நாட்களில் எங்களிடம் வேறொரு எண்ணம் இருந்தது. அதாவது, நாட்டுக்குச் சேவையற்ற விரும்புகிற ஒரு தேசப்பற்றாளன் தன் பெற்றோரை விரும்பக் கூடாதென்று. தாய் செத்துப் போனால் அவன் சுதந்திரவானாகி விடுவான். அது சந்தோசமான விடயம என்று கூட நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் இப்போதுதான்

Bun - aDD 2DDD
எனக்கு விளங்குகிறது. தாய்க்கு நல்ல மகனாக இருப்பவன் தன் தாய் நாட்டிற்கும் நல்ல மகனாக இருக்க முடியும் என்று. ஆனால் எல்லாம் தாமதமாகி விட்டது. என்னால் ஒரு நல்ல நாட்டுப் பற்றாளனாக மட்டுமே இருக்க முடிந்தது. தாய்க்கு நல்ல, அன்பான ፵GÖ மகனாக என்னால் இருக்க முடியாது போயிற்று.
நில அளவைத் திணைக்களம் தான் அப்பாவின் வேலைத்தளமாய்ப் போனதால் அதிகரிகள் ஆணையாளர்கள் பலரும் ஊருக்கு வருவர்கள் வந்தால் அவர்களை சந்தோசப்படுத்த வேண்டும். மரியாதை செய்ய வேண்டும். ஆயிரம் “சேர்”கள் போடவேண்டும். அப்பாவுக்கு இந்த
வெள்ளைக்கார அதிகாரி அப்பாவை ஏசிவிட்டுச் சென்றான். அவன் மறுமுறை ஊர் வந்த போது அப்பா இரும்புக் கம்பியொன்றை எடுத்துக் கையில் வைத்திருந்தார். சிறுவர்களாயிருந்த நாங்கள் வெள்ளைக்கார துரைகளை பார்ப்பதும் அவர்களுக்கு மதிப்பளித்து தலை குனிவதுமாகவே வளர்ந்தோம்.
இப்படித்தான் ஒரு முறை வெள்ளைக்கார அதிகாரி ஒருவன் வந்தான். அவனை முதல் முதலாகப் பார்ப்பது எனக்குப் புதினமாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. சப்பாத்துப் போட்டிருந்த அப்பாவின் எஜமானரானா அவர் நடப்பதற்காக மடத்திலிருந்து ஒரு தரை விரிப்பொன்றை அப்பா வாங்கி வந்தது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அவனுக்காக நாங்கள் தனியான கக்கூசும் கட்ட வேண்டி ஏற்பட்டது. அவனின் மலம் எங்களின் மலத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதையும் ரகசியமாய்ப் பார்த்தேன்.
அப்பாவுக்கு இந்த வாழ்க்கை, இந்த தரம் குறைந்த தொழில் பிடிக்கவில்லை. அவர் ஒரு வியாபாரியாக மாற முயன்றார். அவர் உழைத்து எதையும் சேமித்து வைத்ததில்லை. செட்டியர் ஒருவரிடம் பெற்றிருந்த கடனை அடைக்கக் கூட அவரிடம் ஒன்றும் இருக்கவில்லை. அதை அடைப்பதற்காக வேண்டி வீட்டைச் செட்டியாருக்கு ஒப்படைக்க வேண்டியதாயிற்று. பிறகு அப்பா காணியையும் விற்றுவிட்டார். இந்த நிலையை எல்லாம் விட்டும் மீட்கக் கூடிய ஒருவனாக இருப்பான் என்றுதான் அப்பா என்னை எதிர்பார்த்தார். அவர் தான் உழைத்ததைக் கொண்டு என்னை நன்றாகப் படிக்க வைத்தார். அவர் கனவெல்லாம் நான் நில அளவைத் திணைக்கள ஆணையாளராய் வரவேண்டுமென்பதே. பீ.ஏ பட்டப் படிப்பு முடிந்ததும் சிவில் சேவையில் நான் இணைய வேண்டும் என்று எதிர் பார்த்தார். அத்துடன் நான் படித்த கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ. பட்டத்தையும், சட்ட மானிப் பட்டத்தையும் பெற வேண்டும் என்றும் நான் ஒரு சட்டத்தரணியாக ஆக வேண்டும் என்றும் விரும்பினார்.
நான் பீ.ஏ பட்டம் எடுத்ததும் “நாங்கள் பர்மியர்” என்ற தேசியவாத இயக்கம் ஒன்றில் சேர்ந்து அதன் இணைச் செயலாளராகவும் ஆனேன். இதைக் கேள்விப்பட்டவுடன் அப்பா எப்படி அழுதார் தெரியுமா? ஆனால் புதினம் அம்மா அழவேயில்லை. ஒன்றில் அவள் மகனில் அதிக அன்பு கொண்டிருக்க வேண்டும், அல்லது தன் தாய்நாட்டில் பற்றுக்கொண்டிருக்க வேண்டும் எதுவென்று யாருக்கும் தெரியாது. அவள் ஒருபோதும் என் அரசியற் செயற்பாட்டை எதிர்த்ததில்லை. அடிக்கடி இப்படிச் சொல்வாள். “நாட்டுப் பற்றுக் கொண்டிருப்பது நல்ல விடயம் தான், நான் இதில் உனக்குத் தடையாய் இருக்கப் போவதில்லை”.
அப்பா, நானொரு பணக்காரப் பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அம்மாவோ ஒருவரை ஒருவர் விரும்புபவர்கள்தான் மணம் முடிக்கத் தகுதியானவர்கள் என்ற

Page 32
]]7e72[Bت کG கருத்தைக் கொண்டிருந்தாள் அவளின் படி காதல் தான் திருமணத்தின் மிக முக்கியமான அம்சம் அம்மா இறப்பதற்கு முன் அவளை நான் கடைசியாகச் சந்தித்த போது என்னைக் கல்யாணம் முடிக்குமாறு வற்புறுத்திச் சத்தியமும் வாங்கிக் கொண்டாள். அம்மா கல்யாணம் முடித்தது பதினைந்து வயதில் அப்போது அவளல் தீர்மானங்களும் எடுக்க முடிந்ததாம். நான் அம்மாவிடம் யுனிவசிற்றியில் மையல் கொண்ட பெண் பற்றிக் கூறினேன். அதற்கு அவள் “அவளும் உன்னை விரும்ப வேண்டும் நீயும் அவளை விரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அது உண்மைக்காதலல்ல”. இதைத்தான் முழரேவும் சொன்னான். நான் கொண்டது வெறும் மோகமாகத்தான் இருக்க வேண்டும் என்றான். அம்மா உண்மையில் விரும்பியது நான் பதினைந்தாவது வயதில் காதலித்தவளை திருமணம் முடிக்க வேண்டும் என்றுதான். அவள் குடும்பம் பெரிய வசதியானதல்ல. ஆனால் கெளரவமானது. அவளுக்கு இலக்கியத்திலும் நல்ல ஈடுபாடு. கூடவே நாட்டுப் பற்றும் மிக்கவள். அவள் பல சஞ்சிகைகளுக்கும் எழுதிய பல கவிதைகள், கட்டுரைகளை அம்மா வாசித்திருக்கிறாள். அவளைக் காணாமலேயே அவள் மீது அம்மாவுக்கு ஒரு விருப்பம் “என்ன அருமையான பிள்ளையவள்” என்று அடிக்கடி வாயாரப் புகழ்வாள். அவளின் பெற்றோருக்குக் கடிதம் எழுதி சம்மதம் கேட்கும்படி அம்மா கூறினாள். அப்பாவும் அம்மாவின் முடிவில் உடன் பட்டார். நான் கடிதம் எழுதி தபாலில் சேர்ப்பித்தேன். எப்படி எழுதினாய் என்று அம்மா கேட்டாள். நான் எழுதிய முறையைக் கூறினேன். அதற்கவள் இப்படியெல்லாம் எழுதக் கூடாது, மணப் பெண்ணின் பெற்றோருக்கு எழுதுவதற்கென்று ஒரு முறையுண்டு என்றாள். அம்மாவுக்கு பெண் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் பெண் பிள்ளைகளின் பெற்றோரின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதனை உணர்பவளமிருந்தாள். நான் எழுதிய கடிதம் பெண்ணின் தந்தைக்கு வெறுப்பைத் தந்தது போலும், மகளைத் தர சம்மதிக்கவில்லை. இருந்தும் நாங்கள் ஒருவரையொருவர் விரும்பிக் கொண்டிருந்தோம் என் மடத்தனத்தால்தான் கல்யாணம் நடக்காமல் போய்விட்டது. அம்மா தான் சாகும் வரை அவள் தான் தன் மருமகளாக வரவேண்டும் என்று விரும்பிக் கொண்டிருந்தாள். அம்மா செத்த பிற்பாடு அவர்கள் கல்யாணத்திற்குச் சம்மதித்தார்கள். அப்போது இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நான் டில்லியில் இருந்தேன். பிறகு ஒரு செய்தி வந்தது. என்னிளம் பெண்ணும் செத்துவிட்டாள் என்று.
அம்மாவும் செத்த துயர் என்னில் வெறுமையை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் துயரப்பட்டேன். நான் இருபது வயதில் கடும் நோயுற்ற போது அவள் எவ்வளவு கரிசனையாய் இராப் பகலாய் விழித்திருந்து பராமரித்தாள் அவளின் இரக்கத்தால் எப்படி ஒரு உறுதியை என்னில் விதைத்தாள். ஆனால் அவள் நோய்வாய்ப்பட்டபோது என்னால் அவள் அருகில் இருக்க முடியாது போய்விட்டதே. அவள் இறந்த போது உலகம் ஒரு பெரும் பெண்ணை இழந்தது போல்தான் எனக்குத் தோன்றியது.
எட்டு வருடங்களின் பின்தான் நான் திருமணம் முடித்து ஒரு மகனுக்குத் தந்தையானேன். அம்மா இருந்திருந்தால் இந்த மருமக்ளையும் விரும்பியிருப்பாள். என்னை நேசித்தது போல் என் மகனையும் நேசித்திருப்பாள். இந்த மருமகளுக்கும் தன் பிள்ளையில் எப்படி அன்பாயிருக்க வேண்டும் என்பதையும் கற்பித்திருப்பாள்.
O

யார் எங்கு போனார்கள் எதற்கு எதுவுமே புரியவில்லை. என்றென்றைக்குமான அகதியாய் ஒர் மூலையில் ஒதுங்கி
எதை இழந்தேன்.
எதைப் பெறத்தோற்றேன்! வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன். வேதனையில் யாரோ விம்முகிறார்கள் எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்
அவலம் தரும் பிரிவு வேண்டாம்! பாழ்பட்ட பிரிவினைப் பழிப்பேன் நான்! வலம் வந்த இரக்கமற்ற நினைவுகளைப் பழிப்பேன் நான்
தூக்கமற்று புரள்வதற்காய் இரவுகள் வருகின்றன பித்துப் பிடித்தலைவதற்காய் பகல்கள் காத்திருக்கின்றன.
விதியைப் பற்றி எச்சலனமும் இன்றில்லை. வேகமாக அதிர்ததிர்ந்து ஒயும் கணங்கள் இனியில்லை. இனி எவரும் வரப்போவதில்லை
இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும். பாழ்வெளியில் பறவைகளைப் பார்த்து ஏங்கி குறுகுறுத்து ஒய வேண்டும்.
-(30)

Page 33
ஓவியர் ஐற்றின் தாஸ்க்கு அப்போது 17 வயது. ஜே.ஜே. கலைக் கல்லூரியில் கற்பதற்காக பெரு நகரான பம்பாய்க்கு பயணம் சென்று கொண்டிருந்தார். ஒரிஸாவில்- மயூர்பாஞ்சி இல்லத்தை விட்டு வெளியேறிய முதலாவது சந்தர்ப்பம் பெரும்பாலும் இதுவாகத்தானிருக்கும். மயூர்பாஞ்சியுடனான இயற்கை வனப்பும், கனவு லயிப்பும் கொண்ட இளம் பராயத்து வாழ்க்கையை பெருநகரில் தொலைக்க நேரும் என்று ஐற்றின் தாஸ் அப்போது எண்ணியிருந்திருக்க மாட்டார். முதலில் பம்பாய், பின்னர், டில்லி என அவர் வாழ்க்கையின் பெரும் பகுதியான நான்கு தசாப்தங்கள் பெருநகர்களான இவையிரண்டிலுமே உருண்டோடி விட்டன. ஆனால் மயூர்பாஞ்சி-அற்புத உலகு: ஒரு துளியும் சிதறிவிடாது இன்னமும் பசுமை குன்றாது தன் மனதில் ஒட்டிக்கொண்டிருப்ப தாகக் கூறி அவர் திருப்திப்பட்டுக் கொள்கிறார். ஆனால் ஓவியரது 40 வருடகால படைப்புகளை ஒரு தடவை அசைபோட்டால், அவர் கூறுவது போன்று மயூர்பாஞ்சியுடனான ஆழமான உறவை மெய்ப்பிக்கும் விதத்தில் அவர் வசம் ஒரு படைப்புத் தானும் எஞ்சுமோ என்பது சந்தேகமே. முழு அளவில் வேறு எவுையுமின்றி, மனித உருக்களே அதன் வடிவங்களே, 57 வயதான தாளின் படைப்புலகை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
மனித வடிவங்களிலே ஒவியருக்கு அத்தகையதொரு அழுத்தமான மனப்பதிவு வேரூன்றி விட்டது. அதனாலோ என்னவோ ஆழ்ந்த தியானிப்புடன் அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல் சிந்தித்தும் வருகிறது. கலையைத் தொழிலாகக் காணும் ஆசாரித்தனமின்றி, தன் இயல்பின் இழுப்பில் எத்தகைய விகாரங்களுக்கும் ஆட்படாது கலை உணர்வின் வழி செயற்படுகிறார். அதி தீவிரத்துடனும், கவிதை லயம் குன்றாது
 

அவற்றை வெளிப்படுத்துகின்றார். 40 வருட காலமாகியும், கலாபூர்வ மான, தனித்துவ பாணிகொண்ட இந்த முனைப்பில் தமக்கு சலிப்பேதும் ஏற்படவில்லை யெனிறுமி கூறுகிறார். இதேவேளை மனித அவலம்,
வேதனை, ஏக்கம், நெகிழ்ச்சி \ என தமது படைப்புலகம் \ விரிவடைவதாக அவர்
கூறுகிறார்.
காலவரையறை, பிரக்ஞையின்றி சுயத்தன்மையுடன் அவரது ஓவியங்கள் உருக்கொள்கின்றன. அவை எதுவித
காண்கின்றன. அவை உள்ளவாறான தன்மை நீங்கி தரிசன வீச்சுக்கொண்ட வையாகத் திகழ்கின்றன. ஒருவகையில் உருவகப் பண்பு சார்ந்தவையாகத் திகழ நீ தாலும் எதிரிடையான நுட்பங்களுக் கூடாக, பிரவாகத் தடையின்றி சிந்தனையைத் தூண்டு வனவாயுமுள்ளன.
எந்த வகையிலும் தன் இயல்பின் இழுப்பில் சுயதடம் பதித்துச் செல்லும் திடம் ஓவியருக்கு அதீதமாகவுள்ளது. தான் படைக்கும் அம்மண, நிர்வாண உருவங்களை வர்ணம் தவிர்ந்த வேறெவற்றாலுமே உறையிட அல்லது போர்வையிட அவருக்கு மனம் ஒப்பவில்லை. 60களில் ஆரம்பித்த ஐற்றின் தாஸின் நீண்ட பயணம் அதே தடத்தில் 70, 80. களையும் கடந்து நீண்டு செல்கிறது.
ஓயாத இந்த தேடலில் ஒரு புதிய பெண்ணின் பரிமாணம், அவரது தூரிகை வசப்பட்டுள்ளது. இப் பெண்ணின் ஆத்மார்த்த உலகிற்குள் பிரவேசிக்க முடியாது. அப்பால் தூர, ஓரங்களில் நின்று திணறும் ஒரு ஆணைப் போன்று தனி னையும் அந்நியப் படுத் திக் கொள்ளும் சிருஷ்டி கர்த்தாவாகிய ஓவியர், சில வேளைகளில் வெகுநுட்பமாக, துல்லியமாக அவளின் அகவுணர்வு எல்லைகளுடன் முற்றாக சங்கமித்தும் விடுகிறார்.
இறுதியில் ஓவியனின் ஒவ்வொரு படைப்பும், வசப்படாது நீண்டு செல்லும் தனி வழிப்பயணம் போன்றது தானென ஜற்றின் தாஸ் கூறுகிறார்.
முலம்- லிலா ரெட்டி தமிழில்- ஜிரிகேதாரிநாதன்
அலங்காரங்களோ, சுமைகளோ அற்ற நிலையில் சுயாதீன வெளிப்பாடு
- Sanan PU
D
&
Ο
O
(
Ο
t
墨
Ο
S
S2
Ο
སྤྱི
总。


Page 34
7ே72gடு
குண்டு வெடிப்பில் குதறப்பட்டவர்
யாரோ ஒருவர்தான். :
குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர் யாரோ ஒருவர்தான்.
கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர் யாரோ ஒருவர்தான்.
கடத்தப்பட்டுக் காணாமல் போனவர் யாரோ ஒருவர்தான்.
Cross fireல் அகப்பட்டு அகாலமானவரும் விறகு தறிக்கச் சென்று.வீடு திரும்பாதவரும் யாரோ ஒருவர்தான்.
எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க் கிடந்தவரும் பாதி கருகிப் பாதையில் கிடந்தவரும் யாரோ ஒருவர்தான்.
யாரோ ஒருவர்
தெருவில் சிதிலமாய்க் கிடக்கிறாரென
யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள் சுதாகரித்துக் கொள்!
- அவர்ரப் சிஹாப்டீன் -
 
 
 
 
 

மே-ஜீலை 2000
རྗེས་ཐོབ་ཤ་འ-4་།༤ کاشفہ۔ حif )o
D- -J"ר காலநதியின் சுழிக்குள் )
முறிந்தெற்றெம் வாழ்க்கை கனவுப் பாலத்தின் விளிம்பிலிருந்து கார்மானம் தேடுகிறது உயிர்.
வாழ்வு குறித்து எதையெழுத இருள் வழிப் பயணத்தில் ஒரு மின்மினியுமற்ற அந்தரம் பற்றியா?
சயனித்த பாயினை சுருட்டி சுவர் மூளையில் சாத்துதல் போல் எமக்குரிய எல்லைகள் சுருங்கினது பற்றியா எதையெழுத?
எதிர்காலம் கண்முன் தகிக்கிறது. திணவெடுத்த தோள்கள் மலர்ந்த மலர்கள் குருத்தோலைகளென போர்த்தரித்த பூமி பசளை தின்று சவுத்திற்று. எனினும் இன்னுமதன் சதைப் பசி அடங்கில
எதிர்த்த திசையெங்கும் பாம்புகளின் சுவடுகள் மட்டுமே விழிகளுள் விரிகிறது. அதுவெம்மை ஆசுவாசப்படுத்தில,
பள்ளி, கோயில்; தேவாலயம் எதுவும் தப்பில.
பாம்புகள் குடியிருக்கவும் ஆலிங்கணம் செய்யவும் சீறிப்படமெடுத்து முயங்கவுமான புற்றுக்களாய் புனிதத்தளங்கள் குகையாயிற்று.
மரணம் பற்றிய கனாக்களுடன் தினமொரு உயிர்க்கவிதை பிறக்கிறது.
துயர் நெஞ்சே! வாழ்விங்கு எத்துனை கொடூரமாயுள்ளது பார்த்தாயா?

Page 35
சிவத்தம்பியின் கட்
சிவத்தம்பி கட்டுரையில் தலித் இலக்கிய அடையாளம் இலங் என்றவாறு கூறப்பட்டுள்ளது. ‘தலித்தியம்” என்கிற கோட்பா மாக்ஸிய மறுப்புக்காகவே பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் எடுத்த முற்போக்கான நிலைப்பாட்டைத் தமிழக தலித்திய இன்று தமிழகத்தில் தலித் அடிப்படையில் ஒற்றுமையை அசாத கூர்ந்து கவனித்தால் பல உண்மைகள் விளங்கும். வர்க்கட் எடுக்கப்படும் பல் வேறு முயற்சிகளில் தமிழகத்து தலித்திய கணிசமானது. 1. (சிவத்தம்பி காங்கிரஸில் காமராஜ் க முன்னரும் பிராமண ஆதிக்கம் முற்றாக முறியடிக்கப்படாத ந “இலங்கையில் நாங்கள் ரகுநாதனையோ எஸ். பொன்னுத் கூறுவதன் அர்த்தம் என்ன? இந்த “நாங்கள்” யார்? அந்தப் பா ஒரு அமைப்பானால், அதன் “நாங்கள்’ தலித்தல்லாதோ கவனயனமான ஒரு சொற்பிரயோகமென்ற அளவில் விட்டுவிட ஒடுக்குமுறையின் மிகக் கொடுமையான அம்சம் ஒடுக்கு செலுத்தும் ஆதிக்கமாகும். (க்ராம்ஸ்சியை ஆதாரம் காட்டல அந்தந்த அடிப்படைகளில் ஒடுக்கப்பட்டோர் மது பதித்த ச எதிர்ப்பதானால், அங்கு ஒரு வகையான “சுயமரியாதை” ! முஸ்லிம் இயக்கம், மேற்கிந்திய தவுகளின் றஸ்ற்றோஃபரியன் இன்று அரைகுறையாகக் கைவிடப்பட்ட முயற்சிகள், ஒடுக்கு மள மள நிகழ்த்தப்பட வேண்டும். இவை ஒருவாறான எதிராகத் தொடராக நிகழ்த்தப்பட வேண்டும். அந்த வகை இயக்கத்திற்கும், சாதியமும் அதன் சித்தாந்தமும் உயிருடன் நமது புரட்சி இன்னொரு நாட்டினைப் பிரதி செய்ய இய நாட்டினதைப் பிரதி செய்ய முடியாது. எனினும் சாதிய ஆ போராட்டம் எங்கும் தொடரப்பட வேண்டும். சிதம்பரப்பிள்ளை சிவகுமார் கூறுவன பற்றி மேலும் ஒரு சொ தமிழகத்தின் “சிற்றேடுகள்” என்பனவற்றின் வரையறைக்குட் சிற்றேடுகளைப் போலி செய்யும் ஏடுகளை நான் இங்கு நாடகங்கட்குங்கூடப் பொருந்துவது. நமது பிரச்சினை தமி இதன் ஒரு காரணமாயிருக்கலாம். என்னுடைய நேர்காணல் ஏற்கிறேன். அச்சுக்குப்போவதற்கு முன்பு மறுபடி அச்சுப்பிரதிை இக்பாலின் நேர்காணலில் இக்பால் என்ற கலைஞரை என் வருத்தமாக இருந்தது. மு.த. பற்றிய அங்கலாய்ப்புக்களை நோக்கும்போது, நலன் மனதிற்கு வந்தன. ஏனோ, தமிழ் மக்கள், குமார் பொன் மு.பொ. நூல் பற்றிய மதுபாஷினியின் மதிப்பட்டை வாசித்த சரிநிகரிற் பிரசுரித்த விமர்சனத்தின் மதான என் மரியாதை
தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் இன்றைய கு நல்லது தான். ஆனால் அதன் வேர்கள் அவர்கள் சுட்டுவதினு இடதுசாரிகளையும் பின்பு முஸ்லிம்களையும் ஓரங்கட்டுவதற்க தமிழரசுக் கட்சி யுகம் தொட்டு இயக்கங்களின் எழுச்சிக் கால கேள்விகட்கு விளக்கங்கள் கிடைக்கலாம்.
 

டுரை தொடர்பாகவும் மற்றும் சில விடயங்களும்so
கைக்குப் பொருந்தாது ஆனால் தமிழகத்துக்குப் பொருந்தும் டு தமிழகத்தில் எவ்வாறு அ. மார்க்ஸ் போன்றோரால் இதுவரை தவறவிட்டுவிட்டார். கன்னட, மராத்திய தலித் இலக்கியவாதிகள் $காரர்களால் எடுக்க முடியாது போனது ஏன் என்பதையும் நதியமாக்குகிற சாதி அரசியல் ஏன் இயலுமானது என்பதையும் போராட்டத்தை மறுப்பதற்குப் பின் நவனத்துவத்தின் பேரில் * சந்தர்ப்பவாதிகளான அ. மார்க்ஸ் போன்றோரது பங்களிப்பு ாலம் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். காங்கிரஸ் வலுவிழக்க திலையிலும் காமராஜ் ஆற்றிய பணிகள் பெரியன.) துரையையோ ஒரு தலித்தாகப் பார்க்கவில்லை” என்று அவர் ர்வையின் பொருளென்ன? நாங்கள் என்பது மு.போ.எ.ச.மாதிரி ரின் அடையாளத்தை உடையதா? இது அவரது மிகவும் வே நான் விரும்புகிறேன். முறையின் சிந்தனை ஒடுக்கப்பட்டவன் மது தொடர்ந்தும் ாம்). கொலனியம், நிறவெறி, ஆணாதிக்கம், சாதியம் என்பன வடுகள் ஆழமானவை. தலித்துக்கள் சமஸ்கிருத மயத்தை இயக்கத்திற்கான தேவை உள்ளது. அமெரிக்காவின் கறுப்பு இயக்கம் போன்றவை இவ்வாறான முனைப்புடைய, ஆனால் முறைச் சிந்தனையை எதிர்க்கும் போராட்டங்கள் வரலாற்றில் பண்பாட்டுப் புரட்சிகளாக அடக்குமுறைச் சித்தாந்தத்திற்கு பில் இடதுசாரி இயக்கத்திற்குள் தலித் உணர்வுக்கும் தலித் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தேவை உள்ளது. எவ்விதம் லாதோ அவ்விதமே நமது தலித் இயக்கமும் இன்னொரு திக்கம் ஒழிந்த பின்னரும் சாதியச் சிந்தனைக்கு எதிரான
ல். ஈழத்தின் கனதியான ஏடுகள் எனக் கூறக்கூடிய பலவுமே பொருந்துவன அல்ல என நினைக்கிறேன். (வெறுமே தமிழக
கருதவில்லை). இந்தக் கருத்து ஈழத்தின் கனதியான ழகத்து வணிகக் குப்பைக்கு எதிரான ஒன்றாக இருந்தமை, மில் நேர்ந்த அச்சுப் பிழைகட்கு என் பங்கிலும் பொறுப்பை யப் பிழை திருத்தும் வாய்ப்பைத் தவறவிட்டது என் குற்றமே. னால் மேலும் அதிகம் அறிய முடியவில்லை என்பது சிறிது
திருச்செல்வம் பற்றிய NGO, GO அங்கலாய்ப்புக்கள் சில ானம்பலத்தை நினைத்துத்தான் இன்னமும் அழுகிறார்கள். 5 பிறகு, சிலகாலம் முன்பு விக்னேஸ்வரன் எழுதி வாசித்து மிகவும் ஓங்கியது.
றைபாடுகளை எல்லாம் பற்றி உரக்கப் பேசுகின்றோம். அது ம் மிகு தூரத்தினின்று தொடங்குகின்றன. வடக்கில் முதலில் ான எதேச்சதிகாரப் போக்கை நாம் வெவ்வேறு வடிவங்களில் த்தினூடாக அடையாளங் காண்போமென்றால், பல விளங்காத
-G33)

Page 36
[72g[0g"7 تک
செ.யோகராசா யார் முதலாவது முற்போக்குக் கதையை எழு வரலாறு ‘முதலாவது நிகழ்வுகளை” மட்டுமே சார்ந்து கணி முதலில் ஓடியவர் வேறு, முன்னோடி வேறு. ஆனந்தன் வர ஏன்? இல்லாவிடின் அவர் ஏன் முன்னோடியாக இதுவரை பொன்னுத்துரையை மட்டக்களப்புப் பிரதேச எழுத்தாளராக (Leonard Wolf) அதினும் பெருமளவுக்கு ஒரு ஈழத்து ஆர என்கிற விஞ்ஞானப் புனைகதையாளரும் நம்மவராகிவிடுவார். எத்தகைய சிந்தனைத் தளத்தினின்றும் எழுதுகின்றனவோ
முன்றாவது மனிதன் 7வது இதழில், “மு.தளையசிங்கத்தி அவரது சகோதரரே தடையாகிறார். அவர் தமயனின் பெருமை என்பதை பெளசர் உணர்தல் அவசியம்” என்று இக்பால்
இதுபற்றி இக்பால் அவர்கள் சிலவற்றைத் தெரிந்துக்கொள்ளு மு.த. இறந்து 25 வருடத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அவ இருக்கும் போது அவர் எழுத்துக்கள் பற்றி பேசுவதற்கு துணி கையாள் என்றும்” என் கவுண்டர் சஞ்சிகையில் வந்தவற்ை தம் காழ்ப்புணர்வுகளை வெளிக்காட்டினர். அப்போதெல்ல இத்தனைக்கும் மத்தியில் தமிழ்நாட்டில் மு.த. பற்றி சுந்தர அக்கறையும் மறுபரிசலனையும் தொடங்கிற்று. ஆயினும் ஈழ ஆக, பேராசிரியர் சிவத்தம்பி மட்டும் மு.த. வின் போர்ப்ட 'அறுபதுகளில் ஈழத்து இலக்கிய உலகில் ஏற்பட்ட தேக் முன்வைத்தார் அவ்வளவே. இதற்கு பின்னர் விரிந்த நண்ட ஞாபகக் குறிப்பை எழுதினார். அதன் பின்னர் எம். பெளசர் 4 கட்டுரை எழுதினார். ஆனால் இத்தனைக்கும் இக்பால் ே தமயனின் பெருமையை அனேகமாகக் கொட்டுவதால்” போ மு.த. பற்றி அவர் தம்பியார் எழுதியவற்றில் எங்கே அவர் பெ சம்பந்தப்பட்டவை. அவை பற்றிய கண்டனங்கள் எழுந்த பேசலாகும்? க. கைலாசபதி “மு.த. வின் இரண்டக நிலை என் கவுண்டரில் வந்த விஷயங்களை காப்பி அடித்தார்’ கூற்றுகளுக்கு ஆதாரம் தரும்படி அவர் தம்பியார் கேட்டது எழுதிய விமர்சனத்திற்கு அவர் தம்பியார் அளித்த பதில் தாயகத் தொகுதியில் சேர்க்கப்படவுள்ளது) இது தவிர இந்து சம “தமிழ் இலக்கிய விமர்சனத்தில் மு.த. வின் பங்களிப்பு” எ இக்கட்டுரை “பண்பாடு” இதழில் (இதழ் 20) பிரசுரிக்கப்பட்( மு. த.வின் கருத்துகள் பற்றி எழுதுவதற்கு அதில் நன்கு
எழுதவேண்டி இருக்கிறது. அதன் முலம் ஒரு கருத்தாடல் ஏ வைத்த விமர்சனங்களுக்கு மு.பொ. அளித்த பதில் இவ்வ உறவு முறை பார்ப்பது அனாகரிகம். எவராயிருந்தாலும் ெ அறிவுடமை. சராக எதையும் உள்வாங்காது சிலாகிக்கப் ( குற்ற உணர்வுகளைக் கிளறி விட்டால் அதற்கு நாம் என்ன
‘ஆக்கபுர்வமான படைப்புச் சக்தியைப் பெற்று அதனை ஒ தனிப்பட்ட ஆளுமையிலும் அவர்களின் சிந்தனை ஆழத்திலும் தாங்கியுள்ளது. இவ்வளவும் சேரும் போதுதான் அது ஒரு ? கேள்விக்கான பதிலின் சாரத்தை இப்படிக் குறிப்பிடும் சேர காண விரும்புகிறேன். படைப்பின் மது சேரனின் மேற்சொன் செய்முறையும் வரட்டுத்தனமும் தவிர்க்க முடியாமல் வந்து ே
ஒரு படைப்பாளன் தனது முதற்பிரதியில் அதனது ஆளுமை, கவனத்திற்கொள்ளாது படைப்பை; தான் சொல்ல விரும்புவ

80 - ( 2000
தினார் என்ற விதமாகத் தன் மளய்வை மேற்கொள்ளும் போது, க்கப்படுவதில்லை என்பதையும் நினைவு கூர்வது பயனுள்ளது. லாற்றாசிரியர்களால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா? பாராலும் அடையாளங்காணப்படவில்லை? அது போக, எஸ். *டையாளங் காண்பது சரியா? அப்படியானால் லெனாட் வுல்ஃப் வ்கில இலக்கியவாதியாவார். ஆதர் கிளாக் (Arthur Clarke) நிற்க, மறுமதிப்படுகள் என்ன பார்வைக் கோணத்தினின்றும் அதையொட்டியே அவற்றின் பயனும் பெறுமதியும் அமைகின்றன.
சி. சிவசேகரம்.
ஆளையல்ல கருத்தைப் பாருங்கள்
ன் இலக்கியத்திறமையை மற்றவர்கள் எடுத்துக்காட்டுவதற்கு யை அனேகமாகக் கொட்டுவதால் ஏனையோர் அணுகவில்லை அவர்கள் கூறியுள்ளது எனக்கு வேடிக்கையாகவே பட்டது. நதல் அவசியம்.
ர் பற்றி எவரும் நடுநிலை நின்று விமர்சித்ததில்லை. அவர் யாதவர்கள் அவர் இறந்ததன் பின்னர் அவரை, “சி.ஐ.ஏ.யின் மக் காப்பி அடித்தவர் என்றும் பிற்போக்குவாதி என்றும் எழுதி ாம் இந்த இக்பால் போன்றவர்கள் எங்கே போனார்கள்? ராமசாமி துணிந்து அறிமுகப்படுத்திய பின்னரே அவர் பற்றிய த்தில் அவர் பற்றி அப்போதும் பேச எவரும் முன்வரவில்லை. 1றை நூல் பற்றி 20 வருடங்களுக்கு முன்னர் மல்லிகையில் கத்தை உடைத்தது” என்று ஒரு நடுநிலை விமர்சனத்தை டகாலத்தில் மதுசூதனன் அவர்கள் சரிநிகரில் (1998ல்) ஒரு அவர்கள் “ஏன் இந்த 25 வருட மெளனம்?” என்ற நண்டதோர் பான்றவர்களை எழுதாமல் வைத்தது, “அவரது சகோதரர் லும் இதை விட வேடிக்கை என்ன இருக்கிறது? ருமை பாடினார்? மு. த. எழுதிய விஷயங்கள் தத்துவார்த்தம் போது விளக்கங்கள் கொடுக்கப்படுவது எப்படிப் பெருமை ” என்ற கட்டுரையில், “மு.த. வை சி.ஐ.ஏ. காரன், அவர் என்று கண் முடித்தனமான, காழ்ப்பு வயப்பட்டு எழுதிய பெருமை பேசலா? சிவசேகரம் மு.த. பற்றி “தாயகத்”தில் ந்தால் திருப்பியனுப்பப்பட்டது. (அது அவரது வெளிவரவிருக்கும் ய கலாசார திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆய்வரங்கில் ன்ற கட்டுரை வாசிக்கப்பட்டது. இது ஆய்வு நிலைப்பட்டது. டுள்ளது. இதில் எங்கே துதிபாடல் இடம் பெறுகிறது? மேலும் பரிச்சயமுள்ள ஒருவராக அவர் தம்பியார் இருப்பதால் அவர் ற்பட ஏதுவாகிறது. சேரன் (காலச்சுவட்டில்) மு.த. பற்றி முன் கை சார்ந்ததற்கு நல்ல உதாரணம். தமயன், தம்பி என்று சால்லப்படும் விஷயம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதே போவது துர்ப்பாக்கியம். மேலும் பெளசரின் கட்டுரை பலரின்
6)&մյաՎplգպլֆ?
- மு. பொன்னம்பலம் -
சேரனின் பேட்டி மீள் வாசிப்பு
ஒரு நல்ல படைப்பாகக் கொண்டு வருவது படைப்பாளனின் கருத்து விரிவிலும் அனுபவச் செழிப்பிலும் செய் நேர்த்தியிலுமே டயரிய படைப்பாக மாறக் கூடும்.” தனது நேர்காணலில் ஒரு னின் கருத்தை முன் நிறுத்தி சில சந்தேகங்களுக்கு விடை *ன கருத்துக்கள் செலுத்தப்படும் போது படைப்பில் ஒருவித சேர்ந்துவிடும் சாத்தியம் அதிகம் அது எவ்வாறெனின்,
அநுபவம், கலை நேர்த்தி, கருத்து முழுமை என எதனையும் தை தன் மனத்திலிருப்பதை முன்வைத்துவிடுகிறான். படைப்பு
G34)

Page 37
772503ة محكه முழுமையும் செம்மையும் அடையாத அல்லது நேர்த்தியுறாத ே அவமானம், காழ்ப்புணர்வு, வேட்கை; விடுதலை, உளவியல் 6 காற்றுப்போன பலூனாக கழே இறங்கி விடுகிறான் படைப் பத்திரிகை சஞ்சிகைகளுக்காகத் தயார்படுத்தி - நகலெடுக் சிந்தனை, கருத்து, அனுபவம், செய்நேர்த்தி என்பவற்றில் க பின் நகலை நகலெடுத்து இப்படியே சிந்தனைக்கும் கருத்த கடைசிப் பிரதி தயாரிக்கப்படுகிறது. இப்போது படைப்பாளனுை இறந்து பல காலமாகி விட்டது. மாறாக புரணப்படுத்தப்பட்ட வழங்குகிறான். இங்கே படைப்பின் உண்மைத்தன்மை கே. அனேக சந்தர்ப்பங்களில் முதற்பிரதி ஒழுங்கற்றதாக ஆனால் ப்காவின் விசாரணை. இது கவிதைகளுக்கும் விதிவிலக்கல் பிரச்சினைகளை அனுகவும் தர்வு சொல்லவும், கொள்ளவும் இங்கே சேரன் குறிப்பிடுவதைப் போல - படைப்பாளர்கள் எ கருத்துக்கும் அனுபவச் செழிப்பிற்கும் செய் நேர்த்திக்கும் ( வருகிறார்கள். உண்மையில் இப்படைப்புகள் இயல்பானவை நதிகள், தரங்கள் எல்லாம் ஒருமுறைதானே உருக்கொள்கின செய்துவிட முயற்சிக்கிறார்களா? பிறப்பு கடவுளால் நிகழ்த் படைப்பை மட்டும் மாற்றிமாற்றி ஒழுங்கமைக்கிறோம். ஒழுங் இதன் விளைவு படைப்பு உணர்வு மொழியிலிருந்து இயந்திர உயரிய படைப்பாகுமா?
முதற்பிரதியை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் பத்திரிகைகளுக் கிடக்கிறதென்றும்; எப்படி ஒருவனை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறதென்றும் எந்த முன்னறிவிப்பின்றியும் தூக்கி வ மேற்சொன்ன கூற்று படைப்பாளனை சுயதணிக்கைக்குட்படுத்
தமிழ்த் ே
பேராசிரியர் சிவத்தம்பியின் “தலித்’ ‘தலித் இலக்கியம்’ என் இலங்கை தமிழர்கள் மத்தியில் குறிப்பாக யாழ்ப்பான ம சாதியமைப்பிற்கும் இடையிலான வேறுபாட்டினை தெளிவாக மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று வடக்கு - பேராசிரியர் மலையத் தமிழர்களிடையே சாதியத்தின் கூறுக என்றும் மட்டக்களப்பில் சாதியொரு சமுக யதார்த்தமாக இருட்
மலையகத்தில் இன்றும் அரசியலில் சாதி ஒரு பிரதான பாத்த தலைவர்களாக வருவது அங்கு இலகுவான காரியமல்ல. நக அருந்ததி சமுகத்தினர் இன்றும் தண்டாமைக் கொடுமைக்கு என அழைக்கப்படுகின்ற ஆறு நாட்டு வேளாளர் சமுகப் பிரிை உள்ளனர். அவர்கள் திருமண உறவுகளை வேறு சமுகங்க உயர் சாதிகளுடன் கூட திருமண உறவை அவர்கள் வைத்து பொருளாதாரத்திலும், அரசியலிலும் இன்றும் அவர்கள் செல் தொடக்கம் இன்றைய பி.பி.தேவராஜ்வரையான தலைவர்கள் நகரங்களிலும் உள்ள பெரும்பாலான உயர் வர்த்தக நிறுவல் மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில் அருந்ததியர் சமுகம் ஒப்பிடும் போது இவர்களுடைய மேல்நிலையாக்கம் மிகமிகக் கு பெரும்பாலான நகரங்களில் நகரசுத்தித் தொழிலாளர்களாக தண்டாமை ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிவருகிறார்கள். கொழும் பெற முடியவில்லை. இந்நிலையில் இவர்கள் தங்களுக்கென பெறுவது இலகுவான ஒன்றல்ல. இலவசக் கல்வி, தாய் மெ மாற்றங்களை ஒடருவாக்கவில்லை. மத்திய கிழக்கு வேலைவு அசைவினை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் சற்று மேல்நிலைக் உயர்சமுகம் தயக்கம் காட்டியே வருகின்றது.

BD - San D 2000
பாதும் - இதுதான் உண்மையும் கூட அவன் தனது கோபம், ன அனைத்து உணர்வுகளையும் முதற்பிரதியில் கொட்டிவிட்டு பை விட்டு. இதன் பின் நிகழும் பிரதியை - செப்பனிட்டு கும் சடங்கின் போதுதான் சேரன் குறிப்பிடுவதைப் போல, வனஞ் செலுத்த வேண்டி ஏற்படுகிறது. பிரதியை நகலெடுத்து துக்கும் கலை நேர்த்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டய முதற் பிரதியும் அவனுடைய உணர்வுகளும் எண்ணங்களும் செய்யப்பட்ட ஒரு படைப்பை வாசகனுக்காகப் படைப்பாளன் ர்விக்குள்ளாக்கப்படுகிறது. ஏனெனில், முதற்பிரதிக்குப்பின் - உணர்வுபுர்வமாக இருக்கும். இதற்கு நல்ல உதாரணம் காஃ u - நகல்களில் அறிவுபுர்வமாகச் சிந்திக்கவும் தொழிற்படவும்
படைப்பாளன் தயாராகிவிடுகிறான்.
னக் கருதக்கூடிய - எல்லோருமே சிந்தனைக்கும் ஆழமான முக்கியத்துவம் கொடுத்துத்தான் படைப்பாக்கத்தில் ஈடுபட்டு பா? மனிதன், விலங்குகள், மரங்கள், செடிகள், கொடிகள், ர்றன. என்னைப் போல பிறந்த ஒருவனை யாராவது மாற்றிச் துவதாயிருந்தால் - கடவுள் உட்பட, பிறகேன் நாங்கள் iங்கமைக்கப்பட்ட படைப்பைத்தான் ஏற்றுக் கொள்கிறோம். கதிக்கு மாறி விடுகிறது; சிலவேளை இந்த இயந்திரகதிதான்
குவாய்க்குமெனின் இந்த சமுகம் எப்பவும் கெட்டழிந்து போய் அடக்கி ஆழ்கிறதென்றும் அல்லது தலையில் தூக்கி சிவிடுகிறதென்றும் தெரிந்து கொள்ளலாம். மாறாக சேரனின் 3துகிறது தவிர்க்கமுடியாமல்.
- எஸ். போஸ் -
தேசிய போராட்ட வளர்ச்சி சாதியை அழிக்கவில்லை
ற வகைப்பாடு இலங்கைக்குப் பொருந்துமா? என்ற கட்டுரை க்கள் மத்தியில் பின்பற்றப்படும் சாதியமைப்பிற்கும் தமிழக பிளாங்குகின்றது. எனினும் சில விடயங்கள் தொடர்பாக எனக்கு கிழக்கிற்கு வெளியே நிலவுகின்ற சாதியமைப்பு பற்றியதாகும். ள் இருந்தாலும் தலித் என்று பார்க்கின்ற தன்மை குறைவு பினும் ஒரு பண்பாட்டுப் பிரச்சினையல்ல என்றும் கூறுகின்றார்.
திரத்தை வகிக்கின்றது. அடிமட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் கர்ப்புறங்களில் வாழும் “சக்கிலியர்” என்று அழைக்கப்படுகின்ற உள்ளாகி வருகின்றார்கள். அதைவிட மொட்டை வேளாளர் வச் சேர்ந்தவர்கள் அதிக சாதிக்கட்டுப்பாடு உடையவர்களாக ளூடன் வைத்துக் கொள்ள அறவே பின் நிற்கின்றனர். வேறு பக்கொள்வதில்லை. ஆனால் இந்திய வம்சாவழிச் சமுகத்தின் வாக்குடையவர்களாகவே விளங்குகின்றனர். பெரி - சுந்தரம் இச்சமுகத்தைச் சேர்ந்தவர்களே. கொழும்பிலும், மலையக னங்கள் இவர்களுக்கு சொந்தமானவையே
இன்னமும் ஒதுக்கப்பட்டே வருகின்றது. ஏனைய சமுகங்களுடன் றைவு. அருந்ததியர் சமுகத்தைப் பொறுத்தவரை இலங்கையின் இவர்களே உள்ளனர். எல்லா இடங்களிலும் மிக மோசமான பு போன்ற நகரப் பகுதிகளில் கூட இவர்களால் மேல்நிலையாக்கம் ஒரு அடையாளமும் அமைப்பும் இல்லாமல் மேல்நிலையாக்கம் ாழிக்கல்வி போன்றவை கூட இவர்களுடைய நிலையில் பெரிய ாய்ப்பு மாத்திரம் ஒருசில குடும்பங்களில் சிறிய மேல்நோக்கிய கு வந்தவர்களைக் கூட தங்களுடன் இணைத்துக் கொள்வதில்
G35)

Page 38
[08]72gg"7 تک இரண்டாவது விடயம் யாழ்குடா நாடு பற்றியது. யாழ்குடா ந சாதிநிலையைச் சேர்ந்தவர்களின் மேல்நோக்கிய அசைவியக்கே ஏற்பட்ட வளர்ச்சி இத்தகையதே. ஆனால் விவசாயத்தோடு நிலையாக்கம் மிகமிகக் குறைவு. தற்போதைய வெளிநாட்டு வே ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் உரும்பிராய், அன்னெ குடும்பங்கள் மேலே வந்தது என்றால் அதற்குக் காரணம் அங் தாழ்த்தப்பட்ட சமுகத்து அதிபர் ஒருவர் நகைச்சுவையாக உற்பத்தி தான்’ என ஒரு தடவை கூறினார். இக் கூற்றிை
முன்றாவதாக குடாநாட்டில் அரசியல் தலைவர்களாக எந்த நிலை உள்ளது என்று பேராசிரியர் கூறுகின்றார். இதனையும் இயக்கங்களில் ஒரு இயக்கத்திலாவது தாழ்த்தப்பட்டவர் ஒ மத்திய குழு உறுப்பினர் என்ற மட்டத்திலேயே ஒரு சிலர் இரு உயர் சாதியினரால் உடுப்பிட்டித் தொகுதியிலிருந்து இராசல் எனினும் பல சந்தர்ப்பங்களில் அவரது சொந்தத் தொகுதியி தடவை அவர் என்னுடன் பேசும் போது நான் நிறைய மாற்றங்
EPRLF இயக்கம் ஏனைய இயக்கங்களை விட தாழ்த்தப் முன்னெடுத்த இயக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இயக் மையம் கொண்டிருந்தன. அதன் தொழிலாளர் அமைப்பான கிர மையமாக வைத்து பல போராட்டங்களும் முன்னெடுக்கப் காணிப்போராட்டம், புன்னாலைக்கட்டுவன் பாதைப் போராட்டம் இயக்கத்தினுடைய முதலாம் நிலை, இரண்டாம் நிலைத்தலை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். முன்றாம் நிலைத்தலைவர்களே அதிகளவில் தளத்தில் வேை உயர்சாதிக் கிராமங்களில் சிறியளவு கூட இளடுருவ இவர்கள் இயக்கம்” என முத்திரை குத்தப்பட்டிருந்தது. EP என்ப வளர்ந்திருந்தது. விதிவிலாக்க EPRLF மானிப்பாய், இடை மத்தியிலும் செல்வாக்கினைப் பெற்றிருந்தது. இப்பகுதிகள் இயக் வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகளதும். இயக்கத்தில் முதலாம் நிை இருந்தனர். இரண்டாம் நிலைத்தலைவர்களில் பெரும்பாலான 1985, 1986ம் ஆண்டுகளில் உயர்சாதிக் கிராமங்களில் EPRLF மக்களின் கிராமங்களில் ஏனைய இயக்கங்கள் ஊடுருவது கிராமங்களில் உயர்சாதியினர் வெளிப்படையாகவே மகிழ்ச்சி ெ இல் கூட தலைவராகவோ, செயலாளராகவோ ஒரு ஒடுக்க உறுப்பினராகக் கூட நீண்டகாலத்திற்கு வரமுடியவில்லை. இரண்டாம் முறை மத்திய குழு அமைக்கப்பட்ட போதும் அதில் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே விளங்கினர். கட்சி த உருவாக்கப்பட்ட போதே ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் அத இவ்வாறான போக்கு இன்னமும் தொடர்கின்றது என்றே நான் ஏற்பதற்கு யாழ்ப்பாணச் சமுகம் தயாராக இருக்கின்றது என்ற வேண்டுமானால் பிரபாகரன் போன்ற இடைநிலைச் சாதித்த தாழ்த்தப்பட்டவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நிை
பேராசிரியரின் இலங்கையில் சாதிப் பிரச்சினை பார்க்கப்ட பார்க்கப்படும் முறைமை வேறு என்ற கருத்தை நான் ஏற் தளத்தில் குறைவாக இருந்தாலும் பண்பாட்டுத் தளத்தில் அடையாளமும், அமைப்பும் அவர்களுக்கு தேவையென்றே நி போராட்டமும் பாரியதாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் ச காலத்திலும் இந்நிலை தொடர்ந்து இருக்கும் எனக்கூற என அமைப்புத் துறையிலும் சாதி ஒழிப்பிற்கான கூறுகளை என்6 சாதியை அழிக்கவில்லை. உறைய வைத்துள்ளது என்றே எழும்பலாம்.

| Ban - SansD 2000
ட்டில் வேளாள நிலங்களோடு தொடர்பில்லாத ஒடுக்கப்பட்ட D அதிகமாக உள்ளது. மானிப்பாய், வதிரி போன்ற இடங்களில் தொடர்புபட்ட செம்மண் பிரதேசங்களில் இவர்களின் மேல் லைவாய்ப்புக்கள் தான் சிறிய மேல்நோக்கிய அசைவியக்கத்தை Tங்கைப் பகுதி, மயிலங்காட்டுப் பகுதி போன்றவற்றில் சில கு மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தியே ஆகும். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களது பொருளாதார அடித்தளமே கசிப்பு ன இலகுவில் புறக்கணிக்க முடியாத நிலை அன்றிருந்தது. F சமுகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக உள்ளது. தமிழ்த் தேசிய ருவர் தலைவராகவோ, செயலாளராகவோ இருக்கவில்லை. ந்தனர். தமிழ்த் தேசிய அரசியல் அலையாக வசியகாலத்தில் லிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். லேயே சாதி காரணமாக அவர் அவமதிக்கப்பட்டிருந்தார். ஒரு களை எதிர்பார்த்து ஏமாந்து போனேன் எனக் குறிப்பிட்டார்.
பட்ட மக்கள் மத்தியில் அதிகளவில் அரசியல் வேலைகளை கத்தின் அனைத்து வேலைகளும் தாழ்த்தப்பட்ட மக்களையே ாமய தொழிலாளர் சங்கத்தினால் இவர்களின் பிரச்சினைகளை பட்டன. சிறுப்பிட்டி கூலி உயர்வுப் போராட்டம், புத்தூர்க் என்பன அவர்கள் முன்னெடுத்த முக்கிய போராட்டங்களாகும். லவர்களைத் தவிர முன்றாம் நிலைத்தலைவர்கள் அனைவரும்
ல செய்பவர்களாக இருந்தமையால் ஒரு கட்டத்தின் பின்னர் ால் முடியாமல் இருந்தது. EPRLF என்றாலே 'பள்ளற்றை தை சுருக்கமாக ஈழப்பள்ளர் என அழைக்கப்படும் நிலை ங்காடு, சாவகச்சேரி போன்ற இடங்களில் உயர்சாதி மக்கள் கத்தின் முதலாம் நிலை, இரண்டாம் நிலைத் தலைவர்களினால் லைத்தலைவர்கள் அனைவரும் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாக எவர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
ஊடுருவது கடினமாக இருந்தது. அதேபோல தாழ்த்தப்பட்ட கடினமாக இருந்தது. EPRLF தடைசெய்யப்பட்டபோது பல காண்டாடினர். இவ்வளவிற்கு முத்திரை குத்தப்பட்ட EPRLF ப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் வரமுடியவில்லை. மத்திய குழு முதலாம் முறை மத்திய குழு அமைக்கப்பட்ட போதும், ம் அங்கம் பெற்றிருந்த குடாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் டைசெய்யப்பட்ட பின் முன்றாவது தடவையாக மத்திய குழு நில் சேர்க்கப்பட்டனர்.
நினைக்கின்றேன். இதனால் அரசியல் தலைவராக யாரையும் பேராசிரியரின் கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லைவர்களை சமுகம் ஏற்றுக்கொள்ள முன்வரலாம். ஆனால் னத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது.
படும் முறைமை வேறு. தமிழ் நாட்டில் சாதிப் பிரச்சினை றுக் கொள்கின்றேன். ஆனால் இலங்கையில் பொருளாதார
சாதி ஒடுக்கு முறை நிலவக் கூடிய நிலை இருப்பதனால் னைக்கின்றேன். தமிழ்த் தேசிய அலையும், அது தொடர்பான திமுரண்பாடு வெளிக்கிழம்பாது இருக்கலாம். போர் முடிவுற்ற க்கு கடினமாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியலிலும், எால் காணமுடியவில்லை. தமிழ்த் தேசிய போராட்ட வளர்ச்சி நான் கருதுகின்றேன். அமைதிக் காலத்தில் அது மண்டும்
சி. அ. யோதிலிங்கம்.
G36)

Page 39

Еш - ili Int. Bш
ராக்குருவியின் தூரத்தும் ULSmງ பலவருஷாந்திரக் கனவினது மாயப்புரமும் மூச்சுவிடத்தொடங்கிற்று
వ్రో
தும்பிததும்பிகொந்தளிக்கும் விழிகளுக்குள்
ஞான ராகத்தைநிறைத்துவைத்திருக்கிறாளே
இருநகமுரசிபட்டத்துயர்ந்து உள்வெளி ஏரியும் காதலின் மர்மத்தை
அதன் ரகசியமுடிச்சுகளை அவிழ்த்து இதயத்துடிப்பின் மெல்லியசொற்களில் ானாள்ே
அவளின் குரலில் அல்லது ராக்குருவியின் தூரத்துப்பாலால்
நான் தொடங்கவில்லைஇ
தொடங்கி gig வறண்ட சொற்களை D.
நானிழந்து வெகுநாட்களாயிற்று
இறைவ. பனித்துளிகளின் பூஞ்சிறகு போன்ற உனது மென்விரல்களிடையே உயிர்மெட்டின் மென்மைகள் இப்போதைக்கு கசங்கிவிடாதுதானே.
என் ஆழ் மனதின் தவிப்புகளால் ஒரு ஒடையும் வற்றிவிடாது தானே.
நிமுடிக்கநினைக்கிறாய் சயமாக நீதான் ஜெயிப்பாய்.
C3D

Page 40
நீங்கள் எழுந் 4 சிறுவனாய் இ அதிக ஆர்வம் படிக்கச் சொ செலுத்தினார். புத்தகத்திலிருந் வெளியானது. கவிதைகள் எழு எழுதுவதற்கும் "கலைச் செல்வ என்னை உற்சா அதன் பிறகு செல்வி" வெளி
இத்தகைய சூழ் பல்கலைக்கழகத் இப்போது இரு சிகரங்களை .ெ இபத்திரிகையில்
கைலாசபதி அ3 பகுதியின் வரன் வேண்டும் என் ஆங்கையனும் வி பெரிதும் பார "அக்கரை இல பிரதரிக்கப்பட் மலேசிய எழுத்த ப3 பத்திரிகை முதல் வருடத்தி கிடைத்தன. இ கிடைத்தது. இ! டாளியல் பேர் சிறுகதைகளி முதல்முறையாக "யோகநாதரர் வெளியானது. பல்கலைக்கழகL படைப்படியாக
இ சிறுகதைத் துை
அவர்களால் எப்
நான் முனர்னர் மேம்படுத்திக் ெ
莎 போனர்றோரினர்
ஆரம்ப ஃாஸ் வாழ்வினது கு கொணர்டேனர். என்பதை விட
 
 

- Glaf. EIIITaf5TGEŭ
த் துறைக்கு வருவதற்கு காரணமாயிருந்தது என்ன?
நக்கும் போதே புத்தகம் பத்திரிகைகள் வாசிப்பதின் செலுத்தினேன். எங்களுக்கு 7,8 வயதுகளின் புத்தகம் ல் விக் கொடுப்பதில் எனது தகப் பன்ார் ஆர்வம் அப்போது எங்களை மையமாகக் கொண்டு வாங்சி து எனது தேடல் ஆரம்பமானது 1950களில் "ஈழகேசரி அப்பத்திரிகையில் மாணவர் பகுதிக்கு கட்டுரைகள் தி பரிசுகளும் பெற்றேனர். இவைகள் நார் வாசிக்கவும் பெரிதும் ஆர்வம் அாட்டியது. எனது முதலாவது சிறுகதை " பத்திரிகையில் பிரசுரமானது. சிற்பி சரவணபவன் கப் படுத்தினார். அப்போது டானியல் அறிமுகமானார் "மலர்ந்தது நெடு நிலா" என்ற குறுநாவலை "கலைச் யிட்டது. அது எனக்கு நல்ல பெருமை தேடித்தந்தது.
நிலையில் நானர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானேன் தில் எனக்கு செ. கதிர்காமநாதன் நணர்பரானார். அவர் ந்திருந்தால் எழுத்துத்துறையில் வரலாறு படைத்து பல தாட்டிருப்பார் அவர் வெளியிட்ட "இளங்கதிர்” என்ற "சோளகம்" என்ற தலைப்பில் 3 பேர் எழுதுவதற்கு பர்கள் ஆலோசனை வழங்கினார். அதாவது யாழ்ப்பானப் ஈர்ட காலத்தை வைத்து ஒரே தலைப்பில் 3 பேர் எழுத பது அதில் நானும் கதிர்காமநாதலும் கைலாசநாதலும் ழுதினோம். அதில் எனது "சோனகம்" என்ற சிறுகதை ாட்டப்பட்டது. பிறகு வாசகர் வட்டத் தொகுதியாக க்கியம்" வெளியானது. அதில் சோளகம் சிறுகதை டு முதல் பரிசு பெற்றது. இத்தொகுதியில் இலங்கை ாளர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது. பிறகு இச்சிறுகதை :ளிலும் தொடர்ந்து வெளியானது பல்கலைக்கழகத்தினர் ல் எனது சிறுகதைக்காக தங்கப்பதக்கமும் பரிசும் ாண்டாவது வருடம் சிறந்த குறுநாவலுக்கான பரிசும் போட்டிகளுக்கு கைலாசபதி, பொன துத்துரை, சிற்பி. ர்ைறோர் நடுவர்களாக கடமையாற்றினார்கள். பத்து எழுதிய பரிணி இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவனின் சிறுகதைத் தொகுதியாக 1964ல் கதைகள்" என்ற எனது முதல் சிறுகதை தொகுதி அது பலவாறாக அறிமுகமும் பெற்றது. பிறகு
முடிந்து ஆசிரியரானதும் எனது எழுத்துத் துறை வளர்ச்சியடைந்து வந்தது.
யில் உங்களுக்கு ஆதர்சமாக ருேந்த படைப்பாளிகள், டி பார்க்கப்பட்டிர்கள்?
கூறியது போல் அதிகமாக வாசிக்கும் பழக்கத்தை காணர்டேனர். குறிப்பாக புதுமைப்பித்தனர். அழகிரிசாமி படைப்புகள் மீது எனக்கு கூடுதலான ஆர்வம் இருந்தது. ஜயகாந்தலுடைய சிறுகதைகள் என்னைக் கவர்ந்தன நர வசீகரங்களை பல புத்தகங்களிலுTடாக கற்றுக் Tர் பல்ஃலைக்கழகத்தில் பட்டம் பெறப் படித்தேள்
பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் கற்றேணி என்று
g8)

Page 41
°77孕回
சொல்லலாம். அந்நேரம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் சர்வதேச தமிழ்ப் படைப்பாளிகளினுடைய அனைத்து நூல்களும் இருந்தன. 1960களில் சர்வதேச இலக்கியங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுக் கொணர் டிருந்தன. அப் போது எனக் கு பல கலைக் கழகத் த) ல உலக ன சறந்த எழுத்தாளர்களுடன் அவர்கள் படைப்பு மூலமான தொடர்பு ஏற்பட்டது. நான் எனது சம்பளத்தில் பெரும் பணத்தை புத்தகம் வாங்குவதில் செலவிட்டேன். “ஜூன் பால் சாத்ரே' எல்லாப் புத்தகத்தையும் வாங்கிப் படித்தேன். கண்டியில் ஆசிரியராகப் பணிபுரிகையில் கண்டி நூலகமும் புத்தகசாலையும் எனக்குப் பெரிதும் உதவின. பிறகு யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது டானியல் போன்றோரினர் தொடர்பும், பெனடிக் பாலனி , கதிர்காம நாதன் எனக்கு நணர்பர்களாக இருந்தமையும் எனக்கு உற்சாகமளித்தன.
மார்க்சிச சித்தாந்த எழுத்தாளர்களின் நெருக்கத்தாலா உங்களுக்கு மார்க்சிச சிந்தனையில் ஈடுபாடு ஏற்பட்டது?
வளரிளம் பருவத்திலே தமிழ் இலக்கியங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன். அது ஒரு தீராத வெறியாக இருந்தது. அப்போது தமிழரசுக் கட்சியின் இளந்தமிழர் இயக்கத்தில் பொருளாளராக இருந்தேன். “சாகும் போதும் தமிழ் மணத்து சாவது” என்ற கொள்கை எனக்கு இருந்தது. “செய் அல்லது செத்துமடி” என்ற கொள்கையில் இயங்கிய இளந்தமிழர் இயக்கம் கவந்து கொண்ட யாழ்ப்பாணத்து கச்சேரிக்கு முன்னான சத்தியாக் கிரகத்தில் நானர் பங்கேற்று கையைக் கிழித்து இரத்தம் எடுத்து “தமிழுக்காக சாவோம்” என்று கையெழுத்து இட்ட மாணவனாக இருந்தேன். இச் சூழ்நிலையில் தான் நாணி பல க  ைலக கழக த து க கு தொ? வானேனர் . அப் போது
நான் ஒரு ச கைலாசபதியின் தொடர்பு வைத்துக் கொண்டு கிடைத்தது. டானியல் வெளிப்படுத்த எனக் மார் க் சரிசம் பறி త్రి 7 ων πτΓτ. எனது கருதுகோளுட பல கலைக் கழகத்தில் எனறு விட்டால் மாணவர் சங்கத்தில் கோபிக்கத்தேவையில்ை
மக்களுடைய ே உண்ணதங்களைப் பற்றி கைலாசபதி கணக்கி
அ 色 ஈடுபாடு காடட் டினேன . அதில் எனக்கு சிங்கள ம 1ா ன வ ர் க ஞ ம’ நண பர்களானார் கள அப்போது வியட்நாம் போராட்டம் உச்சம் பெற்றிருந்தது. அவர்களுடன் சேர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதாலும் நான் மார்க்சிச சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டேன். குறிப்பாக மார்க்சிய எழுத்தாளர்களாலும் டானியல், கைலாசபதியுடனான நட்பாலும் எனக்கு இந்த ஈடுபாடு ஏற்பட்டது.
மார்க்சிச வாதிகளுக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கும் அந் நேர்தி தலிருந்து பல முரண்பாடுகள் ஏற்பட்டு
வந்தருக்கின்றன. ஒரே நேரத்தில் நீங்கள் மார்க்சிசவாதியாகவும் தமிழ் தேசிய ஆதரவாளராகவும் இருந்தருக்கறிர்கள் தமிழர்களுடைய தேசிய
இனப் பிரச்சினை தர்வுக்கு மார் க்ளியம் எ வர் ன
-ட்கரண் .' டட்
 
 
 
 
 
 
 
 

Bun- IINGO 2000 -
பங்களிப்பாற்றியுள்ளது?
தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான, வலுவான முடிவுகளை மார்க்சிச சித்தாந்தத்தினால் மாத்திரமே கூறமுடியும். வேறு எந்த சித்தாந்தத்திற்கும் அப்படியான வலுவும் ஆதிக்கமும் இல்லை. மார்க்சிசவாதிகளும் இடதுசாாரிகளும் சரியான சரித்தா ந் தங்களை சார் நீ தரு நீ தாலுமி 9. L- சரி ல அர சரியல் நாற்காலிகளுக்காக விட்டுக் கொடுப்புகளையும் பம் மாத் து வேலைகளையும் செய் ததன காரணமாகத்தானி தேசிய இனப் பிரச்சினைக்கு முடிவுகளைக் காணத் தவறியதே தவிர, மார்க்சிச சித்தாந்தம் தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க தவறியது என்பது சரியான கருத்தல்ல.
மார்க்சிச சித்தாந்தம் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை முன் வைக்கவில்லை என்றும் , அக் கருதுகோலின் அடிப்படையில் அவர்கள் சிந்திக்கவில்லை என்றும் வர்க்க அடிப்படைதான் தர்வு எண் கறார்களே? நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் முரண்பாடு உள்ளது என்று நினைக்கின்றேன்.
இல்லை. அது சரியான கருத்து அல்ல. தலைவர் லெனின் ஒரு புரட்சிகரமான போராட்டத்தை நடாத்தி சோவியத் ரஷ்யாவை உருவாக்கினார். 40 அல்லது 50 குடும் பத்தவர்கள் கூட பேசாத எழுதாத மொழிகளுக்கு எழுத் துருவம் கொடுத்து ரஷ்ய மொழியைப் போனி நு அந்தஸ்து வழங்கியதை இவ்விடத்தில் கூறவேண்டும். தேசிய இனங்கள் சமமாக, சுதந்திரமாக இயங்கலாம் என பதில் மார்க்சிச சித்தாந்தம் உறுதியாக உள்ளது. இப்படியான நிலையை சாதரித் தும் காட் டியரி ருக் கறது. லெனினரினர் சாதனைக் கடுத் தாற் போல “ஸ்டாலின்" ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராயினும் ரஷ்யாவின் தலைவரானார். இப்படியான நிலைமைகளை மார்க் சிச சித் தாந்தம்
கருதுகோளை
ான் கருத்தைத்தாள்
முடியும்.
ர் ஒத்துவரவில்லை
அதற்காகக் பர வரிக் கரி டக் கன ற ல. இலக்கியத்தில் இ ட ங் க ள ல தா ன பாராட்டங்களை ஏற்படுத்தலாம். வர்க்க எழுதுதாதவர்களை அடிப்படை நீங்கி கம்யூனிச
சமூகம் இருந்தாலும் கூட நடைமுறை வாழ்வில் தேசிய இனங்கள் எல்லாம் ஒருவரை
ஒருவர் புரிந்து வாழத் தக்கவர்கள் என்பது மார்க்சிச அடிப்படை. அப்படி இல்லை என்று சொல் வார்களானால் அவர் களர் g nr“ uu IT ass மார்க்சிசத்தை கற்றுக் கொள்ளாதவர்கள் என்றே கூறுவேன்.
ல் எடுக்கவில்லை.
சோவியத் ரஷ்யாவில் பல தேசிய இனங்களுக்கான மதிப்பும் அவர்களுக்கான அங்கீகாரமும் கதந்திரமும் வழங் கம்பட்டிருந்தால் சோவியத் ரஷ்யா உடைவதற்க்கான வாய்ப்பு இல்லையே?
சோவியத் ரஷ்யாவின் உடைவுக்கு மார்க்சிச, கம்யூனிச கருத்துக்களின் பிழைகள் தான் காரணமெனக் கூற (Ա) ջ. Այ "" 5]. 1966ற்கு பரின னர் குருசேவி போன்றோர்களினி தனிநபர் ஆட்சிகளாலேயும்

Page 42
1-7-2308ة محG தனிநபர் வாதத்தாலேயும்தானி சோவியத் ரஷ்யா உடைந்தது. மார்க்சிச சித்தாந்தத்தின் அடிப்படையில் எல்லா இனங்களும் சமமாக கருதப்படும் நிலை சோவியத் ரஷ்யாவில் இருந்திருக்குமானால் தேசிய இனங்களில் சிறுபாண்மை இனங்களை பெரும்பான்மை இனங்கள் மழுங் கடித்து தேசப் படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கமாட்டாது. சிறுகதைகள் எழுதி வந்த நீங்கள் எப்படி நாவல் துறைக்கு வந்தர்கள் ? நான் அதிகமாக ஆரம்ப காலத்தில் சிறுகதைகள் எழுதவில்லை. ஏனெனிறால் 60 தொடக்கம் 72
எந்தக் கட்சிகள் வலுப்பெறுவ தற்கு பெரியாரின் சிந்தனைகள் காரணமாக அமைந்தததோ, Ά s م- அந்த அரசியலும் அவர்களும் பெரியாரை ஒரு يوسفنهم
W குழியில் போட்டு மூடிவிப்பார்கள்.
C ஆனால் சாதாரண மக்கள் A. மத்தியில் பெரியாருடைய ゞチ சரித்தாந்தம் இனினும்
● ஏற்றுக்கொள்ளப்பட்டு ومہ ، ک rr றுக்ெ வருகிறது
ལ།། །།
காலப்பகுதிக்குள் என்னால் 4 தொகுதிகளே வெளியிட முடிந்தது. 58, 59களில் கலைச் செல்விப் பத்திரிகை நாவல் போட்டி ஒன்று நடாத்தியது. அப்போட்டிக்கு “ஞாயிறும் எழுகின்றது” என்ற நாவலை அனுப்பினேன். ஓர் இளைஞன் எவ்வாறு தமிழ் போராட்டத்தில் பங்கேற்று, எவ்விதம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றாண் என்பதுதான் இதன் கரு 60, 61களில் முடிவு வெளியானது. 1வது இடத்தை முதளையசிங்கம் பெற்றார் தனியொரு வீடு" என்ற நாவலுக்காக எனக்கு இரண்டாம் பாரிசு கிடைத்தது. இதனை நாவலாக வெளியிட முடியாமைக்கான காரணம் இதன் எழுத்துப் பிரதி கலைச் செல்வி பத்திரிகைக்குள்ளேயே முடங்கிவிட்டதுதான்.
முதலாவது நாணி எழுதிய குறுநாவல் "மலர்ந்தது நெடுநிலா" அதன்பிறகு நீண்ட காலமாக குறுநாவல் எழுதவில்லை. சிறுகதைகள்தானி எழுதினேன். பிறகு பல்கலைக்கழகத்தின் அனுபவத்தை அடிஒட்டியதாக "இருபது வருடங்களும் மூன்று ஆசைகளும்" என்ற குறுநாவலை எழுதினேனர் . அது சிங் களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. பிறகு நாவலோ, குறுநாவலோ எழுதுவதில் நாணி அதிக ஆர்வம் காட்டவில்லை. 1980களில் "கணையாழி" ஒரு குறுநாவல் போட்டியினை நடாத்தியது. அதற்கு எழுதிய "இரவல் தாய் நாடு” என ற குறுநாவல் பாரிசு பெற்றது மாத்திரமல்லாமல், தமிழிலே முதன்முதல் ஒரு அரசியல் குறுநாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இக் குறுநாவல் உதாரணமாயிற்று. மீண்டும் மீணர்டும் பத்திரிகைகளில் இரவல் தாய் நாடு பிரசுரமாகி 1982களில் மீள் பிரசுரம் பெற்றது. நான் தமிழ்நாடு
 
 
 
 

Bun - ifango 2OOO
சென்ற போது “இரவல் தாய்நாடு’ என்றவுடன் என்னை உடனே ஞாபகப் படுத்தும் வகையில் அது இருந்தது.
பிறகு குறுநாவல் எழுதுவதிலேயே அதிக ஆர்வம் காட்டினேன்.
“தலைவர்கள்”, “காணி நிலம் வேண்டும்” போன்ற குறுநாவல்கள் தொடர்ச்சியாக வந்தன. பிறகு “காவியத்தின் மறுபக்கம்” என்ற குறுநாவலை எழுதி, சிரித்திரன் குறுநாவல் போட்டியில் பரிசும் பெற்றது. நாவல் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. பின்னர் குறுநாவலை நாவலாக்க எணர்ணினேன். உதாரணமாக "அந்திப் பொழுது” என்ற குறுநாவல்.
நாண் மட்டக்களப்பில் உள்ள வாகரைப்பகுதிக்கு உதவி அரசாங்க அதிபராகச் சென்றேன். அங்கு பழங்குடி மக்கள் வாழ்ந்தனர். அவர் களைச் சந்தித் து அவர்களுடன் பழகிய முதல் அரசாங்க அதிகாரியாக நானே இருந்தேனர். ஒருவர் இறந்து போனால் குடிசையையே எரித்துவிட்டு பக்கத்திலே இன்னொரு குடி சை கடட் டி. வாழும் பழக் கபம் கொண்டவர்கள் அவர்கள். காட்டுக்குச் சென்று சோளம் பயிர் செய்து தேனி எடுத்து வந்து பணி டமாற்று முறைகளை கையாண்டனர். முதலாளிகள் அவர்களுக்கு அரிசி, வெற்றிலை கொடுத்து தேன் கேட்பர். இவர்கள் காட்டுக்குச் சென்று நல்லதேனை கூடுதலாக கொண்டு வந்து கொடுத்தாலும் போதாது. மிகுதிப் பணம் 10 ரூபாய் தரவேண்டும் இன்னும் கொண்டு வா என்று ஏமாற்றி அடிமைகளாக நடத்தினர். அப்போது உதவி அரசாங் க அதிபருக்கு சகல அதரி காரமும் வழங்கப்பட்டிருந்தன. நான் அவர்களின் வாழ்க்கை மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காய் தேனி , சோளத்தை அரசாங்கத்தால் கொள்வனவு செய்து வங்கிகளில் அவர்களுக்கு கணக்குத் திறந்து பணத்தை அறிமுகம் செய்தேன். பெண்களில் நான் எப்போதும் அனுதாபி, ஒருபெண் என்னிடம் வந்து கஷ்டங்களைச் சொல்லி, ஒருவரின் பெயரைச் சொல்லி கணவன் என்பாள். பிறகு வந்தால் இன்னுமொருத்தனை கணவன் என்பாள். பழங்குடி மக்களின் மிகப்பாதகமான சமூக அம்சங்களை அப்போது கணி டேனி நானி 16 தொடக்கம் 60 வயது வரையான ஆணர் களர் பெண்களுக்கு திருமணப் பதிவு முறையை அறிமுகம் செய்தேன். அவர்களுக்கு இம்முறை என்ன என்றே தெரியாது. இந்த அனுபவங்கள் எனக்கு பரந்த நாவல் தளத்தைத் தந்தது. இந்த அனுபவங்களை உள்வாங்கி நான் “அந்திப் பொழுது" என்ற 600 பக்கம் கொண்ட நாவல் எழுத எண்ணினேன். முடியவில்லை. பிறது அதை குறுநாவலாக எழுதினேன். பின்னர் மூன்று பாக நாவலாக எழுதத் திட்டமிட்டேன். இதில் முதலாவதாக, “கிட்டி" என்ற நாவலை வெளியிட்டேன். இது வாகரை பழங்குடி மக்களுக்கு மாத்திரம் பொருந்தாமல் அனைத்து பழங்குடி மக்களுக்கும் பொருந்திய நாவல். உதாரணமாக நீலகிரியிலுள்ள “படகர்” என்ற பழங்குடி மக்களுக்கும் பொருந்தக் கூடியதாகவும் இருந்தது. அது சாகித்ய பரிசும் பெற்றது. அப்போது நான் இலங்கையிலில்லை. அதற்கு அடுத்த பாகம் “வனமலர்” என்ற நாவலை எழுதினேன். தறி போது மூன றாவது பாகத் தை எழுதக் கொண்டிருக்கிறேன். இது ஒரு முத்தொடர் நாவல். குறிப்பாக சொல்லப்போனால் "கிட்டி” என்னை
GO

Page 43
67-72gos)
நாவலாசிரியராக்கி இருக்கிறது.
உங்களின் எழுத்துக்கள் அடக்கப்பட்ட துன்பப்பட்ட தமிழ் மக்கள் பற்றி பேசுகிறது. ஆனால் உங்களது அரசியல் இதற்கு மாறானது எனக் கூறுகிறார்கள். இது பற்றி.
நான் கிட்டத்தட்ட இருபதாயிரம் பக்கங்கள் கொண்ட படைப்புக் களை படைத் துள்ளேனர். எனினுடைய படைப்பைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் அல்லது பேசுபவர்கள் என்னுடைய படைப்புகளை படிக்காமல் அறியாமல் பேசுக) றார் கள . உதாரணமாக யாழ்ப்பாணத்து தமிழ் பேராசிரியர் ஒருவர் நான் எழுதிய 3வது சிறுகதையான சோளகத்திற்கு நிகரான கதை பிறகு எழுதவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வந்தார். உணர்மை என்னவென்றால் அவர் எனது முதல் தொகுப் பினர் பரிறகான எனது படைப்புக்களை படிக்கவில்லை. துரதிஷ்டவசமாக இலங் கை யைப் பொறுத் தவரை எ வர் லா பப் படைப்பாளிக்கும் இது நடந்துள்ளது. எனினைப் பொறுத்தவரையில் நான் அலெக்சிடால்ஸ்டாயை, சரத் சந்திரரை, பாரதியை, புதுமைப் பித்தனை மார் க் ஸிம் கோர் க் கரியை, அழகரிாரிசாமியை முழுமையாக படித்துள்ளேனர். இவர்களைப் பற்றி, என்னால் உறுதியாகக் கூறமுடியும். அடிப்படையில் என்னுடைய எழுத்திலே என்னை காலத்தின் குரலுக்கும் வாழ்க்கைக்கும் - மக்கள் உணர்வுகளுடன் சேர்ந்து என்னை பிணைத்துக் கொண்டுதான் எழுதினேனர். நாண் பல்கலைக்கழக புகுமுகப்பாட்சை எழுதிய போது அரசுக்கு எதிராக தமிழரசுக் கட்சி தமிழில் தபால் விநியோகத்தை ஏற்ப்படுத்தியது. அதில் நான் தபால் விநியோகஸ்தனானேன். அந்நேரம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை அரசு சரித் திரவதை செய்து கொண்டிருந்த காலகட்டம். அப்போது என் வயது 18. அப்போது எனக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்வதை விட தபால் விநியோகம் செய்வது மேலாகத் தோன்றியது. காரணம் உள்ளும் புறமும் ஒன்றாகவே நாண் இருந்தேன். அப்போது “ஞாயிறும் எழுகின்றது" என்ற நாவலை எழுதினேன். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றிய எழுத்து அது, பிறகு பல்கலைக்கழகத்தில் சிங்களவர்களும் நண்பராகி பரந்த உலகம் ஒன்றை நோக்கக் கிடைத்தது. அப்போது தமிழர்களுக்கு மொழிப்பிரச்சினை மட்டுமல்ல வேறு பிரச்சனையும் உள் ளது எனர் று உணர்ந்து மார்க்சிச வாதியானேன். -
அதே நேரத்தில் நான தேசிய இலங்கையில் எழுத இனப் பிரச்சனைகளில் இருந்து 9 6 விலகவில்லை. என்னுடைய "இரவல் T e க குழு தாய்நாடு" என்ற நாவல் வந்த போது பிரதிபலிப்பவையாக எனக் கெதராக கமினியூஸி ட | போராட்டத்தைச் கட்சியில் விமர்சனம் வந்தது. நீ சமூக விளைவு எப்படி இனப்பிரச்சினையை இப்படி நோக்குவதற்கும்
எழுதுவாய் என ற கேள்விகளை கு தற்கும தொடுத்தனர். நானர் இந்தியாவில் நோக்குவதற்கும் இருக்கும் போது தேசிய இன, சமூக ஒடுக் குமுறை களி பற் றியே - எழுதியுள்ளேன். நான் தேசிய இனப்பிரச்சினை, நிலம்,
மொழி போன்றவைதானி என்னுடைய பிண் புலம்
அடிப் படையில் பொதுவுடமை சித் தாந்தத்தை

Bun-ästnen 200u
சார்ந்தவனாக இருந்தபடியால் தான் இந்த தேசிய இனப் பிரச்சினையை சர்வதேச ரீதியாக எனர் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தினேன். இதற்கான சரியான தீர்வை மார்க்சிச சித்தாந்தத்தாலே எடுக்க முடியும் எனர் பதில் நாணி இனி னும் நம்பிக்கை வைத்திருக்கின்றேன். மார்க்சியம் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான சகல போராட்டங்களையும் அங்கீகரிக்கிறது. தமிழ் நாட்டில் 14 வருடம் வாழ்ந்திருக்கிறீர்கள். நீங்கள் ஈழத்து தமிழ்ச் சூழலையும் தமிழ்நாட்டையும் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
நிலப்பரப்பில் சிறிய நாடான இலங்கையையும் நிலப்பரப்பில் கூடிய இந்தியாவையும் நோக்குகையில் இந்தியாவில் தமிழ் நாட்டில் எனக்கு ஒவ்வொரு நாளும் எழுத வேணர் டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. குறைவான வாசகர் வட்டமும் 3 பத்திரிகைகளுமே உள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் நிறைய சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளியிடப் படுகன றன. இலங்கை யரில் ஒரு சிறுசஞ்சிகையை 500 பிரதிகள் விற்பனை செய்ய முடியாது. ஒரு எழுத்தாளனை எடுத்துக் கொண்டால் பெரும் பாலைவனத் தரில் நிற்பது போன ற மனநிலையைத்தான் தரும். தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது இங்கு நல்ல படைப் பாளிகளை நாம் தோற் று வரித் தருக் கரிறோம் என பது Ø (ዐj மகழி ச் சரிக் காகவே தவிர உணர் மையரில் லை. அவ்வப் போது சரி ல நல் ல படைப் புக் களை படைத்திருக்கிறோம் எனக் கூறலாம்.
உதவி அரசாங்க அதிபராக பல இடங்களிலும் பணிபுரிந்தவர் என்ற வகையில் ஒவ்வொரு பிரதேசத்திற்குமான - யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மலையகம் போன்றவற்றின் இலக்கியச் சூழுல்பற்றி.
ஒவ்வொரு பகுதிகளிலும் இலக்கியம் வளரும் போக்கு இங்கு உள்ளதுதான். முதலில் இலக்கியத்தின் நல்ல படைப் புக் களர் வடக் கிலேதானி தோனி நரியது. ஏனென றால் இந்த யாவுடனான தொடர் பு உதாரணமாக இலங்கையர் கோனர் , சம்பந்தனர் போன்றோரை எடுத்துப் பார்க்கும் போது அவர்கள் ‘கரி ராம ஊழியன ”, “கலைமகளிர் ’ போன ற பத்திரிகைகளுடன் தொடர்பு கொணர்டிருந்தனர். மட்டக்களப்பில் பித்தனர், அருள் செல்வநாயகம் լ
படுபவை நடுநிலையான கவிதைகள்தான். pறை, தேசிய உணர்வுகளை உள்ளனவாக இருந்த போதும் மக்கள் சார்ந்து எழுதப்படவில்லை. இது ஒரு அல்ல, இக்கவிதைகளை நான் போராட்டத்தளத்திலுள்ள இளைஞன் நிறையவே வித்தியாசம் உண்டு.
போன்றோரால் இது எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மலைநாட்டையும் சேர்த்துக் கொணர் டது. இது ஆரம்பத்தில் இருந்த ஒரு இலக்கியத்தளம். ஆனாலும் இம் மூனர் று இடங்களிலும் இருந்து வெளியான
G.)

Page 44
67-72s; Los
படைப்புக்கள் தமிழ்நாட்டுத்தளமாகவே காணப்பட்டன, பிரதேசம் சார்ந்ததாக அல்ல. அதற்குப் பிறகு 1960ல் ஏற்பட்ட தேசிய இலக்கியக் கொள்கை முற்போக்கு எழுத்தாளர் வருகை போன்ற காரணங்களினாலும் பிரதேச எழுத்து என்பது தவிர்க்க முடியாததாக வந்து விட்டது. பின்வந்த அரசியல் இடர்பாடுகளுக்குப்பின் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ளவர்களும் படைக்கத் தொடங்கினர். இதற்குக் காரணம் பதியுத”ன மஃமூத் தமிழ் மொழி ஆசிரியர்களை நியமித்தமையும் முஸ்லிம்களினர் தாய்மொழி தமிழ் என்றமையும். இதன் பிறகு ஏனைய பிரதேசங் களிலும் முஸ்லிம் எழுத்தாளர்கள் தோன்றினர். இப்பிரதேச எழுத்து முறைமை இங்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் கூட வளர்ந்து வருகின்றது. தகழி சரி வசங் கரப் பரிளி ளை யுடன பே சரி க் கொண்டிருக்கும் போது அவர் கேட்டார் தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் யார் யார் என்று. நான் கொஞ்சப் பேரினர் பெயர்களைச் சொனர்னேன். இவர்களெல்லாம் எங்கு உள்ளவர்கள் என்று மீண்டும் கேட்டார். நாண் சொனி னேணி இவர்களெல்லாம் சென்னையில் இருக்கிறார்கள் என்றேனர். அப்போது அவர் “தமிழில் தரமான எழுத்தாளர்களே இல்லை” என்றார். கிராமப் புறத்தில் இருக்கிறவன்தான் நல்ல எழுத்தாளன் என்றார். அகிலனின் “சித்திரப்பாவை" சாகித்யப்பரிசு பெற்றது. அதைவிட அபத்தமான ஒரு எழுத்தே இல்லை. நகரத்தில் இருப்பவர்கள் இலக்கியம் படைக்க முடியாது. அதற்கான மனித வாழ்வு சாரம்சம் அவர்களுக்குத் தெரியாது என்றார் அவர். அவர் சொன்னது முற்றிலும் உணர்மைதான். உதாரணமாக டானியல் கூட நகரத்தில் இருந்தாலும் கிராமப் புறத்தில் கால் பதித்து எழுதிய எழுத்துக்களே
பேசப்பட்டன.
ஈழத்து தமிழ் விமர்சன மரபில் கைலாசபதியின் காலம் ஒரு முக்கிய காலம் . அவருடைய விமர்சனத்தில் முற்போக்குவாதிகளை தூக்கிப்பிடித்து மற்றையவர்களை இருட்டடிப்புச் செய்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. கைலாசபத அணிசாராமல் திறனாய்வு நோக்குடன் இப்பணியைச் செய்திருந்தால் மற்றவர்களின் படைப்புகளும் வாசகர் தளத்தை பரவலாக சென்றடைந்திருக்கும்தானே? நான் ஒரு கருதுகோளை வைத்துக் கொண்டு என் கருத்தைத் தானி வெளிப்படுத்த முடியும். எனது கருதுகோளுடன் ஒத்துவரவில்லை என்று விட்டால் அதற்காகக் கோபிக்கத்தேவையில்லை. இலக்கியத்தில் மக்களுடைய போராட்டங்களை உணர்னதங்களைப் பற்றி எழுதுதாதவர்களை கைலாசபதி கனக் கில் எடுக்கவில்லை. இன்னுமொன்று “இயற்பண்பு" வாதம் என்பது வெளிப்படையாகச் சொன்னால் மஹாகவியை அவர் இந்தத் தடத்துக்குரிய ஒப்புக் கொள்ளவில்லை. யதார்த்த நடைமுறை பற்றிச் சொல்லாமல் ஒரு படைப்பு இருக்க முடியாது. மஹாகவி இயற்பணிபு முறையியலில் சிறந்த கவிஞர் என்றபோதும் அவரின் தனர் மை இயற் பணர் புவாதம் என பதால் ஏற்றுக் கொள் ளப் படவரில் லை. நான ஆனி மரீகத் தை ஏற்றுக் கொளர் வதரில் லை ஏனேன றால் நான லோகாயதவாதி. எனது எழுத்துக் கருக்களை ஆன மரீக வாத பரிழை என றால நான கோபிக்கப்போவதில்லை. ஏன் என்றால் கருதுகோள்கள்

Bun - isinau euuu
G3 ai என பதால் . so VO S 52 த கு பெண்கள் அடிமைப்படுத்தப் ஆன ம° கவாத த |படுவது, பெண்கள் போராட தள த தரில? ரு ந து | வேண்டியது சமூக அடிமட்டங் எ மு து ம || களில்தான். வயல்வெளிகளில், பொன ன மி பல ம | தொழிற்சாலைகளில் கூலிக்கு இயறி பன புவா த | வேலை செய்யும் பெண்கள்தான் ఆ தལྷ་ போராடவேண்டும். குறிப்பாக எழுத்தாளர்களையோ மூனறாம உலக நாடுகளில் ஏ ற று க |உள்ள எக்ஸ்பேர்ட் கம்பனிகளில் கொள வதல  ைல | அடிமைச் சேவகம் செய்யும் அதற்காக யாரும் ||பெண்களின் நிலைதான் மிகப் பொன்னம்பலத்தை |பரிதாபமானது அவர்கள்தான் க) سه போராட வேண்டும். இதுதான் என்று கேட்பதில்லை. போராட்டம். இதனைவிட்டு குளிர் அவருக்கு நாண் 3ம் அறையிலே 1. பெண்கள் கூடுவது தர எழுத்தாளனாகவே |ஒரு பம்மாத்து வேலை. தென ப டு வேன என்னசொனி னாலும் தளையசரிங் கத்தினர் எ மு த து க க  ைள 6 65T 6OT ft 6 ஒ த து க கொ ள ள (tp էջ- Ամ fr 5}. எனது லோ கா யுத வாத மி தளைய சங்கத் திணி ஆ ன ம" க த’  ைத நிராகரிக் கினி றது. | அப படி யரி ரு க க என னரிடம் ஏ ர்ை தளைய சரிங் கதி தை ஒப புக கொள ள
3. ༣་ 發
ལུས་
※
முடியாது என்று கேட்டது நாகரீகமல்ல. ஒப்புக்கொள்ள முடியாமைக்கான காரணம் அடிப்படை சித்தாந்தமே வெவ்வேறாக உள்ளது என்பதுதான். நடுநிலைமை என்பது போலித்தனமாகும். அதுவும் ஒரு பக்கச் சார்புதான்.
சில தவறுகள் நடந்தும் உள்ளன. உதாரணமாக பாரதியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து அவரின் எழுத்து வழியிலே எழுதிய பெரும் எழுத்தாளன் வ.ரா. இவருடைய 2 நூல்களை வைத்துக் கொணி டு கைலாசபதியால் இவரைப் பற்றி மதிப் பரிட முடியவில்லை. அவருடைய நூற்றாண்டின் பிறகுதான் 16 புத்தகங்கள் வெளியாகின. இவை கைலாசபதிக்கு கிடைத் திருந்தால் வ.ரா. பற்றி முழுமையாக கூறியிருப்பார்.
எனக்கும் மஹாகவியுடன் நன்கு பழக்கம் இருந்தது. அவருடைய படைப்புக்களை என்னிடம் தந்துள்ளார். ஆனால் அவரை முருகையன சுபத் தவிர ன போன்றோருடன் ஒப்பிடும் போது மஹாகவியிடம் ஒரு பெரும் சிறப்பு உள்ளதாக இந்தத் தளத்தை சார்ந்தவனால் சொல் ல முடியாது. எனக்கு முருகையன்தான் சிறந்த கவிஞன். இதற்காக என்னிடம் யாரும் தர்க்கம் செய்ய முடியாது! அது அறிவுடமையல்ல.
G2)

Page 45
U-772 goal
மார்க்சிசத்தில் காலுாண்றி நின்ற துமான், சிவத்தம்பி போன்றவர்கள் முறையே மகாகவி, தளையசிங்கம் பற்றிய மறுவாசிப்புகளைச் செய்திருக்கிறார்கள்தானே?
நுஃமானும் சிவத்தம்பியும் பல நூல்களை கற்றுத் தேறியவர்கள். இவர்கள் முற்போக்குத் தளத்திலிருந்து ஆரம்பத்தில் எழுதினாலும் கூட தற்காலத்தில் இவர்களுடைய வாழ்க்கை - நம்பிக்கை வறட்சியின் காரணமாக மார்க்சியத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. அண்மையில் ஒரு பிராமணிய புத்தகத்திற்கு கருத்துரை எழுதியுள்ள சிவத்தம்பி "இது ஒரு சிகரம்" என்று சொல்லியுள்ளார். தற்போது லணர்டனில் இருக்கும் சிவத்தம்பி, பொன்னம்பலத்தின் புத்தக வெளிய" பட் டி ல கலந் து கொணர் டு இது ஆன்மீகத்தளத்தில் அற்புதமாக எழுதப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம். அவர்களை குற்றம் கூறவில்லை அவர்களின் சிந்தனை வேறுபாட்டைத்தானி இவ்வாறு நோக்குகிறேனர். இவர் களினர் வாக்குமூலங்களை வைத்துக் கொண்டு யாரும் முற்போக்கு இலக்கியத்தை பார் க் கக் கூடாது. இந்த இடத் தரில் தான கைலாசபதியின் இடம் நீண்ட வெற்றிடமாக உள்ளது. அவர் எதையும் முற்றாகப் படித்து, அறிவியல் நோக்கோடு எழுதியவர். தனி னுடைய கருத்தினர் தளத்தில் வலுவோடு நின்ற அறிஞனர். ஒப்பற்ற படிப்பாளி,
பெரியாரை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்.
இந்தியாவின் சமூக அமைப்பையும் இலங்கையின் சமூக அமைப்பையும் ஒனர் றித்துப் பார்க்க முடியாது. பொரியார் சாதி ஒடுக் குமுறை, பெணர் களினர் விசயத்திலும் தீவிரமாகச் செயற்ப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் காணப்படும் பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக அவர் அராஜக அரசியலை நடாத்தினார் எனலாம். ஏனெனர் றால் பிராமணர்கள் தமிழ் மக்களுடைய உரிமைகளை, வாழ்க்கை முறையை நசுக் கி) அடிமைகளாக வைத்துக் கொணர் டிருந்த காலகட்டத்தில்தான் சிலைகளை உடைத்தல், கடவுள் நிராகரிப்பு போன்ற செயல்களில் பெரியார் ஈடுபட்டார். சாதாரண மக்கள் பற்றி சிந்தித்தவர் அவர். இந்து மதம் சாதியத்தின் ஆதிக்கம் காரணமாக சாதாரண மக்களை அடக்குகிறது. அதிலிருந்து அம்மக்களை விடுவிப்பதற்கு தீவிரமாக உழைத்தார். அப்போது இலங்கையில் இருந்த பெளத்த அறிஞர் பேராசிரியர் மலல சேகரவுடன் தொடர்பு வைத்து பெளத்த சமயம் எவ்வாறு சாதாரண மக்களை வைத்திருக்கிறது என்பதுபற்றி சிந்தித்தவர் பெரியார். “அரசியல் ஒரு பம்மாத்து உலகம்” என்பதை உணர்ந்தும் விலகி இருந்தவர். ஆனால் இன்று பெரியாரின் சித்தாந்தம் தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம் நடைமுறையில் உள்ளது என்பதுபற்றி கேள்வி எழுப்ப முடியும். ஜெயலலிதாவும் பெரியாரைத்தான் தலைவர் என்கினர் றார். கருணாநிதியும் பெரியாரைத்தானி தலைவர் என கிறார் . இனி னொரு விதத்தில் பார்க்கப்போனால் அம்பேத்காரைவிட பெரியாரின் தாக்கம் அதிகமாக விருந்தது. ஆனால் பலமிக்க ஒரு அரசியலமைப்பை அம்பேத்கார் இயற்றியவுடன் அவரை அசைக்க முடியாமல் போனது. எந்தக் கட்சிகள் வலுப் பெறுவதற்கு பெரியாரரினர் சரிந்தனைகள்

BD - బేవా 2000
காரணமாக அமைந்தததோ, அந்த அரசியலும் அவர்களும் இப்போது பெரியாரை ஒரு குழியில் போட்டு மூடிவிட்டார்கள். ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் பெரியாருடைய சித்தாந்தம் இனினும் ஏற்றுக் கொள்ளப்படு வருகிறது. பெரியாரினி சித்தாந்தத்தை ஒரளவு அனுசரிக்காமல் எந்தக் கட்சியும் அங்கு அரசியல் நடாத்த முடியாது எனலாம்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பின்பு ஈழத்து தமிழ் படைப்புலகத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளது என்று சொல்கின்றார்கள். இது பற்றி.
நால் தமிழ்நாட்டில் வெளிவரும் நூல்களை விரும்பி படிப்பவன் என்ற போதும் இலங்கையில் வெளிவந்த சிறுகதைகளையும் படித்து அதனை தொகுதிகளாக்க முயற்சி செய்தவண் என்ற வகையில் 2 தொகுதிகளை வெளியிட்டேனர். 1. ஒரு கூடைக் கொழுந்து 11. வெள்ளிப்பாதசரம். இவ்விரண்டு தொகுதிகளிலும் 1930-1995ற்கு இடைப் பட்ட சிறந்த சிறுகதை எழுத்தாளர்களினி படைப் புகளைத் தொகுத் து உள ளேன . அதாவது இலங்கையர் கோ னரில் தொடங்கினால் ரஞ்சகுமாரில் முடிவடையும். அல்லது சம்பந்தனில் தொடங்கினால் பாலரஞ்சனி சர்மாவில் முடிவுபெறும். இவ்விதம். 1930-1995ற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தோன்றிய சிறந்த எழுத்தாளர்களை வரரிசைப் படுத் தரியு ள ளேன . இதரி லி பெண எழுத்தாளர்கள் , அவர்களினி படைப் பின் கரு சித்தரிப்பு, நுட்பம் போன்றவைகள் பிரமிப்பை ஏற்படுத்தின. இக் காலத்தில் ஊடகங்களினி பற்றாக்குறை இருந்த போதும் நல்லபடைப்புக்கள் வெளிவந்துள்ளன. ரஞ்சகுமார், உமாவரதராஜனி பாலரஞ சனரி சர் மா , தாமரை ச் செல் வரி போன்றவர்களின் எழுத்துக்கள் காலத்தை மையமாகக் கொண்டாலும் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மேம்பட்டவர்கள் என்று சொல் வேண் இதேபோல எழுத்தாளரான ஓட்டமாவடி அறபாத், ! -
- - - - - - மாத்தளை வடிவேலன் ஏ. இக்பால், - போனர் றவர்கள் தங்களுடைய வாழ்க்கைச் சூழல் G8urt Trt Lub, காலத்தினர் குரூரநிலை போன்றவைகளை பற்றி தங்களது படைப்பினுாடே சித்தரிக்கிறார்கள் இது தமிழ் நாட்டுப் படைப்புகளில் காணமுடியாத ஒரு போக்கு. இது கவிதை, சிறுகதை போன்றவைகளில் எமது வாழ் வுய் யரமாணங்கள் வெளியாகிறது என றாலும் நாவலரில் வெளிப் படவரிலி லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈழத்தைச் சேர்ந்த தேவகாந்தன், கலாமோகன், அரவிந்தன் போன்றோர் நாவல், சிறுகதை, கவிதை மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய சிந்தனை, இலக்கிய வெளிப்பாட்டு முறையில் என னைப் பொறுத்தவரை சில விமர்சனங்கள் இருந்த போதும் காலத்தின் உரத்த குரலை துயரை வீரியமாக பதிவு செய்து கொண்டார்கள் என்றே சொல்வேன்.
இன்றைய கணிசமான ஈழத்து தமிழ் எழுத்தில் தமிழ் தேசிய உணர்வு அதிகமாக வெளிப்படுகிறது. இப்பண்பு ரீதியான மாற்றம் பற்றி.
தங்களது கண்ணுக்கு முன்பே, தங்கள் வாழ்வுக்குள்ளே நடக்கின்ற விடயங்களை மீறி ஒரு படைப்பாளன்

Page 46
67-72goal எழுத முடியாது என்பது மிக முக்கியமான விடயம், அதனை சரியான முறையில் வெளிப்படுத்துகின்றோம், பிரதிபலிக் கினி றோம். அதனி மூலம் சிறந்த இலக் கரியங் கள வரலாம் என பது சரியான எதிர்பார்க்கைதான். அது காலம் தாழ்த்திக் கூட நடைபெறலாம் . ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத் தவரையில அங் கு போராடட் டமி நடைபெறவில்லை. ஆகவே அங்கு இவ்விதமான சிறந்த இலக்கியங்கள் வர முடியவில்லை என்பது ஒரு குருட்டுத்தனமான பார்வைதானி இங்கு இவைகள் பெரும்பாலும் கவிதையில்தான் வெளியானது. தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் சுதந்திர போராட்ட காலகட்டத்தின் போது பாரதி கவிதைகளை சிறுசிறு புத் தகங்களாக வெளியிட்டு அவை மக்களால் பாடப்பட்டபோது அக் கவிதைகள் சுதந்திர உணர்வை பிரதிபலித்ததால், ம்க்களை தட்டி எழுப்பியதால் பாரதி தேடப்பட்டு மறைந்து திரிந்தார். ஆனால் இலங்கையில் எழுதப் படுபவை நடுநிலையான கவிதைகள் தானி இன ஒடுக் குமுறை, தேசிய உணர்வுகளை பிரதிபலிப்பவையாக உள்ளனவாக இருந்த போதும் மக்கள் போராட்டத்தைச் சார்ந்து எழுதப்படவில்லை. இது ஒரு சமூக விளைவு அல்ல. இக் கவரிதைகளை நான நோ க் குவதற் கும் போராட்டத்தளத்திலுள்ள இளைஞன் நோக்குவதற்கும் நிறையவே வித்தியாசம் உணர்டு. ஆனால் சிலர்
வெளிப்படையாக சொல்கின்றனர் புதுவை இரத்தினதுரை போன்றோர். இதுவும் ஒரு அச் சமற்ற அரணுக்குள் நின்றுதான் எழுதப்படுகிறது. ஆனால் சேரன) னி கவிதைகளை சாதாரண மக்கள் அறியவில்லை.
கடந்த 20 வ
ஈழத்து தமிழ்ச் சூழலில் பெண் ணியச் சூழல் பெண்ணியம் படைப்புகள்
எ ந” ந*  ைல  ைம ய ல
உள்ளது?
ஈழத்தில் மட்டுமல்ல, த ம) ழ க த த லு ள ள பெண னரிய நரி லை தொடர்பாக நாண் வைத்த எனது கருது கோல களர் பலவாறு விமர்சனத்திற்கு உள்ளாகின. அவர்கள் பின்வரும் ந  ைல ப ப ா ட டி  ைன
கொண்டிருக்கின்றனர்.
I. பெண களி பறி நரி அவர் களுடைய பரிரச் சரினை, உரிமைகள் , உணர்வுகள் பற்றி பெண்கள்தானி
பேசவேண்டும்.மற்றவர்கள் பேசவேண்டியதில்லை. எழுத வேணர்டியதில்லை.
II. பெண் விடுதலை என்பது ஒட்டுமொத்தமான
விடுதலையுடன் சம்பந்தப்பட்டது என்கின்ற மார்க்ஸிய
அடிப்படை.
II. சேட்டும் ஜூனி சும் போட்டுக் கொணர்டு
ஆணுக்கு சமமானவர்கள் என்கின்ற பெண் விடுதலை.
 
 
 
 
 
 
 
 

Bun-sizoen 2000
பெண் விடுதலை பற்றி உறுதியாகக் குரல் கொடுத்தவன் பாரதி - அதற்கு அடுத்ததாக வராவைக் குறிப்பிடலாம். - பாரதியை நோக்கினால் அவன் ஒரு கவிஞன் மட்டுமல்ல. அவன் வசனங்களை எடுத்துப் பார்த்தாலும் பாரதி ஒரு வியப்படையத்தக்க பத்திரிகையாளர் என றே சொல வேன சாதாரண வெகுஜன ஊடகவியலுக் கூடாக Լյ rT U giԴ அன நு சர்வதேசத்திற்குரிய மாற்றங்களை உடனுக்குடன் பெண் விடுதலை தொடர்பாக தமிழில் கொண்டு வந்தான். அவன் பெண்கள் எல்லா விதத்திலும் ஆணுக்கு சமமானவர்கள் என்றே சொல்கின்றான்.
ஆனால் இன்றைக்கு பெண்ணிலைவாத இயக்கங்களை நோக்கினால் பாரதியினர் சொல்லை மீறிய பல விடயங்களைக் காணலாம் மத்தியதர பெணி இயக்கங்கள், அவர்கள் ஒரு வசதியான மண்டபங்களில் கூடி, உதாரணத்திற்கு சைமன் டி பிஹோவியர் எழுதிய Second Sex என்ற புத்தகத்தை படித்து விட்டோ அல்லது சர்வதேச ரீதியாக இருக்கக் கூடிய மேல்நாட்டு வர்க்க பெண்ணியக் கோட்பாட்டை விமர்சித்தோ அறிக்கை விடுபவர் களாகவும் , சர் வதேச பெண னரியக் க தொடர்புகளாலும் காலத்தை கழிப்பவர் களாக இருப்பர். இவர்கள் சர்வதேச பெண்ணியக்கங்களின் நிதியுதவியில் வாழ்பவர்கள். இவர்கள் பெண்களுக்கு துன்பமிழைக்கும் எந்தவொரு விடயத்திலும் தங்களை ஆட்படுத்திக் கொள்ள மாட்டார் கள் . உதாரணத்திற்கு மொறோக்கோவில் 4
பொலி சாரா லி ஒரு பெண
ருடங்களுக்குள் - தமிழில் மொழி
களை நூறுக்கு மேல் எடுக்க முடியாது. தமிழ் இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரண மாகும். நீங்கள் படிக் காமல், வாசிக்காமல், கற்காமல் இருந்தால்
சரித் தரவதைப் பட டா லி அதற்கு கொடி பிடித்து கொழும் பு லிப் டன
சந்தியில் ஆர்ப்பாட்டம் செப் வார்கள். ஏனி என றால் இவர்கள் ச ர் வ டே த ச ம க ரா ந T டட் டி ல’ தொடர்ந்தும் கலந்து கொள வதநர் காக; இவர்களுக்கு இது  ேத  ைவ பட் ப டு ம . சாரதாம்பாள் போன்ற பெண களின நிலை இவர்கள் காதில் விழாது. நான இவர்களை பெணர் னிலை வாதியாகக் கருதவில்லை.
பப் பேசலாம்.
பெண்கள் அடிமைப்படுத்தப்படுவது,
பெண் கள் போராட வேணர் டியது சமூக அடி மடட் டங் களில தா ன வ ய ல வெளி களி ல் , தொழிற்சாலைகளில் கூலிக்கு வேலை செய்யும் பெண்கள்தான் போராடவேண்டும். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பனிகளில் அடிமைச் சேவகம் செய்யும் பெண்களின் நிலைதான் மிகப் பரிதாபமானது அவர்கள் தானி போராட வேண்டும். இதுதான் போராட்டம். இதனைவிட்டு குளிர் அறையிலே 12 பெண்கள் கூடுவது ஒரு பம்மாத்து வேலை.
-G4)

Page 47
7972809ة محG
பொதுவாக இன்று பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபற்றியுள்ளார்கள். இது பற்றி.
இவற்றை உலக வரலாற்றினர் மூலம் உற் று நோக்கினால் பல இடங்களிலும் பெண் போராளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். உதாரணமாக இந்திய தேச விடுதலை இராணுவமான சுபாஷ் சந்திரபோசுனுடைய படையில் அடுத்த தளபதியாக இருந்தவர் லட்சுமிதான். ஹோசிமினுடைய படையிலோ மாசேதுங்கின் செம்படையிலோ பெண் போராளிகள் முக் கய இடத்தை வகத்தனர் வியட் நாம் போராட்டத்தித்திலும் இது நடந்தது. எதிர்வரும் காலங்களில் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு பெண்ணே தலைமை தாங்கலாம்.
தமிழ் சூழலில் மொழிபெயர்ப்புத் துறை பற்றி. P
உணர்மையில் புதுமைப்பித்தனர், அழகிரிசாமி போன்ற பல எழுத்தாளர்களை பிற மொழி எழுத்தாளர்களே உருவாக்கினார்கள். 1940, 1950ஆணர் டை எடுத்துக் கொணர் டால் அப்போதிருந்த எழுத்தாளர்களுக்கு 100க்கு 80 வீதமானோருக்கு 2ம் மொழி தெரிந்தது. ஆதலால்தான் நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவல் அடுத்த வருடமே தமிழில் வந்த சாதனைகள் எல்லாம் உள்ளது. புதுமைப்பித்தன், அழகிரி சாமியைப் பார்த்து யார் உங்களை ஈர்த்தவர்கள் என்று கேட்டால் ஒரு 10 மேலைநாட்டு எழுத்தாளனை சொல்லிவிட்டு, 11வதாகத் தானி கம்பனி அல்லது பாரதி என்று சொல்லி இருக்கலாம். இப்படியான ஒரு மரபுதான் தமிழ் மொழிக்கு கூடுதலாக இருந்து வந்திருக்கிறது. 1930 களில் மிகவும் முக் கரியமான சர்வதேச நாவல்களுள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாக “கடலும் கிழவனும்” “தபால் காரணி” போன்றதைச் சொல்லலாம். கா.நா. சுப்ரமணியம், சாதுசு யோகியார், ஆர்.கே. ஜெயராமன் போன்றோரும் மொழிபெயர்ப்பில் பங் களரிப் புச் செய்து ள ளனர். உதாரணமாக சொன்னால் அல்பேர்டட் மொறோவியாவின் “ரோம் நகரப் பெண்” என்ற நாவல் அடுத்தவருடமே தமிழில் வந்தது. ஆனால் அப்போது நிறைய நிறுவனங்கள் இருந்து மொழிபெயர்ப்புச் செய்தன. இந்திய மொழிகளின் எல்லாப் புத்தகமும் தமிழிற்கு வந்தது. ரவீந்திரநாத்தாகூர், சரத் சந்திர, மார்க்சிம் கோர்க், தஸ்த்தோவோஸ்கி உடைய புத்தகங்கள் தமிழில்
66, Gast af, G நாகர் கோயில் O d29 001,
é25áz5UT.
 
 
 
 
 
 
 
 
 
 

Bun - sanoo 2ODO -
உருப்பெற்றன. ஆனால் கடந்த 20 வருடங்களுக்குள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்களை நுாறுக்கு மேல் எடுக்க முடியாது. தமிழ் இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். நீங்கள் படிக்காமல் வாசிக்காமல், கற்காமல் இருந்தால் நிறையப் பேசலாம். ஒரு கதையை எழுதி விட்டு இப்படி எவரும் எழுதமாட்டார்கள் என்று கூறலாம். ஆனால் படித்தால், கற்றால் உங்களுக்கே பயம் வரும். இதற்கு நிகராக எம்மால் எழுத முடியுமா என்று.
அண்மையில் குறிப்பிடக்கூடிய இலக்கிய நிகழ்வு.
பின்லாந்துக்கு இங்கிருந்து சென்றார் உதயணன் என்ற எழுத்தாளன் அந்த மொழியைப் பயின்று தேர்ந்தார். பின்லாந்தில் தேசிய காவியமான “கலேவலா'வை கவிதையாகவே மொழி பெயர்த்தார். உரை நடையிலும் எழுதினார். உலகில் 45 மொழிகளில் வெளியான சிறந்த காவியம் இது. தமிழுக்கு வந்துள்ள இக் கலைச் செல்வம், இதை மொழி பெயர்த்த உதயனின் தவம் போன்ற முயற்சி என்பன எண்னை பிரமிக்க வைத்தன. உதயனினர் இம் முயற்சியால் தமிழிலே அற்புதம் விளைத்தவர். முழுமையான பாராட்டுக்குரியவர்.
இப்போதைய இலக்கிய முயற்சி.
6000 பக்கங்களாய் எழுதத்திட்டமிட்ட "அசுரவித்து" நாவல் தொடரினி இரணர் டாவது பகுதியான "இன்னமும் துவானம்” நாவலை ஆண்டு முடிவினுள் வெளியிட முயற்சிக்கின்றேனர். மூன்றாண்டுகளாக ഇ-ബ!pളg); ஓவியர்கள், மருது,ஆதிமூலம், வீரசந்தானம், இன்னும் பல ஒவியர்கள் எழுத்தாளர்கள் உதவியோடு தமிழகத்தில் நான்கு மொழிகளில் “குழந்தைகள் கலைக் களஞ் சரியம்” வெளியிட முயன றேன . அது சாத்தியமாகவில்லை.
அந்தக் கனவு இன்னும் உள்ளது. இப்போதும் பதிப்புத் துறைக்கு வந்ததும் மீண்டும் அந்த முயற்சியைத் தொடங்கியுள்ளேன். இதற்கு ருஷ்யாவில் மருத்துவம் பயிலும் எனது பிள்ளைகளான சத்தியனும், பாரதியும் உறுதுணையாக எனக்கு உதவுகிறார்கள். தமிழில் சிறந்த அறிவியல் குழந்தைகள் கலைக் களஞ்சியம் வெளியிட வேண்டுமென்ற எண் கனவு. அடுத்த ஆண்டில் நிச்சயமாக மெய்ப்படும். O
நுட்பம்


Page 48
[08]r"72ggتک
ட்ெவேட்மஞ்ச் (1863-1944) நோர்வீஜிய ஓவியர்,நடவடிக்கைய முடிக்கொண்டிருந்தவர்அல்லர்.இவரதுஒவியத்தொடர்களில்" இவரது ஓவியங்களிற்குப்பின்புலமாக இருப்பதுநவீனமயப்பட்ட பகுத்தறிவின், தொழில்நுட்பத்தின் உலகம், கலைஞர் என்றவை மீள் உற்பத்திசெய்வதல்ல, இயற்பண்புத்தன்மையின்சிலநுட் உந்தலாக இருப்பது,தனியாள்என்றவகையில்எதிர்கொள்ளும் அவரிடம்கலை என்றால்என்னஎன்றுகேட்கப்பட்டபொழுது,கை பிரசித்தமான “அலறல்” ஓவியம்பூரணமாக்கப்படுவதற்குஒருவரு எழுதியிருக்கிறார். நான்தெருவில்நண்பர்கள்இருவருடன்நடந்துகொண்டிருந்தேன்கு திடீரென, வானம் ரத்தச் சிவப்பாய் மாறியது. நான் நின்றுவிட்ே சுவாலிக்கின்றமுகில்களைப்பார்த்தேன்.நகருக்கும் கருநீலசெ வாள்போலத்தொங்கியது. எனதுநண்பர்கள்போய்க்கொண்டே இ
“அலறல்’ ஒவியத்தின்நூறாவதுவயதில்அவ்வோவியம்மற்றும்அ மஞ்சின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் கிளென் ஜோடான் தரப்படுகின்றது. அந்த அலறல் உரத்து, உரத்துமுடிவற்றுத்:ெ இருக்கிறோம்.
நான் (~ V ܢܓܚܢܣܩܒܐ இங்குள்ள அந்த மக்கள்; அவர்களுக்கு என்னைத் தெரியாது மறுக்கப்பட்டவன்; கைவிட்ப்பட்டனவன்; இழிந்தவன் நான்.
நான் தொலைந்தேன் பெரும்வலை என் இல்லம்; அதிலிருந்து தப்ப வழியேதுமில்லை இநம்பிக்கையீனத்தைத் தவிர வேறு வழியேதும் எனக்கில்லை
நான் அவஸ்த்தையுறுகிறேன் * என் துயர் ஆழமானதும் தாங்க முடியாததும்
என் வாழ்க்கை ஏமாற்றத்திற்குரியது: வேதனைக்குரியது தொடர் அச்சத்திற்குரியது. இயந்திரத்திற்குக் கட்டுண்டநானொரு அடிமை என்னுடைய பாகத்திற்காக நான் பகுத்தறிவுக்கும்; தொழில்நுட்பத்திற்கும் நன்நோக்கங்களுக்கும் என்றென்றும் பெருங்கடப்பாடுடையேன். நான் சிறைப்படுத்தப்பட்டுள்ளேன் எனது சங்கிலி, நாங்கள் விஞ்ஞானத்தால் வடிவமைத்தோம் எனது சிறை, நாங்கள் பேராசையால் கட்டியமைத்தோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BuD-ästnen 2000
ாளரானபுத்திஜீவி.நவீன நெருப்புலையைப்பார்க்காதுகண்களை அலறல்” (thescreme-1893)என்றஒவியம்பிரசித்தமானது.
மேற்கத்தைய சமூகம் அதாவது பெருநகரங்களின், பணத்தின், கயில் மஞ்சினுடையநோக்கமாக இருப்பதுமேற்படியதார்தத்தை ங்களைதனது ஓவியங்களில் பயன்படுத்தியிருந்தாலும்,அவரது உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாகும்.
t) என்பது உணர்வுகள் பளிங்காதலாகும்என்றிருக்கின்றார்.அவரது டத்திற்குமுன்பு22ஜனவரி1892ல்தினக்குறிப்பில்கீழ்க்கண்டவாறு
ரியன்அஸ்த்தமித்ததுதுயரத்தின்சாயலைஎன்னுள்உணர்ந்தேன். டன்,தெருவோர, அரைமதில் மேல் சாய்ந்தேன். மரணக் கழை, ங்குத்துச் சரிவுக்கும் மேலாக, முகில் தீக்கங்குகளாக வளைந்து இருந்தார்கள்.நான்அங்கேயேநின்றுவிட்டேன்.அச்சத்தால்நடுங்கிக் டிவற்றஅலறலைநான்உணர்ந்தேன்.
வ்வோவியஆக்கப்பின்புலங்களினை உள்வாங்கி 1993ல்"எட்வேட் ஆங்கிலத்தில் ஆக்கியதன் மொழிபெயர்ப்புவடிவமே தமிழில் நாடர்ந்துகொண்டேயிருக்கின்றது.நாங்களும்போய்க்கொண்டே
பூர்சுவா சமூகத்தின் மீதான எனது அவமதிப்பு பரிபூரணமானது ஆனால், அங்கு தப்புவதற்கான சாத்தியமில்லை. அந்நியப்படுத்தப்பட்டும் முழுக்க முழுக்க தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளேன். நவீன நெருப்புலை ஒன்றில் வாழ்கிறேன் பதற்றத்தால் நடுங்குகிறேன் நம்பிக்கையீனத்தால் அலைக்கழிக்கப்படுகிறேன்.
இதன் முடிவு சித்தப்பிரமை

Page 49
சாதிய அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழுந்த நமது கலை வெளிப்பாட்டின் தீவிர ஆவேசம் தான் ‘கந்தன் கருணை’ நாடகம். வடக்கில் உருண்டு திரண்டு நின்ற சாதிய அடக்கு முறையின் இரும்புக் கதவுகளை உடைப்பதற்கு இடதுசாரிகள் அன்று தீவிரமாகப் போராடினார்கள். இந்நாடக ஆசிரியர் என்.கே.ரகுநாதன் ஒரு இடது சரியாவர்.
1969களில் எழுதப்பட்டு பல இடங்களில் இந் நாடகம் அரங்கேற்றப்பட்ட போது ஆதரவினையும் எதிர்ப்பினையும் பெற்றது.
என்.கே.ரகுநாதன்
காட்சி : 1
தேவலோகம். பாத்திரங்கள்: நாரதர், முருக்ன், தெய்வானை
(திரை விலகுகிறது. நாரதர் வருகை)
பாட்டு :
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா, வடிவேலவா - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது
வேலவா, வடிவேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத் துரைப்பாள்
சிறு வள்ளியைக் - குறவள்ளியைக் - கண்டு சொக்கி மரமென நின்றெனை தென்மலைக்
காட்டிலே, வடிவேலவா!
கல்லினையிொத்த வலிய மனங்கொண்ட
காதகன் கொடும்பாதகன் - சிங்கன் கண்ணிரண்டாயிரம் காக்கைக் கிரையிட்ட
வேலவா, வடிவேலவா!
வேலவா, வடிவேலவா, வடி வேலா வா! வடிவேலா வா!
(நாரதர், முருகன் கொலுவீற்றிருக்கும் அலங்கார மண்டபத்தை வந்தடைகின்றார்)
முருகன்: நாரதரே, வருக! வருக! ஏது, நாமார்ச்சனை பலமாக இருக்கிறதே! எங்கிருந்து வருகிறீர்?
 
 

BLD - ğGD g2ODo
மூன்று தசாப்பதங்களின் பின்னான கால நீட்சியின் இன்றைய விளைவும்- சாதியத்திற் கெதிரான போராட்டம் இன்னும், இன்றும் தொடரப்பட வேண்டுமென்ற உண்மையை காலவதிபாக்கி விடவில்லை. இளைய தலைமுறையினரிடம் இந் நாடகம் தொடர்பான புரிதலை ஏற்படுத்துவதற்கும் இதள் மூலப்பிரதி எழுத்துவடிவ ஆவணமாக்கப் படுவதற்குமாக பிரசுரம் செய்யப்படுகிறது!
-i
நாரதர்; கந்தா, கடம்பா, கார்த்திகேயா, வெவ்வினை தீர்த்தருளும் வேல் முருகா! அடியேன் லோகசஞ்சாரி என்பதுதான் தங்களுக்குத் தெரியுமே. பூலோகத்திலிருந்து சத்தியலோகம் செல்லும் வழியில், தங்கள் அணுக்கிரகம் பெறவந்தேன். ரகூஷித்தருள வேண்டுகிறேன். தெய்வானைத் தேவி, திருமகளே, பாலித்தருள் செய்க! வள்ளி நாயகி, வேடர் குலக்கொழுந்தே, (வள்ளி நாயகி அங்கில்லாததால் சிறு துணுக்குற்று) முருகா! எங்கே, வள்ளியைக் காணவில்லை.
முரு: நாரதா பண்பாட்டின் பிறப்பிடம் என்று முன்னொரு காலத்தில் போற்றப்பட்ட பாரத பூமியில் தோன்றிய நாகர்கள், தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரிக் கலகம் செய்து வருகின்றார்கள். * இந்திய அரசு தனது படைபலத்தால் நாகர்களின் நியாயமான கிளர்ச்சியை நசுக்க முயன்று வருகின்றது. நாகர்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகின்றனர். அவர்களுடைய இன்னல்களைத் திரப்பதற்கு வள்ளி அங்கு சென்றுள்ளாள்.
நார: அப்படியா?. (கேலியான தொனியில் இழுத்தபடி) நான் என்னமோ. ஏதோ. என்று நினைத்தேன்.
முரு: ஏன் இழுக்கிறாய்? நீ நினைத்ததைச் சொல் நாரதரே! நார: தெய்வானை நாச்சியுடன் உல்லாசமாக இருக்கிறீர்கள். வள்ளியை. அனுப்பிவிட்டீர்களோ என்று நினைத்தேன். தெய்வானை: நாரதர் சும்மா வந்திருக்கமாட்டார். ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று நான் முதலிலேயே நினைத்தேன்.
நார: இல்லைத் தேவி சேவலும் மயிலுமின்றி முருகனைக் காணமுடியாது. அதேபோல, வள்ளியும் தெய்வானையுமின்றிக்
-G17)

Page 50
காணவும் முடியாதே!. அதனால்த்தான் அப்படி நினைத்தேன்.
முரு: நாரதா, இன்று உனக்கு இப்படிச் சந்தேகம் வரக்காரணம் யாதோ?
நார: சொன்னால் கோபிக்க மாட்டீர்களே?
முரு: கோபிக்கமாட்டேன், சொல்!
நார: எப்படியானாலும் வள்ளி. குறமகள்தானே! இழிந்த குலத்தவள்தானே.
முரு. (ஆத்திரத்துடன்) நாரதா! என்ன விளையாடுகிறாய்? உனக்கு இன்று வேறு இடம் கிடைக்கவில்லையா?
தெய்: நான் அப்போதே சொன்னேனே, நாரதர் ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று.
நார: சொன்னால் கோபிக்கமாட்டேன் என்கிறீர்கள். இப்போ இருவருமே என்மீது பாய்ந்து விழுகிறீர்கள். நான் மனதில் பட்டதைச் சொன்னேன்.
முரு: நாரதரே! வள்ளி குறமகள் என்று தெரிந்துதானே அவளை ஆட்கொண்டு கடிமணம் புரிந்தேன். அப்பப்பா! அவளை இணங்க வைப்பதற்கு நான் பட்டபாடு உனக்குத்தான் தெரியுமே! பிறகு எதற்குச் சந்தேகம்?
நார: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்று அனுபவஸ்தர்கள் சொல்வார்கள், காட்டுமலரான வள்ளி, இளமை முறுக்குடன் இருந்தபோது, அவளை அடையத் துடித்திருப்பீர்கள். பின் மோகம் தணிந்ததும் கை கழுவி விட்டிருப்பீர்களோ. என்று சந்தேகித்தேன்.
தெய்: நாரதரே! நீ சொல்வதைக் கேட்கவே என் காதுகள் கூசுகின்றன.
நார: தேவி பூலோகத்தில் இந்த வழக்கம் இருந்து வருகின்றது. அந்த வழக்கம் ஒருவேளை தேவலோகத்தையும் பற்றிவிட்டதோ என்று நினைத்தேன்.
முரு: நாரதரே! பூலோகத்திலுள்ள எனது அடியார்கள் சாதி பேதம் பாராட்டக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே, குறவர் குலப்பெண்ணான வள்ளியைக் கடிமணம் செய்தேன். அப்படி இருக்கும் போது ஏன் தவறாக நினைக்கிறாய்?
நார: (ஏளனச் சிரிப்புடன்) முருகா! என்னை ஏமாற்ற வேண்டாம். வள்ளி உண்மையாகவே வேடர்குலப் பெண்ணாக ஒரு கீழ்சாதிப் பெண்ணாக இருந்திருந்தால், அவளை நீ திருமணம் செய்திருக்க மாட்டாய். தெய்வானையைப் போல வள்ளியும் தெய்வப் பெண்ணே திருமாலின் புத்திரியே! அவள் பூமியில் சிவமுனிவரிடம் தோன்றி, வேடர் குலத்தவரிடையே வளர்ந்தவள் என்ற கதை உலகறிந்ததுதானே!
முரு: பேதத்தை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காகவே இத்திருவிளையாடலை நிகழ்த்தினேன்.
நார: சமத்துவத்தை உயர்த்த வேண்டுமானால், உண்மையில் ஓர் அசல் வேடர் குலப் பெண்ணையே திருமணம் புரிந்திருக்க வேண்டும். தெய்வப் பெண்ணைப் பூலோகத்துக்கனுப்பி வேடர்கள் மத்தியில் வளரச் செய்து, அவளைத் திருமணம் செய்வதில் என்ன சமத்துவம் இருக்கிறது? போலிச் சமத்துவம்
முரு: (தடுமாற்றத்துடன்) என்ன நாரதரே! வேடிக்கை செய்வதுதான் உனது வழக்கம் . ஆனால் இன்று வலுச்சண்டைக்கு வருகிறீரே! பிறப்பினால் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை. எல்லா உயிர்களும் ஒன்றே அப்படி

) - ( 2000
இருக்கும்போது வேடர் குலம் என்றும் வேதியர் குலம் என்றும் பேதங்கள் கற்பிக்கலாமா?
நார: சணர் முகா! என்னை மன்னித்தருள வேண்டும். பூலோகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கியுள்ளது. அக்கிரமம் தாண்டவமாடுகின்றது! உங்களுடைய அடியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு திருக்கூட்டம் செய்யும் அட்டூழியங்களை நேரில் பார்த்துவருகிறேன். அந்த வயிற்றெரிச்சலில் பேசிவிட்டேன்.
தெய்: வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்க நாங்கள்தானா அகப்பட்டோம்?
நார: தேவி, பொறுத்தருள்க! முருகனுடைய பெயரைக் களங்கப்படுத்துகிற காரியம் நடைபெறுகிறது அங்கே! முருகனே தலையிட்டுப் பரிகாரம் தேடவேண்டும். அதனால்தான் இங்கு வந்தேன்.
முரு: பூலோகத்தில் என்ன நடக்கிறது நாரதரே!
நார: வேலவா! வேதம் முழுதும் அறிந்தவன் நீ. அதை உன் தந்தைக்கு உபதேசம் செய்து ஞானபண்டிதன் என்று பெயரும் பெற்றவன். ஆனால் உனக்குப் பூலோக வேதம் தெரியாது. அங்கே பேதங்கள் பெருகிவிட்டன. உலகம் உய்ய உழைக்கும் உத்தமர்கள் தீணர்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரணி டிப் பிழைப்பவர்கள், தங்களைத் தாங்களே, உயர்சாதியினர் என்று கூறிக்கொண்டு, உண்டு கொழுத்து வாழ்கிறார்கள்: திமிர் பிடித்துத் திரிகிறார்கள். உண்மையான உழைப்பாளிகள் அடக்கி ஒடுக் கப்படுகிறார்கள் . நசுக் கப்படுகிறார்கள். அவர்களுக்குச் சமூகத்தில் உழைப்பதைத் தவிர வேறு உரிமையில்லை.
முரு: (ஆத்திரத்துடன்) எங்கே நடக்கிறது இதெல்லாம்?
நார: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பன போன்ற உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் வாழ்ந்த தமிழர் மத்தியில்தான் இந்த அக்கிரமம் நடக்கின்றது. அருள்வேந்தன் இராவனேஸ்வரன் ஆண்ட இலங்கா புரியின் வடபகுதியில், யாழ்ப்பாணம் என்ற அசல்
தமிழ் நாடு ஒன்றிருக்கிறது.
முரு: ஒ, தெரியுமே! என் கோயில்கள் நிறைய உண்டே அங்கு.
நார: அந்தக் கோயில்களில் ஒன்றில்தான் இந்த அக்கிரமம் தலைவிரித்தாடுகின்றது. கோவிலில் வழிபட வரும் உழைப்பாளிகளை - உண்மையான அடியார்களை உள்ளே செல்ல விடாது தடுத்து வைத்துள்ளார்கள். உள்ளே செல்ல முற்படுபவர்களைத் திமிர் பிடித்த சாதி வெறியவர்கள் அடித்தும் உதைத்தும் தீப்பந்தத்தால் சுட்டுப் பொசுக்கியும் துன்புறுத்திவருகின்றார்கள்.
முரு: (கோபத்துடன்) எந்தக் கோயிலில் இத் திருவிளையாடல் நடைபெறுகிறது?
நார: மாவிட்டபுரம் என்னும் திருத்தலத்தில்! முருகா, நீ குடிகொண்டிருக்கும் கோயிலில்தான்.
முரு: (ஆச்சரியம் பொங்க) என் கோயிலில்?
நார: ஆம், முருகா! உன் கோயிலில்தான்! மாவைக் கந்தன் ஆலயத்தில்தான்!
தெய்: நாரதரே! கோயிலில் பூஜை நடக்கின்றதா?
)G8 ـــــــــــــــــــہ

Page 51
நார: பூஜையாவது, புனஸ்காரமாவது? கோயிற் கதவுகளை இழுத்துமூடி, பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டிவைத்திருக்கிறார்கள். போதாதற்கு கோயிலைச் சுற்றிச் சண்டியர்களைக் குவித்து வைத்திருக்கின்றார்கள்.
முரு: வேதாகம முறைப்படி பூஜை நடக்கும் கோயிலாயிற்றே அது?
நார: வேதமாவது, ஆகமமாவது! அதைத் தங்கள் அக்கிரமத்துக்குத் துணையாக வல்லவா வைத்திருக்கிறார்கள். தெயப்: என்ன அநியாயம்! எனக்கு உடம்பெல்லாம் நடுங்குகின்றது! -
முரு: நாரதா, எனக்கு மூச்சுத் திணறுகின்றதே!
நார: (வேடிக்கையாக) மூச்சுத் திணறாமல் என்ன செய்யும் முருகா? இருட்டறைக்குள் - மூலஸ்தானத்துக்குள் அல்லவா உன்னைப் பூட்டிவைத்திருக்கிறார்கள் உன் 'பக்தர்கள்’ தெய்: நாரதரே! இத்தனை அக்கிரமங்களும் நடக்க அங்கு ராஜாங்கமே இல்லையா? நார: ராஜாங்கம் இருக்கிறது. ஆட்சியாளரே இது போன்ற சமூகக் குறைபாடுகளை ஒழிப்பதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
முரு: சட்டமா? எதற்குச் சட்டம்? நார: உன் அடியார்கள் உன் திருக்கோயிலுள் சென்று வணங்குவதற்குச் சட்டம்!
முரு: (காதுகளைப் பொத்திக் கொண்டு) சிவ. சிவ. கோயிலுக்குச் சென்று வணங்குவதற்குச் சட்டமா? பூலோகத்தில் ஆத்ம நெறியே அழிந்து விட்டதா?
தெய்: தெய்வத்தை வணங்கக் கட்டளையா?
நார: அவசரப்படுகிறீர்களே! தெய்வத்தை வணங்கச் சட்டமல்ல. வணங்கச் செல்பவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்கச் &LLLb! தெய்: வேடிக்கையாயிருக்கிறதே! தெய்வத்தை வணங்கச் செல்பவர்களைத் தடுப்பதற்கு ஒரு கூட்டம்
முரு; அவர்களைத் தண்டிப்பதற்கு ஒரு சட்டம்
நார: அப்படி இருக்கிறது வேலவா, பூலோக வேதம்!
 

BD - 5:DGD 2000
தெய்: சீ, வெட்கமாயிருக்கிறதே!
முரு: நாரதா! அண்மையில்தான் ஆட்சியாளர் இச்சட்டத்தைக் கொண்டுவந்தார்களோ?
நார: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்த சட்டம் இது. சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்று அதற்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள்."
தெய்: அப்படியானால் இவ்வளவு காலமும் ஏன்
eo இந்தச் சட்டம் அமுல் படுத்தப்படவில்லை?
ஜ
து நார: யார் அமுல்படுத்துவது? சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அரசாங்க அதிகாரிகளே சாதி வெறியர்களும் பிற்போக்குவாதிகளும் தானே! தங்களின் சுகபோகத்தைப் பாதிக்கும் சட்டத்தை அமுல்ப் படுத்த முட்டாள்களா அவர்கள்?
முரு: அப்படியானால் ஏன் இச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்?
நார: பூலோகத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் ஒரு வித மாய ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் சமத்துவம், சம அந்தஸ்து என்று சொல்லிக் கொண்டு, அவர்களைக் கண்ணாமூச்சி காட்டவல்லது இந்த அரசு முறை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளுக்காகக் கிளர்ந்தெழும்போது, அக் குறைகளைத் தீர்க்க முயல்வதாகப் பாசாங்கு காட்டிக் கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அது பிற்போக்கு வாதிகளையே பாதுகாக்கிறது. பல்லாண்டு காலமாகச் சாதிக் கொடுமைகளுக்காளாகி வந்த மக்கள், தங்கள் விமோசனத்துக்காகக் குரல் எழுப்பியபோது, சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்ற இச்சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இச்சட்டத்தின் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் பொதுமயானங்களில் பிணத்தை எரிக்கவும், பொதுக் கிணறுகள், தேநீர்க் கடைகள் போன்றவற்றில் சரி சமமாக நடத்தப்படவும், ஆலயங்களுள் சென்று வழிபாடு செய்யவும் அவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்களைத் தடுப்பவர்களைத் தன் டிக்கவும் விதி செய்யப்பட்டது. ஆனால் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
முரு: மயானங்களில், இறந்தவர்களின் பிணங்களை எரிப்பதற்குக் கூட இந்த மக்களுக்கு உரிமை கிடையாது? நார: கிடையாது வேலவா! வில்லுான்றி என்ற மயானத்தில், ஓர் உறவினரின் பிணத்தை எரிக்கச் சென்ற முதலி சின்னத்தம்பி என்பவனை அங்கேயே வைத்துத் துப்பாக்கியால் சுட்டுப் பிணமாக்கிவிட்டார்கள், பாதகர்கள்!
தெய்: என்ன கொடுமை! நார: (ஏளனச் சிரிப்புடன்) நீங்கள் கொடுமை என்கிறீர்கள்! செத்த பிணத்தைச் சுட்டெரிக்கும் மண்ணுக்கே சாதி பார்க்கும் “மகத்தான கலாசாரம்” தேவி இது! முரு: இதுபோன்ற அக்கிரமச் செயல்கள் எவ்வளவு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நாரதரே! நார: பல்லாண்டு காலமாக, முரு: இப்போது மட்டும் அவர்களுக்கு எப்படி இந்த உணர்ச்சி ஏற்பட்டது? தங்கள் அடிமை விலங்கை அறுத்தெறிய அவர்கள் எப்படித் துணிந்தார்கள். நார: கொடிய அரக்கன் சூரனைக் கொன்றொழித்த தங்களுக்கா நான் இதனைச் சொல்ல வேண்டும்? அதர்மம்
G9)

Page 52
وواجي72-7ة تحG
தலை தூக்கும் போதெல்லாம் தர்மம் வீறுகொண்டெழுவது இயற்கை நியதிதானே முருகா! அதனடிப்படையில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களனைவரும் ஓரணியில் திரண்டு, தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்க துணிந்துவிட்டார்கள்.
முரு: ஆம் நாரதரே! அடக்குமுறை ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. அதை உடைத்தெறிய பாதிக்கப்பட்டவர்கள் அணிதிரளவே செய்வார்கள். அதுசரி, மாவிட்டபுரத்தில் இப்போ என்ன நடைபெறுகிறது?
நார: அராஜகம் நடைபெறுகிறது! அங்கே ஆலயமணி ஒலிப்பது நின்றுவிட்டது. பூஜைகள் இல்லாதொழிந்துவிட்டன. பக்தர்கள் தங்கள் தெய்வத்தை வணங்க முடியாது திண்டாடுகிறார்கள்.
முரு: அவ்வளவு தூரம் அக்கிரமம் தலை தூக்கி விட்டதா? துஷ்டர்களின் அட்டகாசம் மேலோங்கிவிட்டதா?
நார: அட்டுழியங்களுக்கு மத்தியிலும் கோயிலை வணங்கச் செல்லும் அடியார்கள் பொறுமையாயிருக்கிறார்கள். ஆலய வாயிலிலே அமைதியாயிருந்து திருக்கதவுகள் திறப்பதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். பசி தாகத்தையும், கொடிய வெயிலையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். உனது முருக நாமத்தைப் பஜனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
முரு: அப்படியா நாரதரே! நாம் உடனே புறப்பட வேண்டும். பூலோகம் சென்று எமது அடியார்களை ரகூஷித்து வரவேண்டும்!
நார: அப்படியே ஆகட்டும் முருகா! இதோ புறப்பட்டு விட்டேன்.
தெய்: (முருகனிடம்) நாதா, நானும் உங்களுடன் வருகின்றேன். பூலோகத் தைப் பார்த்து வெகு நாளாகிவிட்டது. வள்ளியுமில்லாமல் என்னால் தனியே இருக்கவும் முடியாது.
முரு: தேவீ அக்கிரமம் தலைதுாக்கியுள்ள இடத்துக்கு நீ வருவது நல்லதல்ல. பூலோகத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். தெய்: வள்ளியைத் தனியே கலகப் பிரதேசத்துக்கு அனுப்பியுள்ளிர்கள். நான் மட்டும் வரக்கூடாதா? அதுவும் உங்களுடன். நார: தேவீ அவள் வள்ளி. காட்டிலும், மேட்டிலும், குடிசையிலும் வாழ்ந்து பழகியவள். தாங்களோ தேவயானி. பெரிய இடத்துப் பெண். துன்பத்தை உங்களால் தாங்க முடியாது.
முரு: ஆம் தேவி! கலங்காதே! நாம் விரைவில் திரும்பிவிடுவோம்! (இருவரும் டங் என்று மறைகின்றனர்)
காட்சி : 2
பூலோகம் பாத்திரங்கள்: முருகன், நாரதர் (மனித உருவில்)
உஷத்காலம், கீரிமலையில் நீராடி, இடுப்பிலே வேட்டிக்கு மேலே ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு, வெடவெடக்கும் குளிரில் மாவிட்டபுரத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும்) முரு: ஆகா என்ன சுகம். என்ன ஹிதம் விடிகாலையில் இக் கங்கையின் ஸ்பரிஷம் உடலைச் சற்றே வருத்தினாலும், உள்ளத்துக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது நாரதரே! மனசு படிகம் போலத் தூய்மையாயிருக்கிறது. புனித தீர்த்தமல்லவா?

Bun - InsD PODU
நார: அளவுக்கு மிஞ்சிப் புகழாதீர்கள் முருகா! உங்கள் மனது துTயப் மையானது. கங்கை ஒன்றையும் புனிதமாக்கவில்லை. ஹி..ஹி. (கேலியாகச் சிரிக்கிறார்)
முரு: நாரதரே! உனக்கு என்ன கோளாறு பிடித்துவிட்டதா? புனித கங்கையைப் போய் இப்படிக் கீழ்மையாகப் பேசுகிறீரே! கர்மபலனால் நகுலமுனிக்குக் கிடைத்த கீரிமுகத்தையே மாற்றி ஜென்ம சாபல்யம் செய்த கங்கையாயிற்றே நாரதரே!
நார: புனித கங்கை நகுல முனியை ரட்சித்ததுடன் நின்று விட்டதா? அது வெறும் கட்டுக் கதை முருகா! பிறகு ஒரு புதுமையும் நடைபெறவில்லையே முருகா!
முரு (கோபதி துடனர்) என்ன சொல் கிறாய் நீ! புதுமையாயிருக்கிறதே நீ சொல்வதெல்லாம்.
நார: புதுமைதான் முருகா! காலம் காலமாய் அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்லாது,? தூரந் தொலையிலிருந்தெல்லாம் வந்து இக் கங்கையில் நீராடுகிறார்களே, அவர்களின் மனம் ஒன்றும் சுத்தமாகவில்லையே!. தங்களில் ஒரு சாராரைத் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்களே! அவர்கள் பாடுபட்டு உழைப்பதால்தான் நாடுவாழ்கிறது. ஆனால் அவர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.
முரு: ஆச்சரியமாயிருக்கிறதே முருகா!
நார: அனைவரும் ஆண்டவன் படைப்பே என்று சொல்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. அந்த ஆண்டவனையே வணங்கவிடாமல் தடுத்து வைத் திருக்கிறார்களே கொடியவர்கள்! அதுவும் உங்கள் திருக்கோயிலில்
முரு: எனக்கு உள்ளம் கொதிக்கிறது நாரதரே, பூலோகத்தில் அந்தளவு தூரத்துக்குத் தர்மநெறி சீரழிந்து விட்டதா?
நார; அதைத்தானே, இப்போ நேரில் பார்க்கப் போகிறோமே! இதோ ஆலய வாசலுக்கு வந்து விட்டோம். இங்கு நடப்பதைக் கண்முன்னே காண்போமே.
காட்சி 8
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முகப்பு.
* வெளிமண்டபத்துக்கும் உள்மண்டபத்துக்குமிடையில் உள்ள இரும்புக் கிராதியின் கதவு அடைக்கப்பட்டுத் தாழ்ப்பாள் ஒன்றினால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
* பூட்டிய கதவுக்குப் பக்கத்தில் கரிய திருமேனிகொண்ட நவீன சூரன் ஒருவன் நிற்கின்றான். வேட்டியை மடித்துக்கட்டி, அதற்கு மேலே ஒரு துண்டு. உச்சி பிளந்த தலை முடி. நெற்றியில் முக்கிற்று விபூதி.
* அவனுக்கு அக்கம்பக்கமாகச் சில குண்டர்கள், இரும்புக் கிராதிக்கு உள்ளேயும் குண்டர்கள்.
* மூலஸ்தானக் கதவு அடைக்கப்பட்டுள்ளது.
* வெளிமண்டபத்தை யொட்டிய வெற்றுத் தரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சம்மணங்கட்டியிருந்து முருக பஜனை செய்கிறார்கள்.
(மாவிட்டபுர ஆலயத்துக்கு மனித உருவில் வந்த முருகனும் நாரதரும் வெளிமண்டபத்துக்கும் அப்பால் நின்று அங்கே நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிமண்டபத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் பக்தர்கள்
முருகனை வேண்டிப் பஜனை செய்கின்றார்கள்.)
G5O

Page 53
6*72gg
பஜனை :
ஓம் முருகா, ஒம் முருகா, ஒம் முருகா, ஒம்! ஓம் முருகா, ஒம் முருகா, ஒம் முருகா, ஒம்!
காலமெல்லாம் கடிதுழைத் தெம் உடல் நலிகின்றோம்-எம்
கால் வயிற்றுக் கஞ்சிக்காகத்
துயர் வடைகின்றோம். - ஓம் முருகா
உழைத்துழைத்து உருக்குலைந்தும் மீட்சியில்லையே-நம் உழைப்பையெல்லாம் சுரண்டுவோர்க்கும் வீழ்ச்சி இல்லையே! - ஓம் முருகா
ஏழை சிந்தும் கண்ணிரை உன் கண் திறந்துபார்-நாம் வாழ உந்தன் வரமளித்தெம் துயர் இதனைத் தீர்! - ஓம் முருகா
சமத்துவத்தைப் பேணி வையம் ஓங்கி வளருது-இங்கே சாதி பேசிக் கோயில் வாசல் சாத்திக் கிடக்குது! - ஓம் முருகா
தாள் பணிந்தோம் வேல் முருகா தயை புரிவாயே-திருத் தலம் திறந்துன் பக்தர் நமக் கருள் பொழிவாயே! - ஓம் முருகா
(மூன்று இளைஞர்கள் கோயிலுக்குச் சென்று வணங்குவதற்காக வாசலண்டை செல்கின்றார்கள்) S.
 

Eup - EOD 2000
சூரன்: (அவர்களை மிறாய்த்துப் பார்த்தபடி) எங்கே போறியள்?
இளைஞன்1; நாங்கள் கோயில் கும்பிட வந்தனாங்கள்.
சூரன்: உள்ளே போகேலாது. வெளியாலை நிண்டு கும்பிடுங்கோ.
இளை1: தெய்வச் சன்னதியிலை ஏனையா உள்ளே, வெளியே எண்டு பாக்கிறியள்?
சூரன்: எளிய சாதி உள்ண்ள போறதில்லை. வெளியாலை நிண்டுதான் கும்பிடோனும்.
இளை2: சாதியை எழுதி நெத்தியிலை ஒட்டியிருக்குதோ? நீ என்ன சாதி எண்டு கண்டுபிடிக்கிறது?
சூரன்: என்னடா கதைக்கிறாய்? என்னை யாரெண்டு தெரியாதோடா? (கோபத்துடன்) போங்கடா அங்காலை! அங்கை இருந்து பாடுறவங்களோடை போய் நீங்களுமிருந்து ust (SIE,(385sTLIT
இளை3: என்ன? மரியாதையில்லாமல் எடா, புடா எண்டு கதைக்கிறீர்? பெரிய படிப்பாளி எண்டு சொல்லுறாங்க. இது தானோ படிப்பின்ரை இலட்சணம்? மனிசக் குணத்தைக் கொஞ்சமும் காணேல்லையே..?
இளை2; சகல மணிசரும் ஆண்டவன் படைப்பே எண்டு சொல்லி வைச்சிருக்கிறாங்க. படிச்சமனுஷங்கள்.
சூரன்: கணக்கக் கதைக்காதையுங்கோ வீண் தொந்தரவுதான் வரும்.
இளை2. அதைத்தான் நாங்களும் ஒருக்கால் பாத்திட்டுப் பேகவந்தனாங்கள்.
(சத்தியாக்கிரகம் இருந்தவர்களில் ஒருவர் ஓடிவந்து) * இங்காலை வாருங்கோ தம்பிமாரே! எங்களோடை வந்திருங்கோ’ என்று அழைத்துப் போகிறார்)
(தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் முருகன் நாரதரைப் பார்த்து, அவர் வேளையிற்சொன்ன சம்பவங்கள் கண்முன்னே நடைபெறுவதைக் கண்டு, வியப்போடு கண்ணைச் சிமிட்டுகிறார்) (மேலும் மூன்று நான்கு இளைஞர்கள் கோயில் வாசலண்டை செல்கிறார்கள்)
சூரன்: எங்கை போறியள்?
வந்தவர்கள்: (ஒருமித்த குரலில்) நாங்கள் கந்தனை வணங்க வந்தனாங்கள்.
சூரன்: வணங்குங்கோவன்.
வந்: நாங்கள் உள்ளை போய்க்கும்பிடப்போறம்.
சூரன்: உள்ளை போகேலாது.
வந்1: ஏன் போகேலாது?
சூரன்: பூட்டிக் கிடக்குது.
வந்2: ஏன் பூட்டி வைச்சிருக்கிறியள்?
சூரன்: அது. வந்து. கண்ட நிண்ட சாதியளையும் உள்ளை விடேலாது.
வந்3; என்னையா கதைக்கிறியள்? எல்லாரையும் கடவுள்தானை
G51)

Page 54
وناجي|72-1ة تحG
படைச்சவர்? பிறகென்ன, கண்ட நிண்ட சாதிக்கதை?
சூரன்: அந்தக் கதை இந்தக் கதை ஒண்டும் வேண்டாம். போற இடத்தை போய் உங்கடை அலுவலைப் பாருங்கோ?
வந் 3: எங் கடை அலுவலி இங்கைதாண்! கந்தக் கடவுளைக் கும் பிடத் தாண் வநீதனாங்கள். நீங்கள் வழிமறிக்காதையுங்கோ!
சூரன்: எங்கடை கோயில் அதைப் பூட்டுறதும் திறக்கிறதும் எங்கடை விருப்பம்!
வந்4: உங்கடை கோயிலில்லை. இது கந்தசாமியின்ரை கோயில், அதைக் கும்பிடுறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு. மறிக்கிறதுக்கு ஒருவருக்கும் உரிமை இல்லை.
சூரன்: என்ன கணக்கக் கதைக்கிறாய்? வந்4: நீங்கள் விசர்க்கதையெல்லாம் கதைக்கிறியள். அதுக்குத்தான் நான் பதில் சொன்னனான்.
சூரன்: போதும், போ அங்காலை.
வநீ 4: அங் காலை போகேல் லை. (ஆலய முலஸ்தானத்தைக்காட்டி இங்காலைதான் போகோணும்.)
சூரன்: போ, பாப்பம்!
வந்4: போகத்தான் போறம்!
(சற்றுத் தூரத்தில் நின்ற குண்டன் ஒருவன் மெல்ல நகர்ந்து வந்து, சூரனாரின் காதுக்குள் ஏதோ இரகசியமாகச் சொல்கிறான்)
சூரன்: (ஆச்சரியம் மேலிட, வாதாடிய அந்த இளைஞனைப் பார்த்து) நீ, நிச்சாமத்து விதானை வேலாயுதம் பிள்ளையின்ரை பெடியனெல்லே?
வந்4: ஓ! நான் அவற்றை மோன்தான்!
சூரன்: சீ! உனக்கு வெக்கமில்லையே? ஏன் இவங்களோடை கூடிக்கொண்டு வந்தனி? நீ எப்பவும் கோயிலுக்குள்ளை வரலாம் போகலாந்தானே!
வந்4: நான் மட்டும் வரேல்லை. இன்னும் கனபேர் வந்திருக்கிறம். நாங்கள் எல்லாரும் ஒரு இனம். ஒரு வர்க்கம் உலகத்திலை நடக்கிற கொடுமைகள், அக்கிரமங்களை இல்லாமல் செய்ய ஒணி டாய்ச் சேர்ந்திருக்கிறம். நாங்கள் எல்லாரும் கோயிலுக்கை ஒண்டாய் வந்து கும்பிட வேணும்.
சூரன்: ம். சேர்ந்து என்ன செய்யப் போறியள்?
வந்4: உலகம் ஊத்தையாய்ப் போச்சு, படிஞ்ச தூசி ஒருக்காலும்
 

Bun- IINGO 2OOO
தானாகப் போகாது. அதைத் தட்டித்தான் அப்புறப்படுத்த வேணும். அதைத்தான் செய்யப்போறம்! ご
சூரன்: சரி, போய்த்துடையுங்கோ!
இருவர்: (சூரனின் நெஞ்சைச் சுட்டிக்காட்டி) முதல்லை இங்கை படிஞ்சிருக்கிற தூசியைத் துடைக்க வேணும். உன்ரை நெஞ்சிலை படிஞ்சிருக்கிற தூசியை.
(சூரன் வாய் பேசாது அவர்களை நிமிர்ந்து பார்க்கிறான். அதற்கிடையில் சத்தியாக்கிரகி ஒருவன் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்களும் வேண்டா வெறுப்பாக அங்கு செல்கிறார்கள்) (முருகனும் நாரதரும் கோயில் வாசலை நோக்கி வருகிறார்கள். அருகில் வந்ததும்)
சூரன்: எங்கை போறியள்?
நார: நாங்கள் சுவாமி கும்பிட வந்தனாங்கள். உள்ளுக்கை போய்க் கும்பிட வேணும்.
சூரணி : உள்ளை போகேலாது. இதிலை நிணி டு கும்பிடுங்கோ. இல்லாட்டி.
நார: இல்லாட்டி?
சூரன்: அங்கையிருந்து பசனை வைக்கினம். அவையோடை போயிருந்து நீங்களும் பசனை வையுங்கோ!
முரு: நாங்கள் பசனை வைக்க வரேல்லை. கந்தனைக் கும்பிடத்தான் வந்தனாங்கள். கதவைத் திறந்து நாங்கள் உள்ளை போக வழிவிடுங்கோ!
சூரன்: அப்படி விடேலாது.
நார: ஏன் நந்தி மாதிரி வழி மறிச்சுக் கொண்டிருக்கிறியள்?
சூரன்: நளம், பள்ளுகள் வந்தால் வழிமறிக்கத்தானே வேணும்.
நார: நந்தனாருக்கு வழிமறிச்சது போல?
சூரன்: ஓ! அந்தப் பறைக்கூட்டமும் உதுக்கை இருக்குதுகள்.
நார: அது, அந்தக் காலம்! நந்தனாரை வழிமறிச்சு, அவரை அக்கினி பகவானுக்குப் பலி கொடுத்திட்டுச் சிவலோகம் அனுப்பியாச் செண்டு கதை கட்டிவிட்டியள். இப்ப அப்படி நடக்காதெண்டு நினைச்சிக்கொள்ளுங்கோ!
சூரன்: என்ன, கணக்கக் கதைக்கிறாய்?
நார: நீங்க முரட்டுக் கதை கதைச்சால், நாங்கள் அதுக்குப் பதில் சொல்லத்தானை வேணும். நந்தி மாதிரி நிக்காதீங்க. வழி விடுங்க!

Page 55
Grg சூரன்: வழி விடேலாது.
நார: (முருகனைத் தொட்டுக்காட்டி) இவர் ஆரெண்டு தெரியுதே? இவர்தான் உள்ளே இருக்கிற கந்தன். அவரையே மறிச்சு வைச்சிருக்கிறீங்க.
சூரன்: ஹ. ஹ. ஹ கந்தன்! இந்தக் கந்தனுகள், வேலனுகள்தான் இப்ப கோயிலுக்கை போகத் துடிக்கினம். கந்தனாம், கந்தன்!
நார: அவர் குடியிருக்கிற கோயிலுக்கை அவர் போகத்தான் வேணும். தடுக்கிறதுக்கு நீ யார்?
முரு: வழிவிடுங்கள்! நாங்கள் மட்டுமல்ல, இங்கே முருக நாமம் பாடிக்கொண்டிருக்கிற பக்தர்கள் அனைவரும் கந்தனை வழிபட வழிவிடுங்கள்!
சூரன்: முடியாது. அங்காலே போங்கள்!
நார: இந்த அக்கிரமத்தின் பலனை நீங்கள் அடையத்தான் போறியள்!
சூரன்: என்ன செய்வியள்? (தள்ளி நிற்கும் குண்டர்களைக் கை தட்டி அழைக்கிறார்)
(அதற்குள் சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் சிலர் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகிறார்கள், முருகன், அவர்களை நோக்கிக் கை அசைத்து.
 

Bun - šansan 2OOO
முரு: உங்கள் போராட்டம் வெல்லட்டும் கந்தன் உங்களுக்கு அருள்பாலிப்பான். நாம், இதோ போய்வருகிறோம்! (என்று சொல்லிவிட்டு, நாரதரை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு முன்னால் உள்ள பனங்கூடல் காணிக்குச் செல்கின்றார்)
காட்சி : 4
பாத்திரங்கள்: நாரதரும் முருகனும்.
நார: முருகா பார்த்தீர்களா? இந்த நாரதன் சொன்னததைக் கண்முன்னே கண்டீர்கள்தானே!
முரு: ஆம், நாரதரே! யாவும் அறிந்தோம்! இந்தப் பக்தர்கள் சாந்தி வழியிலே தமது கோரிக்கைக்காகப் போராடுகிறார்கள். இந்த மார்க்கம், ஒரு போதும் அவர்களுக்கு வெற்றியளிக்கப் போவதில்லை. நான் அவர்களுக்கு என் வேலைக் கொடுத்து அதன் மூலம் வெற்றியீட்ட அணுக்கிரகம் புரிகின்றேன். இதோ.
(தனது வலக்கரத்தை உயர்த்தி, மானசீகமாகத் தன் கை வேலைப் பெற்று, இரு கரங்களாலும் அதனைத் தன் பக்தர்களுக்குக் கொடுத்தருளி, ஆசீர்வதிக்கின்றார். அத்துடன் இருவரும் மறைகின்றார்கள்)
(திரை)
3|LoLOT புரியாமையில் ஒளி இழந்த உன் விழிகளை துயரம் படுத்துகிறது போர் நிலத்தின் அனுபவத்தில்
இருண்டு போன மனங்களில்
வன்மம் ஒரு பெரும் சுழியாய் எழுகிறது.
ഷ[bഥf 岛 போய் வாt விகாரமான முகங்களுள் உறவுகள் புதையுண்டு போயின வனங்களின் மர்மம் பிடிபடாது போர் உன்மத்தம் பிடித்து அலைகிறது அலை அடங்கிய ஆடாத கடலின் மெளனம் தேடுவாரற்று கிடக்கிறது இலையுதிர்ந்து உணர்வுகளின் சுழிப்பென கிளை திரிந்து பாதையெங்கும் தவமியற்றும் மரங்களின் தளிர்களை எண்ணப் பிடிக்கும் @@ காலத்தில் திரும்பி வ கல்லறைக்கு வர்ணம் பூசும் சவக்காலைத்
& தெருவில் நான் ஒடிக்கொண்டிருப்பேன்.

Page 56
இயல்பினை அவாவுதல் யுத்தம் எனும் (கவிதைத் தொகுதி) - எவ்விதமா அமரதாஸ் கவிதைத் தெ
ரத அமரதாஸ் இ
தேடல் 900an)Lu 5 இல, 275, ஸ்கந்தபுரம், பகர்கின்றது.
கிளிநொச்சி. முப்பத்தைந்து
விலை 70/- தமிழ்ச் S. வெளிப்படுகின்
“இழப்பு” என்ற தலைப்பில் உள்ள கவிதையில் - துரித கதியில்/
இன்றைய போரின் வாழ்வின் அழைப்பை சொல்கிறார் - எதற்கு வெட்டையொன்றின் ஆழமோ மலக் குழிகளோ பாழடைந்த கிணறுகளே உங்கள் வீடுகளில் வெற்றிடங்கள்! இனி யாரால் நிரப்பப்பட முடியும் புனர்களை ஆற்றும் தகமை யாருக்குண்டு. என்கிறது ஒரு கவிதை
ஓ பலஸ்தினமே! (நஜி - அல் - அலியின் ஓவியங்களுக்கான கவிதைகள்) கலைவாதி கலில் மன்னார் படிப்பு வட்டம் 03, ஹோரண வீதி, எலுவில, பாணந்துறை. விலை - 75/-
ரந்தும் ஒரு உயிர் சாயும் போது மறு உயிர் கல்லை ஏந்தும் பச் நிச்சயம் பலஸ்தீனம்/ வீறாந்த உணர்ச்சி தரும் கவிதைளை கலை
LMLMSALALSAS LMLSSSSSS SAAA AAAAALA ASAi DLSS G AALLLLLLL குறிஞ்சி மலர்கள் மலையக இ (சிறுகதைத் தொகுதி) மற்றுமொரு அந்தனி ஜீவா எழுததார மலையக வெளிட்டகம் ந்ேதி: த.பெ. எண் - 32 செய்திருப்பு கண்டி படைப்பாளி விலை 100/- பேராதனை
சாந்தி மோ
சுகந்தி வெள்ளைக் கவுணர்பர், கோகில வர்த்தனி, சர்மிலா தேவி, ச படைப்புக்கள் இத்தொகுதியினுள் பதியப்பட்டுள்ளன.
மனமும் மனத்தின் பாடலும் *
(கவிதைத் தொகுதி) த் முல்லைக் கலல் -66ئی எழு வெளியீட்டகம் அச்சு வ புதுக் குடியிருப்பு (pighipT: முல்லைத் தீவு மணி த விலை - 50/- சிதம்பர
தகுதிகள்
செழுமையையும் ஆற்றலுமுள்ள கவிஞனாக இருந்து என்ன பிரயோச தன் மண்ணையும் நேசிப்பதற்கான கல்வெட்டே அவரது 15 கவிதை
இனிவரும் இதழ்களில் விரிவான புத்தக விமர்
Gofalngal GDSCOITAa5600GT agÜLum(GL
 
 
 
 
 

BLD - Saman 2OOO
அரக்கள் பேயாட்டம் ஆடும் நெருக்கடிமிக்க கிளிநொச்சி மண்ணிலிருந்து 1 நவீன அச்சு சாதன வசதியுமில்லாது மிக நேர்த்தியுடன் ஒரு ாகுதி வந்திருக்கிறது. அமரதாஸுடைய "இயல்பினை அவாவுதல்”. ற்கையாகவே கலை கைவரப் பெற்ற ஒரு கலைஞன் என்பதை - பிதைகள் மட்டுமன்றி அவருடைய ஒளிப்படங்களும் நமக்குச் சான்று அத்துடன் இக் கவிதைத் தொகுதியும் அதனை நிலை நிறுத்துகிறது. கவிதைகளைக் கொண்ட இத் தொகுதியில் - இன்றைய ஈழத் ர் அரசியலும், அவலமும், உறுதியும், பலவீனமும், அன்பும், கேளபமும் ġSl. வரவேண்டியதாயிற்று எதிர்பட்ட அந்த அழகு மலரைக் கடந்து என ம் இங்கு அவகாசமில்லை. "புணர்கள்” என்ற கவிதையில் ! இன்னும் என்னென்னமோ! உங்களை விழுங்கி மெளனித்திருக்கலாம்! / அந்நியக் கொடூரர்களின் பிடுங்குதலில் உங்களை இழந்தோரின்
கிள் தலைசிறந்த கூபார்ந்த ஓவியரான (Carri catarist) நஜி அல்ர் பலஸ்தீனப் போராட்டத்தை சித்தரிக்கும் ஓவியங்களுக்கு கவிதா
வரைந்துள்ளார். கலைவாதி கலீல் அவர்கள். ரீன மக்களின் விடுதலைக்கான நஜி அல்-அலியின் குரல் - பலஸ்தீன ர் விரோதிகளை கதிகலங்க வைத்தது. தனது ஓவியத்தினுடாக பெரும் f உணர்வை பலஸ்தீனப் போராட்டத்தின் பால் திரட்டினார் - அதற்கான - நஜி அல்-அலி படுகொலை செய்யப்பட்டார்.
ஓவியம் ஒன்றிற்கான - கலைவாதி கலீலின் “பிஞ்சுக் கரத்தில் ரிக்குஞ்சு" என்ற கவிதை - மிகவும் வலுவானது. உயிர்நீங்கி ஓய்ந்த ம் உதிரமே உடலாய் மாறும்/ கரம் வீழ்ந்து சாய்ந்த போதும்/ யே கரமாய் மாறும் ஒரு கரம் ஓயும் போது மறு கரம் கல்லை சிளம் கரங்களுக்கும் பாரிய வலிமையுண்டே! நிச்சயம் அல்-அக்லா! வாதி கலீல் எழுதியுள்ளார்.
LÄLk
i scia. sis-a--s-s حبس تحت حس حسیستمسختجمع» نتیجخیحی۔عجیخی ج------۔۔۔۔۔سنسنیسخت؟ லக்கியச் சூழலில் ஓயாமல் இயங்கி வருபவர் அந்தனி ஜீவா. அவரது முயற்சியின் அறுவடையாக “குறிஞ்சி மலர்கள்’ என்ற மலையக ளின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் மிக கவனத்திற்குரிய ம் யாதெனில் மலையக ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வில் பெரும் - பெண்களின் அவலத்தை - பெண் எழுத்தாளர்கள் பதிவு தே. இத் தொகுதியிலுள்ள அனைத்து கதைகளும் பெணி
5ளுடையதாகும்.
சர்புன்னிசா, பூராணி, புசல்லாவை ஸ்மாலிஹா, ஹட்டன் சாந்தராஜ் கள், அக்னஸ் சவரிமுத்து, பாலரஞ்சனி சர்மா, ரோஹினி முத்தையா, வாஜினி சதாசிவம் ஆகிய பன்னிரண்டு படைப்பாளிகளின் துள்பவியல்
மிழன் என்ற அடையாளத்தோடு உங்கள் முன் நிமிர்கிறேன். வேறு மான அடைமொழிகளும் எனக்குத் தேவையில்லை. எனது சுயத்தோடும் தோடும் - எனது நிலத்தையும் மொழியையும் நாள் காதல் செய்கிறேன் ளவே என்ற முன்னுரையோடு முல்லைக் கமல் தனது கவிதைகளை ாகனமேற்றி இருக்கிறார். 5 போராட்டம் = ஒயாத படைப்புகளைத் தரும் என்பதற்கு வடக்கு க்க சான்று. கமலின் கவிதைக்கு குறிப்பெழுதியுள்ள இணுவையூர் திருச்செந்திநாதன் “சாதாரண மனிதர்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படைத் ள கொண்டிராது - மண்ணை, மக்களை நேசிக்காது, கவித்துவ ாம்” என்று வினா எழுப்புகிறார். முல்லைக் கமல் தன் இனத்தையும், 5ள் அடங்கிய இக் கவிதைத் தொகுதியாகும்.
மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால்_ ர் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்பவும். D

Page 57
G-77 E
ヌ* <ణiG; .rnعYیمہ ۔ حک
நான் பெரிதாக நினைத்த விஷயங்கள் அற்பமாகிப் போய்விட்டநிலையில் அற்பங்கள் என்மேல் வெற்றுநிழல் எறிகின்றன. நிழலைக்கண்டு மருள்தலும் இல்லை அதனால் அதை மழிக்க முயலும் வியர்த்தமும் இல்லை
ஒவ்வொன்றையும் நிற்கவிட்டநிலைகளில்
நிழல்களின் நீட்டலும் முடக்கலும் மகத்தானவை எப்பவும் உச்சியில் உச்சியில் நிற்பவை எச்சங்கள் எறிவதில்ல்ை எல்லாம் உள்வாங்கிய கும்பக அக்கினி
இப்போ நான் எதையும் பெரிதாக நினைப்பதாய் இல்லை. ஏனெனில் சிறிதாக எதுவும் இருப்பதாய் இல்லை. "பெரிது" என்றதும் எங்கோ ஒருசிறிதின் உருவாக்கம் நிகழ்கிறது "சிறிது என்றதும் எங்கோ ஒரு பெரிதிள் உருவாக்கம் நேர்கிறது
மீதி வேறு நெஞ்சை உதைக்கும்
சுயநடை பயிலிக்கு தொழுகை கிடையாது அயலவர்-உறவுகள் என்ற கிளைவிடுதல் இல்லை. கண்ணாடிச் சிதறல்களுள்ளும் கடுகிக் கடுகித் தெரிவது நானே!
இருமை என்ற இந்தப்பிரபஞ்சச்சிறையின் சிலுவையில் அறையப்பட்ட சீவராசிகளுள் என்னைத் தேடாதீர்
நான் பிறந்ததும் இல்ல்ை இறந்ததும் இல்லை வாழ்ந்ததும் இல்லையாழ்பட்டதும் இல்லை இயல்நல் ஒன்றே
O
 
 

ELI - di SL elOII
மரணத்தின் துயரச் செய்திகளில் துபேண்டுகோண்டிருக்கும்
மானுடத்திலும்
gULTEl 7.155T5. ரEள பன்னப்படும் மானுட உயிர்களின் அவரித்திலும் சேர்ந்து கரைந்து கோண்டிருக்கிறது EuTքհն.
|E
T455 வாழ்க்கையின் நிதர்சனத்தில்
." r " س" நின்று நீந்தித்துக் கொண்டிருக்கிறது İlif':'LÜ...
ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடையே மூன்றாம் மனிதனாய் மறைந்துகொண்டிருக்கும் வாழ்க்கையே. நீயாரால் திருடப்படுகிறார்.
மீளாமலே நீ மாழுவதால் தான்
தூரத்தில் நின்றே குரலெழுப்புகிறேன்.
நீயாரால திருடப்படுகிறாய்.
மரணத்தினாலா?
ஏய மரணமே.
எங்கள் வாழ்க்கைகளை எங்கே கோணடோடுகிறாய். s' எங்கள் சமாதிகளை மட்டும்
AW இங்கு தனியாக விட்டுவிட்டு.
(1.6.2.
-C55)

Page 58
7ே72gடு ரொளமான எதிர்பார்ப்புகளுக்கும் விளம்பரங்களுக்கும் மத்தியில் கமலஹாசனின் ஹேராம் வெளியானத. பொதவாக கமலஹாசன், ரஜனிகாந்த் போன்றவர்களின் தம்மல்களுக்கும் இருமல்களுக்கும் கூட பல வியாக்கியானங்கள் சொல்லப்படுவதுண்டு. சிவாஜி கணேசன் திருவருட் செல்வரில் முக ஒப்பனை செய்து கொண்டு அப்பராக மாறி முப்பத வருஷங்களுக்கு முன்னால் வந்த போத அத வெறம் சம்பவம். கமலஹாசன் இந்தியன் தாத்தாவாக மாறினால் அத சரித்திரம். பல அமர்க்களமான அட்டைப் படத் தோற்றங்கள், அறிவிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், முன்னோட்டங்கள் என்பனவற்றுடன் வெளியான ஹேராம் சிலர் சொல்வத போல ஒரு அற்புதமான கலைப் படைப்புத்தானா? அல்லத பலர் கூறுவதைப் بیبیسی سے போல தெளிவற்ற ஒரு திரைப்படமா? காந்தி ஓர் மகாத்மா م தானா என்பதில் பல வரிதமான கருத்த நிலைகள் 2
றன. அவரை அரசியல் ரீதியாக குற்றங்குறை காண்பவர்கள் இந்தியா 2து * உள்ளனர். எனினும் 2 இந்தியாவின் பெரும் பாண்மை மக்களிடையே காந்தி வகிக்கும் முக்கிய பங்கை நாம் மறுக்க இயலாத காரணங்களெவையுமற்ற நிலையில் ஒரு மனிதனுக்கு இத்தகைய அங்கீ காரங்கள் கிடைப்ப தில்லை. வில்லன்களு டனேயே இதுவரை தமிழ் சினிமாக்களில் மோதி வந்த * நமத கமலஹாசன் இந்தத் தடவை மோதியிருப்பத இந்தியர்களின் . நிஜமான நாயகன் ஒருவருடன். 鲨 墊 பலரத கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஏதுவாக காந்தி என்ற பெயரை இந்தத் தடவை அவர் தெரிந்தெடுத்துக் கொண்டார். ஹேராம் திரைப்படம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே காந்தியைப் பற்றிய தன் தடாலடியான கருத்தக்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் தெரியப்படுத்தி மென்மேலும் பரபரப்பை ஏற்படுத்தம் வியாபாரத் தந்திரங்களை அவர் மேற் கொண்டார். கமலஹாசன் தீனா கானாவா, பாரதீய ஜனதாக் காரரா, ஆர்.எஸ்.எஸ். சார்பாளரா என்றெல்லாம் ஊகங்கள் எழுப்பும் பத்திரிகைகள் முதலில் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். அவர் தி.வி.க. (திரைப்பட வியாபாரிகள் கட்சி). வழி வழியாக வரும் தமிழ்ப் படங்களுள் கமலின் ஹேராமும் ஒன்று எனச் சொல்லிவிட முடிவதில்லை. இந்தப் புத்திசாலித்தனம்தான் கமலஹாசன், மணிரத்தினம், ஷங்கர் போன்றோரின் பலம் - தமிழ் சினிமாவுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக இரண்டு வகை வியாபாரங்கள் நடைபெறுகின்றன. ஒன்று, நடைபாதை வியாபாரம். மற்றறு, Super Market வியாபாரம். தம்மை வியாபாரிகள் என்று சொல்ல விரும்பாத மணிரத்தினம், ஷங்கர், கமலஹாசன் போன்றவர்கள் இரண்டாவது வகையினர்.
காந்தி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதரல்ல. ஆனால் கமலஹாசனுக்கு காந்தி மீது புதிய கோணத்திலான விமர்சனம் எதையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BD - Sinn 2010
வைப்பதற்கான தணிவில்லை. Day of Jackol பாணியில் ஒரு விறவிறப்பான ஹொலிவுட் த்ரில்லர் அவருடைய கனவாக இருந்திருக்கும். இசைத்தட்டு ஒன்றின் வழமையான வேகத்தைச் சற்றுக் குறைவாக வைத்து விசித்திரமான ஒலியை உண்டாக்கும் பாணியில் இந்தத் த்ரில்லருக்கு கலை முலாம் பூசும் பணியை கமலஹாசன் தன் அன்பு மனைவி சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்டதற்கு ஏதோ ஒரு வகையில் காந்தியும் காரணம் என்ற வெறுப்பு சாகேத்ராமை வழி நடத்துகிறத. காந்தியை கொலை 2 செய்யுமளவுக்குத் துண்டுகிறது. இத்தகைய தர்ப்பாக்கியத்திற்கு ஆளான, ஆனால் தப்பாக்கி து தக்கத் தெரியாத எத்தனையோ VN ్యూణి சாமானியர்களை இந்தக் .கணத்தில் நினைத்தப் பார்க்கத் தோன்றிற்று متبادل6 ತ್ರಿಣಿ." * ந்து - முஸ்லிம் கலவரத்தடன் ஆரம்பமாகும்
??م
இத்திரைப்படம் இந்த முஸ்லிம் கலவரத்தடனேயே முடிவடைகின்றத. “இன்னமும் இதெல்லாம்முடியவில்லையா” என்று கேட்டுவிட்டு சாகேத்ராம் என்ற கிழவர் கண்களை மூடுகிறார். இந்த இரண்டு முனைகளுக்குமிடையே இயல்பான முறையில் வந்திருக்க வேண்டிய காட்சிகள் தண்டு தண்டாக அமைகின்றன. திட்டமிட்ட வகையில் பாத்திரங்கள் ~ உலகில் மிகச் சிறிய நாடு இந்தியா என்பத போல - சந்தித்துக் கொள்கின்றன. கமலஹாசனின் திறந்த மேனிக் குளியல், நாயகிகளுடன் முத்தம் போன்ற மாமூலான வக்கிரமான கமலஹாசன் அம்சங்களுடன் காந்தியும் அவ்வப்போது படத்தில் வந்த போகிறார். படைப்பாளியின் தணிவின்மை காரணமாக, ஏற்கனவே வந்த இருவரைப் போன்றே இப்படமும் ஓர் இலக்கற்ற தன்மையில் அலைகின்றது. ண்ேமையில் பத்திரிகையாளர் ஜி. நடேசன் வீட்டில் கைக்குண்டு வீச்சு என்ற செய்தியைப் பார்த்த போது திரு. கே.எஸ். சிவகுமாரனின் ஞாபகம்தான் உடனே வந்தது. அண்மையில் அவர் மட்டக்களப்புக்கு வந்த போது அங்கேதான் தங்கியிருந்தார். ஆனால் கேஎஸ் சிவகுமாரனை நோக்கிக் கைக்குண்டு வீசுவத பற்றி யாருமே யோசித்து பார்க்க மாட்டார்கள். அவரால் புண்பட்ட எழுத்தாளர்கள் என்று எவருமே இருக்க மாட்டார்கள் அந்த இனிமையான சுவாபம்தான் அவருடன் பலரையும் நெருங்க வைப்பத.
* திரு. கே.எஸ். சிவகுமாரன் என்றதம் இரண்டு விஷயங்கள் என் மனதில் தோன்றுவதண்டு.
*ఢy ஒரு காலத்தில் இலங்கை வானொலியில்
لی۔
சித்திரகானத்தில் ஒலிக்கும் அவருடைய வித்தியாசமான தொனி கொண்ட குரல். மற்றத 560) is L 63grád.6i. When the Lion * comes திரைப்படத்திற்கு நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் நான் சோகத்தடன் திரும்பிக் கொண்டிருக்கும் போத அவர் வெற்றிகரமாக திரையரங்கினுள் நழைந்த கொண்டிருந்தார். இன்றுவரை அவர் தொடர்ந்த திரைப்பட விழாக்களில் அக்கறை காட்டுகிறார் என்பத எவ்வளவு வியப்பூட்டும் விஷயமோ அதைவிட வியப்பூட்டும் விஷயம் இந்தத் திரைப்படங்கள் பற்றிய தகவல் பரிமாறுபவராக மாத்திரமே அவர் தன்னை இன்றுவரை ஸ்தாபித்த வரும் விதம். இவ்வளவு திரைப்படங்களைப் பார்த்த மனிதர் தியேட்டர் பாஸ்கரன், அம்ஷன்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி,
டு6)

Page 59
riggeجتمی
பசுமைதகுமார் போன்றவர்களுக்கு திரைப்படச் சிந்தனைகளைத் தமிழில் ஏன் முன்வைக்கவில்லை என அடிக்கடி நான் கேட்டுக் கொள்வதண்டு. தான் பார்த்த பல நாட்டுத் திரைப்படங்கள் தந்த அனுபவங்களின் பின்னணியில் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை பற்றிய ரசிகர்களின் விழிப்புணர்வைத் தாண்டக்கூடிய கருத்தக்களை அவர் தரவேண்டும் என்பது எண் ஆதங்கம். மணிரத்தினம் பற்றிய அவருடைய அபிப்பிராயம் என்ன என நாம் அறிய முயற்சித்தால், எவருக்குமே பார்க்கக் கிடைக்காத போத்தக்கல் திரைப்படமொன்றின் இயக்குனரான மனோ வெல்டி ஒலிவியரோ பற்றி புன்னைகையுடன் சொல்வார். “என் பணி தகவல் தருவத” என்பத. இந்தப் புன்னகையின் அர்த்தம். கே.எஸ். சிவகுமாரன் தன்னைப் பற்றி “இந்தப் பழம் கிழம், இந்தச் சிறியோன், இந்த ஞானசூனியம்’ என மிக அடக்கமாகச் சொல்லிக் கொள்ளும் போதெல்லாம் உண்மையிலேயே அவர் அவற்றிக்கு நேரெதிரான பிம்பங்களையே மனதிற் கொண்டுள்ளார் என எனக்குத் தோன்றுவதண்டு. அவருடைய நால்கள் ஒன்றன்பின் ஒன்றாக அண்மையில் வெளிவந் தள்ளன. ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள் : திறனாய்வு, அண்மைக் கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள், ஈழத்து தமிழ் நாவல்களில் சில : திறனாய்வுக் குறிப்புகள், மரபு வழித் திறனாய்வும் ஈழத்த தமிழ் இலக்கியமும் - இவை போக இருமை என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதி. இவற்றுள் ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள் : திறனாய்வு, அண்மைக்கால ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள், இருமை ஆகியவற்றைப் படித்தேன். முதலிரு நால்களிலுமுள்ள பெரும்பாலான திறனாய்வு குறிப்புகள் தாராள மனதடன் எழுதப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் கலைத் தரங்கள் சம்பந்தமான வேறுபாடுகள் கே.எஸ் சிவகுமாரனை அவ்வளவாக உறுத்துவதில்லை போலும், ஒவ்வொரு எழுத்தாளரிலும் பிரேமை கொள்ள நடை, கரு, உத்தி, சமூக நோக்கு என ஏதாவதொரு அம்சம் அவருக்கு புலப்பட்டுக் கொண்டே இருக்கிறத. என் கேள்வி இததான். குப்பனும் சுப்பனும் ஒன்றா? பிரசாந்தின் பிரத்தியேகப் போஸ், நான் ரசித்த பாடல் காட்சி என்னைக் கவர்ந்த நட்சத்திரம், நடுப்பக்கக் கவர்ச்சி. இவற்றையெல்லம் மூட்டைக் கடிகள் போல் சகித்தக் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக சினிமா எக்ஸ்பிரஸ் படித்த வருகிறேன். முக்கியமான அதன் மூன்று நான்கு பக்கங்களுக்காக, “திரை இசைச் சாதனையாளர்கள்” என்ற பெயரில் ஓர் அரிய தொடர் சினிமா எக்ஸ்பிரஸில் இடம் பெறுகிறது. தமிழ் சினிமா இசை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இக் கட்டுரை ஒரு வரப்பிரசாதம். இந்தியன் எக்ஸ்பிரஸில் விமர்சனக் கட்டுரைகள் பல எழுதியுள்ள விஷய ஞானமுள்ள இசை விமர்சகர் திரு. கே.என். கிருஷ்ணசாமி, வாமனன் என்ற பெயரில் இத் தொடரை எழுதி வருகிறார். ஜி. இராமநாதன், சுப்பையா நாயுடு, வெங்கட்ராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, கே.வி. மகாதேவன், ஏ.ஆர். ரஹற்மான் போன்ற பிரபலங்களே தமிழ் சினிமா இசையை தாங்கிப் பிடிக்கும் தாண்கள் என்ற கருத்தை இத் தொடர் மெல்லத் தகர்க்கிறத. தமிழ் சினிமாவில் இனிய குரல்களான ஆர். பால சரஸ்வதிதேவி, ஏ.பி. கோமளா, ஆண்டாள், வசந்த கோகிலா பற்றியெல்லாம் இத ஞாபகமூட்டுகிறத. “மனம் ஒரு குரங்கு” என்ற மறக்க முடியாத பாடலுக்கு இசையமைத்தவர் வி. குமார் என்று இந் நாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்கு இசையமைத்தவர் டி.பி. ராமச்சந்திரனாம். எதிர்பாராதத படத்திற்கு இசையமைத்தவர் ராஜேஸ்வரராவ் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால்

Eun- gaso 2000
இசையமைத்தத சி.என். பாண்டு ரங்கனாம். தலாபாரத்தில் 'பூஞ்சிட்டு கன்னங்கள்’ என்ற மனதை வருடும் அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் விஸ்வநாதன் என்று நினைத்தக் கொண்டிருந்தேன். இல்லையாம். அதற்கு இசையமைத்தது ஜி. தேவராஜனாம். விஷய ஞானம் குறித்த நான் கொண்டிருந்த தன்னம்பிக்கைக்கு அடிமேல் அடி தந்த கொண்டேயிருக்கிறார் இந்த வாமனன்.
வாமனனின் கட்டுரையில் இடம்பெறும் பல இசைத்தட்டுகளும் இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரேயிடம் நமத இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். இந்தத் தொடர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே ஒரு தொடர் நிகழ்ச்சியை அமைக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அங்குள்ளவர்களுக்கு அரிய பல இசைத்தட்டுகள் தோசைக் கல் போல் தேன்றுகின்றத போலும். பா
பாமரனின் “பகிரங்கக் கடிதங்கள்” (குமுதம் இதழில் வந்ததம் - வராததம்) அண்மையில் நால் வடிவில் வெளியாகியுள்ளத. பாலசந்தர், மணிரத்தினம், சே.குவரோ பற்றி தோழி, வைகோ, சந்தன மரம் புகழ் வீரப்பன், சேரன், இளையராஜா, சோ. ராமசாமி, தமிழ் நடிகர்கள் ஆகியோருக்கு பாமரன் எழுதிய காரமான கடிதங்களின் தொகுப்பு இந்நால். பாமரனின் பார்ப்பனீய எதிர்ப்புணர்வே கடிதங்களின் மொழிநடையை நிர்ணயித்துச் செல்கிறது. பாலசந்தர், மணிரத்தினம், சேரன், வைகோ, சோ பற்றியெல்லாம் பாமரன் கொதிப்புடன் தெரிவிக்கும் கருத்தகள் எனக்கும் உடன்பட்டவைதான். ஆனால் இளையராஜா என்று வரும் போது பாமரனின் கூரான பேனாமுனைக்கு என்ன நடந்தத?
ஜாதியக் கண்ணோட்டத்தில் மத்தவர்களைக் பிய்த்தக் குதறும் பாமரன் அதே ஜாதியக் கண்ணோட்டத்தில் இளையராஜாவின் குளறுபடிகளுக்கு விதிவிலக்கு அளிப்பத ஏன்? பாமரன் கூறுவத போல இளையராஜா ஒடுக்கப்பட்ட தனத மக்களுக்காக இசையைப் பயன்படுத்தியவரல்ல. அத அவர் மேல் பாமரன் எழுப்ப முயலும் மாயத்தோற்றம். தமிழ்த் திரையுலகின் ஆதிக்ககாரர்களான செட்டியார்கள், பிராமணர்கள் போன்றவர்களுடன் ஐக்கியப்படுவதிலேயே அவர் பெருமை கண்டவர். இவற்றையெல்லாம் மறந்து இளையராஜாவின் இசையை நாம் ரசிக்கிறோம்
என்றால் அது அதன் இனிமைக்காகவேயன்றி அத தாழ்த்தப்பட்ட ஒருவரின் இசை என்பதால் அல்ல. * பாமரன் சொல்வது போல இளையராஜாவை திட்டமிட்டு எந்த சக்திகளும் ஒதக்கவுமில்லை. புறக்கணிக்கவுமில்லை. நான் என்ற அகந்தையின் காரணமாக அவர் தேடிக் கொண்ட சீக்கல்கள் ஏராளம். ஆத்தா, பாத்தா, பூத்தா என்ற பாணியில் அவரே பாடல்கள்
- எழுதியதம், பல பாடல்களை அவரே பாடிக்
கெடுத்ததம், சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு முக்கல் முனகல் பாடல்களை வாரி வழங்கியதையும் பாமரன் லேசாக மறந்த விட்டார். ரஹற்மான் போன்ற இளைஞர்களின் வரவை அவர் மனதளவில் விரும்பவில்லை என்பதே உண்மை. இளையராஜா ஒர் ஆதிக்க சக்தியாக இருக்க விரும்பினாரே தவிர, பாமரன் கூறுவது போல ஆதிக்க சக்திகளால் நசுக்கப்பட்டவரல்ல. கடைசியாக பாமரனுக்கு சில வார்த்தைகள் : ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் கூச்சலிடுகின்றீர்களே, அவற்றையெல்லாம் உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் குமுதம் பத்திரிகை பற்றிப் பகிரங்கமாக கடிதம் ஒன்று எழுதவீர்களா? தமிழ் நாட்டில் எத்தனையோ வகை வியாபாரங்கள் நடக்கின்றன. அவற்றுள் இதுவும் ஒன்று.
(தொடர் பின் அட்டையில்.)
-@

Page 60
67-72goal
மூன்றாவது மனிதன் - இதழ் 07 தனது தாமதத்திற்கேற்ப - அதை நிவர்த்திக்கும் வகையில் - அழகாகவும் காத்திரமாகவும் வெளிவந்திருப்பது அதனிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கத் தூண்டுகிறது. பட்டியலிடுதல் தொடர்பான எங்களின் பொருமுதல்கள் நிச்சயமாக எங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் - மு.பொ. சரிநிகளில் கூறியதைப் போல - எழுந்ததல்ல. மாறாக விமர்சகர்கள், கல்விமான்கள் என அடையாளம் காணப்பட்ட “பெரிய மனிதர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தலைக்குமீறிய அர்த்தத்தை விளங்கி வைத்திருக்கிறது இன்றைய தமிழுலகம். இந்த அர்த்தப்படுத்தலான நோக்கில இவர்களை அணுகும் வாசகனுக்காக இவர்கள் தேர்ந்தெடுக்கும் விடயங்களை மிகத் தெளிவாகவும் அப்பலுக்கற்றும் முன்வைக்க வேண்டும் என்றும் அப்படி முடியாது போனால் - குறைப்பிரசவத்தைத் தந்து
தன்னுடைய ஆரம்ப இழந்துவிட்டார் 6 தோன்றுகிறது. ‘பே ‘விருட்சத்தின் கதை குறியீடுகளின் அள6 தூக்கலை தவிர்த்து இன்னும் சிறப்பாக அ
- எஸ்பே
மூன்றாவது மனிதன் இ பல இடங்களில் ே நிலையில் முதுபெ நண்பருமான என்.ே இதழைப் படிக்கத் மனநிறைவைத் த இதழ்களுக்கிடையே
வருவதாக கடித குறைப்பட்டபோதும், 8
அதுவே சாட்சியாக நி அல்லவா?
ers lifeges, ag Guli, ! ar a la eile. Le li -
கொடுக்காமல் கையைக் கட்டிக் கொண்டு பேசாமலிருக்கலாம் என்றும் சொல்ல முனைந்தோம் அவ்வளவே.
நான் உணர்கிறேன். எல்லா வற்றிற்கும் இந்த யுத்தத்தை திரையாகப்போட்டு விட்டு அதன் பின்னே எல்லோரும் பதுங்கிக் கொண்டிருக்கிறோம். முதலில் முழுமனதுடன் குழுமனோபாவத் திலிருந்து வெளியேற வேண்டும்; இந்த தேசத்தின் எநீதப் பகுதியிலிருந்து இலக்கியம்
løbg5TDjib Sigil OGéll IGld m m m
மக்களின் குரலாகவே ஒலிக்கிற தென்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்காத வரை ஆத்மார்த்தமாக இயங்காதவரை சாத்தியமாகாத ஒன்றைப் பற்றிப் பேசி என்ன பயன்?
‘தலித் தலித் இலக்கியம் என்ற ஒருமைப்பாடு இலங்கைக்குப் பொருந்துமா? நல்ல வெளிப்பாடு.
இக்பாலுடனான கலந்துரையாடலுக்கு ஆசிரியர் தேர்வு செய்த விடயங்களும் அதனை இக்பால் வெளிப்படுத்திய விதமும் காத்திரமாக அமைந்திருக்கின்றன. இதனுடன் ஒப்பிடும் போது - ஒப்பிடுதல் அவசியமற்ற தெனினும் - சிவசேகரத்தின் பேட்டியில் நிறையவே போதாமைகளை அவதானிக்க லாம். இதில் கேள்வியாளனின் பங்கும் முக்கியமானது. பேட்டியின் முடிவில் ‘இவரிடம் எவ்வளவோ எதிர்பார்த்தோமே இவ்வளவதானா? என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
சோலைக்கிளியின் அன்மைக்கால, எனக்குப் பார்க்கக் கிடைத்த - கவிதைகளின் மூலம்
மூன்றாவது மனிதனின் நேர்காணல்தான் எ பரந்த பரப்புடைய கருத்துக்களையும் :ெ வாசகர்களின் சிந்த6ை ஆரோக்கியமான விவாதங்களுக்கும் அமைகின்றன. ச நேர்காணலை ஆர்வ யோடும் படித்தேன். பி. படைப்புகளை பிறமெ கவிதைகள் நேற்று இ பல்வேறு விடயங்க கருத்துக்கள் மிகவு வாய்ந்தவை. என்ன மனவட்டங்களை உt பார்க்கவும் புதிதாகச்
93.
ஏஇக்பாலின் நேர்காண இலக்கியத்தின் தரிசனங்களை பெறக் நாட்டார் பாடல்கள்
 

80-്. 200
காலக் கவிதைகளை ான்றே சொல் லத் ார் முகம் மற்றும் இரண்டும் படிமங்கள் விற்கதிகமான தலை வெளிப்பட்டிருந்தால் மைந்திருக்கும். ாளில், வவுனியா -
தழ் 6,7 வாங்குவதற்கு தடியும் கிடைக்காத ரும் எழுத்தாளரும் கே.ரகுநாதன் 7வது
தந்தார். மிகவும் நந்த ஒரு இதழ்.
நீண்ட இடைவெளி நங்களில பலர் காத்திரமான இதழைத்
றபதாகவும கருதலாம
கருத்துக்களும் அவதானத்திற்குரியன.
சாதிப் பாகுபாடு, அவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்கும் இடையேயான வேறுபாடுகள்
நாம் இதுவரை கணக்கில் எடுக்காத பல உணி மைகளை வெளிக் கொணர் டு வந்துள்ளது. சிந்தனைக்குரிய இக்கட்டுரைக்கு எதிர்வினைகள் நிச்சயம் இருக்கும் எனத்தோன்றுகிறது. வில்வரத்தினம் வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான ஊசலாடலை ஆன்மீகத் தளத்திலும் அற்புதச் சொல்லாடலாலும் மனத்துள் முணுமுணுக்க வைக்கிறார்.
வரிகள் கடந்துபோன காலத்தின் துயரங்களை நினைவு மீட்டுகின்றன. ஆழியாள், ஒளவை, சோலைக்கிளி ஆகியோரும் மனத்தில் நிற்கிறார்கள்.
கவிதைகளின்
Il II assi assos
п. н. п. н. п. н. п. н. п. п. н. п. gild (g)
பிரதான அம்சம் அதன் னப்படுகிறது. அவை தகவல்களையும் வளிக்கொணர்வதுடன் னகளைத் தூண்டிவிட்டு
சர்ச்சைகளுக்கும்
அடிப்படையாகவும் சி.சிவசேகரத்தின் பத்தோடும் அக்கறை ன்நவீனத்துவம், தமிழ்ப் ாழியாக்கம் செய்தல், }ன்று நாளை போன்ற ள் பற்றிய அவரது பும் முக்கியத்துவம் ளவில் இருந்த சில டைத்து பரந்து நின்று சிந்திக்கவும் வைத்தது
Iல் ஊடாக முற்போக்கு காலம் பற்றிய அனுபவ கூடியதாக இருந்தது. ர் பற்றிய அவரது
களில் இல்லை. மொழிபெயர்ப்புக் கதை கூட சொல் Qj LD | lg u T & இல் லை. மு. பொவின் காலி லீலை பற்றிய மதுபாஷினியின் கட்டுரை நூலை மறுவாசிப் புச் செய்யத் தூண்டு கிறது. சிறப்பான பணியாற்றும் உங்கள் முயற்
எனது வாழ்த்துக்கள். மூன்றாவது மனிதன் ஈழத்து இலக்கியப் பரப்பில் தொடர்ந்தும் முன்னணி இதழாக வலம்வரும் என்பது திண்ணம். - எம்.கே.முருகானந்தன்
கொழும்பு.
‘மூன்றாவது மனிதன் 7 இதழில் என்னைத் தாங்கள் கண்ட நேர்காணல் பிரசுமாகி யிருந்தது. அது பற்றி சில திருத்தங்கள் கூறவேண்டியுள்ளது. 1. நேர் நேரே கதைத்துக் கொண்டதை பதிவு நாடாவில் பதிந்து கொண்டதால் வினா விடைகள் இயற்கையாகவே நடந்துள்ளது. எழுத்து மூலம் வந்தபின் பிரசுரத்துக்கு முன் ஒரு முறை பார்த்திருக்க வேண்டும். அந்தப் பார்வை நடைபெறவில்லை. 2. ‘கிராமிய நாட்டார் பாடல் ஆய்வை யாரும் செய்யவில்லை என்று நான் கூறியிருக்கிறேன். ஆனால் காரை தீவைச் சேர்ந்த கலாநிதி பால் சுந்தரம் (பாலா) தனது கலாநிதி ஆய்வுக்காக மிகவும் சிறந்த முறையில் செய்ததை அறிந்திருந்தும் கூற மறந்து விட்டேன். அவர் தவிர்ந்த எவரும்
செய்யவில்லை.
G58)

Page 61
1-7208ة محك
3. நீலாவாணன் தமிழரசுக் கட்சியில் இருந்தவர். பேராசிரியர் எம்.ஏ.நு.'மானும் இருந்தது போல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி நுட்மான் அரசியல் கட்சிகளில் இருந்ததாக நானறியேன்.
4. மொழிகளே இனிப்பதில்லை' மட்டும் எழுதப்பட்டுள்ளது. ‘ மொழிகளோ இனிப்பதில்லை. அவை மொழிவதானால்தான் இனிக்கும்' என்பதே என் கருத்து.
என்றாலும், நேர்நேரே நேர்காணல் நடந்ததால் இயல் பாகவே, வரலாறு வரையப் பட்டுள்ளமை, இலக்கிய வரலாறு நோக்கும் இளையவர்களுக்கு நல்விருந்தே என்பது எனதtயிப் பிராயம். இப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
t - ஏ.இக்பால், தர்காநகர்
நேற்றுப்போல் இருக்கிறது. மூன்றாவது மனிதன் வெளிவந்து, ஏழுதடங்கள் பதித்துவிட்டான். கண்டங்கள் ஏழும் தாண்டிவிட்டன. நம்மைப் பொறுத்த வரையில் பெரியசாதனைதான். போரின் பேய் நிழல்கள் துரத்தும் இந்த அவதிக்குள்ளும்.
நமது வாழ்வு- நமது எழுத்து, நமது இலக்கியம் என்று பொத்திப் பொத்தி அரவணைத்து அழகுகாட்டும் உங்களை பெருமையோடு நினைவுகொள்கிறேன்.
மதிப்புமிகு பேராசிரியர் கா.சி. அவர்களின் கட்டுரையைப் படித்ததும் மட்டக்களப்பார்’ மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. பஸ்ஸில் நின்றும்கூட பயணிக்க முடியாத மனிதனுடனும் பயணித்தாலும் குளித்து துடக்கு' கழுவும் மனிதர்கள் இங்கில்லை. மட்டக்களப்பார் மனிதர்களாகவே இன்னும் வாழ்கிறார்கள். மனசு குளிர்ந்து போகிறது.
அம்ரீதா பிரீதம் கவிதை சிறப்பாகயிருந்தது. அட்டையில் பெண்ணின் அழகு 'பளி’ என்றும் அவளின் 'ஊழியம் முக்காடிற்குள் மறைந்து கிடப்பதும். அட்டைப்படம், கவிதையின் படிமங்களை உள்ளார்ந்த உணர்வுகளை உணர்த்துவூதாக வடிவமைக்கப்பட்டு ஸ்ளது.
ஜெயமோகனின் 'விஸ்ணுபுரம் நாவல் பற்றிய பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்து சரியாகவே படுகிறது. பம்மாத்து' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகச் சரியானது. 'நாவல் பற்றி என்னவெல்லாமோ எழுதிய ஜெயமோகன் இதைப் போய் எழுதி - அதைப் போய் பொன்னீலன் தாமரை' இதழில் போற்றிப் புகழ்ந்திருப்பதும். இந்த சொறிதல் ஒன்றுமே புரியுதில்ல சாமி.
நண்பர் ஏ. இக்பால் அவர்கள் நிறைய விடயங்களைப் போட்டுடைத்துள்ளார். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் மனசு திறந்து பேசினால் - இன்றைய நாள்களில் எழுதும் புதியவர்களுக்கு தமது முன்னோர்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். அவர்களை
இனம் காணவும் அ கொள்ளவும் முடியும்
- எஸ்.
ஒட்
மூன்றாவது மனிதன் கிடைத்தது. இை என்றாலும் சஞ்சிகை நேர்த்தியும் அக்குறை ஏ.இக்பால், சிவசே விடயங் f
ஈழத்து கவிஞர்களி அதிகம். சிவசேகரம் அனேக கவிஞர்கள் த வாசித்துவிட்டு அை சிலரின் பெயர்களு கவிஞர்கள் என சிக்குண்டிருப்பதால் அ எழுதவும் சிலர் நடுங் அழகான சொற்கள் உடைத்தெழுதினால் உண்டு. உண்மையில் அனேக விவாதத்தி வெளிப்படுத்திய பகுதி
ஈழத்து தமிழ் இலக்கி சிற்றேடுகளும், சிற்ே கொண்டோருக்கான ஈழத்தைப் பொறு சிற்றேடுகளின் வருகை படி, தடம், முனை பட்டியலை தரமுடி எல்லாவற்றிக்கும் பொ வேர்க் காரணமாக இ எனினும் இவற்றினது பற்றி - காய்தல் - உல வேண்டும். சடர்னினா, நல்லதெ கதை. பெண் - வாழ்வுரிமையும் கொ: அடித்தளத்தை சுட்டுப என்பவள் தேச வித் வாங்கப்படுவதுடன், தே நிர்ப்பந்திக்கப்படுட ‘சடர்னினா’, உணர்த்
*றாவது மனிதனின் போகவில்லை. மு: அரசியல் தலைமைத்து குறிப்பிட்ட நூலுக் விமர்சனமாகத் தெ விடயங்களே அதிக க
மூன்றாவது மனிதனின் போகாத அதன் இ நிச்சயம் நல ல ஒத்துழைப்புத் தேை வரலாற்றில் முன்னெட் ஆற்றாத சிறந்த பணிை நிவர்த்தி செய்யும் நிறையவே எல்லோ

Eun - šansD 2000
ர்களோடு இணைந்து
ால்.எம்.ஹனிபா. LDT6).JL9.
7வது இதழ் வாசிக்கக் வெளிகள் அதிகம் பின் உள்ளடக்கமும்,
கரம் இருவரும் சில Dாக சொல்லியுள்ளனர். ன் பொடுபோக்குகள் குறிப்பிடுவது போல் ாம் எழுதியதை மட்டும் மதி கொள்கின்றனர். ம், பிரபல்யங்களும் ற மாயைக் குள்
குவதுண்டு. சிலருக்கு ளை ஒழுங்கமைத்து கவிதை என்ற யாப்பும் ம் சிசியின் நேர்காணல் ற்குரிய அம்சங்களை யாகும்.
யமும் தமிழ் இலக்கிய றடுகள் பற்றி தேடல் அடியெடுப்பு மட்டுமே, |த்தவரை அனேக 5 நின்றுவிட்டது. வயல், 'ப்பு என ஒருநீண்ட யும். இச்சஞ்சிகை ருளாதாரக் காரணிகளே னங்காணப்பட்டுள்ளது. இலக்கிய பங்களிப்பு
பத்தலின்றி ஆராயப்பட
ாரு மொழிபெயர்ப்புக் தன்னம்பிக்கையும், 0ண்டவள் என்பதற்கான ) கதை. தவிர- பெண் தியாசமின்றி வேலை
வள் என்பதையும் தி நிற்கிறது.
கவிதைகளும் சோடை ால்லிம் பெண்களும் வமும, நூல் விமர்சனம் தறிய அழுத்தமான ரியவில்லை. உப பனத்திற்குப்பட்டுள்ளது.
இருப்புக்கும், சோடை லக்கியக்குரலுக்கும் படைப்பாளிகளின் 1. ஈழத்து சஞ்சிகை போதும் சிற்றிதழ்கள் ப மூன்றாவது மனிதன் என்ற எதிர்பார்ப்பு டமும் உண்டு.
நமது பணிகள் முயற்சிகள் எல்லாமே மனிதனின் இயல்பான வாழ்வை மீட்டுக் கொடுக்கக் கூடியதாக இருந்தால் அதுவே நாம் செய்யும் மகத்தான கைங்கரியமாகும். உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.
- ஓட்டமாவடி அறபாத்.
நம் தேசத்து இலக்கிய இதழ்களினதோ, சஞ்சிகைகளினதோ புறப்பாட்டினை நோக்குகின்ற போது அவைகளின் வாழ்வு, நிலைக்காலம் மங்கிய வரலாறுகளே அதிகம். மல்லிகையைத் தவிர. ஆனால் மூன்றாவது மனிதனின் வருகை யதார்த்தத்தில் மெச்சத்தக்கது. வியூகம், களம், அவ்வப்போது தம் இருத்தலை புதுப்பித்து பின் காணாமல் போகின்றன. இந்திய இதழ்களின் முகப்புத் தன்மைக்கு ஒப்ப மூன்றாவது மனிதனைக் கொணர்ந்த பெருமை ஆசிரியரையே சாரும்.
சு.வில்வரெத்தினம், ஒளவை, அனார், குர்சித் போன்றவர்களின் கவிதைகளில் கவித்துவ நயம் புதைந்து கிடக் கினி றன. சோலைக்கிளியின் கவிதையினை வாசிக்கும் போது இடையில் விடுகதைபோலவும் உருமாறுறது ஏன்? இந்த இரட்டைத் தன்மை அவரது கவிதைக்கு உருவகங்களை கவிதையில் புகுத்தி வடிக்கும் அவரது பழைய பாணியை விடுத்து சற்று வித்தியாசமாக எழுதினால் உண்மையில் அவரது கவிதைகள் உயிர்வாழும் . நல்ல கவிதைகளையும் அவர் தந்தவர்தானே.
மலையக மண்ணுக்கு இடமில்லையே என்ற குறையை திசேராவின் சிறு கதைமூலம் உணர்த்தியிருக்கிறார் ஆசிரியர். இலகுமொழி நடையில் கதை செல்லுகிறது. கவிஞர் இக்பாலுடனான நேர்காணல் பல விடயத்துவங்களைத் தெளிவு படுத்தியது. எம்.வை.எம்.முஸ்லிம் அவர்களாலே தான் இலக்கிய உலகுக்கு கால்பதித்ததாக நன்றி மறக்காமல் உணர்த்தியிருக்கிறார் கவிஞர் இக்பால், முஸ்லிம் மருதமுனை மண்ணுக்கு சொந்தமானவர். அவரை புதுமுகங்களுக்கு அறிமுகமில்லை. எனவே அவரையும் ஆசிரியர் நேர்காணலுக்கு உட்படுத்தி இலக்கிய உலகுக்குள் பதிய வேண்டுமென வேண்டுகிறேன். உமா வரதராஜனின் கைபோன போக்கில் ஒரு புறமிருக்க, அவரது சிறுகதைகள் எங்கே? உள்மன யாத்திரை சிறுகதைத் தொகுப்பு நூலுக்குப் பிறகு இந்தியா டுடே, வீரகேசரி போன்றவைகளில் பிரசுரிக்கப்பட்ட அரசனின் வருகை, கள்ளிச் சொட்டு போன்ற நல்ல சிறுகதைகளைத் தந்த அவரின் சினிமாத்துறையின் திடீர் பாய்ச்சலின் பின்னணி என்ன? இருந்தும் சினிமாவின் போலித்தனங்களை பிய்த்து உதறுவது ஆறுதல் தருகிறது.
- விஜிலி,
மருதமுனை O
G59)

Page 62
“மூன்றாவது மனிதனின்’
வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
சுத்தமான, சுகாதாரமான
பிஸ்கட்டுகள்
G)äai516aJeyriii". LNG
LUCKY AN
NATHTHA
KUN
 

r, சுவையான
ப்கட்டுகள்
|D BSCUTS
AMAPOTHA, ASALE.

Page 63
U . À »UAI ŠU.
1 ܠܐ ܨ. JAGuy@A SQUAM
Textile Mill
s, i Ill S), '\\s|}} .ވ |
భ 6.
அமுர்துவ திமு 6
} : ** نمایشان
&
ン ఫr i lਦੂ॥ ریٹ ریٹ jii iii ട്ട}\}
முய இ தீமூரி"ெ
: : ; ; ; ; گرینیت : : ހހަބާ *::::
篮
**م
് }}<് 2) Si hii ili S ši 9 s
அமுழுவு தீமுனிவு
- . 倭。
அறு ਓ التي زريج أن تزين 2 .
silti "12. siniin.
U|| 6, 5U 32-34 2
« 3rd Cros
4 • • • • ప్తి
* Colom
姿 } ޑްji; i ފރީچ\ ޘުޗ ގެ :" :: ޕެޗެއް؟
జళ్ల
 
 

u NA
%,
7% 8. Sì . . . . . . . . . చే: • పx; సశీ ފިރިޞ {{{ {{ Sil - sرت
i XXIII. குதுல
ус Syri G.
(Pvt) Ltd.
ஆகும் e முன்ெ ***? -২২ :
చడr y 14. iii ஆ ... : :...' . . . . . . . . . šg sắ
ugQù 凯 sl
2
ޅު&**
ી છે૭ ||ણહી છે "|પુ, હો
ལ་། 伊 ܕܘܼ |
. . . . . . . .333 ‹‹ ጽ ×  ̈'',,, 8 ፰ ? ፭::ኗXW§ సునీ
{{.(iii iiiلات لیتی : ssili ارتھ ورلڈ
xళ 3.
À SUÍR UGI
no floor + " - స్త్ర, །། S Street |ાહાહો
bo — 77. "°`" Sil)|[['"" ) (رڈ @|||||||||||||||||||||||||||||||||||||لیٰ) زریہ llیا اوپیا
w

Page 64
சாருநவேதிதாவின் எரீரோ டிகிரி நாவலையும், நே நோ சிறுகதைத் தொகுப்பையும் பார்த்து வியந்து போனேன். (படித்த அல்ல). விஸ்கிப் போத்தலுள் கசிப்புப் போல அமைந்த நாவல்.
"என் கண்மணி ஜெனீ. யதார்த்த உலகை விட்டு விலகி நிந்தும் இந்தத் தருணத்தில் யோசித்துப் பார்க்கிறேன். உன்னோடு பேசி எண்வளவு காலம் ஆகிவிட்டது. உன்னை இறுதியாகப் பிரிந்த போது நீ சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன. அப்பா நீ என்னன அடிக்கடி வந்து பார்க்க வேண்டும். ஆனால் அப்போது தெரியாத அதுதான் இறுதிச் சந்திப்பு
புல்லில் தேங்கிய பனித்துளியாய் உன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீருக்கு ஈடாக நான் உனக்கு எதைக் கொடுக்கப் போகிறேன் என் பிரிய மகளே. என் உயிரின் ஆழத்தில் இன்னமும் ஈரம் இருக்கிறது என்பதை எனக்கே உணர வைத்தது அந்தப் பனித்தளிதான் கண்ணே.
என் சிநேகிதிகளோடும் வாசுகியோடும் 慰 நாள் நிகழ்த்திய சம்பாஷணை கEளயும் எண்ண்ைடய வரலாற்றையும் 1800 பக்கங்கள் எழுதி அதில் எத்தனையோ பக்கங்களைக் கிழித்தப் போட்டுவிட்டு மித்வியதை மட்டும் இப்போது உனக்கு அனுப்புகிறேன். இந்த வெண்பனி சிகரங்களைத் தாண்டி எண் வார்த்தைகள் உன்னை வந்து சேருமா என்று தெரியவில்லை.
மனிதனின் ஆதி குரூரங்களை உள்ைைடய மிருதத்வான பிஞ்சு மனசுக்குள் பெருமூச்சோடு இறக்கி வைத்து விட்டு இரவோ பாலே தெரியாத பனிப்பாலையில் தனியாகச் சென்று கொண்டிருக்கிறேன்." என மென்மையாகத் தொடங்கும் நாவல் முற்ரிலும் முரண்பட்ட வேறொரு தொனியில் நகர்கிறது. பூக்கடையின் நறுமணமும், கசாப்புக் கண்ட்யின் கத்தி உராய்வும் ஒரே நாவலில் என்பது எவ்வளவு அபாக்கியமான விஷயம். சாகுநிவேதிதா தமிழ்ச் சூழலை அதிர்ச்சி வைத்தியத்திற்குள்ளாக்குவதாக அவரும் அவரது நேசர்களும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஒரு போதம் அவ்வாறு எண்ண மாட்டேன். மனிதன் ஆண் அணிவது ஒரு பொது நாகரீகம். ஆனால் அம்மணமாக நின்ற காட்டுகிறேன் என்கிறார் சாரு அது அவருடைய இஷ்டம். ஆனால் அதற்கோர் இலக்கிய அந்தஸ்த்தை ஏற்படுத்த நடைபெறும் முயற்சிகள் வேடிக்கையாக இருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் வந்த ருறிப்பீடத்தக்க நாவல்கள் பட்டியலில் இந்த நாவலையும் இந்தியா டுடே உள்ளடக்குகிறது. பொதுவாக ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையில் இவ்வாறான படைப்புகள் வந்தவிட்டால் கூப்பாடு போடும் விமர்சகர்கள் சாகுநிவேதிதாவின் முன்பு மிக அடக்கந்க்கமாக உட்காந்திருக்கிறார்கள். ஆனால் இந் நாவலுக்கு மாறாக நே நோ சிறுகண்தத் தொகுதியில் மனதில் பதியக்கூடடிய சீஸ் சிறுகதைகள் உள்ளன.
 
 
 
 
 
 
 

ஈழத்து சிற்றிலக்கியச் சூழலில் - "மூர்றாவது மளிதள்' தனது எட்டாவது இதழை வெளிக் கொணர்ந்துள்ளது. இதழ்களின் எண்ணிக்கை இங்கு முக்கியமில்லாது விட்டாலும்,
அதன் இதுவரையான வருகையும், தாக்கமும் நமது
தமிழ்ச் சூழலில் குறிப்பாக ஈழத்து தமிழ் இலக்கியச் சூழலில் எங்கே நிற்கிறோம் என்ற பார்வையை நம்மிடம் கேட்டு நிற்கிறது. இப்போது - மூன்றாவது மாரிதன் - தமிழ்ச் சூழலில் முக்கிய பார்வைக்குள்ளாகி உள்ளது. புலம்பெயர் சூழல் தொடக்கம் தமிழகம் வரை அது தள்னை வியாபிக்க இ வைத்துள்ளது. அது தொடக்கி வைக்க வேண்டிய பணிகளும் பயனங்களும் ஏராளமாக உள்ளன. அதன் சிந்தனையையும், அதள் தாக்கத்தையும் விரிவாக்க வேண்டியதள் அவசியம் உணரப்படுகிறது. எழுதாதசிந்திக்காத, பேசாத நமது சூழலின் இறுக்கத்தையும் தேக்கத்தையும் உடைத்து ஒரு சில தீப் பொறிகளையாவது மூட்டிவிட வேண்டுமென விரும்புகிறது. ரமான விடாமுயற்சியின் உழைப்பிள் பிரதியீடாகவே ஒவ்வொரு ழம் வெளி வந்துள்ளன. இதன் வருகைக்குப் பின்னாளிருக்கும் பனத்திற்கு - சில நம்பிக்கை தரும் ஆரோக்கியமான ாவுகளாவது சமர்ப்பணமாகும் என்ற எதிர்பார்ப்பு இதள் ாடர்ச்சியான வருகைக்குப் பின்றுள்ள மிகப் பெரும் ஆதாரமாகும். த்துரைக்கப்பட்ட கால இடைவெளிக்குள் இதழ்களைக் கொண்டு மை முக்கிய செயற்பாட்டுக் குறைபாடாக இதுவரை இருந்துள்ளது. த இதழிள் வருகையுடன் அக்குறைபாடு நீக்கப்பட்டு தொடர்ச்சியாகக் க்கப்பட்ட காலத்தினுள் இனி வெளிவரும், இதற்கு உங்களின்
ரவும், பங்களிப்பும் பிரதானமாகும் படைப்பாளிகளின் பங்களிப்பும், ாகர் தள விரிவாக்கமும், ஆர்வமும் இந்தப் பணிக்குப் பின்னாலுள்ள
ப் பெரும் வளங்காகும்.
ர் காலத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் அதிக ஈடுபாடு ட்டுவதற்கு "மூன்றாவது மணிதான் வெளியீட்டகம்’ புதிய பற்திட்டங்களை வகுத்துள்ளது. இது தொடர்பான விபரங்களை வமுள்ள படைப்பாளிகள், விமர்சகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான இதழ் வெளிக் கொணர்கைக்கும் நக பதிப்பு செயற்திட்டத்திற்குமான உங்கள் ஆலோசனைகளையும், த்துக்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
விதழின் வருகைக்கு பங்களிப்பாற்றிய நண்பர் உமா வரதராஜனுக்கும்
ஈறய நண்பர்களுக்கும் நள்ஹி சொல்வது முக்கியமாகிறது. - I
1றாவது மனிதன் - தொடர்ச்சியாக உங்களுக்குக் கிடைப்பதை தி செய்து கொள்ளுங்கர்!
- ஆசிரியர் -