கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2001.07-09

Page 1


Page 2
ஒகஸ்ட், 10ம் திகதியிலிரு
Sisti Guji ushti që
தொடர்ட 465, 11 காலி வீதி, கொழும் 465, 1/1, Galle Road, Cc
 
 

ந்து புதிய முகவரியில்
lit
தகங்களும்-வாசிப்புமே
புகளுக்கு
பு -03. தொலைபேசி 01 589460
lombo -03, Tel. 01-589460

Page 3
(காலாண்டிதழ்) ši: క్ష్య இதழ் -12
(தனிச் சுற்றுக்காக மட்டும்) ஜூலை செப்டம்பர், 2001
இலங்கை ரூபா 260.00 } ( தபாற்செலவு உட்பட)
வெளிநாடுகளுக்கு
13 US $ ( தபாற்செலவு உட்பட)
ஆசிரியர்
எம். பெளஸர்:
:தளக்கோலம் (Layout) .
ஏ.எம். றஷ்மி
கணனி எழுத்துக்கோர்வை
எம்.எல்.எம்.றமீட்
தொடர்புகளுக்கு Editor,
37/05, Vauxhall Lane, Colomb0-02,
Sri Lanka. T.P.: 01-302759,077389.27 E-mail:3man@sitnet. Ik :காசுக்கட்டளை அனுப்புவோர். ... M.Fowzer, Slave Island Post Office
எனக் குறிப்பிடவும்.
2001 g"GOD
ஈழத்து இ6
மூன்றாவது ஈழத்து இல ஒன்று கூட வெளிவருகி
1980க்குப் பு இலக்கிய அ
உறவாடி பெற்றிருக்க பின்னடைை
வடக்கு கிழ சூழல், டெ இலக்கியத்தி இடத்தில் ச வேண்டி - மு அரங்கில் ச அவ்வளவு
ஒரு கருத்து ஈழத்து இல தளங்களிலு பங்களிப்பாற 9600 t u fir 67 வளர்ச்சியிலு சக்திகள் முன்னெடுக்
நமது படைப் நமது வாழ்வி எரிகிறது. நட விட்டது. ஈழ உலகளாவிய இன்றைய நி ஒருங்கமைப் நம்முன் இை கருத்துப் பt ஊடாக எதி இதனடிப்பை இயன்றளவு அச்சந்திப்பின் பிரதானமான அதுபற்றிப்
அதனுடன் வேணி டிய காணக்கூடிய உங்கள் செயற்படுத்து முக்கியமாகி
 
 
 
 
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
ஆசிரியர் கருத்து
s) 28.9 லக்கிய செல்நெறி அறிகை ஒன்று கூடல்
மனிதன் இதழும்,நண்பர்களும் இணைந்து நடாத்தும் க்கிய எழுத்தாளர், ஆர்வலர்களின் செல்நெறி அறிகை ல் முயற்சி முன்னெடுக்கப்படும் சூழலில் இவ் இதழ் றது. பின் நமது ஈழத்து இலக்கியச் சூழலில் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் பொதுவான தளத்தில் ஒன்று கூடி தமக்குள் செயற்பட வேண்டிய சூழல் நமக்கு வாய்க்கப் கவில்லை. இந்த இடைவெளியானது மிகப் பெரும் வ நோக்கி நம்மைத் தள்ளியே வந்திருக்கிறது.
க்கில் நிலவும் யுத்தநிலைமை - புலம் பெயர்ந்த, பெயரும் ாருளாதாரச் சுமை போன்ற காரணிகளால் ஈழத்து ல்ெ பங்களிப்பாற்றி வரும் சகலரையும் ஒரு பொதுவான ந்திக்க வைப்பது முடியாத காரியமாகவுள்ளது. இதற்காக டியுமானவர்களையாவது இரண்டு தினங்களில் பொதுவான ந்திக்க வைப்பதற்கான முயற்சியை கைவிட்டு விடுவது ஆரோக்கியமான பார்வையாக எமக்கு தெரியவில்லை. நிலை உடன்பாட்டில் உள்ளோர் என்ற விடயத்திற்கு அப்பால், க்கியத்தின் அசைவியக்கத்தில் பல்வேறு வகைகளிலும், ம் நின்று பல்வேறு கருத்து நிலை சார்ந்தோரும் ற்றி வந்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் கருத்துநிலை ப்படுத்தலுக்கு வெளியில் ஈழத்து இலக்கியத்தின் ம் செயற்பாட்டிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவரையும் உள்ளடக்கியே இச் செயற்பாடு கப்படுகிறது.
புகள் நமது சமகால வாழ்வின் அனுபவங்களாக உள்ளன. பியல் மாற்றமடைந்துள்ளது. எம்மீது நெருக்கடிகள் தீயாறாய் மது இலக்கியம் - சிந்தனை, புதிய தளங்களுக்குச் சென்று த்து தமிழ் இலக்கியம் புதிய பரிணாமங்களைப் பெற்று நிலையில் பேணப்பட்டும் முன்னெடுக்கப்பட்டும் வருகின்ற லையில் - ஈழத்து இலக்கியத்தின் இன்றைய குறைந்தபட்ச பு, கருத்தாடல்களை நாம் கண்டடைய வேண்டிய தேவை ன்று உள்ளது. இந்த பாரிய சவாலை நாம் அனைவரும் ரிமாற்றங்களின் ஊடாக, நியாயமான சுயவிமர்சனங்களின் ர்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரல் வேண்டும்.
டயில்தான் - பல்வேறுபட்ட எழுத்தாளர்கள், ஆர்வலர்கள்
ஒன்று கூடுவதற்கான ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதும் ல் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்குகளில் விடயங்களை பரந்துபட்ட தளத்தில் பார்வைக்குட்படுத்தவும் பேசவும் முயற்சி எடுக்கப்படுகிறது.
இணைந்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க
அவசியம் கருதி எம் மால் அடையாளம் தாகவிருந்த நோக்க, செயற்பாட்டுத் திட்டமொன்றினை முனி வைக் கிறோம். இவை அனைத்தையும் வதற்கு உங்கள் ஆதரவும், பங்களிப்பும் உழைப்பும் மிக றது.

Page 4
. [2]72g"7تهتمG
நோக்கம்
.
எழுத்தாளர்கள், கலைஞர்கள். இலக்கிய ஆர்வலர்கள் செயற்பாடுகளுக்கு வழிகோலும் விதத்திலான உரையா செயல்முறையை நோக்கி முன்னேறுதல். ஈழத்து நவீன இலக்கியத்தின் தரத்தையும், ஆழத்தையும் செயற்பாட்டிற்கு உகந்த செயற்திட்டங்களை வகுத்து அரசியல், பொருளாதார, சமூக மற்றும் இன மத கல மக்களின் உரிமைகட்காகவும் விடுதலைக்காகவும் குரல் படைப்பாளி - வாசகர் உறவைப்பலப்படுத்தும் வி விரிவுபடுத்துவதும், பதிப்புத்துறைக்கு புத்துக்கட் தேவைப்பாடுகளுக்கிடையிலான உறவை பலப்படுத்தும் ஈழத்து கலை இலக்கிய வெளிப்பாட்டுக்கு அடிநாதமாக தனித்துவத்தையும் சிறப்பையும் பேணி, வளர்க்கும் விதத் எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எதிராக போராடுவதும், அவர்களது அடிப்படை மற்றும் போராடுதலும். அரச நிறுவனங்களினால் படைப்பாளிகளை கெளரவிப்ட சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுவது மறுக்கப்பட்டு வி சிறந்த படைப்புகளை ஆய்வாளர் துணையோடு தேர் போலி விருதுகளை கேள்விக்குட்படுத்தலும். ஆகக்குறைந்தது ஆண்டுக்கொரு தடவையாவது இலக் ஆர்வலர்களுக்கிடையேயான பரஸ்பர உரையாடலை ந
நூலுருப்பெறாதிருக்கும் மூத்த எழுத்தாளர்களின் படை பொருத்தமும் அவசியமும் கொண்ட படைப்புகளை நூ
தமிழ் மொழிமூலமான படைப்புகளை ஆக்குகின்ற, ப
வசதியாக இலக்கிய ஒன்றுகூடல்' இணையத் தளமொன்ன பற்றிய விபரங்கள், படைப்புகள் பற்றிய தகவல்களை அ இணையத் தளத்தினூடாக பலரும் பார்க்கும் வாய்ப்ை
செயற்திட்டங்கள்:
A.
i. ii.
iii.
ஆவணத்தயாரிப்பு - ஈழத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் விபரக்கோவை மூத்த எழுத்தாளர்களது படைப்புகளை, எழுத்துக்களை எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் லெ புகைப்படங்கள், தகவல் திரட்டுக்களை சேகரித்தல்.
2 நூல்வெளியீடு'
l. ii.
iii.
வெளியிடப்பட வேண்டிய நூல்களைப் பட்டியலிடல், ெ தொகுத்த நூல்களை வெளியிடல், வெள்யீட்டாளர்க:ை எழுத்தாளர் உரிமை ராயல்ட்டி’ விடயங்களுக்கான செயற்பாடுகளை செய்தல்.
இறக்குமதி, ஏற்றுமதி விடயம் தொடர்பான கட்டுப்பாடு
எழுத்தாளர். கலைஞர் ஊக்குவிப்பு
நல்ல / தரமான நூல்களுக்குப் பரிசு வழங்கும் வழிமு சுதந்திரமான சன்மானம் வழங்கும் செயற்பாட்டை ஏற்ப
எழுத்தாளர் கலைஞர்கள் மீதான சுரண்டலை கட்டுப்படு எழுத்தாளர்கள், கலைஞர்களது படைப்புகள் தொடர்பா
கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்திலான செயற்பாட்ட
உரிமைகளுக்கான குரல் கொடுப்பு அத்துமீறல்கள், வன்முறைகள் மற்றும் பாரபட்சங்கள்

ஜூலை - செப்டம்பர், 2001
இணைந்த சமூக, கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளத்திலான லை ஆரம்பித்தல், தொடர்ந்து நடத்துதல், நிறுவன ரீதியான
பரப்பெல்லையும் அதிகப்படுத்தும் விதத்திலான காத்திரமான டைமுறைப்படுத்தல். ாசார பால்நிலை மேலாதிக்கப் போக்குகளால் ஒடுக்கப்படும்
எழுப்புவதுடன், கூட்டுச்செயற்பாட்டில் ஈடுபடுதல். 3த்திலான படைப்பு - வாசிப்பு முயற்சிகளை பரவலாக * அளிப்பதும், படைப்புக்கும் மக்களின் வாழ்வியல்
விதத்தில் செயற்படுதல். அமையும் உட்கூறுகளை இனங்கண்டு கொள்வதும், அவற்றின் திலான ஆய்வுகள், உரையாடல்கள் என்பவற்றை நடாத்துதல். மீதான அராஜகம், வன்முறை, அத்துமீறல் என்பவற்றுக்கு தொழில்சார் அல்லது துறைசார் செயற்பாட்டு உரிமைக்காகப்
தற்காக வழங்கப்படும் விருதுகள் நீண்ட காலமாய் ஈழத்தின் பருகிறது. இச் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில்ந்தெடுத்து படைப்புகள், படைப்பாளிகளை கெளரவிப்பதும்,
கிய ஒன்றுகூடலை நடாத்தி எழுத்தாளர், கலைஞர் இலக்கிய 5டாத்துதல். ப்புகளைத் தேடித்தொகுத்தலும், ஆவணப்படுத்தலும், காலப் லுருவாக்குதலும். ' டிக்கின்ற உலகம்பூராகவும் பரந்து வாழும் வாசகர்களுக்கு றை உருவாக்குவதும், முடிந்தளவுக்கு அனைத்து எழுத்தாளர்கள் அதன் மூலம் திரட்டித் தருவதும், தேர்ந்தெடுத்த படைப்புகளை ப ஏற்படுத்தல்.
தயாரித்தல்.
சேகரித்து ஆவணமாக்குதல்.’ வளியீட்டு துறைசார்ந்தோர் தொடர்பான செய்திகள், குறிப்புகள்,
தாகுத்தல். ள ஊக்குவித்து செயற்படுத்தல். நியாயமான செயற்பாட்டுக்கும் உத்தரவாதத்திற்கும் உரிய
கள் கட்டுப்பாடின்மை என்பவற்றில் தலையீடு செய்தல்.
)றைக்கான நிதியமொன்றை ஆரம்பித்தல்.
டுத்தல், த்ெதும் செயற்பாடுகளில் ஈடுபடல். ன தனித்தனியான ஆய்வுகளும் வரலாறும் செய்யப்படல்.
ாளர்கள் நலன்பேணும் செயற்பாடுகள்’
காட்டப்படுவதை ஆவணப்படுத்தல். O

Page 5
[2]r"72gجمه کG
W Ex Ponto
1 வயப்படாதவாறு கொடுங் நோக்குகின்றன மாமலைகள்.
2 இல்லை, எதுவுமே நிகழாது
3. மனிதனது அடிமை இதயத்தை
சூழும் சாம்பல் நிறத்திடை
முகில்களிலும் மழைகளி நோக்குகின்றன. வரவிருக்கும் ! வாள் போல் நீட்டி நிர்வ
ஒரு
" 9ണഖ மோனம் ஆன்மாவி உருவம் சு விழிமடல் போல தெ வெளியே
“வேனிற் "பூமி வலி வலுவற்ற6 “வேனிற்
జొg:
"காதல் கு கண்டேன்
“வேனிற் "வாழ்க்ை அவலமும் கீழ்த்தரமா
வாழப்போ
O
 
 

ஜூலை - செப்டம்பர் 2001
குத்தாகவும் அசைவற்றும் தமது முகில் மூடிய உச்சிகளினின்று விறைப்பான வானம் மேலே கடிதாகக் கருணையின்றிப் பூமி | மாமலைகள் துகளாக நொறுங்கா. வானம் குளிராகவும் தன் உயரம் பற்றிய பெருமையுடனும் இருக்கும். ஒருவர் காணவும் அதன் துடிப்பைக் கேட்கவும் இயலுமான படி" தொலைவு பின்வாங்குகிறது. ஒலிகள் மங்குகின்றன. நிறங்கள் வெளிறுகின்றன. லும் எதிர்கால நூற்றாண்டுகள் நெருங்கி என் அவமானத்தை பரம்பரைகளின் விழிகட்குத் தெரிய என் ஆன்மா ஒரு உடைந்த 1ணமாக, அனாதரவாகக் கிடக்கிறது. இன்னும் பிறக்காதோரின் ஏளனமிக்க விழிகளால் நான் பொசுக்கப்படுகிறேன்.
உரையாடல்
க்கு அதிகம் தனிமையில் இருக்கிறாய், மகனே.நீ நீண்ட நேரம் அனுட்டிக்கிறாய். நீ கனவுகளால் வதைக்கப்படுகிறாய். ன் பாதைவழிகளில் சோர்வுண்டு இருக்கிறாய். உன் \னியுள்ளது. உன் கன்னங்கள் வெளிறியுள்ளன.உன் கள் சாய்ந்துள்ளன. உன் குரல் ஒரு சிறைக்கதவின் கிரீச் ஒலி ானிக்கிறது. மகனே வேனிற்காலத்தின் பகல் வேளையில் சென்று வா”
காலத்தின் பகல் வேளையில் எதைக் கண்டாய், மகனே?” யதெனவும் வானம் நிலைபேறுடையதெனவும் மனிதன் பனும் சிலநாள் வாழ்பவன் எனவும் கண்டேன்."
காலத்தின் பகல் வேளையில் வேறென்ன கண்டாய், மகனே?
றுகிய காலத்துக்குரியது எனவும் பசிமுடிவற்றது எனவும்
காலத்தின் பகல் வேளையில் வேறென்ன கண்டாய், மகனே?” க என்பது எவ்வளவு துன்பமானது எனக் கண்டேன். பாபமும் ஏமாற்றின் மேல் ஏமாற்றும் இணைந்த ன கலவை”
படுக்க விரும்புகிறாய். இல்லையா மகனே?” த் தந்தையே, நான் வெளியே சென்று
கிறேன்.”

Page 6
7ே7ஜரg
சமகால தமிழ்ப் பண்பாட்டின் மறுதலிக்க முடியாத பிரதிமைகளில் ஒன்றாக சிவாஜி கணேசன் இருந்துள்ளார் என்பதை அவரது மரணம் நமக்கு உணர்த்தியுள்ளது. அவரது மரணச் செய்தி தமிழ் நெஞ்சங்களின் பிரக்ஞைகளில் படிப்படியாக ஆழ்பதிவு செய்யப்பட, செய்யப்படத்தான் சிவாஜி கணேசன் நடிப்புக் கலைஞன் சமகாலத்து தமிழ் மானுடத்தின் சித்திரிப்புச் சின்னமாக இயங்கிவந்துள்ளார் என்ற உண்மை பளிச்சிடத் தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டின் அரசம்ரியாதைப் பிரியாவிடைக்கு வேண்டிய சமூகச் செல்வாக்கு, அரசியல் அதிகாரபலம் ஆகியனவற்றைப் பெற்றிருந்தவர் என்று கூறமுடியாதிருந்த இவர் மறைவு, மின்னியல் ஊடகங்களின் செல்வாக்கு, தாக்கம் காரணமாக இவருக்கான இறுதி மரியாதை ஒரு தேசிய வைபவமாக உருவெடுத்தது. சிவாஜி கணேசன் என்ற மனிதனுக்குள் சமகாலத் தமிழ்நாட்டு வரலாற்றில் அரங்கியல், பெறும் முக்கியத் துவததுக்கான காரணிகள் சில பொதிந்துள்ளன. −
அரசியல் அரங்கில் வெற்றிகிட்டாது. தானும் தன் நடிப்பும் என ஒதுங்கியிருந்த ஒரு முதுபெருங் கலைஞன். எந்த அளவுக்கு தமிழ் மக்களின் பண்பாட்டுப் பிரக்ஞைக்குள் இருந்திருக்கிறான் என்பது மறைந்த பின்னரே தெளிவாகிற்று சிவாஜி என்ற கலைஞனை எவ்வாறு புரிந்து கொள்வது எண்பது ஒரு முக்கியமான பண்பாட்டியல்
வினாவாகும். ." s இந்தப்புரிதலுக்கான முதற் படியாக, தமிழ்
அரங்கின் (theatre) நவீனகால விஸ் தரிப்பினையும் அதன் முக்கியத்துவத்தினையும் புரிந்து கொள்ளல் வேண்டும். கூத்து (நாடகம்) தமிழகத்தின் .ܧܝ அரசவைக் கலைகளுள் 攣 ஒன்றாக அமையவில்லை எனினும், அது தமிழ்ப் பொதுமையின் சனரஞ்சகக் கலைகளில் ஒன்றாக - அ  ைம ந' த து
 
 
 
 
 

ஜூலை- செப்டம்பர், 2001
(சகல மட்டத்தினராலும் பார்த்து ரசிக்கப்பட்டது) என்பது முக்கியமான உண்மையாகும். இது குறிப்பாக 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரத்தியட்சமாகத் தெரிந்தது. பார்சி அரங்கின் வருகையும் அது தமிழ் நாட்டில் பாடலே அரங்காக அமைந்த ஒரு விசேட நாடக மரபை உருவாக்கியமையும், பாரம்பரியக் கதைகளும், நவீன அரங்க முறைமையும் (சீன் அமைப்பு. கட்டிறுக்கமான எழுத்துருக்களைக் கொண்ட ஆற்றுகை முறைமை) தமிழ் நாடகத்தின் வலுவைப் பலப்படுத்திய நாட்களில்தான் பயஸ்கோப் பேசும் படம் தமிழுக்கு வந்தது. இந்தப் புதிய ஊடகம் (அதன் பின்னர் வந்த தொலைக்காட்சியுடன் சேர்த்து) எவ்வாறு அரங்கின் (நாடக மேடையின்) விஸ்தரிப்பாக அமைந்தது என்பது பற்றிப் பண்பாட்டு விமர்சகர்கள் பலர், (குறிப்பாக றேமன்ட் வில் லியம் ஸ்) குறிப் பிட்டுள்ளனர். அந்த விஸ்தரிப்புக்குள்ளேயே நாடகத்தின் மேடைநிலைக் கவர்ச்சி (நேரடியாகப் பார்ப்பது) மாறி சினிமாவுக்கேயுரிய
கமரா வழிப் பார்வை முதனிலை பெறத் தொடங்கியதும் , சினிமா வினால் ஏற்பட்டமாற்றம் தொலைக்காட்சியின் எடுகோலாக அமைந்தமையும் நமக்குத்
தெரிந்தனவே.
தமிழ்சினிமாவின் இந்த வரலாற்று 9-05LDnipplb (Historical Metamorphosis) சிவாஜி கணேசன் என்ற ஆளுமையினூடாகவே நடந்தேறியது. இந்த விவரம் பின்வருமாறு அமைந்த
தெனலாம்.
சினிமா இந்தியாவுக்குள் . குறிப்பாக, தமிழ் நாட்டுக்குள் வந்த பொழுது, அதற்கான கலைஞர் ஆட் சேர்ப்பு, ஏற்கனவே இருந்த நடிகர் குழாத தனு டாகவே நடந்தது. இவர்கள் s 凯 ஷபெஷல் நாடகங்க ளில் *** நடித்துப் பிரபலமடைந் - - - - தவர்கள். சினிமா இவர்களுக் குத் தேவைப்பட்ட அளவு,
ဒွိဂံန္တိမ္ပိ :భ

Page 7
தமிழ்நாட்டின் மண் வ - எடுத்துரைப்பினாலேே $ பாரதிராஜாவின் ெ 强 சிவாஜி கணேசனின் உச்சத்தைத் தொட்ட ܐܵ. ܐܼܿܓ݂ܪ .
மரபில், உரியதான பாரதிராஜா முறைமையும், தமுறைமையும், அ நிலைக் காவியமாக்
உண்மையில் அந்த ஆரம்பநிலையில் அந்த அளவுக்கு மேலாக, சினிமாவுக்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். எம்.ஆர்.சந்தானலட்சுமியையும், ரி.பி.இராசலட்சுமி யையும் விட்டுவிட்டு, சினிமா தமிழ் மாவட்டங்களுக்குள் பரவியிருக்க முடியாது. வி. ஏ. செல்லப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், பியுசின்னப்பா, வைக்கும்
பட்டியலும் இதே பண்பினதே.
நாடகத்துள்ளிருந்து வந்த இவர்கள் ஆரம்பநிலையில் தமிழ் சினிமாவின் "ஆற்றுகைத் தன்மையை’ (Performativeren) தீர்மானித்தார்கள். இன்றைக்குப் பரிச்சயமான ஆற்றுகை முறைமையே தமிழ் சினிமாவின் அக்காலத்து ஆற்றுகை முறைமையும் ஆயிற்று. ஆரம்பகாலத் தமிழ்ச் சினிமாவில் புலமையாளர் ஈடுபாடு இருக்கவில்லை (இப்போதும் இல்லைத்தானே)
தமிழ் அரங்கில் அடிப்படைமாற்றம் ஏற்படாதவரையில் தமிழ்ச்சினிமாவும் அந்த மரபையே போற்றிற்று. மரபுவழிக்கதைகள் சினிமாவாக்கப்பட்டன. சினிமாவில் பாட்டும், பாடுபவர்களும் முக்கிய இடம்வகித்தனர். (இதனால் நடிப்புத்துறையில் அதிகழ் ஈடுபாடில்லாத பாடகர்களும் சினிமாவுக்கு வந்தனர். உதாரணம் வி. கி. சடகோபன், ஜி.என்.பாலசுப்ரமணியம் , எம்.எம்.தண்டபாணி தேசிகர். எம்.எஸ்.சுப்புலட்சுமி)
1925இல் பேசும் படமாக இயங்கத் தொடங்கிய தமிழ்ச்சினிமாவின் பிரதான நாயகர்கள். நாயகிகளா கவிருந்தவர்கள். பிரதானமாக பாடகர்களாகவும் இருந்த வர்களே. பொதுவான இந்தப்போக்கினை மாற்ற முனைந்த டைரக்டர் கே.சுப்பிரமணியம் போன்றவர்க ளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியே கிடைத்தது.
சுதந்திரகாலம் முதல் சமுக, அரசியல் விடயங்களைத் தன்விளிம்பு நிலையிலேயே வைத்திருந்த சினிமா (தியாக பூமி இதற்கு ஒரு வன்மையான புறநடை, அது தடை செய்யப்பட்டது) சுதந்திர இந்தியாவில் படிப்படியாக அரசியல், சமூக விடயங்களைப் பேசுவதற்கான ஒரு ஊடகமாகிற்று (ஏவிஎம்மின் நாம் இருவர்.)
 
 
 

ஜூலை- செப்டம்பர் 2001
சனையைக் கட்புல ய செய்து காட்டிய நறியாள்கை யில் நடிப்பு ஒரு புதிய து. தமிழிலக்கிய பெருந்திணைக்கே
ஆளுமையை கட்புலப் படுத்திய சிவாஜி சித்திரித் தனை ஒரு மனித கிற்று.
இந்தக் கால கட்டத்தில்தான், தமிழ் அரங்கின் அரசியல் முனைப் பைத் தனது கரு த து க களு க கான பரப்புவாயிலாகக் கொள்ள முனைந்தார் காஞ்சிபுரம் நடராஜ முதலியார் அண்ணாதுரை. 1944இலேயே அதற்கான இயக்கத்தைத் தொடங்கியவர், பெரியார் ஈ.வே.ரா வின் விருப்ப மின்மையையும் பெரிதுபடுத் தாது. நாடகத்தைத் தமது அரசியல் பிரசாரச் சாதன மாக்கினார். வேலைக் காரி
முக்கிய நாடகமாயிற்று. வளர்ந்துவரும் தமிழ்சினிமா
தனது சந்தைப் பெருக்கத்துக்காக இந்த அரசியல் முயற்சியில் ஈடுபடத்தொடங்கவே ‘வேலைக்காரி' திரைப்படமாகிற்று. இதன் நாயகன் கே.ஆர்.ராமசாமியின் தகைமை பாடல் திறமையையும் உள்ளடக்கியதுதான்.
அண்ணாதுரையைத் தொடர்ந்து, அவரது இலக்கியத் தம்பியும், பிற்கால வாரிசுமான முத்துவேல் கருணாநிதி நாடகத்தையும் சினிமாவையும் பயன்படுத்த முனைந்தார். 'பராசக்தி” சினிமாவாக்கப்பட்டது. சிவாஜி கணேசன் திரையுலகுக்குள் புகுந்தார். (1952) "வேலைக்காரி' முதலே 'வசனம்’ (சொல்லாடல்) முக்கியத்துவம் பெற்று வந்ததெனினும், பராசக்தி சமூகத் தளமாற்ற வாதத்தையும் (Radicalism) இணைத்தது. நடிப்புக்கு பிரதானமென பரதர் குறிப்பிடும் 'வாசிக’ "ஆங்கிச் அபிநய (சித்திரிப்பு)த்திறன் சிவாஜி கணேசனிடத்து நிறைய இருந்தது. குரலில் ஏற்ற இறக்கங்களைக் கையாளல், முகபாவங்களை நன்கு பயன்படுத்தல், ஆகிய நடிப்புத்திறன்கள் சிவாஜி கணேசனிடத்தில் இருந்தன. (இவற்றைத் தான் பெண் பாத்திரங்களை நடிப்பதன் மூலம் பெற்றிருந்ததாக இலங்கை வானொலி ஒலிபரப்பு ஒன்றில் சிவாஜி குறிப்பிட்டார். )புதிதாக வந்த மொழிநடையின் அலங்காரங்களுக்கு ஏற்ற (அத் தாளலயத்திற்கு ஏற்ற) அங்க அசைவுத்திறன் இவரிடமிருந்தது. சிவாஜியின் நடிப்பில் இரண்டு அம்சங்கள் முக்கியமாகின்றன.
1.அவரது நடிப்பின் பாணி 2.பல்வேறுபட்ட பாத்திரச் சித்திரிப்பு
சிவாஜியின் நடிப்புப்பாணி இயல்பு நிலைக்கு மீறியதாக அமைந்திருந்தது. உண்மையான யதார்த்த அரங்குக்கு இந்த நடிப்பு முறைமை பொருந்தாது. அது இயல்பு வழக்குக்கு உரியதல்ல. இந்த நடிப்பு வாசிகத்தின் செந்நிலைக்கு ஏற்ற, அழுத்தமான, அந்த வாசிகத்தினை சொல்விளக்கம்பண்ணுகின்ற அகண்டவீச்சுக் கொண்ட ஒரு நடிப்பு முறைமை இவருக்கு இயல்பாக அமைந்தது.
-GO5)

Page 8
7ே7ஜர2
இந்த நடிப்புமுறை தமிழகத்தின் சராசரிப் பார்வையாளனுக்கும் மிகவும் பிடித்ததாகவிருந்தது. காரணம் இது நமது தெருக் கூத்தில் வரும் நடிப்புமரபின் வழி வருவதாகும். உண்மையில் இந்த நடிப்பு முறை திறந்தவெளி அரங்கில் பெருந்தொகை யான மக்கள் பார்ப்பதற்கேற்ற ஒருநடிப்பு ஆகும். புராதன கிறேக்கத் திறகெடியிலும் இவ்வாறான அகல்விச்சான ஆக்கிக மரபு ஒன்றே இருந்தது.
சிவாஜி கணேசன் சித்திரித்த பாத்திரங்களின் அசாதாரணத் தன்மைக்கு இந்த நடிப்புமுறை பெரிதும் உதவிற்று மேலும் சிவாஜி கணேசன் ஏற்ற முக்கிய பாத்திரங்களுக்கு இந்த நடிப்புப்பாணி பெரிதும் உதவிற்று. (கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், வியட்நாம் வீடு, புதிய பறவை, வசந்த மாளிகை)
சிவாஜியின் சிறப்பு. அவர் இந்தப்பாணிக்குள் அமிழ்ந்து போகாததுதான். அவர் பல்வேறு பாத்திரங்களைச் சித்திரிக்க முற்பட்டார். விவசாயியாக, கை, கால் வழங்காதவராக, தன்துன்பங்களைத் தனக்குள் வைத்துக் கொள்ளும் அப்பாவியாக எனப்பல்வேறு பாத்திரங்களை மேற்கொண்டார்.
தான் இவற்றைச் சித்திரிக்கும் பொழுது தன்னைச் சூழல்தான் நிர்ணயிக்கின்ற ஒருவனாகவல்லாது (எம்ஜிஆரின் பாத்திரங்களின் பொதுப் பண்பு). சூழலால் பாதிக்கப்படுபவனாக, பிறருக்காகத் தான் மெளன துன்பத்தை மேற்கொள்பவனாக அமையும் பாத்திரங்களைச் சிவாஜி மேற்கொண்டார். (பராசக்தி, பாசமலர், பாகப் பிரிவினை, ராமு) கர்ணன். நாவுக்கரசர் போன்ற பாத்திரங்கள் கூட இத்தன்மைத் தனமானது.
இதனால் தமிழ்நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் வரும் மனிதநிலை (Human Chanalin) பாத்திரங்கள் பலவற்றைச் சித்திரித்த பெருமை இவருக்கு உண்டு. அத்தகைய ஒரு சித்திரிப்புத்தான் "தேவர் மகன்’ திரைப்படத்தில்
காணப்பட்டது.
நடிகர் என்ற வகையில் சிவாஜி கணேசனின் சிறப்பு அம்சமாக அமைந்தது. சித்திரிப்புச் சவால்கள் நிறைந்த பாத்திரங்களைத் தேர்ந்தமையாகும். இந்தப் பண்பை (எஸ்.பாலசந்தரின்) அந்த நாள் முதலே நாம் காணக்கூடியதாக இருந்தது.
தமிழ் ஆற்றுகை மரபின் பிரதான அம்சங்களைச் சினிமாவுக்குள் கொண்டு வந்த சிவாஜி, படிப்படியாக சினிமாவுக்கேயுரியதான நடிப்பு முறைமைக்கேற்ப தனது நடிப்பியல்பை அமைத்துக் கொண்டார்.
சினிமா நடிப்பின் பிரதான அம்சம் கமராவின் அசைவியக்கமாகும். மிகமிக நெருங்கிய குளோஸ்-அப் முதல் (சிறுசிறு அங்க அசைவையும் காட்டலாம்.) மிகத் தொலைநிலை (Long-Shot) வரை அது செல்லும். சினிமாவின் அழகியலே அது தரும் இந்த நுண்கட்புல
9ypslu6ö (Kinesthesis) g576i.
சிவாஜி படிப்படியாகச் சினிமாவின் நுணுக்கங்களுக் கேற்ற நடிகராகினார். இந்த நுணுக்கம் தனியே நடிகா

ஜூலை- செப்டம்பர், 2001
மூலம் வருவதில்லை. இது கற்பனைவளம் மிகுந்த ஒரு நெறியாளருக் கூடாகவே வரும். அந்த ஒரு சந்திப்பு முதல் மரியாதை யில் ஏற்பட்டது. தமிழ் நாட்டின் மணி வாசனையைக் கட் புல எடுத்துரைப்பினாலேயே செய்து காட்டிய பாரதிராஜாவின் நெறியாள்கையில் சிவாஜி கணேசனின் நடிப்பு ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது. தமிழிலக்கிய மரபில் பெருந்திணைக்கே உரியதான ஆளுமையை பாரதிராஜா கட்புலப் படுத்திய முறைமையும். சிவாஜி சித்திரித்த முறைமையும் , அதனை ஒரு 'மனித நிலைக் காவியமாக்கிற்று. சொல்லிலும், அங்கஅசைவிலும் அகண்டவீச்சு களுக்குப் பழகிப்போன சிவாஜி படிப்படியாக அந்தமுறையைக் கைவிட்டு, கமராவின் நுண்திறன் களைத் தன் வசப்படுத்துகின்ற ஒரு நடிகனாக மாறிக் கொண்டார்.
இந்த நடிப்புப்பாணி இயைபாக்கம் அவரைத் தமிழ்த் திரையுலகில் ஆன்மேற் கொள்வுச் சித்திரிப்பில் முதனிலை நடிகராக்கிற்று. MPERSONATION’ (இன்னொரு ஆளாக ஆதல்) என்பது நடிப்பின் அச்சாணி அம்சமாகும். இந்தத் திறன்தான் நடிப்புத் திறனைச் சாத்தியமாக்குவது இவர் ஒரு பாத்திரத்தைச் சிறப்புறச் செய்யலாம். ஆனால் பாத்திரங்கள் பலவற்றை அவற்றின் இயல்புக் கேற்பச் சித்திரித்து அவற்றை மறக்க முடியாதனவாக ஆக்குவதென்பது சுலபமான திறனன்று. கர்ணன், பரதன். கட்ட பொம்மன், ஓய்வூதியம் பெற்ற உத்தியோகத்தார் (வியட்நாம் வீடு) என வரும் பாத்திரங்கள் பலவற்றை நிஜ மனிதர்களாகக் காட்டும்திறன் அவரிடத்திலிருந்தது. இந்தத்திறன் சிவாஜி கணேசனைத் தமிழ்வாழ்வின் மறக்கமுடியாப் பிரதிமைகளை உருநிலைப்படுத்தியவர் என்ற பெருமைக்கு ஆளாக்குகின்றது. தமிழ்ச் சினிமாவின் ஆளுமைமிக்க நடிகனாக அவர் வாழ்ந்தார்.
அவரது சொந்தநிலைக் குறைபாடுகள் பலவற்றால் சமூக, அதிகாரப் பயில் வில் அவர் பின்னிலைக்குத் தள்ளப்பட்டிருப்பினும், அவரிடமிருந்த(இன்னொரு)ஆள் ஆகுதிறன்' அவரைச் சமகாலத் தமிழ்ப் பண்பாட்டின் ஆழ அகலங்களைக் காட்டுபவராக ஆக்கிற்று.
உலகில் மிகச்சில நடிகர்களுக்கே இந்தப் பாக்கியம் கிட்டிற்று. இந்தியாவில் இவரை மிஞ்சியவர் எவருமில்லை என்றே கூற வேண்டும். பிருதிவிராஜாக்களுக்கு அந்த ஆளுமை இருந்தது. ஆனால் அவர் ஒரு பிதா'தான். சிவாஜி அப்படியல்ல. சிவாஜிக்கு தமிழ்ச் சினிமாவுலகு செய்ய வேண்டிய ஒரு பணியுண்டு. பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்றவர்கள் தனித்தோ ஒருமித்தோ அவர்பற்றிய ஒரு விவரண படத்தைத் தரவேண்டும். அரங்கவியலாளர். சிவாஜி பெயரால் ஒர் அரங்கக் கல்லூரி தொடங்கல் வேண்டும்.

Page 9
6-723
ஈழத்து இலக்கிய சீ.
எழுத்தாளர்.ஆர்வலர்களின் செல்நெறி அறிகை ஒன்று கூடல்
శస్ట: '%. . "
ஏற்பாடும் அழைப்பும் a . நணபரகளும . து மூன்றாவது மனிதன் இதழும்
இலக்கியச் சந்திப்புக் குறித்த அறிவிப்புப் பிரசுரம் கிடைத்தது, மகிழ்ச்சி நிகழ்வு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாட்டு நெருக்கடி, மற்றும் யுத்த நிலைமைகளுக்குள் சிக்குண்டிருக்கும் வேளையில் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. எனினும் எவ்வாறு இதனை ஒழுங்கு படுத்தப்போகின்றீர்கள்?
இன்றைய நிலைமையில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் படைப்பாளிகளும், ஆர்வலர்களும் கலந்து கொள்ளமுடியுமா? வன்னியிலிருந்து கூட எல்லோருமே பங்கேற்ற முடியாதபடிக்கு அரசினது பாஸ் நடைமுறைகளும் 6 விதிமுறைகளும் இருக்கின்றன. எல்லாக் கெடுபிடிகளுக்குள்ளாலும் எத்தனை படைப்பாளிகள் வரமுடியும். அத்துடன் ஒரு படைப்பாளி இத்தகைய நெருக கு வார ங் க  ைள யு ம அடக்குமுறையையும் ஏற்றுக்கொண்டு
எப்படி வரமு பிரச்சினையல்
நம்மைச் சூழ்ந் நாம் எவ்வாறு ஒன்றாக ஒருங் தகர்க்கும் வ தடைகளே இ வைத்துக்கொ: வார்த்தைகை மற்றவர்களிட துரயத்தையும் தீர்ப்பதற்கான பெறுமானம் தீர்மானமும் ந
நான் நினைச் வைத்திருக்கிற நெரித்துக்கொ
என்ன?
இந்த நிலையு உங்களுக்கும் உறுதிப்பாடு
எப்படி அமை சந்திப்பில் இ விரும்புகின்றே நமது உணர்வி (835 t'i Litrit ! g புரிந்துகொள்வி மனநிலை குறி எதையும் குறு
நீங்கள் நடத்த கணக்கிலெடு வைக்கக்கூடு செய்யமுடியவ
அதுபற்றி நா சிறப்புற நிகழ் சந்திக்கும் நா கோடுகளும் அ வேண்டுகின்ே
கருணாகர வண்ணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூலை- செப்டம்பர் 2001
டியும்? இது மிகவும் சோகமான நிலை, சிக்கலான 5ᏍᎧufᎢ? w
திருக்கும் போரும் அரசிற் பிரச்சினையும் தீரும்வரையில் இத்தகைய ஒரு சந்திப்பில் - நிகழ்வில் எல்லோரும் கிணைவது நம்மைச்சுற்றியிருக்கும் இனவாத அரசியலைத் ரையில் நாம் என்றும் முழுமையாக ஒன்றிணைவதற்கு ருக்கும். நெருக்கடியையும் பிரச்சினைகளையும் அப்படியே ண்டு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் துயரந்ததும்பும் ளப் பேசமுடியும்? ஆக்ரோசமாகக் கூச்சலிடமுடியும்? ம் அனுதாபத்தைக் கோரமுடியும்? முடிவற்று நீளும் அலைவையும் வலியையும் சீழ்வடியும் பிரச்சினையையும் வலு நம்மிடம் ஏன் இல்லாமற்போனது? நமது ஆற்றலின் என்ன? எத்தகைய நம்பிக்கையும் எத்தகைய தெளிவும் ம்மிடம் இருக்கின்றன?
5கின்றேன். நமது மெளனம் நமது வாழ்வை உறைய து. நமது குரல்வளையை சமயங்களிலெல்லாம் நாமே ள்ளும் அவலம் நீடிக்கையில் நம் மகிழ்ச்சியின் அர்த்தம்தான்
ம் அனுபவமும் எனக்கு மட்டும் உரியதல்ல. இப்படித்தான் ஏனைய ஒவ்வொருவருக்கும் கூட இருக்கிறது. வாழ்வின் சிதையும்போது இலக்கியத்தின் முகமும் குணாம்சமும் யும் என்பதை நீங்களும் அறிவீர்கள். நமது இலக்கியச் தனை நாம் முக்கிய கவனத்தில் எடுக்க வேண்டும் என்று ன். தமிழினி மாநாட்டின் பெறுமானங்களிடையே சிக்கிய புகளை நீங்கள் மீட்கப்போகிறீர்களா? என்றொரு நண்பர் இந்தக் கேள்விக்குள்ளிருக்கும் தவிப்பை நீங்கள் பீர்கள். அதேவேளை, இந்தக் கேள்வியின் பின்னாலுள்ள த்த என் விமர்சனத்தை அவரிடம் முன்வைத்தேன். அத்துடன் |கிப்பார்க்கும் தன்மையை விலக்குமாறும் கூறினேன்.
வுள்ள இந்தச் சந்திப்பின் மேன்மையையும் நலநோக்கையும் க்காமல் நாளை இதுபற்றியும் கருத்துக்களை யாரும் ம். விமர்சித்தே விமர்சித்தே இவர்களால் எதையும் பில்லை.
ம் அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை. சந்திப்பை ஒத்துங்கள். என்றோ ஒரு நாள் நாமெல்லாம் ஒன்றாகச் ள் வரும். அது வராமலோ போகும்? பிரிப்பின் சகல அந்தச் சந்திப்பில் அழிந்துபோகும். போகவேண்டும் என்றே றன்.
O
607,
-G07)

Page 10
[2]بھ72"rتک
"வாய்மொழி மூலமான பெ இலக்கியத்தை அளவு வேறுவகையான அளவுகே
அழகியலும்
- 85ge60ST GLD
பெண்ணிலைவாதி, பல்கலைக்கழக தமிழ்த்துை ஆர்வமும், புலமையும் கொண்டவர். பெண்ண பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடு இணைந்து போராடவேண்டியதன் அவசியத்ை
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம்(19 பெண்ணிலைச் சிந்தனைகள்(1993), பாரதியின் சிறுபிரசுரமாக- இலங்கைத் தமிழரின் புலம்பெய இலங்கையின் இனத்துவமும் சமூக மாற்றமும
சொல்லாத சேதிகள்(1986), சிவரமணி கவி ஆகிய கவிதைத் தொகுதிகளின் தொகுப்பாசிரி
உங்கள் வாழ்வில் நானும் ஒரு பெண் என்
சமூகச் சூழல் எப்படி இருந்தது? நான் பெண் என்பதை பாடசாலைக் காலத்திலிருந்தே அட்டாளைச்சேனையிலும், பின் மட்டக்களப்பு அரசடிப் கல்வி கற்கும் நாட்களில் பெண்கள் பிரச்சினை, நாடக காட்டினேன். அந்தக் காலத்தில் எனது தந்தையும் ஆளுமையுள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற
குறிப்பாக திருமதி ராஜகருணை சிவபாதசுந்தரம், திர குலசேகரம், போன்றவர்களின் நடவடிக்கைகள் தான்
அன்று மட்டக்களப்பில் கல்வி கற்றிருந்த மத்தியதர வர்க் இருக்கவில்லை. பெண்கள் கல்வி கற்கவேண்டும், தெ அதற்கப்பால் அவர்கள் சிந்திக்கவில்லை. இன்று மட்டக்கள் தொடர்பாக பரவலான கருத்து ஏற்பட்டிருக்கிறது. இதை நான் 1970க்குப் பிற்பட்ட காலம் முதல் 1993ம் ஆண்டு கி மட்டக்களப்புக்கு வந்து போபவளாகவே இருந்தேன்

ஜூலை - செப்டம்பர், 2001
றப் பேராசிரியை, ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆய்வில் யச் செயற்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமானவர். மைகளுக்கு எதிராக நிறுவன ரீதியாக பெண்கள் த வலியுறுத்துபவர்.
7) ஆசிரியர் குழுவில் ஒருவர். இவரின் நூல்களாகபெண்விடுதலை-இலக்கியம் கருத்து காலம(1996), பர் இலக்கியம்(1995), கட்டுரை மொழிபெயர்ப்பாக(1985) என்பன வெளிவந்துள்ளன,
தைகள்(1993), கனல்(1997), உயிர்வெளி(1999) யராகவுமுள்ளார்.
சந்திப்பு: எம்.பெளஸர்
பதை எப்போது உணரத் தொடங்கினீர்கள், அன்றைய
உணர்ந்திருக்கிறேன். எனது ஆரம்பப் பாடசாலைக் கல்வி பாடசாலை, வின்சன்ட் மகளிர் கல்லூரியிலும் கழிந்தது. ம், இலக்கியம், சாரணியம் போன்றவற்றில் அதிக ஆர்வம் ஆசிரியைகளும் காட்டிய ஆர்வமும் மாணவிகளை அவர்களின் விருப்பும் என்னை ஊக்கப்படுத்தின.
வியம் ராமச்சந்திரன், செல்வி கனகரட்னா. செல்வி என்னைப் பெண்கள் பற்றிய சிந்தனைக்கு உட்படுத்தின. கத்தினரின் பெண்கள் பற்றிய கருத்துகள் முற்போக்கானதாக ாழில் புரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர, ப்பைப் பார்க்கையில் பெண்களுடைய உரிமை, முன்னேற்றம், சமூகத்தின் பல மட்டங்களிலும் காணக் கூடியதாகவுள்ளது.
ழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியராக வரும்வரையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்தான் நான் கற்றேன்.
-G08)

Page 11
©ችግ“ኚ(ägሆ?] பின்னர் யாழ்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானேன். அப்போது மட்டக்களப்பைக் கருத்தூன்றிப் பார்க்கின்ற ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. இந்த 30 ஆண்டுக் காலப்பகுதி இடைவெளிக்குப் பிறகு மட்டக்களப்பில் குறிப்பாக கிராம மட்டங்களில் பெண்களின் பிரச்சினைகள், உரிமைகள், தொடர்பாக அதிக ஆர்வம் ஏற்பட்டிருப்பதைக் காணக் கூடியதாவுள்ளது. ஆனாலும், பழைமைவாதச் சிந்தனை, பிற்போக்குவாதக் கருத்துக்கள் உறுதியடைந்து இருப்பதையும் காண்கின்றேன்.
மார்க் ஸிய சிந்தாந்தத் தில் ஈடுபாடு கொண்டுள்ளிர்கள். ஒரு சமத்துவ சமதர்ம சமுதாயம் உங்கள் ஈடுபாட்டிற்கு காரணமாக இருந்திருக்கலாம். மார்க் ஸிய கருத்து நிலையில் பாலி சமத்துவம் எந்தளவு இருந்தது என்பதை உங்கள் அனுபவத்துடன் ஒட்டிச் சொல்லுங்கள்.
நான் ஒரு பெண்நிலைவாதி என்று சொல்வதற்கு முதல் மார்க் ஸியவாதியாகத்தான் இருந்தேன். எனக்கு மார்க்ஸியத்தை அறிமுகப்படுத்தியவர் மெளனகுரு அவர்கள்தான். நான் ஏ.எல் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் அவருடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு இடதுசாரியாகவே இருந்தார். மார்க்ஸிஸம் தொடர்பான நூல்களை எனக்கு முதலில் அவர் தான் அறிமுகப்படுத்தினார். பின்னர் பல்கலைகழகத்தில் பேராசிரியர் கைலாசபதி, தோழர் சண்முகதாசன், பேராசிரியை குமாரி ஜெயவர்த்தனா, பேராசிரியர் சண்முகரத்தினம் போன்றோருடனும் அவர்களைச் சார்ந்திருந்தவர்களுடனும் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஆனால், நான் ஒருபோதும் கட்சிகளில் இருந்ததில்லை. மார்க் ஸியத்தைப் படிப்பதும் , அதுபற்றிய விவாதங்களிலும் சமூக நீதிக்கான போராட்டங்களிலும் ஈடுபடுவதுமாக இருந்தேன். இப்போதும் நானொரு இடதுசாரி என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறேன். மார்க்ஸியத்தில் நான் ஈடுபாடு கொண்டதற்கு அதிலுள்ள சமத்துவ நோக்கு முக்கியகாரணம், பெண்கள் சமத்துவம் அதில் உண்டென்பதற்காக மாத்திரம் நான் மார்க்ஸியத்தில் இருக்கவில்லை. மார்க் ஸ்ரியம் , 9Ꭷ - 6u) 60Ꭰ 85 விபரிக்கின்றமுறை, உலகத்துக்கு அதனுடைய விளக்கம், நீதியான மாற்றத்துக்கான தத்துவம் போன்றவை என்னை மார்க்ஸியத்தின்பால் ஈர்த்தன.
நான் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தவேளை மாணவர் குழுக்களின் செயற்பாடு மிகத்தீவிரமாக இருந்தது. குறிப்பாக அக்காலத்திலேதான் 1971இல், ஜே.வி.பி புரட்சி நடந்தது. பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடனும் சிங் களவர் , தமிழர், முஸ்லிம்களுடனும் பழகுகின்ற வாய்ப்பு பல்கலைகழகத்தில் எனக்கு இருந்தது. அச்சந்தர்ப்பத்தில் சண்முகதாசன் நடாத்திய மார்க்ஸிய வகுப்புகளில் கலந்துகொண்டேன். பெண்கள் பற்றி மார்க்ஸியம் கூறியுள்ள கருத்துக்கள் தொடர்பாக நான் விவாதித்தேன். அவற்றுடன் சேர்த்து மார்க்ஸியப் பின்னணியில் பெண்களின் விடுதலை குறித்துப் பார்க் கத்

ஜூலை - செப்டம்பர். 2001
தொடங்கினேன். இதுதான் என்னுடைய பெண்ணிலைவாதம் தொடர்பான ஆரம்ப கட்டமாக இருந்தது.
லெனினி , மார்க் ஸ் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கான காரணம் தனிச்சொத்துடமை என்று தெளிவாகச் கூறியிருக்கின்றார்கள். லெனின் சொன்னார், இந்த முதலாளித்துவ பொருளாதார முறையில் பெண்கள் ஒரளவுக்கு விடுதலை செய்யப்படுகிறார்கள் என. ஏனென்று சொன்னால் முதலாளித்துவ காலகட்டத்தில் கைத் தொழில் வளரும் போது பெண்ணுக்கும் உழைப்பதற்கான ஒரு வாய்ப்பு வருகிறது. அவள் உழைக்கும்போது தனக்கென ஒரு பொருளாதாரத்தை பெறுகிறாள். ஆணாதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான முதல்கட்டமாக அதையவர் கருதினார். பெருமளவிலான நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது தனிச்சொத்துடமை அழிந்துபோய் சோசலிச ஆட்சிமுறை வரும்போது தீர்ந்து போய்விடும், ஆகவே அவர்கள் முதலில் மக்களுக்காக மக்கள் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்று கூறின. ஆனால், அனுபவத்தில் வேறு பிரச்சனைகள் உள்ளன. குடும்பத்தில் பெண்ணுடைய உழைப்பின் பெறுமதி , பெண்கள் மீதான வன்முறை பற்றிய கேள்வி எழுகிறது. ஏனென்றால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரத்தில் இருந்த ரஷ்யாவிலோ, சீனாவிலோ, பெண்களுடைய வீட்டுவேலை, பெண் கள் மீதான வன்முறை நிகழ்ந்ததையும் தொடர்ந்து இருப்பதையும் எங்கள் அனுபவத்தில் பார்க்கிறோம். இவ்வகையில் கியூபா சற்று வித்தியாசம் இது எங்களுடைய சமகால வரலாறு ஆகவே இக் கால கட்டத்தில் தான் பெண்ணிலைவாதத்திற்குள்ளேயே புதிய சிந்தனை ஒன்று உருவாகியது. பெண்களின் மீதான வன்முறை எங்கிருந்து உருவாகிறது. குடும்பத்திற்குள் பெண்ணின் மீது சுமத்தப்பட்டுள்ள இரட்டைச் சுமை, பெண்களின் பாலியல்மீது ஆண்கள் செலுத்துகின்ற கட்டுப்பாடு போன்ற இம்மூன்று கேள்விகளும் எழுந்தபின்தான் தனியே வர்க்க விடுதலை அல்லது வர்க்கத்திற்குள் பெண்களை ஒரு பகுதியாகக் கொள்ளும் நிலைக்கு அப்பால் பால்நிலை பற்றிச் சிந்திக்க வேணி டி ஏற்பட்டது. இக் காலகட்டத்தில் தான் பல வேறு வகையான ஆய்வுகளும் கருத்துக்களும் பெண்களிடமிருந்து
வெளிப்பட்டன.
சமீபகாலத்தில் அமத்தியா சென் போன்ற பொருளியலாளர்கள் பெண்கள் வீட்டைச் சார்ந்து செய்கின்ற பொருளாதார முயற்சிகள், அவற்றின் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிடுகிறார்கள். இன்று பெண்ணிலைவாத பொருளியல் என்ற துறையே உருவாகிவிட்டது. பெண்களுடைய வீட்டு உழைப்பு மொத்த தேசிய உற்பத்தியிலும் வருமானத்திலும் என்ன பங்கினை ஆற்றிவருகிறது என்பதனை ஆராய்கிறது. இந் நிலையில் தனியே வர்க்க விடுதலை. தனிச்சொத்துடமை அழிவது போன்றவற்றால் மாத்திரம் பெண்கள் மீதான ஒடுக்குமுறை மறைந்துவிடும் என பார்க்க முடியாது. இதனை ஒரு பொருளியல் குறுக் கல வாதகமாகவே கணிப் பிட முடியும் .
G09)

Page 12
&
67-7222)
இந்நிலையில்தான் பெண்ணிலைவாதிகளா இருக்கின்ற பலர் மூன்றாம் உலக நாடுகளிலும், தென்னாசியாவிலும், ஐரோப்பாவிலும், இக்கருத்தை முன்வைத்தார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மார்க் ஸிஸ் ட்டும் பெண்நிலைவாதியுமாகிய ஷிலா ரெளபாத்தம் என்பவர் Dear Dr. Marx-A Letter from a Socialist Feminist -96illaign டொக்டர் மார்க்ஸ் என்கிற ஒரு புத்தகதை எழுதியுள்ளார். அதில் அவர் ஒரு இடதுசாரியாக காலூன்றிக்கொண்டே அதேவேளை பெண் ணிலைவாத கருத்துக்களை தத்துவார்த்தபூர்வமாக அந்நூலில் சொல்லியுள்ளார். இதேமாதிரி பலர் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
பால ரீதியான அதிகார அமைப்பைப் போலவே இனத்துவரீதியான அதிகார நிலை அமைப்பும் சமூக மட்டங்களில் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. இலங்கை அரசியல் சூழலில் மாறிவரும் நிலைமைகளில இனத்துவ அடையாளம் தொடர்பான சிந்தனையை எப்படி பார்க்கிறீர்கள்?
இனத்துவம் என்பது இன்றைய அரசியலில் முக்கியமானதாக மாறிவருகிறது. இனத்துவ அடக் குமுறை என்பது இன்று நிதர்சனமான உண்மையாகும். இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளிலும் இதனை நாம் காண்கிறோம். இன்று வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட பெண்கள், கறுப்பர்கள் என்று, வர்க்கத்திற்கு அப்பால அடையாளப்படுத்தும், அதற்குள்ளும் கறுப்புப் பெண்கள் என தங்களை அடையாளப்படுத்துபவர்களையும் காணி கிறோம். ஏனென்றால் , அவர்களுடைய பிரச்சினைகள் விசேடமான பிரச்சினைகள், வெள்ளை அடிமட்ட அல்லது தொழிலாளப் பெண்களும், கறுப்பு அடிமட்டத் தொழிலாள பெண்களுக்குமிடையே பெண்கள் என்ற வகையில் பொதுவான சில பிரச்சினைகள் உள்ளன. அதே நேரத்தில் அவர்களுடைய இனத்துவம் காரணமாக சில விசேடமான பிரச்சினைகள் : உள்ளதை அனுபவங்கள் நமக்கு காட்டுகின்றன. இதே போல தென்னாசிய நாடுகளில் சாதி, பால்நிலை, இனத்துவம் மூன்றும் சேர்ந்து செயற்பட்டு வந்திருப்பதைக் காணலாம்.
இலங்கையில் ஒடுக்குகின்ற, ஒடுக்கப்படுகின்ற . காரணிகளாக பெண்களுக்குப் பொதுவாக : ஒரேவகையான உணர்வுகள், பிரச்சினைகள் :: இருந்தாலும் இந்த இனத்துவம் என்பதால் சில விசேடமான பிரச்சினைகள் உருவாகியுள் ளதையும் விசேடமான ஒடுக் குமுறை ྾། ༈ ། வடிவங்கள் இருப்பதையும் நாங்கள் அசட்டை செய்து விடமுடியாது! இன்று தமிழ் பெண் என்பதற்கு ஒரு அடக்குமுறை அனுபவமொன்று உள்ளது. ஆனால் அதற்குள்ளும் அவர்களது ஃ
வர்க்கநிலை, அதிகார நிலை
ஆகியவற்றுக்கு ஏற்ப அதன் to அளவு குறைகிறது, கூடுகிறது
 
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
அதேநேரம் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையிலும் ஒரு ஒடுக் குமுறை அனுபவமுள்ளது. சிங்களப் பெண்ணுக்கும் இது உள்ளது. ஆனால், இன்று இலங்கையில் தமிழர்கள் உட்படுகின்ற அரசியல் ரீதியான அல்லது இராணுவ ரீதியான ஒடுக்குமுறைக்கு தமிழ் பெண்களும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் அவர்களின் பால்நிலையுடன் இனத்தையும் சேர்ந்து நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக எப்படி ஒரு பொறுப்பான முடிவினை எடுக்கமுடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.
தீவிர பெண் ணியச் சிந்தனையிலி ஆணாதிக்க முறைமை, முதலாளியம் , இவை இரண்டுக்கும் எதிரான போராட் டத்தை ஒரு சேர நடாத்த வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. முதலாளித் -துவ பொருளாதார நிலை பெண்களின் சுயத்தை ஓரளவேணும் மரபின் ஒடுக்கப்பட்ட வாழ் விலிருந்து காப்பாற்றவில்லையா? அல்லது முதலாளித்துவம் ஆணாதிக்கத்தின்
உச்ச வடிவம்தானா?
முதலாளித்துவமும் ஆணாதிக்க மும் இன்று இணைந்துதான் செயற்படுகிறது. முதலாளித்துவத்தின் தனது சுரணர் டல் , ஒடுக் குமுறை என்பவை ஆணாதிக்கத்தால் இன்று பெண் தொழிலாளிகளின் விகிதாசாரம் அதிகரித்துள்ளது.மேலும் உறுதியும் வலுவும் அடைகிறது.
இலங்கையை எடுத்துக் கொண்டால், சுதந்திர வர்த்தக வலயம், ஆடைத் தொழிற்சாலை, மத்தியகிழக்கு இப்படிப்பல துறைகளில், பெண் தொழிலாளிகள். இலங்கையின் அந்நியச் செலாவணியின் மிகப் பெரும் பங்கினை பெண்களே ஈட்டிக் கொடுக்கின்றனர். முதலாளித்துவம் தொழில்வாய்ப் புக்களை வழங்கியதன்மூலம், பெண்களுக்கான ஒரு வருமானத்தை வழங்கியுள்ளது. ஆனால், அது ஆணாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய இலாபத்தை ஈட்டிக் கொள்கிறது. இந்தத் தொழிற்சாலைகளில் கிராமப்புறத்தில் அடிமட்டத்திலிருந்து வந்த இளம் பெண்களே தொழில் புரிகின்ற னர். பெண்களுக்கே உரித்தானதாகக் கொள் ளப்படும் அடக்கம், பணிவு, பொறுமை, தியாகம் போன்ற -வற்றை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக எல்லாத் தொழிற்சாலைகளிலும் அதிகாரிகளாக, மேற்பார்வை யாளர்களாக, ஆண்களே தொழில் புரிகின்றனர். ஆனால், பெண்கள்
ఖో* தைப் பவர்களாக, *『 VA ஒட்டு பர் களாக குறைந்த ஊதியம்
C10)

Page 13
67"pg|2 வழங்கப்படும் தொழில்களையே செய்கின்றனர். தென் கிழக்காசியாவிலும், குறிப்பாக இலக் ரோனிக் தொழில் களிலும் பெண் களே அதிகமாக வேலைசெய்கின்றனர். இன்று. Sub Contract எனப்படும் உப ஒப்பந்தமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலே பெரும்பாலும் நடைபெறுகிறது கையினால் ஆடை நெய்தல், வர்ணம் தீட்டுதல் போன்றவற்றிற்கு பரீஸ், லண்டன் போன்ற நகரங்களில் பெரும் கிராக்கி இருக்கிறது. வீட்டில், பெண்களைக் கொண்டே பெரிய கம்பனிகள் இதைச் செய்விக்கின்றன. இவைகளைப் பகுத்து வீடுகளில் இருந்து பெண்கள் செய்வதால், EPF ETF போன்றவைகள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக இவர்கள் தொழிற்சங்களை அமைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் வீட்டில் வேலைசெய்வதால், கூடுதலான நேரம் வேலைசெய்யும் இரட்டைச் சுமை உருவாகிறது. இந்த உப ஒப்பந்தமுறை வந்துழுளுர்ஏயு சரண்டலின் உச்சவடிவம். ஒரு புத்தகம் 6) fig55, 1970 356flo). (Lace Makers of Nazapur) LDsful IIT மீஸ் என்ற பெண் ஆய்வாளர் எழுதியது. அதில், இந்தியாவின் நாசப்பூர் நகரில் றேந்தை பின்னும் தொழிலில் ஈடுபடுகிற பெண்களின் உழைப்பு எப்படி உலகச்சந்தையில் சுரண்டப்படுகிறது என்பது பற்றி ஆராய்ந்துள்ளார். பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை பார்த்து. சமைப்பது, தூர இடங்களுக்குச் சென்று தண்ணீர் கொண்டுவருவது போன்ற வீட்டு உழைப்புடன் இந்த வேலையையும் செய்கின்றனர். செய்தாலும் , அவர்களுக்கான சரியான கூலி வழங்கப்படுவதில்லை என்பதனை கூறுகின்றன்றார். இதனால், முதலாளித்துவம் எப்படி சுரண்டுகிறது என்பதை அறியமுடிகிறது. முதலாளித்துவமும் ஆணாதிக்கமும், பின்னிப்பிணைந்து இப் படி பெண் களை அடக்கி ஒடுக்குவது, முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்தான்.
மூன்றாம் உலக நாடுகளில் பெண்கள் தங்களுக்கெதிரான அடக் குமுறைகளுக் கெதிராக போராடும் அதேவேளையில் பொதுவாக பாசிச, இன, அடக்குமுறைகளுக் கெதிராகவும், போராடி வந்துள்ளனர். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ஜே.வி.பி. இன்றைய தமிழர் போராட்டத்திலும் , பெண் கள் பங்கு கணிசமாகவுள்ளது. இச் செயற்பாடானது நமது சமூக மட்டத்தில பெண்களின் இருப்பை எந்தளவு பேணுகிறது. நமது சிந்தனை முறைமை மாறியுள்ளதா?
பெண்களின் போராட்டம் என்பது குறுகிய போராட்டம் அல்ல. பெண்களின் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு வகையான ஒடுக்குமுறையிலும், இணைந்துதான் இருக்கிறது. இன்றைய ஊடகத்துறைகளாலும் இயற்கை அழிவின் தாக்கத்தாலும் பெண்களுடைய பிரச்சினை அதிகரித்துள்ளது. பெண்களின் பிரச்சினையை அவர்கள் வாழ்கின்ற அரசியல், சமூக பண்பாட்டு முறைகளிலிருந்து பிரித்து பார்க்க முடியாது.

ஜூலை - செப்டம்பர், 2001
பெண்களின் போராட்டம் என்பது அனைத்தையும் தழுவிவருகின்ற ஒன்றுதான். ஆகவே அரசுக்கெதிராக, அதிகாரததுவத்துக்கெதிராக குரல்கொடுக்க வேண்டி, போராட வேண்டி இருக்கிறது.நீண்டகாலமாக பெண்கள் அரசியல், சமூகப் போராட்டங்களில் இருந்தே வந்துள்ளனர். குறிப்பாக 20ம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் சமூக சீர்திருத்த ஜனநாயக இயக்கத்தில் பெண்களின் குரல் இருந்திருக்கின்றது. இலங்கையை எடுத்துக்கொண்டால் மங்கள நாயகம், மங்களம்பாள் மாசிலாமணி, மீனாட்சி அம்மாள் நடேசய்யர், நேசம் சரணமுத்து, நல்லம்மாள் சத்தியவாகேஸ்வர ஐயர் இப் படிச் சொல் லிக் கொணி டே போகலாம். இவர்களைப்பற்றி நூல்கள் கட்டுரைகளும் வந்தும் கூட கற்றவர்கள் குறைவு என்று தான் நினைக்கின்றேன். சமூக ஜனநாயக இயக்கங்களில் குறிப்பாக பெண்கள் வாக்குரிமைச்சங்கம், நடேசய்யர் தலைமையில் பெண்கள் தொழிலாளர் சங்கம் போன்றவை. அவர் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்ததினால் தேசபக்தன் பத்திரிகைகளில் பெண்களுக்கான பகுதியை அறிமுகப் படுத்தினார். நடேசய்யர் வேலைப் பழுவின் மத்தியில் இருந்த காலப்பகுதியில் மீனாட்சி அம்மாள் பல ஆசிரியர் தலையங்கங்களையும் எழுதியுள்ளார். அதில் பெண்கள் பற்றிய ஆணித் தரமான பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். அதேவேளை 93 0 ) யாழ்ப்பாணத்தில் 'மங்களம்பாள் மாசிலாமணி', தமிழ் மகள்' என்ற பத்திரிகையை நடாத்திவந்தார். 1923ல் யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணையில் பெண்கள் சேவா சங்கத்தையும் நிறுவியுள்ளார். அவர் இறக்கும் வரையிலும் தமிழ் மகள் வெளிவந்தது. பெண்களுடைய வாக்குரிமை சம்பந்தமாக மீனாட்சி அம்பாள் நடேசய்யர், மங்களம்மாள் மாசிலாமணி பல விவாதங்களில் பங்குப்பற்றி உள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்த 'இந்து சாசனம்’ பத்திரிகை பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம்என்று கூறியது சேர். பொன் இராமநாதன் கூட பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பதானது பன்றிகள் முன்னால் முத்தைத் தூவுவது. அது குடும்பத்தின் அமைதியை குலைத்துவிடும் என்றார் இது போன்ற கருத்துகளை பெண்கள் எதிர்த்தனர்.இப்படி பல பெண்கள் செயற்பட்டுள்ளனர். நிறைய இடதுசாரிகள் இயக்கங்கள், நிறுவப்பட்ட காலத்தில் பெண்கள், அவற்றில் ஈடுபட்டு வந்துள்னர் பல போராட்டங்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்கள். பிற்காலத்தில் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்ற அரசியலில் பங்கேற்றது மிகக்குறைவு, கட்சிசார்ந்துவரும் போது கட்சித் தலைவரின் குடும்பத்தவர்கள் என்ற ரீதியிலேயே சிலர் உட்புகுந்த வரலாறு இருந்தும் தமிழ்ப் பெண்கள் பாராளுமன்ற அரசியலில் பாரிய அளவு தாக்கம் செலுத்தவில்லை என்றுதான் கூறமுடியும். ஜே.வி.பி இயக்கத்தில் பெண்கள் எவரும் தலைமைப் பதவிகளில் இருக்கவில்லை. பிரச்சாரர்களாகவே கடமைபுரிந்தனர். அப்போது மறைந்த கவிஞர் லினாகப்புதந்திரி, சுனிலா அபயசேகர போன்றோர் பல பாடல்களை இயற்றினர். நான் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து காலத்தில் ஜே.வி.பி. மிகவும் தீவிரமாக செயற்பட்டது. அப்போது எனக்கு பலரையும்
தெரிந்திருந்தது.
- C 1 D

Page 14
[2]بz"72gتک
பெணிகளின் போராட்டம் என்பது அனைத் அரசுக்கெதிராக, அதிகாரத்துவத்துக்கெதிரா இருக்கிறது.நீண்டகாலமாக பெண்கள் அரசிய6 குறிப்பாக 20ம் நூற்றாணர்டின் முதல் அரைப் பெண்களின் குரல் இருந்திருக்கின்றது.
1980ற்குப்பிறகு தமிழ்த்தேசியவாத, குழுக்களில் மகளிர் அணியில் பல பெண்கள் ஈடுபாடுகொண்டிருந்தனர். இன்றும் இராணுவ நடவடிக் கைகளிலும் ஏனையவற்றிலும் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டுள்ளதை காண்கின்றோம். பெண்கள் மீதான இன அடக்கு முறைகளும் இடம்பெயர்வுகளுமே பெண்களை போராடத் தூண்டியுள்ளன. போராட்டப் பெண்களின் உடை, பாவனை. நடவடிக்கை போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டதை சமூகம் ஏற்றுக் கொண்டாலும் அதனை தன்னுடைய சகோதரி, அயலவர்கள், குடும்பம், போன்றவர்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள வில்லை. போராளிகளாக பெண்கள் இன்று இருந்தும் கூட பெண்ணை இன்னும் கேலிசெய்து கொண்டுதான் இருக்கிறர்கள். இது பெண்களின் இருப்பை உறுதிப்படுத்தி இருக்கின்றதா என்பதை இக்காலகட்டத்தில் நிச்சயமாக சொல்ல முடியாதுள்ளது.
புரட்சிக்குப் பின் பெண்களை ஆண்கள் விடுதலை செய்து விடுவார்கள்” என்பதில் எந்தளவு உணர்மை உள்ளது என்பதை உங்கள் சமகால அனுபவத்தை வைத்துச் சொல்லுங்களேன்.
இதனை பெரிதாக நான் நம்பவில்லை பெண்கள் நினைப்பார்கள் புரட்சி தமது சொந்த வாழ்வில் என்ன மாற்றத்தை கொண்டு வரும்? புரட்சிக்குப் பிறகும் வீட்டை கூட்டுவதும், சமைப்பதும், துணிதுவைப்பதும் தம்மில்தான் பிறகும் சுமத்தப்படும் என்று கட்சியில் உள்ள பெண்கள் கூட அப்படித்தான் நினைப்பார்கள் என்று நினைக்கின்றேன் ஆணர் களி பெரும்பாலும் பெண் களை பயன்படுத்துபவர்களாகவே பார்க்கிறார்கள் என்றுதான் நினைக்கின்றேன். அதற்காக சில ஆண்களுடைய நல்லெண்ணத்தை, புரிந்துணர்வை நான் மறுக்கவில்லை. சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கின்ற சில ஆண்களையும் என் வாழ்க்கையில் சந்தித்திருப்பதால் நான் இன்னும் வாழ்வில் நம்பிக்கை இழக்கவில்லை,
பெண் நிலைவாதி என்றால் குடும்பத்தை உடைப் பவர்கள், தாய் மைக்கு எதிரான வர்கள், ரொம்பத்திமிரானவர்கள் போன்ற கருத்துக்கள் ஊன்றி நிற்கும் நமது சமூகச் சிந்தனை மட்டங்களில் இக்கருத்துக்களை நீங்கள் உங்கள் அனுபவம் சார்ந்து எப்படி எதிர்கொண்டீர்கள்?
என்னுடைய வாழ்வில் என்னைப் பற்றியும் இக்கருத்து உள்ளது. இரக்கமற்றவர்கள் திமிர்பிடித்தவர்கள், சமைக்கத் தெரியாதவர்கள், பழகத்தெரியாதவர்கள்

ஜூலை - செப்டம்பர், 2001
தையும் தழுவிவருகின்ற ஒன்றுதான். ஆகவே குரல்கொடுக்க வேண்டி, போராட வேண்டி சமூகப் போராட்டங்களில் இருந்தே வந்துள்ளனர். குதியில் சமூக சீர்திருத்த ஜனநாயக இயக்கத்தில்
போன்ற கருத்துக்களை தற்கால ஊடகத்துறைகளும், நாடகம், சினிமா, பழைய கால இலக்கியம் போன்றவையும் மக்கள் மத்தியில் விதைத் து வைத்துள்ளன. இவை வெறும் புனைவுகள் என்று தான் நான் சொல்வேன். தொடர்ந்து 24 மணிநேரமும் சமைத்துக் கொண்டு இரு என்றால் நானும் செய்யமாட்டேன். இன்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் சமைத்ததை விருப்பம் என்றால் சமைப்பேன். இதே போலத்தான் எத்தனை பிள்ளை பெறவேண்டும் திருமணம் செய்வதா இல்லையா என்பதைப் பற்றிய தேர்வு பெண்களுக்குத்தான் இருக்க வேண்டும்.
இதைவிட்டு பத்துப்பிள்ளை பெறு. ஒரு பிள்ளைதான் பெறு என்று கூற முடியாது. நானும் இந்தப்பிரச்சினையை எதிர்கொண்டேன். எனது மகனை நான் சரியாகக் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்துபோது இருந்தது. இன்று அவன் தன்னம்பிக்கை உள்ளவனாக , நன்கு சமைப்பவனாக இருக்கிறான். என்னுடைய பிள்ளையும் எனது சகதோழிகளின் பிள்ளைகளும் நல்ல அறிவுள்ளவர்களாக தைரியமுள்ளவர்களாக வித்தியாசமான ஆளுமைகள் உள்ளவர்களாக சுயம்ாக இயங்கக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். இதைவிட்டு பெண்நிலைவாதிகளின் குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் பிரச்சினை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது வெறும் பொய். பெண் நிலை வாதிகள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பவர்களாதலால் அவர்களின் பிள்ளைகள் திடமான ஆளுமையுள்ளவர்களாக வளர்கின்றனர்.
பெண்ணிலைவாதிகள் குடும்பத்தை பிரிப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. உண்மையில் பெண்நிலைவாதிகள் தமது குடும்பத்தில் எவரும் ஒடுக்கப்படாமல் சந்தோசமாக வாழ்வதனையே விரும்புகிறார்கள். பெண்கள் ஒடுக்கப்படுவதானலும் நியாயமாக நடாத்தப்படாமை யினாலுமே பிரிவினைகள் தோன்றுகின்றன. இவற்றினைவிட்டு பெண்கள் சமத்துவமானவர்களாக நடத்தப்பட்டால் பிரிவினைகள் தோன்றாது. இது ஒர் போலிக்குற்றச்சாட்டு.இவ்விடயம் குறித்து எனக்கு தெளிவு இருப்பதால் இவைகள் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.
மிகவும் முற்போக்கான மனித நேயமிக்க புரட்சிக்காரர்களால் கூட பெண்நிலைவாதம்
மிகவும் அபத்தமாகவும் தவறாகவும் புரிந்துகொள்ளப்படாமலும் விமர்சிக்கப்ப டுவதும் பகைமை பாராட்டப்படுவதுமாக உள்ளதே?

Page 15
Goግ``ጊmagሀ?] நமது முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்பவர்கள் எல்லோரும் முற்போக்களர்கள் அல்ல. என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். நான் எல்லோரையும் சொல்லவில்லை. முற்போக்காளர் என்று சொல்லித்திரியும் சிலரைத்தான் நான் சொல்கிறேன். சில பத்திரிகைகளில் வரும் முற்போக்கு எழுத்தாளரின் நேர்காணல்கள், பெண்கள் இலக்கியம் பற்றி கட்டுரை எழுதும் ஆண்கள் முற்போக்களர்கள் இல்லை. பெண்கள் விடுதலை பற்றி ஆண்கள் பலர் கட்டுரை எழுதுவதெல்லாம் இது இன்று நாகரீகமாக மாறிவிட்டது என்பதால். இலங்கை முற்போக்கு இயக்கத்திற்கு ஒரு வரலாறு உண்டு. அது சாதித்தவை உண்டு. அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். சில பத்திரிகைகளும் சரி, கட்டுரையாளார்கள், கவிதைகள், நாவல்கள் எழுதுபவர்களும் சரி பெண்கள் விடுதலை பற்றிக் கூறிக்கொண்டு பெண்கள் இயக்கங்களின் மீது வசைபாடுவார்கள். ஒரு கட்டுரை எழுதிவிட்டு அடுத்த கட்டுரையில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப் பவர்களைத் தான் சொல் கிறேன். காலத்துக்குதேவை என்பதாலும் பல பத்திரிகைகளிலும் நாவல் களிலும் பிரசுரத்திற்காக வேண்டிய தந்திரேபாயமாக எழுதப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இவற்றினைவிட்டு ஆக்கபூர்வமான விமர்சனங்களை சிலர் முன்வைக்கின்றார்கள்.அவை பற்றி உரையாட நாம் தயாராக உள்ளோம்.
பெண் எழுத்தாளர்கள் எழுதுவதால் மட்டும் அது பெண் நிலைப் பட்ட படைப் பாக கருதிவிட முடியாது. பெண் எழுத்து, பெண் ணிலை நோக்கில எழுதுவது என்பதில் நமது சூழலில் பெண் எழுத்துகளே எழுதப்பட்டுள்ளன. இது பற்றி.
பெண்கள் எழுதுவதனால் மாத்திரம் பெண்நிலை எழுத்தில் வராது. பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் கருத்துக்களை உள்ளக ரீதியாக ஏற்றுக்கொண்டே எழுதுவதனைக் காணலாம். பெண்கள் பற்றி நாவல் எழுதும் அனுராதாரமணன், சிவசங்கரி, இந்துமதி போன்றவர்கள் நீங்கள் சொல்வதுபோல் தான் எழுதுகிறார்கள்.ஆனால் பெண்நிலை எழுத்துகள் வேறு என்பதுதான் உண்மை. பெண்நிலை எழுத்தாளராக அம்பை, தற்போது கவிதை எழுதும் சில கவிஞைகள் நல்ல கருத்துக் களைக் கொணர் டு இலக் கியம் படைக்கின்றனர். 1995ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் பெண்கள் இலக்கியம்' என்ற ஒரு பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது.தனிப்பட்ட பெண் எழுத்தாளர்கள், பெண்களது இலக்கியப் பாரம்பரியம்,
விமர்சனம் ஆகியவை பற்றியதாக இது அமைந்துள்ளது.
உங்களை பாதித்த பெண் ணியப் படைப்பாளிகள் யார்?
அம்பை. கவிதை என்று எடுத்தால் சிவரமணி.
மதுபாஷினி, ஊர்வசியினுடைய கீவிதைகள்,
ஆண்டாள் பெண்ணியக் கருத்துக்களை முன் மொழிந்தவர்களில மிகவும்

ஜூலை - செப்டம்பர், 2001
முக்கியமானவர் . அவரைப் எப்படிப்பார்க்கிறீர்கள்.?
ஆண் டாள் தனது விருப்பத்தை கவிதையில் பாடியிருக்கிறார். ஆண்டாளைப்பற்றிப் பார்க்கப்போனால் பக்தி எழுத்துக்கள் பற்றியும், பார்க்கவேண்டும். தமிழில் மாத்திரமல்ல கன்னடம், வங்காளம், மராட்டி, குஜராத்தி, இந்தி மொழிகளில் பெண் பக்தைகள் பல பாடல்களை பாடியுள்ளனர். சிவன், கிருஷ்ணன் போன்ற கடவுளர்களை காதலராக பாவித்து பாடியுள்ளார். அக்கா மகாதேவி கன்னடத்தில் வீரசைவத்தை சேர்ந்தவர். தன்னுடைய குடும்பத்தை விட்டுப்பிரிந்து அலைந்து திரிந்து பாடினவர். சிவனை தன்னுடைய கள்ளக் காதலன் என்று தான் சொல்கிறார். அவர் திருமணமான பெண். அவரது பாடல்களை ஏ.கே.ராமராஜன் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழிலும் சில
பாடல்கள் கிடைக்கின்றன.
பக்தி இயக்கம். சாதி, பால், என்ற இறுக்கமான கட்டமைப்புக்குள்ளிலிருந்து ஒரு விடுதலையை வழங்கியுள்ளது. சைவ மரபில் அடியார்கள் என்றால் பிராமணர்கள், வேளாளர்கள், அதற் கப் பால சாதிக்கட்டமைப்பில் உயர்நிலையில் இருந்தவர்களுக்கு அப்பால் நெசவாளிகள், குயவர்கள். வேடர்கள், எல்லோருக்கும் ஒரு அங்கீகாரத்தையும் தமது கருத்துக்களை சொல்வதற்கான ஓர் இடத்தையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் பக்தி எழுத்துக்கள் கிட்டதட்ட ஒரு புரட்சியை செய்துள்ளன. இது பெண்களுக்கும் பொருந்தும். மீரா குடும்பத்தைவிட்டு வெளியேறினார். காரைக் கால அம்மையார் வெளியேறினார். இவரின் தெய்வபக்தியைக் கண்டு அஞ்சிய கணவர் வேறு திருமணம் செய்தார் என்று சொல்கிறார்கள். ஆனால், அவருக்கு குடும்பத்தில் பிரச்சினை இருந்திருக்கிறது. இவரின் பெயர் புனிதவதி ஆனால், காரைக்கால் பேய் ஆக்கிவிட்டார்கள். இவர் சிவபெருமானை கடவுளாகக் கொண்டவர். அப்பன்' என்று சொல்வார். சிவனின் அருள் பெற்று இளமையான உடலை விட்டு எலும்பும் தோலுமான மற்றவர் பயப்படும உருவத்தை பெற்றார் என்பது கதை. இதனால் எதை அறியமுடியும் என்றால், நமது சமூகம் இளம் பெண்களைக் கண்டு பயந்துள்ளது. அதனால் அவ்வையை கூன் விழுந்த கிழவியாக்கியது. அவ்வை ஓர் பாடினி சங்ககாலத்து அவ்வை இளமையானவர். இதனைக் கொண்டு பார்த்தால் நமது சமூகம் இளம் பெண்களை ஒரு எல்லையை விட்டு அகன்று செல்ல இடமளிக்கவில்லை. ஆனால், சங்கால இலக்கியம் உப்பு விற்ற திணைப்புனம் காத்த பெண்களைப் பற்றியெல்லாம் சொல்கிறது. உயர்குலத்துப் பெண்கள் இளமையாக இருக்கும்போது படிதாண்ட மறுக்கப்பட்டனர். ஏனென்றால் இளமை முடியவேண்டும். அப்போதுதான் புத்திமதி சொல்லலாம் என்ற சமூக நம்பிக்கை, புனிதவதி காரைக்கால் அம்மையாராக ஆனது இதனால் தான இது சமூகத்தினுடைய புனைவு.
ஈழத்தைப் பொறுத்தவரையில் மறைந்த சிவரமணியினுடைய கவிதைகள்
-C3)

Page 16
[2]72gg"7 تک
மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழுக்கு பெரிய அதிர்வுகளைத் தான் கொணர் டுவந்து சேர்த் திருப்பதாக நான் நம்புகிறேன். சிவர மணியைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியதிலும், அவருடைய ஆளுமைகளை வெளிக் கொணர்ந்ததிலும் உங்களுடைய பங்களிப்பும் உள்ளதென்று கருதுகின்றேன். சிவரமணியின் கவிதைகளில் சமூகம் மீதான அதிருப்தி மிகவும் துல் லியமாக வெளிப்பட்டு வருகிறது. இந்நேரம் சமகால அரசியலின் அதிருப்தியும் வெளிப்பட்டு நிற்கின்றது. இதுபற்றி என ன சொல்கின்றீர்கள்?
சிவரமணி யாழ். பல்கலைக் கழகத்தில் என்னுடைய மாணவியாக விருந்தவர் . அப் போதே அவர் ஆளுமையுள்ள பெண்ணாகத் தான் இருந்தார். அவருடைய ஆளுமைகளை வளர்த்தவர் என்ற பெருமை பாராட்ட விரும்பவில்லை . சுண்டிக்குழி பாடசாலையில் நடந்த தமிழ் தினப் விழாவொன்றில் வேம்படிப் பாடசாலையில் இருந்து வந்து சிவரமணி கவிதை பாடினார். அப்போதுதான் நான் அவரை முதலில் கண்டேன். விடுதலை என்ற கவிதை, பிறகு பல்கலைக்கழக வாழ்வும். பலரின் நட்பும் சமூக சிந்தனைகளின் தாக்கங்களும் அவரை வளர்த்தன. பல்கலைக்கழகத்தில் நிறைய வளர்ந்தார். நிறையக் கவிதைகளை எழுதினார். பொது நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார், பெண்கள் ஆய்வு வட்டத்தில் முக்கிய அங்கத்தவராயிருந்தார். அவருக்கு நன்கு ஆங்கிலம் தெரியும் ஆகவே பலமொழிக் கவிதைகளைப் படித்தார். இவையெல்லாம்தான் அவருக்கு வித்தியாசமான கவிதை மொழியை உருவாக்கியதென்று நான் நினைக்கின்றேன். அவருடைய கவிதைகளில் நேரடியான அரசியலைக் காணாவிட்டாலும் உள்ளோட் டத்தில் சமூக } விமர்சனங்களைக் காணமுடியும். குறிப்பாக 89,90களில் அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட நெரு க கு த ல களு ம . பிரச்சினைகளுயும் அவரின் : 7 ܟ݂ܬ݀ விமர் சனத தறி குப் * பின்னணியாகவிருந்தன. %. சமூகத்தில் இனம், பால், வர்க்கம்,
 
 
 
 
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுடைய நியாயத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் உட்கருத்தாகவிருந்தது.
சிவரமணி பெண் என்னபதால் தூசிக்கப்பட்டாள். அவமானப்படுத்தப்பட்டாள். ஒடுக்கப்பட்டாள் என்பது அவளுடன் நெருக்கமானவள் என்பதால் எனக்குத் தெரியும் அவளுடைய அவமானப்படுத்தப்பட்டவள் என்ற கவிதை இவற்றைப் பிரதிபலிக்கின்றது எனலாம். இதன் உணர்வுகள் முக்கியமானவை அவருடைய கருத்துக்கள் தோற்றுப்போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கிருந்தது. அவருடைய கருத்தின் மீதான பற்றும், தன்மீதான பற்றும் அவருடைய கவிதையில் கலந்திருப்பதைக் காணலாம். இதனை விபரமாக சிவரமணி கவிதைகள் என்ற தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
சோஷலிஸ் எதார்த்த வாதம் பற்றிப் பேசிக் கொண்டுவநீத நாம் திடீரென பின்நவீனத்துவச் சிந்தனைவாதத்திற்குப் போனதற்கான வளர்ச்சிப் போக்கு எப்படி ஏற்பட்டது என்று கருதுகிறீர்கள்? எமது படைப்பாாளிகள், விமர்சகர்கள், கலைஞர்கள், கலைஇலக்கியக் கோட்பாடுகள் பற்றிய ஆழமான விவாதத்தில் ஈடுபடவில்லை. இன்று பின்நவீனத்துவவாதிகள் என்போர் இதுபற்றிய ஆய்வுகள் நடத்தியமை மிகவும் குறைவு
சோஷலிஸ் எதார்த்தவாதம் என்பது இடதுசாரி அரசியலில் இருந்து வெளிப்பட்ட இடதுசாரிக் கலை இலக்கியக் கோட்பாடுதான். சோஷலிஸ் எதார்த்தவாதம் என்பதை எவ்வாறு புரிந்து வைத்துள்ளோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சோஷலிஸ் எதார்த்தவாதம் பற்றி கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் கூறியதைவிட அவர்களுடைய கட்டுரைகளிலும், கணேசலிங்கத்தின் புத்தகதத்திற்கு கைலாசபதி எழுதிய முன்னரைகளிலும் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். இக் கோட்பாடு பற்றிக் கோட்பாட்டுத் தளத்திலிருந்து விவாதங்கள் நடத்தியமை மிகவும் குறைவாகத்தான் இருந்தது.
பின் நவீனத்துவம் என்பது பல கோட்பாடுகளைத் தழுவியது. ஐரோப்பாவின் அமெரிக்காவின் அரசியல் தத்துவார்த்தப் பின்னணியில்தான் இது உருவாகியது. பின்நவீனத்துவம் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தால் பின்நவீனத்துவம் பற்றி தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்களைச் சொல்வதா? மொழிபெயர்ப்பாளர்கள் கோட்பாடுகளில் சில தேர்வுகளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதன் காரணம் இதன் பின்னணியின் அரசியல் பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். p இன்று எல்லாத் துறைகளிலும் பின்நவீனத்துவ சிந்தனையைக் காணக்கூடியதாயுள்ளது. இவற்றினைப் பற்றிய புரிதல்களும் ஏற்படுத்தப்படவும் வேண்டும். இவற்றினைக் கூடுதலாகக் கற்கவும் வேண்டும். அது பற்றிய விவாதங்கள் நடக்கவேண்டும். இக்கருத்துக்களை
CZD

Page 17
672g22) தமது சமூகத்திற்கு, பண்பாட்டிற்கு, இலக்கியத்திற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். இவற்றுக்குத் தமிழ் மொழி மாத்திரம் போதாது. ஆங்கிலம், பிரஞ்சு போன்ற பல மொழிகள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பின் நவீனத் துவக் கருத்துக்களை வர்க்கம், பண்பாடு, வாழ்க்கைமுறை, அரசியல், இலக்கியம் போன்றவகைளில் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற விவாதங்களும், இதுபற்றிய அக்கறைகளும் முக்கியத்துவம் பெறுதல் வேண்டும்.
பின்நவீனத்துவக் கோட்பாடுகளில் 'வித்தியாசங்கள் என்ற கருத்து முக்கியமானது. வர்க்கம். பண்பாடு, கலாச்சாரம் பற்றியும், நமது வாழ்க்கை முறைகளுக்குப் பயன்படுத்துவது பற்றியும் மிகவும் ஆழமான விவாதங்கள் இடம்பெற வேண்டும்.
விமர்சனத்தில் ஈழத்தைப் பொறுத்தவரை கைலாசபதி, சிவத்தம்பியுடன் மார்க்ஸியத் திறனாய்வுக் கோட்பாட்டுப் பார்வை ஏன்
அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படவில்லை, அல்லது ஏன் அடுத்த தலைமுறை தீவிரமாக இதை உள்ளெடுக்கவில்லை?
இது பொதுவான கருத்தென்றாலும் உண்மையில்லாமல் இல்லை. இதற்கான காரணம் அரசியல் நிலை என்றுதான் நினைக்கின்றேன். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் வலுவிழந்து போனமை, பொதுவாக இடதுசாரிக் கருத்துள்ளவர்கள் ஓர் நிறுவனமாக இயங்க முடியாது போனமை. இந்தப் பின்னணியில் இலக்கிய விமர்சனங்களை முன்வைக்க முடியவில்லை. இது மார்க்ஸிச சித்தாந்தத்தின் தோல்வியல்ல. கட்சிகளின், அதில் பணிபுரிந்தவர்களின் தோல்வியேதான்.
பல்கலைக் கழகங்களைப் பொறுத்த வரை இடதுசாரிக் கொள்கையுடையவர்களின் விவாதங்கள், கலந்துரையாடல்கள் 1960, 1970 களைவிட தற்போது தேய்ந்து கொண்டு வருகின்றது. இளைஞர்கள் குழாம்களுக்கிடையில் தேசியம், இடதுசாரிச் சிந்தனைப்போக்கு 1980 களின் நடுப்பகுதி வரை ஆங்காங்கே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகங்களின் இனத்துவ அடையாளம், தேசியம் பிரச்சினைகளாக மாறுகிறது. இது இலக்கியத்திலும் பிரதிபலிக்கிறது.இதனை நான் மார்க்ஸியத்தின் தோல்வி என்று கருதமாட்டேன்.
பொதுவாகப் பல்கலைக் கழகச் சூழல் மட்டத்தில் இன்று ஆங்கில மொழிப்பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில் ஒரு தமிழ்ப் பேராசிரியராயுள்ள உங்கள் கருத்துத்தான் என்ன? இன்று ஆங்கிலத்தை கல்வி மொழியாக மாற்றும் முயற்சி நடைப்ெறுகிறது. இதன் முதற்கட்டமாக விஞ்ஞானத் துறையில் ஆங்கிலம் மூலம், கற்பிக்க முயல்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்களை அழைத்துப்

ஜூலை - செப்டம்பர், 2001
பயிற்சியளிக்கப்படுகிறது. ஒருவர் தனக்குப் பரீட்சயமான மொழியிலேயே கல்வி கற்க வேண்டும். அப்போதுதான் அவரின் சிந்தனைகளை வெளிக்கொணர முடியும். ஒருவர் எந்த மொழியில் சிந்தித்துச் செயற்படுகிறாரோ அந்த மொழியில்தான் கற்கவும் வேண்டும். சில குடும் பங்களில் இரண்டு மூன்று மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் அந்நிலை மிகவும் குறைவே. ஒருவருக்கு இரண்டு மூன்று மொழிகள் தெரிந்திருப்பதால் அவரின் சிந்தனைத்திறன் அதிகரிக்கிறது. அதனால் பலவற்றை கற்கவும், வளப்படுத்தவும் முடியும். இலங்கையைப் பொறுத் தளவில் திறந்த பொருளாதாரத்தில் தனிப்பட்ட கம்பனிகளில் ஒருவர் தொழில் புரிய ஆங்கில மொழியும் தேவையாகவுள்ளது. இதற்காகவே ஆங்கிலத்தை கல்வி மொழியாக மாற்ற முயல்கின்றனர். ஆனால் ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அவர்களுடைய மொழிகளிலேயே கல்வி கற்கின்றார்கள். மாறாக நமது கல்விமான்கள். ஆங்கிலம், கணிணி அறிவு இல்லாவிட்டால் உலகம் இல்லை என்கிறார்கள். அந்த அறிவு இருக்கத்தான் வேண்டும் ஆனால் அதுதான் உலகம் என்பது போலியாகும்.
ஆங்கில மொழியில் கல்வி கற்பதால் எமக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். இது குறிப்பாக பின்தங்கிய பகுதிகளான கிராமப்புற, போரால் பாதிப்புற்ற, நகரங்கள் போல் வளங்கள் அற்ற மாணவரின் கல்வியை மறுதலிக்கும் விடயமாகும். ஆங்கில மொழி அறிவில்லாதவர்களால் அவர்களது சிந்தனைகளை வெளிக்கொணர முடியாது போகும். இதனால் கருத்தை மொழி கட்டுப்படுத்தும். ஆங்கில மொழியில் அதிக பரிச்சயம் குறைந்தவர்களான கிராமத்து வறிய பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். போர் நிலமைகளால் ஆங்கில ஆசிரியர்களும், பாடசாலையில் வசதிகளும் தடைப்படுகின்றன. இவைகளால் இன்னும் பின்தங்கிய நிலையேதான் ஏற்படும். தமிழில் சிந்தித்து ஆங்கில மொழிக்கு மாற்றி கருத்துக் களை வெளிக்கொணர்வது கடினமாகும். ஆங்கில மொழி தெரியத்தான் வேண்டும் அது இரண்டாம் மொழியாக இருக்கவேண்டும் தனக்குள்ளேயே தன்னைக் குறிக்கிக்கொள்ளாது பலதையும் கற்க வேண்டும். பலதையும் கற்க ஆங்கிலம் நல்லதொரு ஊடகம் என்பதை மறுதலிக்க முடியாது, ஆங்கிலத்தை மட்டுமல்ல, பிரெஞ்சு, சிங் களம் , மலையாளம் போன்ற மொழிகளையும் கற்க வேண்டும் அதற்கும் ஒரு தேர்வு வேண்டும். நமது நாட்டு அரசியல் பொருளாதாரச் சூழலில் பதினைந்து மொழிகளைக் கற்க முடியாது போனாலும், ஆங்கிலத்தைக் கற்று மூன்றாம் மொழியொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலம் போதனா மொழியாக மாற்றப்படுவது பற்றி சென்ற மாதம் கொழும்பில் கலாசார சமூக கற்கை வட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் நானும், சிவத்தம்பியும், ஜெய்சங்கர், செல்வி திருசசந்திரனும் கலந்து கொண்டோம். ஆனால் ஆங்கிலத்தை கல்வி மொழியாக்குவது தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பல எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பலாம். இங்கு மட்டக்களப்பில் மாணவர், பெற்றோர் மத்தியில்
-G15)

Page 18
67-72g2) கேட்டபோது தமிழில் பரீட்சை எழுதுவோர்கள் மிகவும் சிறந்த முறையில் எழுதமுடியும், ஆனால் ஆங்கிலத்தில் அப்படி எழுத முடியாது. இரண்டு மொழியிலான பரீட்சைக்கும் ஒரே வெட்டுப்புள்ளி வழங்குவதானால் ஆங்கிலத்தில் கற்க முடியாது. வெவ்வேறு வெட்டுப்புள்ளிகள் என்றால் கற்கலாம் என்கிறார்கள்.
தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்மொழி இலக்கியப் பாடத் திட்டம் என்பது நமது மாணவ சமூகத்தின் தேவைகளை அல்லது எதிர்பார்புக்களுக்கு அமைவாகிறதா?
தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இருபது வருடகாலமாக க.பொ.த. சாதாரண, உயர்தரம், பல்கலைக்கழகம் போன்றவற்றின் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இலக்கியத்தில் க.பொ.த.சாதாரண. உயர்தரங்களுக்கு நாட்டார்
இன்று எல்லாத் துை
காணக்கடியதாயுள்
ஏற்படுத்தப்
கறகவும
-- நடக்
*\\**** பாடலகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு இலக்கியத்தைக் கற்றுக்கொண்டு வந்தவர்களுக்கு ஈழத்தமிழ் இலக்கியம் பற்றி போதுமான அளவு க.பொ.த.உயர்தரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. நமது சிந்தனை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு நமது பாடத் திட்டம் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை. இன்று பல்கலைக் கழகத்தில் பெண்கள் இலக்கியம், தென்னாசிய இலக்கியம், பின்காலனித்துவம், நாட்டாரியல் போன்றவை தமிழ் இலக்கியத்தில் பாடங்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட டுள்ளன. சமூக நீதி பற்றிய, கருத்துக்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமையவேண்டும். இது நடக்கவில்லை. புதிய கல்விச் சீர்திருத்தத்தில், மனித உரிமை, சமத்துவம் பற்றிய நோக்கிலெல்லாம் பாடங்களைக் கற்கவேண்டியுள்ளது. ஆனால் இதுவும்
குறைவே.
பல கலைக் கழகத்தில் கறி கும் ஒரு மாணவியாக இருந்த போதும், இன்று
 
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
பல்கலைக் கழகத்தில் கற்பிக்கும் ஒரு பேராசிரியையாக இருக்கின்றபோதும் எது உங்களுக்கு அதிக சந்தோசத்தைத் தந்தது? இது இரண்டும் வெவ்வேறு கட்டங்கள். இந்நிலைகளில் சந்தோசமும் கஸ்டங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இதனை ஒப்பிட விரும்பாதபோதும் பல்கலைக்கழகப் பேராசியர் என்பதை பெரிய அந்தஸ்து அளிப்பதாக நான் கருதவில்லை. பல இளைய மாணவர்களோடு பழகி அறிவு ரீதியான சிந்தனைகளை தூண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே பல்கலைக் கழகத்தில் இருக்கின்றேன். இந்த எதிர்பார்ப்பால்தான் காலங்கடத்துகின்றேன். இவ்வகையில் யாழ் பல்கலைக் கழகத்தின் காலங்கள்தான் அறிவு வளர்வதற்கான காலமாக விருந்தது. மாணவக்காலம் என்பது கொழும்புப் பல்கலைக்கழகக் காலமாகும். தலைநகரில் அக்காலத்தில் பலவற்றை அறிந்து அரசியல் கலாசார ரீதியான வெவ்வேறு
றகளிலும் பின்நவீனத்துவ சிந்தனையைக் ளது. இவற்றினைப் பற்றிய புரிதல்களும் டவும் வேண்டும் இவற்றினைக்கடுதலாகக்
வேண்டும். அது பற்றிய விவாதங்கள் கவேண்டும். இக் கருத்துக்களை தமது pகத்திற்கு, பண்பாட்டிற்கு இலக்கியத்திற்கு படிப் பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
வகையான அமைப்புக்களும், சிந்தனைகளும் தீவிரமாக இயங்கிய காலகட்டம் அது மாணவர் இயக்கங்கள் ஊடாய் பல செயற்பாடுகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. இன்று பார்க்கும் போது அது ஓர் சந்தோசமான காலப்பகுதிதான். இரண்டு காலகட்டங்களும் வெவ்வேறான சந்தோசங்களையும் திருப்தியையும் தந்துள்ளன.
பெண்ணிலைவாதம் தொடர்பாக ஈழத்தில் பிரக்ஞை பூர்வமாக இயங்கும் அடுத்த தன்லைமுறைகள் அல்லது உங்களுக்குப் பின் என்று ஓர் பரம்பரையை அடையாளம் காண்கின்றீர்களா?
நிச்சயமாக, நான் செல்வி, போன்றவர்கள் இலக்கியத்தில் மொழிப் பயன்பாடு தொடர்பாக கட்டுரையாளர்கள். வெளியீட்டாளர்களாக இருப்பவர்கள் இளைய பெண்கள் பலருடன் பழகும் போது மிகவும் தீவிரமான ஓர் இளந்தலைமுறை உருவாகி வருவது தென்படுகிறது. இன்று மட்டக்களப்பில் எமக்கு சமாந்திரமான அல்லது
G6)

Page 19
மேலான ஒர் தலைமுறை உருவாகிவருவதைக் காணக்கூடியதாயுள்ளது குறிப்பாக அவர்கள் இலக்கியம், விமர்சனம் போன்ற துறைசாராதவர்களாதலால் அவர்களின் பெயர்கள் இலக்கியக்காரர்களுக்குத் தெரியாதிருக்கலாம். குறிப்பாக ஒவியத்துறையில் வாசுகி போன்றோரின் பெண்நிலைவாதம் தொடர்பாகப் பேசுகின்ற ஒவியங்கள் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியவை. பெண்கள் தொடர்பாக வெளிவரும் சஞ்சிகைகளில் சிறுகதை, கவிதை, விமர்சனம் போன்றவற்றில் பெண்கள் தங்களைப்பற்றி வைத்துள்ள கருத்துக்கள் ஆழமானவை. ஆழியாளின் உரத்துப் பேச கவிதைத் தொகுதி கவிதைக்கும் அப்பால் அரசியல், பண்பாடு, ஓர் சமூகம் தொடர்பான ஆழமான கருத்தமாகும். சூரியா அமைப்பினரால் வெளியிடப்பட்ட வெளிப்படுதல் என்ற கவிதைத் தொகுதியில் எழுதிய பெண்களிடம் பேசும்போது கவிதைகளுக்கும் அப்பால் துணிச்சலான தீவிரமாக கருத்துக்கள் அவர்களிடம் தென்படுகிறது. இன்று பெண் உரிமைகளுக்காகப் பேசுகின்ற, எழுதுகின்ற சிலர் தாம் பெண்ணிலைவாதி அல்ல என்கின்றனர். சில ஆணிகளும் தன் மனைவி, மகள், சகோதரி போன்றவர்களை பெண்ணிலைவாதி அல்ல என்கின்றனர். சமூகத்தில் பெண்நிலைவாதி என்றால் சமூகத்தால் புறந்தள்ளப்பட வேண்டியவள் என்ற கருத்து வேரூன்றியிருப்பதால்தான் இந்நிலை, ஆனால் இப்பெண்கள் தாங்கள் பெண்நிலை வாதிகள் எங்களுக்கு ஒரு கருத்து இருக்கின்றது என்று கவிதை, கதை , நாடகம், ஓவியம் போன்றவற்றினால் உரத்துச் சொல்கின்றார்கள். சமீபத்தில் வெளிவந்த இது எமது படைப்பு என்ற நாடகத் தொகுதி பெண்களால் உருவாக்கப் பட்டு, எழுத்துருவாக்கித் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாளர்களாக வாசுகி, ஜெயந்தி தளையசிங்கம் போன்ற பெண்களே செயற்பட்டுள்ளனர். நாடகத்தூடாய் பெண்கள் பற்றிப் பேசப்படுவதெல்லாம் முக்கியம் பெறுகிறது. ஆகவே ஒரு தலைமுறை தொடர்ந்து செல்வதற்குத் தயாராயுள்ளது.
பொதுவாகப் பெண்கள் எழுதுவதெல்லாம் கண்ணிர் எழுத்துக்கள், அவை இலக்கியத் தரமில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. ஏன் பெண்கள் ஆணர் களைப் போல அதிகம் எழுதுவதில்லை? எமது இலக்கிய விமர்சகர்கள் பெண்களின் வெளிப்பாட்டு முறை, இலக்கியம், எழுத்து முறை பற்றி தெளிவாகச் சிந்திக்கவில்லை. இன்றைய சமூகத்தில் இலங்கையில் மாத்திரமல்ல தென்னாசியச் சமூகத்திலுங்கூட வாய்மொழி ஓர் முக்கிய இலக்கிய வெளிப்பாடாக இருந்துவருகிறது. பொதுவாகக் கல்வி மறுக்கப்பட்ட சாதியால் குறைந்த மக்களுடையதும்,பெண்களுடையதும் இலக்கிய வெளிப்பாடாக வாய்மொழியே உள்ளது. இதற்கு நீண்ட வரலாற்றுக் காரணிகள் உணர்டு, பெண் கள் பொதுத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை எழுத்து வடிவில் சொல்வதற்கு தயங்குகின்றனர். இதற்கு ஆழமான சமூக கலாசார காரணிகள் உள்ளன. ஆனால்

ஜூலை - செப்டம்பர். 2001
அவர்களது கருத்துக்கள் இலகுவாக வாய்மொழியில் இடம்பெறும்.
பெண்கள் கதை, பழமொழி சொல்வது மிகவும் அதிகம். இதிலிருந்துதான் பெண்களின் எழுத்துருவாக்கத்தை ஏற்படுத்த வேணடும். பெரும் பாலும் கதை சொல்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அவர்களது வாய்மொழி மிகவும் வல்லமையுள்ளது. இது எமது படைப்பு தொகுதியில் உள்ள நாடகங்கள் வாய்மொழியாகத்தான் முதலில் உருவானது. இவற்றினை அங்கீகரித்து எழுத்துருவாக்கத்தில் கொண்டுசெல்வதற்கு இன்றுள்ள கல்வியாளர்கள் முன்வரவேண்டும். இதில் சிந்திக்கவும், கவனம் செலுத்தவும் வேண்டும். வாய்மொழி மூலமான பெண்களின் இலக்கியத்தை அளவிடுவதற்கு வேறு வகையான அளவுகோல்களும், அழகியலும் தேவை. அழகியல் ஒன்றல்ல சமூகத்தின் பண்பாட்டுக் கேற்றவாறு அது வேறுபடுகிறது. பாரம்பரியம், சூழல், சுற்றியுள்ள பறவை, காற்று. மரம். நிறம், இப்படிப் பல்வேறு விடயங்களைப் பொறுத்துத் தான் அவ்வச் சமூகத்தின் அழகியல் உருவாகிறது. எல்லோருக்கும் ஒரே வகையான அழகியல் சட்டங்களைப் பயன்படுத்தி அதில் பெண்களைத் தட்டிவிடுவதற்கான போக்கு காணப்படுகிறது. இது விமர்சனத்திற்குரியது. இது தொடர்பாக நிறையவே சிந்திக்கவும், விவாதிக்கவும் இடமிருக்கிறது.
நீங்கள் சார்ந்திருந்த பெண் கள் அமைப்புக்கள் பற்றிக் கூறமுடியுமா?
1970களின் கடைசிப்பகுதியில் இருந்து நான் பெண்கள் அமைப்புக்களோடு நிறையத் தொடர்புபட்டவளாகவிருந்து வருகின்றேன். குறிப்பாக யாழ் பல்கலைக்கழகம் சார்ந்த பெண்கள் அமைப்புக் கள் அது தவிர வேறு அமைப்புக்களுடனும் தொடர்பிருந்தது. யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்த மாணவர்களால் 1980இல் பெண்கள் முன்னேற்றச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இது உத்தியோகபூர்வ அமைப்பில்லாதிருந்தாலும் இரண்டு வருடங்கள் சிறிதாக இயங்கியது. இதில் ஆண்களும் இருந்து பலதையும் பேசி விவாதித்தோம். அடுத்து பெண்கள் ஆய்வு வட்டம் - இது பெண்களின் ஆராய்ச்சி எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்கான நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வு வட்டத்தில் சர்வமங்களம் கைலாசபதி, சிவரமணி, ஒளவை, மல்லிகா, சோமேசசுந்தரி, பார்வதி கந்தசாமி, ரஜனிதிரணகம, சுல்பிகா என்று பலர் இருந்தார்கள். இதில் இரண்டு சிறு நூல்கள் வெளிவந்தன. பெண்ணிலைவாதம் பெருத்தமானது என்ற நூல் கேள்வி பதில் வடிவில் விளங்கப்படுத்தவென உருவாக்கப்பட்டது. இதுதான் முதலில் பெண்ணிலைவாதம் பற்றி ஈழத்தில் தமிழில் வெளியான நூல் சொல்லாத சேதிகள் என்ற பலராலும் பேசப்படுகின்ற கவிதைத் தொகுதி. இது தவிர 1984இல் யாழ்ப்பாணத்தில் இராணுவ நடவடிக்கை உக்கிரமடைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல இளைஞர்கள் கைதான காலகட்டத்தில் அன்னையர் முன்னணியை உருவாக்கினோம். இப் பெயர் உருவாக்கத்திற்கான
G17)

Page 20
G*T码马回
காரணம் தென்னமெரிக்காவில் தங்களுடைய புதல்வர்கள், சகோதரர்கள் காணாமல் போனவர்களின் இருப்பை உறுதி செய்வதற்கும் கோரிக்கைகளாகப் பலவற்றைப் பேசவுமாக உருவாக்கப்பட்ட தாய்மாரின் அமைப்பு அதிலிருந்துதான் பெயரை தேர்ந்தெடுத்தோம். அது கைது, சித்திரவதை, அக்காலத்தில் அமுல்படுத்தப்பட்ட பல தடைச் சட்டங்கள், பாதுகாப்பு வலயம் பற்றிக் கணக்கிலெடுத்து 1987ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது பிறகு பல காரணங்களால் அது மறைந்து போனது பிறகு பூரணி பெண்கள் சங்கம் 1989இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் ஆதிக்கத்தில் இடம்பெயர்வால், கைவிடப்பட்ட பெண்கள் குறிப்பாக கிராமப்புற பின்தங்கிய பகுதிகளிலிருந்து இளம் பெண்களுக்கான ஓர் உறைவிடமாகவே அமைக்கப்பட்டது. சூரியா பெண்கள் அமைப்பு 1990இல் இடம் பெயர்ந்த பெண்களைப் பற்றி விஷேட கவனம்
பிக்காசோவின் புறாவை சிங்கம் தின்
சிங்கத்தின் சந்ததி எழுந்தது ஆதி பாட்டன் பாட்டியின் குணங்குறிகாட்டி நாலுசொச்சம் அறிவொடு எழுந்தது சிங்கத்தின் சந்ததி.
எழுந்து கையில் ஏந்திய வாள்வீசித் - தாண்டவ கோலம் எடுத்துக் கோர
வரலாற்றை மீளக்
காட்டிற்று நிகழ்த்திக்.
கபிலவஸ்த்துவின் அரசகுமரன் புத்தர்பிரானாய்க் கருணைகாட்டப் போதித்துக் கால ஆண்டுகள் பல் நூறை அண்மித்து விட்டிருந்த அன்னையர்
படுகொலை நிகழ்ந்திரா மனையின் கடுகொரு கொத்து வேண்டிக் கையில் அள்ளியேந்திய உடலங்கள் தாங்கித் தீவின் தீயெரியுந் தெருவெங்கும்- வீடாய் வீடுவீடாய் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்தனர்.
ஆதி பாட்டன் பாட்டியின் குணங்குறிகாட்டி அழிவுசெய்து எழுந்தது சந்ததிமுன்பொரு காலத்தில் பெரிய தாடிவைத்த வெள்ளை ஆட்டிடமும், குட்டி முயலாரிடமும் தோற்ற- அதே சிங்கத்தின் சந்ததி.
 

ஜூலை - செப்டம்பர், 2001
செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. கொழும்பில்தான் இது உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் பெண்கள் பங்குபற்றினார்கள். குறிப்பாக அன்பேரியா ஹனிபா. சுனிலா அபேசேகர, குமுதினி, சர்வமங்களம் கைலாசபதி, பவித்திரா இப்படிப் பல பெண்கள் இணைந்து கொண்டனர். கொழும்பில் அரசாங்கம் மீளக்குடியமர்த்தும் திட்டத்தில் முகாம்களை மூடியபோது சூரியா இயக்கமும் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தது. இன்று சூரியா பெண்களின் உரிமைகள் தொடர்பாகவும். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களைப் புரிந்து வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகள், தொடர்பாகவும் சட்டஉதவி. பெண்கள் தொடர்பான ஆவணங்களை ஏற்படுத்தல் போன்றவற்றைச் செய்து வருகின்றது.
O
060D
200.0430
-C8)

Page 21
67-72s (2)
அமைதியாயிரு. நான் இன்னும் உயிர் வாழ்கின்றேன். உண்ணும் வேளைவ்ந்தால் உண்ணுகின்றேன். உறங்கும் வேளை வந்தால் உறங்குகின்றேன். இளமையின் கருமையைப் போட்டி போட்டுக் கொண்டு இரையாக்கிவரும் வெண்மயிர் பரப்பைத் தவிர எண் வாழ்வில் எதுவும் மாறவில்லை. முகத்தில் விழுந்துள்ள சுருக்கங்கள் எனக்கு அறுபது வயது மரியாதையைக் காட்டிநிற்கின்றது! வெகு அண்மையிலேயே என் சிந்தனைகள் குழம்ப ஆரம்பித்தன. வயோதிபத்துடன் சவால்விடும் போராட்டத்தில் என்னுடல் 66) 6 ஆரம்பித்துவிட்டது! உறுதியான மரத்தைப் புழு அரிப்பதைப் போல கவலைகள் அதைச் செய்கிறதா? சிலவேளை அப்படியும் இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம், ஆயினும் வாழ்க்கையை நோக்கிச் செல்வதில் நானொரு துறவியாய் மாறிவிட்டேன். வாழ்க்கையை நெருங்கிய பிற்பாடு வியத்தகு மனித மாதிரிகளுடன் பலதடவை மோதிவிட்டேன். குயவன் வணைவதைப் போல என் விரல்களால் வாழ்க்கையை வனைந்தேன். இதனால் மின்னலின் கூர்மை என்னுள்ளத்தில் உடைந்தது! புதிய பயணத்தை பரம்பரைச் சொத்தாகப் பெற்றேன், ஆம் அது புதியது தான்.
மெளன அழைப்புக்களால் என்னை ஈடுபாடு கொள்ளவைக்கும் இது என்ன?. பேசாத. நாளாந்த மெளன விஜயங்கள்? அவை உன் னைக் களைப் பூட்டு கின்றவான? அல்லது என்னைக் களைப் பூட்டுகின்றனவா? அவற்றால் நம்மில் யார் அதிகம் துன்புறுவர் அல்லது இன்புறுவர் என்று எனக்குத் தெரியாது, உன்மெளன விஜயங்கள் எனக்கு மனச்சாந்தியை அளிப்பனவாக இருந்தால் நான் இன்
x
జిభజిభట్ల عن 豪 ####:33
னும்
 
 
 
 
 

ஜூலை- செப்டம்பர், 2001
i
கதைகளைப் படைக்கும் இவர் இ. இலக்கிய அணியைச் சேர்ந்தவர்

Page 22
7ே7ஜர2)
உயிர்வாழ்வதாக உனக்கு அறிவித்துக் கொள்கின்றேன். கட்டுக்கடங்காத ஆசைக்குப் பதிலிறுப்பதாய் இருந்தாலும் படுக்கையில் கழிப்பேன். வாளை உருவச் செய்து, கைதட்டலின் நிழலில், பிரகாசிக்கும் ஒளியில், சிருஷ்டியின் தலைகளைப் பின்னால் தாக்கிய இந்த ஆசை எது? விருட்சத்தின் கீழ் ஒரு நாள் உள்ளம் பெற்றெடுத்த பழைய செய்திபற்றி திருப்தியுடன் இருந்ததாலா? என்னைப் போல கவலைகள் கனத்து விட்ட தலைக்கு தோற்புயத்தில் எப்போதும் தாராளமாக இடமிருக்கின்றது. ஆயுள் இரக்கம் காட்டுவதில்லை என்பதை அவன் உறுதியாக நம்புகின்றான். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் தன்னைத் தானே தேடுகின்றனர். புதிய இளைஞனுக்குப் பின்னால் ஓடுகின்றனர், அடிவானின் ஒளிக்கிற்றுத் தென்படும் போதெல்லாம் அதை நோக்கிப் பயணிக்கின்றனர், சிதறல்களைச் சேர்த்துப் பிடிக்கும் வாக்குறுதியின் சூட்டை விட்டுவிடுகின்றனர்.
கசப்பான கண்டனத்திலிருந்து எம்மை விடுதலை செய். புதிய கசப்புக்கு தொண்டைக் குழியில் போதிய இடமில்லை. ஆயினும், மன்சூரின் சிட்டாக இருந்தபோது ஹில்மியின் தலைவியாக இருந்தபோது அஹமதின் பூங்காவனமாக இருந்தபோது உன்பாதையில் தொடர்ந்து வந்தேன். இன்று வலிதின் தோழியாக இருக்கின்றேன். புதிய காலம் இன்னும் எதனை மறைக்கப் போகிறதென்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு புதிய வெளிச்சத்துக்குப் பின்னாலும் ஆன்மாவுக்கு ஒரு காரிருள் ஒரு சேற்றுப் பாதை உண டென்று மனதில் நிலை பெற்றுவிட்டது. வலி தரும் யதார்த்தமும் அதுதான்.
நான் சொல்கிறேன். கசப்பான கண்டனத்திலிருந்து எம்மை விடுவி இன்று நான் உன்னைக் கண்டிக்கவில்லை. ஒரு முற்பகலில் தலை சாய்த்துக் கிடக்கும் அன்புள்ள இதயப் பரப் பில நான் நுழைகின்றேன். என் இடுக்குகளிலிருந்த கண்ணிர் வற்றிவிட்டது! மேலான மகிழ்ச்சியை அளிப்பதாய் வாக்களித்தான். ஏமாற்று மின்னல் தோன்றும்போது அவனது வாக்குறுதியும் போய்விடும்.
உன் மெளன அழைப்புக்களின் தொடர்ச்சிக்குப் பின்னாலிருக்கும் நிறைவுச் சிதறல்களை இருபுறமும் சுமந்து நிற்கும் ஜுவாலையாக இருக்க முடியும் என்ற சாத்தியப்பாடான பக்கத்தைக் கவ்விப்பிடித்தவனாக. என் முதல் கற்பிதத்திலேயே நான் இருக்கப் போகின்றேன்; என்னை விட்டுவிடு.
என் முதற் கற்பிதத்திலேயே நான் இருக்கப் போகின்றேன். என்னை விட்டுவிடு. அமைதியாயிரு. நான் இன்னும் உயிர்வாழ்கின்றேன். ஆயினும் வாழ்க்கை எப்போதும் எனக்கு முதுகையே திருப்பிக்காட்டுகிறது என்னிடத்தை ஆக்கிரமித்து விடுகிறது! அது குறிப்பிட்டகாலம் வரை இருக்கப்போவதாக எனக்கருள் வாக்குதந்த போது அகமகிழ்வுடனும் மனஅமைதியுடனும் இரவைக் கழித்தேன்.
நேற்று எல்லோரும் வழிபடும் தலைவனாக இருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எனக்கு வழிப்பட்டனர்.

ஜூலை- செப்டம்பர், 2001
நான் சிரசாக இருந்தேன். அணிவகுப்பு மரியாதை, முழந்தாளிடுதல், எல்லாம் எனக்கே கிடைத்தன. ஆனால், எனக் குக் கீழிருந்தவை விலகிச் செல் வதை அவதானித்தேன். நேற்றுக் கதிரையே இல்லாமலிருந்தேன் என்று அதிர்ச்சியடையாத வகையில் மெதுவாகக் கதிரை நீக்கப்படுகிறது.
என் மனைவி உணவு பங்கிடும்போது மிகச்சிறந்த பெரிய பங்குகளையே எனக்குத் தந்து கொண்டிருந்தாள். இன்று அவள் ஏனையவர்களின் பங்காளியாக மாறிவிட்டாள். ஆரம்பத்தில் கோபத்தை அடக்கிக் கொண்டேன். ஆயினும், எனக்குப் பகரமாக மெய்வல்லுணனாகத் திகழும் என் மகனைக் கொண்டு என் மனதைத் தேற்றினேன். இன்று என்னைவிட அவன் உயர்ந்தவன். என் உடலுக்கு எதிர்காலமில்லை முறுக்கேறிய தசையை வளர்ப்பதற்கு அவனுக்கு சக்தி தேவைப்படுகிறது. ஆக என்னுள்ளைத் தேற்றினேன். திருப்தியுற்றேன். ஆறுதல் பெற்றேன்.
சில மாதங்களுக்கு முன்னால் நான் பாட்டனாகிவிட்டேன். தன் தந்தையைப் போன்றிருக்கும் என்பேத்தி, என்னைப் போன்று மெலிந்து அழகு குன்றிப்போயிருக்கும் அவளின் தந்தை. ஆயினும் என்னிடம் இனிப்பு மிட்டாய்கள் எல்லாம் இருக்கின்றன. என் படுக்கையறையிலிருக்கும் நிலைக் கண்ணாடியின் கீழே அவளது உருவப்படத்தை வைக்கின்றேன். என் முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் "மகளே! நீ அதிஷ்டக்காரி” என்று அவளோடு உரையாடுகின்றேன். அவளது மழலை மொழியை உச்சரிப்பேன். அவளின் பால் உள்ள அன்பினால் என்னிதயம் வெடிக்கப்பார்க்கும் என்கனவை அழிப்பதில், என் கர்வத்தைத் தகர்த்தெறிவதில் சிலபொம்மைகள் அவளுடன் உடன்பட்ட நாளிலிருந்து என்னிடமிருந்து திருடிய நாணயங்களுக்குப்பதிலாக அவளது தாய் என்னிடம் வராமல் அவளைத் தடுத்து வைத்திருக்கின்றாள். பாதையின் இருள் அவளுக்குத் தெளிவானபோது அவள் என் அன்பான இதயத்தின் யூகத்திலிருந்து துணிவுபெற்றவளாக அழுதுகொண்டு வந்த வழியே திரும்பினாள். ஒரு வருடமாக அல்லது அதற்கும் சற்றுக் கூடுதலாக அதிகம் சம்பாதிக்க வேண்டுமென அவள் என்னிடம் பேரம் பேசுகிறாள், எவ்வளவு வேறுபாடு. அம்ரு சக்திபெற்றுவிட்டாள். தஸ்பீஹ்மணிகள் சிதறின. ஒருநாள் அவள் தனக்கு முன்னால் ஒன்று சேர்ப்பதற்கு இறைவன் நாடினான். ஆனால், அவள் அதைப் பாதுகாக்கவில்லை. ஒவ்வொரு ஆணையும் அவள் நட்சத்திரமாகவே கருதினாள். ஈற்றில் அவள் வீழ்ந்தாள். V
என் சேதிகளை இன்னும் அதிகம் கேட்க விரும்புகிறீர்களா?!
என் தந்தையின் என்பு, முள்ளந்தண்டு, மண்டையோடு ஆகியவற்றை இணைக்கும் மண்ணை நோக்கி இன்றுமாலை சென்று வந்தேன். இதோ! என் களியாட்டங்களை நான் விட்டபாடில்லை. என்முயற்சிகளை நான் ஒன்று திரட்டுகிறேன். சிலவேளை ஏதாவது திடலில்
நான் இறக்காதும் போகலாம்.
-C20)

Page 23
2 جي1972ة محG
இதோ. நோய்கள் - நான் மறுத்தும் - என் மீது அவற்றின் விஜயத்தை விதியாக்கிவிட்டன. என்னால் அவற்றை விரட்ட முடியவில்லை. சிலநோய்கள் நீண்ட நாட்கள் வரை இருக்கின்றன. வேறு சில நோய்கள் உடனே பயணப்பட்டு விடுகின்றன. மற்றும் சில உடலை நிரந்தர வதிவிடமாக எடுத்துக் கொள்கின்றன. அந்நேரத்தில் அதனை வெளியேற்ற அவர்களிடம் உபாயமே இல்லை. அதனால் நான் தொடர்ந்து எண்ணைபூசி வருகின்றேன்.
"அதனுடன் வாழ்க்கை நடத்து’ என்று மருத்துவர் உபதேசித்தபின் நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன். என் முனகலுக்கு ராகமிசைக்கும் இந்நண்பனை விடக் கொடிய எதிரியை நான் பார்த்ததில்லை. காலங்காலமாக போராடிவரும் உன்பாலுள்ள அன்பினால் நான் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். எனக்கு அவன் கட்டுப்படுவதற்காக வேண்டி கசப்பையும் மென்று விழுங்கினேன். ஆயினும் என்னைப் பயமுறுத்தும் அடக்க முடியாத கற்பனை யிலிருந்து இறைவனிடம் மீள்கிறேன். என் தலையைச் சாய்க்கும்
போதெல்லாம் அது உன்னை
நோக்கி விரண் டோடி வருகின்றது. அதிகாலைத் தொழுகைக் குச் சற்று முன்பில்லாமல் அதைத் திருப்பியனுப்பாதே.
శుశోభ భ్యుశాఖ
நெடிய பயணத்தால் சூரியன் மாலையில் களைப்படைந்து விட்டது. தோல் வி தந்த வெட்கத்தினால் அது சிவந்தும் விட்டது. என் அகத்தை ஈரப்படுத்துகிறேன். உன் மெளன அழைப் பின் கணிரென்ற ஒலி என்னை ” வந்தடைகிறது. கணிரென்ற : ஒலி தொடர்ந்து கேட்கிறது. * ஆயினும் அது உன்னையே எனக்கு ஞாபகமூட்டுகின்றது. நான் உன்னை மறந்து
விட்டேனா,
என் பிரார்த்தனையை முடித்து தொலை பே சரியபிட ம செல்கின்றேன். ரிசீவரை உயர்த்துகிறேன். நீ மெளனமாயிருக்கிறாய். நீ பதில் சொல்லவில்லை. பிரார்த்தனை செய்வதைவிட்டும் உள்ளம் கவனமற்றிருக்கிறது.
என் செய்திகளை கேட்க விரும்புகிறாயா? வாழ்நாட்களின் இறுதி ஸ்டேஷனில் வைத்து அந்தரங்க சாரதி” என்ற புதிய தொழில் கிடைக்கின்றது. ஆரம்பத்தில் கோபாவேசப் பட்டுக்கிளர்ந்தெழுந்தேன். ஆயினும், என் புரட்சி கசப்பான அனுபவங்களுடன் முட்டிமோதி எனக்குத் திருப்தியை எழுதிக் கொடுத்தது. எந்தப் பிரதியீட்டமும் செய்ய முடியாத அளவுக்கு என் நாளாந்த நேரசூசி காலை நேர ஜெபத்துடன் இணைக்கப்பட்டது. பிள்ளைகள்
 
 

ஜூலை- செப்டம்பர், 2001
அவர்களின் வேலைகளை எனக்குப் பகிர்ந்தளித்தனர். அவனது தலைவிக்கு சேவகம் செய்ய நான் வீடுதிரும்புவது எனக்கு கடமையாகியது. பாண் கொண்டுவருமாறு நான் ஏவப்படும் போது நீண்டவரிசையில் நான் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. என் மேனியிலிருந்து வியர்வை வழிந்து கொண்டிருந்தது. முதலையைப் போன்று நான் ஊர்கின்றேன். தராசின் முன்னால் வந்தடைந்தபோது என் முகத்தை அலங்கரிக்கும் செயற்கைப் புன்னகையொன்றைத் தயாரித்துக் கொண்டேன். கருகி, எரிந்து பழுதுபட்டுப்போன பாணை பையில் திணிக்காமலிருக்க வியாபாரியின் திருப்தி மழையை எதிர்பார்த்திருந்தேன்.
பகற்டோசனவேளை வந்தபோது வெளியேறினேன். எனக்காக அல்ல. சிறிய பாடசாலைக்கு முன்னால் எனக்குரிய இடத்தில் காத்திருப் பதற்கு, கவலைப்ப - டாதே; பயப்படாதே! தகுதித் தேர்வில் எதிர்பார்க்கும் புள்ளி களுடன் இணைந்த அவனது ஆவலில் நாம் பேராவல் கொண்டுள்ளோம். இதன் பின் அசர் நேரத்தில் བ྾ར་ན་ འ་ அதைக் கொண்டு வருவதற்கு நான் நபிா ப பந தரி க க கப்படாமல் இருக்க; வீட்டுத்தலைவிக்கு மறந்த ஒவ்வொரு விடயத்தையும் நான் ီစွွှာ ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.  ைவ ப வங் கள , மணவிழாக் களைப் பொறுத்த வரையில் நான் எதனையும் தவறவிடுவதில்லை. என் அனுபவத்துக்கும் அறிவுக்கும் உட்பட்ட வரையில், சமூகத்தை விட்டும் அதனைப் பிரித்துப் பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நான் குறுகிப் போனேன். உறுதிப் படுத்திக் காள்வதற்காக என் சத்தத்தை உயர்த்தினேன். ஆயினும், வாழ்க்கை என்னிடமிருந்த வெறுப்பு முள்ளை முறித்தது. விடயம் இலேசாகவேண்டுமென்று வேண்டினேன். என் சிந்தனை மேம்பட்டது. நானாக நடித்தேன்.
நினைவுச் சந்தடி இருந்தபோதிலும் என் விரல்கள் நான் விரும்புவதை எழுத தொடர்ந்தும் எனக்கு மறுத்து வருகின்றன. ஆர்ப்பரிக்கும் என் உணர்வலைகளுக்கு முன்னால் என் விரல்கள் திடுக்கிட்டு நிற்கின்றன. இறுதியாக என் நாவும் அசையாது நின்றுவிட்டது. எனக்கது பதில் தரவில்லை. விரிவுரைகளின் வெற்றிடத்தை மற்றவர்களுக்கு விட்டுவிட்டு. என் கவலைகளோடு தனியாகி, நான் பிரிந்து செல்கின்றேன். இப்
G2D

Page 24
©ቾግ ̆ገmägሆ?]
பைத்தியத்தைப் பார்த்துக் கொண்டே இந்த ஒரு வருடமும் பூரணமாகக் கழிகிறது.
நாற்று நடும் தினம் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? ஒரு நாற்றைத்தேடி பயணப்பட்ட நாளில் என்னிடமிருந்து ஆச்சரிய மண்ணில் அது வேர்விடுவதற்காக வேண்டி அதன் தோற்றம் என் கற்பனையிலிருந்து என் மலர்களையெல்லாம் பளிங்கின் மீது விதைத்த. அந்நாளில். நான் அதைக் காணவே இல்லை. உள்ளத்தின் பரப்புகளில் அவை வேர்விடுவதற்கு நான் விட்டுவிட்டேன். பின் நாம் பிரிந்து விட்டோம். எம்மில் ஒருவர் அங்கிருந்து கடந்து செல்லும்போ தெல்லாம் அடுத்தவரின் சுபீட்சத்துக்காய்ப் பிரார்த்திப்பவரானார். இது வெறும் பிரமையா? விலாவென்புகளுக்கு மத்தியிலிருந்து இரு இறக்கைகளையும் அசைத்து வளர்ப்பவன் இவன் தான்?
நான் உனக்கு முணுமுணுப்போடு சொல்கிறேன். மகத்தான் காதல், அது கனிவதற்கு மகத்தான வேதனையை வேண்டிநிற்கின்றது. அன் பெனும் நெருப்பால் புடம்போடப்பட்ட உணர்வுகளின் கனிகளை நாம் பறிப்பதற்காய் வேண்டி மகத்தான வேதனை வட்டத்தை நாம் சம்பூரணப்படுத்தியதை நீ கண்டதுண்டா?
எம்மில் பாதை தவறியவர் யார்? எம்மில் நெருப்பை மூட்டியது யார்? எம்மில் மின்னலால் ஏமாற்றப்பட்டது யார்? ஆயுள் ஓடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் தழும்புகள் அவனைக் களைப்படைய வைத்தன. மனப்போராட்டத்துக்கு மத்தியில் அவன் முதுமையிடம் சரணடைந்தான் என் விரல்களுககிடையிலிருந்த உலகம் தப்பியோடியது. நான் அதைப்பின் தொடர்வதா?! இல்லை. அன்பு கொள்வதா. இல்லை.
உன்னை விட்டும் நான் பயணப்பட்டு விட்டேன். ஆயுளோடு போட்டியிட நோன்பை கட்டுச் சாதகமாக்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டேன், நான் உறங்க இரவோ, பகலோ இல்லை. என் நண்பன் என்னை ஈர்க்கும் திருவசனங்களே! திருப்பிப்பார்ப்பதும் தப்பியோடுவதுமாய் என் பயணம் தொடர்கிறது. நினைவு ஏமாற்றுகிறது.
போராடுகிறேன். கடுமையாகப் போராடுகிறேன். உன்மெளன அழைப்புக்கள், உன்மெளன விஜயங்கள் என்னை வந்தடைகின்றன. சஹரிலும் சுபஹிலும் முற்பகலிலும், அஸ்தமனத்திலும். மொத்தத்தில் எல்லா நேரங்களிலும் வருகின்றன. ஆசை அல்லது என் செய்திகள் பற்றிய அறிவு உன்னைக்களைப்படையச் செய்துவிட்டதா? அது இன்னொன்றாக இருந்தாலும் அமைதியாயிரு. நான் இன்னும் உயிர் வாழ்கிறேன்.

ஜூலை- செப்டம்பர், 2001
சுத்திகரிக்கப்பட்ட பகுதி அல்லது சிப்பாய்களின் சரணாலயம்
காதில் ரீங்கரிக்கும் துப்பாக்கி சன்னங்கள் பறந்து திரியும் சத்துருக்கொண்டான் சரணாலயம்
தேசத்தின் குறியீடாய் சிதிலமுற்றுக் கிடக்கிறது.
நீலமாய் விரிந்தசையும் வாவிச்சேலையின் கரையென அழகுகொட்டும் கண்டல்ப் பற்றை உச்சிகளில் வெண்தாமரை மொட்டுக்களாய் முகிழ்த்திருக்கும் கொக்குகள் கூட்டம் திடுக்குற்றுச் சிதறிவிரிய காற்றில் கரைவலை இழுக்கும் கடற்காக்கைகள் கூட்டம் குலைந்தலைய பருவம் தவறாது சிறகாறிச் செல்லவரும் புலம்பெயர் பறவைகள் திசைகெட்டலைய வேரொடு வேரடிமண்ணோடு பெயர்த்தெறியப்பட்ட கண்டலும், பனையும் விரிக்கும் வெட்டையில் முட்கம்பிச் சுருள்கள் கொடிவிட்டுப் படரும் பச்சை மண்மூட்டைக் குன்றுகள் எழும்பும் அதன் பின்னே அச்சுறுத்தல் குடிகொள்ளும்.
சுற்றுச்சூழல் பாதுகாத்துச் சுத்திகரிக்கப்பட்ட பகுதிகளில் உயிரைக் கையில் பிடித்து மனிதர் திரிவர்.

Page 25
2||7-723ة تحG
பிடர்னின் திகைப்பூட்டும் கனவு
அழகிய எமது நகரத்தில் பிடாரன் வசிக்கத் தொடங்கிய நாட்களில் அவனது ஒளிரும் கண்களில் உலகம் மின்னுவதாய்
எல்லோரும் நினைத்தார்கள் பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென எல்லோரும் பேசிக்கொண்டார்கள். காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில்
பீடாரன் முதலில் வாழ்ந்தானென கதைகள் வளர்ந்தன ஊர்கள் முழுவதும்
பீடாரனின் புதல்வர்கள் பூக்களை ரசிப்பவர்கள் எனவும் பிடாரனே ஒவ்வொரு காலையிலும் கோடிப் பூக்களையும் புலர்விப்பவனெவும் சனங்கள் நம்பத் தொடங்கியிருந்தனர். ஜ்
எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே ஆகச் சிறந்த கவிதையாகவிருந்தது.
எனது அழகிய குடிசையில் ஒருமுறை பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு தீமூண்டதை நான் சொன்ன போது எவருமே நம்பவில்லை பிடாரன் பற்றி தூய கவிதையை மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்.
சபிக்கப்பட்ட காலங்களில் நான் வாழ்ந்தேன் நம்பிக்கை மட்டும் ஒரு குளிரோடையாக எனக்குள் பெருகியபடியிருந்தது.
பிறகு வந்த நாட்களிலெல்லாம் பிடாரனின் புதல்வர்களின் 鷲緊 காலடிகளின் கீழ் பூக்கள் சிதைந்து கிடந்தன. * அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் புகைநாற்றம் படரும்படியாகவிருந்தன.
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
களிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்.
s 9ع
பிடாரன் நகரம் முழுவதும் சுவரொட்டிகளில் சிரித்தான்
மிருகங்களின் கடைவாயிதழ்ச் சிரிப்பு துர்நெடியோடியிருந்தது.
அவனின் வாசகங்களாக "இந்தப் பூமியில் தானும் தனது புதல்வர்களுமே வாழ்வதற்கு
கடவுளால் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும்
நான் பூக்களிலல்ல துப்பாக்கிகளில் வாழ்பவனென்றும்" எழுதப்பட்டிருந்தது.
சனங்கள் முதலில் நம்பவில்லை நகரில் பிணங்கள் திடீர் தீடீரென முளைத்தபோது அதிர்ந்து போயினர்.
பிடாரன் குறித்த ஆகச்சிறந்த கவிதையை (பூக்களின் வாசனையற்ற அந்தக் கவிதையை)
கிழித்தெறிந்தனர்.
மாயக்கவர்ச்சியில் சிரிக்கும் நகரத்தில்
அச்சத்தோடு சனங்கள் வாழ்கிறார்கள். உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள் வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு பீடாரனின் புதல்வர்களின் பார்வைகளில் மிரண்டபடி வாழ்கிறார்கள்.
பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச்செல்கிறேன்.
G23)

Page 26
சுந்தரராமசாமி பற்றி ஜெயமோகனின் மதிப்பீடுகள் அ மாறுகின்றன. சிலைவழிபாடுகளை உருவாக்குகிறவர்களே சி மொட்டையான கூற்றுக்கள் மாக்ஸியம் உட்பட்ட பல்வே துணைக்கண்டத்தில் விருத்தி செய்தும் பிரயோகித்துமுள் ஜெயமோகன், சிவானந்தனை விளங்கிக்கொள்ளும் சிந்தனை சூத்திரங்களின் ஊடாகச் சிவானந்தன் சிந்திப்பதாகக் கூறி
மு.பொன்னம்பலம் தான் விரும்பாதோரை நிந்திக்க எந்த மாட்டார் என்பதை மீளவும் நிறுவியுள்ளார். இன்று த தமிழ்த்தேசியவாதத்தின் துரோக வரலாறு பற்றியும் அந் துரோகத்தின் மூலம் பயன்பெற்றுக்கொண்டே தம்மைத் து கத்தியுடன் பேசவேண்டிய காலம் இன்று. மற்றவர்களை நிந்தனைகளில் இறங்கியவர்கள் வேகமாகவே தமது புனித
நெவில் மக்ஸ்வெல் பற்றிய எஸ். சரவணபவனின் பயனுள்ள இரு ஆண்டுகளில் ஏ.ஜி.நூரானி எழுதியுள்ள கட்டுரைகை எவ்வாறு இந்திய எல்லைப்படத்தை மாற்ற முயன்றார்கள் எ சி.ஐ.ஏ. செயற்பாடு பற்றியும் நேருவின் நடத்தை பற்றியுமா மேலாதிக்கம் பற்றி எப்போதிருந்தோ, செய்யப்பட்ட எச்சரிக் எத்தனை பேர் இன்று மீளவும் கவனிப்பில் எடுக்க ஆயத்த
சே எஸ். சிவகுமாரன் "ஒரு நல்ல திரைப்படத்தில் வாய்ச்சொற் பேசும் படங்கள் வரமுன்பு தான் நல்ல திரைப்படங்கள் வழ தேவைக்கு அதிகம் இரா. திரைப்பட உரையாடல்கள் தே6ை அளவுகோலாகாது. இவைபோக, சிவகுமாரனின் தமிழ்க்கை பல இடங்களில் நல்ல சொற்களைத் தருகின்றன. கால்வாய் டிவியும் கலைத்துவமானது தான். கால்வாய் 5இல் கலைத் 4. பி.பி.ஸி. 2 என்பன கனதியான படைப்புகளுக்கு அதி அவரிடமிருந்து ஒரு பயனுள்ள திரைப்பட அறிமுகம் கி.ை விஜயனின் நாவல் பற்றிய சிவத்தம்பியின் விமர்சனத்திற்குத் த என விளங்கவில்லை. தென்கிழக்குப் பல்கலைக்கழகக் ஏட்டில்வந்திருக்க வேண்டியது. நுட்மானுடைய கருத்துக்கள் ஏற்ற விதமாக எதுவும் இல்லை. திருமாவளவன் சரியான முறையில் விமர்சனங்கள் கிடைப்பத மற்றப் படைப்பாளிகள் பற்றியும் படைப்புகள் பற்றியுமான ஆ எத்தனை பேரிடம் அதைத் தாங்குகிற திராணி இருக்கிறது செய்தவர், எஸ்.பொன்னுத்துரை). சரியான முறையில் வி சரியான முறையில் எழுதிக்காட்டுவது நல்லதல்லவா இ மட்டுமன்றி இங்குள்ள பலவேறு படைப்பாளிகள் தொடர்பா
அனாரின் கடிதத்தை வாசித்தபிறகு, ஆணாதிக்கம் என்றா வேண்டியன நிறைய உள்ளன என்றே நினைக்கிறேன். கறுப் நல்லது எது என ஆண்களும் தலித்துக்கட்கு நல்லது எது முதலாளிகளும் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் எ விளங்கிக்கொள்ள இயலுமா என்று சிந்திப்போமா?
 

ஜூலை - செப்டம்பர், 2001
ந்திவானத்தின் தோற்றத்தை விட வேகமாகக் காலத்துடன் லை உடைப்பிலும் இறங்குவது வினோதமோ? ஜெயமோகனின் று அயற் சிந்தனைகளைப் பயனுள்ள விதமாக இந்தியத் 1ள சிந்தனையாளர்கள் அனைவரையும் நிந்திப்பனவாகும். ஆற்றலோ தெளிவோ தனக்கு இல்லை என்பதை அரசியல் புள்ளதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
வாய்ப்பினையும் எந்தப் பொய்யையும் பாவிக்கத் தயங்க மிழ் மக்களை தவிக்கவிட்டிருப்பது தமிழ்த் தேசியமே. தத் துரோகத்தின் இன்றைய உச்ச நிலையையும் அந்தத் யவர்களாகக் காட்டிக்கொள்கிறவர்களையும் பற்றி அந்தரங்க விடப்புனிதர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வதற்காக த்தின் லட்சணத்தை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார்கள்,
குறிப்புக்கும் மேலாக, புரொண்ட்லைன் சஞ்சிகையில் கடந்த ளையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய ஆட்சியாளர்கள் ன்பதை அவர் விளக்கியிருந்தார். தலாய் லாமா விஷயத்தில் ன கேள்விகளும் அண்மையில் எழுப்பப்பட்டுள்ளன. இந்திய கைகளைத் தமிழர்களில், குறிப்பாகத் தமிழ்தேசியவாதிகளில்,
தமாக உள்ளனர்?
கள் அதிகம் இரா” என்கிறார். இதை ஒரு வாய்ப்பாடாக்கினால், ந்ததாகக் கொள்ள நேரும். நல்ல கவிதையிற்கூடச் சொற்கள் வ சார்ந்து அமையலாமே ஒழிய அவற்றின் தவிர்ப்பு தரத்தின் லச் சொற்கள் கவலை தருவன. கலைச்சொற்களஞ்சியங்கள் 5 கலைத்துவமான தொலைக்காட்சிக் கால்வாய் எனின், சன் துவமான படங்கள் ஒளிபரப்படுவதுண்டு. ஆயினும், கால்வாய் கம் பேர்பெற்றவை என நினைக்கின்றேன். எவ்வாறாயினும் டத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ரப்பட்டுள்ள பின்குறிப்பு எவ்வகையில் நூலுடன் தொடர்புடையது கருத்தரங்கு பற்றிய இரண்டுபக்கக் குறிப்பு ஒரு செய்தி சில தொகுக்கப்பட்டுள்ளதை விட்டால் அதில் இச்சஞ்சிகைக்கு
நில்லை என முறைப்பாடுகிறார் சரி எத்தனை படைப்பாளிகட்கு அக்கறை இருக்கிறது? விமர்சனம் வேண்டுகிற படைப்பாளிகள் து? (விமர்சகர்களைப் பத்தி எழுத்தாளர்கள்’ என்று ஏளனம் மர்சனங்கள் கிடைப்பதில்லை' என்று குறைப்படுவதைவிட்டுச் து திருமாவளவன் கனடா பற்றிச் சொன்னவை தொடர்பாக கவும் நான் கூற விரும்புவது.
ல் என்ன என்பது பற்றி இன்னமும் திரும்பத்திரும்ப எழுத பர்களுக்கு நல்லது எது என வெள்ளையர்களும் பெண்களுக்கு து என உயர்சாதியினரும் தொழிலாளிகட்கு நல்லது எது என கைவிடாத வரை, உரிமைப் போராட்டங்களை அவர்களால்

Page 27
மூன்றாவது மனிதன் இதழ் 11இல் மு.பொன்னம்பலம் இக்கட்டுரை.
ஒரு கருத்துக்கு யாரும் மறுப்புக் கூறமுடியும். அதை பொறுத்தது பேராசிரியர் சிவத்தம்பி தனது கருத்தை கூற கூறினார். சிவத்தம்பியின் கருத்துக்கு மறுவார்த்தை கூறக் தனக்கு பிடிக்கவில்லை என்று டொமினிக் ஜீவா கூறியுள்ள மு.பொன்னம்பலம் கூறவந்தது என்ன? இதன் உட்கருத்து இருந்ததும் உண்மை; பொது உடமை கட்சி இருந்ததும் உ6 பழைய கதை. இவை எல்லாம் வரலாற்று உண்மைகள். எங் புதினம் இல்லை! M
சீனாவில் பொது உடமைக் கட்சி வெற்றிவாகை சூடியது. ஆ பூண்டோடு அழிக்கப்பட்டது. ருஷ்யாவில் சீரழிக்கப்பட்டது காட்டியது. இப்படி எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள். அந்தக் கட்சி ஊழியனின் வேலை!
இன்னொரு விடயம் கைலாசபதி, சிவத்தம்பி என்போர் மு தத்துவ ஞானிகள் அல்ல. ஆனால், இடதுசாரி தன்மை வ புதுப்பாதை காட்டியுள்ளார்கள். அவர்களின் தொழிலும் தமிழ் அ அவ்வளவுதான். அவர்கள்தான் இடதுசாரி தத்துவம் அல்ல! ( மு. பொன்னம்பலம் என்ன கூறவருகின்றார்? இடதுசாரி தத் மோதவருகின்றாரா? இடதுசாரிகளிலும் எத்தனையோ வழி எந்த இடதுசாரி கருத்துக்கள் உள்ளவர்களுடன் முரண்படு:
பேராசிரியர்களான கைலாசபதி கா.சிவத்தம்பி ஆகியோர் த என்பது உண்மை. அதற்காக அவர்கள் ஒன்றும் மகாபுருஷர் முடியாத வேதவாக்கியங்களும் அல்ல. அவர்களும் சதை கூறும் கருத்துக்களும் மனிதர்கள் கூறும் கருத்துதான். ஆன நிலையைப் பொறுத்த விடயம். அவர்கள் எல்லாரையும் கு யாரும் பரிசுத்த தேவனும் இல்லை. அவர்களுக்கு அடங் சாதிக்க வேண்டிய தேவையில்லை. துணிந்து கருத்துக்கை பொறுத்தவிடயம்.
காலங்கள் மாறும் கருத்துக்களும் மாறலாம். அது அவர் அ பிடிக்கலாம். நுஃமானுக்கு மஹாகவியை பிடிக்கலாம். இதி பிடிக்கவேணும் என்ற கட்டாயம் இல்லையே; இதனால் மதி அரசியலுக்குள்ளும் மு.பொன்னம்பலம் தஞ்சம் புகுந்து வி தான் இல்லை, வேடிக்கையான கருத்துகளுடன் புகுந்து கவச என்ற தமிழர் தேசிய அரசிலுக்குள் தஞ்சம் புகுந்து கொ காப்பரண் வலிமையைானது அல்ல என்பதை வரலாறு க
* தமிழர் தேசிய அரசியல் யாருக்கும் குத்தகைக்கு எழுதி கொடு வலதுசாரிகளும் முன்னெடுக்கலாம். அது அவரவர் நிலை சமஷ்டி ஆட்சி எனும் கனி தானாகவே எமது கைக்கு வ பிரபுத்துவ தலைவர்களே என்பது தான் வேதனையான செ என சமஷ்டி ஆட்சி கேட்டபோது கொழும்பில் குடித்து மகிழ் வேண்டாம் என உறுதியாக நின்றவர்கள் எமது மேட்டுக்குடிய வதைப்பது வரலாறு ஆகும்.
தொடர்ந்து வந்த மேட்டுக்குடியினர் எமக்குப் பம்மாத்து காட்டிை மலையகத் தமிழ் மக்களின் பிரஜாஉரிமைகளைப் பறிக்க உத
 

ஜூலை - செப்டம்பர், 2001
mg ises egelflegócios, க்கு, அங்கிய சிவ tബ്രിഞ്ഞു
anne. தர்மராஜா
கூறிய கூற்றுக்களில் இருந்து எழும்பிய நினைவலைகளே
ஏற்பதும் ஏற்காததும் அவர் அவர் கருத்துச் சுதந்திரத்தை பினார். அதை மறுத்து டொமினிக் ஜீவா தனது கருத்தைக் கூடாது என்று ஒரு சட்டமும் இல்லை. சிவத்தம்பி கூறுவது ாார். அதற்கு சிவத்தம்பி விளக்கம் கொடுக்கலாம். ஆனால்,
என்ன? ஒரு காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ண்மை! காலப்போக்கில் கட்சி உடைந்து சின்னாபின்னமானது
கும் நடப்பவை நடந்து கொண்டு இருப்பவை. இதில் ஒன்றும்
பூனால், இந்தியாவில் தோற்றுப்போனது; இந்தோனேசியாவில் 1. கியூபாவில் நெஞ்சை நிமிர்த்தியது. வியட்னாமில் வீரம் இதை எழுதுவது வரலாற்று ஆசிரியரின் வேலை அல்லது
pதலில் தமிழ் அறிஞர்கள், மற்றும்படி அவர்கள் இடதுசாரி ாய்ந்த தமிழ் அறிஞர்கள் அவர்கள். தமிழில் விமர்சனத்துக்கு ஆசிரியர் தொழில் தமிழில் அவர்களின் பணி ஆரோக்கியமானது. இதனை மு.பொன்னம்பலம் புரிந்து கொண்டால் நல்லது.எனவே துவத்துடன் மோதவருகின்றாரா? அல்லது இடதுசாரிகளுடன் களைப் பின்பற்றும் இடதுசாரிகள் இருக்கின்றார்கள். இதில் கின்றார்?
மிழில் ஆய்வுகள், விமர்சன கருத்துகள் கூறி வந்துள்ளார்கள் rகள் அல்ல; அவர்கள் கூறும் வாக்கியங்கள் எல்லாம் மாற்ற யும், நிணமும், எலும்பும் கலந்த மனிதர்கள்தான். அவர்கள் 1ால், அவர்கள் கூறுவதை ஏற்பதும் ஏற்காததும் அவர் அவர் றிப்பிட்டுக் கூறவேண்டும் என்ற நியதியும் இல்லை! இங்கே கிய சிஷ்யர்களும் இல்லை. வாய்பொத்தி நின்று மெளனம் ள கூறலாம். ஏற்பதும் ஏற்காததும் அவர் அவர் நிலைகளை
புவர் தனிப்பட்ட விடயங்கள். கைலாசபதிக்கு முருகையனைப் ல் என்ன வழக்கு, அதற்காக கைலாசபதிக்கு மகாகவியை ஹாகவிக்கு ஒன்றும் நேரப்போவதும் இல்லையே! இடையில் டுகின்றார். அதுவும் தேசிய இனப்பிரச்சினைக்குள் புகுந்தது ம் அணிந்து கொள்ளப் பார்க்கின்றார். தேசிய இனப்பிரச்சினை "ண்டும் காப்பரண் போடுகின்றார். ஆனால், இவர் போடும்
ாட்டிக்கொடுத்துவிடுகின்றது.
க்கப்பட்டது அல்ல, அதனை இடது சாரிகளும் முன்னெடுக்கலாம். ப்பாடு வரலாற்று செய்திகளை எடுத்துப் பார்ப்போமானால் ந்தது. அதனை வேண்டாம் என வீசியெறிந்தவர்களே எமது ய்தி. ஆம், சிங்களவர்கள் கண்டி, கரையோரம், வட-கிழக்கு ந்த பிரபுக்களின் நலன்பறிபோய் விடும் என்பதற்காக சமஷ்டி பினரே! அவர்களின் தீர்க்கமற்ற போக்கு இன்று வரை எம்மை
ாரே ஒழிய எமது உரிமைக்கு ஆக்கபூர்வமாக உழைக்கவில்லை! வினார்கள். யூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்துக்குச் சம்மதித்தார்கள்.
25

Page 28
بجي72-7ة محG
முல்லைத்தீவுக்காக கிழக்கின் பொக்கிசமான சேருவிலை பம்மாத்துக் காட்டிய கோட்டு சூட்டுப்போட்ட கனவான்களை எனக் கத்தியவர்களே துரோகம் செய்ததனால் தூக்கியெறி
பாராளுமன்றக் கதிரைகளுக்காகவும் மேட்டுக்குடியின் பாதுக தோல் உரித்துத் காட்டினார்கள். இந்த நிலையில் மு.பொன
1956ல் இருந்து வெளிப்படையாக தன்னை வெளிக்காட்டி வரலாறுகளைத் திரிக்கப்பார்க்காதீர்கள். அதற்கு முன்பு இ வெள்ளை ஏகாதிபத்தியமே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவ தின்று விழுங்கி வயிறு வளர்த்தவர்களே நடைமுறைப் ப இளித்தும் காலைத் தொட்டும் கும்பிட்டார்கள். வெளிப்ட மகாசபையினை அமைத்தார். இருந்தும் என்ன? மேட்டுக்குடி திட்டம் என டி.எஸ்.சேனநாயக்காக்களும் தொடர்ந்த பண்டார் தூபம் போட்டு வளர்த்து விட்டு வெள்ளையன் போனான். ெ வெளிப்படுத்தி காட்டியவர்கள் இடதுசாரிகளே. ஆனால், எ கொண்டு எம்மை காலாதிகாலமாக ஏமாற்றிக் கொண்டுவந்
மு.பொன்னம்பலம் கூறும் தமிழரசுக்கட்சி, தமிழ் கூட்டணி பித்தலாட்டங்களை நான் கூறத்தேவையில்லை. வரலாறே கா பித்தலாட்டங்களையும் வெளிப்படுத்தித் தோலுரித்துக் காட் பாதை சமைத்தவர்களே இன்றைய இளைஞர்கள்.
இன்னுமொரு உண்மையை மு.பொன்னம்பலம் புரிந்துகொள் ஈடுபட்டு காடுகளிலும், வெளியிலும், அலைந்து திரிந்து பசிட உதைத்து விரட்டியவர்களும் தமிழர் கூட்டணி கோமான்கே நலன் என்பவைகளைத் துறந்து வாழ்க்கையையே அர்ப்பை செயற்பட்ட இளம் குருத்துகளுக்கு இவர்கள் செய்த குழ காட்டிக்கொடுத்து சுடலைக்கு அனுப்பியவர்களும், இந்த கொடுங்கோலன் ஜே.ஆர். ஆருடன் ஒட்டி உறவாடி காட் உண்மையான கருத்தை வெளிப்படையாக கூறுங்கள் மு.ெ
இன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இல்லை. கம்யூனிஸ் ஆனால், அவர்கள் எழுச்சியாக இருந்த காலங்களில் பல வ அதன் எழுத்தாளர்கள் தமிழர் தேசிய பிரச்சினை மற்றும், 8 படைப்புகளை மு.பொன்னம்பலம் அவர்கள் தேடிப்படிக் படைப்புக்களைக் கூறலாம். ஐ.சாந்தன் முற்போக்கு எழுத் படைப்புகள் தமிழர் தேசிய இனப் பிரச்சினைகளையும் இருக்கின்றார்கள். இதில் பட்டியல்போட்டு காட்டவேண்டியது படைத்து இருக்கின்றார்களா? என்று கேள்வி எழுப்பினால் எ இருக்கலாம்.
இன்னுமொரு முக்கிய விடயத்தை மு.பொன்னம்பலம் ம இருந்தவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சீரழிந்தவர்க அல்லது இவர் வசதியாகத் திட்டுவதற்கு ஏற்ப சிலரைத் தெ இடதுசாரிகளை.
தமிழ்த்தேசிய இனவிழிப்புக்கு வித்திட்டு ஆழமான அடித்தள இருந்திருக்கின்றார். அவர்களின் உறுதியான தியாகமே இ அம்மன் கோயில் வாளை எடுத்து சும்மா சுழற்றி தேர் மு.பொன்னம்பலம் எப்போ உணரப்போகின்றார்?
மற்றுமொரு முக்கிய விடயம் எழுத்தாளன் என்பவன் பிறர் சமூகத்தில் நடப்பவை எல்லாவற்றையும் எழுத வேண்டும் மனதைப் பாதிக்கும் விடயங்கள் என்பதை பொறுத்தே எழு விடயங்களுக்காகவோ, பிறர் கட்டிக்காட்டுவதற்காகவோ எழு காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான். ஆனால், சுதந்திர விடுதலை பெரிதாக படைப்புக்களை எழுதவில்லை. ஆனால், பாரதி அ முரண்பாடு போல்தான் ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அது அந்த அந்த எழுத்தாளனின் வாழ்நிலையைப் பொறு சண்முகசுந்தரம் ஒரு வகையில் எழுதுவார். ஜெயகாந்தன் இ

ஜூலை - செப்டம்பர், 2001
பத் தாரைவார்த்துக் கொடுத்தார்கள். இப்படியாக எமக்கு மீறியே தமிழ் தேசியம் வெடித்துக் கிளம்பியது. துரோகிகள்
பப்பட்ட காட்சிகளையும் கண்டுகொண்டு வருகின்றோம்.
ாப்புக்காகவும், மேடைவழியக் கத்தியவர்களை இடதுசாரிகள் ானம்பலம் அவர்கள் யாரைக்காக்க கேடயம் தூக்குகின்றார்?
ப பேரினவாதம் என்கிறார். யாருக்கு பூசுற்றப்பார்க்கின்றார் ருந்த வாதம் என்ன வாதம்? மு.பொன்னம்பலம் அவர்களே துபோல் பேரினவாதத்தை புகுத்திவிட்டுச் சென்றது. அதைத் டுத்தினார்கள். இதை உணர்ந்தும் எமது பிரபுக்கள் பல்லை டையாக முதல் அடிவாங்கிய அருணாசலத்தாரே தமிழர் தன ஆசை விடவில்லை. கல்லோயாத் திட்டம், சேருவிலைத் நாயக்காக்களும் இனவாதம் வளர்த்தனர். பேரினவாதத்துக்கு தாடர்ந்து வந்த கறுப்பன்கள் வேள்வி நடத்தினர்கள். இதனை மது மேட்டுக்குடி தலைவர்கள் பேரினவாதிகளுடன் சேர்ந்து
தார்கள்.
க்கட்சி எல்லாம் பெயரளவில்தான் இருந்தன. அவர்களின் ட்டிக்கொடுத்து விட்டது. அவர்களின் கோமாளித்தனங்களையும் டியவர்களே இடதுசாரிகள்தான். அதனால் விழிப்புற்று புதிய
ாள வேண்டும். தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்மையாக பட்டினியால் வாடிவதங்கி தஞ்சம் கேட்டு வந்தவர்களை எட்டி ள. அது மட்டுமா, தமது கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை Eத்து தமிழர் தேசியப் போராட்டத்தில் குதித்து துடிப்புடன் Nபறிப்புகள் கொஞ்ச நஞ்சமா? பரமரகசியமான முறையில் க் கூட்டணி கோமான்கள் என்பதை வரலாறு எழுதுகிறது டிக்கொடுத்த வரலாறு எல்லாம் மறைந்துவிடாது. உங்கள் பான்னம்பலம் அவர்களே!
ல்ட் கட்சியும் இல்லை. (பெயரளவில் இருப்பது வேறுவிடயம்) பிடயங்களை சாதித்து உள்ளார்கள் என்பது மறுக்க முடியாது. Fமூகப் பிரச்சினைகள் பற்றி எழுதி உள்ளார்கள். அவர்களின் கவேண்டும். உதாரணத்துக்கு ஐ.சாந்தன் மற்றும் சிலரின் தாளர் சங்கத்தில் முக்கிய பதவிகள் வகித்தவர். அவரின் உள்ளடக்கியிருந்தது. அதுபோல் வேறு சிலரும் படைத்து இல்லை. ஆனால், வலதுசாரிகள் இப்படிப்பட்ட படைப்பைப் ன்ன கூறமுடியும்? அரைவேக்காட்டு படைப்புக்களை படைத்து
றைத்து விடுகின்றார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ளும் தான் இடதுசாரிகளா? வேறு இடதுசாரிகளே இல்லையா? நரிவு செய்து திட்டுகின்றாரா? உதாரணமாக வாழ்ந்து காட்டிய
மிட்டு பெயர் கூறாமல் மடிந்துபோன இடதுசாரி தியாகிகளும் ன்ெறைய வளர்ச்சி நிலையாகும். இதனைவிட்டு வீரமாகாளி தல் வாய்வீரம் பேசிய அமிர்தலிங்கம் இல்லை என்பதை
சொல்லிக் கொடுத்துத்தான் எழுத வேண்டும் என்று இல்லை. .
என்ற நியதியும் இல்லை. எழுத்தாளன் தனது வாழ்வனுபம், துகின்றான். அதைவிட்டு விட்டு மு.பொன்னம்பலம் சொல்லும் ழதுவது இல்லை. புதுமைப்பித்தன் இந்திய விடுதலைப் போர் ப் போர்க்காலக் கட்டங்களையும், சம்பவங்களையும் விபரித்துப் பந்த் வேள்வியில் குதித்து இலக்கியம் படைத்துள்ளான்! இந்த ப் பாதித்த, தன் அனுபவங்கள் குறித்தே எழுதுகிறான். அது லுத்தவிடயம். தி.ஜானகிராமன் ஒருவகையில் எழுதுவார். நா. இன்னொரு வகையில் எழுதுவார். டிசெல்வராஜ் தன் வழியில்
G26)

Page 29
Ø ̋ግገርmägሀ?]
எழுதுவார். இவையெல்லாம் அவர்களைப் பொறுத்த விடயம். இதற்கு யாரும் சட்டாம் பிள்ளைத் தனம் போட முடியாது!
மு.பொன்னம்பலம் கூறும் மு.தளையசிங்கத்தின் வேத நூல்களான முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்பவற்றை தேடி எடுத்து இப்போதுவாசித்து பார்த்தால் அவை எங்கு நிற்கிறது என்பதை உணர முடியும். அவற்றுடன் ஒப்பிடும்போது க.கைலாசபதி, கா. சிவத்தம்பி அவர்கள் இமயம் போல் உயர்ந்து தான் நிற்கின்றார்கள் என்பதை அவர்களின் நூல்களை படித்து அறிய முடிகின்றது. எமக்கு கைலாசபதியையும் , தெரியாது. முதளையசிங்கத்தையும் தெரியாது, ஆனால், அவர்கள் எழுதிய படைப்புகள் மூலம்தான் தெரிந்து கொண்டோம். நூல்களை படிக்கும்போது கைலாசபதியின் ஆளுமை மிக்க புலமை தெரிவது வெள்ளிடைமலை. அவருடன் தளையசிங்கத்தை ஒப்பிடவே முடியாது.
அரசியல் களம் என்பது கால மாற்றம், சூழ்நிலை மாற்றம், சமூக மாற்றம் என்பவைகளை பொறுத்து மாறுபடும். நெடுகஷம் ஒரே தளத்தில் இயங்குவது அல்ல. அந்த அந்த சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப கொள்கைளை வகுக்க வேண்டிஏற்படும். அதேபோல், இலக்கியமும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பவும் மாறுபடும். காலதேச மாற்றங்கள், சமூக மாற்றங்கள் என்பவற்றைப் பிரதிபலித்தே இலக்கியமும் தோன்றும். அந்த அந்த கால சூழல், சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்தியே இலக்கியமும் பிரதிபலிக்கும். நெடுகஷம் ஒரே தளத்தில் இயங்குவது இல்லை. இது சங்ககாலம் முதல் இக்காலம் வரை பொருந்தும், மாற்றம் என்பது இயல்பானது மாற்றம் என்பது காலத்தின் நியதி. O
(ပျံnzill2
தமிழ் நாட்டில் மிக நேர்த்தியான நுால் பதிப்புத்துறையில் அனுபவம் பெற்ற வெளியீட்டகம், ஈழத்து நுால்களை
அச்சிட்டுத் தர தயாராகவுள்ளது. தொடர்புகளுக்கு:
ADAYALAM, H 15/193, II Floor, Karupur Road,
Puthanatham 62 1310, Tamil Nadu.
Tel 04332 73444 e-mail: adaiyalam Gyahoo.com

V6006) - VolgFULLDU/T, ZUUI &g
நம்பிக்கை விழுதுகள்
..s.
எஸ்.பி.கார்த்திகா
மரணத்தின் விளிம்பினில் நின்றுகொண்டும் வாழ்க்கையை இன்னும் காதலித்துக்கொண்டேயிருக்கிறது விடாப்பிடியாய். என் மனம்
கனவு மணிகளினால் நெஞ்சுக்குள் கோர்த்துக்கோர்த்து கட்டிய என் ஜீவிதமாலை சிதறிப்போனது நேர்த்திக்குடைத்த தேங்காயைப் போல, கொடூரத்துயரென்னன துரத்தும் போதெல்லாம் உயிர்வழிய உயிர்வழிய ஒடித்தப்பி என் ஜீவனை பத்திரப்படுத்திக்கொள்கிறேன் எனக்காய் காத்திருக்கும் எதிர்காலத்து வாழ்வுக்காய். இதயத்தில் குடிபுகுந்த துயரங்களின் இருப்புக்களெல்லாம் தற்காலிக முகவரிகொண்டவையேயன்றி நிரந்தரமான வதிவிடங்களில்லையே! சூரியக்கதிரின் தகிப்பினால் அறுபட்டுப் போனவை சுகித்திருந்த என் வாழ்வின் உறவு வேர்களேயன்றி நம்பிக்கை விழுதுகளல்லவே!
Ꭶ606ld இன்னுமின்னும் விசாலமாய் ஆழ ஆழ இறங்கிப் படர்கிறது மனதின் இடுக்கெங்கும்
ஆம். நாளை கிழக்கு வெளிக்கும் முழுக்கவுமாய்,
G27)

Page 30
நந்த
சிறுபாதைக்ே
(ഗ്ര
 

g” oUJoU - \olớLIL-LDLJII, ZUU I

Page 31
67లైg|2
பாரிஸ் புறநகர்ப்பகுதி ஒன்றில், ஒரே வீட்டில் குடியிருக்கும் நாங்கள் அய்ந்து நண்பர்களும் அனேகமாக நல்ல ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். சில பிரச்சினைகள் என்று வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் கடந்த அய்ந்து வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். இதே புரிந்துணர்வுடன் தான் அய்ந்து பேரும் ஒன்றாக இரண்டு கிழமைக்கு வேலை செய்யும் இடங்களில் விடுப்பெடுத்துள்ளோம். பிரான்சுக்கு வந்து பல வருடங்களாகியும் சுற்றிச் சுற்றி பாரிசுக்குள்ளேயே வளைய வந்ததால், பிரான்சின் ஏனைய நகரங்களான Bordeaux, Tours, Nantes, Pau, Tarbes (3u T6öip பிரான்சின் தென் பகுதிகளுக்கு ஒரு சுற்று போய் வருவதெனத் தீர்மானித்தோம்.
எங்களில் ஒருவனிடம் நல்ல கார் இருந்ததால் காரில்போவது இடையிடையே எங்கள் சாப்பாட்டை நாங்களே தயாரித்து சாப்பிடுவது - இரவில் கட்டுப்படியான விடுதிகளில் தங்குவது என முடிவெடுத்து அதற்குத் தேவையான பண்டங்கள் பாத்திரங்களுடன் நாங்கள் புறப்பட்டுப் பத்து நாட்களாகிவிட்டன. இதுவரையிலான பயணம்
மகிழ்வாகவே கழிந்தது.
Bordeaux பிரான்சிலேயே வைன் குடிவகைக்கு பேர்போன நகரமாகும். ஆசை தீரும் வரைக்கும் வைன் குடித்தும், அங்கேயே கடலில் குளித்தும் திட்டமிட்டபடி எமது பயணத்தை அணு அணுவாக மகிழ்வாக கழித்தோம் என்றால் மிகையில்லை. Bordeaux விலிருந்து Tarbes வரைக்கும் போகும் பாதை தேசிய சாலையாகும். இந்த சாலையோரங்களில் நமது
ஊர்களைப் போல் சிறிய கடைகள் இருக்கும். அதில் பழங்கள், கிழங்குவகைகள், வைன் குடிவகைகள், தேன் வகைகள் விற்கும் கிராமத்து மக்களைப் பார்க்கலாம். திருகோணமலையிலிருந்து கொழும்புக்குப் போகும் பாதையோரங்களில் இதேபோல் மரக்கறி வகைகள், பழங்கள், வத்தல் இறைச்சி விற்கும் கிராமத்து சிங்கள ஏழை விவசாயிகளைக் காணலாம். ஆனால், இரண்டு கிராமத்து மக்களுக்கும் நிறைய வித்தியாசம். இலங்கையின் பாதையோர கிராம வியாபாரிகளின் முகத்தில் பசியின் கொடுமை, ஏழ்மைச் சிரிப்பு, கந்தலுடைகள், தேவையில்லாத பணிவு, விலைபேசும் பயணிகள் ஒன்றும் வாங்காமல் போய்விடுவார்களோ என்ற பயம், இடுப்பில் குழ்ந்தையுடன்-வறுமைக்
 

ஜூலை- செப்டம்பர் 2001
கோலத்துடனும் காட்சி தரும் பெண்கள் என அங்கு காணும் காட்சிகள் பிரான்சின் பாதையோர கிராமத்து வியாபாரிகளிடம் காண முடியாது விரும்பினால் வாங்கு இல்லாவிட்டால் போ என்பது போல தெனாவெட்டுத்தனத்துடன் இருக்கிறார்கள்.
வீதியோரங்களில் சுமார் 20 கிலோமீட்டர் இடைவெளியில் பயணிகளின் வசதிகருதி அமைக்கப்பட்டிருக்கும் ஒய்வு இடங்களும் மிகவும் நேர்த்தியான தூய்மையான மலசல கூடங்கள், தண்ணீர் வசதிகள், உணவுகள் பரிமாற வசதியான மேசைகள்,
இருக்கைகள், சில இடங்க சிபுஷ்பராஜன் ளில் குழந்தைகள் விளை யாட செய்யப்பட்டிருக்கும் வசதிகள் இந்த வெளிநாடு களின் பெருமையை பறைசாற்றத்தான் செய்கிறது. இப்படியான ஓய்விடங்களுக்குள் நாம் செல்லும்போது இந்த வெள்ளைச்சனங்கள் எங்களை ஒரு மாதிரியாகப் பார்ப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை ஏற்படுகிறதோ அல்லது உண்மையோ தெரியவில்லை. பாரிசின் சில புறநகர்ப்பகுதிகளில் சில குறிப்பிட்ட இனத்தவர்களைப் பார்த்து திருடராக இருக்குமோ, வீண்வம்புகாறராக இருக்குமோ என எம்மவர் பயப்படுவதுண்டு. மனிதன் மனிதனைக் கண்டு பயப்படுவதென்பது ஒன்றும் வினோதமானதொன்றில்லைதான். ஆனால்,
C29)

Page 32
© ̋ግ ̆ጌmagሀ?]
சம்பந்தப்பட்டவன் மனதில் ஒன்றுமில்லையாயின் பாதிக்கப்பட்டவனாகின்றான். அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியுமா என்ன?
நாங்கள் இப்போ பயணித்துக் கொண்டிருக்கும் வீதியின் இரு மருங்குகளிலும் பெரிய பெரிய பண்ணைகளும், நீண்ட இந்தப் பண்ணைகளுக்கு நடுவே சில வீடுகளும், உயர்ந்து வளர்ந்திருக்கும் சோளம் - செரியால், போன்ற தானியப் பயிர்களும் இருந்தன. அனேகமான பண்ணைகளில் ஏராளமான கொழுத்த மாடுகள், ஆடுகள், செம்மறிகள். சில இடங்களில் குதிரைகளுமென மேய்ந்து கொண்டிருந்தன. மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்க்கவேண்டும் என நினைக்க வைக்கும் ரம்மியமான காட்சிகளாகத்தான் இருந்தன அந்த இடம். இந்தப் பெரிய பண்ணைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக உலாவும் மனிதர்கள் வெறும் புள்ளிகளாகவே தெரிகின்றார்கள். பெரிய பெரிய விவசாய இயந்திரங்களும். பயிர்களுக்கு சுழன்று தண்ணீர் பீய்ச்சும் நீண்ட நெடிய குழாய்களைக்கொண்ட இயந்திரமும் பரவலாக எல்லாப் பண்ணைகளிலும் காணக் கூடியதாக இருந்தது. சில இடங்களில் சிறிய விமானங்களில் பயிர்களுக்கு பூச்சி கொல்லும் மருந்து வீசியடிக்கப்படும் காட்சிகளும் காணக்கூடியதாக விருந்தது. வீதியோரத்தின் பண்ணையொன்றில் ஏராளமான கோழிகள் மேய்ந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினான் எங்களுடன் வந்தவர்களில் ஒருவன். இப்போ எங்கள் எல்லோருக்கும் உயிர்க்கோழி ஒன்று சமைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என எல்லோரும் பேசிக்கொண்டோம் எங்கள் ஆசைக்குக் காரணம் பலமாக உண்டு. கடைகளில் நன்றாக குளிரில் வைக்கப்பட்ட (Frozen) கோழியோ, அல்லது சாதாரண குளிரில் வைக்கப்பட்ட கோழியோ தான் கிடைக்கும். இக்கோழிகள் சமையலுக்கென பதப்படுத்தி பல நாட்கள் சென்றிருக்கும் பல வருடங்களாக இப்படி ஐஸில் வைத்த கோழி சாப்பிட்டு வெறுத்துப் போய்விட்டது. ஊயிரோடு கோழி பிடித்து உடனே சமைத்துச் சாப்பிடுவது நான்றாகத்தான் இருக்கும். பாரிசின் புறநகரங்களான Sarceles, Saint - Denis, Gomesse போன்ற இடங்களில் சந்தையிலும், சில பண்ணைகளிலும் உயிருடன் கோழி வாங்க முடியும். ஆனால், அவைகள் பண்ணைகளில் செயற்கை உணவு கொடுத்து வளர்ப்பதால், தானாகவே மேய்ந்து திரியும் கோழிகளைப் போல் சமையலில் உருசி இருப்பதில்லை. ஆகவேதான் மேய்ச்சல் கோழி ஒன்று சமைக்கும் ஆசை எமக்கு வந்தது. இந்த ஆசையானது வெளிநாடுகளில் வாழும் மாமிசம் சாப்பிடும் பழக்கமுள்ள எம்மவர் அனைவருக்கும். உள்ள ஆசைதான். h
எமது நாடுகள் போல் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தை உடனே திருப்ப இயலாது எமது வாகனத்தின் வேகமும், பின்னால் வரும் வாகனத்தின் வேகமும் முன்னால் வரும் வாகனத்தின் வேகமும் இதற்கு இடம் தராது மட்டுமல்ல, ஒரு சந்தியில் போய் திரும்புவதென்பது பாதுகாப்பனதும் கூட. ஆனால், இப்படிப்பட்ட சாலைகளில் நீண்ட

ஜூலை- செப்டம்பர், 2001
இடைவெளிக்குப் பின்பே சந்திகள் வருவதால் நாம் கோழி கண்ட பணிணையை கடந்து சென்று கொண்டிருந்தோம் சாரதி தவிர்ந்த மற்றவர்கள் வீதியில் இருபக்கங்களிலும் கோழி மேயும் பண்ணைகளை கவனித்துக்கொண்டு வருவது என்றும், தூரத்திலேயே கோழியைக் கண்டதும் சாரதிக்குச் சொல்லி வாகனத்தைச் சாலையின் ஒரத்தில் நிறுத்துவது எனவும் திட்டமிட்டுக்கொண்டோம். ஆனால், நினைத்தது போல் சுலபமாக அமையவில்லை எமது திட்டம். ஒற்றைப்பாதையில் கிட்டதட்ட 140கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் வாகனம் கோழி என்று வாய் திறக்கமுதல் கோழி மேயும் பண்ணையைக் கடந்து விடுகிறது. திடீரென நிறுத்தமுடியாது. பின்னால் தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எடே கொஞ்சம் முதலிலேயே சொல்லியிருக்கக்கூடாதா என சாரதியும், நாங்கள் சொன்னனாங்கள்தானே என நாங்களும் ஆளையாள் திட்டிக்கொண்டோம்.
சில மணி பயணத்தில் கோழி மேயும் சிறியதொரு பண்ணையைக் கண்டோம். எமது அதிர்ஷ்டம் சிறிய தூரத்தில் வீதியோரமாக வாகனம் தரிக்கும் ஒரு சிறிய இடம் இருந்தது. வாகனத்தின் வேகத்தைக் குறைத்தாலும் முட்டிமோதுவது போல்த்தான் வாகனத்தை நிறுத்த முடிந்தது எதுவித ஆபத்துமில்லாத சாரதி தனது திறமையால் வாகனத்தை நிறுத்தியமையை பாராட்டிக் கொண்டு கோழி கண்ட இடத்துக்கு நடையாகப்போனோம். r
அங்கு ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். எங்களைக் கண்டவுடன் வீட்டுக்குள் ஓடிப்போனவள் அய்ந்து ஆறு நாய்களுடன் வெளியே வந்தாள். ஒரு நாய் குரைத்தாலே தாங்க முடியாது. குய்யோ முறையோ என முழு நாய்களும் குரைக்க, எடுத்த காரியத்தில் தளர்வில்லாது நான் "எங்களை மன்னிக்கவும், கோழி விற்பீர்களா” எனக் கேட்டேன். “மன்னிக்கவும் எனக்கு ஒன்றும் கேட்கவில்லை" எனச்செல்லிக் கொண்டே குரைக்கும் நாய்களை அதட்டினாள். நான் திரும்பவும் கோழிக் கதையைக் சொன்னேன். "அய்யையோ நாங்கள் எங்கள் தேவைக்குத்தான் கோழி வளர்க்கிறோம். விற்கவல்ல” என குண்டைத் தூக்கிப் போட்டாள். நீண்ட நாக்கை சுருட்டியபடி நாங்கள் திரும்பவும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம் மிகவேகமாக நீண்ட வரிசையில் வரும் வாகனங்களுக்கிடையே எமது வானத்தை திடீர் என எடுத்து திக்குமுக்காடி செருகி மீண்டும் பயணமானோம். போகும் வழியெல்லாம் இப்படி கோழியைக் காண்பதும் மிகவும் ஆபத்தான நிலையில் வாகனத்தை நிறுத்துவதும் - சில இடங்களில் கோழியிருக்கும் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பல இடங்களில் கோழி விற்பதில்லை என்ற கதையுடன் எமது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.
இப்போ கோழி மீதான ஆசை கார் ஒட்டும் நண்பனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவனுக்கல்லவோ தெரியும் வாகனத்தை நிறுத்துவதும், வாகனத்தை ஒட்டுவதுமாக அவன் படும் பாடு. நான் ஒட்டோ ரூட்டுக்கு (High Way காரை விடப்போகிறேன் என ஒரு கட்டத்தில் வெருட்டியும்
C3C

Page 33
9-ግጊmägሀ?]
விட்டான்.
நீண்ட பயணத்தின் பின்பு (Balet b பலே) என்னும் இடத்தில் சிறியதொரு தோட்டத்தில் கோழி உலாவுவதை நாங்கள் கண்டு நண்பரை காரை நிறுத்தும்படி கேட்டோம். வாகனம் 160 கி.மீட்டர் வேகத்திலிருந்து குறைக்கப்பட்டு தோட்டத்தைத் தாண்டி வீதியோரத்தில் புல்வெளியில் நிறுத்த முயற்சிக்கப்பட்டது. பிரேக்கையும் மீறி கார் இழுபட்டுக் கொண்டுபோய் புல்வெளியுடனிருந்த சதுப்புக்குள் முன் சக்கரம் ஒன்று புதைந்து ஒரு குலுக்கலுடன் நின்றது. காரை விட்டு இறங்கிய நண்பன் கெட்ட வார்த்தைகளால் எங்களைத்திட்டினாான். நாங்கள் அனைவரும் முதுகு முறியத் தள்ளி ஒரு மாதிரியாக சதுப் பிலிருந்து வாகனத்தை வெளியில் எடுத்தோம். சரி நடந்தது நடந்துவிட்டது என ஆளை ஆள் தேற்றிவிட்டு கோழி பிடிக்கும் முயற்சியில் இறங்கினோம் நண்பன் எங்களுடன் வர மறுத்துவிட்டான். அவன் ஒரு சிகரட்டைப்பற்ற வைத்துக் கொண்டான், நாங்கள் நால்வரும் காரிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திலிருந்த தோட்டத்தை நோக்கி நடந்துபோனோம். தோட்டத்தில் வீதியை நெருங்கி வீடு ஒன்று இருந்தது. வீட்டு முற்றத்தில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் நின்றிருந்தான். அவனிடம் "கோழி விற்பீர்களா?” எனக் கேட்டோம். அவன் ஒன்றும் பேசாது உள்ளே போனான். சிறிது வினாடியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞனுடன் வெளிவந்தான் வந்த இளைஞனிடம் “கோழி விற்பீர்களா?” எனக் கேட்டோம், “எனக்குத் தெரியாது. கொஞ்சம் பொறுங்கோ. அப்பாவைக் கூட்டிவருகிறேன்” என உள்ளே போனவன் உடனே வந்து "அப்பா வருகிறார்’ எனச் சொல்லிவிட்டு தனது தம்பியுடன் துவிச் சக்கரவண்டியின் சில்லுக்கு காற்றடிக்கத்
 

ஜூலை- செப்டம்பர் 2001
தொடங்கினான். கோழி விற்பதில்லை என்று சொல்லாமல் அப்பா வருகிறார் என அவன் சொன்னதால் எங்கள் முகத்தில் சிறியதொரு மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்குப்பின் பெரியதொரு மீசையுடன் ஆஜாபாகுவான ஒரு மனிதன். (இளைஞனின் அப்பா) வந்து ‘என்ன வேண்டும்’ என்றார். கோழிச் சமாச்சாரத்தைச் சொன்னோம்”, “அனேகமா விற்கலாம் எதற்கும் எனது அப்பாவைக் கூப்பிடுகிறேன்’ என போனார். என்னடா இது ஆளை ஆள் கூப்பிடுகிறான் என எண்ணினாலும் அநேகமாக விற்கலாம் என அவர் போட்ட புதிர் ஒரு நம்பிக்கையைத்தந்து எங்கள் ஆசையைக் கூட்டியது.
கோழியை எப்படி வெட்டுவது. யார் உரிப்பது? தேவையான மிளகாய்த்துாள் இருக்கிறதா என்று கோழி சமைப்பது சம்பந்தமான உரையாடலில் நாங்கள் ஈடுபடலானோம். ஆனால், எங்களுக்குள் ஒரு பிரச்சினை வரத்தான் செய்தது. யார் கோழியை வெட்டுவது என்று. இதில் எல்லோரும் பின்னடிக்கத்தான் செய்தோம். சரி கோழியைத் தயவு செய்து நீங்களே வெட்டித் தருகிறீர்களா? எனத் தோட்டக்காரரிடமே கேட்பது என முடிவெடுத்துக் கொண்டோம். கோழி சமைப்பதால் அதற்குப் பொருத்தமாக சோறு சமைப்பது எனவும் முடிவெடுத்தோம்.
இப்பொழுது அந்த மீசைக்காறனுடன் ஒரு வயோதிபர் வலது பக்கம் - இடது பக்கம் எனச்சாய்ந்து சாய்ந்து மிகவும் பொறுமையாக நடந்து வந்தார். அவருக்கு ஒட்டுமொத்தமாக எல்லோரும் வணக்கம் சொன்னோம். "இளைஞர்களுக்கு என்ன வேண்டும்” என்றார். என்னடா இது கோதாரியாக இருக்கு. அவனவன் திரும்பவும் திரும்பவும் என்ன வேண்டும் என்று கேட்கிறான்? எத்தனை தடவை கோழி வேண்டும் என்று சொல்லி விட்டோம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு மிகவும் பணிவாக “கோழி விற்க முடியுமா?” எனக்கேட்டோம். “கொஞ்சம் பொறு, கொஞ்சம் பொறு, நீங்கள் எங்கையிருந்து
வருகிறீர்கள் - நீங்கள் எந்த நாட்டவர்கள்? இப்போ எங்கே போகிறீர்கள்? நீங்கள் இந்துவா, முஸ்லிமா?’ என்று கிழவன் கோழிக் க  ைத  ைய வரி டட் டு எ ங் க ஞ  ைட ய பூராயத்தை விசாரிக்கத் தொடங் கனா ன . எங்களில் ஒருவன் "நாசமாய்ப் போச் சு’ என்றான். "அவன் என்ன சொல்லுகிறார்" என
* கிழவன் கிடுக் குப் பிடிபிடித்தான். நீங்கள் நல்ல (i. திடமாக இருக்கிறியளாம் என .ல் கிழவனுக்கு நான் போடு போட்டேன்} ܛܝܙ அழகாகச் சிரித்த கிழவன் சரி இப்ப நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என முதலிலிருந்து தொடங்கினான், நாங்கள்
GD

Page 34
©ሩግ ̆ጌmägሀ?] கோழிச் சங்கதியை மீண்டும் உரமாக கிழவனுக்கு சொன்னோம்.
கிழவன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு “நீங்கள் கோழியை எப்படி சமைப்பீர்கள்” எனக் கேட்டு பன்றி போல் மூசிக் கொண்டான். “போடடா அவன் ரை மண்டையிலை” என பின்னாலிருந்து ஒருவன் சினந்து புறுபுறுத்தான். நான் பொறுமையுடன் கோழி சமைப்பது பற்றி ஒரு சமையல் வகுப்பை கிழவனுக்காக நடாத்தி முடித்துவிட்டு ஆவலுடன் கிழவனின் முகத்தைப்பார்த்தேன். கொஞ்சம் திருப்திப்பட்டதுபோல் தென்பட்ட கிழவன் “கொஞ்சம் பொறுங்கள் எனது மனைவியிடம் கேட்டுவருகிறேன்” என உள்ளே போனான். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது போல் ஆகியது.
சிறிது நிமிடங்களில் கிழவன் தன் மனைவியுடன் வந்தான். கிழவி அசல் கிராமத்துப் பெண்ணாகத் தோற்றமளித்தாள். ஒதுக்குப்புறமான கிராமங்களில் வாழும் பிரான்ஸ் பெண்களின் அடக்கமான - அப்பாவித்தனமான - உடை
மூடிமறைப்பு
உணர்மையான
வாயிலிருந்தான வருகை శ சத்தியமாயிருந்தது. 粤 அது தனதேயான, ஒப் ལྷ་ ன்முற்றதான வார்த்தைகளைப் பேசிற்று
ఫ్లో,
பொய் களின் பூச்சுக்களின்றி.
வார்த்தைகள் போலவே 义 - அப்பட்டமாயிருந்தது குழந்தை. திறந்திருந்தது மறைப்புகளற்று
. . . . m.
ܡ݂ܬ݁:
உண்மையாய் குறிகளுடன் உடலான குழந்தை
பொத்தி, மறைந்து, ! - பதுக்கி, ஒளித்து இரத்த பந்தமொழிந்து தொலைந்து, பெயர் சூடிற்று ஆடைகளோடு.
 
 
 
 

ஜூலை- செப்டம்பர், 2001 அலங்காரம் கிழவியிடம் அப்பட்டமாக இருந்தது எம்மை நெருங்கிய கிழவி “என்ன வேண்டும்” என்றாள். வாழ்க்கையே ஒரு கோழியால் எங்களுக்கு வெறுத்தது. "அம்மணி கோழி விற்பனைக்குண்டா” எனக் கேட்டோம். “கோழியும் விற்பனைக் கில் லை’, ‘ஆடுகளும் விற்பனைக் கில்லை’, ‘ஒரு மண்ணாங் கட்டியும் விற்கிறதில்லை” என முகத்தில் அடிப்பது போல் கூறிய கிழவி மிக சாதாரணமாக ஆடி அசைந்து வீட்டுக்குள் போனாள். மீசை மனிதன் எங்களைப் பார்த்து "வருத்தப்படுகிறேன்” (Desole) என்றான். கிழவன் "6ïgouflaö gsb(35|Taupirs GeF6ögyÉj56ff" (Bonne route)
என வாழ்த்தினான். பிரான்சின் அந்தப் பெரிய நெடுஞ்சாலையில் (Highway10) எமது வாகனம் 160கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு பசிக்கவில்லை. நித்திரை
வருவதுபோலிருக்கிறது.
O
அது கேட்டிருக்கவில்லை. கேட்கவேயில்லை தேவையுமில்லை ஆடைகளஃபெயர்.
கீாயின.
தாயின
S&
உண்மைகள் யாவும்.
భగ్గ్కు
உண்மைகள் வெளி
శ
# -* . . . . ક. . . ફેં *్మశా எல்லோருக்கும், 6T606) ПL0 3
எவருக்கும், எவருக்குமே உடன்பாடாயில்லை.
-G2

Page 35
ாலம் அசையும் ஓசை கேட்கிறதா? காற்று வெளியில் அதன் விரல் தடவல் தெரிகிறதா? பனிப்படர் வாய் காலம் கவி: போர்வையுள்
பிரபஞ்சம் கிடந்து
கணவளரல் தெரிகி றதா?
箕乏 மிக்கா
யாருக்கு மாலையிடும்? * கைதவறி
வீழ்ந்து முத்துச் சிதறித் தூசாய் “பால்வழியாய்”காலம் மிதிக்கும் என் காதருகே,
கண்ணுக்குத்தெரியாத சிற்றெறும்பின் வரிசையிலும் காலத்தின் நூலோடல் மணிகட்டும்.
காதலியோடு இன் கதையில் மூழ்கையில் காலமேன் செட்டை கட்டிப் பறக்கிறது?
அேவளைச் சந்திக்க நாள் குறித்தால்
காலமேன் ஒடமறுத்து கல்லாய்புேதைந்து
எஜமான்?
தன
காலத்தில் என்னைச் சுருக்கிட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூலை- செப்டம்பர், 2001
ஒரு நாள் என மனதை உற்றுக் கவனிக்க, என் மனமே
கால வலைப்பின்னும் சிலந்தியென விரிகிறது

Page 36
6*77స్తాgg
1.
*
ܡܶ .܀ Budružio
தமிழ் நிலைப் ஊ
எழுதுவதற்கான
'ஊடகம்' என்பது (MediamMedia) வெகுசன தொடர்பாடலாற்பயன்படும் 'சாதனங்களுக்கான இன்றைய மொழிபெயர்ப்பு ஆகும். சமகால உலகில் தொடர்பாடல்’ (Communication) நடைபெறும் முறைமைபற்றிய ஆய்வில் வெகுசனத்தொடர்புக்கு (Mass Communication) (pddu glib 9 60th G). வெகுசனத் தொடர்பில் அதன் தன்மை (கேட்போர் திரள்ஆக இருப்பது காரணமாக) ஊடகம் (Mediam) வழியாகவே நடைபெறுகின்றது. இன்றைய நிலையில் இந்த ஊடகங்களை
1. 933, passiss6i (Print Media)
2 fairafluoi) passis6i (Electronic Media)
என இருபெரு நிலைப்பட வகுப்பர். ஒவ்வொரு வகைப்பாட்டுக்குள்ளும் பல்வேறு ஊடகங்கள்
 
 
 
 

ஜூலை- செப்டம்பர், 2001
வரலாறு ஒன்றினை ஒரு முன்குறிப்பு
இடம்பெறும் (அச்சு - புத்தகம், சஞ்சிகை, புதினப் பத்திரிகை: மின்னியல் - வானொலி, சினிமா, தொலைக்காட்சி) இவ் ஊடகங்கள் இல்லாது சமகால உலகில் அரசியல் , சமூக, பொருளாதார, நடவடிக்கைகள் எதுவுமே இடம்பெறா. இவை ஒவ்வொன்றும், தத்தம் இயல்புகளுக்கேற்பத் தனித்தன்மைகள் கொண்டனவாகும். ஒவ்வொன்றும் தொடர்பாடலை ஒவ்வொரு முறைவழியில் நடத்தும் இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுள் அல்லது சாகியத்தினுள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதனை அறிவதன் மூலம், அது தொழிற்படும் &epsib (Socilitiy), FITdulb (Community) upg5 9.55g. கொள்ளலாம் என்பது பொதுவான சமூகவியல் உண்மையாகும். ஊடகச் சமூகவியல் (Media Sociology) எனத் தனியே ஒரு துறையே உண்டு. அது இவ்விடயங்கள் பற்றி மிக்க நுண்ணியதாக ஆராயும்.

Page 37
67-72g22
அத்தகைய ஒரு நோக்கு, தமிழ்ச் சமூகம்பற்றியும் பல உண்மைகளை வெளிக்கொணரும். எனவே தமிழ்ச் சூழலில் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்படுகின்றன என நோக்குவது, தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கம், தொழிற்பாடு, ஆகியன அமைந்த / அமையும் முறைமை பற்றிய அறிவதற்குப்பெரிதும் உதவும்.
இத்தகைய ஒரு "ஊடக வரலாறு' மூலம் நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெறும். இக்காலத்தினை அறிந்து கொள்வதற்கு மாத்திரமல்லாது காலம் காலமாகத் தமிழ் நாட்டில் சமூகத்தொடர்பாடல் எவ்வாறு நிகழ்ந்து வந்துள்ளது என்பதனையும் அறிந்து கொள்வதற்கு உதவும்.
அத்தகைய ஒரு ஊடக வரலாறு ஊடகத் தொழிற்பாடு நவீன காலத்துக் குமுற்பட்ட (Pre- modern) தமிழ்ச்சமூகத்தில் எவ்வாறு இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தும். ஏனெனில் எல்லாக் காலத்திலும் சமூகத்தொடர்பாடல் அத்தியவசியமாகும். அது எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது பற்றிய அறிவு அச்சமூகம் பற்றிய அறிக்கைக்கு முக்கியமான ஒன்றாகும்.
நாயக்க ஆட்சியும் அதன் அடிநிலைக் கூறான பாளையக்காரர் ஆட்சியும் வருவதற்கு முன்னர், தமிழகத்தின் சமூகத்தொடர்பாடலில் திரள் நிலைப்பட்ட சனக்குழுமத் தொடர்பு முறைமை இருந்திருக்கக்கூடும் என எதிர்பார்த்தல் முடியாது. கி.பி. 600-1300க் காலப் பகுதியினை நோக்கும் பொழுதுஅக்காலப் பகுதிக்குரிய சமகாலச் சான்றுகளை நோக்கும்பொழுது, உயர் சமூகநிலைத்தொடர்பாடல் என்பது அரசவை, கோயில், உள்ளூராட்சி அலகுகள் என்ற மட்டத்திலேயே பெரும்பாலும் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என ஊகிக்கலாம். இவற்றைவிட பெளத்த, சமணப்பள்ளிகள் மடங்களும், முக்கிய மையங்களாக விளங்கின எனக்கொள்ளலாம்.
தொடர்பியல் நிலைநின்று கூறுவதானால் இவற்றைப்பின் வருமாறு வகைப்படுத்தலாம்.
1. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கான
GigsstLiturtle) (Point to point Communcation)
அரசு நிலைப்பட்ட அறிவித்தல்கள், இவ்வாறு சென்றன எனக்கொள்ளலாம். இது கடிதமுறைமை (ஓலை) தூதுவர், மூலமாகவும் புறாக்கள் மூலமாகவும் தொழிற்பட்டிருக்கலாம்.
கலி வெட்டுக் கள் என்பவை ஆணைகள் அறிவித்தல்களை தெரிவிக்கப்படவேண்டிய இடத்தில் வைத்துத் தெரிவிப்பனவாகவே அமைந்தன.
இந்த இடத்துக்கு இடம் முறைமையினுள்ளும் தொடர்பு
உண்மையில்
(s) (5íGypsuoTsogb (face to face)

ஜூலை- செப்டம்பர், 2001
(ஆ) ஆகக் கூடினால் ஒரு கணிசமான குழுவுக்கான வைகளாகவுமே (Sizeable group) இருத்திருத்தல் வேண்டும்.
கல்வியைப்பொறுத்தமட்டில் தான் கற்றலும் (கல்வி) பிறர் வாயால் கேட்டலுமே (கேள்வி) முக்கியமாகின. கல்வியில் தான் கற்றல் "ஒதுதலே” முக்கியமாகிற்று.
சங்க காலாத்து பாடல் மரபு, ஆட்சியாளர் ஒருவரின் அவையில் பாணர் அல்லது பலவர் ஒருவர் அங்குள்ள சிறு குழுமத்தின் ரசிப்புக்கெனப் பாடுவதாகவே அமைந்திருந்தது அந்தப் பாடல் மரபில் இரண்டு நிலைகள் காணப்பட்டன.
(01). ஆட்சியாளரின் புகழைப் பாடுவது (அல்லது அவருக்குக் சில விடங்களை எடுத்துக் கூறுவது)
(02). பொதுவான ரசிப்புக்காகப் பாடப்பட்ட அகத்துறைப் பாடல்கள்.
இவை பின்னர் எவ்வாறு எழுதியெடுக்கப்பட்டன என்பதும், அந்த முயற்சி எந்தக் காலத்தில் நடந்தேறியது என்பதும் இன்னும் தொளிவாகவில்லை.
தொடர்பியல் வளர்ச்சியில் வரும் முக்கிய கட்டமான எழுத்து (Writing) வளர்ச்சி ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. அந்த எழுத்துக்கான 'ஊடகமாக ஒலை (பனையோலை) அமைந்தது. இதனால் எழுதப்பட்டனவற்றையும் எழுதியனுப்பட்டவற்றையும் “ஓலை எனும் ஆகுபெயர் வடிவம் சுட்டியது எனலாம்.
இந்தநிலை நன்கு நிறுவன மயப்படுத்தப்பட்ட மட்டங்களிலேயே காணப்பட்டது எனலாம். (அரசு, பள்ளி)
மற்றைய தொடர்பாடல்களின் மட்டத்தில்
(i) நேர்முகமானதான (facetoface) தொடர்பாடலே முக்கியப்பட்டது எனலாம்.
அயல், சமூகம் போன்ற குழுமத் தொடர்புகள் நேர்முகமானவையே.
சங்ககாலத்தின் (கி.மு.300-கி.பி.250) வன்மையான தொடர்பாடல்முறைமை இந்த நேர்முக முறைமையாகவே இருந்திருத்தல் வேண்டும். சங்கப் பாடல்கள் நேர்முகமாக, சிறுகுழுநிலையில் தோன்றியவையாகவே a 6igital. (face to face, Small group)
கி.பி.250-300க்குப் பின்னர் நியம இலக்கியத் தொடர்பாடல் என்பது சமூக அதிகாரமுள்ள அரசியல், மதமையங்களிலேயே நடைபெற்று வந்தது எனலாம். இந்த வட்டங்களுக்கு வெளியிலே வாழ்ந்த மக்களுடனோ, அத்தகைய மக்கள் கூட்டங்களினுள்ளேனோ நிலவிய தொடர்பியல் முறைமை பற்றி இலக்கியங்கள் அதிகம் பேசவில்லை. கல்வெட்டுக்கள் அம்மக்களின் வாழ்வியல் பற்றி சில
-G5)

Page 38
[2]ggع7"7تحG தகவல்களைத் தருகின்றன(செங்கம் நடுகற்கள்)
நாயக்கர் காலம் முதல் பிரித்தானிய ஆட்சியின் தொடக்க காலம்வரை தமிழ்நாட்டில் அரசியல் பன்முகப்பாடும், (5(upidilapag, Gissippur Gib (Activisation of Community groups) நிலவின என்று வரலாற்றாசிரியர் கூறுவர். இக்காலத்தில் அடிநிலைச் சமூகங்களின் செயற்பாட்டில் முன்னர் கேள்விப்பட்டதற்கு மேலான (கூடுதலான) ஒரு துடிதுடிப்பு இருந்தமை தெரியவருகின்றது. இது அம்மட்டத்து இலக்கியங்களின் பெருக்கத்திலும் (உ- ம்: கதைப் பாடல்கள்) அவற்றுல் சிலவற்றின் உயர்வாகத்திலும் (பள்ளு, குறவஞ்சி) தெரியவருகின்றது.
நவீன காலத்துக்கு முந்திய காலத்துத் தமிழ்த்தொடர்பாடல் பற்றி முகவுரைப்பாங்காக இதுவரை கூறியனவற்றைக்கொண்டு, மேலே நவீனகாலத்துத் தமிழ்நிலைத் தொடர்பாடலுக்கு வருவோம்.
தமிழ்ச்சமூக ஊடாட்டங்களில் (Social interactions) முன்னர் காணப்படாத பெருமாற்றங்கள் ஏற்படுவது மேனாட்டரின் சமூக அரசியல் உறவுத் தொடக்கத்து டனேயே. இதுபற்றிய ஒரு நீண்ட வரலாற்றுக் குறிப்புக்குசெல்லாது தொடர்பியல் நிலையில் இந்த 'வருகை ஏற்படுத்தும் மாற்றங் களை நோக்குவோம்.
மேனாட்டார் வருகையும் , தொடர்புறவும் இரு நிலைகளில் வன்மையான சமூகச் செயற் - பாடுகளுக்கு இடமளிக்கின்றன.
(i) மிஷனரிமார் களின் கிறிஸ்தவ மதப்பரப்பல்
தொழிற்பாடுகள்.
இது சம்பந்தமாக றோமன் கத்தோலிக்க நடைமுறைக்கும், புரட்டஸ்தாந்த் தொழிற்பாட்டுக்கும் வேறுபாடு உண்டு. றோமன் கத தோலிக கத தொடர்பு, அச்சினைத் தமிழுக்கு அறிமுகப் படுத்துகின்றதெனினும் (1577) அச்சுச் சாதனத்தின் சமூகநிலைப் பட்ட பெருந்தாக்கம் புரட்டஸ்தாந்த
வந்த ஆட்சி கால சுதேசப்பண்பாட்ை புறக்கணித்து
(த முன்னர் கருத்த 6τ08{ தொழிற்படத் ெ சட்டத்தின் முன் u என்பதாகும். சாதி கொண்டிருந்த
மிஷனரிகளின் வருகையுடனேயே தொடங்குகின்றது. (ஏறத்தாழ 18ம் நூற்றாண்டின் முற்பகுதி)
கிறித்தவர்களின் கண்ணோட்டத்தில் கிறித்துவில் நம்பிக்கை வைப்போரை அவர்கள் வந்து திரளும் குழுமமாகவே'(Congregation) கண்டனர். அந்த வந்தடைந்த திரளினரிடையே அவர்கள் வேறுபாடு காணி பதில்லை. (நமது சாதியமைப் பாலி
 

ஜூலை- செப்டம்பர், 200
தேவாலயத்திலும் வேறுபாடு இருந்தது) எனவே அவர்களின் வழிபாட்டு முறைமை ஒன்றாகவே இருந்தது. இந்த வழிபாட்டொருமை காரணமாக சகலருக்கும் ஒரே பிரார்த்தனைமுறை இருந்தது.
கத்தோலிக்கர்களிலும் பார்க்க புரட்டஸ்தாந்தினர்கள் விவிலிய வாசிப்புக்கு முக்கியத்துவம் அளித்ததால், புரட்ஸ்தாந்தினர் அச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால்தான் அச்சு ஊடகம் முதலில் முக்கியத்துவப் பட்டது. பின்னர் ஆட்சி நிருவாகத்திற்கும் அச்சு முக்கியமாகிற்று. ஏனெனின் தமதுஆட்சியின் கீழ் வந்த சகலரையும் அவர்கள் ஆளப்படுபவர்களாகவே (Subjects) Litigigsari.
இஸ்லாத்தின் வருகை தமிழில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது ஒரு சுவாரசிஸ்யமான வினாவாகும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாம் வெகுசன மதமாற்றத்தைச் செய்வில்லை. இவ்விடயத்திலே கிறித்வர்கள் தொழிற்பட்டது போன்று முஸ்லிம்கள் தொழிற்படவில்லை. அதே வேளையில்
&.
னித்துவ ஆட்சியெனினும், அதன் காரணமாக அது டயும் நடைமுறைகளையும் அறிவுப்பேறுகளையும்
ஒதுக்கியதெனினினும், இந்திய சமூகத்தில் மிழ்ச் சமூகத்தில்) முன்னர் நிலவாத, நிற்கொள்ளப்படாத ஒரு முக்கியமான அரசியல் கோளை அடிப்படையாகக்கொண்டு தாடங்கியது. அந்த சமூக அரசியல் எடுகோள் பாவரும் (ஆட்சிக்குட்பட்டவர்கள் யாவரும்) சமம் 5uj6OLD socOT (b (p60p60LDuJITES (as a Syslem) த சமூகத்தில் இது புரட்சிகரமான மாற்றமாகும்
இஸ்லாமியர்களாக மாறியவர்களின் மதத்தனித் துவத்தைப் பேணுவதிலும் அவர்களை ஒரு சாகியமாக்கிக் (community) கொள்வதிலும், நிறைந்த அக்கறை காட்டினர். அவர்களின் மத நெறி அறபுமொழியை முதன்மைபடுத்திற்று. மதவிடயங்கள் பற்றிய தங்களிடையேயான உள்ளகக் குழுமத் G5ITLirlig5 (intra- group Communication) splig தமிழ்’ என்ற ஒரு மொழி/ இலக்கிய வழக்கை
G6)

Page 39
7ே7ஜர2 ஏற்படுத்திக்கொண்டனர். இஸ்லாமிய மதப்பண்பாடு ஸ்திரப்பட்டதன் பின்னரே அறபுத்தமிழ் பற்றிய அழுத்தம் குறைந்தது.
(2) அரசியல்/ அரச நிலைத் தொழிற்பாடுகள் பிரித்தானிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னர் ஏற்பட்ட
AGyö(p6op60puo (gOvernance) Dststpfäl86st.
இந்த நிலைப்பட்ட விளக்கங்கள் மிகுந்த நிதானத்துடன் செய்யப்படல்வேண்டும். வந்த ஆட்சி காலனித்துவ ஆட்சியெனினும் , அதன் காரணமாக அது சுதேசப் பண்பாட்டையும் நடைமுறைகளையும் அறிவுப் பேறுகளையும் புறக் கணித்து ஒதுக்கிய தெனினினும், இந்திய சமூகத்தில் (தமிழ்ச் சமூகத்தில்) முன்னர் நிலவாத, முன்னர் கருத்திற்கொள்ளப்படாத ஒரு முக்கியமான அரசியல் எடுகோளை அடிப்படையாகக்கொண்டு தொழிற்படத் தொடங்கியது. அந்த சமூக / அரசியல் எடுகோள் சட்டத்தின் முன் யாவரும் (ஆட்சிக்குட்பட்டவர்கள் யாவரும்) சமம்’ என்பதாகும். சாதியமைப்பினை ஒரு முறைமையாக (as a system) கொண்டிருந்த சமூகத்தில் இது புரட்சிகரமான மாற்றமாகும். இது தமது ஆட்சிக்குள் வந்த தமிழர்கள் எல்லோரையும் சாதி, மதபேதமின்றி ஒரு குழுமமாகக் கருதிற்று அவ்வாறு கருதி, தமது தொழிற்பாடுகளின் பெறுநர் கூட்டமாக இவர்களைக் கொண்டது. இதனால், தமிழர் என்ற மொழியடை யாளத்துக்கு ஒரு வன்மையும் அழுத்தமும் ஏற்பட்டது. மொழி நிலையில் அது அம்மொழியைப் பேசுவோர் வாசிப்போரிடையே ஒரு பொதுமையை ஏற்படுத்திற்று. இது தமிழ்நாட்டில் முன்னர் நிலவாத, முன்னர் முனைப்புப்படுத்தப்படாத ஒரு செயற்பாடாகும்.
இதன் காரணமாக தமிழர் என்பது அம்மொழியைப் பேசும் மக்களிடையே நிலவிய உள் ளக வேறுபாடுகளைக் கடந்து ஒரு குழும அடையாள - மாகிற்று இது தமிழர்’ என்ற ஒட்டுமொத்த அரசியல் அடையாளத்துக்கு இட்டுச்செல்லும் ஒன்றாக அமைந்தது
எனலாம்.
நாயக்க ஆட்சிக் காலத்தில் (16, 17, 18ஆம்
நூற்றாண்டுகளில்) தெலுங்கு மேலாண்மை காரணமாக
சிலவிடங்களில் தமிழ் பற்றிய ஒரு புலமைப் பிரக்ஞை
நிலவியது. இப்போது ஆங்கில ஆட்சியினர்
இவர்களைத் தமிழ்ர்களாகவே கொண்டனர். இதனால் தமிழ் அடையாளம் முக்கியப்படலாயிற்று
கிறித்தவம் கோட்பாட்டு நிலையில் சாதியமைப்பை ஏற்காதிருந்தமையால் (ஆனால், சமூக நிலையில் சாதியமைப்பை ஏற்றுக் கொண்டது) கிறித்தவத்தின் தாக்கம் ஒரு புறமாகவும், ஆளுகை எடுகேள் மறுபுறமாகவும் முன்னர் நிலவாத சமூகசமத்துவத்துக்கு குறிப்பாக சமத்துவ உணர்வுக்கு இடமளித்தது.
இத்தகைய ஒரு பின்புலத்திலே தான் ஆங்கில ஆட்சி எழுத்தறிவு(literacy) என்ற கொள்நெறியை (principle) முன்னெடுக்கின்றது.

ஜூலை- செப்டம்பர், 2001
எழுத்தறிவு' என்னும் இவ் எண்ணக்கரு சகலருக்கும், எழுத்து வாசிப்பு அறிவை அத்தியாவசியமாக்குகிறது. (உள்ளூர்ப் பண்பாட்டு/பொருளாதார நிலைமைகள் இதனைச் சரிவர நடைமுறைப் படுத்த இடமளிக்கவில்லை) இருப்பினும் இது ஆளுமையின் பொது எடுகோள் ஆனது மிகமிக முக்கியமாக இதனை இலக்காகக் கொண்ட 6 (5 கலவிமுறைமை உருவாகிற்று. இதற்கு முன்னர், இந்தியாவில் தமிழகத்தில் இவ்வாறு சகலருக்கும் பொதுவான சமத்துவமான ஒரு கற்பித்தல் முறைமை இருக்கவில்லை. (இந்திய சமூக முறைமையில் சாதி, வாழ்க்கையை நிர்ணயிக்கவே பெரும்பாலும் சாதித்தொழிலைக் கற்பதைய்ே குறித்தது. தொழினுட்பச் சாதிக்குழுமங்கள் தத்தம் தொழினுட்ப அறிவைச் சாதிக்குள் கையளித்துவந்தன. வைத்தியம் குடும்பத்தினுள் கையளிக்கப்பட்டது.
புதிதாக வந்த பொது 'எழுத்தறிவு ஊடகங்களின் வருகையைத் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகிற்று
அந்த முறையில் தமிழரிடையே வந்த முதற்பெரும்
ஊடகம் அச்சு ஊடகமாகும். 1835வரை அரச, " திருச்சபைத் தனியுரிமையாகவிருந்த அச்சு ஊடகம்,
1835ல் பொதுமைப்படுத்தப்படுகின்றது. அந்தக்காலம்
முதல் தமிழில் அச்சு நிகழ்காலத்தை விளக்குவதற்கும்,
இறந்த காலத்துப்பண்பாட்டுப் பேறுகளை - குறிப்பாக
இலக்கியத்தை - மீட்டெடுப்பதற்கும், எதிர்காலத்துக்கான
இலட்சியங்களுக்கும் போராடுவதற்குமான ஒரு
சாதனம்/கருவியாகிற்று.
அச்சுச் சாதனம் தமிழ் வாசகர்கரளை ஒரு மொழிக் குழுமமாகப்பார்க்கும் மரபை ஊர்ஜிதப்படுத்திற்று
எனலாம்.
தமிழில் அச்சுச்சாதனத்தின் தாக்கம் பற்றிய எந்த ஒரு பார்வையும் இரு நிலைகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
() தமிழ்ச்சமூகத்தில் அது ஏற்படுத்திய மாற்றம்
(i) தமிழ்மொழியில் அது ஏற்படுத்திய மாற்றம்
இந்த இரண்டு நிலைகளும் ஒன்றுடன் மற்றது சம்பந்தப்பட்டதே. (இவ்வியடம் பற்றிய விரிவான தரவுநூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் பல உள்ளன. உலகத் தமிழாராய் ச்சி நிறுவனமும் , மா.இராசமாணிக்கனார் நினைவுப் பணிமன்றமும் இணைந்து நடாத்திய தமிழிழ் இதழியல் வளர்ச்சி பற்றிய கருத்தரங்குளில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் இதுவரை ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இக் கரத்தரங்குகள் ஒன்றில் நான் வாசித்த தமிழில் இதழியலின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை இலங்கையில் வித்துவான் இ.நமசிவாயத்தேசிகருக்கான பாராட்டு விழா மலரில் (1999) வெளிவந்துள்ளது)
மிகச் சுருக்கமாகவும் , பொதுப் படையாகவும்
எடுத்துக்கூறுவதானால், தமிழில் ஊடகத்தின் வளர்ச்சி
@

Page 40
عليق7072ة محG என்பது இரு முக்கிய சமூக அரசியல், பொருளாதார - அரசியல் முறைவழிகளுடன் (process) தொடர்புற்று நிற்பதைக் காணலாம்.
(9) 56ia'idulunG (modernisation)
(ஆ) சனநாயமகாவாக்கம் (democratisation)
இந்த இரண்டினது தாக்கங்க ளையும் சமூக மாற்றங்களிலும் மொழிமாறி றங் களிலுமி கணினியரின
காணலாம். புத்தக வெ இந்த இரு நடைமுறைகள் மிகப்பெரிய பற்றி நாம் பல்கலைகழகப் 8
புகுமுக வகுப்புக் களிலும் ஏற்படுத்தியுள்ளது. சிலவேளைகளில், பல்கலை பிரசுரமுறையின் 6 கழக வகுப் புக் களிங் கூட புத்தக வெளியீடு
மேனாட்டார் தமிழுக்காற்றிய
தொண்டு’ என்றும், உரைந அட்டை வடி டையின் வளர்ச்சி என்றும், ந்தகவடிவமைப்பு பயிற்றிவந்துள்ளோம்.`
கவர்ச்சிகரமான
தமிழ் எழுதப்படும் முறையில் இதழியல் ஏற்ப்டுத்திய தாக்கத்தை பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்களது தமிழ் உரைநடை வரலாறு மீள் பதிப்புக்கு (2000) நான் எழுதியுள்ள உரையும் நடையும் உரைநடையும்' என்ற கட்டுரை பார்க்க.
தமிழ்ச்சமூகத்தினதும், தமிழ் மொழியினதும் சனநாயகம யப்பாடும் நவீனமயப்பாடும் தமிழின் சமூக வரலற்றில் மிக முக்கியமானவையாகும். தமிழர், தமிழ்ப்பொதுமக்கள் (பாரதி கூறியது போன்று எல்லோருக்கும் விளங்குவதான) எளிய பதம், எளிய நடை என்பனவும் அந்த எளிய மக்களின் வாழ்க்கையை இலக்கியம் பேசுபொருளாக் கொள்வதுவும் முக்கியமாகின்றன.
தமிழ்நாட்டின் சனநாயகமயப்படும் நவீனமயப்பாடும், நிகழ்காலத்துக்கு வேண்டிய பொதுமையையும் எளிமையையும் வற்புறுத்திய அதேவேளையில் தமிழர் பற்றிய மீள்கண்டு பிடிப்பும் நடைபெற்றது. அந்த மீள்கண்டுபிடிப்புத் தமிழ் இலக்கிய வளத்தையும், வரலாற்றுச் செழுமையையும் மக்கள் நிலைப்படுத்திற்று
தமிழ் உணர்வு' என்பது இவற்றின் பெறுபேறுதான்.
உண்மையில் தமிழில் சனநாயக மயப்பாடு எவ்வாறு வளர்ந்தது என்பதும் எவ்வாறு அந்த எண்ணக்கரு ஆழப் படுத்தப்பட்டது என்பதும் 18, 19,20ஆம் நுாற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகத்துல்லியமாகத் தெரிகின்றன. தமிழ் என்பதற்கு
 
 
 
 

ஜூலை- செப்டம்பர், 2001
கிறித்தவ மிஷனரிகள் கொடுத்த விளக்கமும் அதற்கு
ஆறுமுகநாவலர் கொடுத்த விளக்கமும், மறைமலை
அடிகள் கொடுத்த விளக்கமும், அயோத்திதாஸ், அவர் வழியினர் கொண்டிருந்த விளக்கமும், பெரியார்,
அண்ணாத்துரை கொண்டிருந்த விளக்கமும்
உண்மையில் இந்த வரலாற்றின் படிக் கற்காக
அமைவனவே.
இந்த கட்டவேறுபாடுகளைத்
6](开)沉)岳 தமிழ் எழுதப்பட்ட ருை நடைநிலைநின்று அறிந்து
ளியீட்டில் கொள்ளலாம்.
0ாற்றத்தை
சீகன் பால்கு/வீரமானிமுனிவர் டெக்ஸ் ரொப்' நடை, ஆறுமுக நாவலர் நடை, ராஜம்ஐயர்/மாதவையா நடை, மறைமலையடிகள் நடை, அதிகரித்துள்ளது. திரு.வி.கவின் நடை, கல்கியின் நடை, அண்ணாது ரையின் நடை, தினத்தந்தியின் நடை ஆகியவற்றிற் என்பன வெறுமனே இலக்கிய நிலைப்பட்ட வையன்று. இவை தமிழின் சனநாயகமயப்பாட்டின் ட்டுள்ளன. பல்வேறு பரிமாணங்களைக்
காட்டுவையாகவும் உள்ளன.
ளிமைகாரணமாக
வமைப்பு,
புதுமைகள்
அச்சு ஊடகங்கள் முதற் சின்னமாக அமையும் சமூக மாற்றச்சூழலின் பின்புலத்திலே, மற் றைய ஊடகங்கள் நிதானமாக - மின்னியல் ஊடகங்கள் வருகின்றன.
வானொலியின் வருகை மிக முக்கியமான ஒன்றாகும்.
இலங்கையில் தமிழ் ஒலிபரப்பு 1925இல் ஆரம்பமாகிறது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட வானொலிச்சேவை 1927 முதல் வருகின்றது. (அதற்கு முன்னர் சில நேரங்களில் தனியார் ஒலிபரப்பு நிலவிற்று) சென்னைக்கு 1927இலேயே வருகின்றது.
வானொலியின் முக்கிய பெறுபேறுகளாக பின் வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(1) வானொலி அறிவை, எழுத்தறிவு மட்டத்துக்கு அப்பாலும் கொண்டு செல்கிறது. வானொலி கேட்பதற்கு வாசிப்புத்திறன் அவசியமில்லை.
இப்பண்பு தமிழின் எளிமைப்பாட்டுக்கு மேலும் உதவியது.
(2) எமது சூழ்நிலையில் வானொலி உண்மையான
சமூக சமத்துவத்தை மேலும் வலுப்படுத்தியது. குறிப்பாக 1950 முதல் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் வருகையுடன் வானொலி என்பது தமிழ்ச்சமூகத்தின் அடிமுதல் முடிவரை முக்கிய v. Ꮳ8Ꭷ

Page 41
7ே7ஜ சாதனமாகிற்று. ஏறத்தாழ அக்காலத்தில் ஏற்பட்ட ‘ரிறான் சிஸ் டர்' (transistor) மயப்படுத்துகை வானொலியைக் கொண்டு திரியக் கூடிய ஒரு பொருளாக்கிற்று.
உண்மையில் தமிழில் சனரஞ்சகப் பண்பாடு (popular cultur) வளர்வதற்கு வானொலி - குறிப்பாக வர்த்தக ஒலிபரப்பு - முக்கியசக்தியாகிற்று.
அகில இந்திய வானொலி குறிப்பாக திருச்சி நிலையம் நடத்திய விவசாயிகள் நிகழ்ச்சி வானொலியைத் தமிழ் விவசாயிகளுக்கான அத்தியாயவசிய தரவுச்சதான LDITéébg.
பண்பாட்டுப் பேணுகையில் தமிழ் வானொலி நிலையங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கர்நாடக இசைப்பாரம்பரியத்தைப் பொதுச் சொத்தாக்கியதில் வானொலிக்கு முக்கியமான இடம் உண்டு. மேலும் நாடகத்துறை வளர்ச்சியில் வானொலி நாடகம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திற்று, உலகப் பொதுவான இவ்விஸ்தரிப்புத் தமிழ் நாடகத்தைச் செழுமைப்படுத்திற்று. -
வானொலியின் வருகை தரநிலைத் தமிழின(standerd Tamil) உச்சரிப்புச் செம்மையை வற்புறுத்திற்று. அதேவேளை பேச்சு வழக்குத் தமிழையும் ஊக்குவித்தது. எழுத்து நிலையில் வானொலி நாடகங்களை விட Features எனப்படும் விவரணச் சித்திரங்கள் முக்கியப்படத் தொடங்கின. இது தமிழின் ஆக்க எழுத்துத் துறையில் ஒரு புதிய வளர்ச்சி ஆனால் துரதிர்ஷ்டவசமாக விவரணச் சித்திரங்கள் நூல்வடிவில் வரவில்லை.
பண்பலை(FM) ஒலிபரப்பும் தனியார் வானொலியின் வருகையும் வானொலி ஊடகத்தின் "கேட்குநர் துலங்கலில்' (tistener response) பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வானொலி அறிவிப்பாளர்களின் மொழியில் 'அறிவிப்புத் g56f 60LD'Guitu (announcing mode) 9 Gun (gpg) 'அரட்டைஅடிக்கும்’ (chatting) பண்பு வந்துவிட்டது. வானொலியின் பங்குகொள்ளல் முறையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 'அரட்டைமுறை இன்னும் தமிழ்நாட்டில் தொடங் கவில்லை. -
தமிழர் உலகின் பல்வேறுநாடுகளில் வசிக்கின்றயை மாலும், தென்னாசிய, தென்கிழக்காசிய அரசியலில் கணிசமான இடம்பெறுபவர்களாகவுமிருப் பதால், (தமிழகம், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர்) உலக ஒலிபரப்பிற் கவனம் செலுத்தும் வானொலி நிலையங்கள் பல தமிழையும் தமது ஒலிபரப்பு மொழிகளினுள் ஒன்றாகக் கொண்டுள்ளன. (பி.பி.சி. வெரித்தாஸ், பிக்ங்.)
தமிழ் பண்பாட்டில் மிகமுக்கியமானதும் முன்னர் காணப்படாததுமாகிய மாற்றத்தை ஏற்படுத்தியது

ஜூலை- செப்டம்பர், 2001
சினிமாவே (திரைப்படம் என்ற பாதத்தின் பின்னுள்ள புலப்பதிவை -perception- நோக்குக) தமிழ்நாட்டுக்குச் சினிமா வந்தது 1921இல், அது தமிழ் பேசத் தொடங்கியது 1931இல் ஆகும் (கீசகவதம்)
தமிழர் சமூக வரலாற்றில் சினிமாவுக்கு ஒரு மிகமுக்கியமான இடம் உண்டு. அதாவது, சகல தமிழ் மக்களும் ஒரு கூரையின் கீழ் இருந்து தங்கள் கொள்வனவுச் சக்திக்கேற்ப உட்கார்ந்து ஒரு மகிழ்வளிப்பை (entertainment) பார்ப்பது என்பது சினிமாக் கொட்டைகளிலேயே நடந்தேறியது. இது மிகப்பெரிய ஒரு சமூகப் புரட்சியாகும். முற்றிலும் சந்தைத் தயாரிப்பில் ஈடுபட்ட இக்கைத்தொழில், தமிழ் மரபின் வீரன்’ பற்றிய புலப்பதிவுகளை மாற்றிற்று தாழ்நிலையிலிருந்தவனின் அனுதாப அகற்சியும் சினிமாவுக்கு முக்கியமாகின. தமிழ் நாட்டின் மக்கள்நிலைத் தொன்மங்களின் நவீன வடிவங்களான கதாநாயகர்கள் சினிமாவின் சனரஞ்சகத்தன்மைக்கு அச்சாணித் தேவையாகினர். அந்தத் தொன்மங்களை மாத்திரமல்லாமல் (மதுரை வீரன், காத்தவராயன், ரிஷ்யசிருங்கன், ஜகதலப்பிரதாபன் போன்றோர்) அந்தத் தொன்ம வடிவங்களிலமைந்த பாத்திரங்களை (மீனவன், ரிக் ஷாக்காரன், மாட்டுக்காரன்) தமிழ்ச்சினிமா சித்திரித்தது. r v
அப்பாத்திரங்களைச் சித்திரித்தவரே அப்பாத்திரமாகக் கொள்ளப்பட்டு, அரசியலில் முக்கியத்துவமுடையவர் ஆனார். (எம்.ஜி.ஆர்.)
அவர் வருகைக்குச் சற்று முன்னர் அண்ணாத்துரையும், கருணாநிதியும் தமிழ்ச் சினிமாவின் மொழியை மாற்றியமைத்தனர். அந்த மொழிநடை அரசியலையும் பாதித்தது, சினிமாவையும் மாற்றியது.
தமிழ்ச்சினிமா தமிழ்ச்சமூகத்தை தள மாற்றத்துக்கு உட்படுத்திற்று (radicalised) அந்த மழையின் தூவானம் தமிழக அரசியலில் 1967முதல் இன்று வரை விடாமல் உள்ளது.
தமிழ்ச் சினிமாவின் தொடர்பியல் வலுபற்றி விரிவான ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. (பார்க்க- Journal of South Indian studies Vol. ii, Chennai 1999). guisyp& சமூகத்தின் சகல மட்டங்களையும், அவ்வம் மட்டங்களின் தன்மைக்கேற்ப பாதித்த ஒரேயொரு LD&p 6.6full palasi (entertainment medium) சினிமாதான்.
தமிழ்ச்சினிமா மற்றைய தமிழ் ஊடகங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. அச்சுச்சாதனங்களும், வானொலியும், பெருமளவுக்குச் சினிமாப் மயப்படுத்தப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தமிழ்ச்சினிமாவினது தாக்க வீச்சின் பின்புலத்திலேயே தொலைக்காட்சியும் பார்க்கப்படவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. தொலைக்காட்சி தமிழ்நாட்டுக்கு 1975இலும், இலங்கைக்கு 1979/1982இலும் வந்து சேர்ந்தது.
G9)

Page 42
67*g|2 தொலைக்காட்சி அதன் ஊடகத் தன்மைகளுக்கமைய (அதற்கான காட்சிப்பெட்டி' அவசியம்) தமிழ் நாட்டில் இன்னும் கிராமப்புறங்களுக்கு முற்றுமுழுதாகச் செல்லவில்லை. இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் தொலைக்காட்சி, யுத்தம் காரணமாகப் பரவலாகச் செல்லவில்லை.
தொலைக் காட்சியைக் குறுந் திரை’ என அழைப்பதிலேயே தமிழ்ச்சினிமாவின் தாக்கம் நன்கு தெரிகிறது. தமிழகத்துத் தொலைக்காட்சி நிலையங்கள் தம்மைப் பிரபல்யப்படுத்திக் கொள்வதற்கு முதலில் சினிமாப் படங்களையே பயன்படுத்தின. இலங்கையிலும் தொலைக்காட்சி பலவழிகளில் தமிழ்ச்சினிமாவையே நம்பியுள்ளது.
பாடல்கள் திரைப்படம் வழிவருவனவே. ஒவ்வொரு நிலையமும் ஒரு நாளைக்கு இரண்டு திரைப்படங்களைக் காட்டுகின்றன.
ஆனால், இப்பொழுது படிப்படியாக தொடர்நாடகங்கள் முக்கியமாகின்றன.
இன்றுள்ள நிலையில் தமிழகத்தின் மத்தியதர வர்க்கமே தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் பெரிதம் சித்தரிக்கப்படுகின்து இவற்றுக்குள்ளும் ஒரு வாய்ப்பாடு (formula) இழையோடுகிறது. ஆயினும், தமிழரின் மற்றைய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறாத சில பாத்திரங்கள் இத் தொடர்நாடகங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன( பணக்காரக் குடும்பத்துப் பெண்களின் பிரச்சினைகள், சமூகச் செல்வாக்குள்ள அண்ணாச்சிகள் போன்றோர்.)
இன்றைய நிலையில் தமிழில் சனரஞ்சகப்பண்பாடு வளர்வதற்கு வானொலியும், தொலைக்காட்சியும் முக்கிய சாதனங்களாகின்றன.
தமிழ்ச் சமூகத்தில் சனரஞ்சகப்பண்பாடு எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதனைப் பற்றி இன்னும் பிராரம்ப ஆய்வுகள்தானும் தொடங்கவில்லை. சனரஞ்சக மெல்லிசையின் வருகை, ஒலிநாடாக்கள், 696fps TLT is 356f 6i 6 (5605(audio, video tapes) பணி பாட்டு நுகர் விற் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்ச்சினிமாவின் அண்மைக்கால மாற்றங்களுக்கு இதுவே காரணமாகும். அச்சு ஊடகங்களின் தன்மையும் மாறியுள்ளன. இவை தனியே ஆராயப்பட வேண்டியவை.
கணினியின் வருகை தமிழின் உலகமயலாக்கலுக்குப் பெரிதும் உதவியுள்ளது. தொழினுட்பவியலாளராக ஆங்கிலம் பேசப்படும் நாடுகளுக்குச் சென்ற தமிழரின் ஊக்கத்தினால், தமிழ் இன்று, கணினியுலகின் பெறுபேறான இணைய முறைமையில் (internet) ஒரு கணிசமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய மொழிகளுள் தமிழே இத்துறையிற் பிரதானப்பட்டு நிற்கின்றனதென்பர். தமிழ்ப்பாரம்பரியம் பற்றிய பல இணையத்தளங்கள் உள்ளன. இவைமூலம் தமிழ்

ஜூலை- செப்டம்பர், 2001 நாகரீகம் பற்றிய தரவுகளையும் தமிழலக்கியப் பாடங்களையும் மிகச்சுலபமாக அறியமுடிகிறது. இணையத்துக்கென்றே கடத்தப்பெறும் சஞ்சிகைகூறும் இப்பொழுது தோன்றியுள்ளன. (ஆறாம் திணை, மின் அம்பலம், குமுதம்)
புலம் பெயர்ந்த தமிழர் களின் பணி பாட் டுத் தேவைகளைப்பூர்த்தி செய்வதற்கு இணையத்தளங்கள் பெரிதும் உதவுகின்றன எனலாம்.
கணினியின் வருகை புத்தக வெளியீட்டில் மிகப்பெரியமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸ் ரொப்' பிரசுரமுறையின் எளிமைகாரணமாக புத்தக வெளியீடு அதிகரித்துள்ளது. அட்டைவடிவமைப்பு, புத்தகவடிவமைப்பு ஆகியவற்றிற் கவர்ச்சிகரமான புதுமைகள் பல ஏற்பட்டுள்ளன.
இன்று தமிழின் வியாப்தி ஊடகங்கள் வழியாகவே நிகழ்கின்றது.
இந்த ஊடகங்கள் ஒவ்வொன்றினதும் வருகையும், வளர்ச்சியும் , தமிழ் மொழி கையாளப்படும் முறைமையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழரின் ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதற்கும் இவ் ஊடகங்கள் பெரிதும் பயன்படுகின்றன. O
ဗျွိ’ துெ
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் கலை, இலக்கிய வாசகர்களின் பார்வைக்குக் கிட்டாத முக்கியத்துவமிக்க படைப்புகள் மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு மாத இதழ் வில் வெளிவரவிருக்கிறது.
Kò
மிக விரை
மூன்றாவது மனிதன் பதிப்பகம் K 37/05, Vauxhall tane,
Colombo-02.
Τ.Ρ. Ο1-302759, 077-289127 e-mail - 3man@sitnet.lk
-GO

Page 43
67-7222)
சிதையும் கனவுகள்
1.
இங்கேயும் நகரங்கள் பற்றி எரிகின்றன உழைப்பின் முகங்கள் எரியுண்டு போகிறது கனவுகள் சூறையாடப்பட்டு மனவெளியெங்கும் ரணம் சூழ்ந்து கொண்டது சுய அடையாளங்களை
நசுக்கும்
உன் பாதங்களின்
(சு) வடுகளை ஜீரணிக்க முடியவில்லை இனியும் எங்கள் நங்கூரங்களை
முறித்து நெஞ்சினில் குத்தாதே,
நெஞ்சு பதறும் சந்திப்புக்களும் முதுகு கூச்செறியும் விலகல்களும் நிகழ்கின்ற இந்நிலத்தில் என் அசைவுகள் எங்ங்ணம்
உன்னை நோக்கித்திரும்பும்
ஒளிசெறிந்த இந்தத் தெருக்களில் இடறுவதைக்காட்டிலும் இருள் சூழ்ந்த என் தெருக்களில் நிமிர்ந்து நடப்பதே மேலென்கிறது மனம் உயிர் உருவும்
மரணக்கரமே காணாமற் போவதைவிடவும் உன்னோடு கைகோர்ப்பதிலேயே ஆசையுறுகிறேன்.
തgഗ്
 
 

ஜூலை - செப்ட்ம்பர், 2001
விலங்குகளால் பறிக்கப்பட்டதும், தரபப்பட்டதும்
என்னிடம் இருந்து யாவுமே உன்னால் பறித்தாயிற்று எந்தன் உயிரைத்தவிர, எனது அன்னை நிலம் எனது சுதந்திரம் எனதின் உரிமைகள் எனது உடமைகள்
எனது உறவுகள்
இப்படியெல்லாமே என்னிடமிருந்து உன்னால் பறிக்கப்பட்டாயிற்று மனிதனுக்கு தேவைப்படாத எல்லாமே உன்னால் தரப்பட்டது எனக்கு எனக்கான வறுமை
எனக்கான துன்பம்
அகதி என்றொருபட்டம் இப்படி எல்லாமே உன்னால் தரப்பட்டாயிற்று ** இன்னமும் என்னிடம் s எதைப் பறிக்க எதனைத் திணிக்க இப்படியெல்லாம் கொடூரமாய் முயற்சிக்கிறாய் நீ எப்படியோ மீதம் இருக்கும் உயிரைப் பறிப்பதற்கு முன்னமேனும் நான் விழித்துக் கொண்டு விட்டேன்.
2பிஷ்று
GD
& 8

Page 44
எதும் மாற்றங்களுக் ஆழமாக நம்பப்பட்( ன்னானா பற்றியும் பேசப்ப பரும்பாலானவர்கள் மத் கருத்தாக்கம் மாற்றப்பட முடியாததா பாரம்பரியம் பற்றி மேற்படி கருத்தாக்கத்தை சமூ நிரந்தரமாக வைத்துக் கொள்வதில் பல சக்திகள் அக்கை ருக்கின்றன. ஏனெனில் பாரம்பரியம் புனித ாற்றங்களுக்கு உட்படுத்த முடியாது
றைகளுக்குப் பின்னால் மேற்படி சக்திகளது ! ன் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.
ங்களை மக்கள் மத்தியில் பதிய வை காவியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பாரம்பரிய :ெ இருந்து நவீன தொடர்புசாதனங்கள் வரை காவியங்களி காண முடிவதிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளல்
இந்தப் பிண்னனியில் பாரம்பரியம் பற்றிய கருத்தா கொள்வதற்கு காவியங்கள் வளர்ந்த வரலாற்ற அ மிகவும் பயனுள்ளதாகும் இது காவியங்களினதும் காவிய
ங்களதும், ஆதிக்க 矿 柔
னால் கட்டமைக்கப்படுகின்ற ஆதிக்க அரசி
விளங்கியிருக்கிறார்.
பல்வேறு வகைகளிலும் புற அழுத்தங்களுக்கும் அடக் முகங்கொடுத்து வரும் ஒரு சமூகம் அகவயமாகக் அழுத்தங்களையும் அடக்கு முறைகளையும் கேள்விகளு தவிர்க்க முடியாதது அதற்குப் பாரம்பரியம் பற்றி
அவசியமானவை
இந்த உரையாடல்களை ஏற்படுத்த வல்லதாக பாரம்பரிய கருத்தாக்கங்கள் எனும் தலைப்பிலான றோமிலா தாபாரி நேர்காணல் காணப்படுகின்றது. எனவே அது இங்கு தமிழ்
இந்தியாவிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் மனுவு சஞ்சிகையில் செப்டிசெ1987ம் இந்நேர்காணல் இ இந் : & جانش :ఫేజ్లో
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூலை - செப்டம்பர், 2001 இன்றைய இந்தியாவின் பெண் களது நிலைமை முடியாத்துமாக : பாரம்பரியத்தின் செல் - பற்றியும் அதன் , வாக்கிற்கு மிக ஆழமாக *ms உறி பட்டிருப்பதாகவே ற்றிய Traditions கணிக்கப்பட்டிருக்கிறது. aSEa பாரம்பரியங்களை நீங்கள் . . . . எவ்வாறு நோக்குகிறீர் த்தில் கள் ? அவை எவ்வாறு ? எமது வாழ்க் கையில் : தாக்கத்தை ஏற்படுத் திக்க துகின்றன? a மிகப் பெரும்பாலும் நாங்கள்
ாடர்புசாதனங்களில் ன் வியாபாகக்ாைக்
தத்தை விளங்கிக் மிந்து கொள்வதும் 攤
துவதாக இருக்கும். ரலாற்றுத் துறைப் பண்களது நிலையை ளது வாழ்க்கைை
தாரணமாக மக்கள் உற்படுத்தப்பட்டு தயும் அவற்றுக்குப்
யலையும் அவர்
குமுறைகளுக்கும் கொண்டிருக்கும் நக்குட்படுத்துவதும்
உரையாடல்கள்
பகள் எதிர் தவறான " (Romola Thapar)6i
ல்ெ தரப்படுகின்றது.
வளியிட்டிருந்தது.
நாங்கள்
குறித்தவொரு நடத்ததையை மனப்போக்கை அல்லது வாழ்க்கைப் பெறுமானங்களின் முறைமையை வழியுறுத்த முனையும் பொழுது நாங்கள் மிகச் சாதாரணமாகச் சொல் லி விடுவோம் ‘இது பாரம்பரியமானது' அதாவது காலாகாலமாக மாற்றமேதுமின்றி எங்களுக்குக் கையளிக்கப்பட் டிருப்பதாகக் கருதிக் கொள்கிறோம் இவ்வாறு கருதுவது தவறானது. ஏனென்றால் பாரம்பரியங்கள் கையளிக்கப்படும் பொழுதுகூட உறைநிலையில் இருப்பதில்லை.
இரு தலைமுறையினிடம் இருந்து மற்றொரு தலைமுறையினிடம் கையளிக்கும் வெறுமனான தொடர் செயன் முறையில் அது மாற்றத்திற்கு உள்ளதாக வேண்டியிருக்கிறது. மேலும் இன்று நாங்களெதைப் பாரம்பரியமென்று கொள்கிறோமோ அது நாலோ அல்லது ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதே ஆகும். நுாற் றாணி டுகளாக மாற்றத்திற்குற்படாத புராதனமான நிலையில் எதுவுமே எங்களை
வந்தடையவில்லை.
பாரம்பரியம் மாற்றத்திற்கு உள்ளாகின்றது என்பதை இணங்கண்டு கொண்டோமானால் கேட்டுக் கொள்ள வேண்டும் ஏன், எப்பொழுது குறித்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை
wa
عصب<عتے T2.J
G2)

Page 45
7-7232ة محG ஆகும். வெவ்வேறு இலக கரியங் களில பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இவையே பாரம்பரிய மான பெண்மை பற்றிய சித்திரிப்புக் களாகக் கொள்ளப்படுகின்றன.
மகாபாரதத்தில் வருகி ன்ற சகுந்தலைகதையில் கன்வருடைய ஆச்சிர மத்தில் சகுந்தலையைச் சந்தித்த துஷ்யந்தன் . ...۱ :8 کتي**?'; இருவருக்கும்இடையில் 18ஆம் நூற்றா திறந்ததும் வெளிப்படை தேவி, கங்ரா கடவுள யானதுமான உரையா டலைத் தொடர்ந்து துஷ்யந்தன் சடங்கு களோ விழாக்களோ தேவையில்லை என்று கூறி காந்தர்வ மணம்புரிய முன்மொழிகின்றான். தனது மகன்தான் துஷ்யந்தனின் வாரிசாக அரசுரிமை பெறவேண்டுமென்ற சிந்தனையின் பெயரில் உடன்படுவதாச் சகுந்தலை தெரிவிக்கின்றாள். அவர்கள் மணம் புரிந்தார்கள் அவன் அவளைவிட்டுச் சென்றான். சகுந்தலைக்கு ஆண்மகன் பிறந்தான் சில ஆண்டுகள் கழிந்த பின்பு தன்மகனுடன் துஷ்யாந்தனின் மாளிகைக்கு வாரிசின் அரசுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காகச் சகுந்தலை செல்கிறாள். துஷ்யந்தன், சகுந்தலையின் மகன் தனது வாரிசு என வானில் அசரீரி கேட்கும் வரை அலட்சியப் படுத்தித் தூஷிக்கிறான். பின்பு, சகுந்தலையைத் தான் காணாதது போல் பாசாங்கு செய்ததாகவும் அப்பொழுதுதான் வாரிசுதன் இரத்த உரித்து என்பதை மக்கள் நம்புவார்கள் என்றும் அதற்காகவே தான் அவ்வாறு செய்ததாகவும் கூறுகிறான்.
ஆனால் நாடகாசிரியரான காளிதாசர் இக்கருவை எடுத்துக் கையாண்டபொழுது சகுந்தலையின் பண்பை முற்றாக மாற்றியமைத்து விடுகின்றார். தனது சுய பலத்தினினுள்ளும் முன் நிபந்தனையுடனும் திருமணத்துள் நுழையும் : தன் ஆளுமையை நிலைநிறுத்தும் ஆற்றலுள்ள இளம் பெண் கீழ்ப்படிவுள்ள விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள, அடங்கிப் போகும் பெண்ணாக ஆகின்றாள். துஷ்யந்தன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த காதலால் தன் உரிமைக்காக வாதிட முடியாதவளாக ஆகின்றாள். மேலும் சகுந்தலை தனது உரிமைக்காகவும்: அதிகம் வற்புறுத்துபவளாக இல்லாமல் துஷ்யந்தனே அவளை அடையாளம் காணத்தவறிய அரச மாளிகையில் இருந்து அவள் வெளியேறிய பின், தான் இழந்த வாரிசையும் அவனது அடையாளங்களையும் அடையப் பகிரதப் பிரயத்தனம் செய்தார். இன்று இது மிகவும் சுவாரசியமானது என்று நான் நினைக்கின்றேன். நாங்கள் சகுந்தலை பற்றிப் பேசும்
 

ஜூலை - செப்டம்பர், 2001
பொழுது எப்பொழுதும் காளிதாஸரின் சகுந்தலை -யையே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் ஒருவர் பாரம்பரியம் பற்றிப் பேசுவதென்றால், மகா பாரதம் பற்றிபேசுவ தென்றால் மகாபாரத சகுந்தலையின் வாசகர் அல்லது பார்வையாளர் காளிதாஸரதிலும் மிகவும் அதிகம் மிகவும் அதிகள விலான மக்கள் அந்தக் கதையைக் கேட்கிறார்கள். காளிதாஸருடைய கதை மிகக் குறுகிய அளவிலான அரச மாளிகை வட்டத்
ால் தொழப்படுகிறார் திற்கே உரியது.
காளிதாசருடைய கதையை மட்டும் இன்று முன்னிறுத்துவதினுடாக நாங்கள் அதற்குச் சார்பான ஒரு தெரிவை நிகழ்த்துகின்றோம். வெளிப்படையாக இன்றைய சமூக நிலைமையே, இத்தகைய தெரிவு செய்து பாரம்பரியமென்று முன்னிறுத்தச் செய்கின்றது. பெண் கூச்ச சுபாவமுள்ளவளாக கீழ்ப்படிவுள்ளவளாக உள்ள கதையை முன்னிறுத்துவது, பிடிவாதமும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்னான ஏற்றுக்கொள்ளப்பட்ட முன் நிபந்தனைகளை வற்புறுத்தும் இயல்பும் அரசன் தன்னை அடையாளம் காணமறுத்த தறுவாயில் வீறாக எதிர் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இயல்பு கொண்ட பெண்ணிலும் பார்க்கப் பயனுள்ளது.
எனவே இன்றைய காலச் சமூகம் எந்த வகையில் ஒரு பாரம்பரியத்தை எடுத்துக் கொள்கின்றது என்பது அது எந்த வகையான மனப்பாங்கை பெண்கள் பற்றிக் கொண்டிருக்கின்றது என்பதால் தீர்மானிக்கப்படுகிறது.
1. இராமாயணத்திலும் மேற்கூறியவாறான
வித்தியாசமான பிரதிகள் அல்லது வாசிப்புக் களைக் காட்டமுடியும் என்று சொல்கிறீர்களா?
இன்று அதிகளவில் பேசப்படுவதும் மிகவும் பிரபல்யமானதும் தொலைக் காட்சி ஊடகங்களில் முன்னிலைப் படுதப்படுவதுமான வாசிப்புக்கள் வால்மீகியினுடையதும் துளசிதாசருடையதுமாகும். இராமாயணத்துக்கு பல்வேறு வாசிப்புக்கள் உள்ளன என்று மக்களுக்கு அறியப்படுத்தப்படவில்லை. இவற்றில் சில வான்மீகி இராமயணத்தைவிட காலத்தால் முந்தியவை.
பெளத்த ஜாதக இலக்கியத்தில் இராமயாணத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடைய குறுங்கதைகள் காணப்படுகின்றன. இத்தகைய ஒரு கதையில், இராமனும் சீதையும் சகோதர, சகோதரி என்று சொல்லப்படுகிறது. சூழ்ச்சிக்காரியான சிறிய தாயாருக்கு அஞ்சி இராமனும்
G3)

Page 46
7ே7ஜர2 சீதையும் இணைந்து இலக்குமணனுடன் அஞ்ஞாதவாசம் செய்ததாகச் சொல்லப்படுகின்றது. தசரதனின் மரணத்தின் பின்பு இளைய சக்ோதரனான பரதன் இராமனை அரண்மனை திரும் புமாறு அழைக்கின்றான். அஞ்ஞாதவாச காலம் பூரணமாகும் வரை அரண்மனைக்குத் திரும்புவதில்லை என்று இராமன் அதற்கு மறுக்கின்றான். அஞ்ஞாதவாச காலம் எல்லாம் முடிந்து அவர்கள் திரும்பியதும், அவனது மனைவி இராணி ஆகின்றாள். சகோதர சகோதரிக்கு இடையி லான இந்த உறவு அந்தக் காலத்தில் குறித்த அந்தச் சமூகம் பற்றிய ஊகங்களுக்கு மிகப்பெருமளவில் உதவுகின்றது. புத்தரது குலமாகிய சாக்கிய குலத்தின் எழுத்துக்களில் சகோதர சகோதரி இணைப்பை அல்லது திருமணத்தை அடைய்ாளம் காண முடியும். இந்த உறவை எழுத்து ரீதியான இலக்கியமாக எடுக்கத் தேவையில்லை. இங்கு குறியீடாக உணர்த்தப்படுவது என்னவென்றால், அந்த உறவு முறையில் ஏதோ விஷேசம் இருப்பதும், மேற்படி - சமூகத்திற்கும் மற்றவைக் - கும் ஓர் எல்லையை வகுப்பதாகவும் இருக்கிறது. எனவே ஒருபிரபல்யமான இராமாயண வாசிப்பை அல்லது பிரதியை ஒரு மரபாக முன் னிலைப் படுத்தும் அதேவேளை, இராமாயணத்தில் பல பிரதிகள் அல்லது வாசிப்புக்கள் இருப்ப தையும் மக்களுக்கு அவசி யமாக அறிவிக்க வேண்டும் எனவே இராமாயணம் ஒரு தனி மரபல்ல அது பரவும் அல்லது மிதக்கும் கதை
மரபுகளைக் கொண்டது. அவற்றை வெவ்வேறு குழுக்களாலான மக்கள்
எடுத்து தங்களது நோக்கில்
18ஆம் நூற்றான போர்முனையில் இ கொல்லுதல். ஒவியர் வீரபுருசனாக மாற்
வெவ்வேறு வகைகளில்
இருக்கும் தன்மை
மாற்றத்தை ஏற்படுத்து கின்றனர். இவ்வாறுதான் காவியங்கள் உருவாக்கப் படுகின்றன. கதைகள் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டு அவை உருவாக்கப்படுகின்றன. எனவே வான்மீகியின் வாசிப்பு மிதக்கும் மரபுகளை எடுத்து ஒன்றிணைத்து தனக்குரிய நோக்கில் தொகுத்ததென்றால், பெளத்த ஜைன வாசிப்புக்கள் அவற்றை வெவ்வேறு நோக்குகளில் ஒன்றிணைத்து உருவாக்கின.
பல்வேறு நாட்டாரியல் பிரதிகளும் காணப்படுகின்றன. அதே போல தென் கிழக் காசிய பிரதிகளும் காணப்படுகின்றன. சிலவற்றில் சீதை, இராவணனது புதல்வியாக காணப்படுகின்றாள். மற்றவற்றில், இராவணனுக்கு ஒரு வகையான உறவினளாக காணப்படுகின்றாள். இந்தக் கதை ஒரு புதிய பிரதேசத்தை அடைந்ததென்றால் அந்தப் பிரதேசத்தினது சமூகக்
 

ஜூலை - செப்டம்பர், 2001
கட்டமைப்பு, மக்களது உறவுமுறை, இனஉறவு முறைகள், அங்கு வாழும் மக்களது நம்பிக்கைகள் என்பவை மேற்படி கதையை தங்களது சொந்தப் பெறுமானம், நம்பிக்கை முறைகளுக்கேற்ப கட்டமைப்பதில் செல்வாக்குச் செலுத்துவதாக இருக்கும்.
இராமாயணத்தில் மிக ஆச்சரியமூட்டும் பகுதி இதுதான். மரபு ரீதியான மாநாடுகளில், அறிஞர்கள் பிரதியின் ஒத்த தன்மைகளைப் பற்றி கலந்துரையாடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அதாவது வெவ்வேறான பிரதிகளில் காணப்படும் பொதுத் தன்மைகள் பற்றி உரையாடப்படுகின்றது. உண்மையில், வெவ்வேறான பிரதிகளின் வித்தியாசங்களை பார்ப்பது மிகவும் கடினமானதும் மேற்படி பிரதிகளின் செளுமைக்கு வளம் சேர்க்கக்கூடியவை ஆகும். இவைபற்றியே ஆய்வு செய்யப்பட வேண்டியும் இருக்கின்றது. உதாரணமாக ஜைன பிரதி மிகவும் முக்கியமானதொரு மாற்றுப்
பிரதியாகும். இது
பெளமாச் சரியம் என்று அழைக்கப்ப -டுகின்றது. பிராக்கி ருதத்தில் எழுதப் - பட்டு இருக்கின்றது . இது வான் மீகி யினது பிரதியில் முன்னி லுத்தப்ப டுகின்ற பிராமணிய நோக்கிலிருந்து வித் தரியாசமான தொரு நோக்கினை முன்னிறுத்துகின்றது. உணர் மை யில் வான்மீகி இராமா
ᏯᏕ*.8:ᏱᎩ**8** * 3**X88 யணத்தின்,மூலத்தின் ர்டு மகாராஷ்ரா ஓவியம். விவரங் கள் பற்றிய rாமன் வாலியை அம்பெய்து நிச்சய மற்ற தன் இராமனை இக்காலத்திற்குரிய மையே எங்களிடம் றுவதற்காக - மூலப்பிரதியில் காணப்படுகின்றன. யை மாற்றியமைத்துள்ளார். ஏனெனில் இப்பொ
-ழுது எங்களிடம் இருக் கின்ற வான்மீகி இராமாயணப் பிரதி, பிராமணர்களால் இடையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக இருக்கின்றது. சமயச் சார்பற்ற மூலம் புனிதமான ஒன்றாக மாற்றப்பட்டிருக்கின்றது.
(2) ஜைன பிரதியின் சீதையை வான்மீகியின் பிரதியின் சிதாவோடு எவ்வாறு ஒப்பிடுவது?
ஜைனப் பிரதியில் சீதை மிகவும் பிடிவாத குணம் கொண்டவள். சீதை கடத்தப் படுவது அதில் காணப்படுகின்றது. ஆனால் கதையின் மைய நிகழ்வாக அது இல்லை. இராமனும் இலக்குவணனும் பல அரண்மனைகளுக்கு விஜயம் செய்கின்றனர். அவர்கள் காடுகளுக்கூடாக மட்டும் பயணம் செய்யவில்லை.
C44)

Page 47
6 ̋ግኂ(g! எனவே சீதை கடத்தப்படுவது பல்வேறு சம்பவங்கள் முழுக்கதைகளினதும் கவனக்குவிப்பு மையமாக இல்ை
இரண்டாவது, சீதைக்கும் இராவணனுக்கும் உள்ள உற அவனொரு ஜைனன். அவன் கடும் தவங்கள் செய்து ெ ஆணையிடும் வலிமையை அவனுக்குப் பெற்றுக்கொடுத் வகையில் கவரப்பட்டிருந்தான். அவனது உறவு முறையி தன்பால் காதல் கொள்ள வேண்டும் என்பது அவனது கவன அவள் அவ்வாறு செய்யாத போது அவன் குழப்பம் அ அவளை அச்சமூட்டக் கூடிய ஒரு அசுரனை எதிர் கொ ஆள் மற்றொரு ஆளுக்கு எவ்வாறு எதிர்வினை 5 வகையிலேயே அவள் இயங்கினாள். அவள் எதிர்வினை அல்லது அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கோ அலி இருந்தது. முடிவில் இராமனும் தசரதனும் ஜைன முனி இராவணனைக் கொல்லுவது இலக்குமணனே அன்றி இ எனவே உயிரை எடுத்தற்கான பொறுப்பை இராமன் வேண்டியதில்லை. ஜைன ஒழுக்கவியல் வெற்றி வாகை சூ இராமயணத்தில் உள்ளது போல சத்திரிய ஒழுக்கவியல் பிரதியில் சீதை மிகமுக்கியமான பாத்திரமாக மிகமுக்கிய கொண்டிருக்கவில்லை. அதேவேளை அவளொரு க பாத்திரமுமல்ல. W
(3) இந்த வகையில் துளசியினுடைய பிரதியைப்
நினைக்கின்றீர்கள்?
நல்லது. பெண்கள் சம்பந்தமாக நோக்கும் போது துளசி மிகுந்த மதிப்பு குறைவானதாகவே நான் நினைக்கின்றே சூத்திரர்களும் உதைபடுவதற்கு தகுதியானவர்கள் என இப்பொழுது புகழ் பெற்ற அவரது கவிதைகளை வி பெண்களது இயல்புகளை இழிவுபடுத்தும் மேலும் பல
அதில் காணமுடியும். துளசியினுடைய சீதையும் மிகவும் விவரிப்பு பலவீனமானதாகவே காணப்படுகின்றது. ஏனெனி சித்தரிக்கப்படுவதால் அது வார்ப்புமாதிரியாக மாறுவத வருகின்ற மாயச் சீதையின் உருவாக்கம் வால்மீகியின்
எனக்கொரு அம்மா வேண்டும் எனக்கொரு அம்மா வேண்டும் மாரோடு அணைக்க, கண்ணிர் துடைத்து ஆறுதல் கூற எனக்கொரு அம்மா வேண்டும். குண்டு வீழ்ந்து சிதைந்து போன வீடும் காணாமற் போன அண்ணனும், சிதைக்கப்பட்டு நஞ்சருந்திய அக்காவும், மீண்டு வராமல் போனாலும் அம்மாவாவது வேண்டும்.
- திசேரா
 

ஜூலை - செப்டம்பர், 2001 ைெறந்த கதைகளில் ஒரு கதையாக இருக்கிறதேயன்றி ),
புமுறையும் வித்தியாசமானது இராவணன் அசுரனல்லன். ற்றுக் கொண்ட வரங்கள், அவனையும், மற்றவர்களையும் திருக்கின்றது. அவன் சீதையின் பால் ஒரு ஆள் என்ற ல் கள்ளத்தனமோ எவ்வித வக்கிரமோ இல்லை. சீதை லயாக இருந்தது.
...' NM
காட்டுவதற்கோ
ளுக்கு உரிமை سسسسجلا རྒྱུར། கள் ஆகின்றனர். %N砂ムミ ராமன் அல்லன். ܬܔ
ஏற்றுக்கொள்ள \ டுகிறது. வான்மீகி
) அல்ல. ஜைன \ & மான இடத்தைக் MVN / ) الد தாசி மட்டைப் ܠܟܠ S 2
། Ş( பற்றி என்ன |
D * (《) /) 不
யினுடைய பிரதி இலங்கை ஓவியர் ன் பெண்களும் ஜோர்ஜ் கீற்றின் சகுந்தலை ஒவியம்ாறு குறிப்பிடும்: கீழ்படிவுள்ள பெண்ணின் $#ஜ பாவனையில் வரையப்பட்டுள்ளது.
பவ்வியமானவள். பொதுவாக அந்தப் பாத்திரத்தினுடைய ல் சீதையின் பாத்திரம் தெய்வீகத் தன்மை கொண்டதாகச் ற்குரிய சூழ்நிலை உருவாகிறது. துளசியினுடையதில் சீதையில் இருந்து முக்கியமாக வேறுபடுகின்றது.
தொண்ணுறுகளில் தொலைந்த அப்பா மீளுருக் கொண்டு வராமல் போனாலும் கூட ஆதரித்து அரவணைக்க அம்மா வேண்டும்.
சட்ட சுரண்டி சோறு பிணைந்து கவளம் சோறுட்ட அம்மா வேண்டும்.
குண்டு வீழ்ந்து தலை சிதறி கை, கால்கள் துண்டுப்பட்டுப்போன அம்மாரைவயாவது மீட்டு வாருங்களேன்.
2001.06.08.19
-G5)

Page 48
பச்சை வயற்பரப்பில் பால்நிலவு இறங்கிவந்து இச்சை தீர்த்துக்கொள்ளும் இன்பப் பொழுதொன்றில் தெம்மாங்கு ப்டிவரும் தென்றலோடு பேசி: முற்றத்து மல்லிகையை மூக்குமுட்ட முகர்ந்தபடி பக்கத்தேயமர்ந்து பாடலொன்று எழுதுதற்கு ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே.
:
38: & 8 ܀ X.°
செம்மணி வெளியெங்கும் சின்னவரைப் புதைத்து அம்மணமாக்கி எம். கணி மணிகள் கதை முடித்து கைதாக்கிக் காணாமற் செய் காலம் பல கடத்த
நனைகின்ற விழிகளோடு
நம்பியே காத்திருக்கும்
அன்னையர்க்குத் தந்தையர்க்கு அன்பான மனைவியர்க்கு தந்தைமுகம் பார்க்கவென்று * தவித்திருக்கும் குழந்தைகட்கு தவததருககும குழநதைகடகு உடன்பிறந்தோர் உற்றத்தார் ஊர்மனைக்கெல்லாம்: உண்மையைச் சொல்லுகின் ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே.
விசாரணையில்லை விடுதலையில்லை கம்பிகள் பின்னே காலம் கடக்க
வயதினைத் தொலைத்து வணிணக்கனவுகள் தொலைத்து
மரத்த மனதுமாய் சிறைகளில் சிந்த கண்ணீரே இன்றி
விழிகளிற் கல்லா
விளக்கினை ஏத்த
ஒரு பொழுது தரு எனதருமைத் தாய்
இரணைமடுத் தாயு கருணைமடு மாதா மாந்தை ஈச்சரனும்
மகிழ்வோடு ஈர்ந்த மகத்தான வாழ்வி சோமாலியாக் குழ சோகமாய்ப் பார்த் ஓர் குழந்தையென் கிடைக்கின்ற வன் வாய்க்கால் நீர்குடி
வருகின்ற காற்றின்
வறணடுபோன வா போராடும் இதயங் இதமாக நனைக்கி: ஒரு பொழுது தருவி எனதருமைத் தாய்
ஆச்சியும் அப்புவும் அள்ளிக்குளித்த கி அணிணனும் அக்ை ஆடிமகிழ்ந்த முற்ற தம்பியும் தங்கையு தவழ்ந்துவளர்ந்த அத்தனையும் அங்கு
அவதியாய் ஓடிவந் * “அகதிமுகாம் சிை
அகராதிக்குச் சொ6
அகதி நிலையங்கள
புட்ைபட்டோர்க்கெ
கதவு திறக்கப்பாடு: ஒரு பொழுது தருவி
ானதருை மத் தாய்
懿
அடையாள அட்டை
கறுத்த நாட்களும் வதிவிடப் பதிவு
2: స్థ
வார்த்தையிலேயே
நாலு சிங்களச் செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே.
ருநது கனவு காண கையிலும்
சளைக்காமல் எடுத்துக்காட்டி
ளித்த உடம்பு தடவும் உரிமையையும் }நது அவர்களிடம் கொடுத்து:
அடிமையாகிப் போனவாழ்வு
து இரங்குதற்கு ஒழிந்தென்று பாடுகின்ற ன ஒராயிரம்
தை கூட
ஒரு பொழுது தருவாயா
வானம் பிளந்துவந்து: விமானம் விழுந்திடுமோ கணிணிவெடியில் சிக்கி கால்பாதி முக்கால் போயிடுமோ என்றெல்லாம் பயந்தேங்கும் இந்தப் பொழுதுகள் (8um ບໍ່
பச்சை வயற்பரப்பில் பால்நிலவு இறங்கிவந்து இச்சை தீர்த்துக்கொள்ளும் இன் பப் பொழுதொன்றில் . தெம்மாங்கு பாடிவரும் தென் றலோடு ઉuકી முற்றத்து மல்லிகையை மூக்குமுட்ட முகர்ந்தபடி பக்கத்தேய்மர்ந்து பாடலொன்று எழுதுதற்கு ஒரு பொழுது தருவாயா
எனதருமைத் தாய் நாடே.
- FLOSSTLGor
:
ప్లే ! ---

Page 49
இராசேந்திரசோழ 历 * னோட்டம் கட்டுரைகளும் மூ இவ்விவகாரம் பற்
(ஆர்)
புதுமைப்பித்தன் நூல்கள் வெளியீடு சர்ச்சைகளும் கச்சைகளும்
- இராசேந்திரசோழன் -
புதுமைப்பித்தன் நூல்களை வெளியிடுவது தொடர்பாக காலச் சுவடு பதிப் பகத்திற்கும் , புதுமைப்பித்தன், பதிப்பகத்திற்கும் பிரச்சினை எழுந்துள்ளது. இது புதுமைப்பித்தன் தமிழ்ச்சொத்தா, தனிச்சொத்தா என்பதான விவாதமாக தமிழ் இலக்கிய உலகில் பவனி வந்து கொண்டிருக்கிறது.
இருதரப்பும் தங்கள் தரப்பிலுள்ள நியாயங்களை முன்வைப்பதாக, வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து அறியப்படுவது இதுதான்.
புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து அதை சாந்தி பதிப்பக சார்பில் வெளியிட 1994ல் திருமதி கமலாவிடம் அனுமதி பெற்று "கண்மணி கமலாவுக்கு” என்கிற பெயரில் 1995ல் அதை நூலாகக் கொணர்ந்திருக்கிறார் இளையபாரதி
இதற்குப்பிறகு அவர் 2001ல் சந்தியா நடராசன் என்பவரை உரிமையாளராகக் கொண்ட புதுமைப்பித்தன் பதிப்பகம் சார்பில் அந்நூலை இரண்டாம் பதிப்பாகக் கொண்டுவர முயற்சித்து அதற்கான விளம்பரத்தை வெளியிடக்கோரி காலச்சுவடுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இதற் கிடையில் அதாவது 1994க்குப் பிறகு புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புக்கள் அனைத்தையும் தொகுத்து 1998ல் "அன்னை இட்ட தீ” என்கிற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் நூலாக
 
 
 
 
 

ஜூலை - செப்டம்ப்ர், 2001
aN తాళ##్య=^ 。 a. 《་ - لـ
லகில் புதுமைப்பித்தனின் நாமம் மீணடும் உத்து ஒலிக்கத்
றது காலத்தின் ஓட்டத்தினுள் அள்ளுணிடு போகாத
* எழுத்துக்களை பதிப்பிக்கும் உரிமை தொடர்பாக ச்சைகளும் விவாதங்களும் நடந்துவருகின்றன. புதுமைப்பித்தன் கொண்டு செல்லப்பட்டுவிட்டான்! }ళ్ల: ரம் தொடர்பாக நான்கு கருத்துக்களை நாம்
னின் கட்டுரை- தமிழகத்தில் வெளிவரும் தமிழர் ஜூன்,2001 இதழில் வெளிவந்தது. மற்ற மூன்று ன்றாவது மனிதக்கு அனுப்பி வைக்கப்பட்டவைகளாகும்.
றிய வேறு கருத்துக்கள் இருப்பின் சுட்டிக்காட்டலாம்.
வெளியிட்டுள்ளது. அதன்பின் 2001ல் புதுமைப்பித்தன் சிறுகதைகள் அனைத்தையும் காலவரிசையில் தொகுத்து புதுமைப்பித்தன் கதைகள் என்கிற தலைப்பில் அடுத்த நூலையும் அது கொண்டு வந்துள்ளது. புதுமைப்பித்தனின் படைப்புக்கள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை அவரது துணைவியார் கமலா 1995ல் மறைந்துவிட்ட நிலையில் புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரி சொக்கலிங்கம் அவர்களிடம் பெற்று. அதனடிப்படையிலே இந்நூல்களைக் கொண்டு வந்ததாகவும் மேலும் புதுமைப்பித்தனின் பல எழுத்துக் களைக் கொண்டு வரத் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறும் காலச்சுவடு பதிப்பகம், புதுமைப்பித்தன் பதிப்பகம் கோரியிருந்த விளம்பர அறிவிப்பைப்பார்த்து அதை வெளியிட மறுத்து, அப்பதிப்பகம் புதுமைப்பித்தன் நூல்கள் எதையும் வெளியிடக்கூடாது. எனவே, அப்படி வெளியிட்டிருந்தால் அந்நூல்களையும் திரும்ப பெற்று அழித்து விடுமாறும் கோரியுள்ளது. காலச்சுவடு சொல்லியோ சுயமாகவோ தினகரியும், புதுமைப்பித்தன் பதிப்பகம் என்கிற பெயரை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதுவே ஒருவருக் கொருவர் வழக்கறிஞர் அறிக்கை விட்டுக் கொண்டு நீதிமன்றம் செல்லுமளவிற்கு பிரச்சினையாகியுள்ளது.
இந்தப்பிரச்சினையை "புதுமைப்பித்தன் தனிச்சொத்தா, தமிழ்ச்சொத்தா” என்பதாக மாற்றப்பட்டு புதுமைப்பித்தன் காலச்சுவடு பதிப்பகத்தின் தனிச்சொத்தாக விடக்கூடாது, அவரது படைப்புக்களைத் தமிழ்ச்சொத்தாக மாற்ற வேண்டும் நாட்டுடைமையாக ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு, அதற்கான ஆதரவும் பரவலாக திரண்டுள்ளது.
புதுமைப்பித்தன் படைப்புக்களை நாட்டுடைமை ஆக்க
-G7)

Page 50
67*gg வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பொதுவில், இது நல்லதுதானே என்று எல்லாருமே வரவேற் பார்கள். அப் படித்தான் வரவேற்கிறார்கள் என்ற போதிலும் இங்கு இரண்டு தனித்தனிப் பிரச்சினைகள் ஒன்றாகக் குழப்பப்பட்டு மூன்றாவது ஒரு பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
அதாவது, V
1. காலச்சுவடு பதிப்பகத்திற்கும் புதுமைப்பித்தன் எழுத்துக்களை வெளியிடுவது சார்ந்து எழுந்துள்ள பிரச்சினை.
2. புதுமைப்பித்தன் பதிப்பகம் புதுமைப்பித்தன் பெயரை பயன்படுத்துவது குறித்து அதன் உரிமையாளர் சந்தியா நடராஜனுக்கும், தினகரி சொக்கலிங்கத்துக்கும் எழுந்துள்ள பிரச்சினை.
இவ்விரண்டின் விளைவாகவே புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுமை ஆக்குவது என்கிற மூன்றாவது கோரிக்கை எழுந்து, அதன் மூலம் வலுப்பெற்றுள்ளது. அதாவது மற்றப்பிரச்சினைகள் பின்னுக்குத்தள்ளப்பட்டு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பொதுவான இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. முதல்பிரச்சினை தொடர்பாக காலச்சுவடு பதிப்பகம் சொல்வது:
0. 1994க்குப்பின் புதுமைப்பித்தன் படைப்புகள் அனைத்தையும் வெளியிட காலச்சுவடு பெற்றுள்ள உரிமை பற்றி 1988 “அன்னை இட்ட தீ” முன்னுரையிலும் 2000த்தில் வெளியிட்ட புதுமைப்பித்தன் கதைகள் முன்னுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரிந்தே இளைய பாரதி இக்காரியத்தைச் செய்துள்ளார். 0 முதல் பதிப் பு வெளியிட்டதறி கே தினகரி சொக்கலிங் - கத்திற்கு இளையபாரதி பணம் எதுவும் தரவில்லை. பிரச்சினை வந்த பிறகே ரூ.3500 ராயல்டியாக தந்துள் ளதாகத் தெரிவிக்கிறார்.
0 "கண்மணி கமலாவுக் கு' இரண்டு பதப் புக் களிலுமே
At it இளையபாரதி உரிமை
என்று போட்டு தண் பெயரால் உரிமை கொண்டாடியிருக்கிறார்.
*
இளையபாரதி சொல்வது:
கண்மணி கமலாவிற்கு நூல் வெளியிடும் உரிமையை திருமதி கமலாவிடமிருந்து நான் பெற்றுள்ளேன். ஆகவே அந்த நூலைப் பொறுத்தமட்டில் முழு உரிமையும் எனக்குத்தான் உண்டு. எனவே நூல்களைத் திரும்பப்
 

ஜூலை - செப்டம்பர், 2001
பெறச்சொல்லிக்கோர காலச்சுவடுக்கு எந்தவித நியாயமும் கிடையாது. புதுமைப்பித்தன் பெயரால் பதிப்பகம் வைக்கக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? புதுமைப்பித்தன் என்ன இவர்கள் வீட்டுச் சொத்தா?
சரி இதில் நியாயம் என்ன என்பதை நம் போக்கில் பார்ப்போம்.
"கண்மணி கமலாவுக்கு” நுா ல' வெளி யபி ட இளைய பாரதரிக கு உரிமையளித்து திருமதி கமலா தந்துள்ளதாக வெளியிட்டுள்ள கடிதம், அவர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநருக்கு | :கண8 முகவரியிட்டுத் தந்தது | 'காலச்சுவடு) , அதாவது சாந்தி பதிப்பகம் , அந் நுாலை வெளியிட தமிழ் வளர்ச்சித்துறையின் உதவியை நாட, அத்துறை நிதிஉதவி அளிப்பதற்காக விதி முறைப்படி நூலின் உரிமையாளரிடம் ஒப்புதல் கோர அவ் ஒப்புதலைத்தரும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதமாகவே அது தெரிகிறதே தவிர மற்றப் படி அந் நூலின் உரிமையை என்றென்றைக்கும் இளையபாரதிக்கு தாரை வார்த்துத் தந்துவிட்ட கடிதமாக அதை எடுத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி யாரும் அதை ஏற்றுக்கொள்ளவும்
OLT856.
சட்ட நுணுக்கங்கள் அல்லது ஒரு வாசகத்தின் பன்முகத்தன்மை, பின் விளைவுகள் பற்றி அறிந்திரா ஒருவர் இறுக்கி, துல்லியப் படுத்தித்தராத ஒரு கடிதத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி நூல் உரிமையாளரின் அனுமதியின்றி இளையபாரதி அதை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டது நாணயமற்ற செயல். அதோடு அதில் உரிமையும் தொகுப்பாளருக்கு என்று போட்டுக் கொண்டது. மோசடியானது உள்நோக்க முடையது. நியாய உணர்வுள்ள, படைப்பாளனின், உரிமை, அவனது குடும்பத்தினரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட எவரும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது படைப்பாளனது உழைப்பைச் சுரண்டி அவனுக்கு வாரிசு உரிமை கொண்டாட முனையும் இப்படிப்பட்ட போக்கை முதலாவதாக அனைவரும் கண்டிக்க வேண்டும். Ke
அடுத்து "புதுமைப்பித்தன் பதிப்பகம்" பெயர் தொடர்பான பிரச்சினை.
புதுமைப்பித்தன் எழுத்துக்களில் தனக்கு உள்ள உரிமையைக் கோரி அதோடு நின்றுகொண்டிருக்க வேண்டிய காலச்சுவடு, புதுமைப்பித்தன் பெயரால் யாரும் பதிப்பகமே வைக்கக்கூடாது என்று சொல்வதோ, அல்லது அக் கடிதம் தினகரியால் சுயமாக
-G8)

Page 51
=r72تی அனுப்பப்பட்டதாகவே இருந்தாலும் அதற்கு அவர்களிடம் தக்க விளக்கம் தந்து தெளிவுபடுத்துவதற்கு மாறாக அந்நிலைப்பாட்டுக்குத் தானும் துணை போவதோ முறையற்றது. முன் முடிவான நோக்குடையது. நடப்பிலுள்ள ஜனநாயக உரிமை அடிப்படையில் யார் வேண்டுமானாலும் எந்தப் பெயரால் வேண்டுமானாலும் பதிப்பகம் வைக்கலாம். அதற்கு எந்தத்தடையும் கிடையாது. ஒரே பிரச்சினை அதே பெயரால் அதற்கு முன்னதாக வேறுயாரும் அப்பெயரைப் பதிவு செய்து அதற்கு உரிமை பெற்றிருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அது முன்னவர் உரிமையைப் பறிப்பதாக ஆகிவிடும். சட்டம் இதை அனுமதிக்காது.
இப்பிரச்சினையில், புதுமைப்பித்தன் பெயரில் வேறு எவரும் பதிப்பகம் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே அப்பதிப்பகத்திற்கு இது போன்ற சிக்கல்கள் எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது. அப்படி ஏதும் இருந்தாலி சட்டம் அதன் வேலையைப் பார்த்துக்கொள்ளும். இதில் நேரடியாக மோதிக்கொள்ள எதுவுமில்லை.
இதுபற்றி தினகரியைக் கேட்டால் என்ன சொல்கிறார்கள் புதுமைப்பித் தன் பெயரையே எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்வதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. புதுமைப்பித்தன் பெயரால் ஒரு அறக்கட்டளை தொடங்கி அதன் சார்பில் புதுமைப்பித்தன் நூல்களை வெளியிட இருந்தோம் அதற்கு புதுமைப்பித்தன் பதிப்பகம் என்கிற பெயர் ஒரு இடையூறாக இருப்பதாலேயே இதை மட்டும் வேண்டாம் என்கிறோம் என்று சொல்கிறார்கள்.
புதுமைப்பித்தன் குடும்பத்தார் என்கிற உணர்வு நோக்கில் இதில் ஏதாவது நியாயம் இருக்கலாமே தவிர, சட்டநோக்கில் இதில் எந்த நியாயமும் இருக்க முடியாது இதை ஒரு வாதமாக நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாது. அப்படி ஏதாவது அதற்கு வாய்ப்பிருந்தால் நீதிமன்றம் தான் அதை முடிவு செய்ய வேண்டும். பார்க்கப் போனால் இவை எலி லாமுமே சட்டப் பிரச்சினைகள் தான். ஆனால் , இச்சட்டப்பிரச்சினைகள் தார்மீக நெறிமுறைகள் சார்ந்த சமூகப்பிரச்சினையாக மாற்றப்பட்டு அந்த நோக்கில் முன் வைக்கப்படுவதாலேயே இது பற்றி நாம் அனைவரும் கவலை கொள்ள வேண்டியிருக்கிறது. கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்பிரச்சினையில் நம் அளவில் நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்க முதலிரண்டு பிரச்சினைகள் சார்ந்து இரு தரப்பும் விரும்பினால் அவர்கள் முன் மொழிகிற முக்கியஸ்தர்கள் சிலரை வைத்து ஒரு சமரச ஏற்பாட்டிற்கு முயற்சிக்கலாம். அப்படி விருப்பமில்லையென்றால் சட்டத்தின் போக்கில் அது எப்படி முடிவாகிறதோ அதன் படி பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். இவ்விரு பிரச்சினைகளை அடுத்து புதுமைப்பித்தன் படைப்புக்களை நாட்டுடைமை ஆக்குவது என்கிற

ஜூலை - செப்டம்பர், 2001
மூன்றாவது பிரச்சினை குறித்து, இது நியாயமானது தேவையானது என்கிற அடிப்படையிலே இன்று இக்கோரிக்கைக்கு பரவலான ஆதரவும் திரண்டு வந்துள்ளது. எனில், புதுமைப்பித்தன் குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், அவர்களுக்குள்ள உரிமைக்கு தகுந்த ஈட்டுத்தொகை தராமல் அரசு இதைத் தன்னிச்சையாக செய்து விடமுடியுமா? அதற்கு சட்டத்தில் இடம் உண்டா என்பது தெரியவில்லை. அப்படிச் செய்வது புதுமைப்பித்தன் எழுத்துக்கள் பால் அக்குடும்பத்துக்கு உள்ள உரிமையைப் பறிமுதல் செய்வதாகிவிடும் என்பதால் பெரும்பாலும் அப்படி ஒரு சட்டம் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது.
எனவே, புதுமைப்பித் தன் குடும்பத்தார்க்கும் அக்குடும்பத்தாரிடம் தொகை தந்து காலச்சுவடு பதிப்பகம் ஏதும் உரிமை பெற்று அது பதிப்பிக்கப்படாமல் இருந்தால் அதற்கும், உரிய நட்ட ஈடு தந்து அரசு புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுடைமையாக்கலாம்
இதுவே முறை.
இதன்வழி புதுமைப்பித்தன் படைப்புக்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம்.
அதுவரை, புதுமைப்பித்தன் எழுத்துக்கள் அவர்களது குடும்பத்தாருக்கும் அவர்கள் அவ் எழுத்துக்களை வெளியிட யாருக்கு உரிமை தந்தார்களோ அவர்களுக்கும் மட்டுமே சொந்தமாக இருக்க முடியுமே தவிர, வேறு யாருக்கும் சொந்தமாக முடியாது. அதில் வேறு யாரும் குறுக்கிடவும் முடியாது. இதுவே படைப்பாளனின் உரிமையை, அவர்களது குடும்பத்தின் உரிமையைப் பாதுகாப்பதாக இருக்கும்.
அதை விட்டு பிரச்சினையை மூடிமறைத்தும் இதற்கான நியாயத்தை மறுத்தும் புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுமையாக்க வேண்டும் என்று அந்த ஒன்றை மட்டுமே கோருவது, எவருக்கும் அதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும் அது சூக்கும உத்திகளைக் கொண்டதாகவே அமைந்து கவனத்தை வேறு இடத்தில் ஈர்ப்பதற்கான முயற்சியாகவே மாறுமேயன்றி அது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி மேலும் சர்ச்சைகளையே வளர்க்கும். பிறகு இதையும் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
எனவே பிரச்சினையை நீதிமன்றத்தில் விட்டு அதன் போக்கில் எப்படி தீர்ப்பு வருகிறதோ வரட்டும் என்று இருப்பது தானி இரு தரப் பாருக்கும் பொருத்தமாயிருக்குமே தவிர, இதற்காக படைப்பாளிகளோ, பதிப்பாளர்களோ அணிபிரிந்து சக்சை கட்டிக் கொண்டிருக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது.
காரணம் ஒரு பிரச்சினையில் மறுக்கப்பட்ட சனநாயக உரிமை மீட்பு ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு என்கிற நோக்கில் அனைவரும் ஒன்றுபட்டு
-G9)

Page 52
6 ̋ግኂmagሀg]
குரல் கொடுப்பது என்பது வேறு. வந்துள்ள பரிரச்சினையின் நியாய அநியாயங்கள் பற்றிக்கவலைப்படாமல் இதற்கு முந்தைய வெவ்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவைகளைச் காரணமாக முன்வைத்து அந்த நோக்கிலேயே எதிர்ப்புத் தெரிவித்து வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவது வேறு
இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டை தமிழ் இலக்கிய உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
புதுமைப்பித்தன் படைப்புக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று கோரி காலச்சுவடுக்கு கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை படைப்பாளனையும் அவர்களது குடும்பத்தாரையும் சுரண்டி அவர்களது உரிமைகளைக் கைப் பற்றி புதுமைப் பித்தன்
கடிதங்கள் என் தந்தை எழுதியது. அதற்கு உரிமைகொண்டாட
g)6ari uLUTif? Eżż
s ་་་་་་་་་་་ w S. g
- தினகரிசொக்கலிங்கம் - அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
சில மறைக்கப்பட்ட உண்மைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம், அவரது மகள் என்ற முறையிலே எனது கருத்துக்களையும் சொல்ல வேண்டியது எனது 5560).
“புதுமைப்பித்தன் பெயரை யாரும் எதற்கும் பயன்படுத்தக் கூடாது அதனைப் பயன்படுத்துவதற்கான முழு உரிமையையும் எங்களுடையதே” காலச்சுவடு தொடுத்துள்ள வழக்கு, இப்படியொரு வழக்கை காலச்சுவடு தொடுத்துள்ளது என்று கூறுவதே அப்பட்டமான பொய் பிரச்சாரம், இளையபாரதி எங்களுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை திசை திருப்பிவிடும் நோக்கத்தில் எங்கள் மீது அள்ளித்தெளிக்கும் அவதூறு இதனைப்பற்றிய விரிவான விளக்கத்தை உங்களிடம் சொல்வதன் மூலம் உண்மையான புதுமைப்பித்தன் வாசகர்கள் நடந்தது என்ன, என்பதை புரிந்துகொள்வார்கள் என்பது என் நம்பிக்கை.
1994ல் எங்களிடம் அறிமுகமாகிய இளையபாரதியால் 2001ல் இப்படிப்பட்ட பிரச்சினைகள் உருவாகும் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. அப்பாவின் கடிதங்களை ஆவணப்படத்திற்கு ஆதரமாக இளையபாரதியிடம் கொடுக்கப்படவில்லை. அப்பாவின் கடிதங்கள் புத்தகமாக வெளிவர வேண்டும் என்ற எனது அன்னையின் ஆதங்கத்தை புரிந்துகொண்ட இளையபாரதி "கண்மனி கமலாவிற்கு” என்ற பெயரில் புத்தகமாக தொகுத்து வெளியிடலாம் என்று கேட்டு அதற்கு அரசிடம் நிதி உதவி பெற்று வெளியிட்டார். அதற்கு எந்த வித
 

ஜூலை - செப்டம்பர், 2001 படைப்புகளுக்கு வாரிசு ஆக முனையும் இளையபாரதியின் நாணயமற்ற நடவடிக்கைகளும் மோசடி நோக்கமும் கண்டிக்கப்பட வேண்டும்.
அதை விட்டு ஒரு தலைபட்சமாக மட்டுமே குரலெழுப்புவது நியாயத்தை நிலை நாட்டாது நீதியைப் பாதுகாக் காது. இது பிரச்சினையில் நியாய அநியாயங்களை மறுத்து, அதைக் குழிதோண்டிப் புதைத்து, கும்பலாகச் சேர்ந்து கொண்டால் போதும், எதையும் நியாயப்படுத்தி விடலாம் என்கிற நடப்பு அரசியல் போக்கையொத்த சூழலையே இலக்கிய உலகிலும் உருவாக்கும்.
இது தமிழ் இலக்கியத்திற்கும் நல்லதல்ல. தமிழ்ச் சமூகத்தின் நலனுக்கும் உகந்ததாகாது.
சட்டப் படியான பத்திர ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
மேற்படி நிதி உதவிபெற அரசிடம் அனுமதிக் கடிதம் மட்டுமே அம்மாவால் கொடுக்கப்பட்டது. 1994ல் புத்தகமும் வெளியிட்டார். காப்புரிமை என்பதில் தனது பெயரை தைரியமாகப் போட்டுக் கொண்டுள்ளார். கடிதங்கள் என் தந்தை எழுதியது அதற்கு உரிமை கொண்டாட இவர் யார்? புத்தகம் வெளிவந்த சில மாதங்களில் அம்மாவும் காலமாகிவிட்டார்கள்.
இதற்கிடையில் நீண்ட இடைவெளிக்குப்பின் 2001ல் "கண்மனி கமலாவுக்கு” இரண்டாம் பதிப்பு அதுவும் புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பெயரில் வந்துள்ளதாக அறிந்து கொண்டதும் கவனிக்க, இளையபாரதி இது பற்றி எங்களிடம் எதுவுமே சொல்லாத நிலையில் அதிர்ச்சி அடைந்த நாங்கள் புதுமைப்பித்தன் பதிப்பகத்தாரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும் எந்த பதிலும் வராத நிலையில் சட்டத்தின் பக்கம் போக வேண்டிய தாயிற்று. அப்பாவின் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டி ருக்கும் இவ்வேளையில் அவர் பெயரில் ஒரு அறக்கட்டளையை துவங் கவும், பதிப்பகம் துவங்கி அவர் புத்தகங்களை வெளியிடவும் நாங்கள் ; திட்டமிட்டுள்ளோம். இவ் జతaషణీణిశl வேளையில் அப்பாவின் தினகரி சொக்கலிங்கம் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்வது என்பது நடைமுறைச் சிக்கலைத் தரும் என்பதாலேயே நாங்கள் மறுக்கிறோம். மாறாக, புதுமைப்பித்தன் பெயரை யாரும் எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் அளவிற்கு அறிவிலி அல்ல நான் "புதுமைப்பித்தன் பதிப்பகம்” என்பதை பற்றி மட்டும் தான் பிரச்சினை வேறு எதைப்பற்றியதுமல்ல. இதனைக்கூட புரிந்துகொள்ளாமல்
G50)

Page 53
282 7- 1ة محG
காலச்சுவடு தான் எங்களை வழிநடத்துவது போலவும் அவர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடர்வது போலவும் சொல்லிச் சொல்லி இலக்கிய உலகை நம்பவைக்க ஒரு பொய் பிரச்சாரத்தை இளையபாரதி செய்து வருகிறார். காலச்சுவட்டின் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் புதுமைப்பித்தனை தனிச்சொத்தா, தமிழ்ச்சொத்தா என்று ஏலம் விடுகிறார்கள்.
புதுமைப்பித்தன் பெயரால் பதிப்பகம் துவங்கினால் கிடைக்கக்கூடிய லாபத்தையும் விளம்பரத்தையும் கருத்தில் கொண்ட இளையபாரதியின் செயற்பாடுததான் இது. அவர் நியாயமாக செயல்பட்டிருக்க நினைத்திருந்தால் புதுமைப்பித்தனின் ஒரே வாரிசான என்னிடிமல்லவா இந்தச் செய்தியை
எழுத்தின் உரிமையைத் தட்டிப்பறிக்கும் இடைத்தரகர்கள் - பிரபஞ்சன்
புதுமைப்பித்தன் வாசகர்பேரவை’ எனும் ஒரு புதிய அமைப்பு, அண்மையில் சென்னையில் கூட்டம் நடத்தியது அறிவிக்கப்பட்ட நோக்கம், புதுமைப்பித்தனின் 96ம் பிறந்த நாளைக் கொண்டாடுவது, கூட்டமோ காலச் சுவடு பத் திரிகை மற்றும் பதிப்பகம் சார்ந்தவர்களைத் தரம் தாழ்ந்து, மனித நாகரிகம் பிறழ்ந்து வசைபாடுவதில் முடிந்தது. கூட்ட நிகழ்ச்சிகள் பற்றிய நான் அறிந்துகொண்ட அளவில், காலச்சுவடுக்கு எதிரணியினர், தங்கள் எரிச்சலைக் கொட்டித் தீர்த்துக் கொள்ளப் புதுமைப்பித்தன் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும், கூட்ட ஏற்பாட்டாளர்கள் நோக்கம் அதுதான் என்பதுமே. , கூட்டத்தில் பேசிய ஒரு முன்னாள் பேராசிரியர், காலச்சுவடு அணியினர், புதுமைப்பித்தன் பெயரை எழுத்தைத் தம் வணிக நோக்கிற் கிசையப் பயன்படுத்துகிறார்கள் என்றும், வம்பு வழக்கு பண்ணுகிறவர் என்றும் மிக மேன்மையாகத் தம் விமர்சனப் புலமையை விவரித்து இருக்கிறார். உண்மை என்ன, தம் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கும் தருணமே புதுமைப்பித்தனுக்கு மலர் வெளியிட்டும், தொடர்ந்து அரை நூற்றாண்டுக் காலம் புதுமைப்பித்தனின் எழுத்தின் மேதைமையைத் தமிழுச் சூழலில் ஸ்தாபித்தும் வந்திருக்கிற காலச் சுவடு நிறுவனரை இன்று புதுமைப்பித்தனின் படத்தை வியாபார மூலதனமாக மாற்றியமைத் திருக்கும் ஒரு நிறுவனத்துக்கு துணைபோகிற அளவுக்குப் பேராசிரியர் இறங்கி இருக்கிறார். (அந்தப்படமே கூட, ஆதிமூலம் காலச்சுவடுக்கு வரைந்தது. ஆதிமூலத்தின் பெயர் ஒவியத்திலிருந்து எடுக் கப்பட்டிருப்பது ஏன்? கலைஞர்களின் மேல் அவ்வளவு மரியாதை)
 

ஜூலை - செப்டம்பர், 2001
சொல்லியிருக்கவேண்டும். மாறாக புதுமைப்பித்தன் பெயரை யாருமே பயன்படுத்தக்கூடாது என்று நான் சொல்லுவதாக ஒரு பொய் பிரச்சாரத்தை உண்டுபண்ணி புதுமைப்பித்தன் மகளான என் மீதே அவதூறும் அபாண்ட பழியும் சொல்லிக் கொண்டே, தன்னை புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் பெரிதும் வசீகரிக்கப்பட்டவர் என்று கூறும் இளையபாரதியின் செயலை தமிழ் கூறும் நல்லுகலம் மட்டுமன்றி இலங்கை வாழ் வாசகர்களும் அறிந்து கொள்ளவே இந்த நீண்ட விளக்கம்.
V ၄)အာက္၊ ဂ်>☎t-üဇ် A r^\ A. Mu
திருமதி தினகரி சொக்கலிங்கம் (புதுமைப்பித்தன் மகள்)
மற்றொரு பேராசிரியர், இன்று பல்கலையில் தமிழ்ப் புலமை நடத்துபவர், பேசிய பேச்சுத்தான் மிகவும் இலக்கியத் தரமானது புதுமைப்பித்தனின் இரண்டு ஆதாரபூர்வம்ான நூல்களுக்கும் (அன்னை இட்ட தீ, புதுமைப்பித்தன் கதைகள் - காலச்சுவடு பதிப்பகம்) பதிப்புப் பணியாற்றிய ஒரு ஆய்வாளரை மிக மோசமாக தாக்கிப்பேசியிருக்கிறார்.
பிரச்சினையின் மையம் என்ன?
1994ம் ஆண்டு, இளயைபாரதி, 'கண்மணி கமலாவுக்கு என்ற பெயரில் புதுமைப்பித்தன் தம் மனைவி கமலா விருத்தாசலத்திற்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து, தமிழ் வளர்ச்சித் துறையின் பொருள் உதவியுடன் புத்தகமாக வெளியிட்டார். ஆகவே, தமிழ் வளர்ச்சித் துறைக்குத் திருமதி கமலா, தம் கணவர் எழுதிய கடிதங்களை வெளியிட அனுமதி தந்தார். கடிதம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநருக்குத் தரப்பட்டது. இக்கடித்தைத் தம் வாழ்நாள் அனுமதிக் கடிதமாக எடுத்துக்கொண்ட இளையபாரதி, 2000ம் ஆண்டில் அந்தக் 'கண்மணி கமலா' நூலை இன்றைய உரிமையாளர், தினகரி சொக்கலிங்கம் (கமலா விருத்தாசலம் காலமாகிவிட, புதுமைப்பித்தன் நூல் உரிமை, புதுமைப் பித்தன் மகள் தினகரி சொக் கலிங் கத்துக்கு ஆகிறது) அவர்களின் அனுமதியில்லாமல், புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பெயரில் இரண்டாம் பதிப்பு வெளியிட்டதோடு, "காப்பி ரைட்டும் தனக்கே சொந்தம் என்றும் அச்சிட்டு இருக்கிறார். இதற்கிடையில், தினகரி, சொக்கலிங்கம், புதுமைப்பித்தனின் அனைத்துப் புத்தக உரிமையினையும் காலச்சுவடு பதிப்பகத்திற்குத் தந்திருக்கிறார். ஆகவே, காலச்சுவடு நிறுவனம், புதுமைப்பித்தன் நூல்களை மீதான தம் உரிமையைப் புதுமைப்பித்தன் பதிப்பகத்திற்கு நட்பு முறையில் அறிவித்திருக்கிறது. உரிமையாளரும், புதுமைப்பித்தன் மகளுமான திருமதி தினகரி தன் அனுமதியைப் பெறாமல், 'கண்மணி கமலா'வுக்கு புத்தகத்தை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டது பற்றியும் , காப்பி ரைட் பற்றியும் இளையபாரதிக்கு எழுதினார். இளையபாரதி, புதுமைப்பித்தன் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்கிறார். அதன் பின் தினகரி,
G5D

Page 54
67,222 புதுமைப்பித்தன் பதிப்பகம் மற்றும் இளையபாரதி மேல் வழக்குத் தொடந்திருக்கிறார். நீதிமன்ற விசாரணைக்குள், நான் பிரவேசிக்க விரும்பவில்லை. என் கவலை வேறு எழுத்தாளரின் உரிமை எவ்வளவு பலமற்றது இருக்கிறது என்பதும், எழுத்தாளாரின் உரிமையை யாரெல்லாம் எவ்வளவு சுலபமாகத் தட்டிப்பறிக்கிறார்கள் என்பதும் என் கவலை. வாழ்ந்த காலத்தில், அமைதியற்ற கொந்தளிப்புகளின் ஊடே வாழ நிர்பந்திக்கப்பட்டவர் புதுமைப்பித்தன். இந்த ஆள் எழுதுவதை எப்போது நிறுத்தப் போகிறான்' என்று கேட்ட சக எழுத்தாளரின் நைந்த மனநிலைகளைச் சந்தித்தபடி வாழ நேர்ந்தவர் புதுமைப்பித்தன். அவர் மறைந்த பிறகும். அவரது கெளரவத்தைக் குலைப்பதில் வெற்றிக்கண்டார்கள் சில பதிப்பாளர்கள. இரண்டு தொகுதியில் ஒரு கதை, வராத தொகுதி வந்ததாக அறிவிப்பு. பிழைகள் தவறுகள் என்று பதிப்புத் துறை அவலம் அனைத்தும் புதுமைப்பித்தனுக்கு ஏற்பட்டது. இந்த அவலம் இன்னும் தொடர்கிறது. நான் முன்வைக்கும் கேள்விகள்:
. 1994ம் ஆண்டு பெற்ற அனுமதியை, மீண்டும் 2000ம் ஆண்டு மறுபதிப்புக் கொணர் கையில் உரிமையாளரிடம் அறிவித்து, அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும் என்ற நியயாம் இளையபாரதிக்கு தோன்றாதது 67 Lutg?
2. மாறாகத் தினகரியே உரிமையைக் காலச்சுவடு பதிப்பகத்துக்கு அளித்த செய்தியைத் தனக்குத்
நடந்தவை, நடப்பவை
இலக்கிய எழுத்துக்களை நாட்டுமையாக்குத
புதுமைப்பித்தன் எழுத்துக்கள் குறித்து மீண்டும் ஒரு சர் விவாதம் புதுமைப்பித்தனின் எழுத்தாளுமை குறித்து அலி வணிக உரிமை பற்றிய சட்டப் போராட்டமாக, இன்று எழுத்துக்கள் எல்லாவற்றையும் யாரொருவரும் ஏகபோக உ சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழின் நவீனத்து புதுமைப்பித்தனின் எழுத்துக்களை அவரது வாரிசுகளுக்கு வேண்டும் என்பதாக இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள் மே 5, 2001) இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் எழு என்பதும் மார்க்சியம், தலித்தியம் முதலான சிந்தனைகை
இத்தகைய கோரிக்கை ஒன்றை தமிழ் எழுத்தாளர் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் பாரதி பாடல்களை நாட்டு எழுத்தாளர்கள் முன்னின்று நடத்தினர், சொல்லப் போனால் இத்தகைய கோரிக்கைக்காகத்தான்.
1944ம் ஆண்டு கோவையில் முதல் தமிழ் எழுத்தாளர் தாங்கினார், வ.ரா. தொடங்கிவைத்தார். பாரதிபாடல்க்ை அ.வெ.ரர். கிருஷ்ணசாமி ரெட்டியார் முன்மொழிய "கூ செட்டியாரிடம் கொடுத்துப் பாரதி பாடல்களைத் தேச உடன ஆற்றி அவ்வை தி.க.சண்முகம் அதனை வழிமொழிந்தா
-

ஜூலை - செப்டம்பர், 2001 தெரிவித்திருக்க வேண்டும் என்று இளையபாரதி சொல்லும் அளவுக்கு எழுத்துரிமை நிர்மலமாகப் போனது எப்படி?
9
3. 1998ம் ஆண்டு வெளியான அன்னை இட்ட தீ புத்தகத்திலேயே அதன் பதிப் பாசிரியர் ஆ. இராவெங்கடாசலபதி, "புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புக்களை வெளியிடும் உரிமையைக் காலச்சுவடு பதிப்பகம் பெற்றுள்ள" தென்பதைக் குறிப்பிட்டு எழுதிய பின்பும் தனக்கு இத்தகவல் தெரியாது இன்று இளையபாரதி சொல்வதின் பின்புலம் என்ன?
4. இப்போது தான் அந்த உண்மை தெரிந்தது என்றாலும், உடன் இளையபாரதி, தினகரியைச் சந்தித்து தவறைக் கூறிச் சமாதானம் செய்யாமல், வக்கீல் மூலம் பதில் பேசுவது புதுமைப்பித்தன் மேல் உள்ள மரியாதையைக் காட்டுகிறதா?
5. வாசகர் பேரவைக் கூட்டத்தில் பேசிய இன்குலாப், “உரிமை தினகரியைச் சேர்ந்தது தான்” என்று நியாயம் சொன்னதை இளையபாரதி ஏற்கிறாரா?
6. அந்தக் கூட்டத்தில்ேயே, அங்கு பேசிய பொய்களை மறுத்துக்கூற புதுமைப்பித்தனின் மருகமன் திரு. சொக் கலிங்கம், வாய்ப்புக் கேட்டபோது மறுக்கப்பட்டது ஏன்? தலைமை தாங்கியவரின் துலாக்கோல் சரிந்தது எப்படி?
့ရှ် 翔
蕊
ல்: புதுமைப்பித்தனும் பாரதியும்
- 9. DITs6f)
ச்சை எழுந்துள்ளது. இம்முறை எழுந்துள்ள ஸ்ல. புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் மீதான
இப்பிரச்சினை எழுந்துள்ளது. அதை ஒட்டி பித்தனின் உரிமை கொண்டாடக் கூடாது எனத் தமிழ் எழுத்தாளர்களில் வத்திற்குக் காரணமான முன்னோடிகளில் ஒருவரான உரிய ஈட்டுத் தொகை கொடுத்து நாட்டுடைமை ஆக்க ர்ளது. (பார்க்க தினமணி, ஏப்ரல் 28. இந்தியன் எக்பிரஸ், ழத்தாளர்களில் பலர் இடது சாரிக்கருத்தியல் உடையவர்கள் 1ள உயர்த்திப் பிடிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
&:" جk
S 。
s ?。 مه i
fகள் முன்வைப்பது இது முதல் முறையல்ல. சுமார் ைெம ஆக்க வேண்டும் என ஒரு இயக்கத்தைத் தமிழ் ) தமிழ் எழுத்தாளர்கள் முதன் முதலில் ஒன்றிணைந்ததே
மாநாடு நடைபெற்றது. டி.எஸ். சொக்கலிங்கம் தலைமை ள நாட்டுடமை ஆக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை த்தாடியாவது பத்தாயிரம் ரூபாய் சேர்த்து மெய்யப்பச் மயாக்குவோம்” என்று உணர்ச்சிவசப்பட்ட உரையொன்றை T.
-G52)

Page 55
12 1-725ة تحG நடந்தது இது தான். வறுமையில் மறைந்த பாரதியின் கதை நமக்குத் தெரியும். அவரது மறைவுக்குப் பின் பாரதியின் சகோதரர் விசுவநாதன் பாரதி பாடல்களைப் பதிவு செய்யும் உரிமையை சுராஜ்மல் சேட் என்பவரிடம் அறுநூறு ரூபாய்க்கு விற்றார். சேட்டிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்த உரிமையை வாங்கிக் கொண்டார். ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். இதன் விளைவாக ஏ.வி.எம். நிறுவனம் தவிர வேறுயாரும் பாரதி பாடல்களை இசைத்தட்டிலோ, திரைப்படங்களிலோ பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தான் தமிழ் எழுத்தாளர்கள் இக்கோரிக்கையை முன் வைத்தனர்.
1946ல் சென்னையில் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றபோது பொதுவுடமையாளர் ஜீவா அவர்களும் நாரண துரைக்கண்ணனும் இப்பிரச்சி னையைப்
பேசினர்.
1947அக்டோபர் 11ம் தேதியன்று கல்கி இராஜாஜி குழுவினர் முன் னின்று எட்டயப் புரத்தில் பாரதி மணிமண்டபம் திறந்தனர். மிகப் பெரிய இலக்கிய நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட அவ்விழா விற்கு அழையா விருந்தாளியாக ஜீவா சென்று பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்தார். பார்வையாளர்களின் விருப்பத்தைத் தட்ட இயலாத இராஜாஜி, ஜீவாவைப் பேசுமாறு அழைத்தார். பாரதி குறித்த முக்கிய உரைகளில் ஒன்றான அதில்,
“பாரதி இலக்கியம் தமிழ் மக்களின் பொதுவுடமை, ஏன் உலகத்து மக்களுக்கும் கூட காந்தி இலக்கியம் போல பாரதி இலக்கியமும் பொதுவுடமையாக - தனி உடைமையில் சிக்கிக்கிடப்பது விடுபட தமிழ் மக்களும் சென்னை சர்க்காரும் தகுந்த நடவடிக்கை எடுக்க உடனே முன்வரவேண்டும்.
விஸ்நாத ஐய்யரும் மெய்யப்பச் செட்டியாரும் தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றக் காலம் கடந்துவார்களேயானால் சென்னை சர்க்கார் பாரதி பாடல்களும் இலக்கியமும் நாட்டிற்குப் பொது என்று பிரகடனம் செய்ய வேண்டும். அதற்காகத் தமிழ் மக்கள் முறையான தீவிரமான கிளர்ச்சிகளிலும், நடவடிக்கைகளிலும் உடனே இறங்கித்திர வேண்டும்”
என்று இப்பிரச்சினையை முதன்மைப்படுத்தினார். அடுத்துப் பேசிய ம.பொ.சி. அவர்களும் ஜீவாவை ஆதரித்துப் பேசினார். கல்கி குழுவினர் இந்தக் கோரிக் கையின் ஆதரவாளர்களல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தி.க. சண்முகம் தனது 'பில்ஹணன்’ நாடகத்தைப் திரைப்படமாக்கும்போது பாரதியின் துண்டிற் புழுவினைப் போல் பாடலை அதில் பதிவு செய்தார். இதை எதிர்த்து 1948 பிப்ரவரி 2ம் தேதியன்று மெய்யப்பச் செட்டியாார் 'நோட்டீஸ்’ அனுப்பினார். இடைக்காலத் தடையுத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தொடங்கினார்.
 

ஜூலை - செப்டம்பர், 2001
இதையொட்டி பிரச்சினை தீவிரமாகியது. பாரதி பாடல்கள் நாட்டுடமையாக்கக் கோரி பாரதி விடுதலைக் கழகம்’ என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. வ.ரா.இதன் தலைவர் நாரண துரைக்கண்ணனும் சீனிவாச இராகவனும் துணைத் தலைவர்கள். திருலோக சீதாராம், தி.க.சண்முகம், வல்லிக்கண்ணன் ஆகியோர் செயலர்கள்.
1948ல் நாகர் கோயிலில் மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றபோது அதிலும் இக்கோரிக்கை விரிவாகப் பேசப்பட்டது. தீர்மானம் இயற்றப்பட்டது.
கிராம ஊழியன், சிவாஜி, தமிழ்முரசு, முதலான இதழ்கள் எழுத்தாளர்களின் கோரிக்கையைத் தீவிரமாக ஆதரித்து எழுதின. பரவி சுநெல்லையப்பர் இக்கோரிக்கையை வலியுறுத்தி வானொலியில் பேசினார். ஆர்.வி.சுவாமிநாதன் சட்டசபையில் இப்பிரச்சினையை எழுப்பினார், சண்முகம் சொக்கலிங்கமும், முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரையும் காங்கிரஸ் தலைவர் காமராசரையும் சந்தித்து இக் கோரிக் கையை வலியுறுத்தினார். இதற்கிடையில் எழுத்தாளர்கள் சிலர் திருநெல்வேலி சென்று 1948 மார்ச் 22 தேதியன்று
பாரதி வாரிசுகளிடம் பாடல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் பெற்று வந்தனர்.
இத்தகைய அழுத்தங்களின் விளைவாக இறுதியாக அரசு இயங்க வேண்டியதாயிற்று மெய்யப்பச் செட்டியார் தனது சுயசரிதையில் எழுதியுள்ளபடி 'வெரி அர்ஜென்ட்” என்ற தலைப்பிட்ட செய்தி ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த தூதுவர் ஒருவர் முதலமைச்சரிடமிருந்து கொண்டு வந்தார். செட் டியார் வேறுவழியின் றிப் 'பெருந்தன்மையாக தமது உரிமையை மாற்றித்தர வேண்டியதாயிற்று.
1949மார்ச் 12ம் தேதியன்று தமிழக அரசு பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்கி ஆணையிட்டது. மார்ச் 20ம் தேதி 'உட்லன்ட்ஸில்' நடைபெற்ற வெற்றிவிழாவில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒதுங்கியிருந்தவரும், சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி’ இதழ் மூலமாக செட்டியாரை ஆதரித்து வந்தவருமான கல்கியும் கலந்து கொண்டு மகிழ்ச்சி’ தெரிவிக்க வேண்டிய்தாயிற்று.
அன்று பாரதி பாடல்களுக்கு நேர்ந்த கதி இன்று புதுமைப்பித்தனின் எழுத்துகளுக்கு ஏற்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் எழுத்துக்கள் அனைத்துக்கும் தாம் உரிமை வாங்கியுள்ளதாகவும் அதனால் ஏற்கெனவே பித்தனின் மனைவியிடம் உரிமை பெற்று இளையபாரதியின் தொகுப்பாக வந்துள்ள 'கண்மணி கமலாவுக்கு” நூற் பிரதிகளை அழிக்க வேண்டும் எனவும் 'காலச்சுவடு பதிப்பகத்தினர் சென்ற மார்ச் 29ம் தேதியன்று ஒரு நோட்டீஸ்’ அனுப்பியுள்ளனர். புதுமைப்பித்தன் எண் கிற பெயரையே பதிப் பகத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என அவரது மகளின் பெயராலும்
G3)

Page 56
G*T码回 ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஐம்பதாண்டுகளில் பதிப்பு என்பது முழுக்க முழுக்க வணிகமாகிவிட்டது. உலகமயமாகிவிட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். உலகெங்கும் அகதிகளாய் வாழ்கிற ஈழத்தமிழர்களின் அயல் சந்தையை நோக்கி இன்று பதிப்பு வணிகம் செயல்படுகிறது. சமீபத்தில் இந்தியா வந்திருந்த இரு முக்கிய அமெரிக்க எழுத்தாளர்கள் டாக்ட்ரோவ், பீட்டர் மொத்தீசன் ஆகியோரின் பேட்டி அவுட்லுக்’ இதழில் வந்திருந்தது. (ஏப்ரல் 16,2001) அதில் அவர்கள்,
"நாங்கள் எழுதத் தொடங்கியபோது புத்தக வெளியீடு என்பது குடிசைத் தொழிலாக இருந்தது. இப் போது பெரு வணிக நிறுவனங்கள் அதைக்கைப்பற்றி விட்டன. எங்கள் காலங்களில் புத் தகப் பைத் தியமாய்த் திரிந்தவர்கள் புகைபிடிப்பார்கள், அதிகம் குடிப் பார்கள், எப்போதும் புத்தகம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள், கவிதைகளில் நம்பிக்கை கொண்டிருந்த வெளியீட்டாளர்கள் தான் அந்தக் கவிதைகளை வெளியிட்டனர். ஆனால், இப்போது எல்லாம் பணம் பண்ணும் வேலையாகிவிட்டது. நூலோர்கள் அல்ல, பணம் படைத்தவர்களே இன்று புத்தகங்களை ஆற்றுகின்றனர். புத்தகச் சந்தை இழிநிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இது ஆரோக்கியமான சூழல் அல்ல” என்று கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது. புதுமைப்பித்தன் எழுத்துக்களை அழிக்கச் சொல்வதா எனக் கவிஞர் விக்கிரமாதித்தன் முதலியோர் உணர்ச்சிவயப்பட்டு குரலெழுப்பியுள்ளனர், லாபநோக்கு என்றானபின் இப்படி அழிப்பதென்பதெல்லாம் ஒரு வணிகதருமம் தான் என்பதைப் புரிந்துகொண்டால் இப்படி உணர்ச்சி வயப்பட வேண்டிய தேவையில்லை. சென்ற ஆண்டு நாமக் கல் லில் அய்ந்து லட்சம் கோழிக்குஞ்சுகளை உயிரோடு புதைத்த செய்தியை நாம் பத்திரிகைகளில் படிக்கவில்லையா?
நம்மைப் பொறுத்தமட்டில் பாரதிமீதோ, பித்தன்மீதோ அதீதப்பற்றுக் கொண்டவர்கள் அல்ல. பாரதியில் ஒலிக்கும் பார்ப்பனியத்தையும் புதுமைப்பித்தனில் வெளிப்படும் சாதீய மதவாதக்கூறுகளையும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் நாம் கண்டிக்காதிருந்ததில்லை. அதே சமயத்தில் இவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. இலக்கியத் திருஉருக்கான (icins) விமர்சனமே செய்யக்கூடாது என்பது எத்தனை மொசமோ அத்தனை மோசம் அவர்களின் எழுத்துக்களை ஏகபோகம் ஆக்குவதும்.
நாம் இரண்டையும் எதிர்ப்போம்.

ஜூலை - செப்டம்பர், 2001
அலுமாரிக் கனவுகள்
1.
எங்கள் அலுமாரிகளில் தூசிகள் மடிந்து விட்டன ஒழுக்கில் நனைந்து புத்தங்களில் எழுத்துக்கள் அலைகள் வரைகின்றன கால்களை அரித்து கதவுகளில் ஏறும் கறையான்களைத் தின்றபடி சிலந்திகள் வலைகள் பின்னுகின்றன பாவம் பூச்சிகள். நாற்றமெடுக்கும் எங்கள் அலுமாரிகள் ஒளியை இழந்து விட்டன.
2
அலுமாரிகள் கனவுகளில் - நான் இப்பவும் இருக்கின்றேன் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட எங்கள் அலுமாரிகள் மேல் முட்டைகள் இட்டதினையான் குருவிகள் இப்போது குஞ்சுகளுடன் இருக்கு மென்று
- கருணை ரவி

Page 57
d [ኝTv2ዳju@ማ صاprکے اما
நாங்கள் பனைமரங்கள் காற்றின் சிறு சலசலப்புக்கெல்லாம் சாய்வதில்லை.
வெயிலின் தகிப்பில் வாய் பிளந்த பூமியிலும் வேர் விடுவோம்
வானம் வார்க்காவிடினும் வளமாக்க் சேர்க்காவிடினும் குருத்துவிடுவதெம்மியல்பு கூடலுக்குள் குந்தி எச்சமிடும் எவரையும் வடலிகளும் கிழிக்கும் தன்பாட்டில் போகும் எவரையும் கருக்கு வலிந்தறுப்பதில்லை. வீசும் பாட்டுக்கெல்லாம் வீழ்ந்தெழும் நாணற் புற்களாய் நாமில்லை நாம் நிமிர்ந்து நிற்பதால்தான் எட்டத்தே நிற்பார்-விழித்திரையிலும் எம் விம்பங்கள் விழுகின்றன
வீணே LOLIšá விழும் நாணலை
காலம் கணக்கில் கொள்வதில்லை. வைரங்களையே
வரலாறும் குறித்துக் கொள்கிறது. எஸ்.
 

ஜூலை - செப்டம்பர், 2001
gó1 آداک 1 و فراهم
நவீனத்தில் வசதியாய் வாழ விரும்பினை போலும் அரசியல்வாதிகளின் நாவுகளில் குடியமர்ந்து விட்டாய் நீ
அங்கிருந்து
ஊடகங்களுடாக
வீடு வந்து
சுகம் விசாரிக்கின்றாய்
帝
அவர்களது காவலனாயும்
சேவகனாயும்
உண்மைச் சுட்டுவிடாமல் கேள்விக்கணைகள் துளைத்து விடாமல் 巴ö கவசமாகவும் நிற்கிறாய் Ž 檢 நீதான் பொய்யே R W அசல் மெய்க்காப்பாளன் I B 然。 அவர்களைப் பொறுத்த மட்டில்,
s 2

Page 58
和 சிவசேகரம் om இந்த நூலில் முன்வைக்கப்படுகிற முக்கியமான
வாதங்கள் சில:
தலித்துக்களின் கடவுளரும் இந்துக்கடவுளரும் மிகவும் வேறுபட்டோர், தலித்துக்களின் வழிபாட்டு முறைகள், சமய ஆசாரங்கள், நம்பிக் கைகள், சமூகப் பழக் கவழக்கங்கள் என்பன இந்துக்கள் எனப்படுவோருக்கு உரியவற்றினின்று வேறுபட்டவை. வாழி வும் மரணமும் பற்றிய பார்வைகளும் வேறுபட்டவையே.
இவ்வேறுபாடுகளின் அடிப்படையில் தலித்துக்களின் சமய முறையின் அடிப்படையில் மனித விடுதலைக்கும் சமத்துவத்துக்கும் உள்ள வாய்ப்புக்கள் பெரிது எனவும் இந்து மயமாதல் மேலும் அடிமைத் தனத்தையே ஊக்குவிக்கிறதற்கு மாறாக தலித்மயமாதல் அடிமை விலங்கை ஒடித்து மனித விடுதலையை இயலுமாக்கும் என வாதிக்கப்படுகிறது.
இந்து மதம் பற்றிய அடையாளப் பிரச்சினையில் நான் நூலாசிரியருடன் பெரிதும் உடன்படுகிறேன். இந்துக் க்ளுக்கான பொது அடையாளத்தை உருவாக்குகிற சமகால முற்சிகள் சமஸ்கிருத மயமாதலுக்கும் பிராமணியமயமாதலுக்குமே வழிகோலுவன என்பதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. இதன் வர்க்கத்தன்மை, மேலாதிக்க நோக்கங்கள் என்பனபற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. சமூக யதார்த்தம் எவ்வாறானது என்பதில் நாம் தெளிவாக இல்லாவிட்டால், வெறுமனே ‘இந்துமயமாதலை’ எதிர்ப்பது எதிர்மறையான விளைவுகளைத் தர இடம்உண்டு என்னும் என்கருத்தை முன்வைத்தே நூலாசிரியருடன் வேறுபடுகிறேன்.
இந்த நூலின் மிகப்பெரிய பலவீனம் அதன் மிகுதியான அகச்சார்பான அணுகுமுறையாகும் திராவிட இயக்கத்தில் இருந்து வந்துள்ள மூர்க்கத்தனமான ஒரு வரலாற்று ஆய்வு முறையின் சாடைகள் இந்த நூலில் மிகுதியாக உள்ளன. ஏலவே எடுக்கப்பட்ட முடிவுகளை நிறுவும் நோக்கில் தகவல்களை விளக்குவதும் ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைப்பதும் குறிப்பாக, அவை சரியான கருத்துக்களை ஆதரிக்க முன்வைக்கப்படும்போது, வாதங்களையும் நூலின் நோக் கையும் பலவீனப்படுத்துகின்றன.
உதாரணமாக, தென் இந்தியச் சாதியமைப்பு வர்ணாசிரம அடிப்படையில் பார்ப்பனச் சதியாலே உருவானது என்ற கருத்தின் மீது வாதங்களைக் கட்டியெழுப்பும்போது, பல வரலாற்றுத் தகவல்களை அப்படியே நிராகரித்துவிட நேருகிறது. அதுவும் போக, இவ்வாறான வாதங்கட்கு
 

ஜூலை - செப்டம்பர், 2001
அடை:ாம் வெளியீடு: தமிழ்நாடு.
மாறான கருத்துக்களுக்கு பிராமணிய அல்லது பிராமணச் சார்பான ஒரு முத்திரை குத்தி ஒதுக்குவது எளிது. . எனினும், அது அறிவு சார்ந்ததல்ல. விடுதலைக்கு உகந்ததுமல்ல.
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் சாதி அமைப்பு எவ்வாறு உள்ளது என்று கவனித்தால் பல வேறுபாடுகள் தெரியும் நால்வருண முறையில் தமிழரது சாதியமைப்பு உருவாகி வளர்ந்ததற்கான ஆதாரங்கள் குறைவு. ஆயினும் , இன்றைய சாதி அமைப் பின் உருவாக்கத்திலும், அதன் கொடுமையான பல அம்சங்களிலும் பிராமணிய மதங்களின் தாக்கம் பெரிது. நமது சமூகத்தில் உள்ள சாதியக் கொடுமைகளின் முழுக் காரணமாகப் பிராமணர்களைக் காட்டுவது குறுகிய கால நோக்கில சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவியிருக்கலாம். ஆயினும், சாதி முறையின் ஒழிப்பிற்கு இந்த அணுகுமுறை போதாது. எக்காரணத்தாலோ தென்னிந்தியாவில் சிறிது அதிகார வலிமை அல்லது பொருள் வலிமை உடைய, பிராமணரல்லாத உயர்’ சாதியினரை புதிய சத்திரியர் என்று நூலாசிரியர் கூறுகிறார். சத்திரியர் என்ற வருணக்கோட்பாட்டுக்கு இவர்களில் ஏகப்பெரும் பான்மையோர் பொருந்தாதவர்கள். இன்னும், ராவணன் ஒரு தலித் என்பது போன்ற விளக்கங்களும் எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் பாணியில் ராமாயணத்தை மறுவாசிப்புச் செய்வதும் கனதியான ஆய்வாகாது. ராம்லீலாவுக்கு எதிராக ராவணலிலா நடத்துவது ஒரு விடயம், ராமாயணத்தை புறநிலை யதார்த்தமாக ஆராய்வது இன்னொன்று.
இந்த நூல்நெடுகிலும் வருகிற இத்தகைய ஊகஞ்சார்ந்த விளக்கங்கள் வரட்டு எதிர்ப்பு இலக்கியத் தளத்திற்கு மேலே உயரத் தவறிவிடுகின்றன. நூலாசிரியர், பார்ப்பனர்களது ஆய்வுகளை எல்லாம் சந்தேகத்துடனே நோக்கு' என்ற பிரகடனத்தை ஒரு வலுவான கேடயமாக்க முயல்கிறார். ஆனால், மனிதர் உலகில் எல்லாமே கேள்விக்குரியன தாம். யார் சொன்னார் என்பதை ஆராய்வதைவிடச் சொல்லப்பட்டவை மனித அறிவுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டுப் பரிசோதிப்பது அவசியம் இதில் எதற்கும் விலக்களிக்கத் தேவையில்லை.
நூலின் ஆய்வுமுறைக் குறைபாடுகளை ஒதுக்கி நூலாசிரியர் முன்வைக்கும் தீர்வை நோக்கினால், இந்துமயமாவதற்கு மாற்று தலித் மயமாதல் எனப்படுகிறது. இது தலித் யதார்த்தத்துக்கு எவ்வளவு பொருத்தமானது? இலங்கையில் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே அவர்களது தெய்வங்கள் (சிறு தெய்வங்கள் எனப்படுவன) கைவிடப்பட்டுச் சைவ
G56)

Page 59
Goግኂmagሀ?] வழிபாட்டு முறையை நோக்கிப் பெயரும் பண்பை நாம் காணலாம். அவர்களது வழிபாட்டு முறையில், இடம்பெறும் சமஸ்கிருதமாதல், வடமொழியில் பூசைகள் நடத்துகிற அளவுக்கும் போயுள்ளது. இது தமிழகத்திலும் சமூக மேம்பாடு எய்திய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நடுவிலும் காணப்படுவதாகும். தலித்மயமாதல் என்பது, வெறும் சுலோகமாக உள்ள அளவில், அது சாதியத்திற்கு எதிரான போராட்ட முறையாகாது. பொருளாதாரக் கீழ்நிலையில் உள்ள தலித்துக்களின் நிலையிலிருந்து மனித சமத்துவ நிலையை நோக்கி நகர்வது இந்து மயப்பட்டவர்களது நிலையிலிருந்து நகர்வதை விட எளிதானது என்று அய்லய்யா வாதிக்கிறார். இந்த வாதம், மாஒ சேதுங், சீனாவின் மிகவும் வறுமைப்பட்ட கூலி விவசாயிகளைக் கம்யூன்கள் மூலம் சோஷலிஸத்துக்குக் கொண்டு செல்வது பற்றிக் கூறிய கருத்தை ஒத்ததாகத் தோன்றலாம். எனினும், மாஓ, இத்தகைய மாற்றத்தில் வறுமையும் பின்தங்கிய நிலையும் ஒரு வசதியாக உள்ளதாகக் கொள்கிறாரே ஒழிய, மாற்றத்திற்கான கருவிகள் என அவற்றைக் கொள்ளவில்லை. விவசாயிகளைப் பிரதான போராட்ட அணியாகக் கொண்ட ஏகாதிபத்திய விரோத சமூக விடுதலைப் போராட்டங்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையோ பாட்டாளி வர்க்கச் சிந்தனையின் வழிகாட்டலோ இல்லாமல் வெற்றி கிட்டியது இல்லை.
இந்துவாதல் என்பதற்கு மாற்றாக ஒரு சமூகச் செயற்பாடு யதார்த்தம் சார்ந்தும் மாறிவரும் உற்பத்தி உறவுகள், தேசிய பிரதேச, சர்வதேசத் தளங்களில் நிகழும் ஒடுக்குமுறைகளும், அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் பற்றிய விழிப்புணர்வுடன் அமைய
- மு.பொன்னம்பலம் -
90களுக்குப் பின் ஈழத்து தமிழ்க் கவிதைப் பரப்பில் வலுவாகக் காலூன்றிய வாசுதேவன், ஜபார், ஒட்டமாவடி அறபாத், மஜீத், அஷ்ரப் சிஹாப்தின், ஆத்மா, றஷமி, அஸ்வகோஸ், எஸ்போஸ், கருணாகரன், அமரதாஸ், சித்தாந்தன், முல்லைக்கமல், நிலாந்தன் அவ்வை, ஆழியாள், கலா, ஆகர்ஷியா ஆகிய கவிஞர் குழாத்திடையே இன்னொரு பெயர் நம்முன் எழுகிறது. இவர் யாருமல்ல, அவ்வப்போது சிலசிற்றிதழ்களில் (மூன்றாவது மனிதன் உட்பட) பிரசுரமான கவிதைகள் மூலமும், இவர் கவிதைகள் பற்றிய வெங்கட் சாமிநாதனின் விமர்சனத்தின் மூலமும் (சரிநிகரில் வெளியானது) தன்னை வெளிப்படுத்திய கவிஞர் பா.அகிலனே அவர். அண்மையில் வெளியான இவரது கவிதைத் தொகுதியான பதுங்கு குழிநாட்கள் இவர் கவிதை ஆற்றலை வெளிப்படுத்துவனவாய் நிற்பதோடு மேலே குறிப்பிட்ட ஏனைய கவிஞர்களிலிருந்து இவரைத்
 

ஜூலை - செப்டம்பர், 2001
வேண்டி உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களது ஒற்றுமை, பாட்டாளி வர்க்கத் தலைமை என்பனவற்றைப் பற்றிப் பேசுகையில் சாதியம், ஆணாதிக்கம், குறுகிய தேசியவாதம் போன்ற ஆதிக்கப் போக்குகளைப் பற்றி அசட்டையாக இருக்க முடியாது. இது ஐக்கியமும் போராட்டமும் என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டியது.
மறுபுறம் பிரச்சினைகளை மிகையாக எளிமைப்படுத்துவதும் ஒவ்வொரு போராட்டத்தையும் பிறவற்றிலிருந்து தனிமைப்படுத்துவது யாரைப் பலப்படுத்துகிறது என்பது பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியுமா? சாதியத்திற்கு எதிரான ஈழத்துப் போராட்ட "அனுபவங்கள் சொல்வது என்ன? உண்மையான மாக்ஸியவாதிகளால் சாதியத்திற்கு எதிராக, முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டித் தலைமை தாங்கி வழிநடத்த இயலும் என்ற வரலாற்று உண்மையைத் தமிழக தலித்திய குழுக்கள் பிடிவாதமாகவே காண மறுக்கின்றன. சிலரது குறுகிய கால நலன்கட்காக வெகுசனங்களது போராட்டக் கூர்மை மழுங்கடிக்கப்படுகிறது. இக்குற்றம் வலது சந்தர்ப்பவாத மாக்சியத் தலைமைகட்கு மட்டும் உரியதல்ல. குறுகிய தேசியவாதிகள், சில தீவிர பெண்ணியவாதிகள், தூய தலித்தியவாதிகள் போன்றோருக்கும் அதே அளவில் உரியது.
நூலாசிரியர் ஒரு வக்கீலாக வழக்காடும் நோக்கிற் செயற்படும் போக்கில் செல்லுபடியான வாதங்கள் பலவற்றை வீணே பலவீனப்படுத்தியிருக்கிறார் என்பது மிகவும் வருந்தத்தக்கது.
தனித்துக்காட்ட வல்லனவாய் இருப்பதும் முக்கியமான :
ஒன்றாகும். இவர் தனது கவிதை நூலுக்கு பின்னுரையாக வழங்கியுள்ள பின்னுரைக்குப் பதிலாக - சொற்களின் யாத்திரை' என்ற சிறு அறிமுகவுரை, கவிதை போலவே இனிமையும் துயரமும் எங்கெல்லாமோ ஊற்றுக் கண்கொண்டு சுரந்துவர, அவற்றைச் சுமந்து வருகிறது.
இவர் கவிதைகளில் தூக்கலாகத் தெரிகிற விஷயம் துயர். இத்துயர் இசைபோல் அல்லது இன்துயர் பெருக்காய் எல்லாக் கவிதைகளின் கீழும் மெளனித்து ஒடுவது தெரிகிறது. காரணம், இவர் கவிதைகள் சொல்லும் விஷயம் வடபகுதி மக்கள் மேல் கவிந்த யுத்த அனர்த்தங்கள் பற்றியதாலா? அதாவது வானிலிருந்து பொழியும் குண்டு மழைகளுக்கு அஞ்சி, வாழ்கையே பதுங்கு குழியாக்கி நடுங்கியதாலா? அல்லது இவரது துயர் இவர் சொல்லுவது போல் இவர்
-G52)

Page 60
علاجي72-1ة محG இளமையிலிருந்தே இவரோடு உள்ளிழைக்கப்பட்டு வந்ததாலா? இதோ அவர் தனது முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.
“எனது பதினாறாவது, பதினேழாவது வயதில் இன்னதென்று கண்டுபிடிக்கப்படாத மார்பு நோயொன்று பெரும்பாலும் இரவுகளில் என்னை வருத்தத் தொடங்கியிருந்தது. எல்லா இரவுகளும் பீதி நிறைந்தனவாக இருந்தன. பகலும் அச்சத்துடனேயே கழிந்தது. இன்னும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிச்சயமாக இறந்து விடுவேன் என்று திடமாக நம்பினேன். விவரிக்க முடியாதளவு உக்கிரத்துடன் மரணநினைவுகள் துரத்தத் தொடங்கியிருந்தன. சில மாதங்களுக்குப் பின் நோய் இல்லாமற் போய் விட்டது. ஆனால் அதுவுண்டாக்கிய மனமூட்டம் பின்தொடரலானது"
மேற்கூறியவற்றிலிருந்து பார்க்கும் போது, ஏற்கனவே இவரோடு ஆத்மார்த்தமாக உள்ளோடிவந்த துயர், அதற்கேற்ற நிலைக் களனி களில் கவிதை வார்ப் பாகும் போது தனது துயர் இயல்பில் பலவர்ணங்களை பூசிக்கொள்கிறது எனலாம்.
அடுத்ததாக இவரது கவிதைகளில் காணப்படும் அடுத்த பண்பு, சிறுசிறு சொற்கையாள்கை. அதாவது ஒரு சொல்லைக் கையாளும் போது அதை எவ்வளவு குறுகாய் தறிக்க முடியுமோ அப்படியே தறித்து அந்தரத்தில் விடுவது போல விட்டுவிடுவது அப்படி அந்தரத்தில் விடப்படும் இடைவெளியில் வாசகன் தனக்குள் இருக்கும் கவிதையைத்தந்து அகிலனது கவிதைகளை நிறைவு செய்து கொள்ளலாம். இவரது இக்கவிதை இடைவெளிகள் புதிய கவிதையாகும் ஒரு போக்கு. அதாவது தேவையற்ற பெயரெச்சங்கள். வினையெச்சங்கள் என்று பெய்யாத, அல்லது வந்து
சந்தை நடுவே சனத்திரளின் மத்தியில் என்கையைப் பிடித்து நின்று நீண்ட நேரம் இதயத்தைத் திறந்து காட்டினாய்! நானும் அப்படியே t 籤。 இருவரும் ஒன்றிப் போய் புது ராகங்களை மீட்டினோம்!
கரத்தை இறுகப் பிடித்துக் கொணி ட
வெகு நாட்களின் பின் فتنې
வெக்கை தணிய விடாது ཡལ་
ఖ %
நல்ல மழை
அமைதியைத் தொலைத்த அவசர சூழ்நிலை. விற்பதும் வாங்குவதும் விரைந்து செல்வதும் தான்! வெங்காயம்; மரக்கறி, தேயிலை; தேங்காய் வியாபாரிகள் அடிக்கடி
 
 
 
 
 
 
 
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
விழும் எச்சங்களையே பெயர்ச் சொற்களாக்கி நிற்கவிடும் கவிதையாக்கம் இவரது தனித்துவம்
இதோ அவரது பதுங்கு குழிநாட்களின் இரண்டாவது கவிதையான முடிந்து போன மாலைப் பொழுது நான் கூறியதற்கு உதாரணமாய் நிற்கிறது. ” 雄 பார்க்கிறோம்,
விழிகொள்ளாத் துயரம்,
உதடுகள் துடிக்கின்றன. தடுமாறி உயிராகும் வார்த்தைகளும் காற்றள்ளப் போய்த் தொலைகிறது.
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மெளனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்.
அகிலனின் கவிதைகளில் இத்தகைய விவரணைகளை மிக அழகாக வந்து விழுகின்றன. அவை நம்முள் புதுதரிசனங்களை எழுதிச் செல்கின்றன.
ஆனால் எல்லாக் கவிதைகளும் ஒரே பின்னணியில் துயரம் சுமந்து வருவனவாய் இருப்பதால் அவை தமது தனித்தன்மையைப் பேண முடியாதிருப்பதால் ஒரு நெடுங்கவிதையாக நிற்கின்றன எனலாம். பதுங்கு குழிநாட்கள் அண்மைக்கால கவிதைகளில் தனெக்கென ஓர் இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
O
AQ9 فع
நாம் பேசுவதைக் கூர்ந்து கேட்டு ரசித்ததையும் ஒருதரம் பார்த்தேன்!
வ்வழியே போவோரும் வருவோரும் வியந்தெம்மை நோக்கினர்;
நாங்கள் ஆழமான நண்பர்கள். மறுகணம் ஏதோ பைத்தியக்காரர்கள். என்றே அவர்களுடைய முகங்களில் அகவிம்பங்கள் மாறிமாறி விழுந்துகொண்டிருந்தன நீர்ம் பித்தர்க்ளுந்தான்.
f தமிழில். கவிதையில். கலையில்.
இல்லையேல்.
ஆழமான விடயங்களை இவ்விடத்தில் அலசுவோமா?
-Up.FLITis IgGUT
G58)

Page 61
இரவுகளின் கருமைகளில் இதயத்தை தோய்ந்து
வரவுகளைமட்டும் பார்க்கும்
கொள்ளை இலாப முதலாளிகளின் கொள்கையில் விளைந்தவனின் E.P
நேர்மைத்தராசு உங்கள் கண்களுக்கு புலப்படாது அநியாயம் இரத்தமெங்கும் வியாபித்து எத்தனை நல்ல உள்ளங்களை குத்தி குதறி இருக்கும் சிரித்த உள்ளங்களை செத்து மடியவைத்திருக்கும் குழந்தை உள்ளங்களை குறுக்கி
வாழ்வின் வட்டத்தை தரிசிக்க முடியாமல் ஏக்க மூச்சுக்கு இரையாக்கியிருப்பீர்கள்!
துன்பங்களும் தோல்விகளும் தொடர்கின்ற உள்ளங்கள் தூய உள்ளங்கள் தான் சந்தேகமில்லை. மற்றவர்களுக்கு சுமைகளை ஏற்றுகின்ற நீங்கள் புற்கள் மத்தியிலே நெருஞ்சி முட்கள் பூக்கள் மத்தியிலே நஞ்சு மரங்கள்
யாரையெல்லாம் நெஞ்சமேடையேற்றி நினைவுகூரும் நீங்கள் மனச்சாட்சிமுன்னே உங்களையே அரங்கேற்றிப் பாருங்கள் விழியை திறக்காது தன்னை அழிக்க. காட்சிதெரியும்
- அலுவில் அமுதன்
 
 
 

ஜூலை- செப்டம்பர்,
மெளனச் சிலுவைகள்.
எம்மை வாழ்த்துவதற்கு எவரிடமும் இல்லை. ஒரு வார்த்தை
எனதன்பா துன்பத்திற்காயும் மனத்தினை, நீநிழலாய் மூடு
மீளவும். சோர்ந்த நினைவுகளின் கரம் பிணைத்து தூரத்தில் துடிக்கும் தாரகைகளை ஆழ்ந்து ரசிக்க வேண்டும் உன்னுடன்.
நம் - நிரந்தரமற்ற ஆசையின் கடைசி வார்த்தைகளை.
உயிர்ப்புல்லாங்குழலில் நிரப்பிக் கொள்வோம்.
நம் - உணர்வுகளுக்கின்று ஒசைகள் இல்லை. கண்களுமில்லை.
முடிவின் மிக ஆழத்தில் மெளனச் சிலுவைகளில் எம் - இதயத்தின் துடிப்புகளும் அடங்கிப் போகட்டும்!
அனார்
200

Page 62
67*g|2
மேனாட்டு வயமாக்கத்தின் பணி பாட்டு மாற்றங்களின் விளைவுகளில் ஒன்று குலமரபுக் கலைகள் அதிலிருந்து வெளியெடுக் கப்பட்டு, கல்வி நிறுவகங்கள் சார்ந்த முறை சார்ந்த கற்கை நெறிகளாக மாற்றப் பட்டு பயில்நிலைக்கு வந்தமையாகும். புதிதாக ஏற்பட்ட பண்பாட்டுப் பிரக்ஞையின் மிகமுக்கிய
விளைவாக இது காணப்பட்டது.
இந்தப் பகைப்புலத்திற்தான் கலை வெளிப்பாடு பற்றிய வரலாற்று எழுத்தியல், விமர்சன முறைமை என்பனவெல்லாம் எமது பண்பாட்டு வலயத்திலும் உருவாகின. வரலாறு என்பது ஒரு சிறப்புவகையான பிரக்ஞை. நிகழ்காலத்திலிருந்து, கடந்த காலத்தைப்பார்த்தலும், அந்த அனுபவப் பின்னணியிலிருந்து எதிர்காலம் பற்றிய எதிர்வுணர் வைப் பெறுதலும் , அதன் நடைமுறைகளாகும் அடிப்படையில் அது காலம், இடம் சார்ந்த
ஒருவகைத் தர்க்கம். ஒவ்வொரு கலைவெளிப்பாடும், அதற்கான வரலாற்றுப் சூழமைவைக் (Historical Context) கொண்டது. ஒவ்வொரு வரலாற்றுச் சூழமைவும் பண்பாட்டின் பல்வேறு நிகழ்வுகளின் ஒட்டுமொத்த விளைவாகும். வரலாற்றுச் சூழமைவைக் கண்டடைதல் என்பது வரலாற்றாசிரியனின் அடிப்படைத் தேவையாகவும ,
கொறெ
வெளிப்பாடு அதனு
டைய சாத்தியமான ஓவிய வரலாறு அனைத்து அர்த்தங்க ளிலும் புரிந்து கொள்வ கொன்ஸ்ரண்ரை ഞി
தற்கான வாய்ப்பாகவும்
இருக்கும். ஒவிய
69(U5 புலனாய் வா ளனுக்குரிய அவதானிப் - - போடும் , நேர்த்தி → பாக்கியநாத6
யோடும் தன் தடயப் பொருட்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியன் சேகரிக்கிறான். அவற்றைக் கால ரீதியாகவோ (coronological), 5055ggflag) figuras.(Sourt (Gdeological) அடுக்குவதன் மூலம் வரலாற்று விசாரணை செய்யப்படுகிறது. இதன்போது கலை, படிநிலைகளின் தர்க்கபூர்வமான விளைவான மதிப்பீடும் வெளிப்பாட்டை tfoil J60L-5ggyb (Re-Create), sign (Judgement) 6.j6)rigi எழுத்தியலின் மிகமுக்கியமான பகுதிகளாகின்ற்ன.
2 தமிழில் ஓவியம் முதலி கட்புலக் கலைகளுக்கான வரலாற்று எழுத்தியல் முதலில் பாரம்பரியக் கலைகள் மீதாகவே எழுதப்பட்டது. இவ்வாறு தமிழ்மொழி மூலமாக எழுதப்பட்ட
 

ஜூலை - செப்டம்பர், 2001
இந்நூல்கள் கலை வரலாற்றுக் கான முறையியலை அதிகம் கொண்டிருக்கவில்லை. ஆங்கி லத்தில் இதற்கான முன்னுதா ரணப் பரப்பொன்று இருந் துங்கூட இவை ஒன்றில் சமய அல்லது சமயநாகரிக நோக்கை அல்லது பொதுவரலாற்று எழுத்து முறையைக் கொண்டிருந்தன.
இன்றுவரைக்கும், இந்த மரபின் தொடர்ச்சியே துரதிஷ்டவசமாக அதிகம். பொதுவான 'வரலாற் றாளர்களும், மத நகாரிக நோக்கர்களும் இவ் வடிப் படையில் தான், நுண்கலை தமது உசாவுபுலத்திற்கு உட்பட்டது என்ற தமது புலமைத் துவ வறுமையைப் பெருமையாகக் கருதுவதனி பரிணி னணிக் காரணிகளில் ஒன்றாகும்.
அதுமட்டுமன்றி, இலக்கிய அளவுகோலை அனைத்துக் கலைகள் மீதாகவும் M பிரயோகிக்கும் மரபொன்றும் ா, கொண்ஸ்ரன்ரைன் பலமாகவுள்ளது. இலக்கிய நியம நோக்குகளை இவ்விதம் கட்புலக் கலைகள் மீதாக ஏற்றிக்கொள் ளும் புலமைத்துவ மரபோ அல்லது தமது துறைசாராத விடயங்களாயினும் எத்துறைபற்றியும், அதற்குரிய கல்விசார் தகமை (முறைசார்ந்தோ அல்லது முறைசாரமாலோ - Formal or Nonformal) இன்றியோ பேசலாம். எழுதலாமென்ற புலமைத்துவ மரபோ' எமது உடன்நிகழ்கால அறிவியல் வட்டகையில் விசித்தி
ரமானதொன்றல்ல.
எழுதுதலும, நவீன கட்புலக்கலைகள் O மீதான எழுத்துக்கள் ண் 20ம் நூற்றாண்டு (அதுவும் ஒவ்யம் சிற்பம் மட்டுந்தான்) எழுபது
LUpD களில் தான் தமிழில்
ஆரம்பமாகியது.ஆனால், தமிழ்நாட்டின் பகைப்பு ன் அகிலன் லத்தில் கே.சி.எஸ் .
பணிக்கர் (1960களில்) சென்னை ஓவியக் கல்லூரியின் தலைமையை ஏற்றுக்கொண்டபோது, ஏற்பட்ட வேரை நோக்கிய தேடல், நவீன கலைகள் மீதான அதிகபட்ச பிரக்ஞைப் பின்னணியில் உருவாகிய தகவுடைய நவீன கட்புலக்கலைகளின் படைப் பாக்கப் பின்னணியின் தர்க் கபூர்வமான தொடர்ச்சியாகவே இது ஏற்பட்டது. வெங்கட்சாமிநாதன் எழுத்து இதழ்மீது அது இலக்கியத்தை மட்டுமே களமாகக் கொள்கிறது. ஏனைய கலைகளை உள்வாங்குவதில்லை என்ற விமர்சனத்தின் தொடர்ச்சியாக - சிறு பத்திரிகை இயக்கத்தில் நவீன கட்புலக்கலைகளுக்கான வாயில் திறந்து கொண்டதாக சி. மோகன் குறிப்பிடுகிறார்.
ஆனால், துரதிஷ்டவசமாக நவீன கட்புலக்கலைகள் தொடர்பாக இன்றுவரை வெளிவந்துள்ள பல நூல்களும், -GO

Page 63
©ሩግጌmagሀ?] கட்டுரைகளும் ஆரோக்கியமான வெளிப்பாடுகளே அல்ல. அழகியலுக்குரிய நோக்குநிலையின் போதாமை, அதற்குரிய தமிழ் ("கட்புலக்கலைகளுக்கான விமர்சனத்தமிழ்') விருந்தியாகாமை, போதுமான உழைப்பின்மை, ஆங்கிலத்தில் உள்ளவற்றை நேர்த்தியாகத் தமிழுக்கு மாற்றாமை அல்லது பிழையான புரிதலோடு மாற்றுதல் என்பனவெல்லாம் சேர்ந்து கலை, கலை வரலாறு என்பவற்றையெல்லாம் பெருங்குழப்பத்துக்குள்ளாக்கி இருக்கிறது. சுயதரிசனமின்மை இவற்றின் பொதுவான போக்காகவும் காணப்படுகின்றது. இந்தப் போக்கிற்கு அப்பால், குறிப்பிட்டுச் செல்ல வேண்டிய எழுத்துக்களும், வராமல் இல்லை. வெங்கட்சாமிநாதனின் கலை, வாழ்க்கை, அனுபவம், வெளிப்பாடு கலாரீதியான முக்கியத்துவமும், முன்னோடித்தன்மையுமுடையது. நிலாந்தனின் "தேடலும், படைப்புலகமும் சார்ந்ததும், வேறானதுமான எழுத்துக்கள் ஆரோக்கியமான தகைமைகள் அதிகமுள்ளதாயினும் இன்னும் ஆழமான தர்க்க நெடும்பரப்பும், விரிவும் வேண்டிநிற்பவை. சி.மோகன் இன்னும் போயடையவேண்டிய தூரங்கள் அதிகம். தா.சனாதனின் எழுத்துக்கள் இந்தப்போக்கில் முக்கியமான திசைகளைக் காட்டியுள்ளன.
3. அ
இந்தப்பின்னணியில் கொன்ஸ்ரனிரைனின் நூலுக்குள் நுழையலாம், கொண்ஸ்ர்ன்ரைன் ஒரு மருத்துவர். ஒவியம் வரைபவர், பத்திரிகை, சஞ்சிகைகளில் கட்புலக் கலைகள் பற்றி எழுதுபவர். இவர் ஏற்கனவே எழுதியவையும் இந்நூல் நோக்கியோ எழுதப்பட்டதுமான கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது.
இருபதாம் நூற்றாண்டு ஓவியம்’ என்ற பொதுத் தலையங்கத்தின் கீழ், இரண்டு உள்ளுறவுடைய துறைகள் பற்றிய, மூன்று அடிப்படை விடயங்கள் மீதான கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. 0 அழகியல் சார்ந்தது. ஒவியத்தின் வெளிப்பாட்டு நிலையை அல்லது அதன் கட்புலமொழியை அறிமுகம் செய்ய முற்படல், ஓவிய ரசனை முதலியன.
0 வரலாறு சார்ந்தது- இருபதாம் நூற்றாண்டில் மேற்கில்
வந்த சில ஓவிய இயக்கங்கள் பற்றியது.
0 வரலாற்று சார்ந்தது- இலங்கைத்தீவில் நவீன காலம் தொடக்கம் உடன்நிகழ்காலம் வரையான சிங்கள, தமிழ் ஓவியப் போக்குகள் பற்றியது.
இந்நூலின் முகப்புரையில் ஆசிரியர் நவீன ஒவியம் பற்றிய சில விடயங்களை அறிய இந்நூல் உதவும் என நம்புவதாக கூறுகின்றார். நவீனம்' என்ற பெயரிடலை அவர் எந்த அடிப்படையில் பிரயோகிக்கிறார் எனத் தெரியவில்லை. ஏனெனில், இருபதாம் நூற்றாண்டு கட்புலப் பரம்பரியத்தை அறிமுறைப்படுத் தி நோக்கும் போது, இரண்டு வரலாற்றுக்கால அடைவுகள், சூழல்கள் இருப்பது எமக்குத் தெரியும். அவை நவீனமும், பின் நவீனகுமாகும்.
இந்நூலில் பின்நவீனம் சார்ந்த கட்புலப் போக்குகளும் இடம்பெறுகின்றன. இவ்வாறு நோக்கும்போதுதான் இந்நூலின் முதல் அத்தியாயத்தின் இன்மைகள் மிகவும் தெளிவாகிறது. அங்கே இருபதாம் நூற்றாண்டிற்கான வரலாற்றுச்சூழமைவு ஆழமாக அணுகப்படவில்லை. மிகவும மேலோட்டமாக எழுதப்பட்ட இவ்வறிமுகம், இருபதாம்

ஜூலை - செப்டம்பர், 2001
நூற்றாண்டுக் கலையை விபரிப்பதற்கான தனத்தயாரிப்பு அற்றது. இருபதாம் நூற்றாண்டின் அரசியற் பொதுப்போக்கு, பொருளாதார நடத்தைகள், தொழில்நுட்ப நிலைமைாற்றங்கள், ஏற்பட்ட புதிய உலக ஒழுங்குகள் குறிப்பாக 1960களை ஒட்டியேற்பட்ட பண்பாட்டு மாற்றங்கள் ஆகியவற்றினூடான தத்துவ நோக்கு என்பனவற்றின் அடியான ஆழமானவொரு பார்வை இங்கே தவறிப் போயிருக்கிறது. உதாரணமாக "நியூட்டனின் மாறாக்கனியங்கள், அயன்ஸ்ரீனின் சார்புக்கொள்கையினால் ஈடாட்டங்கண்டன்" (பக்கம் 5) என்கிறார், உண்மை - எப்படி அதன் தளம் கலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்படி, என்ன இதனால் நடந்தது? - இது சரியாகக் கூறப்படவில்லை.
இரண்டாம் அத்தியாயம் (வெளிச்சம் இதழில் முன்பே வெளிவந்தது என நினைக்கின்றேன்) ஓவியம் என்றால் என்ன? என் தலையங்கத்தின் கீழானது. ஒவியத்தை ஒரு மொழியியலாக (Lingustics) அல்லது வெளிப்பாடாக அறிமுகம் செய்ய இவ்வத்தியாயம் முனைகிறது. ஆனால், ஓவியமென்றால், என்ன? என்பதற்கான - ஒவியத்தின் கூறுகள் அனைத்தையும் உற்கொண்ட, அதன் வெளிப்பாட்டு நிலையின் சாரத்தைக் காட்டிநிற்கும் பொதுவிளக்கம் அல்லது வரைவிலக்கணம் போன்றவொன்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்தரவிலி லை. அனுபவம் வார்த்தைகளை சிதற விடுவதில்லை என்பார்கள், இங்கோ வார்த்தைகள் திசையே இல்லாமல் சிதறுகின்றன. அப்படிக் கூறுகளைப் பற்றி எழுதும்போது கூட ஒவியத்தின் கூறுகளை ஆழமாக அணுகாமலும், முரண்பாடுகளுடனும் அதனால் தெளிவின்மைகளுடனும் எழுதுகிறார். ஏராளமான உதாரணங்களை இந்தப் பின்னணியில் எடுத்துக்காட்ட . (փIգաւն,
உ-ம் (1)உருவமைவு (Fom) "ஒரு பொருளானது, வெளியில் குறித்த இடத்தை (Space) அடைக்கவல்லது. இந்தக் கனவளவானது ஒவியத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் பொழுது அது, உருவமைப்பு எனப்படுகிறது. கனவளவானது முப்பரிமாணத்தன்மையானது. எனவே ஒவியத்தின் உருவமைப்பானது உண்மையில் ஒரு மாயத்தன்மையானதே.
வடிவம் (Shape) - ஒரு வடிவம் இருபரிமாணமானதாகவோ, முப்பரிமானதாகவோ அமையலாம், இது நிறம், அளவு, மேற்பரப்புத்தன்மை போன்ற பண்புகளை தனக்கத்தே கொண்டிருக்கும்” (பக்கம்9)
இதன் படி உருவமைப்பு (Form) எப்பொழுதும் முப்பரிமாணமானது (?) - சரி விவாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம். பின் அது எப்படி மாயை ஆகியது? (ஒவியத்தின் பார்வைபுல மாயை இயல்பை சரியான சொற்களால் சொல்ல முடியாது தவறுகிறார்) உருவமைவே (Form) முப்பரிமாணம், வடிவம், (Shape) இருபரிமாண்ம் அல்லது முப்பரிமாணம், அதற்கே நிறம், அளவு, மேற்பரப்புத்தன்மை இருக்கும். அது உருவமைவுக்கு இராது அப் படியா? Form, Shape ஆகியவற்றின் உள்ளுறவுகளையும், வேறு பாடுகளையும் துல்லியமாக இனம்பிரிக்க முடியாதளவுள்ள இக்கூற்றுக்களுடாக வெளிவந்துள்ளது (Shape) என்பதை துரயபுறப் பொருளாகவும், அதன் மீதான கருத்துநிலையும் இணைவுற்ற நிலையை (Form) ஆகவும் பார்த்தல் தொடக்கம் இதுபற்றிய பல்வேறு வாதவிவாத விளக்கங்கள் பல அறிஞர்களால் ஏற்கனவே ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது.
( அடுத்த இதழில் தொடரும்)
G6D

Page 64
عبجي72-rت محك
கற்கால உலகில் வாழ்ந்த அன்றைய மனிதனதும் , அறிவியல் தொழில் நுட்பம்
மிகுந்த “இன்டர்நெட்" உலகில் வாழும் இன்றைய நவீன மனிதனதும் பரிணாம வளர்ச்சி
படத்தை தாங்கிய வந்த 11வது இதழ் மூன்றாவது மனிதன் வாசித்தேன். தொழில்நுட்பம் கைத்தொழில் புரட்சி சிந்தனைப்புரட்சி, கலாசாரப்புரட்சிகள் அதிவேகமாக முனைப்புக்கொண்டு வளர்ந்திருக்கும் இவ்வேளை, நம்மிற் சிலர் இன்னும் கற்காலத்திலிருந்தபடி சிந்திக்கின்றார்கள் பேசுகின்றார்கள். அதையே எழுதவும் செய்கின்றார்கள். இது இலக்கிய வரட்சியுள்ளதும் வருந்ததக்கதுமாகும்.
ஆசிரியர் தலையங்கம் நறுக்குத்
தெறித்தாற்போல் முஸ்லிம் சமூகத்து அரசியல் தலைமைத்து வத்தின் முகத்தில் விழுந்த சாட்டை என நினைக்கின்றேன். இந்த அரசியல் துறவிகளால் நமது சமூகம் கண்ட பயன் என்ன, பெற்றுக்கொண்ட உரிமைகள் தான் என்ன என்பதை ஆராயப் புகுந்தால் சினமும், வேதனையுமே ஈற்றில் எஞ்சிநின்று கேலி செய்கின்றது இது எமது துரதிஷ்டம். அரசியல் , இலக்கியம் இரு தளங்களிலும் புதிய சிந்தனை வீச்சையும், புதிதாக சிந்திக்கத் துTணி டும் சங்கல பத்தையும் வளர்த்தெடுக்க மூன்றாவது மனிதன் கடும் பிரயத்தனம் எடுக்கின்றது.
இவ்விதழின் குறிப்பிடத்தக்க அம்சம்
அயேசுராசாவின் நேர்காணல் இலக்கிய வேட்கையுள்ளவர்களும், இளையவர் களும் அரிய பல கருத்துக்களை அவரின் அனுபவத்தினூடே உணர முடிந்தது. அவரின் கடின உழைப்பும் விடாத முயற்சியும் எம்மை வியக்க வைக்கின்றன. 'கவிதை' இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் அதை நான் உணர்ந்திருக்கின்றேன்.
நேர்காணலுக்கு அடுத்து மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், மு.பொவின் எதிரொலிகள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் போலிகளை மிக ஆதாரபூர்வமாக தோலுரித்துக் காட்டியுள்ளார். மு.பொ. வின் குறிப்புகள் மு.எ.ச. சிந்தனைவறட்சியை நன்கு படம்பிடித்துக்காட்டும் ஆவணமாகும்.
இவர்கள் எப்போதும் அரசுக்கு சாமரம் வீசி, அது அள்ளிவீசும் பொற்கிளிகள்,
கலாபூஷணங்கள், விருதுகள் போன்ற
குறித்து விளக்கும் கருத்தா : ழமிக்க அழகிய அட்டைப் "ே :s ജ് /
பதவி இலக்கை மையமாகக் செ வருகின்றனர். கெ நடாத்தும் இலக் முதுகுசொறிதல்க அத்தாட்சி
மூன்றாவது மனித சின்னுவ அச்சு சமாதானம் , f பொருத்தமான க வாழ்வு குறித்தும், ஒரு குருட் டு
ம்மதியாக வாழ்ந் தரிசித்திருக்கும் இ மூலம் நமக்கும் ( அனுபத்தை இயல்பாகவே சொ போர் ஒயும்போது செய்தவர்கள், களாகவும், கொன மாறுவதென்பது த6 94 LO 69F LO 6T 607 Lu
புலப்படுத்துகிறது
"இருளென்பது கு அழகான கவிை உள்ளும் புறமும் கட்டுரை. கவிதைக நிராகரிக்கப்பட்டது மட்டும் என்னால் மீ கூடிய இயல்பை சோலைக் கிளிய வெளிப்பாட்டில்
தரிசிக்க முடிகின் வானமும் தடாகமும் காலத்தில் அவ கவிதைகளில்
காணலாம்.
ஒரு திருப்திக மாறறத தை தம முன றாவது மன ஏற்படுத்தும் எ6 நம்பிக்கையை
செய்துள்ளது 11வ எம் எதிர்பார்ப்புமா
 
 

ஜூலை - செப்டம்பர், 2001
அநாமிகன்: கருணாகரன்
புகழையும்
Այւն . ாண்டே ாழும்பில் இவர்கள் கிய விழாக்களும் ளும் இதற்கோர்
ன் சிறு கதைகளில் பெவின் சிவில் மக்கும் நிகழ் தை, மனிதன் தன் இருப்புக்குறித்தும், நம்பிக் கையுடன் தால் போதும் என்று வ்வேளை, இக்கதை பொருந்திவரக்கூடிய
கதையாசிரியர் ல்லியுள்ளார். தவிர, போர்த் தொழிலை கொள்ளைக்காரர் )லகாரர்களாகவும், விர்க்க முடியாத ஒரு தையும் நன்கு சிவில் சமாதானம்.
1றைந்த ஒளி, ஓர் தவரிகள் போல், > ரசிக்கத்தக்க ளில் மேன்முறையீடு ’ என்ற கவிதை ட்டி மீட்டி வாசிக்கக் தந்தது.
ரினர் கவிதை ஒரு மாற்றத்தை 1றது. "தொங்கும் ” உட்பட அண்மைக் ர் எழுதிய சில இம் மாற்றத்தைக்
ரமான கருத்து சிழ் வாசகரிடை
ரிதனி நிச்சயம் *ற உறுதியான மேலும் ஊன்றச் து இதழ். இதுவே கும்.
- அறபாத்
ஓட்டமாவடி
ஏஆர்பர்ஸான்
ఖభఖ
ஆக்கங்களுமே இயங்கி,
தீர்கள். ஆனால்,
மூன்றாவது மனிதனோடு கிடைக்கும் போதெல்லாம் இணைந்து கொள்பவள் நான். எனினும், இதுவே கடிதம் மூலம் தங்களை முதன் முதலாய் சந்திக்கும் முறை. மூன்றாவது மனிதனை பற்றிய பெரிதாக விமர்சிக்குமளவுக்கு நானொன்றும் பெரியவளல்ல. இருப்பினும் அதனுள் வரும் அனைத் து எனக் கு மன ஆறுதலைத் தருகின்றன. இதழ் 10இல் வெளிவந்த “முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு” எனும் கவிதை எனக்கு மிகவும் பிடித்தே இருக்கின்றது. ஓட்டமாடி அறபாத் கவிதையும் நெஞ்சை நெருடுகிறது. உலகத்தின் புருவத்தில் எங்களின் உணர்வுகளையும் வரைந்துவிட வேண்டுமென்ற துடிப்பின் உச்சம் என்னை எழுத வைக்கிறது, வன்னிப் பெருநிலத்தில் நானொன்றும் பெயர் சொல் லிக் கொள்ளுமளவுக்கு பிரபயல் மான படைப்பாளியல்ல. இருந்தும், என் தேசத்தின் மீதான தீராத நேசிப்பும், என் உறவுகளின் மீதான மாறாத மனிதாபிமானமும் என் இதய உலையில் மூட் டி வைக்க அவ்வப்போது எழுதி வருபவள் நான்.
- எஸ்.கார்த்திகா,
வண்ணி
மூன்றாவது மனிதன் இதழ் - 11 யை மிகவும் ஆறுதலாக வாசித்து முடித்த திருப்தியோடு எழுதுகிறேன். எழுத இத்தனை தாமதமாகிய போதிலும் இதழின் பக்கங்களுடன் இன்னும் நெருக்கமாகவே இருக்கின்றது மனது. ஒவ்வொரு முறையும் எங்கள் எதிர்ப்பார்ப்பை மேலதிகமாகவேயூர்த்தி செய்கின்றீர்கள். நெருக்கடிகள் மிகுந்த இத் தருணங்களுக்குள் கடினமான உழைப்பையும் தேடலின் அர்ப்பணிப்பும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டும். மாவனல்லையில் திட்டமிட்டுச் செய்யப்பட்ட வன்முறை தொடர்பான கோபத்தை வலியை குறிப்பிட்டிருந் "கதிரைகளில் அசையாமல் உட்கார்ந்துகொள்ள முஸ்லிம் தலைமைகள் சமூகச்சிந்த னையற்று திண்டாடும் வேதனையை வெட்கத்தை என்ன சொல்வது?
தனது கவிதைகளின் தனித்துவமான உள்ளுலகில் 'சோலைக்கிளி தப்பித்துக் கொள்ளுகின்றார். மிக அழகாக: எனினும். எல்லோரும் அவரின்
G2)

Page 65
©ቾግ ̆ገmägሀ?]
கவிதைகளினுள்ளே இறங்கி பயணம் செய்ய முடியாயது (சுலபமாக)
விசித்திரமாக அவர் கவிதை வலைப் பின்னலுTடாக நுழைந்து வெளியேறுகையில் நிகழும் ரசனை அனுபவத்தில் நனைவதும், காய்வதும் திருப்தி தருகின்றன.
அடுத்து - 'இருள் என்பது குறைந்து ஒளி', மேன்முறையீடு, பின்பக்கம், வண்ணங் களில் உணர்வெழுதி, சிவில் சமாதானம் என்பவனவும், மொழிபெயர்ப்புக் கதை, கவிதை என்பனவும் ஆழமும் செறிவும் உள்ள படைப்புகளாகும்.
-gങ്ങി,
சாய்ந்தமருது
மூன்றாவது மனிதன் 11வது இதழ் கிடைக்கப்பெற்றேன். “மூன்றாவது மனிதன் வன்னியில் குறிப்பிடக் கூடியளவு வாசகர்களை இணைத்தபடி தொடர்ந்து விரிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இது மகிழ்வைத்தருகிறது. அலை’ அயேசுராசாவின் நேர்காணல் மனங்கொள்ளத்தக்க பலவிடயங்களை உணர்த்தியது. அவரின் அனுபவங்கள் பல செய்திகளை சொல்லிநின்றன. குறிப்பாக, இலக்கிய சஞ்சிகை ஒன்றின் வளர்ச்சியில் அதன் தொடர்ச்சியில் படைப்பாளிகள், வாசகர்களின் பங்கு எத்தகையதாகிறது என்பதையும் கூட்டுப் பொறுப்புடன் உழைப்பினை பரிமாறிக்கொள்ளல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமாகிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். பெரும்பாலும் படைப் பாளிகள் தத் தமது சுய படைப்புக்களின் தொகுதியோ அல்லது நூலோ வெளிவருகின்றபோது காட்டும் அக் கறையானது பலரினர் கூட்டுப்படைப்புக்களைத் தாங்கிவரும் சஞ்சிகைகளிற்கு கிடைப்பது அல்லது இல்லை என்பது நிதர்சனமானது. யேசுராசா அவர்களின் கருத்துக்களோடு நமது அனுபவங்களும் உடன்பட்டுக் கொள்கின்றன.
யேசுராசா அவர்களின் மேற்படி கருத்தானது இலக்கிய தளங்களில் பயணிக்கும் சக மனிதர்கள் யாவரிலும் அடிப்படை உளமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கைக்குரிய விடயமே.
மேலும் மு.பொ. அவர்களின் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் தேசிய இனப்பிரச்சினையும் பற்றியதான கட்டுரை தொடர்பாக சிறிதேனும் பேசவேணி டியதாகிறது. இளம் படைப்பாளியாகிய எனக்கு ஈழத்தின்
இலக்கிய வரலாறு பற்றிய தேடலில்
இலங்கை முற்பே சங்கத்தின் பக்க குறிப்பிடத்தக் பெறமுடிந்தது. இ எழுத்தாளர் சங் கட்டமாக இயங் வாய்ப்பாட்டுக் கெ வரலாற்றுத்தவறுக! அவற்றினின்று மீள்கின்ற வரலாற் பியிருந்தார். அலையாய் எழுந்: எனக்குள்ளும் நகைப்பையும் சில சில திருப்திை மொத்தத்தில் மு.ெ தலைமுறையினருச் வரலாற்றின் பக்கங்களை செவ்
சிலாகிப்புக்குரியே
மு.பொ. அவர்களி மட்டுமன்றி, மேலு மனப் பதிவை ‘மாற்றுக் குரல் ' அலைகளிற்காய்
மன நதியின் சில எனது நாவல் கு பேராசிரியர் கா.சிவ மனிதன் ஏப்ரல் எழுதியிருந்தார். அதனை வெளிய மனிதனுக்கும் என
'மன நதியின் சிறு ஈர்க்கும் ஓர் அற்பு அது குறித்து எழு கூறிவிட்டார்கள். ஏ.இக்பால், கே. வன்னியகுலம், கமி அன்னலட்சுமி ரா விநோதன், இரா சோ.தேவராஜ் மு கா.சிவத்தம் பரி தெரிவித்து வி யோகநாதன் அத சென்று இலங்கைய தமிழ் நாவல்க நாவல்களை தேர் அவற்றில் முத இடம்பிடிக்கும் நாவு அலைகள எனவு விட்டார். (ஆதவன்
இவர்கள் G கருத்துக்கள் ஓர் உ ற சா க ப ப அருமருநததாக
எழுத்துக்களாக கொள்ளவில்லை.

ஜூலை செப்டம்பர், 200)
ாக்கு எழுத்தாளர் ங்கள் தொடர்பாக s அறிதலைப்
Uங்தை முற்போக்கு கத்தின் ஆரம்ப குதலில் மாக்சிய ாள்கை விளைவித்த ளையும், பின்பு சிலர் விடுபட்டு மீண்ட, றையும் எடுத்தியம் கட்டுரை ஒட்டம் து செல்கிறது. அது நிகழ்கிறது. சில வேதனையையும், யயும் தருகிறது. பா. அவர்கள் புதிய கு ஈழத்து இலக்கிய குறிப்பிடத்தக் க வனே பரிமாறியமை த. ன் விடயங்களோடு ம் இது தொடர்பாக நிகழ்த் துவதற்கு 61 (ւք ւմ ւ Լ0 காத்திருக்கிறேன்.
அநாமிகன், - கிளிநொச்சி
0 அலைகள்’ என்ற த்த ஒரு பதிவினை பத்தம்பி மூன்றாவது - ஜ"ன் இதழில் பேராசிரியருக்கும் பிட்ட ன்றாவது து நன்றிகள். அலைகள் நெஞ்சை புதமான கதை என திய அனைவருமே செ. யோகநாதன், எஸ்.சிவகுமாரன், லினி செல்வராசன், ஜதுரை, ஜெயந்தி 60) &Ft J FT DIT 6) UNT, தல் பேராசிரியர் வரை அதனை ட் டார்கள், செ. நற்கு மேலாகவும் பில் வெளியிடப்பட்ட ளில் சிறந்த 10 ந்தெடுக்கின்றபோ
శ్ :PÑ 1ல் மனநதியின் சிறு ம் பறைசாற்றியும் )
வெளிப் படுத்திய ர் எழுத்தாளனை டு த துவ த ற கு வழங்கிய பத்தி
நான் கணித்துக்
'நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு காதல்கதை பாத்திரங்கள் மிகவும் பவ்வியத்துடன் நடந்து கொள்கிறார்கள். துளிகூட விர சம் இல் லாத கதையோட்டம் அனிஷாவின் கணவன் ஓ! அற்புதமான கதைபாத்திரம். ஒரு நல்ல கதையை நல்ல முறையில் சொல்லிச்செல்லும் விஜயனுக்கு என் பாராட்டுக்கள்’ என்கிறார் பேராசிரியர்
கா.சிவத்தம்பி.
இந்த பாராட்டுதலுடன் பேராசிரியரின் அடுத்த கேள்வி தொடர்கிறது. இந்தக் கதை நாவலாகிவிட்டதா என்பதுதான் அந்தக் கேள்வி. ந்தக் கேள்வி சாதாரண ஒரு கேள்வி அல்ல. ஆழமானதொரு சிந்தனையிலிருந்து அது வெளிப்படுகிறது. ரோல்ற்றோயின்
‘புத்துயிர்ப்பு' அன்னா கரினினா,
ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும் ஆகிய புகழ்பெற்ற உலக நாவல்களின்
ஒப்புநோக்கு நினைவுகளுடனே பேராசிரியரின் கருத்து முன்வைக் கப்படுகிறது. ğöl எனக்கு
மகிழ்ச்சியைத் தருகிறது. கவித்துவம் பொலியச் சொல்கின்ற விஜயனின் எழுத்து மக்கள் இலக்கியம் எத்தகைய வலியவும் வனப்பும் கொண்டதென்பதை அறுதியிட்டுக்கூறுகிறது என்கிறார். பேராசிரியர் கா.சிவத்தம்பி தனது பாராட்டுதலின் பின்னர் நாவல்' என்பது என்ன என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார். நமது புனைகதை இலக்கியம்
உலகத் தரம் எனும் விசாலமான
சமுத்திரத்தை அடைய வேண்டும். அதற்கான முதல் அடியே இது. மனநதியின் சிறு அலைகள் அந்த வளர்ச்சிக்கான சிந்தனை அடியை எடுத்து வைப்பதற்கு வழிவகுத்து
இருக்கிறது எனறு நான் நினைக் கின்றேன். அதற்கான துடுப் பைத் தானி பேராசிரியர்
கேள்வியாக வழங்கியிருக்கிறார் என்றும் கருதுகிறேன்.
பத்தி எழுத்துக்கள் எனும் நூல்
அறிமுகங்களுடன் எமது விமசர்னத் துறை த் திரைக் குப் போய்விடுகிறது. இன்று நூல்கள் பெருகத்தொடங்கியுள்ள நிலையில் புதிய விமர்சனப் போக்கு வளர வேண்டும். ஒரு தேக்க நிலையிலிருந்து நாம் விடுபட்டு புதிய எல்லைகளைத் தொடுவதற்கு இது அவசியம்.
நாவல் என்றால் என்ன என்ற பேராசிரியரின் கேள்விக்கான விடைதேடும் பணியில் விமர்சகர்களின் பேனைகள் ஈடுபடவேணி டும் , மூன்றாவது மனிதன் போன்ற தரமான சஞ்சிகைகள் அப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
கே. விஜயன், கொழும்பு 6
-G63)

Page 66
6*7"grg
மூன்றாவது மனிதன் 11வது இதழ் முஸ்லிம் சமூகம் தன் வரலாற்றை மீள ஞாபகப்படுத்துமாறு கூறி அதன் ஆசிரியர் தலையங்கம் மிகவும் காத்திரமாக வந்திருந்தது.
‘அதிகாலைத் துயில் கலை கிற
இதம்தான் நம்மை வருடுகிறது,
ஆழ்கடலின் விஸ்தாரமும் இருளும் கலந்த கலவை அது’ என ஆர்.ஆர். சீனிவாசன் அக உலகின் தாத்ரூப இயங்குதலை பதிவாக்கி, ஒலைகளை ஊடருத்து வரும் ஒளி, அந்திநேர சாவகசமான வாழ்க்கை, கிராமத்து முகம், பறவைகளின் கால் தழும்புகள் நிலத்தை கிழித்திருக்கின்ற ஒவியத்த னமான கிறுக் கல்கள், ஆற்றை வெறித்துப் பார்க்கின்ற சீனிவாச்ன் குறித்த பார்வைகள் சிராஜை மட்டுமன்றி நம்மையும் ஈர்க்கிறது. வெறுமனே அரசியல் பத்திகளினூடாய் தரிசித்த சிராஜை இந்த வாசிப்பு ஆழமான யதார்த்த ரசிகனாகவும் அதிர்வுகளின் குவிமையமாகவும் கட்டமிட்டுவிட்டது மிகத்தெளிவாய்.
மரண சிம்மாசனம் வாழ்வின் சில உண்மையான விஸ்வரூபத்தினது தடங்களை மீள உணர்த்தியரி ருக்கின்றது. கே.எஸ்.சிவகுமாரனின் சினிமா பற்றிய மூன்றாவது மனிதன் கட்டுரை தனிச் சிறப்புடையதுதான். அப்பாஸ் கியோரஸ் டமியினது சிறுவர் உளவியல்சார்பு மனிதருபத்தின் தாராள இயல்புப் படங்களின் உணர்வு நிலையினை மரண சிம்மாசன வாசிப்பு ஏற்படுத்தி விட்டுள்ளது. உறுத்தல் அதனை இன்னும் பார்க்காததேயாகும். சின்னுவ அச்சு பெவின் சிவில் சமாதானம் ஆபிரிக்காவை ஒடுக்கிய ஐரோப்பாவை மட்டுமல்ல உலகின் ஒடுக் கப்பட்ட சமூகங்களின் உள்ளார்ந்த நினைவுகளையும் வாழ்வின் ஏமாற்றத்தினையும் நோக்கிய பிரயாணத்தினை ஆரம்பித்து வைக்கின்றது. மொழி பெயர்ப்பாளர்
விக்னேஸ்வரனுக்கு நன்றிகள்.
ப்டைப்புந்தல் நிகழுமாயிருக்கின்ற பட்சத்தில்தான் இயங்கிக் கொண்டி ருப்பது அயேசுராசாவிற்கு மட்டுமா னதல்ல. அந்ந சுகப்பிரசவத்தின் முரண்நகை, இன்ப உணர்ச்சி ஒவ்வொரு யதார்த்தப் படைப்பாளிக்கும் உரிய தனிப்பண்பான வரிகாளாகும்.
குர்ஷிதின் மார்பு புதைந்த இருத்தல் விதியும், தன் இறைச்சியை உண்டு வெளியில் முழு நிலா கணிட சு. வில்வரத்தினத்தின் நியாயங்களும், அ.றிணைக்குள் தன்னை அடையாளபட்படுத்தலில் இன்பமுறும் சோலைக்கிளியின் தடாகமும் சில
பதிவுகளை ஏற்படு வாசகர்கள் உணர்ந் மனிதனின் அடுத்த 11வது இதழ் பொ ருந்தது. இறந்துபே டாவினிசத்திை கற்காலத்திலிருந் மனிதனை கட்டமி தான் மாறுதலாக ! மேலும் அதிகம். டே ஏதோவும் நடக்க மூன்றாவது ம தொடர்ந்தும் தொடர்
மூன்றாவது ம6 இதழ் மிக நன்றா நண்பர் யேசுராசா6 வ. அ.பற்றிய கு கவிதைகளையும் படித் தேன். மிகு (முழுவதையும் படி எழுதுகிறேன்) யேசுராசாவின் டே பலவிடயங்களை வேண்டும் என உ6
1. எப்போதும் பரப்பில் - ஒரு அவர் இருந்து வ குறித்த அடையாள பேட்டியில் வராமல் 2.பேட்டியில் விடுத சார்ந்த படைப்புகளு அது சார்ந்த அ பாட்டுடனும் அலை நண்பர்களும் அ6 வந்தனர். இதுபற் வில்லை.
3.இன்றைய சூழலி வரவு மற்றும் அ
 

ஜூலை செப்டம்பர், 2001
த்தி விட்டிருப்பதை திருப்பர்.மூன்றாவது கட்ட வளர்ச்சியில் லிவுடன் அமைந்தி ான பெறுமானமற்ற ன பேசியவாறு து, சி.டி. வரை டும் அட்டைப்படம் இருப்பின் காத்திரம் ார்ச்சூழலில், வேறு ன்றது என்பதை னரிதனினி வரவு ந்தும் செல்கின்றது.
ஏ.ஆர்.பர்ஷான், அட்டாளைச்சேனை - னிதன் பார்த்தேன். க வந்திருக்கிறது.
பின் பேட்டியையும்
றிப்பையும் சில
மட்டுமே உடனே நதி இனித்தான் த்தபின் அது பற்றி
பட்டியில் இன்னும் ப் பேசியிருக்க ணர்கின்றேன்.
கலை, இலக்கிய
கலகக்காரனாகவே
ந்திருக்கிறார். இது மோ விடயங்களோ
போய்விட்டது.
லைப் போராட்டம் ளூக்கு களமாகவும் ரசியல் நிலைப் யை அவரும் அவர் மைத்து நிகழ்த்தி
]றியும் பேசப்பட
ன் சிற்றிதழ் களின் வற்றின் தன்மை,
பிரச்சினைகள் பற்றி அவரது அனுபவம் சார்ந்தும். கருத்துச் சார்ந்ததும்.
4. அவருடன் ᏯᎥ 6Ꮱ) 6b திசை ஆகியவற்றில் இணைந்து நின்ற படைப்பாள நண்பர்கள், அவர்களின் கட்டுழைப்பின் தன்மை, மற்றும் பெறுமானம்.
5.எப்பொழுதும் தீவிர இலக்கியத்தின் பக்கம் தன் குரலை எழுப்பிவந்ததால் ஒருவகையில் பல வசதிகளையும் வாய்ப்புகளையும் யேசுராசா இழந்தார். இன்னொரு முறையில் சொன்னால் பலரும் இலக்கியத்தின் பேரால் அந்தஸ்து, அங்கீகாரம், புகழ், பரிசுகள், விருதுகள், வசதிகள் என்றெல்லா வற்றையும் தேடி ஓடித் தமது சுயத்தை இழந்தபோதும் யேசுராசா தன்னிலை நின்று பயணித்தவர். இதையும் கவனப்படுத்தியிருக்கலாம்.
6. யேசுராசா தான் இருக்கும் இயங்கும் சூழலில் புதியவர்கள். இளையோருடன் நெருக்கமாக உறவாடி புதிய பகிர்தலுக்கும் பயணத்துக்கும் வடிகலாக இருப்பவர். இந்த அனுபவம் எனக்கு, ஜெயசங்கர், நிலாந்தன், செ.பொ.சிவனேசு, கோ.கைலாசநாதன், மாற்கு, சு.மகேந்திரன், ஒவியர் தயா, கந்தையா ரீகணேசன் எனப்பலருக்கு உணர் டு. இது நமது LI 6ն) படைப்பாளிகளிடம் இல்லாத பெரும் பண்பு. இது பற்றிய பதிவும் தேவை என உணர்கின்றேன்.
ஆனாலும், எப்போதோ கண்டிருக்க வேணர் டிய நேர் காணல் யேசுராசாவினுடையது. அதனை நீங்கள் இப்போது நிறைவேற்றியுள்ளீர்கள். எங்கள் நன்றியும் பாராட்டுக்களும் மகிழ்ச்சியும்
கருணாகரன், வண்ணி
தொடர்புகளுக்கு: மூன்றாவது மனிதன் பதிப்பகம்,
0 நிறப்பிரிகை
20 கோடங்கி t 10 கேப்பியர்
0 புதிய தடம்
0 யுனஸ்கோ கூரியர்
C64)

Page 67
எம். ஐ. எம்.
எழுதி வெளியிட்டுள்ள ஆ
விற்ப MINORITY RIGHTS AND CO EN SRI LI A MUSLM PONT OF V
ETHNC CONFICT AND
IN SRI L MUSLIMS DEMAND A SEPARA IN THE NORTH-EAS
சீர்திருத்தங் hܚ ஒரு முஸ்லிம் கண்ணே k bலிம்
*இலங்ை bலிம்களின்
தலைழைகளும்- மூ உயர் கல்வி நிறு வாசிகசாலைகளுக்கும் இ முத்திரை அனுப்பிப் பெற்று கிடைக்கு
57, நொறிஸ்
கொழுப
தொ. பேசி. 69
 

முஹியத்தீன் அரசியல் ஆய்வுநூல்கள் ഞങ്ങ്
NSTITUTIONAL REFROMS ANKA.
'EW - RS, 200 Il)EVOLUTION OF POWER ANKA TE POWER SHARENG UNIT T - RS. 2001.
மப்பும் தேர்தல்முறைசார்
Tub - oblJ.100ம் இனப்பிரச்சினைகளும் bII.75/- algalus) al6DLUT671(yptb நபா.50வனங்களுக்கும் பொது FØTTò. 85. ()0 ரூபா ĐGl85ff 6f 6fT6\offlö.
மிடம்
கனல் வீதி
DL-10
6147,697032
s

Page 68
TITATGE EN 57Ni
قلعTH THBFآEHTE=
■
 

ாே is 20/-