கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2001.10-12

Page 1
soos unqueti , unu-idae 爵Lü國園
 


Page 2
플
N 每 S S. ཕྱི་ 容 ఫ్లో இன்றைய
சமூக அசைவிற்கான
மறுபடியும் மார்க்சிடம்
- புரட்சிகர மாற்றின் தேவை
L) பெண்ணிலைவாதம் உரையாடல்
L) உலகப் புரட்சியில் புனித ஆவிகளும்
அடிப்படைவாத ஜின்களும்
L இஸ்லாமிய அடிப்படைவாதம்
குறித்த விசாரணை
உலகமயமாதலும் மனித சுதந்திரமும்
D நினைவுகள் மரணிக்கும் போது -
D மனு- ஆதி மனிதன் நீட்சே
தேடலையும் அறிதலையும்
சமூக அக்கறையை வளர்த்
தோன்றிக்கொண்டிருக்கும் கலாச ஆய்வுகளை விமர்சனப் பார்வை பதிவுசெய்யும் வெளியீட்டு
பிரதிகளுக்கு
' A ནི་ A
பாரிஸ் அறிவாலயம், பிரான்ஸ்
மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், கொழும்பு. s
 
 

ம்காலத்தின் எழுத்தியக்கம் அசை
L மார்க்சியம் தேசியம் உரையாடல் L) ஆபாசக் கலையைத் தேடும்
அகோரப்பசி
0 ஆண் சமப்பாலுறவு
இலக்கியத்தின் வரலாறு
D ஸ்டாலினும் சினிமாவும்
D
மார்க்ஸ் எனும் மானுடன் 0 தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவமும்
அறிவுத்துறை சோம்பேறிகளும்
D இலங்கையின் பூர்வீகக் குடிகள்
ாண்டுவதற்கும் பல் தளத்தில் தடுக்கவும், இன்று புதிதாகத்
சமூக முகிழ்ப்புக்களைப் பற்றி ளை கூரிய அவதானிப்புக்களைப் தளமாக அசை அசைகிறது.
தொடர்புகளுக்கு:
ASSaie,
45, Rue Davy, 75017, Paris, "France E-mail: ASSaie (Ohotmail.com FaX: 01 42 63 31 76

Page 3
சித்தாந்தன்
பஹீமா ஜஹான் ஓட்டமாவடி அறபாத் ஹம்சத்வனி
జ్ఞ* சிவ வரதராஜன உவைஸ்கனி தானா விஷ்ணு f முல்லை முஸ்ரிபா \\ சி.சிவசேகரம் றஞ்சனி றஷமி கை. சரவணன் D
சிறுகதை மொழிபெயர்ப்பு அ.முத்துலிங்கம் சி.சிவசேகரம் சண்முகம் சிவலிங்கம் கொறொகொன்ஸ்ரன்ரைன்
இ
(UP :6 محمهم (ଗ); நேர்காணல் தி தெளிவத்தை ஜோசப் வி
. LDé
எத் இ சர்
@一 g
56
ஈழத்து இலக்கிய எழுத்தாளர்.ஆர்வலர்களின் செல்நெறி அறிகை ஒன்றுகூடல்
- ※ 攣
జ్ఞ£??? :శ8:జకళ
கா.சிவத்தம்பி மு.பொன்னம்பலம் சிஜெயசங்கள் செ.யோகராசா கொரொகொன்ஸ்ரன்ரைன்
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர்.
2001
கட்டுரை
. . ; *,်စ်)ီ"ါ် :#9,j%ō၊ சிமெளனகுரு LF élcJ(5Lorii கோரிகேதாரநாதன் ரவிக்குமார் குழந்தாய்
உமாவரதராஜன் மு.பொன்னம்பலம் சி.சிவசேகரம் ஜெயமோகன்
ாற்றுக் குரல்கள்
500 சந்தாதாரர்களை சேர்த்துக்கொள்ளும் ஜிடி முன் விநியோகத் திட்டம்!
இ
2
= = ஈழத்து சிற்றிதழ் வருகையில் 13 தழ்களை பிரசுரித்திருக்கிறோம்! ஒர் தனிமனித யற்சியுடன் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்களின் ந்துழைப்பும் இவ்வளர்ச்சிக்கான பங்களிப்பாக உள்ளன.
தாடர்ச்சியாக இதழைக் கொண்டுவருவதற்கான ட்டமிடலின் அடிப்படையில் தமிழ் கூறும் உலகமெங்கும் யாபித்திருக்கும் தமிழ் வாசகர்களிடம் மூன்றாவது னிதன்' இதழுக்கான சந்தாதாரர்களைக் கோருகிறோம்.
நிர்வரும் 2002 பெப்ரவரி மாதத்திலிருந்து இருமாத தழாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதால் தாதாரர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகிறது. ங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் எமக்கு அவசியமாகிறது. ன்று வரை நீங்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு ன்றி கூர்கிறோம்.
சந்தா விபரம்
ள்நாடு வெளிநாடு
பூண் டுச் சந்தா 480/- ஆணி டுச் சந்தா
பால் செலவு உட்பட) (6 இதழ்கள்)
ரையாண்டுச்சந்தா 240/- அரையாணி டுச் சந்தா |
இதழ்கள்) 10 U.S.S பால் செலவு உட்பட) (3 இதழ்கள்)
(தபால் செலவு உட்பட)
(தபால் செலவு உட்பட)
றிப்பு : (இதழ் 14 இல் இருந்து இலவசமாக பிரதிகள் னுப்பி வைக்கப்படாது என்பதை மனவருத்தத்துடன்
றியத்தருகிறோம்.)
இதழி 4
ட்டைப்படம் தாக

Page 4
இரு மாதங்களுக்கு ஒருமுறை
தனிச் சுற்றுக்காக மட்டும்
ஒக்டோபர் டிசம்பர். 2001
தருகை 60.00
ஆசிரியர்: 8 எம்.பௌசர் ಫ್ಲಿ அட்டை ஓவியம், தளக்கோலம் (Layout):
ஓவியங்கள்
கணனி 毅 எழுத்துக் கோர்வை N.T.M. fai)6
ஒப்புநோக்குனர்: நூறுல்ஹக் :
தொடர்புகளுக்கு: Editor, 37/05, Vouxhall LOne, Colombo-02 Sri Lanka. .: T.P. 01-302759,077-38.9127 E-Mail:3man@sitnet.lk காசுக் கட்டளைகளை அனுப்புவோர்: W.FOWZer, Slove Island Post Office எனக் குறிப்பிடவும்.
றஷ்மி கிக்கோ, சித்தாந்தன்
இதழ் 13இன் வ காரணங்கள் பc வருகை குறிப்ட் தவறிப்போய்வி கரிசனையுடன் விசாரித்துக்கொ
கடந்த ஜூலை இணைந்து நடா சிந்தனையை ஏ நோக்கமுமாக இ இவ்வொன்றுகூ கருத்துப்பரிமாற
நாம் சிந்திக்கிறே
மிகத்திட்டமிட்ட
ஈழத்து இலக்கிய மலர்தூவி, பொ6 இன்றுவரை மணி அழைக்கவேண் உரையாடலை ந தேடுவதற்கும், ட செய்ததாக நம்பி பட்டியலில் நாங் இல்லை” என ம தாசர்களுக்கு நா
மணி விழா, பவ எத்தனங்களுக்கு பட்டியல் விளம் முயற்சி, மோசடி மலிவாகிப்போன
எது சாதனை என எழுதுவது நாகரீ காட்டுங்கள். நாங் முரண்பாடுகள் இ உங்கள் ஏமாற்றுக் வைத்துவிடுங்கள்
ஆசிரியர்.
2002 பெப்ரவரி
இதழாக வெளி புதுப்பித்துக்ெ
சந்தாதாரர்களு
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
நகை தாமதமடைந்துவிட்டது. இதற்குத் தனிப்பட்ட
இருந்தன. எனது வேறு பணிகள் காரணமாக இதழின் ட்ட காலத்திற்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியம் ட்டது. ஆர்வலர்கள், நண்பர்கள், படைப்பாளிகள் மிகவும் எப்போது இதழ் வெளிவரும் என்று ண்டிருந்தது மிக ஆர்வர்த்தை தந்தது.
மாதத்தில் மூன்றாவது மனிதன் இதழும், நண்பர்களும் த்திய இலக்கிய ஒன்றுகூடல் மிகவும் முக்கியமான றபடுத்தியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதுதான் எமது ருந்ததே தவிர, பெரும் சாதனைகள்? புரிவதல்ல டலின் நோக்கம். ஒன்றுகூடலின், சந்திப்பின், லின் தொடர்ச்சியை பேணவேண்டியதன் அவசியம் குறித்தே ாம். எதிர்வரும் வருடமும் சந்திப்பும் கலந்துரையாடலும் படி நடக்கும்.
உலகில் இன்றுள்ள ஜாம்பவான்கள் பலருக்கு தங்களை ன்னாடை போர்த்தி அழைக்கவில்லை என்ற சினம்’ ’ ர்டைக்குள் உள்ளதுபோல் தெரிகிறது. அப்படி டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மிகவும் திறந்த ஒரு டாத்துவதே எமது நோக்கம். யாருக்கும் விளம்பரம் புகழ்பாடுவதற்கும், செய்யப்படாத சாதனைப் பட்டியல்களை
ஏமாறுவதற்கும் நாம் தயாரில்லை. "கட்டுரை வாசிப்பவர் கள் இல்லை”, “தலைமைதாங்குவோர் பட்டியலில் நாங்கள் னம் வெதும்பி, காழ்ப்புக்கொண்ட மூத்த, நடுத்தர. இளைய ங்கள் என்ன சொல்வது?
ள விழா, வைர விழா கொண்டாடும் வணிக, புகழ்
- பகீரதப் பிரயத்தனத்திற்கு, சாகித்ய விருதிற்கு, சாதனைப் பரத்திற்கு போடப்படும் மேடைகளை விட / பின்கதவு களை விட இவ்வொன்றுகூடல் ஒன்றும் தல்ல என்பது சொல்லப்பட வேண்டியதாகிறது.
ன்பதை காலந்தான் சொல்ல வேண்டும் மொட்டைக் கடிதம் கமல்ல முடிந்தால் உங்களால் ஒரு சந்திப்பினை நடாத்திக் கள் பார்வையாளராகவேனும் கலந்துகொள்கிறோம் அதில் இருப்பின் நேரடியாகவே பேசிக்கொள்வோம். இப்போதாவது ககளையும் நயவஞ்சகத்தனத்தையும் மூட்டைகட்டி ர். இது புதிய பரம்பரை! நல்ல சிந்தனை!
பில் இருந்து மூன்றாவது மனிதன் இதழ் இருமாதங்களுக்கொரு வரவுள்ளதால், புதிய 2002ஆம் ஆண்டுக்குரிய சந்தாக்களை கொள்ளுமாறு சந்தாதாரர்களை கேட்கிறோம். பழைய க்கும் இது பொருந்தும்.
CO2)

Page 5
67-72sts
تھےجیا
யேசுவே
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது
துயரத்தாலும்
அவமானத்தாலும் தலைகுனிந்தீர்.
உமது சீடர்களோ
தாகத்தாலும் பசியாலும் தலைதாழ்ந்து விட்டதாக சொன்னார்கள்.
கல்வாரிமலைக்காற்றை பிழந்த உமது சொற்களில் இருளின் வலிபடர்ந்திற்று. சிலுவையில் வழிந்த பச்சைக்குருதியை நீர் அவர்களுக்கு வழங்கியிருக்கக்கூடாது பிறகுதானே இன்னுமின்னும் அதிகமாகியது இரத்தவெறி
மனிதர்கள் மறந்துபோன சிரிப்பை ஏன் விலங்குகளிடம் விட்டுச் சென்றீர்
அலைக்கழிக்கப்பட்ட ஆதாம் ஏவாளிடம் நின் தந்தையின் வனத்திலிருந்து சாத்தான் களவாடிக் கொடுத்த கனியில் உமது பற்களுமிருந்தனவாம்.
பார்த்திரா காடுகளுக்கிடையில் மூடுண்ட சரித்திரங்களிலெல்லாம் காயமறுக்கும் உமது குருதியை.
மனிதர்களேயில்லாத உலகில் திர்க்கதரிசனமிக்க உமது விழிகளை ஏன் ஒளியாக்கினீர் என்றுமே வற்றாத கண்ணிர் நதிகளை ஏன் பெருக விட்டீர்.
எதுவுமே வேண்டாம்
யேசுவே உனது பாவங்களைக் கழுவக்கூட ஒரு நதியையெனினும் அவர்கள் விட்டுவைத்திருக்கிறார்களா?
மனிதர்களின் மொத்தப் பாவங்களையும் முதுகுவளைய ஏன் சுமந்திர் பாவங்கள் முடிந்து போயினவா? உம்மைச் சூழ்ந்து துரத்துகிற மனிதர்களின் பாவவினைகளிலிருந்து நீர் ஒருபோதுமே தட்பிச்செல்ல முடியாது.
O

ஒக்டோபர்-டிசம்பர், 2001

Page 6
7ே72g
கொழும் பிலிருந்து தெற்காக 20 கி.மீற்றர் தொலைவிலிருக்கும் கடற்கரை நகரமான பாணந்துறையில் நான் பிறந்தேன். அம்மாவினுடைய சொந்த ஊர் இது. தந்தையார் மாத்தளையைச் சேர்ந்தவர். அம்மா ஒரு ஆசிரியை. எனது பெற்றோருக்கு இடதுசாரி கொள்கைகளில் ஈடுபாடிருந்தது. இதேவேளை எனது தந்தையாருக்கு திரைப்படங்களிலும் ஈடுபாடிருந்தது. இதனால் சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. 6 ஆம் வகுப்புவரை நான் பாணந்துறையிலேயே கல்வி கற்றேன். பின்னர் கல்வியைத் தொடர கொழும்புக்கு வந்தேன். கொழும்பில் டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் சேர்ந்தேன். இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களும் என்னுடன் கல்வி பயின்றனர். கொழும்பிற்கு வந்த பிறகும் திரைப்படம் பார்க்கும் வழக்கம் இருந்து வந்தது. இங்கு அவற்றைத் தெரிவுசெய்து பார்க்கக்கூடியதாகவிருந்தது. மேலும் திரைப்பட விழாக்கள், தூதுவராலயங்களால் ஏற்பாடு செய்யப்படும் காட்சிகள் போன்றவற்றுடனான பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. எனக்கு ஆரம்பத்தில் ஒரு நடிகனாக அல்லது திரைப்பட நெறியாளனாக வரவேண்டுமென்ற ஆசை இருந்தது. இந்த எண்ணங்களுடன் செயற்பட்ட வேளையில் எதேச்சையாக நாடகங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. முதலில் நாடகங்கள் சிலவற்றை மொழிபெயர்த்தேன். கலைவடிவம் என்ற ரீதியில் நாடகங்களுடன் தொடர்பு ஏற்பட்டு சில முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் அதிகளவு ஆர்வம் எனக்கு சினிமா மீதே இருந்து வந்தது. இக் காலப் பகுதியில் இரு நாடகங்களை ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்தேன்.
கலந்துரையா
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
பெர்னாட்ஷாவின் "ஆம்ஸ் அன்த மான்’ (Arms and the Man) (BaF1T6ýlugë (5 TL85LDT607 '6T6ðir SF6i” (Elder Son) ஆகியவை. பெர்னாட்ஷாவின் "ஆம்ஸ் அன்த மான்’ நகைச்சுவை சார்ந்த ஒன்றாக இருந்த போதிலும் யுத்த எதிர்ப்பு பின்னணியினைக் கொண்டது. "எல்டர் சன் சோவியத் இறுக்கமான ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டது. ஆனால், மனித உறவுகளின் நெகிழ்ச்சியைப் பிரதிபலிப்பது.
எனது திரைப்படங்களை மீள் நோக்கிப் பார்க்கையில் அவற்றிற்கிடையே பொதுவானதொரு இழையோட்டம் ஒன்று ஓடுவதை உணர முடியும். சமூக நிறுவனம் ஒன்றுக்கு எதிராக ஆணோ அல்லது பெண்ணோ நடத்தும் ஒரு போராட்டத்தை அல்லது எதிர்ப்பினை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பனவாக அவையிருப்பதை அவதானிக்க முடியும். பவுர வலலு' (சுவர்களுக்கிடையே) திரைப்படத்தில் கத்தோலிக்க மரபுகள், இறுக்கங்களுக்குள் வளர்க்கப்பட்ட பெண் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உணர்வுபூர்வமாக நடக்க முற்படுகையில் அது அவளுக்கு மனப்பேதலிப்பினையோ அல்லது சித்தசுவாதீனமின்மையையோ உண்டுபண்ணி விடுகிறது. அல்லது அவளுக்குள் இயங்கும் நிறுவனமயப்பட்ட ஒன்று அவளை அழித்த பிறகே அவ்வாறு உணர்வுபூர்வமாக நடப்பது என்பது அவளுக்கு சாத்தியமாகிறது. இதே போன்று புறகந்த களுவற("பெளர்ணமி நிலவில் மரணம்) திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரமான வன்னிகாமி கிராமம், சமயம், யுத்தம் மற்றும் யுத்த பொருளாதாரம் போன்ற நிறுவனமயப்பட்டவற்றை எதிர்கொள்ள நேர்கிறது. இது சற்று மாறுபாடாக அகவயம் சார்ந்த ஒன்றாக 'அனந்த ராத்திரிய' திரைப்படத்தில் (அந்த கார இருளில்) வெளிப்படுகிறது.
"OTL duan 556TC) COOTOIC56T 66.6LIGr8UT85 ாய சினிமா உருவாகிறது
- பிரசன்ன விதான்ே க
rta Gurir.
ாதன், பா.சிவகுமார்

Page 7
3] بيت 72-Tتتمتع
சினிமா, இலக்கியம் என்பவை இரு வேறு ஊடகங்கள். அவற்றிற்கு அவைக்கே உரியவாறான தனித்துவங்கள் உள்ளன. வடிவத்தில் அப் பிள் , தோடம் பழம் ஆகியவற்றிற்கிடையே சில ஒத்த இயல்புகள் காணப்படலாம். ஆனால் சாராம்சத்தைப் பொறுத்தவரையில் அவை முற்றிலும் வேறானவை. சினிமா, இலக்கியம் ஆகியவற்றை நாம் இவ்வாறே நோக்க வேண்டும். இலக்கியமொன்றை அதாவது சிறுகதை அல்லது நாவலி ஒன்றை திரைப் படமாக்க முற்படும் போது, அவற்றிலுள்ள மையக்கருத்தை உள்வாங்கிக்
கொள்ளலாமே தவிர, அவற்றிற்கு முற்றிலும் பிரசன்ன அடியொற்றியதாக இருக்க வேண்டுமென்ற சர்வதேச அவசியமில்லை. ஆனால திரைப்படத்தில் அறியப்பட எதைக்கூற விரும்புகிறோமோ, அவற்றிற்கு . . . .
அந்த அனுபவங்களுக்கு ஆட்பட்டவர்களாக, திரைப்பட உணர்மையானவர் களாக இருத்தல் சிசில கி வேண்டுமென்பது அவசியமாகும். அனந்த ர அனந்த ராத்திரிய திரைப்படத்தில் எனது પ્રશ્ય G அனுபவம் அவ்வாறேயிருந்தது. டோல்ஸ் lsD9 DFB g5
டோயின் ‘புத்துயிர்ப்பு நாவல் எனக்கு ஆகியை
விருப்பமான நாவலாக ஒரு காலத்திலிருந்தது.
நெறி
நான் அதிலிருந்த மையக் கருத்தினை செய் உள்வாங்கியிருந்தேன். டோல்ஸ் டோயில் திரைப்ப எனக்கு ஈடுபாடிருந்தது. டோல் ஸ்டோய் எழுதியவற்றுள் புத்துயிர்ப்பு நாவலை மிகப் இவருக்கு பலவீனமாக நாவல் என விமர்சகர்கள் ரீதியாக கூறுகின்றனர். இதற்கு காரணம் அவரது பேரும் பலகருத்துக்கள் பாத்திரங்களின் வாயிலாக உள்நாட்டில் வராமல் , வெறும் போதனைகளாக | பெரும் வெளிப்படுவதை அவர்கள் | பரும g சுட்டிக்காட்டியிருந்தனர்.
அனந்த ராத்திரிய திரைப்படத்தில் குற்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு அவஸ்தைகளுக்குள்ளாகும் பிரதான கதா பாத்திரம் இறுதிவரை அவற்றிலிருந்து விடுபடவோ அல்லது மீட்சி பெறவோ முடியாதவாறே சித்தரிக்கப்படுகிறது. ஆனால் நாவலில் குற்ற உணர்வுகளில் இருந்து அப் பாத்திரத்திற்கு மீட்சி பெறுவது சாத்தியமாகிறது. எனது திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த மாற்றத்திலிருந்தே திரைக்கதைக்கான வலு கிடைக்கிறது. திரைப்படத்திற்கு இது முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படை அம்சம் என நான் கருதுகிறேன். இன்றைய சிக்கலான சமூக அமைப்பில் குற்ற உணர்வுகளில் இருந்து விடுபடுதல் என்பது சாத்தியப்படுவதில்லை.
புறஹந்த களுவர” (பெளர்ணமி நிலவில் மரணம்) திரைப்படத்திற்குரிய கதைக்களமாக நான் தெரிவுசெய்த மதவாச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கெப்பிட்டிப்பொல பகுதியிலுள்ள லிந்தவெவ கிராமத்திற்குச் செல்லும் வரை பலவாறான எண்ணக்கருக்கள் எனக்கிருந்தன. எதனையும் போலியாக பூரணமாக அறியாத நிலையில் பாசாங்கு பண்ணும் கைங்கரியத்தில் திரைப்பட ஊடகத்தின் சக்தியைத் தெரிந்துள்ள பிரக்ஞைமிக்க ஒரு கலைஞன் ஈடுபடமாட்டான். இந்த வகையிலே 'புறஹந்த களுவர திரைக்கதைப் பிரதியினை பல மாற்றங்களுக்குட்படுத்த வேண்டிய நேரடி
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. திரைக்கதைக்குரிய கரு குறித்த தேடலில், ஈடுபட்ட எனக்கு கெப்பிட்டிப்பொலவை' அண்டிய கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் భ நேரடியாக ஊடாடியபோது அதற்கான கரு என்னைத்தேடி வந்தது. ‘காப்காவின் மொழியில் கூறுவதானால் திரைக்கதைப் பிரதி ஒரு உருமாற்றத்திற்கு உள்ளானது
எனலாம்.
மகன் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நிச்சயமாக வருவான் என நம்பி காாத்திருக்கும் வயோதிப குருட்டு தந்தை வன்னிஹாமினியின் ஏக்கமே இத் திரைப்படமாக நீள்கிறது. கட்டப்பட்டுக் - கொண்டிருக்கும் வீட்டினைப் பூர்த்தி செய்வதற்கும், சகோதரியின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கவும் யுத்த ரிகனி(1992); முனையில் இருக்கும் மகன் வருவான் 败 என தந்தை உறுதியாக நம்பிக்
ாத்திரிய(1996), காத்திருக்கின்றார். ஆனால் திறக்க வளலு(1997), | முடியாதவாறு 'சீல் செய்யப்பட்ட களுவற(1997) 1 பிரேதப்பெட்டியே அரசிடமிருந்து வருகிறது. வ இவரால் தந்தையார் மகனின் இழப்பை நம்ப பாளுகை மறுக்கின்றார். நட்ட ஈட்டினைக் குடும்பம்
- - - பெற்றுக்கொள்ளும் பொருட்டு அனுப்பி EJLtd. |- வைக்கப்பட்ட பத்திரங்களில் ஒப்பமிட உங்களாகும். | மறுக்கிறார். த சர்வதேச 響 பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட * கிடைத்த புதைகுழியை இதற்காக அவர் புகழும் தோண்டுகின்றார். திரைப்படம் முழுவதும்
கிடைக்காதது இவ்வலிமையான மனித முனைப்பு
துரதிர்ஸ்டமே. வியாபகம் கொள்கின்றது.
வன்னிஹாமியின் உலகம் முற்றிலும் வேறானதொன்றாகும். அவர் எத்தகைய நிலையிலும் மனித மேனி மையை விட்டு அகலாதவராகவேயிருக்கின்றார்.
யுத்தத்தைப் பலரும் பலவாறாக அர்த்தப்படுத்துகிறார்கள். வன்னிஹாமியின் உலகை யுத்தம் ஊடறுக்கும் துயர்தான் நான் இங்கு தொற்றவைக்க விரும்பும் அனுபவமாகும்.
உண்மையிலேயே முற்றுப்பொறாத நிலையில் இருந்த எனது திரைக்கதையின்படி வன்னிஹாமி அல்ல , அவரது மகனான இராணுவ வீரனே பிரதான கதாபாத்திரமாக இருந்தார்.
ஆனால், கதை நிகழ்விடத்திற்குச் சென்றபோது நான் அறியநேர்ந்த பல சம்பவங்கள் நான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த திரைக்கதையின் போக்கினையே மாற்றிவிட்டது. மேலோட்டமாகப் பார்க்கையில் கிராமத்தில் வாழ்க்கை சாதாரணமாகவே தோற்றமளித்தது. ஆனால், ஆழமாக நோக்கியபோது கடினமான பல பிரச்சினைகள் உள்ளே கனன்றுகொண்டிருந்ததை நான் உணர்ந்தேன். இதனால் எனது திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்யநேர்ந்தது. எவ்வாறு எனினும் திரைப் படம் உணர்மையைப் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும்.
இத்திரைப்படத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த
கத்தோலிக்க குரு ஒருவர் பார்த்துவிட்டுக் கூறிய கருத்து எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது. அவர் போலியாக
-GO5)

Page 8
猩 ۔
ரொட்ஸ்கி மீது எனக்கு ஈடுபாடு அதிகம். 'p Gwir 6 இலக்கியம்’ என்று அவர் கூறியதில் எனக்கு வலுவ மேற்பரப்பில் நீந்தும் கலைஞர்களும் உள்ளன ஆழத்தில் சுழியோடும் கலைஞர்களும் உள்ளன அவரே கூறியுள்ளார். S.S :33:3
எதனையும் கூறமுற்படாது தாம் உணர்வுபூர்வமாக அனுபவித்ததை கூறியதால் என் மனதில் அவர் வார்த்தைகள் ஆழமாகப் பதிந்திருந்தன. "கதாபாத்திரங்கள், மற்றும் கதை நிகழும் இடம் ஆகியன அசல் சிங்கள கிராமத்தைச் சேர்ந்தவை. ஒரு கதாபாத்திரம்கூட தமிழரில்லை. எனினும், தந்தை-மகன் உறவை அல்லது பிரிவைக் கூறும் கதை என்ற வகையில் ஒரு தமிழ் தந்தைகூட உணர்வு மட்டத்தில் எத்தகைய முட்டுப்பாட்டினையோ அல்லது அந்நியப்பாட்டினையோ எதிர்நோக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகாது ஒன்றிக்க முடியும். இதற்கான அரசியல், சித்தாந்தப் பின்னணிகள் வேறாயினும் உணர்வுத் தளத்தில் அங்குள்ளோருக்கும் மிக நெருக்கமாகப் பொருந்தக்கூடியதான ஒரு அனுபவம்தான் இது” என்றார்.
முதலாவது திரைப்படமான சிசில கினி கனியை (அக்னி சுவாலை) - 1992இல் எடுத்தபோது திரைப்பட நெறியாளர் ஒருவரது பங்கு மற்றும் அதன் ஆக்கங்களில் தொடர்புபட்டுள்ள பல்வேறு கூறுகள் போன்றவற்றை நான்
போதுமானதாக அறிந்திருக்கவில்லை. ஒரு வகையில் அசட்டுத் தனமும், முதிர்ச்சியற்ற தன்மையும் இருந்துள்ளதாக இப்போது நான் உணர்கிறேன். இத்திரைப்படத்தில் பலவற்றை கூறவிரும்பியிருந்தேன். ஆனால் அவை
அழுத்தமான காட்சிப் படிமங்களாக வெளிப்படாது போய்விட்டன.
காட்சிப்படிமங்களாக உணர்வுகள் வெளிப்படும்போதே தூய சினிமா உருவாகிறது. திரைப்பட ஊடகத்தின் மூலமான உண்மைத் தேடல் பயணத்தில் ஒவ்வொரு திரைக்கதையிலும் அதனதன் சிருஷ்டி மையத்தினை முதலில் இனம் கண்டு கொள்ளுதல் திரைப்பட நெறியாளன் ஒருவனின் முதற்படி எனலாம். இந்த அடிப்படையில் இடப்படும் அத்திவாரத்திலிருந்தே எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதையும், அதனை மையப்படுத்தியதாக உருவாகும் அடுக்குகளில் வரக்கூடிய கிளைக்கதைக் கூறுகளையும் தீர்மானித்துக் கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் திரைப்படப் பிரதியின் உருவாக்கம் இவ்வாறே நிகழ்கிறது.
பவுரவலலு' திரைப்படத்தில் டொனி றணசிங்க முதலில் எழுதிய திரைப்படப் பிரதி பிரதான கதாபாத்திரங்களின் சிறுபராயத்தில் இருந்து ஆரம்பமாகிறது. முன்னாள் காதலன் பிரதியின் நடுப்பகுதியிலேயே திரும்பி வருகிறான். இந்தப் பகுதி என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிருஷ்டி மையம் இதனை அடியொற்றியதாக இருந்ததால் நாங்கள் இருவரும் பிரதியினைத் திருத்தம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டோம். இதன் விளைவாக திரைப்படம் காதலன் திரும்பி வருவதுடன் ஆரம்பமாகிறது. திரைப்பட உருவாக்கத்தில் உள்முகம் நோக்கியதான பார்வை' (அக நோக்கில் நடப்பவையின் வெளிப்பாடுகள்) மிகப் பெறுமதி வாய்ந்த ஒன்றாகும். திரைப்படத்தில்
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 200
r
இலக்கியமே புரட்சி ன நம்பிக்கை உள்ளது. அதேவேளை அடி என்ற கருத்தையும்
பார்ப்பதும் கேட்பதும் திரையில் தோன்றும் மனிதர்களது அகவயமான மாற்றங்களின் பிரதிபலிப்புகளாக தோற்றினால் மாத்திரம் போதாது. உண்மையிலேயே அவர்களின் மாற்றங்களோ, சலனங்களோ மிகத்துல்லியமாக உள்ளிருந்து மன ஆழத்தில் இருந்து வெளிப்படுவனவாக இருத்தல் வேண்டும். இந்த நிலையிலேயே முழுமையான அனுபவத்தை பார்வையாளனுக்கு தொற்றவைக்க முடியும். 'புறஹந்த களுவறவில் பிரதான கதாபாத்திரமான குருட்டு, வயோதிபத் தந்தை வன்னிஹாமியின் பாத்திரத்தை ஏற்று நடித்த ஜோஅபேவிக்ரம நடமாட்டமின்றி ஆனால் உணர்வுகளுடன் நிற்பது அல்லது இருப்பது எல்லாம் முழுமை குன்றாமல் நேர்த்தியாக பதிவு செய்யப்படுகிறது. ஐரோப்பிய, ஜப்பானிய திரைப்படங்கள் எடுக்கப்படும் முறைகளில் இருந்து நாம் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வகையில், திரைப்பட உருவாக்கத்துடன் தொடர்புடைய விபரங்கள் முக்கியமானவை. இதனாலேயே எனது கடைசி மூன்று திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவு மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பெருமளவு பணத்தைச் செலவிட்டேன். பல அம்சங்களிலும் இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களிலிருந்து வேறுபட்டவையாக எனது திரைப்படங்கள் உள்ளன. வெளிப்படையான வித்தியாசம் திரைப்படத்தின் நீளம் தொடர்பானது. இதற்காக நேரத்தை மட்டுப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் செயற்படுவதில் லை. ஆனால் முரணர் பாடுகள் வெளிப்பட்டதான ஒரு பகைப்புலனில் உண்மைத் தேடலில் ஈடுபடுதலொன்றே எனது அளவீடாகும். இதனால் பல தேவையற்றவைகளை நீக்க வேண்டும். இது இறுதியில் சுருக்கத்திற்கும் சில வேளைகளில் மெளனத்திற்குமே இட்டுச்செல்லலாம். சோஷலிச இலக்கியங்கள் பலவற்றை விரும்பி வாசித்துள்ளேன். இதனால் ரொட்ஸ்கி மீது எனக்கு ஈடுபாடு அதிகம். 'உண்மை இலக்கியமே புரட்சி இலக்கியம்’ என்று அவர் கூறியதில் எனக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. மேற்பரப்பில் நீந்தும் கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடி ஆழத்தில் சுழியோடும் கலைஞர்களும் உள்ளனர் என்ற கருத்தையும் அவரே கூறியுள்ளார். இந்த ஆழ சுழியோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் பிரியப்படுகிறேன். ஏனெனில் மனிதாபிமானம், உண்மை, மற்றும் நீதி என்பவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன்.
O -CO6)

Page 9
67-72sts
கருங்கழுத்து geofici
(காணாமற் போன கைதிகளைத் தேடுதல்)
என் அன்பே
நிலவின்றி நினக்கு ஒளியூட்ட வெளிச்சமின்றி நின்னைத் தொடர நிலவின் விழிகளின்றி விடிகாலை குளிராயுள்ளது.
என் அன்பே சிந்தப்பட்ட குருதியைத் தேடியபடி கரிய நீரலைகளுடே தனியே மிதந்தோடும்
நிலவின்றி
இரவு இருளாய் உள்ளது.
மரித்தோரின் சாரத்தைப் பொசுக்குகின்ற புடக்குகை, எல்லாட் புனிதர்களதும் ஏரியினின்று \ எல்லையிலாப் பெருநீர்ப்பரப்புள் ஒரு படுக்கை, என் அன்பே
இக் குருதிக் கிண்ணம் கண்டெடுக்கப்பட வேண்டும்.
என் அன்பே இட்போது, காணாமற்போனதான ஒரு குழந்தைக்குப்பா பால் வண்ண எரிமலைகளின் மீதான கடுமுடிச்சுக்களினின் முட்கொடி ஒன்றின் பொடிமுட்களால் இழைத்த வேண்டுதல்களாலான செபமாலையை நின் கரிய அன்னத்தின் கழுத்தென்னும் வினாக்குறியின் மீது நிலவில்லாத இந்த இரவு தொங்கவிடுகிறது.
வஞ்சகமறியாத வாய்கள் மீதும் அவற்றின் உதடுகளின் ஏக்கத்தின் மீதும் அழுத்தும் பார முலைகள்.
குருதியில் உள்ள இச்சை
பசியுடன்
விழிகளினின்று பருகட்டும்.
விரசக் கனவிற்போல உனக்கு உள்ளிருந்து சொட்டிய ஒரு வெண்ணிற நம்பிக்கைத்துளி மனக்கசப்புற்று ஓடியவாறும் தேடியவாறும் உருண்டோடுகிறது.
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
சி.சிவசேகரம்
என் அன்பே ஆன்மாக்கள் காணாமற்போய் தாரகைகள் விழுந்து இரவில் மங்குகின்ற
இருண்ட நீர் அடர்ந்து ஆழமானது. எனவேதான் எல்லாப் புனிதர்களதும் ஏரி, இட்டோது, காணாமற்போன முகங்களாலான ஆழமறிய இயலாத அடித்தளத்தையுடையது என்கிறார்கள்.
றொBேTோ றிவேரா - றெயெஸ் s (Roberto Rivera - Reyes) (சிலி நாட்டவர். லண்டனில் 1975 முதல் வாழ்கிறார்)
భీష్ట
சிறைச்சாலையில் இருக்கும் எங்கள் மக்களே உமது இலட்சியம் நன்கு அறியப்படுவதாக, உமது கனவுகள் நனவாகுக. byյI1, Iգեւ: இவ் உலகிற்போல் வானத்தின் வெள்ளிகளிலும் fD உமது விடுதலை வெல்லப்படுவதாக.
நீங்கள் வேண்டி நிற்கும் விடுதலையை எங்கள் அன்றாட அப்பமாகத் தருவீராக. புலம்பெயர்வதினும் மேலாகச் சிறையையே கருதினிரென நாம் மறவாமல் இருக்கிறோமாதலால் நமது சுதந்திரத்தை மன்னிட்பீராக. நம்மை விரக்திக்குள்ளே தள்ளாமல் நம்மைட் பிளவுபடுத்தி இடையறாத நமது போராட்டத்தை நிறுத்தவல்ல தீமையினின்றும் நம்மைக் காப்பாற்றுவீராக.
அல்ஃப்றெடோ கொர்டால் (Alfredo Cordal) (ஸ்பானிய மூலத்தினின்று கவிஞரின் ஆங்கில மொழிமாற்றம்
வழியாக) (கவிஞர் 1974 முதல் இங்கிலாந்தில் வாழும் சிலி தேசத்தவர்)
* பரம மண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவே என்ற கிறிஸ்துவப் பிரார்த்தனையைச் சார்ந்து எழுதப்பட்டது.
O7D

Page 10
தெளிவத்தை ஜோசப் 1960 களில் எழுத்து வாழ்வை ஆரம்பித்தவர். 42 வருட எழுத்துப் பணியின் அனுபவஸ்தர் தீவிர வாசிப்பாளர், தேடல் மிக்க ஆவணச்சேகரிப்பாளர். சிறுகதை, குறு நாவல், நாவல், ஆய்வு இலக்கியம் என தனது தளத்தை விஸ்தாரப்படுத்தி உழைத்து வருபவர்.
இவரின் நூல்களாக: காலங்கள் சாவதில்லை (நாவல் : 1974), நாமிருக்கும் நாடே (சிறுகதைத் தொகுதி - 1979), பாலாயி
&ރު:
(குறு நாவல் 1997), மலையகச் சிறுகதை வரலாறு ஆய்வு இலக்கியம் - 2000) ஆகியன வெளிவந்துள்ளன. பல நூல்களின் பதிப்பாசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். சாகித்திய சம்பந்தன் விருதுகளையும்
பெற்றுள்ளார்
ର)
இன்றும் இளமையின் மனோநிலை
அயர்ச்சியில்லாமல் செயலூக்கம் மிகுந்த மனோபலத்துடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஈழத்து இலக்கியத்தில் "நாம் எங்கே" நிற்கிறோம்’ என்பதற்கு தெளிவத்தை
ஜோசப் ஒரு திறந்த மனச்சாட்சியின்
குரலாகவே உள்ளார்
லையக இலக்கியத்தின் அடையாளத்துக்கும். தனித்துவத்திற்கும் இவரின் எழுத்தும் ஆய்வுப்பணியும் தக்க பங்களித்துள்ளன.
ஊவாக்கட்ட 1934ல் பிறந் தோட்டத்து
சகோதரி. அழைத்தோ பதம் மிகவு அதுவும் கு அழைக்கின்ற தந்தை என்று
D6D6) is C ஏறத்தாழ 19, வெகுவாக
பாராளுமன் தோட்டங்களி வேண்டும் எ
தோட்டத்துை ஆபத்தான
விடும். தங்க
சிறு கட்டிட அறிவித்த πίτι
ITF6D6)55. தினசரி வர தோட்டத்துக் இருந்தே வ நகரங்களின் தொங்கும்.
திருச்சியில் அகப்பட்டுக்கி இறங்கி ஊள் பெயரில் சுற் கதிரை இரு
oo IF
ற553
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
0 களில் என்று நினைக்கிறேன்! நீங்கள் எழுத்துத் )க்கு வந்து நாற்பது வருடங்கள் தாண்டிவிட்டன. அன்று ள் எழுதுவதற்கு ஊக்கியரகவிருந்த காரணி, சூழல் பற்றி ங்கள். Y
பளை என்கின்ற ஊர்பேர் தெரியாத ஒரு தேயிலைத் தோட்டத்தில் திருக்கிறேன். எங்களுடைய ஆஞா ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். வாத்தியார் என்பதே சரி எனக்கு நான்கு சகோதரர்கள். ஒரு ான் இரண்டாவது தந்தையை நாங்கள் ஆஞா என்றே 3. மலையகத்துக்கு - ஈழத்துக்குக்கூடத்தான் ஆஞா என்கின்ற b அந்நியமானதே. ஆனாலும் தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்கள் றிப்பாக உய்ர் வகுப்பினர் அப்பாவை ஆஞா என்றே ார்கள். ஒரு சில தமிழ் அகராதிகள்கூட ஆஞா என்ற சொல்லுக்கு லு பொருள் கூறுகின்றன.
க்களின் இலங்கை வருகையின் ஒரு நூற்றாண்டின் பின்பே 0 களில் மலையகக் குழந்தைகளின் கல்வி பற்றிய சர்ச்சைகள் எழுந்தன. முனைப்புப் பெற்ற இச்சர்ச்சைகள் பிரிட்டிஷ் ரத்திலும் எதிரொலித்ததன் பலனாக தோட்ட நிர்வாகிகள் ல் பள்ளிக்கூடங்கள் அமைத்து அது பற்றி அரசுக்கு அறிவிக்க ன்று நிர்ப்பந்திக்கப்பட்டனர். ற மக்களைப் பொறுத்தவரை இம்மக்களுக்கான கல்வி ஒரு அம்சம். அவர்களின் தொழில் திறமைகளை அது முடமாக்கி ர் எண்ணங்களுக்கு மாறாகவே மாட்டுத் தொழுவங்கள் போன்ற ங்களை அமைத்து அதைப் பள்ளிக்கூடம் என்று அரசுக்கு கள்.
ளில் கல்வி பயிலும் மாணவர்களின் தொகை, அவர்களின் வு; வகுப்பேற்றப் புள்ளிகள் ஆகியவற்றிற்கேற்ப அரசு கு ஒரு உபகாரத் தொகை வழங்கும். தென்னிந்தியாவில் ாத்திமார்கள் வரவழைக்கப்பட்டனர். தென்னிந்திய பெரு ரயில் நிலையங்களில் வாத்தியார் தேவை விளம்பரங்கள்
தொங்கிய விளம்பரம் கண்டு, சித்தி கொடுமைக்குள் டந்த ஆஞா, கோச்சேறிகப்பலேறி -கோச்சேறி - ஆலிஎலயில் பாக்கட்டவளையை அடைந்திருக்கின்றார். பள்ளிக்கூடம் என்ற றிக்கட்டிய அரைச்சுவருடன் ஒரு கட்டிடம் இருந்தது. மேசை ந்தது. வாங்குகளும் டெஸ்குகளும் இருந்தன. ஆனால்
Fழுத்து
பகுதியே DGODGDUUG5 இலக்கியமென்றாலும் தற்கொ
யாரும் முடியது"
- தெளிவத்தை ஜோசப்
O8)

Page 11
©ቾግ ̆ገ(ggሀ፵
விளம்பரக்கூற்றுப்படி வாத்தியார் தங்க வீடு இல்லை. பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் கிடந்த வெற்று நிலத்தைக் காட்டி கட்டித்தருவேன் கச்சிதமான அழகான ஒரு வீடு' என்றாராம் துரை. அதுவரை இதில் தங்கிக்கொள்ளுங்கள் என்று துரை காட்டியது பள்ளிக்கூடத்துக்கு அருகே இருந்த ஒரு லயத்தின் முதல் இரண்டு காம்பிராக்கள்.
அது ஒரு பத்துக்காம்பிரா லயம்! மற்ற எட்டிலும் தோட்டத் தொழிலாளர்கள். குடிபுகுந்த அந்த ஆரம்பத்தில் இருந்து மறுபடியும் தமிழகம் சென்று மணம் புரிந்து அம்மாவுடன் திரும்பி வந்து வாழ்ந்து, வயதாகி ஓய்வுபெற்று, எனது கடைசித்தம்பி பரிபூரணன் ஆஞாவுக்குப் பதிலாக வாத்தியாராகி எண்பத்து மூன்றின் பின் எல்லோருமாக இந்தியா போகும் வரையிலும்கூட லயத்தின் அந்த முதலிரண்டு காம்பிராக்களுமே வாத்தியார் வீடாக இருந்து விட்ட அதிசயத்தை என்னவென்பது.
ஆஞா, அம்மா, நாங்கள் ஆறு குழந்தைகள் என்று எட்டுப் பேரும் வாழ்ந்த அந்த இரண்டு காம் பிரா அனுபவங்களும் எனது பிற்கால எழுத்துக்களின் சக்தியாக இருந்திருக்கலாம். ஒரு தோட்ட உத்தியோகத்தரின் மகன் என்றாலும் கூட, தோட்ட மக்களுடனும் அவர்தம் குழந்தைகளுடனும் இறுக்கமான தொடர்புகளைக் கொண்ட ஒரு வாத்தியாரின் மகன் என்பது நூற்றாண்டு வரலாறு கொண்ட தோட்டத்து லயத்தில் பிறந்ததையும் எனது எழுத்துத் தொடர்ச்சிக்கான ஒரு அடித்தளமாக எண்ணுகின்றேன்.
எங்கள் ஆஞா மிகவும் கண்டிப்பானவர். லயத்தில்தான் வசித்தோம் என்றாலும் முதலிரண்டு காம்பிராக்கள் தவிர்ந்த லயத்தின் மற்றப்பக்கங்களுக்குள் நாங்கள் சென்றதில்லை. அம்மாவில் இருந்து கடைசித் தம்பி பரிபூரணன்வரை அவரிடம் அடி வாங்காதவர்களே கிடையாது. அடி என்றால் மாட்டடிதான். நாங்கள் அடி வாங்கும்போது தடுக்க முயற்சித்தே அம்மா அடிபடுவதுண்டு. ஆஞா கோபமாக இருக்கின்றார் பிள்ளைகள் அடி வாங்குகிறார்கள் என்றால் அந்தப் பத்துக் காம்பிரா லயமுமே கப்சிப்பென்றாகிவிடும். ஆஞாவின் அந்த ஆளுமையை என்னால் சுலபமாக மறந்து விட முடியாது.
மண் கொதிக்கின்ற லயத்தின் முன் வாசலில் எங்களை முழங்காலில் இருத்தி கைகளில் குழவிக்கல் லைக் கொடுத்துவிட்டு ஆஞா பள்ளிக்கூடம் சென்ற கையுடன் ஒவ்வொருவராக ஓடிவந்து எங்களை அணைத்து அடிபட்ட இடங்களைத் தடவிக்கொடுத்து முழங்காலில் குத்திக்கிடக்கும் மணற்குருணிகளை தட்டிவிடும் அந்த லயத்து மக்களின் அன்பையும் என்னால் சுலபமாக மறந்துவிட முடியாது.
எங்கள் ஆஞா ஒரு கடுமையான உழைப்பாளி. பள்ளிக்கூடத்தில் இருந்து எங்களது வீடுவரை ஒரு பெரிய தோட்டம் இருந்தது. சேனை இருந்தது. சேனை நிறைய சோளம், மரவள்ளி, குரக்கன் என்றும் தோட்டம் நிறைய காய்கறி வகைளும்; மாடுகளும், ஆடுகளும் நிறைந்த ஒரு பெரிய மாட்டுப்பட்டியுமாக எங்கள் வீடு ஒரு பண்ணையார் வீடு மாதிரிதான். ஆனால் வேலைகளைச் செய்யத்தான் யாருமே இல்லை எங்களைத் தவிர, நாங்கள் எட்டுப் பேருமே மாறி மாறி உழைப்போம்.
தோட்டம் தரும் 100 ரூபா சம்பளம் தவிர (55 ரூபாய் சம்பளம் 45 ரூபாய் பஞ்சப்படி) வேறு வருமானம் இல்லாத

ஒக்டோபர்-டிசம்பர், 2001
குறையை இந்தச் சேனை, காய்கறி, மாடு, பால், தயிர், தனது உழைப்பு என்று மிகவும் கண்ணியமாகவும் கண்டிப்பாகவும் ஈடு செய்து கொண்டார் ஆஞா, பதுளை போன்ற பட்டணத்துப் பள்ளிக்கூடத்துக்கு எங்களை அனுப்பி கல்வி கற்க வைத்து, கெளரவமாகக் குடும்பம் நடத்திக்காட்டிய எங்கள் ஆஞா எனக்கு ஒரு உதாரணமாகவும் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் இருந்திருக்கின்றார். சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையில் வரும் முதியவரில், ஜெயமோகனின் டார்த்தீனியம்’ குறுநாவலில் வரும் மாடு குளியாட்டும் அப்பாவில் நான் ஆஞாவைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆஞா மிகவும் அன்பானவர். எங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இரவுகளில் தூங்கப்போகுமுன் ஏதாவது கதை வாசிப்பார். விளக்கைச் சுற்றிப் பாயில் அமர்ந்தபடி நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். ஆஞா வாங்கிவரும் கல்கி மற்றும் வீரகேசரியின் தினசரித்தொடர் கதைகளாக அவைகள் இருக்கும் என்று ஞாபகம். வேறு கதை புத்தகங்களோ, நாவல்களோ எங்கள் வீட்டில் இருந்ததில்லை. இந்தியாவிற்கு எழுதிப்போட்டு ஆஞாவுக்கு ஒரு பெரிய தடித்த புத்தகம் தபாலில் வந்தது ஒருதடவை. ஆரோக்கிய வாழ்வு என்று நினைக்கிறேன். சிரசாசனம் பத்மாசனம் என்று உள்ளே நிறைய படங்கள். அதிகாலையில் ஆஞாவும் அந்த மாதிரி செய்து கொண்டிருப்பார். எங்களுக்கும் சொல்லிக் கொடுப்பார். எங்கள் ஆஞாவும் எங்கள் குடும் பமுமே ஒரு பல்கலைக்கழகமாகி என்னைச் செப்பனிட்டிருக்கின்றன. என்னுள் ஒரு இலக்கியக் காரனை உருவாக்கிக் கொண்டிருந்திருக்கின்றன. என்னுடைய பாடசாலைக்கல்வி வெறும் ஆங்கில எஸ்.எஸ்.ஸி. தான். ஆஞா இருந்திருந்து கொண்டுவரும் கல்கி, வீரகேசரி ஆகியவற்றை வரிவிடாமல் வாசிப்பேன். மறுபடியும் வாசிப்பேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிப்பேன். வீசிவிட்டு சாப்பிட வா.' என்று அம்மா கோபித்துக்கொள்ளும் வரை வாசிப்பேன்.
நாங்கள் படம்பார்க்கப் பதுளைக்குப் போவது ஒரு யாத்திரை மாதிரிதான். வாரத்துக்கு முன்னமே திட்டமிட்டு கார்பேசி, பதினைந்து இருபது மைல் தாண்டி இருட்டில் போக வேண்டும் என்றால் ஊர்ப் பயணம் போலத்தான். எப்போதாவது போய் ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் லயத்தில் உள்ள மற்றவர்களுக்கு நான்தான் கதை சொல்வேன். நாங்கள் காரில் கிளம்பியதிலிருந்து இரண்டாவது மணி அடித்து லைட் அணைவது வரை ஒரு கதையாகவும் படத்தின் கதை தனிக்கதையாகவும் இருக்கும். எல்லோரும் வாய்திறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். இண்ட்றவல் விட்டு விட்டு இரண்டு மூன்று நாட்கள் கூடக்கூறுவேன். பட்டி அப்படியே கிடக்கிறது; பாத்திக்குத் தண்ணீர் போடலை; மாட்டுக்குத் தண்ணீர் வைக் கலை என்று ஏச்சும்
வாங்கியிருக்கிறேன்.
இருந்திருந்து ஆஞா பேசும்படம் வாங்கி வருவார். அதையும் வரிவிடாமல் வாசிப்பேன். நடிகைகளின் கலர்ப்படங்களுக்கு அடுத்ததாக என்னைக் கவர்ந்த பகுதி நான் ரசித்த காட்சி யும் "வெட்டுங்கள் வெட்டுங்கள் பகுதியுமே. நான் பார்த்த படங்களில் எனக்குப் பிடிக்காத காட்சிகள் பற்றி வெட்டுங்கள பகுதிக்கு எழுதி பேசும் படத்தின் விலாசம் தேடி அதைத்தபாலில் இடும் பக்குவம் எனக்கு எப்படியோ வந்திருந்தது.
டு9)

Page 12
[3]72gg"7ھ تک
எஸ். ஜோசப் - ஊவாக்கட்டவளை, ஆலிஎல என்று என்னுடைய இரண்டு மூன்று கடிதங்களை பேசும் படம் பிரசுரித்திருந்தது. ஊர்காட்டும் பெயர்ப்பலகைகளில் அன்றி வேறெங்கும் இடம்பெறாத ஊவாக்கட்டவளையை பேசும் படத்தின் வழவழப்பான தாள்களில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இது ஐம்பதுகளில், அச்சில் பெயர் வரத்தொடங்கி விட்டது. எனக்குத் தெரியாமலே நான் எழுதத் தொடங்கி இருந்திருக்கின்றேன்.
நீங்கள் எழுதத் தொடங்கியபோது உங்களுக்கு மலையக தமிழ் முன்னோடி எழுத்தாளர்கள் யாராவது இருந்தார்களா?
தொழில் நிமித்தம் நான் தெளிவத்தைக்குள் புகுந்தது ஐம்பதுகளின் இறுதியில். எனது அண்ணன் திரு ஞானப் பிரகாசம் தெளிவத்தைக் குக் கிளாக்கராகப் போயிருந்தார். ஒரேகுடும்பமாக இருந்த எங்களுக்கு அண்ணனின் உத்தியோகப் பிரிவு வருத்தத்தையும் கொடுத்தது. சில சங்கடங்களையும் கொடுத்தது. அண்ணனுக்கான சாப்பாட்டு வசதிகள் ஆகியவைகளே சங்கடங்கள். எஸ்.எஸ்.சி. எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த நான் அண்ணனுக்குத் துணையாகவும் சோறாக்கிப் போடவுமாக தெளிவத்தையை அடைந்தேன். அண்ணனின் ஆபீஸ் நண்பர்கள் எனக்கும் நண்பர்களாகினர். தெளிவத்தையில் ஒரு வாத்தியார் வேலை காலியானபோது என்னை அதற்குள் திணித்துவிட அண்ணனும் நண்பர்களும் முயற்சி எடுத்தனர். ஆஞா பார்த்த அதேபோன்ற தோட்டத்து வாத்தியார்தான். ஆனால் ஆஞாவுக்குப்போல் லயம் இல்லை. அழகான தனிவீடு. பள்ளிக்கூட நேரம்போக மீதி நேரங்களில் தோட்டத்து ஆபிசில் வேலை என்பது போன்ற ஒரு விரிந்த தளம் கூடுதலான அனுபவங்கள். எட்டிப்பார்க்கும் தூரத்தில் பதுளை. ஞானப்பிரகாசம் கிளாக்கரய்யாவின் தம்பி என்பதுவும் எனது ஆசிரியப் பதவிக்கு ஒரு கூடுதல் தகுதியாயிற்று என்கின்றபோது என்னை தெளிவத்தை ஜோசப் ஆக்கியதில் அவருக்கும் பங்கிருக்கவே செய்கிறது. வேலை கிடைத்திருக்கிறது மாதக் கடைசியில் சம்பளம் வரும் என்றதும் நான் செய்த முதல்வேலை பதுளை மீனாம்பிகாவுக்குப் போய் கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன், கதிர், கல்கண்டு என்று எல்லாப் பத்திரிகைகளுக்கும் ஒடரும் அட்வான்சும், எனது விலாசமும் கொடுத்து வந்ததுதான். சஞ்சிகைகள், வாசிப்பு, எழுத்து என்று ஏதோ ஒன்று என்னுள் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. வீரகேசரி, தினகரன் போன்றவைகளுக்கும் எழுதலாம் என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை. கதை எழுத கல்கி, ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகள் வேண்டும் என்பதே எனக்குத் தெரிந்த ஒன்று. கல் கணி டுக் குக் கூட கதை எழுதிப் பார்த் திருக்கின்றேன். ஜோவலன் வாஸ் என்பவருடைய 'கப்புறு பண்டாவின் காசு' என்னும் கதையை குமுதத்தில் பார்த்து அசந்துபோய் குமுதம் ஊடாக அவருக்கு ஒரு வாழ்த்துக் கூட அனுப்பியிருந்தேன். மீனாம்பிகா முதலாளிக்கு என்னுடைய ஏமாளித்தனம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. புதிதாக ஏதாவது சஞ்சிகை வந்தால் உடனே எனக்கு அனுப்பி விடுவார். பில்
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
ஏறிக்கொள்ளும். அப்படி வந்ததுதான் ஜி. உமாபதியை ஆசிரியராகக் கொண்ட உமா. ஆர். நடராஜன், மாதவன் போன்றோரின் அழகழகான வண்ணப்படங்கள் அட்டையில் இருக்கும். ஒரு தடவை ஆர். நடராஜனின் அட்டைப்படத்துக்குக் கதை கேட்டிருந்தார்கள். பாதையில் கிடந்த வாழைப்பழத்தோலில் வழுக்கி விழும் வாலிபனையும் அதைப் பார்த்துக் குறும்பாகச் சிரிக்கும் இரண்டு இளம் பெண்களையும் அட்டை காட்டியது. வாலிபனின் ஏக்கமும் பெண்களின் எகத்தாளமும் நடராஜனின் தூரிகையில் உயிர்பெற்றிருந்தன. நான் அனுப்பிய கதையைத்தான் உமா போட்டிருந்ததாக அப்போது கொழும்பில் உத்தியோகத்தில் இருந்த தமிழோவியன் கூறினார். நான் பார்த்து பரவசிக்காத அச்சில் வந்த என்னுடைய முதல் கதை அது தோட்டம் எல்லாம் அதில் இருந்திருக்காது. மோகனின் கதம்பமும், கல்கி, குமுதம் போலத்தான். தமிழ்ச்சினிமாவை நம்பியிருக்கும் ஒரு ஏடு. அதுபோன்ற சஞ்சிகைகளுக்கே எழுத வேண்டும் என்று நான் எண்ணி இருந்ததால் கதம்பத்துக்கும் எழுதினேன். விளங்காத இரண்டு மூன்று குமுதக் கதைகள் கதம்பத்தில் வெளிவந்தன.
தெளிவத்தைக்கு வந்த பிறகு ஞாயிறு தோறும் பதுளைக்கு வந்துவிடுவேன். தோட்டங்களில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு மலையகப்பட்டினங்களே ஒரு சந்திக்கும் களம். பதுளையும் அதற்கு விதிவிலக்கல்ல. சற்குருநாதன், பாரதிராமசாமி, பெரிய கந்தசாமி போன்றோர்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களே ஞாயிறு வீரகேசரியின் தோட்ட மஞ்சரியை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகே வீரகேசரிக்கு எழுதத் தொடங்கினேன். எனக்கு முன்னோடியாக யாரும் இருந்தார்களா என்னும் கேள்விக்கு இல்லை என்றே நான் சொல்ல வேண்டியிருக்கும். என்னுடன் அறுபதுகளில் எழுத்தாளர்களாகக் கிளம்பிய செந்தூரன், என்.எஸ்.எம், சாரல் நாடன் போன்றோர், நாங்களே எழுதத் தொடங்கினோம். ஏடுகள் தேடினோம்; இடைவிடாத எழுத்துத் தொந்தரவால் பிரசுரித்துக் கொண்டோம்.
இதை மு. நித்தியானந்தன் அவர்கள் அவரே வெளியிட்ட என்னுடைய நாமிருக்கும் நாடே தொகுதியின் முன்னுரையில் தாங்களே பாதையும் வெட்டிப் பயணமும் போகவேண்டிய
லையக மக்களின் வரலாறு எழுதப்படவில்லை என்னும் மனக் குறை எனக்கு நிரம்ப உண்டு. ஆனால் அதற்கான தகுதியும் வல்லமையும் எனக்கு இல்லை என்பதுவும் தெரியும். இந்த மக்களின் வரலாற்றை எழுத முடியாவிட்டாலும் இந்த மக்கள் பற்றிய படைப்புக் களின் வரலாற்றை என்னால் ০ে (U£5 (Մ)լդպլճ ଗtବର୍ତୀ [D நம்பிக்கை எனக்கிருந்தது.
இ

Page 13
13||1-72ة محك
மலையக இலக்கியச் சூழலைக் கவனத்தில் கொண்டால் தெளிவத்தை ஜோசப் ஒரு சாதனைக் காரரே என்பதில் சந்தேகம் இல்லை. என்று கூறியிருக்கின்றார்.
மலையக எழுத்தின் முன்னோடிகளாக அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர், கோ.நடேசய்யர், கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை என்று பலரைக்கூறலாம். மலையக இலக்கியம் அறுபதுக்குப் பிந்தியே ஒரு உத்வேகத்துடன் கிளம்பியது என்றாலும் அதற்கான ஒரு தளம் சிறுகச்சிறுகப் போடப்பட்டே வந்திருக்கின்றது. ஆனாலும் அறுபதுக்குப் பிந்திய புதுவேகம் அந்தப் பழைய தளத்தின் மேல்தான் எழுந்தது என்று யாரும் மயங்கவேண்டியதில்லை.
நான் வேகமாக எழுதத்தொடங்கிய அந்த அறுபதுகளில் இந்த முன்னோடிகள் யாரைப் பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை. செந்தூரனின் கல்கியில் பரிசுபெற்ற 'உரிமை எங்கேயையோ என்.எஸ்.எம் மின் ஒரு கூடைக் கொழுந்தையோ நான் வாசித்திருக்கவில்லை. இதைத் கூறுவதில் எனக்கு எந்த விதமான கூச்சமும் இல்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஈழத்து இலக்கிய உலகில் ஒரு இடமும் பெயரும் கிடைக்கத் தொடங்கிய பிறகு முன்னோடிகளைப் பற்றித் தேடித்தேடி அறிந்து கொண்டேன். தமிழ் இலக்கியம் ஈழத்து இலக்கியம் மலையக இலக்கியம் என்று சகலதையும் தேடினேன். எனக்குக் கிடைத்தவைகளை மற்றவர்களுக்கும் தெரிவிக்கத் துணிந்தேன்.
தோட்டத் துரைமார் , lo மேக் கர்கள் யாழ்ப்பாணத்து ஆசிரியர்களுக்கு எதிரான உணர்வு உங்கள் நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதியில் பிரதான எதிர்ப் புக் குரலாக உள்ளது. அச் சூழலில் அன்று இவ்வுணர்வு தவிர்க்க முடியாமல் இருந்திருக்கும். வாசிப்புச் சூழலில் இச் சிறுகதைகளின் தாக்கம் மலையகத்திலும், மலையகத்திற்கு வெளியேயும் எப்படி இருந்தது.
சிறுபான்மை இனத்தின் இலக்கியமே ஒரு எதிர்ப்பு இலக்கியம்தான். ஈழத்தைப் பொறுத்தவரையில் தமிழ் இலக் கியமே ஏதாவதொரு அநீதிக் கெதிரான எதிர்க்குரலாகவே இருக்கிறது. உழைப்பைத்தவிர வேறு எந்த சுகமுமே அனுபவிக்காத, அந்த உழைப்புக்கே கூட தகுந்த ஊதியமும் கிடைக்காத மலையக மக்களைப் பொறுத்தவரை துரை என்கின்ற வெள்ளைக்காரனில் இருந்து உத்தியோகத்தர் என்கின்ற கறுப்புத் துரைமார்கள் வரை கங்காணிகள் உட்பட சகலரும் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறவர்களே.
அரசியல் தலைவர்களில் இருந்து தோட்டங்களைச் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் பாமர சிங்கள விவசாயிகள் வரை இவர்களை விரோதிகளாகவே பார்க் கடப் பழகிக் கொணர் டவர்கள். அப் படி இருக்கையில் தெளிவத்தையின் கதைகள் யாழ்ப்பாண விரோதக் கதைகள் என்றால் எப்படி! இந்த மக்களின் ஏழ்மை, அறியாமை, வெகுளித்தனம் ஆகிய அனைத்தையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு இம்மக்கள் மேல் குதிரைவிடும் அனைத்து அராஜகங்களுக்கும் எதிராக என் அறிவு, அனுபவம், ஆளுமை, சொல்திறன், இத்தியாதிகளுக்கேற்ப எனது படைப்புகள் மூலம் குரல் கொடுக்க முயற்சித்துள்ளேன்.

ஒக்டோபர்-டிசம்பர், 2001
நீங்களே ஆரம்பத்தில் சொன்னதுபோல் நீண்ட நாற்பது வருடங்கள் இலக்கியத்துக்குள் இருந்திருக்கின்றேன். இந்த நாற்பது வருடத்தில் ஒரு 56 சிறுகதை போல்
எழுதியிருக்கின்றேன். இந்த 56 இலும் கூட 63, 64 இல் தான் கூடுதலான கதைகளை எழுதியிருக்கின்றேன்.
இத்தனை கதைகளிலும் எத்தனை எத்தனையோ கதாபாத்திரங்கள் உலாவந்திருக்கின்றன. நான்
அறிந்தமட்டிலும் சோதனை பாவசங்கீர்த்தனம்' ஆகிய இரண்டு கதைகளிலும் யாழ்ப்பாணப்பாத்திரங்கள்
வருகின்றன. சோதனையில் யாழ்ப்பாணத்து வாத்தியார் பாவசங்கீர்த்தனத்தில், யாழ்ப்பாணத்து கிளாக் இந்த இரண்டு கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு என்னை யாழ்ப்பாண விரோதக் கதைக்காரன் அல்லது எழுத்தாளன் என்று முத்திரை குத்த முயன்றதில் ஏதோ சூதிருக்கிறது. “வேண்டாத பொண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்” என்பது மாதிரிதான். நான் ஏன் வேண்டாதவன் ஆனேன்.
ஒன்று முற்போக்கு அணியினைச் சேர்ந்தவன் அல்ல நான் என்பது, இரண்டு ஈழத்து விமர்சனத்துறை பற்றி அவ்வப்போது பேச முயன்றது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உச்சத்தில் இருந்த காலமது. ஈழத்து இலக்கியத்தினை, வழி நடத்துபவராக, விமர்சன உலகின் கொடுமுடியாக,
முற்போக்கு எழுத்தளார் சங்கத்தின் பிரதான தூணாக பேராசிரியர் கைலாசபதி இருந்த காலமது.
அவர் ஆம் என்றால் அது இலக்கியம் இல்லையென்றால் அது இல்லைதான் என்றிருந்த காலமது. பேராசிரியர் கைலாசபதி தங்களுடைய படைப்புகள் பற்றியதான ஒரு பாராட்டுக்காக நன்றாக எழுதுகின்றீர் என்னும் ஒரு கூற்றுக்காக தங்களுடைய நூலுக்கான முன்னுரைக்காக எழுத்தாளர்கள் வரிசைக்குள் முண்டிக்கிடந்த காலமது. இது ஒன்றையும் கவனிக்காமல் கவனிக்கத் தெரியாமல், கவனிக்க நேரமில்லாமல் கதையெழுதிக் கொண்டிருந்தவன் நான். நாங்கள் பாஸ்மார்க் போடாமல் நீ பாசாக முடியாது என்பதனையும் மீறி பாசாகி செடிபிகாட் வாங்கியவன் நான். ஈழத்து எல்லா இலக்கியங்களிலும் யாழ்ப்பாணத்து ஈழ நாடு, கலைச்செல்வி, சிரித்திரன் உட்பட தமிழகத்தின் கலைமகளில்கூட எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஈழத்து இலக்கியத்துக்குச் செளுமையும் வலுவும் சேர்த்ததாக பேசப்படும் தினகரனில் என்னுடைய ஒரு படைப்புத்தானும் வரவில்லை என்பது எதைக் காட்டுகிறது?
1979 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற என்னுடைய நாமிருக்கும் நாடே வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கைலாசபதியும் உரையாற்றினார். யாழ்ப்பாணத்து வாத்தி தெளிவத்தைக்கு வில்லன் என்னும் கருத்து அவரால் முன்வைக்கப்பட்டது. சோதனை, பாவசங்கீர்தனம் ஆகிய யாழ்ப்பாண பாத்திரங்கள் வரும் இரண்டு கதைகளும் பெரிதாக வர்ணம் பூசப்பட்டு யாழ்ப்பாண விரோத எழுத்தாளன் என்னும் முத்திரை குத்தலுக்கான முயற்சிகள் நடந்தன. என்னுடைய கதையில் அதிகமான செக்ஸ் இருப்பதாகவும் கருத்துக் கூறினார். பேராசிரியரே சொல்கின்றார் என்றதும் சபை சற்று ஆடித்தான் போயிற்று. ஆனால் அடுத்துப்பேசிய டொமினிக் ஜீவா அவர்கள் யாழ்ப்பாணத்து வாத்தி தெளிவத்தைக்கு மட்டுமல்ல எங்கள் போன்றவர்களுக்கும் வில் லண்கள் தான் என்றும் யாழ்ப்பாணத்து உயர்சாதிக்காரர்களுக்கு கல்வி ஒரு முதுசெம். அது உழைக்கும் வர்க்கத்திற்குப் போய்விடாமல்
G11)

Page 14
[3]72gg"7ھ تک பார்த்துக்கொள்ளும் யாழ்ப்பாணத்து வாத்தி எங்களுக்கும் வில்லன்தான் என்று உரத்துக் கூறினார்.
தலைமை தாங்கிய கவிஞர் முருகையனின் உரையும் நித்தியின் பதிலுரையும் அந்த யாழ்ப்பாண விரோதக் கருத்துக்களை வலுவிழக்கச்செய்தன. சிவகுருநாதன் அவர்கள் தினகரனின் ஆசிரியராக வந்ததும் என்னை அழைத்து தினகரனுக்கும் எழுதும்படி கூறினார். மனம் வெழுக்க என்னும் குறுநாவலுடன் ஆரம்பித்த தினகரனுடனான எனது தொடர்பு இப்போது வலுப்பெற்றிருக்கின்றதை இலக்கிய உலகு நன்கு அறியும்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், அது உருவான காலம் , அதன் செயற்பாடுகள் பற்றிக் &ւ{D(ԼplգսկւOT?
மலைநாட்டு எழுத்தாளர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம். வீரகேசரி மலைநாட்டு எழுத்தாளர்களுக்கென நடத்திய மலையக சிறுகதைப் போட்டியில் பரிசளிப்பு விழா பதுளையில் 1963 ஆம் ஆண்டு நடந்தது. அப்போதுதான் இந்த மலையக எழுத்தாளர் மன்றத்திற்கான ஆரம்ப வேலைகள் கருக்கொண்டன. மன்றத்தின் முதல் தலைவராக அமரர் செந்தூரனும், உபதலைவர்களாக முதல் மலையகச் சிறுகதைப போட்டிக்கான உந்துசக்தியாகத் திகழ்ந்த பெரி கந்தசாமியும், செய்தி ஆசிரியர் ரா.மு. நாகலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டனர். வீரகேசரியின் துணை ஆசிரியராக இருந்த எஸ்.எம். கார்மேகம் அவர்களே மன்றத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 60களை ஒட்டிய வீரகேசரியின் மலையகம் நோக்கிய கவனமும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் செயலாளராக வீரகேசரியின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த கார்மேகமே தெரிவு செய்யப்பட்டதும் அப்போதுதான் எழுதக் கிளம்பியிருந்த மலையக எழுத்தாளர்களுக்கு ஒரு
துாணர் டிவிட வேண்டும்.
இந்தத்
வாயப் ப் பாக அமைந்துவிட்டது. தங்களது சமூக மலையகத்தின் படித்த இளைஞர்களை அதைப்பற்றி அ மலையகம் பற்றி மலையக மக்கள் பற்றி அதன் குறைக சிந்தித்துப்பார்க்க ஒரு வழி சமைத்துக் 96) கொடுக்கும் சக்தி இச் சிறுகதைப் அகற்றிக் ( போட்டிகளுக்கு இருக்கிறது. மலையக ங்களது ச சமூகத்தின் மூத்த பரம்பரையினர் கல்வி த து அறிவற்றவர்கள் உழைப்பதற்கென்றே சிந்தனை ஆ பிறந்தவர்கள் நாங்கள் என்று இந்தச் சி இருந்துவிட்டவர்கள். தங்களைப்பற்றி ஏற்படுத் தங்களது வாழ்வுபற்றி எல்லாம் சிந்திக்கத் Logoa)uas G தெரியாதவர்கள். ஆகவே இந்தச் இரு சமூகத்தின் உயர்வும் முன்னேற்றமும் இப்படித் தோற் படித்த இளம் சமூகத்தினரிடமே ଈ୯gସ୍ତି தங்கியிருக்கின்றது. படித்தவர்கள் கூட பரம்பரை னது சமுதாயம் அதன் உயர்வு என்று o தி: கிளம்பிவிடுவதில்லை. சமூக பொழுதுபோக்கு அக்கறை கொண்ட கற்றவர்கள் ஜனரஞசக எழு மற்றவர்களை இதுடிற்றி சிந்திக்கத் யாரும் எதிர்ப
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
தூண்டுதலுக்கான காரணியாக இந்த மலையகச் சிறுகதைப் போட்டிகளை, மலையக எழுத்தாளர் மன்றத்தை நான் கருதுகின்றேன்.
மலையகத்தைப்பற்றிய ஒரு சிறுகதை! அதற்குப்பரிசு! என்கின்றபோது, தங்களது சமூகம்பற்றி சிந்திக்கவும், அதனை மதிக்கவும் அதன் குறைபாடுகளை அறிந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையக எழுத்தாளர்களுக்காக ஐந்து சிறுகதைப்போட்டிகளை நடத்தியுள்ளது. இவற்றில் முதல் நான்கு போட்டிகளிலும் முதல் மூன்று பரிசுகளைப்பெற்ற 12 சிறுகதைகள் கதைக்கனிகள் என்னும் பெயரில் தொகுத்து வெளியிட்டது. எழுத்தாளர் மன்றம் 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூலே 60 களுக்குப் பிந்திய மலையகச் சிறுகதைகளை ஒன்றாக வாசிக்கக் கொடுத்த நூலாகும். பேராசிரியர் இரா தண்டாயுதம் அவர்கள் தனது தற்காலத் தமிழ் இலக்கியம் எனும் நூலில் இந்தக் கதைக்கனிகள் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியிருக்கின்றார்.
ஈழத்து சிறுகதைத் துறைக்கு மிகவும் பின்தள்ளப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்துவந்திருக்கும் இவர்களது படைப்புக்கள் ஒரு வலிமையை ஊட்டும் என்பது உறுதியென்றெழுதுகின்றார் திரு. தண்டாயுதம்.
ஈழத்து விமர்சகர்களால் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்படாத தமிழ் இலக்கியத்தின் ஒரு செழுமைக்கூரான மலையக இலக்கியத்தை எழுபதுகளிலேயே தமிழகத்தில் ஒரு சிலருக்கேனும் அறிமுகப்படுத்தி
வைத்த பணி மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினுடையது. பிறகு 90 களில் செ. யோகநாதன் வெளியிட்ட இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதை எனும் தொகுதியும் வாசகர் வட்டம் வெளியிட்ட அக் கறை இலக்கியமும் எங்களுடைய படைப்புகளையும் தமிழக வாசகர்க. ளுக்கு பரிச்சயம் செய்தன. ನ್ಹಿಲಿ ஈழத்து நூல்கள்
Lff6)}&56) 6)61) 6T607 L 55 FT6) FF தை மதிக்கவும், இலக்கியம் பற்றி நிந்துகொள்ளவும் வாசகர்கள் (தரமான வாசகர்கள்) ளை உணாநது இலக்கிய ஆர்வலர்கள் இலக்கிய ഇങ്ങഈ ஆய்வாளர்கள், விமர்சகர்கள் கொள்ளவும் ஆகியோருக்கு ஈழத்து இலக்கியம் மூகம் பற்றிய பற்றித் தெரிந்திருப்பதில்லை. தெரிந்து வசியமாகிறது. கொள்ள இலக்கியக் காரர்கள் தனையை பெருமளவில் தங்கியிருப்பது ஈழத்து தும் சக்தி விமர்சகர்களிலேயே. ஈழதது விமர்சன * உலகு அணிசார் நீததாகவே 0க்கியத்துக்கு
அமைந்துவிட்டதாலும் படைப்பாளிகளை கிறது. விடவும் விமர்சகர்களே பிரபல்யமும் |LD) கொண்ட ஒரு புகழும் பெற்றிருக்கும் ஒரு இலக்கியச் தாள சூழலாலும் நமது விமர்சகர்களால் டம் இருந்து பேசப்படாத படைப் புக் கள் க் கதைகளையும் படைப்பாளர்கள் பற்றி அவர்கள் த்துக்களையும் அறிந்திருக்கவில்லை. இதில் ர்க்க முடியாது இரண்டுவிதமான இழப்புக்கள் இருக்கின்றன. தரமானவைகளில் பல
-C12)

Page 15
6-772gg
அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது ஒன்று. உயரத்தில் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு தெரிய வந்தவைகளில் பல தரமற்றவைகளாய்ப்போனது. சிசே இள்வளவுதானா' எனும் முகச்சுழிப்பு முழுதான ஈழத்து இலக்கியத்தின்மீதும் படிந்துவிட்ட இழப்பு இரண்டாவது முந்தியதை விடவும் இந்த இரண்டாவது பாரதூரமானது
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புப் பணியாக நான் கருதுவது ஒன்றிருக்கிறது. அதுதான் 1967 செப்டம்பரில் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனுக்கு மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் எடுத்த புதுமைப்பித்தன் விழா. ஈழத்தில் முதவி தடவையாக இது நடந்திருக்கிறது. புதுமைப்பித்தனுக்கு எத்தனையோ சிறப்புக்கள் இருக்கின்றன. அத்தனைக்குள்ளும் என்னைக் கவர்வது எந்த விதமான எல்லைக் கோட்டிற்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் குத்திக் கீறிக்கொண்டும், அடித்துடைத்துக் கொண்டும் அவள் வெளியே நிற்பதுதான் ஆகா இவனல்லவா முற்போக்குச் சிந்தனைவாதி என்பவர்கள் திடீரென இவனென்ன படுபிற்போக்குவாதியாக இருக்கின்றானே என்பார்கள். கற்பின் காவலனாக இருக்கின்றானே என்பவர்கள் அடுத்தகணமே இவனொரு சாக்கடை எழுத்தாளன் என்பார்கள். அத்தனையத்தனையையும் மீறிக்கொண்டு அவன் வினய்வரூபமாக நிற்கின்றானே. மன்றத்தலைவர் ரா.மு. நாகலிங்கம் தலைமையில், இரா. சிவலிங்கத்தின் அறிமுகவுரையுடன் கண்டி நகரமண்டபத்தில் புதுமைப் பித்தன் விழா நடந்தது. இவ்விழாவுக்குத் தமிழகத்திலிருந்து மூவர் வந்திருந்தனர். முதன்மையானவர் திரு. கு.அழகிரிசாமி புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அவனெழுதிய காலத்தில் தானும் எழுதியவர் தனது எழுத்தின்மூலம் நிற்பவர் கு.அழகிரிசாமி புதுமைப்பித்தன் என்கின்ற அந்த மாமனிதனை எங்கள் நாட்டிலேயே மறந்து விட்டார்கள் இலங்கையின் ஒரு மூலையில் இந்த மலைநாட்டில் தேயிலைத் தோட்டத்துக்குள் இருந்து கொண்டு நீங்கள் எடுக்கும் இந்த விழா என்னைப்பூரிப்படையச் செய்கிறது. இதில் பங்குகொள்வதை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன் என்று கலங்கிய கண்களுடன் அவர் பேசத்தொடங்கியது என் மனதில் பசுமையாக இருக்கிறது. பங்குபற்ற வந்திருந்த மற்ற இருவர் மகாகவி பாரதியின் பேத்தி விஜயபாரதி, அவரது துணைவர் பேராசிரியர். பி.கே. சுந்தரராஜன் ஆகியோர். நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் இலக்கியச் செயற்பாடுகளையும் சூறையாடிவிடவே செய்கின்றன. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் சோர்வடைந்திருந்த காலகட்டங்களில் எண்பதுகளில் அந்தனி ஜீவாவை செயலாளராகவும் சாரல் நாடனைத் தலைவராகவும் கொண்டியங்கிய மலையகக் கலை இலக்கியப் பேரவை மலையக எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டி இலக்கியப் பணியாற்றத் தொடங்கியது. அவைகளையும் நினைவு கூர்தல் வேண்டும்.
La f:3Ï ÉA) LIU ELń ଗt ଘit [] தனித்த அரசியல் , பொருளாதார, பண்பாட்டுச் சூழல் உணர்வுக்கு எழுத்தாளர் கர் L +1} Iĩ ETT FET LI I Eh இருந்திருக்கிறார்கள் இந்த உணர்வு ஒரு கருத்தியலாக மாறி வந்த பின்புலத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
மலையகத்தின் சகல விதமான பின்தள் எலுக்கும் காரணமாயிருந்தது கல்வி பிழைப்புக்காகத் தொழிற்சங்கம்

ஒக்டோபர்-டிசம்பர் 2001
நடத்த வந்தவர்கள் இந்த மக்களின் கல்விபற்றி எந்தவிதமான அக்கறையும் எடுக்கவில்லை. இவர்கள் கல்வியற்றோராக இருப்பதையே வரவேற்றார்கள் விரும்பினார்கள். தொழிலாளர்களுக்குக் கல்வி ஒரு ஆபத்தான அம்சம் என்று கூறிய வெள்ளைக் காரர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமுமிருப்பதாக நான் எண்ணவில்லை. "தொழிற் பிரச்சினைகளைக் கவனிப்பதே எங்கள் தொழில் என்று தொழிற்சங்கங்கள் இருந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் படித்தவர்கள் எதைக் கிழித்தார்கள். எழுதியவர்கள் எதைக் கிழித்தார்கள்' என்று தொழிற் சங்கப் பெருந்தலைவர் கனே பேசிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், மலையகக் கல்வி, மலையக இளைஞர்களின் விழிப்பு மலையக இலக்கியம் என்று இடைவிடாது செயற்பட்ட இரா. சிவலிங்கம், செந்தூரன் போன்றவர்களையும் அவர்களின் வழித் தோன்றல் களான تقت تقت إنا لا இளைஞர்களையும் மலையகம் என்ற இவ்வுணர்வுக்கு வித்திட்டவர்களாக நாம் கொள்ளலாம்.
மலையகம் என்னும் ஒரு கோஷத்தை முன்வைத்து இப்பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு அடையாளத்தைத் தேடித்தர அரசியல் சமூக உணர்வு கொண்ட படித்த மலையக இளைஞர்கள் உத்வேகத்துடன் பணியாற்றத் தொடங்கிய 1956 ஆம் ஆண்டைத் தொடர்ந்து இப்புது உத்வேகத்துக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் மலையகத்தில் இருந்து இங்கொன்று அங்கொன்றாகப் பத்திரிகைகள் தோன்றின. வீரகேசரி, தினகரன், சிந்தாமணி போன்ற தேசிய பத்திரிகைகள் மலையக எழுத்துக்களுக்குப் பக்கம் ஒதுக்கிக் களம் அமைத்துக் கொடுத்தன. தங்களது சமூகத்தை மதிக்கவும், அதைப்பற்றி அறிந்து கொள்ளவும் அதன் குறைகளை உணர்ந்து அவற்றை அகற்றிக் கொள்ளவும் தங்களது சமூகம் பற்றிய சிந்தனை அவசியமாகிறது. இந்தச் சிந்தனையை ஏற்படுத்தும் சக்தி மலையக இலக்கியத்துக்கு இருக்கிறது. இப்படித் தோற்றம் கொண்ட ஒரு எழுத்தாளர் பரம்பரையிடம் இருந்து பொழுதுபோக்குக் கதைகளையும் ஜனரஞ்சக எழுத்துக்களையும் யாரும் எதிர்பார்க்க முடியாது. அரசியல், சமூக உணர்வு கொண்ட இவர்கள் இம்மக்களின் உள்ளுணர்வுகளைத் தட்பு விழிப்பேற்றத் தவறவில்லை. இந்தச் சிந்தனையை ஏற்படுத்தும் அல்லது தோற்றுவிக்கும் கூட்டம் சிறியதாக இருப்பதால் வெகுஜன ஆதரவைப் பலமாகக் கொண்டவர்கள் இவர்களை ஒதுக்கிவிடலாம். புறக்கணித்து விடலாம். அசட்டையாக விட்டு விடலாம் ஆனால் இப்புது சக்தியின் தாக்குதல்களுக்கு எதிர்நிற்க முடியாமல் சரிந்து விடும் நாட்களை அண்மிக்கவே அவ்வொதுக்கல்களும், புறக்கணிப்புக்களும். அசட்டைகளும் வழிவகுக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மலையக மக்களின் வாழ்க்கையை உங்கள் எழுத்தினூடாக பதிவாக்கிய போதும் - அவ் வாழ்க்கையில் உழைக்கும் மக்களின் போராட்ட உணர்வுகளை பதிவாக்குவதில் | id #fff FFE LUIT (8 காட் டவில் வையென ஈழத்துத் தமிழ் மார்க் சிய விமர்சகர்கள் குறைப் பட்டுள்ளார்கள். அப்படி அவர்கள் குசிறகான் பது உங்கள் நடுத் தர வர் க்க மனநிலையின் வெளிப்பாட்டையா?
மலையகத் தொழிலாளர்கள் வர்க்க உணர்வு கொண்டு இந்தச் சமூக அமைப்பின் தன்மைகளுக்கு எதிராகத்
O3)

Page 16
67-72sts
திரளுவதற்குத் தடையாக இருக்கும் அனைத்துக் காரணிகள் பற்றியும் என்னுடைய சிறுகதைகள் பேசவே செய்கின்றன மலையகச் சமூக அமைப்பு வித்தியாசமானது. மற்றைய உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கும் இவர்களுக்கும் பாரிய வித்தியாசங்களுண்டு. காலம் காலமாக இம்மக்களை வழிநடத்தும் தலைவர்கள் இந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடவில்லை. குறைந்த பட்சம் இதுதான் உங்கள் நாடு என்னும் உணர்வினைக்கூட எழுப்பிவிடவில்லை. கடலுக்கப்பால் இருக்கும் கடல்போன்ற சீனமலையே தங்கள் தாய் நாடாகக் கருதி வாழ்ந்த இம்மக்களுக்கு இதுவே உங்கள் தாய் நாடு என்பதை உணர்த்தக் கதைகள் படைத்தவன் நான்.
சமுதாய இழையிலிருந்து பிய்த்தெறியப்பட்டு, ஆளுமை இழந்து, தனிமைப்படுத்தப்பட்ட நைந்துபோன இந்த மக்களின் ஏக்கங்கள், துயரங்கள், வேதனைகளினுடாகவே இச்சமூகத்தின், சமூக அமைப்பின் கேவலங்களை 676dgojбош_u_J படைப்புக்கள் வெளிக்கொணர்கின்றன. இந்தச் சமூக அமைப்பின் குரூரமான பிடிக்குள் அகப்பட்டு அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஆர்வத்தில் அச்சமூக அமைப்புடன் இயைந்து செயலாற்றத் துணியும் முயற்சிகள் கூடத்தோல்வியுறுவதாகவே எனது கதைகள் காட்டுகின்றன. பாட்டாளிவர்க்க உணர்வு பூரணமாகக் கருக்கட்டாத ஒரு நிலையில் இம்மக்களின் போராட்ட, உணர்வுகளை நான் பதிவு செய்யவில்லை என்று குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது! 1979ல் எனது நாமிருக்கும் நாடே தொகுதி
கொடியுடன் நடக்கும் ஒரு கம்யூனிஸ்டின் வேகம் 6 * கதைகளில் இல்லாமை கூட குறையாகப் பட்ட அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தொழிலாளர் உணர்வையோ போராட்டக் குணங்களையோ ԼԸ(Ա தன்மை கொண்டவனாக என்னுடைய கதைகள் { யாராலும் கூறமுடியுமா? என்னுடைய கதை
ஆய்வுகளை யாராவது மேற்கொன
வந்தபோது இருபது வருடமாக எழுதிக் கொண்டிருந்தவன் நான். ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தவரான பேராசிரியர் கைலாசபதி போன்ற ஒருவர் இருபது வருடமாக எழுதிக் கொண்டிருந்த என்னுடைய படைப்புக்கள்பற்றி ஒன்றுமே சொல்லாமல் மெளனமாகவும், அசட்டையாகவும் இருந்தார். இந்தச் சமூக அமைப்புக்கட்டங்களை சரியாகத் தெரியாதவர்கள் அந்தச் சமூகத்தின் மக்கள்பற்றிய படைப்புக்கள் பற்றிய நியாயமான கருத்துக் களைக் கூறமுடியும் என்று நான் நினைக்கவில்லை. தோட்டத்துப் பாதைகளில் ஒடும் வெகு குறைவான பஸ்களில் இந்தத் தோட்டத்து மக்கள் குறிப்பாக பெண்கள் படும் அவஸ்தைகள் பற்றி, சிரமங்கள் பற்றி பயணம்' என்று ஒரு கதை எழுதி இருந்தேன். கலைமகளில் வெளிவந்த கதை இது. உடன் பயணம் செய்யும் சிங்களவர்கள், கண்டக்டர் ஆகியோருடன் அவள் செய்கின்ற அந்தப் பயணமே ஒரு போராட்டம்தான். இது ஒரு சின்னப் பயணம்.
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
பத்துமைல் பஸ் பயணம். இதுவே இந்த மக்களுக்கு இப்படியென்றால்..! என்று கதையை முடித்திருந்தேன்.
இந்தக் கதைவந்த அந்த மாதத்துத் தமிழகச் சஞ்சிகைகளில் வெளிவந்த கதைகள் பற்றி தாமரையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார் தி.க.சி. கலைமகள் பற்றி எழுதுகையில் ஒரு கதையும் உருப்படியாக இல்லை. கலைமகள் கதைகளின் தரங்கள் வெகுவாக கீழிறங்கிவிட்டன. என்று மட்டுமே எழுதியிருந்தார். இன்னின்னார் எழுதி இருக்கின்றார்கள் என்னும் குறிப்புடன் கதை எழுதுகின்ற களம் தெரியாதவர்கள் கூறும் கருத்துக்கள் இப்படித்தான் இருக்கும். கல்வி கொடுக்கப்படாமல் காலம் காலமாகக் கண்கள் குத்தப்பட்டுக் குருடர்களாகவே இம்மக்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கூட கண்டும் காணாதது போல் இருந்துவிட்ட மலையகத் தொழிற் சங்கங்கள் பற்றிய என்னுடைய கருத்துக்கள் மூலமாக தொழிலாளர்களின் அமைப்புரீதியான போராட்டங்களுக்கு நான் எதிரானவன் என்று யாராவது நினைப் பார்களேயானால் களம் தெரியாக்குற்றம் அவர்களுக்கும் பொருந்தும்.
கொடியுடன் நடக்கும் ஒரு கம்யூனிஸ்டின் வேகம் என்னுடைய கதைகளில் இல்லாமை கூட குறையாகப் பட்டிருக்கலாம் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தொழிலாளர்கள் வர்க்க உணர்வையோ போராட்டக் குணங்களையோ மழுங்கடிக்கும் தன்மை கொண்டவனாக என்னுடைய கதைகள் இருப்பதாக யாராலும் கூறமுடியுமா! என்னுடைய கதைகள் பற்றிய ஆய்வுகளை யாராவது மேற்கொண்டார்களா?
ான்னுடைய டிருக்கலாம்
இருப்பதாக கள் பற்றிய
ர்டார்களா?

Page 17
67-72s, La
அதன் படி என்னுடைய படைப்புக்கள் இப்படியானவை என்று கருத்துக்கூறினார்களா? அதொன்றும் இல்லாமல் தெளிவத்தையின் கதைகளில் பாலியல் இருக்கிறது. தெளிவத்தையின் கதைகள் தொழிலாளர்களின் போராட்ட உணர்வைப் பதிவு செய்யவில்லை, தெளிவத்தை ஒரு யாழ்ப்பாண விரோதக் கதைக்காரன் என்று குறைகளை மட்டுமே கூறினால் அதன் பின்புலம் எனக்குப் புலப்படவில்லை.
சமுதாயம் பற்றிய என்னுடைய பார்வையும் தங்களுடையதைப்போலவே இருக்க வேண்டும் என்று யாராவது கருதுவார்களேயானால் தவறு என்னுடையதல்ல. தங்களுக்குப்பிரியமான பிடித்தமான ஒரு சட்டத்துக்குள் (பிரேமுக்குள்) என்னை அடக்கி ஆணி அடித்து மாட்டிக் கொள்ள நான் சம்மதிப்பவன் அல்ல. சுதந்திரமாக ஒடித்திரிய ஆசைப்படுகிறவன்.
ஈழத்துச் சிறுகதைகளின் மூலவர் சம்பந்தன், இலங்கையர் கோன் என நமது ஆய்வுகளில் எழுதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றபோது, இல்லை - ஈழத்துச் சிறுகதைகளில் முதல் சிறுகதை மலையகத்தின் 'ராமசாமி சேர்வையாரின் சரிதம்’ என வரலாற்றறை மீள் கணி டுபிடிப் பிற்கு உட்படுத்துகிறீர்கள் இதனைப்பற்றிக் கூறுங்கள்.
எனினுடைய எழுத்துப் பணிகளை பலவிதமான தேடுதல்களுக்கான ஒரு வழிமுறையாகவே நான் பயன்படுத்துகின்றேன் என்பது கூட அத்தனை சரியானதல்ல. பொருத்தமானதல்ல. இயல்பாகவே அப்படித்தான் அது நடக்கிறது. எழுத ஆரம்பித்த பிறகே எதை எதை எல்லாமோ தேடித் தேடி வாசிக்கும் ஒரு கட்டாயத்தினுள் தள்ளப்படுகின்றேன். கட்டுரைகள் என்பது மட்டுமல்ல புனைகதைகளிலும் கூட இந்த நிலை எனக்கு ஏற்படுவதுண்டு.
துரைவிக்காக மலையகச் சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கியபோது தான் கோ. நடேசய்யரின் ராமசாமி சேர்வையின் சரிதத்தின் முக்கியத்துவம் தெரிய வந்தது. வீரகேசரியின் குறிஞ்சிப் பரல்களில் நித்தியானந்தன் அவர்கள் இந்தக்கதையினை வெளியிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அதைத் தேடி எடுத்துக் கொண்டேன். பிறகு அய்யரின் அகவெழுச்சி நூல்களைத் தேடினேன். தேசாபிமானி பி. ராமநாதன் அவர்களிடம் கருத்து நீ மயங்குவதேன் என்னும் நூல் கிடைத்தது. 1931ல் அய்யராலேயே வெளியிடப்பட்ட நூல் இது. அதன் இறுதி அத்தியாயமே இந்தக்கதை. ஒரு சிறுகதை என்னும் பிரக்ஞையுடன் அய்யர் இதை எழுதவில்லை. பதினொரு கட்டுரைகள் அடங்கிய நூலின் கடைசிக்கட்டுரை இது.ஆனாலும் கதையாகி விட்டது.
'சமூக மறுமலர்ச்சி என்பதன் துணைவிளைவாகவே புதுமரபின் ஆரம்பகால இலக்கியங்கள் தோன்றின’ (வேதசகாயகுமார் சிறுகதை வரலாறு) என்பதற்கமையவே இந்த ராமசாமி சேர்வையின் சரிதமும்' தோன்றியுள்ளது. ஈழத்தின் ஆரம்பகாலச்சிறுகதை முன்னோடிகள் மேல் சுமத்தப்பட்ட ‘மண் இல்லை மணம் இல்லை, மக்களின் வாழ்வில்லை’ என்னும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கின்ற கதை இது. ஈழத்துச் சிறு கதையின் மூலவர்கள் இன்னின்னார் என்னும் வாய்ப்பாடுகளுக்கான காரணமே ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை பாழ்ப்பாணத்துக்குள்ளேயே தேடியதன் விளைவுகளே.

ஒக்டோபர்-டிசம்பர், 2001
விபவி வெளியிட்ட ஒரு நூல் அறிமுகத்தின்போது மலையகச் சிறுகதை வரலாறு தினகரனில் வந்து கொண்டிருந்த நாட்கள் அவை. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மனம்திறந்து கூறினார் “தெளிவத்தையின் கோபம் நியாயமானதே ஏனெனில் நாங்கள் யாழ்ப்பாணத்து இலக்கியம்பற்றி எழுதிவிட்டு ஈழத்து இலக்கியம் என்று தலைப்பிட்டுக் கொண்டோம். நாவலரைப்பற்றி எழுதினோம் ஆனால் அதே காலகட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதிறுப் புலவர் பற்றி எழுதவில்லை” என்று. W
மலையக ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளியீட்டு முயற்சிக்கு வீரகேசரிப் பிரசுரம் ஒரு காலத்தில் பங்களிப்பை ஆற்றியுள்ளது. மலையக சிறுகதை நாவல் வளர்ச்சியில் வீரகேசரி பிரசுர வெளியீடுகளின் தாக்கமென்ன?
நான் வீரகேசரியின் மூலம் எழுதத்தொடங்கி அதன் மூலமாகவே பிரபலம் பெற்றவன். வீரகேசரி எழுத்தாளன் என்றே பெயர் பெற்றிருந்தேன். ஆனாலும் வீரகேசரியின் நூல் வெளியீடுகள் பற்றி நூற்றுக்கு நூறு நல்லபிப்பிராயம் கொண்டிருந்தவன் அல்ல. விநியோக வசதியும் வாய்ப்பும் கொண்டுள்ள வீரகேசரி போன்றதொரு நிறுவனத்திற்கு நூல் வெளியீடு என்பது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல. ஆனாலும் நூல் வெளியீடுபற்றி வீரகேசரி நினைக்கவே இல்லை.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட 'கதைக்கனிகள் என்னும் பரிசுக்கதைகள் தொகுதியின் வினியோக உரிமை வீரகேசரியிடம் ஒப்படைக்கப்பட்டது. கதைக்கனிகளின் தொகுப்பாளரும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் செயலா ளருமான திரு. கார்மேகம் வீரகேசரியில் ஒரு செல்வாக்குள்ள துணை ஆசிரியராக இருந்ததாலேயே இது சாத்தியப்பட்டது. கதைக்கனிகளின் வினியோக அனுபவமும் அனுகூலமுமே நூல் வெளியிடும் ஒரு ஆர்வத்தை, ஆசையை வீரகேசரிக் காரர்களுக்கு உண்டாக்கிவிட்டது. அதன் பின் ஐந்தே ஆண்டுகளில் 50 நூல்களை வெளியிட்டது வீரகேசரி. ஆனால் நூல் வெளியீட்டிற்கான எழுத்தாளர் தெரிவே எனது மனக் குறைக்கான காரணம், 50 நூல்கள் என்னும் அட்டவணைக்கும் இலக்கியத் தரத்திற்கும் எதுவிதமான தொடர்பும் இல்லையென்பதை ஊர்ஜிதம் செய்வதாகவே பெரும்பாலான வீரகேசரிப் பிரசுரங்கள் அமைந்துவிட்டன. ஈழத்து நாவல் வளர்ச்சிக்கு மலையகத்தின் இலக்கியச் செளுமைக்கு வீரகேசரி நூல் வெளியீடுகள் எந்தவிதமான பங்களிப்பினையும் செய்துள்ளதாக எண் னால் கருதமுடியவில்லை. பூலான்தேவி, பட்லி போன்ற ஜனமித்திர நாவல்கள் மூலமும், கே.வி.எஸ்.வாஸ், கே.எஸ். ஆனந்தன் போன்றவர்களின் நாவல்களை வெளியிடுவதன் மூலமாகவும் இவைகளைப் பரவலாக வாசகர் மத்தியில் உலவவிட்ட வினியோக வாய்ப்பு மூலமாகவும் ஈழத்தில் கட்டியெழுப்பப் பட்டு வந்த ஒரு தரமான வாசகள் வட்டத்தை உடைத்துவிட முனையும் செயலாகவே இதை என்னால் பார்க்க முடிந்தது.
எழுபதுகளில் ஒரு நல்ல சிறுகதையாளன் என்ற பெயரெடுத்திருந்த என்னுடைய நாவலைப்போடவே அவர்கள் முன்வந்தார்கள். சிறுகதை தொகுதியைப் போட்டுத்தரக்கேட்ட என்னுடைய விருப்பத்திற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. சிறுகதைக்கு மார்க்கெட் இல்லை என்பதே அவர்கள் கணிப்பு. இலாப நட்டக் கணக் குப் பார்க்கின்றவர்களிடம் இலக்கியம் பற்றிப் பேசக்கூடாது.

Page 18
[3]7072ag تک تمکہ
'வீரகேசரிப் பிரசுரங்கள் எழுத்தாளனின் சுயத்தை பழுதடையச் செய்கிறது என்னும் பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்று மறுக்க முடியாது. மலையக படைப்புகளைப் பொறுத்தவரை அறுபதுகளுக்குப்பின் ஜனரஞ்சகப் படைப்புக்களாக நாவல்கள் எழுதப்படவில்லை. கோகிலம் சுப்பையாவின் 'து'ாரத் துப் பச்சை’ , என்னுடைய காலங்கள் சாவதில்லை, கே.ஆர். டேவிட்டின் வரலாறு அவளை தோற்றுவித்தது' தீஞானசேகரனின் ‘குருதிமலை’ புலோலியூர் சதாசிவத்தின் மூட்டத்தினுள்ளே’ போன்ற சில மலையக நாவல்கள் நூலுருப்பெற வீரகேசரியின் நூல்வெளியீட்டுப் பணிகள் காரணமாக இருந்தன என்பது உண்மைதான் என்றாலும் வாசிப்பு என்பதனை பிரதானமாகக் கொண்டிராத ஒரு மக்கள் கூட்டத்தினரிடையே வாசிப்புப் பழக்கத்தினையும் ஏற்படுத்த முயன்றது என்றாலும் மலையகப் பட்டினங்கள் தோறும் பட்டிலியும், பூலான் தேவியும் அவைபோன்ற வீரகேசரியின் ஜனரஞ்சக நாவல்களும் கடைக்குக்கடை தொங்கவே செய்தன.
துரைவி போன்றதொரு தனிமனித முயற்சியினால் செய்ய முடிந்த ஒரு இலக்கியப் பணியினை நூல் வெளியீட்டு எழுச்சியினை வீரகேசரி போன்றதொரு பெரிய ஸ்தாபனத்தினால் ஏன் செய்ய முடியவில்லை. இலக்கிய நெஞ்சம் இல்லை, இலக்கிய நேசிப்பு இல்லை கூலிக்கு மாரடிக்க வந்த கூட்டமாகவே கூடி கலைந்துவிட்டது.
மலையகத் தமிழர்கள் மலையகத்திற்கு வெளியேயும் பல்வேறு பகுதிகளில் பரந்து வாழ்ந்தாலும் இவர்களிடையே ஒரு தனித்த அடையாளம் மேலோங் கி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.
அப் படி இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கின்றதென்பதே மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. முன்பெல்லாம் தோட்டங்களின் லயங்களில் இருந்து பட்டிணத்துக் கடைகளுக்கு அல்லது பங்களாக்களுக்கு எடுபிடி ஆட்களாக நுழைபவர்கள் கூட தாங்கள் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதை மன்றத்து வைத்திருக்கவே முயன்றனர். அறுபதிற்குப் பின் எழுந்த சமூக மாற்றம் இதைப்படிப்படியாக குறைத்தே வந்துள்ளது. பிரஜாவுரிமைச் சட்டம் வந்த 1948 தொடக்கம் 1960 காலப்பகுதி இம்மக்களை நசுக்கியும் ஒடுக்கியும் வைத்திருந்த காலப்பகுதியாகும். அரசியல் ரீதியாக அன்னியப்படுத்தப்பட்டு நாடற்றோர் பட்டம் சூட்டப்பட்டு அனாதையைப் போல் இம்மக்கள் விடப்பட்ட காலமது.
மலையகச் சமூகம் எல்லாம் எல்லா மட்டங்களிலும் விழிப்புப் பெறமுயன்ற காலமாக அறுபதுகளைக் கொள்ளலாம். 1956 ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம், கல்வித் துறையில் தமிழுக்குக் கிடைத்த அந்தஸ்து, கலை இலக்கிய முயற்சிகளுக்குக் கிடைத்த முக்கியத்துவம் ஆகியவை சமூகத்தின் அடிமட்டத்தில் கிடந்த மக்களை மேலெழுப்பின. பின்தங்கிய மக்களின் குரல் இலக்கிய மேடையேறிய ஒரு பகைப்புலத்திலேயே இதை நான் பார்க்கிறேன். சமூக அரசியல் உணர்வு கொண்ட மலையகத்தின் படித்த இளைஞர்கள் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினர். இது 1960 ல் நடந்தது.

ஒக்டோபர்-டிசம்பர், 2001
அதன்பின் மலையக இளைஞர் முன்னணி, மலையக மக்கள் இயக்கம், மலையக வெகுஜன இயக்கம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் என விரிவும் வலுவும் பெற்று புறக்கணிக்கப்பட்டிருந்த இம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டினர். மலையகம், மலையகச் சஞ்சிகைகள், மலையக எழுத்துக்கள், மலையகச் சிறுகதைகள் என்று கிளம்பி மலையகம் என்கின்ற பதத்துக்கு ஒரு மதிப்பையும் அந்தஸ்தையும் ஏற்படுத்திக்கொடுத்த காலம் இந்த அறுபதுகளுக்குப் பிந்திய காலம். தோட்டங்களில் இருந்து கல்வி கற்று பல்லைக்கழகம் சென்று பட்டதாரிகளாகத் திரும்பியவர்களில் தொண்ணுாறு வீதத்தினர் மலையத்துக்கும் தங்களுக்குமான ஒரு சமூகத் தூரத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. படித்துவிட்டோம் பட்டதாரிகளானோம் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் மலையகம் என் கினிற சமூக உணர்வுடன் பணிபுரிந்தனர். இவர்களுக்குக் கிடைத்த கெளரவங்களும், மலையக எழுத்துக்குக்கிடைத்த மதிப்பும் மலையகம் என்கின்ற உணர்வினைப் பரவலாக்கியது. மலையகம் என்கின்ற அந்த உணர்வினை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு மலையக இலக்கியத்தினையே சார்கின்றது. மலையக இலக்கியம் எழுச்சி பெற உழைத்த சகல சக்திகளுக்கும் இதில் பங்கிருக்கிறது. இலக்கியச் செழுமையற்ற எந்த ஒரு சமூகமுமே உயிர்ப்பற்ற சமூகமாகிவிடும்.
1930 க்குப் பின் னே கல்வி அறிவு
வாய்க்கப்பெற்ற மலையக மக்களிடையே ஏழு *தசாப்தங்களுக்குப் பிறகு இன்றைய கல்வி,
வாசிப்பு எப்படி இருக்கிறது?
மலையக மக்களுக்கான கல்வி வசதிகள் மிகவும் பின்தள்ளப்பட்டே வந்துள்ளன. இந்த மக்கள் இங்கு குடியேறி ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்குப்பிறகே இவர்களுக்கான கல்விபற்றிய பிரஸ்தாபங்கள், சர்ச்சைகள், விவாதங்கள், முன் வைக்கப்பட்டன. பத்துப் பதினொரு வயது வந்தவுடன் பெயர் பதிந்து தோட்டத்து மலைகளில் ஏறிவிட ஒரு தொழிலும் மாதம் முடிந்ததும் சின்னதாகவென்றாலும் கையில் ஒரு சம்பளமும் கிடைக்க வழி இருந்துவிட்டமையால் கல்விபற்றிய அக்கறை இம்மக்களுக்கு இல்லாமலே போய்விட்டது. வாழ்வதற்கு ஒரு ஊதியம், ஊதியம் தேடிக் கொள்ள ஒரு உத்தியோகம் அந்த உத்தியோகத்திற்காக கல்வி என்கின்ற வட்டத்தைச் சுற்றியே பழகிவிட்ட சமூகம் நம்முடையது. முதலிரணன்டும் கைகளில் இருக்கும்போது மூன்றாவதைப்பற்றிய கவலையோ, ஏக்கமோ இருப்பதில்லைதான். தோட்டங்கள் மட்டும் அப்படியே இருக்க மக்கள் தொகை வளர்ந்து வளர்ந்து வந்தமையால் பத்துப்பதினொன்று என்றிருந்த மலைக்கேறும் வயது பின்தள்ளி பின்தள்ளிப்போய் பதிநான்கு, பதினைந்து, பதினாறு என்று உயரத்தொடங்கி ஒவ்வொரு குடும்பமுமே பொருளாதாரச் சிக்கலை எதிர்நோக்கியது. பெரிய வீடுகளுக்கென்றும், கடைகளுக்கென்றும் மலையகச் சிறுவர் சிறுமியர் வெளியேறும் நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன. இவ்வெளியுலகத் தொடர்பு, எழுதப்படிக்கத் தெரியாத நிலைமையால் ஏற்படுத்திய சிக்கல்கள், படிப்பு பற்றிய ஒரு நினைவை ஏக்கத்தை உண்டாக்கியது. கல்வியின் முக்கியத்துவம் பற்றிய உணர்வும் கல்வி பற்றிய சிந்தனைகளும் எழத்தொடங்கின. தான் படிக்காவிட்டாலும் தன் வருங்கால சந்ததியினர் படிக்க வேண்டும் என்னும் கல்வி பற்றிய உணர்வுகள் ஏற்பட்டன. கல்வி பற்றிய
-C16)

Page 19
பிரச்சாரங்கள் ச அனைத் துமாக விரிவுபடுத்தத்தொ என்னும் நினைே
சமூக உணர்வின் வரும் யாழ்ப்பாண சத்தமிட்டவன் ந ஆசிரியர்களாக கொண்டிருந்தேன் பிறகு எனக்குப் ப திருவாளர்கள் டெ என்னால் எப்படி உயிர்ப்பித்திருக்கி நகரங்களும் இரு மலையகத்தைச்
தனியார் துறையி /*ქრழத்து இலக்கியத்தினை அவர்களிடம் நான்
மலையகத்தின் க
வளம்படுத்தும் ஒன்றாக |* மேலைத் தேசங்களுக்குப் புதிது புதிதான எ a e இலக்கியம் தெ புலம் பெயர்ந்த இலங்கைத் நிலைகளுமே இ தமிழர்களின் புலம்பெயர் வாத்தியார் உத்தி ஒரு சமூக சீரழி
லக்கியங்கள் ப்பதாகக் கங்கொள்ளச்
ருபபத (p த
போன்ற கல்வி
கேட்கும் குரல்கள், எழுத்து புள்ளிவிபரங்கள்
தமிழாக இருப்பினும் வாழ்வு சிறுகதை
தமிழாக இல்லாத சூழலில் வந் திருக் 0. / ஈடுபட்டிரு எததனை காலததுககுக X மிகக் குை கேட்கும் என்பது வெளிவரு நினைக்கி தெரியவில்லை. ஒரு
O மிகக்குறைந்தளவு இரண்டாவது பரம்பரை இது ஒரு தேக்க e * இக்கருத்து எப்ே
6 6TT356 she 5
ழுதத (b இருக்கிறது ஒரு முடியாத சூழல் அது. என்றும் நீங்கள் (
யார்செய்ய முய6 ஏதாவது நடந்திருக்கின்றதா? நாவல் என்பது ஒரு பெரிய விவு வந்தபின் வாசிப்பது அது பற்றிப் பேசுவது போன்ற சகல நாவலை எழுதிமுடித்து அதை நூலாக்கிக் கொள்வது 6 கொள்ளப்பட வேண்டும். ஈழத்துத் தமிழ் நாவலின் ஆரம்ப 115 ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. இந்த நீண்ட வருடங் என்னென்ன பொருள்களை அவைகள் கையாண்டிருக்கின்றன கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது போன்ற கணக்கெ அத்தனைக்குள்ளிருந்தும் ஏதாவது கொஞ்சத்தை ஈழத்தின தமிழில் சிறந்த நாவல்கள் எனக்கொள்ளப்பட்டவைகளுட ஒன்றுமே இல்லாமல் ஈழத்து நாவல்கள் தேங்கிக் கிடக்கின்
எந்த அளவுகோலை வைத்து நாம் அளக்க முயன்றாg என்னைப்பொறுத்தவரை படைப்பே முதல் முக்கியம் அளவு நிறைய நாவல்கள் வரவேண்டும். வெளிவரும் நாவல்க படைப்புக்கள் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களே
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
ற்ற இளைஞர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இவை
மலையக கல்விச் சூழலை கொஞ்சமாக டங்கின. வயது வந்ததும் தோட்டத்தில் வேலை இருக்கிறது வ இவர்களது முயற்சிகளற்ற தன்மைக்கான முதற்காரணம்.
றி தோட்டங்களுக்குள் சம்பளத்திற்காக வாத்தியார்களாக த்தவர்களே ஒரு சமூகத்தின் கல்விக் கண்னை குத்திவிட்டதாகச் ான். ஆனால் மலையகப் பட்டினங்களின் பாடசாலைகளில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் பற்றி நான் நன்மதிப்பே தோட்டத்துப் பாடசாலையை விட்டு பதுளைக்கு படிக்கவந்த ாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தவர்களே. ான்னம்பலம், சின்னப்யா, முருகேசு, தோமஸ் ஆகியவர்களை மறந்துவிட முடியும், அவர்கள் கற்றுத்தந்த தமிழ்தான் என்னை றது. தோட்டங்களும் தோட்டங்களை அன்மித்துள்ள மலையக வேறு உலகங்கள் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். சார்ந்தவர்கள் கல்வித் துறையிலும் அரசியல் துறையிலும் லும், சட்டத்துறையிலும் உயர் பதவிகளில் இருக்கின்றனர். மலையகத்தான் என்னும் உணர்வே மேலோங்கி இருக்கிறது. ல்விச் சூழல் விரிவடைந்துள்ளமையையே இது காட்டுகின்றது. பதுகளில் இருந்ததுபோன்ற கலகலப்பும் சுறுசுறுப்பும் மிக்கதான பங்களிப்புகளை ஒரு எழுச்சியைக் காண முடியவில்லை. ழுத்தாளர்களினது தோற்றம் மிகச் சொற்பமாகவே இருக்கிறது. ரிந்த ஆசிரியர்களின் பற்றாக்குறையும் கல்வியின் கீழ் தற்கான காரணமென்பது எனது கணிப்பு சம்பளத்திற்காக யோகம் பார்க்கும் ஒரு வர்க்கம் உருவாகுமேயானால் அது வுக்கே வழிவகுக்கும். அந்த சீரழிவுகளை நாம் இப்போது தொடங்கியுள்ளோம். சோ. சந்திரசேகரன், வை. ஜனகராஜ் த்துறை அறிஞர்களின் மலையக கல்வி நிலைபற்றிய
மகிழ்வை தருவனவாக இல்லை.
நாவல் படைப்புகளில் உங்கள் எழுத்துப்பணி வளர்ந்து கின்றது. ஆய்வு இலக்கியப் பணிகளிலும் க்கிறீர்கள். பொதுவாக இன்றைய ஈழத்து தமிழ்ச்சூழலில் றந்தளவிலேனும் கவன்ம் பெறக்கூடிய நாவல்கள் கூட நவதில் லை, இது பெரும் தேக்கம் என்றே நான் றேன். இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பிலேனும் கவனம் பெறும் நாவல்கள் வரவில்லை என்றும், ம் என்றும் நீங்கள் கருதுவதாகக் கூறுகின்றீர்கள். உங்களுடைய பாது, எப்படி மாறும் என்பது எனக்குத் தெரியவில்ல்ை. இதோ நாவல் என்று காட்டுங்கள் என்னுடைய கருத்துமாறிவிடும் சொல்லிவிடலாம். ஆனால் அந்தக் காட்டுதலை யார் செய்வது, ன்றிருக்கின்றார்கள்? நம்முடைய படைப்புக்கள் பற்றிய ஆய்வுகள் தயம், எழுதுவது பிரசுரித்துக் கொள்வது நூலாக வெளியிடுவது ) வகைகளிலும் நாவல் என்பது பெரிய விஷயம்தான். ஒரு வரையுள்ள ஒரு படைப்பாளியின் சிரமங்களும் கவனத்தில் ib 18856ö7 ‘அசன்பேயுடைய கதைதான் என்று கொண்டாலும் களில் ஈழத்தில் எத்தனை நாவல்கள் வெளிவந்திருக்கின்றன, , எவை எவைக்கு எந்தெந்தக் காலகட்டங்களில் முக்கியத்துவம் டுப்புக்கள் நம்மிடம் ஏதாவது இருக்கின்றனவா? அவை ர் சிறந்த நாவல்கள் என்று தெரிவு செய்திருக்கின்றோமா? ன் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றோமா? இவை றன எனச் சொல்லலாமா? :
லும் அளப்பதற்கு ஏதாவது நம்மிடம் இருக்க வேண்டும். கோல்களை வைத்துப் பார்ப்பதென்பதெல்லாம் அப்புறம்தான். ள் பற்றிய விமர்சனங்கள் ஆய்வுகள் வரவேண்டும். வந்த இனி வரும் படைப்புகளுக்கான பசளை என்பதை நாம்
C17)

Page 20
6*772e
மறந்துவிடக்கூடாது. ஒரு எழுத்தாளனை எவராலும் உருவாக்க முடியாது. ஆனால் ஆளுமைமிக்க ஒரு எழுத்தாளனை நெறிப்படுத்திவிட முடியும். இந்த நெறிப்படுத்துதல் என்பது ஈழத் தைப் பொறுத்த வரை ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை. படைப்புக்கள் பற்றிய ஆய்வுகள், விமர்சனங்கள், இலக்கிய வரலாறு போன்ற படைப்புக்கப்பாற்பட்ட துணை விஷயங்களே இந்த நெறிப்படுத்தலுக்கும் இனிவரும் படைப்புகளின் வெற்றிக்குமான காரணிகளாக அமைகின்றன.
நமது கிரிக்கட் அணிகளையும் ஆட்டத்தையும் எடுத்துக் கொள்ளுங்களேன். ஆடி வெற்றிபெறுகிறவர்கள் ஆட்டக்காரர்கள்தான். பரிசுகளும் பண முடிப்புகளும் அவர்களுக்குத்தான் என்றாலும் அந்த வெற்றிக்குப் பின்னால் ஆட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக எத்தனை பேர் இருக்கிறார்கள். ஆடுகளம் பார்ப்பவர்களிலிருந்து, பயிற்றுவிப்பாளர், முகாமையாளர், தேகநிலைப் பரிசோதகர் என்று ஒரு சாதாரண கிரிக்கட் ஆட்டத்துக்கே இத்தனை துணைகள் என்றால், இலக்கியத்திற்கு.
உங்கள் 40 வருட எழுத்து வாழ்க்கையில் திடீரென சுமார் 10 வருடங்கள் எழுதாமல் இருந் திருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்துப் பணியை மீள் வாசிக்கும் போது புலப்படுகிறது. ஏன் அந்த இடைவெளி? அறுபதுகளில் மிகத் தீவிரமாக எழுதியவன் நான் பாட்டி சொன்ன கதைக்குப் பரிசு கிடைத்த 63ல் மட்டும் 15 சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். நானாக கதைகள் அனுப்பி வருகிறதா,வருகிறதா’ என்று ஏங்கி இருந்த நாட்கள் போய் பத்திரிகைகள் என்னிடம் 'கதை கேட்கும் நாட்கள் வந்தன. கலைமகள், இந்தியாடுடே உட்பட என்னுடைய இந்த வளர்ச்சியை ஒரு சிலருக்கு ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுடன் ஒத்துப்போக மறுக்கிறவன். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரைப் போற்றியே கதை எழுத வேண்டும், கம்யூனிச சித்தாந்தங்களுக்குக் கட்டுப்பட்டு எழுத வேண்டும் என்று எத்தனையோ கம்பிகளுக்குள் என்னை அடைக்கத்துடித்தார்கள். நான் அகப்பட்டுக் கொள்வதாக இல்லை. எனக்கு அநீதியாகப்படுகிற சகலதுபற்றியும் எழுதினேன். அந்த எழுத்து யாரைப் பாதிக்கிறது என்பதெல்லாம் பற்றி நான் அக்கறைப் படவில்லை.
நிறைய எழுதினேன் என்பதால் நிறையக் குறை கூறவும் அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. பாட்டாளி வர்க்க விரோதி என்றார்கள், கம்யூனிச எதிர்ப்பாளன் என்றார்கள், பாலியல் படைப்பாளி என்றார்கள், மதவாதி என்றார்கள்! மதம் மனித மனங்களைப் பண்படுத்துகிறது என்று நம்புகிறவன் நான். மத நம்பிக்கைகளும் பின்பற்றுதல்களும் குடும்பரீதியில் சமூகத்தைப் பண்படுத்தவே முனைகின்றன.
என்னுடன் நெருக்கமானவராகவும் என்னை மதிப்பவராகவும் இருந்த நித்தியானந்தன் பல்கலைக்கழகம் சென்று திரும்பியதும் என்னை விமர்சிக்கத் தொடங்கினார். என்னை அவர் விமர்சிக்கக் கூடாது என்பதல்ல, ஆனால் விமர்சனம் என்ற போர்வையில் என்னை ஏசக்கூடாது கொச்சைப்படுத்தக் கூடாது, என்பதே எனது வருத்தம், நித்தியானந்தன், வாமதேவன், மரியதாஸ் போன்ற மலையகப் பட்டதாரி வாலிபர்கள் மலையகத்துக்கு ஒரு சக்தியாகத் திகழ்ந்தார்கள் எனக்கு மகிழ்வாக இருந்தது. சிவலிங்கம், செந்தூரனின்

ஒக்டோபர்-டிசம்பர், 2001
வழித்தோன்றல்களும் மலையகத்தை வழி நடத்தும் வல்லவர்களாகிறார்கள் என்று பெருமைப்பட்டேன். பாட்டாளி வர்க்கத்தின் விடிவுக்காகப் பாடுபடத் தொடங்கியவர்கள் “இத்தனை வருடமாக தெளிவத்தை எழுதி என்ன பயன்! தொழிலாளியின் சம்பளத்தில் ஒரு ஐந்து சதம் கூடி இருக்கிறதா’ என்று கேட்கத் தொடங்கினார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது மட்டுமல்ல ஒன்றும் புரியவுமில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவேன் அல்லது உயர்த்திக்காட்டுவேன் என்னும் சபதத்துடன் நான் எழுத வரவில்லை. கலைமகளில் என்னுடைய குறுநாவல் வந்தபோது எவ்வளவு மகிழ்வாக இருந்தது! கலைமகளில் வரவேண்டும் என்பதற்காக இ.வா.ஜ வுக்குப் பிடிக்கிற மாதிரி இந்துமதத்துவக் கதையாக நான் எழுதவில்லை. தேயிலைத் தோட்டத்தின் காத்தாடிசன்னசி பற்றித்தான் எழுதியிருந்தேன். அந்தக்குறுநாவலிலும் கூட மலையகத்தில் பாவனையில் இல்லாத எத்தனை சொற்களை நான் பாவித்திருக்கிறேன் என்று என்னைக் குறை கூறினார் ஒருவர். குறை காணுவதையே குறிக்கோளாகக் கொண்ட அந்தக் குரூரம் எனக்குப் பிடிக்கவில்லை. கலைமகளில் வந்த 'அது' ஒரு குரங்கு பற்றிய கதை. சிந்தாமணியில் வந்த "லில்லி ஒரு மாட்டைப்பற்றிய கதை. வீரகேசரியில் வந்த கடைசிவேளை’ கிறிஸ்தவம் சம்பந்தமானது. மனிதர்கள் இங்கே மடிகின்றார்கள் இவன் மாட்டைப் பற்றி எழுதிக் கொணர் டிருக்கின்றான், குரங்கைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றான் என்றார்கள். 'கடைசிவேளை கதைபற்றிக் கூறுகையில் கவனமாக றோட்டில் நடக்காவிட்டால் காரில் அடிபட்டு விடுவாய் என்று கூறுகின்றார் தெளிவத்தை என கிண்டல் பண்ணினார்கள். கடைசிவேளை’ என்கின்ற கதை மரணம் கள்வனைப்போல் வரும் அதற்காகக் காத்திரு, சுத்தமாயிரு! மரணம் வரப்போகின்ற வயோதிப காலத்தில் சுத்தமாகிக் கொள்வேன் என்றிராதே" என்னும் கிறிஸ்தவத் தத்துவத்தை மையமாகக் கொண்டது. என்னளவில் மிகச்சிறப்பாக வந்த கதை. லெஸ்டர் போன்றவர்களிடம் கொடுத்து ஒரு குறுந்திரைப்படமாக்க முயலும்படி எனக்கு ஆலோசனைகள் கூறப்பட்டன. அந்தக் கதையை இவர்கள் கிண்டலடிக்கின்றார்கள். என்னால் பொறுக்க முடியவில்லை. எழுத வந்த இடத்தில் எத்தனை இடையூறுகள். தெளிவத்தையை விட்டு ஓடிவரக் காரணமானதும் என் எழுத்துக்கள்தான். இப்போது ஏன் இவர்களிடம் ஏச்சுப் பட வேண்டும் எனக்கு எரிச்சலாகப்போய் விட்டது. எழுபதுகளின் ஆரம்பத்தில் பேனையை மூடி வைத்துவிட்டேன். என்னுடைய கைவிரல்களைத் தூக்கியே என்னுடைய கண்களைக குத்திவிட்டார்களே என்பதுதான் என்னுடைய ஏக்கம். கற்பனை வற்றிவிட்ட எழுத்தாளர் என்று பேசினார் எழுபதுகளில் கூடுதலாக எழுதிய காவலூர் ஜெகனாதன்.
நான் எழுதாமல் இருப்பது பற்றி எனக்கே அலுப்பேற்படும்வரை பேசினார்கள். சஞ்சிகைக்காரர்கள்; இலக்கியப் பக்கங்கள் செய்யும் பத்திரிகைக்காரர் ஆகியோர். சிரித்து விட்டுப் பேசாமல் இருந்துவிடுவேன்.
10 வருடங்களின் பின் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த நித்தி என்னைத் தேடி வந்தார். “இவர் ஏன் என்னைத் தேடிக்கொண்டு” என்று வியந்தேன். என்னுடைய புத்தகத்தை தான் ஆரம்பிக்கவிருக்கும் வைகறையின முதலி நூலாக வெளியிட
G8)

Page 21
67-723. Its ஆசைப்படுவதாகவும் என்னுடைய ஒப்புதல் வேண்டும் என்றும் கூறினார். பிந்திய 60களில் நான் கண்ட நித்தியாக அவர் இருந்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தீவிரமாகப் பங்கு கொண டு ஒரு ஆவேசமான முறி போக் குவாதியாகி ரகுநாதனினி 'சாந்தி விஜயபாளம்கரனின் "சரஸ்வதி போன்ற பத்திரிகைகளில் எழுதிப் பெயர் பெற்ற சுந்தர ராமசாமி ஆறே ஆண்டுகளின் பின், "என் நிம்மதியைத் தொலைத்து விட்டிருந்தேன். முள் முடியைக் கழற்றி வைத்து விட்டேன். அவர்களுடைய எதேச்சாதிகாரம் எனக்கு வெறுப்பைத் தந்தது' என்று கூறியிருந்தவவையே என் நினைவில் எழுந்தன.
1979ல் என்னுடைய தொகுதி வந்தது. நிறைய கூச்சல்களும், அமுக்கி விடத்துடிக்கும் குரல்களும் மீண்டும் கிளம்பின, என்றாலும் அவைகளுக்குப் பதில் சொல்ல நித்தி இருந்தார். முற்போக்கு அணியிலேயே என எழுத்துக்களை ஏற்றுக்கொண்ட நண்பர்கள் இருந்தனர். விமர்சகர்களோ அபிப்பிராயம் சொல்கிறவர்களோ நீதிபதிகள் அல்ல, எழுத வந்ததற்காக நான் குற்றவாளியும் அல்ல என்னும் மனப்பக்குவமும் எனக்கு வந்திருந்தது. என்பதுகளில் மீண்டும் எழுதத் தொடங்கினேன்.
மலையகச் சிறுகதை வரலாறு' என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளிர்கள். மலையக சிறுகதை வரலாற்றிவிருந்து உங்களை பிரிக்க முடியாது! இவ்வாய்வு நூல் எழுதப்பட்ட பின்புலத்தைக் கூறுங்கள்.
மலையக மக்களின் வரலாறு எழுதப்படவில்லை என்னும் மனக்குறை எனக்கு நிரம்ப உண்டு. ஆனால் அதற்கான தகுதியும் வல்லமையும் எனக்கு இல்லை என்பதுவும் தெரியும் இந்த மக்களின் வரலாற்றை எழுத முடியாவிட்டாலும் இந்த மக்கள் பற்றிய படைப்புக்களின் வரலாற்றை என்னாள் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. மல்ேயேக இலக்கியதி திவி பிந்திய ஐம்பதுகளில் இருந்து இயங்கிவருகின்றவன் நான் அதன் உள்வெளிகளை நன்கு உணர்ந்தே இருக்கின்றேன் எனது இலக்கிய ஈடுபாட்டுக் காலத்துக்கு முந்தியவைகளைத் தேட வேண்டும் என்னும் ஆர்வம் நான் எழுதுவதை நிறுதியிருந்த காலங்களிலேயே என்னுள் ஏற்பட்டது. கே. கணேஷ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தவர். பாரதி என்கின்ற பத்திரிகையை நடத்தியவர். இவைகள் ஒவ்வொன்றாய் எனக்கு தெரியவந்தன், கிடைக்கத் தொடங்கின.
1980 களில் எஸ்.பொ. இலங்கை வானொலியில் கலைப்பூங்கா நடத்தினார் என்று நினைக்கிறேன். என்னைப் பேசக் சுப்பிடுவார். பிறகு 15 நிமிட பேச்சுக்கு ஒழுங்கு செய்தார். தலைப்பு 18 ஆம் நூற்றாண்டு ஈழத்துச் சஞ்சிகைகள். பிறகு 19 ஆம் நூற்றாண்டு ஈழத்துச் சஞ்சிகைகள் இந்த இரண்டு உரைகளும் முடிந்தபின் ஒரு நாள் பி ராமநாதன் அவர்கள் என்னைத் தேடிவந்ததார். நான்தான் தேசாபிமானி ராமநாதன் என்னும் அறிமுகத்துடன், உங்கள் உரைகளைக் கேட்டேன் கே.கணேஷின் பாரதிபற்றி இன்னும் சற்றுக் கூடுதலாகக் கூறியிருக்கலாம் என்றார். பாரதி இதழ்களையும் கையில் கொண்டு வந்திருந்தார். அன்று ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி எனது இலக்கியத் தேடுதல்களுக்கான துணையாகி நின்றது.

ஒக்டோபர்-டிசம்பர் 200
கே. கணேஷ் அவர்களுடனான பழக்கமும் நெருக்கமும் எனக் குப் பழைய இலக்கியத் தகவலிகளையும் செய்திகளையும் தந்தது எங்களது முன்னோடிகளைப்பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களை மதிக்கவும் ஒரு எழுத்தாளன் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கான அறிவு புகட்டல்களையும் சுலபமாக அவர்களுக்கு அவைபற்றி அறிந்துகொள்ளவும் வாய்ப்பினையும் தர வேண்டும் என்பதே எண்பதுகளுக்குப் பிந்தியதான எனது எழுத்துக்களின் பின்னணியாக இருந்தது. ஆரம்ப காலங்கள் போல் புனைகதைத் துறையில் மட்டுமே ஈடுபடாமல் இதுபோன்ற ஆய்வுத்துறைகளிலேயே கூடுதலாக ஈடுபட்டேன். மலையச் சிறுகதைகளுடன் பின்னிப் பிணைந்தவன் நான் என்பதால் இந்த வரலாற்றை எழுதும்ே ாது சந்தோஷமாகவும் இருந்தது. என்னைப் பற்றி எழுதிக்கொள்ள நேர்கையில் சங்கடமாகவும் இருந்தது என்னைப்பற்றிக் குறைவாகவும் சொல்லாமல் கூடுதலாகவும் சொல்லாமல் ஒரு சமனான அளவு கோலைக் கையாளவே முயன்றுள்ளேன். இருந்தும் ஒருவர் இது சிறுகதை வரலாறா அல்லது தெளிவத்தையின் இலக்கிய நினைவுகளா என்று எழுதியிருந்தார். ஆனால் பலர் எனது சங்கடம் உணர்ந்தவர்களாகவே இருந்தனர் அது பற்றிப் பேசுகிறவர்களாகவும் இருந்தனர்
| Ճi - tE II այլը Tմ: சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கிறீர்கள். ஈழத்து தமிழ் சிற்றிதழ் வரலாற்றையும் போக் கையும் esT LT L | Lq பார்க்கிறீர்கள்?
அறுபதுகளில் நான் எழுத்துப் பிரவேசம் செய்தபோது கூடுதலாக வீரகேசரியிலேயே எழுதினேன். வீரகேசரி எழுத்தாளன் என்று கூறப்பட்டவன் நான் நான் வீரகேசரியில் வேலை பார்ப்பதாக நிறயப்போர் எண்ணியிருந்தார்கள் தினகரனும் வீரகேசரியும் அறுபதுகளை ஒட்டிய காலங்களில் சிற்றிதழ்கள் செய்யும் அத்தனை இலக்கியப் பணிகளையும் செய்தே வந்தன. ஈழத்தில் இன்றும் சிறப்பாகப் பேசப்படும் எழுத்தாளர்களில் ஒரு 80 க்கும் 70 க்கும் இடைப்பட்ட வீதத்தினர் வீரகேசரி. தினகரன் மூலமாக வெளிக்கிளம்பியவர்களே. ஒரு கலை இலக்கிய சமுதாயப் பொறுப்புடனேயே அவைகள் இயங்கி வந்துள்ளன. அந்த காலகட்டங்களில் களம்தேடியே நான் சிறு சஞ்சிகைகளுக்கும் எழுதியுள்ளேன். இரண்டு மாதத்துக்கு ஒரு கதைக்குத்தான் வீரகேசரியில் இடம் தருவார்கள். ஆகவே தேருைவி, அல்லி, மலர் மாலை முரசு, அஞ்சலி, மலைப்பொறி, செய்தி, கலைச்செல்வி, தமிழமுது என்று சிறு சஞ்சிகைகளுக்கும் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கலைமகளுக்கு எழுதியதும் அப்படியே!
இந்த சஞ்சிகை வரிசையிலும்கூட ஒரு ஒற்றுமை இருப்பதை நீங்கள் கர்னலாம். முறி போக்கு அனணிசார்ந்த மல்லிகையில்கூட நான் எழுதமுயலவில்லை காரணம் என்னுடையதைப் போடமாட்டார்கள் என்னும் நினைவு. ஒரு படைப்பாளியின் மனதில் அப்படி ஒரு நினைவை எழச் செய்திருக்கக் கூடாது என்பதே எனது நிலை. குமரன். தாயகம், வசந்தம் போன்றவைகளுக்குக் கூட நான் எழுதத்துணியவில்லை. ஜீவா மற்றவர்களைப் போல் இல்லாமல் மல்லிகைக்கு எழுதும் படி என்னை வற்புறுத்தினார். மற்றவர்கனைப்போல் முகம் திருப்பிக் கொள்ளாமல் அன்பாகப் பழகுவார். 1974ல் என்னுடைய அட்டைப்படம் வந்தபோதுள 'பிராயச்சித்தம்' என்ற ஒரு கதை மட்டுமே மல்லிகையில் எழுதியிருந்தேன்.
-G9)

Page 22
13 725 1ة تحG
சிந்தாமணி, வீரகேசரி, ஈழநாடு போன்ற பெரும் பத்திரிகைகள் எனது 'சோதனை' என்னும் கதையை திருப்பி அனுப்பிய பிறகே மல்லிகைக்கு அதைக் கொடுத்தேன். எதுவிதமான அரசியலுமற்றதொரு தன்மையை சிறுசஞ்சிகைகளில் நான் எதிர்பார்ப்பதுண்டு. கலை இலக்கியச் செழுமை, கலை இலக்கியச் சோதனைகள் மாற்றுக்கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் ஒரு நடுநிலைக் கொள்கை, சமூகப் பொறுப்பு மொழிச் செழுமை போன்றவைகளை ஒரு சிறு சஞ்சிகை கொண்டிருத்தல் வேண்டும். ஏதாவதொன்றை எதிர்ப்பதற்கும், சவால் விடுவதற்குமே இன்னொரு பத்திரிகை தோன்ற வேண்டும் என்கின்ற மனப்பான்மை உடைய வேண்டும் என்று எண்ணுகின்றேன்.
"வாசன் மகனுக்கென்றால் மட்டும் அச்சு யந்திரம் அடிக்குமா! முத்துச்சாமி போன்றவர் சொன்னால் மாட்டேனென்று மறுக்குமா!' என்று கூறிக்கொண்டுதான் கசடதபற வந்தது. தங்கள் தங்களுக்குள்ளேயே சில எல்லைகளை வைத்துக்கொண்டு அதற்குள் இயங்க சிறு சஞ்சிகைகள் முயலும்போதுதான் குழு மனப்பான்மை உருவாகிறது. ஏனையவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். சிறு சஞ்சிகைகள் பெரியதொரு வாசகர் வட்டத்தை எட்டமுடியாத நிலையே எப்போதும் உள்ளது. அதற்கான காரணமே தென்னிந்திய மற்றும் ஈழத்துப் பெரும் பத்திரிகைகள் வாசகர்களின் ரசனையைத் தொடர்ந்தும் மழுங்கடித்துக் கொண்டே இருப்பதுதான். சிறு சஞ்சிகைகளின் சிறிய வாசகர் வட்டத்துக் குள்ளும் குழு மனப் பாணி மையால் பிரிவேற் படும் போது வாசகர் தொகை மேலும் குறுகலாக்கப்படுகிறது. வாசகர் தொகை குறையக் குறைய ஒரு சிறு சஞ்சிகையின் செயற்பாடுகள் வெற்றியளிக்காமல் போய்விடும் நிலை ஏற்படுகிறது. ஆகவே கூடுமானவரை ஒரு கூடுதலான வாசகர்களை ஈர்ப்பதாகவும் அவைகள் அமைய வேண்டும். வாசகர்கள் கூடிவிட்ட பின் ஒரு சிறு சஞ்சிகை என்கின்ற தளத்திலிருந்து அது வேறுபட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. ஒரு ஜனரஞ்சகமான அரசியல், சினிமா நடிகைகளில் தங்கியிருக்கும் பத்திரிகைகள், யதார்த்தம் மறந்த சுவர்க்கங்களில் வாசகர்களை உலவவிடும் படைப்புக்கள், எழுத்தாளர்கள்; போன்றவைகள் நம்மிடையே பெருமளவு குறைவு என்பதால் சிறு சஞ்சிகை வாசகர்களுக்கும், பெரும் வாசகர் வட்டத்திற்குமுள்ள வித்தியாசம் அவ்வளவு பெரியதாக இருக்க முடியாது.
நம்முடைய நாடு சிறியது. அதிலும் தமிழ்பேசுவோர் சிறுபான்மையினர். அவர்களுக்குள்ளும் இலக்கியச் செழுமை, மொழிச் செழுமை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாக இருப்பவர்கள் தொகை மிகச்சிறியது. அதற்குள்ளும் தங்களுடைய ஆர்வத்தால், அர்ப்பணிப்பால் ஆளுமையால், உழைப்பால் இங்கும் ஒரு சிறு சஞ்சிகை வரலாற்றை உருவாக்கியுள்ள அனைவரும் பாராட்டப்படவும் கெளரவப்படுத்தப்படவும் வேண்டியவர்களே. பார்வை, திசை, சரிநிகர், நந்தலாலா, மல்லிகை போன்றவற்றில் 80 களுக்குப் பின் எழுதியுள்ளேன். அலை, மூன்றாவது மனிதன் போன்றவைகளுடன் நெருக்கமான தொடர்பிருந்தும் எழுதக்கிடைக்கவில்லையே என்னும் ஏக்கம

ஒக்டோபர்-டிசம்பர், 2001
என்னுள் இருக்கிறது. ஒரு ஆழமான வாசிப்பிற்குள் வாசகனை இட்டுச் செல்லும் பணியினை சிறு சஞ்சிகைகளே செய்திருக்கின்றன. செய்கின்றன. மல்லிகைப் பந்தல் வெளியிடவிருக்கும் நூலுக்காக கே. கணேஷ் அவர்களின் பாரதி மற்றும் தீர்த்தக்கரை ஆகிய சிற்றிதழ்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றேன். அலை, திசை, வசந்தம், தாயகம், சமா போன்றவைகள் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டுள்ளேன்.
இன்றைய மலையக இலக்கியச் சூழல் எப்படி N இருக்கிறது? w
இன்றைய மலையக இலக்கியச் சூழல் மிகவும் நன்றாகவே இருக்கிறது என்று எண்ணுகின்றேன். மலையகம் என்கின்ற உணர்வுடன் அல்லர்மல் மேம்போக்காக எழுந்த ஆரம்பங்களில் இருந்து அறுபதுகளில் சிலிர்த்துக் கொண்டும் மண்ணைக் கிழித்துக் கொணி டும் மலையகம், எண் கின்ற அடையாளத்துடனும் உணர்வுடனும் கிளம்பிய ஈழத்து இலக்கியம் இது. ஆக்கிரமிப்பு சக்திமிக்க ஆங்கிலேயர்களாலும், அதன் பின் அவர்கள் விட்டுச்சென்ற இடங்களை நிரப்பவந்தவர்களாலும் ஒதுக்கப்பட்டும், பின்நிலைப்படுத்தப்பட்டுமே வந்த ஒரு உழைக்கும் மக்கள் கூட்டமே இந்த மலையக மக்கள்.
தாங்கள் சுரண்டப்படுவதற்கும், தங்களது உழைப்பு சூறையாடப்படுவதற்கும் முக்கியமான காரணம் இந்த ஒதுக்கல், பின்னிலைப்படுத்தப்படல் என்பதை இவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். இந்த ஒதுக்கல்களில் இருந்தும் பின்னிலைப்படுத்தப்படுவதிலிருந்தும் விடுபடுவதற்கான சகலவிதமான போராட்டங்களையும், சவால்களையும் முன்நிலைப்படுத்துவதாகவே மலையக இலக்கியங்கள் அமைகின்றன. இலங்கையின், அல்லது கண்டிச் சீமையின் ஈர்ப்புச் சக்தியால் அல்லாமல் தங்கள் தங்களது தமிழகக் கிராமங்களின் தள்ளும் சக்தியால் தாக்குண்டு இந்த நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் இம்மக்கள். இவர்களின் வாழ்க்கைமுறை, இன்பதுன்பங்கள், அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சிகள், பிரச்சினைகள் ஆகியவற்றைப் பேசும் இலக்கியங்கள் மலையக இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியே மலையக இலக்கியம் என்றாலும் அதற்கொரு தனித்துவம் இருக்கிறது என்பதை சுலபமாகப் புறக்கணித்துவிட முடியாது. ஈழத்து இலக்கியத்தினை வளம்படுத்தும் ஒன்றாக மேலைத் தேசங்களுக்குப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் இலக்கியங்கள் இருப்பதாகக் கேட்கும் குரல்கள், எழுத்து தமிழாக இருப்பினும், வாழ்வு தமிழாக இல்லாத சூழலில் எத்தனை காலத்துக்குக் கேட்கும் என்பது தெரியவில்லை. ஒரு இரண்டாவது பரம்பரை எழுத்தாளர்கள் உருவாக முடியாத சூழல் அது மலையக இலக்கியச் சூழல் அப்படியில்லை! மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்வு அனைத்துமே தமிழாக இருப்பதால் சகலவிதமான அடக்குமுறைகளுக்கப்பாலும் மூன்றாவது நான்காவது பரம்பரைகூட தமிழிலக்கியத்தை வளம்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பது மலையக இலக்கியச் சூழல்.
மலையகப் படைப்புக்கள் நூலுருவாகாத ஒரு தேக்கநிலை ஒரு காலத்தில் இருந்தது. அந்த தேக்க நிலை அண்மைக் காலங்களில் வெகுவாக உடைபட்டுப்போவதை நாம் காணுகின்றோம். மலையக நூல்களை ஒன்றன்பின் ஒன்றாக
ᏩeᎧ

Page 23
67-72sts
இடைவெளியின்றி வெளியிட்டு மலையக இலக்கியச் சூழன அதிபர் அமரர் துரை விஸ்வநாதன் அவர்களை நன்றியுடன் 98 ஆகிய இரண்டே வருடங்களில் ஒன்பது மலையக நூல் மறைவுக்குப்பிறகு என்னுடைய மலையகச் சிறுகதை வர நூல்களை வெளியிட்ட துரைவிப்பதிப்பகம் 2001 ஆம் ஆண் சிறுகதைத் தொகுதியினை வெளியிடுகிறது. இம்முயற்சிகளை மகன் என்பது கவனத்துக்குரியது.
குறிஞ்சி வெளியீட்டின் மூலம் நண்பர் மாத்தளை கார்த்திகேசு மாத்தளை சோமு, மாத்தளை சிவஞானம், நந்தலாலா வெளி என்று மலையக நூல்கள் இலக்கிய உலா வந்தன, வருகின்ற மூலமாக 4 நூல்களை வெளியிட்டுள்ளார் சாரல்நாடன். தனி கதைகள், பரிசு பெற்ற சிறு கதைகள், குறு நாவல் தொகுதி என்று பல்துறை நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மலையகச் சஞ்சிகை வரலாறுகள், நாவல் வரலாறு, இலக்கிய வாழ்க்கை வரலாறுகள் போன்றவைகளை ஆவணப்படுத்தும் சூழல் ஆரோக்கியமானதாகவே இருப்பதை உணர்த்தி நிற் போய்விடும் நிலை இந்த மலையக மக்களைப் போலவே என்பதெல்லாம் நேற்று. இன்று அந்த நிலைமைகள் வெகுவ ஒரு நல்ல சகுனம் தானே!
குடை
என்னிடம் ஓரழகான குடையிருந்தது அதை நீ அபகரித்தாய். நான் குடைக்கீழிருந்து வெளியேகினேன்.
வெயிலெனக்கு அவஸ்தையாயிற்று.
சூர்யன் உச்சந்தலையினில் குறியிட்டான் அக தியெனலாய்.
குடையினி - குழுமிக் குடும்பமா ஆகாயம் இடித்து முழங்கி இறங்கிற்று நானதில் நனைய வேண்டியாயிற்று காயம்பட்டு. நீய S S SLS SLS நாமதன் கீழிலிருந்து 56S6515 SyjLD 5fTuli 5syj f) இன்றென் இருப்பென்றாயிற்று.
பேய் ம6
என்னிடம் குடையில்லாததால், அன்றிஎன் குடையிடம் நானில்லாததால்
மன மண்சுல
பிரிவின் தவிப்பு விரிந்தாயிற்று. இ
என்னிடமும் அழகான குடையிருந்தது அக்காலம்.
எழில் வன்னக் குடையிலிருந்து எனதின் குடை வென் மலரன்ன உடையுடுத்துப் பன்னிக் கூடமேகினேன் துள்ளிக் குதூகலித்து.
 

ஒக்டோபர்-டிசம்பர். 2001
ல ஆரோக்கியமிக்கதாக்கிக் காட்டிய துரைவி பதிப்பகத்தின் நினைவு கூர்வது இந்த இடத்தில் எனது கடமையாகிறது. 97/ களை வெளியிட்டுச் சாதனை படைத்தவர் அவர். அவரின் 0ாறு மற்றும் துரைவி நினைவலைகள் ஆகிய இரண்டு க்கான நூலாக அல்-அஸுமத்தின் 'வெள்ளை மரம்' என்னும் முன்னெடுக்கும் இளைஞர் ராஜ் பிரசாத் அமரர் துரைவியின்
வும், மலையக வெளியீட்டகம் மூலம் நண்பர் அந்தனி ஜீவா, பீடுகள் கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழுவினர் ன. 2000 ஆம் ஆண்டில் தொடங்கிய சாரல் வெளியீட்டகத்தின் எழுத்தாளர்களின் சிறு கதைகள், பல எழுத்தாளர்களின் சிறு கள் நாவல்கள், கட்டுரைத் தொகுப்புக்கள், ஆய்வு நூல்கள்
வரலாறு, சிறுகதை வரலாறு, முன்னோடி எழுத்தாளர்களின் சிந்தனைகளும் நூல்களின் வருகையும் மலையக இலக்கியச் கின்றன. தேடுவாரற்றும், சிதறியும், சிதைந்தும் இல்லாமல் இந்த மக்கள் பற்றிய இலக்கியங்களுக்கும் நேர்ந்திருந்தது ாகவும் வேகமாகவும் மாற்றம் அடைந்து வருகின்றன என்பதே
Ο
அலைகளின் கதை. *
கடல் ஆழமானது g கடலின் ஆழத்தையாரறிவர்? :
கடல ஒரு குழநதை 3. % ரகஸியங்களால் சீவித்துச் சீவித்து,
நிகடலைப்பெருங்கதைகளாக்கு ன் குளிர்மை நிழலில் உனது பறவைகள் ாய் வாழ்ந்திற்றோம் இறக்கைகள் கழுவவும்
. மகிழ்வெய்தி. எச்சங்கள் போடவும்:
கடல் உனக்காய்ப்போய்விட்டது. 1தை அபகரித்தாய் <
வெளியேகினோம். எங்கள் படகுகள்
துடுப்புக்கள் இன்று பெய்யும் பாய்கள் - ழையின் நனைதலில் மனிதர்கள் எல்லாவற்றையும் ள் கரைந்தொழுக. ரகளிலியமாய் உனது பறவைகள்
எட்டோ அலகுகளில் போட்டு
இடிந்து விழுமென் கடலினுள் செருகட்டும். ருட்பைக் காத்திடல் இனி எவர் வசமோ. ரகஸியங்கள் எல்லாவற்றையும்
அலைகள் கொண்டுவர
என்னுருக்கோர், எங்கள் சாபங்களின் வாய்களில்
இராசா வந்தேகி நீசபித்துட் போவாய் மீட்டுத் தருவரோ.
சிக்கிறதென் மனசு.
முல்லை முஸ்ரியா :

Page 24
67-72sts
Ro N/z RDU, 서o ROD 石
N/z &S 서 3ll,"J신 /JR
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
கனடிய டொலர் 23 சதம். இதன் மதிப்பு இலங்கை நபாவில் 15:00, இந்திய ரூபாவில் 8.00, இத்தாலிய லீராவில் 33, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம் இந்த 23 சதத்தை எனக்கு தரவேண்டும். பல வருடங்களாக. அதை எப்படித் தருவது என்று அரசாங்கத்திற்கு தழப்பமாக இருக்கிறது எனக்கும் எப்படி வாங்குவது என்பது தெரியவில்லை. G8 என்று சொல்லப்படும் உலகத்து முக்கிய ாடுகளில் ஒன்றான கனடா நாடு இப்படி கேவலம் 23 சதத்துக்கு ான்னை ஏமாற்றிக் கொண்டு வந்தது.
இந்தப் பிரச்சினை இப்படித்தான் ஆரம்பமானது.
என்னுடைய சமையல் வேலைக்கும், கணப்பு அடுப்பு ாரிப்பதற்கும் கனடிய அரசின் இயற்கை வாயு கம்பனி காஸ் விநியோகம் செய்தது. என்னைக் குளிரிலிருந்தும், பட்டினியிலிருந்தும் காப்பாற்றியது. அதற்கு நன்றி.
மாதாமாதம் இவர்கள் கணக்கை அனுப்புவார்கள். இதர பில்களும் வரும். அவற்றை ஒரு சனிக்கிழமை காலை வேளையில் கணக்குப் பார்த்து நான் காசோலை எழுதி தீர்த்து வைப்பேன். சாளரம் உள்ள கடித உறையில் இவை இடப்பட்டு 5குந்த முத்திரை ஒட்டி அனுப்பப்படும்.
ஒரு முறை இந்த கம்பனி எனக்கு ஒரு பில் அனுப்பியது. அது டொலர் 19977 ஆக இருந்தது. வசதி கருதியும், பூஜ்யத்தில் இருந்த பற்று காரணமாகவும் நான் டொலர் 20000 க்கு செக் எழுதி அனுப்பிவைத்தேன். அதாவது 23 சதம் கூடுதலாக காசு கட்டிவிட்டேன்.
நான் செய்த தவறு அப்படித்தான் ஆரம்பித்தது. அதற்கு பிறகு நான் அந்த வீட்டை விட்டு வேறு வீடு
மாறிப்போய்விட்டேன். அந்த பில் விஷயத்தையும் அடியோடு றந்துவிட்டேன்.
ஆனால் மாதாமாதம் 23 சதத்துக்கு ஒரு மாதாந்திர 1ணக்கு பத்திரம் என்னை தேடி வந்தது. இந்த 23 சதம் நான் காடுக்க வேண்டிய காசு இல்லை; எனக்கு அவர்கள் ரவேண்டிய காசு. இருந்தாலும் எனக்கு வரும் கடிதத்தில் ாளரம் வைத்த கடித உறையும், இன்னும் பல விளம்பர |ண்டுகளும் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான ரு பெண்ணின் மாதவிடாய் போல இது தபாலில் வந்தது.
நான் கம்பனிக்கு கடிதம் எழுதினேன். பதிலில்லை, தாலைநகல் அனுப்பினேன். பதிலில்லை. மின்னஞ்சலில் முழு பரத்தையும் பஞ்சிப்படாமல் எழுதினேன். 'எனக்கு இந்த 23 தம் தேவையில்லை. இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். ான் ஒரு வீடு மாறிவிட்டேன். நன்றி. இனிமேலும் கூட என்னை தாந்தரவு செய்ய வேண்டாம். அரசாங்கத்தின் பணத்தை விரயம் சய்வதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. எனக்கும் |ப்படியே. தயவு செய்து இந்தப்பத்திரத்தை இனிமேல் அனுப்ப வண்டாம். மன்றாடிக் கேட்கிறேன். நிலத்திலே புரண்டு கட்கிறேன்.”
அடுத்த மாதமும் 14ம் தேதி கடிதம் வந்தது. வளைந்த எழுத்து மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கும் கடித உறை. ள்ளே உடைத்தால் அதே கடிதம். ஆனால் ஒரு மாற்றம். ற்றுப் பார்த்தபோது அதன் அடியில் குண்டூசித் தலை எழுத்தில் ப்படி எழுதியிருந்தது. ‘ஒரு டொலருக்கு குறைவான தாகைக்கு நீங்கள் செக் அனுப்பத்தேவையில்லை. ஒரு டாலருக்கும் குறைவான தொகை நாங்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் அதற்கும் செக் அனுப்பமாட்டோம்.
-G22)

Page 25
G-72g
ஆஹா, சிவபெருமானின் கண்டத்தில் தங்கிய நஞ்சுபோல் அந்தரத்தில் தொங்கியது. இவர்களும் அனுப்பமாட்டார்கள்; நானும் ஒன்றும் செய்ய முடியாது. வாழ்நாள் முழுக்க இந்த ஸ்டேட்மென்ற் என்னைத் தேடி வந்தபடியே இருக்கும்.
ஒரு முறை எப்படியோ முயற்சி செய்து ஓர் அதிகாரியுடன் பேசினேன். அவர் அனுதாபப்பட்டார் மிகவும் சிந்தித்தார். பிறகு சொன்னார். இந்தத் தொகை ஒரு டொலருக்கு கீழாக இருக்கிறது. மாதா மாதம் கம்பியூட்டர்கள் இந்த பில்லை அடிக்கின்றன. அவை அப்படியே அனுப்பப்பட்டுவிடுகின்றன. மனித கைகள் இங்கே படுவதில்லை. இதை நிற்பாட்டுவதற்கு வழியில்லை. ஒரு *கம்பியூட்டர் நிபுணரே இதைச் சரி செய்ய வல்லவர். விரைவில் இதைக் கவனித்து உங்கள் 23 சதத்தை அழித்துவிடுவார். அதற்குப் பிறகு மாதாந்திர பத்திரம் வருவது நின்றுவிடும். தயவு செய்து பொறுமையாக இருங்கள்.
முன் வேகத்தில் ஓடவிட்ட படச்சுருள் போல பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் 14ம் தேதி கட்டளை வருவது நிற்கவில்லை.
என் நண்பன் ஓர் ஆலோசனை கூறினான். அருமையாகப்பட்டது. கம்பனிக்கு 1.00 டொலருக்கு ஒரு செக் அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவர்கள் எனக்கு 1.23 டொலர் தரவேண்டும். இது ஒரு டொலரிலும் கூடிய காசு. ஆகவே இந்தத் தொகைக்கு அவர்கள் ஒரு செக் எழுதி அனுப்பியதும் கணக்கு மூடப்பட்டுவிடும். மாதாந்திர பத்திரம் வராது. நான் சேமமாக இருக்கலாம்.
அந்த ஆசையிலும் மண் விழுந்தது என் கணக்கில் பற்று இல்லை. ஆகவே வாயு கம்பனி நான் கொடுத்த செக்கை வாயு வேகத்தில் திருப்பி அனுப்பிவிட்டது.
இப்படியான நேரத்தில்தான் குரல் அஞ்சலில் தகவல் விடும் எண்ணம் எனக்கு வந்தது. 1-800 என்று தொடங்கும் வாடிக்கையாளர் தெர்லைபேசி எண்ணை அமுக்கினேன். ஒரு பெண்ணின் குரல் மெசினில் ஒலித்தது. ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஒன்றை அமுக்கவும்; பிரெஞ்சில் பேசுவதற்கு இரண்டை அமுக்கவும்' என்றது. நான் ஒன்றை அமுக்கி வைத்தேன்.
மீண்டும் அதே பெண் குரல் உங்களுக்கு நாலு தெரிவுகள் இருக்கின்றன. காஸ் கசிந்து மணம் ஏற்பட்டால் ஒன்றை அமுக்கவும்; பொருள் வாங்குவதென்றால் இரண்டை அமுக்கவும்; சேவைகள் தேவையென்றால் மூன்றை அமுக்கவும்; வேறு முறைப்பாடுகள் என்றால் நாலை அமுக்கவும்,' என்றது. நான் நாலை அமுக்கினேன். அடுத்த சுற்றிலும் நாலு தெரிவுகள் இருந்தன; அதற்கு அடுத்த சுற்றில் மூன்று தெரிவுகள் இருந்தன. மறுபடியும் அடுத்த சுற்றில் நாலு தெரிவுகள் இருந்தன. கணக்கு சம்பந்தமான முறைப்பாட்டுக்கு உரிய எண்ணை அமுக்கினேன். அப்பொழுதாவது உயிரும் உடலும் சேர்ந்த ஒரு மனிதக் குரலுடன் பேசலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
இப்பொழுது புதிய ஒரு பெண் குரல் மெசினில் வந்தது. நன்றி. தயவுசெய்து பொறுத்திருங்கள். ஒரு பணியாளர் உங்களுடன் விரைவில் பேசுவார். டெலிபோனில் பிதோவனின் ஒன்பதாவது இசைக்கோவை ஒலித்தது. நான் கைபேசியைப் பிடித்தவாறு காத்திருந்தேன். ஒரு நிமிடம் சென்றது. மறுபடியும் அதே குரல் வந்தது. 'உங்கள்

ஒக்டோபர்-டிசம்பர், 2001
பொறுமைக்கு நன்றி, நீங்கள் எங்களுக்கு மிகவும் வேண்டிய வாடிக்கைக்காரர். தயவுசெய்து லைனில் காத்திருக்கவும். விரைவில் ஒரு பணியாளர் தொடர்பு கொள்வார். அலுக்காமல் மறுபடியும் பீதோவன் தன் ஒன்பதாவது சிம்பனியை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார். நீண்ட நேரம். பத்தாவது சிம்பனியாக மாறும்வரை அது ஒலித்தது.
இறுதியில் தொடர்பு கிடைத்தது. அப்பொழுதுகூட மனிதக்குரல் வரவில்லை. மெசின் குரல்தான். உங்கள் முறைப்பாட்டை பீப் ஒலி வ்ந்தவுடன் பதிவு செய்யவும் என்று சொல்லியது. அப்படியே காத்திருந்து பீப் ஒலி வந்தவுடன் நீண்ட ஒரு முறைப்பாட்டை அவர்கள் செவிகளுக்காக விட்டுவைத்தேன். அதற்குப் பிறகும் அவர்களிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் குரல் அஞ்சலில் தகவல் விடும் ஆசை என்னைப் பிடித்தது. அவர்கள் என் தகவல்களை கேட்கப்போவதில்லை; பதிலும் தரப் போவதில்லை என்ற நிச்சயத்தில் மெசினுடன் ஒளிவு மறை வின்றி பேச்சுவார்த்தைகள் வைக்கத் தொடங்கினேன். பனிக் காலம் மறைந்த ஓர் அதிகாலையில் நான் ஒரு தகவல்விட்டேன். 'வசந்தம் வந்துவிட்டது. இன்று வாசற்படியை துப்பரவாக்கினேன். தோட்டத்தில் முதல் பூ பூத்தது. இந்தத் தகவலை கேட்கும் உங்கள் இதயம், நண்பரே, எப்படி இருக்கிறது? அதில் சிறிது கசிவு வேண்டும். 23 சதம் வரவு காட்டும் மாதாந்திர கணக்குப் பத்திரம் இன்னும் வந்துகொண்டேயிருக்கிறது. நீங்கள் மனது வைத்தால் இதை சரி செய்துவிடலாம்.'
எதிர்பார்த்தபடி பதில் ஒன்றும் வரவில்லை. இன்னும் கொஞ்சம் துணிச்சல் கூடியது எனக்கு பனிச்சேற்றில் ஒரு முறை விழுந்து கால் பிளுக்கிவிட்டது. அப்பொழுதுகூட சிரமம் பாராட்டாமல் அந்தக் காலத்து தமிழ் லையன்னா போல தவழ்ந்து தவழ்ந்து போய் தொலைபேசியில் செய்திகள் விட்டேன்.
‘இன்று காலை நான் பெண்ணின் சடைபோல பின்னப்பட்ட பிரெஞ்சு ரொட்டியை கையினால் பிய்த்து சாப்பிட்டேன். ஆனால் நேற்றிரவு மோசமாகப் போனது. கடல் பிராணிக்கு பேர் போன சீன உணவகத்தில் நானும் நண்பரும் உணவருந்தினோம். பொன் நிறத்தில் வதக்கப்பட்ட முழு நீள மீன் மரத்தட்டில் வைத்து பரிமாறப்பட்டது என்னைப் பார்க்கும் ஒன்றையும் நான் உண்பதில்லை. உணவகம் மூடும்வரைக்கும் இந்த மீன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.'
'உங்கள் காலை உணவு திருப்தியாக இருந்திருக்கும். வரும் வழியில் Tim Hortonல் ஒட்டை வைத்த சீனிப்பானை சாப்பிட்டு கடுங் கோப்பியும் குடித்திருப்பீர்கள். உமது நாள் நல்ல நாளாக ஆரம்பிக்கட்டும். என்னுடைய 23 சதத்திற்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அது இன்னும் சிறப்பான நாளாக அமையட்டும்.’
சில நாட்களில் ஒன்றுக்கு இரண்டு தகவல்கள் கூட விட்டேன். எனக்காக அவர்கள் காத்திருப்பது போலவும், தகவல் விடாமல் ஏமாற்றக்கூடாது என்றும் பட்டது. ஒருமுறை பகல் தூக்கம் கலைந்து திடீரென்று எழுந்து ஒரு செய்தியை விட்ட பிறகுதான் என்னால் மீண்டும் நிம்மதியாக உறங்க முடிந்தது.
இன்று நீளமான நாள். சூரியனை இரண்டுதரம் பார்த்தேன். இந்த நாள் முடிவை நெருங்குவதற்குள்
G23)

Page 26
7ே72g இன்னுமொருமுறை சூரியனை பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை உண்டு. பவன அமுக்கம் 1018, வெப்பம் 19 டிகிரி, காற்று வேகம் கிழக்கு 15 கி.மீ, ஈரப்பதன் 55, பார்வைத் தூரம் 2 கிமீ; சிறு மழைத்துளிகள் விழலாம். ஆனால் இடிமுழக்கம் நிச்சயமாக இல்லை. VM ’கறுப்பு கழுத்து கனடிய வாத்துகள் திரும்பி போவதற்கு ஆயத்தமாகின்றன. இன்று என் தோட்டத்தில் இரண் டு பறவைகள் இறங்கின. ஒரு வெண் கல வாத்தியக்குழுபோல சத்தமிட்டன. ஏதோ வைத்ததை தேடுவதுபோல இரண்டும் வெகு நேரம் தேடின. பிறகு அப்படியே தெற்கு நோக்கிப் பறந்து போயின. அடுத்த வருடம் திரும்பும்போதும் இவை இறங்கி இளைப்பாறுமா தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இது நடந்து பல வாரங்களுக்கு பிறகு எனக்கு நடு இரவில் ஒரு தொலைபேசி வந்தது அழைத்தது ஒரு அந்நியப் பெண் குரலாக இருந்தது.
இனிய குரல்கள் என்னை அழைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதிலும் நடுநிசியில் பெண்கள் அழைப்பதே இல்லை.
'உங்கள் பெயர் நீண்டதாக இருக்கிறது. இடது பக்கம் தொடங்கி வலது பக்கத்தில் முடிகிறது. நீங்கள் ஆணா, பெண்ணா?’ என்றது அந்தக் குரல். ‘நேற்று மாலைவரை நான் ஆணாகத்தான் இருந்தேன். அதற்கு பிறகு சோதனை செய்ய சந்தர்ப்பம் வரவில்லை. அவசரமா? என்றேன்.
க்ளுக்’ என்று சிரித்தாள். 'மூச்சு எல்லாவற்றையும் வெளியே விட்டுவிட்டுத்தான் உங்கள் முழுப்பெயரையும் என்னால் உச்சரிக்க முடிகிறது’ என்றாள். நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்.’
நீங்கள் பெண்ணா? என்றேன். இந்தக் கேள்வி தேவையில்லாதது. ஆனாலும் சம்பாஷணையை வளர்ப்பதற்கு மிகவும் உதவியானது.
"ஆம்" என்றுவிட்டு சிரித்தாள். அல்லது சிரித்துவிட்டு ஆமென்று சொன்னாளோ ஞாபகமில்லை. உங்கள் பெயர் என்ன? என்றேன்.
அவசியம் சொல்ல வேண்டுமா? அவள் குரல் மெலிந்து, மேலும் தயக்கமாகியது.
நிச்சயம் சொல்ல வேண்டும். உங்களுக்கு என் பெயர் தெரிகிறது. நான் ஆணா, பெண்ணா என்ற அந்தரங்க விஷயமும் தெரிகிறது. என் டெலிபோன் இலக்கம் தெரிகிறது. ஆனபடியால் நீங்கள் ஒரு முறையற்ற அநுகூலத்தில் இருக்கிறீர்கள். நடுநிசி நேரத்தில் அமைதியைக் கிழித்து என்னை அழைக்கிறீர்கள். பிறகு உதவி கேட்கிறீர்கள். நான் நடுநிசியில் உதவி செய்வதில்லை. அதுவும் பெயர் தெரியாத ஒரு பெண்ணுக்கு.
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001 (Baphດ?
உங்கள் பெயர் ஸேர்லியா? அழகான பெயர். எங்கள் நாட்டில் இப்படி அழகான பெயர்கள் இல்லை. அழகான பெயர்களை எல்லாம் ஏற்றுமதி செய்து விட்டார்கள். இப்போது எஞ்சியிருப்பது எல்லாம் அடிமணி டி. அழகில்லாதவை."
و «
களுக ஸேர்லி, இந்த நடுநிசியில், பேர் தெரிந்த ஆனால் முகம் தெரியாத அழகான பெண்ணுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்?
'பிழை, மிகப்பிழை
மிகப்பிழையா? ஆமாம், நடுநிசி என்பது சரி, பேர் தெரிந்த என்பது சரி ஆனால் முகம் தெரியாத பெண் எப்படி அழகாக இருப்பாள்?
இருப்பாள். குரலை வைத்து நான் வயதைக்கூட சொல்லிவிடுவேன். எங்கள் நாட்டில் கால் பெருவிரலை வைத்து முகத்தை வரைந்து விடுவார்கள். தெரியுமா?
நம்பமுடியாது.”
உங்களுடைய முகம் முக்கோணமாக இல்லை; சற்சதுரமாக இல்லை; நீள் சதுரமாகவும் இல்லை. 'ஆஹா! நல்ல ஆரூடம்தான்.
'உங்களுடைய கணிகள் வெ ட டு க கபிள? யபின கால்கள்போல நீண்டு விரிந்த
S.
多
گی
母
Dð
S.
l
罗珊
葵狮萧些
*இல் லை,
இமைகளுடன் இருக்கும்.' 'இவ் வளவு தப் பாகச் சொல்வதற்கு மிகுந்த பயிற்சி தேவை."
பெண் ணே! ஒன்ராறியோ வாவிக்கு இந்தப் பக்கம் உங்களை வெல்ல அழகி இல்லை.”
'மிகையான புகழ்ச்சி எங்கே, எண் வயதைக் கூறுங்கள் பார்ப்போம்?
சரியாக 18 வருடம், மூன்று மாதம்.'
மிகப்பிழை, மிகப்பிழை.
இன்று ஐஸ்கிரீம் சாப்பிட்டீர்களா?
'இல்லையே."
அதுதான் இந்தத் தவறு நடந்திருக்கிறது. நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்க வேண்டும்.'
உங்களுடைய சாக்கு பரிதாபகரமாக இருக்கிறது. “எத்தனை மாதம் தவறியது? ஆறுமாதம் பரவாயில்லை, மன்னிக்கிறேன். என் உயரத்தையாவது சொல்வீர்களா?
குரல் சாஸ்திரத்தில் அதுவும் அடங்கும். "எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.'
G24)

Page 27
re72 IEتتحG
மிகச் சரியாக." மிகச் சரியாக." "கடல் மட்டத்தில் இருந்து உங்கள் உயரம் மிகச்சரியாக 170 செ.மீ
'மிகத் தவறு. என்ன, இதற்கும் ஐஸ் கிரீம் சாப்பிட்டிருக்க வேண்டுமா?
அதுவல்ல. எங்கே இருக்கிறீர்கள்? அறையில் 'அதுதான் எங்கே? பாடியில் உள்ள படுக்கை அறையில்.’
அதுதான் பார்த்தேன். கடற்கரையில் நின்று அளந்து பாருங்கள். மிகச் சரியாக இருக்கும்.’
‘வெகு சமத்காரம்தான். இனிமேலாவது என்ன உதவி என்று கேட்பீர்களா?
ஒரு பதினேழு வருடம், ஒன்பது மாதம் வயதான பெண்ணுடன்.'
அழகான பெண்ணுடன்.' ஒரு 17 வருடம், 9 மாதம் வயதான அழகான இளம் பெண்ணுடன்."
மீண்டும் பிழை ‘பெனி ணே, இப் போது என்ன தவறு செய்துவிட்டேன்?
ஒரு 17 வயதுப் பெண் இளம் பெண் அல்லவா? அது என்ன 17 வயது இளம் பெண். இது கூறியது கூறல் என்பது தெரியாதா?
அவசரப்பட்டுவிட்டாய். எங்கள் இலக்கியத்தில் இதை மீமிசை என்பார்கள். கவிகளுக்கு இந்தச் சலுகை உண்டு. ஒரு 17 வருடம், 9 மாதம் வயதான அழகான இளம் பெண்ணுடன் நடு நிசியில் பேசுவது இதுதான் எனக்கு முதல் தடவை. என்ன உதவி நான் செய்யவேண்டும் ? என்றேன்.
உங்களுடைய குரல் அஞ்சல் கேட்டேன்." "குரல் அஞ்சலா? என்னுடையதா? எங்கே கேட்டீர்கள்."
அந்த கறுப்பு கழுத்து வாத்து, உங்கள் வீட்டு தோட்டத்தில் வந்த வாத்து, அடுத்த வசந்தம் வரும்போதும் உங்கள் தோட்டத்திற்கு வரும்.
நன்றி. உங்களுக்கு இந்த தகவல் எப்படி கிடைத்தது?
சொல்ல மறந்துவிட்டேன். நான் இயற்கை வாயு கம்பனியில் வேலை பார்க்கிறேன். குரல் அஞ்சல் பகுதியில் எனக்கு பணி தற்காலிகமாக கிடைத்திருக்கிறது. என் பணி திருப்தியாக இருக்கும் பட்சத்தில் என் வேலை நிரந்தரமாக்கப்படும்.'
"எவ்வளவு காலமாக வேலை பார்க்கிறீர்கள்? நான் சேர்ந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. எட்டுமணி நேரம் இரவு வேலை செய்கிறேன். வரும் குரல் அஞ்சல்களையெல்லாம் வகை பிரித்து பதிவு செய்து அந்தந்த பகுதிகளுக்கு செயல்படுத்த அனுப்ப வேண்டும். உங்களுடைய குரல் அஞ்சல்கள் சந்தோஷத்தை அளித்தாலும் எனக்கு அவற்றை என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒரு தவறு செய்துவிட்டேன்.
‘என்ன தவறு? நீங்கள் தவறு செய்பவராகத் தெரியவில்லையே!”
அது எப்படித் தெரியும்? அதுவும் ஒரு குரல் சாஸ்திரம்தான்.” நான் செய்த தவறு உங்களுடைய கடைசி மூன்று குரல் அஞ்சல்களையும் அழித்ததுதான். இது மிகவும்

ஒக்டோபர்-டிசம்பர், 2001
பாரதுTரமான பிழை. எனக்கு அவற்றை எங்கே அனுப்புவதென்று தெரியவில்லை. என்னுடைய வேலையை நான் இழக்க வேண்டி நேரிடலாம்."
ஆகவே நான் என்ன செய்ய வேண்டும்?
இனிமேல் குரல் அஞ்சல்கள் அனுப்ப வேண்டாம். வாத்துகள் பற்றியும், போப்பாண்டவர் மின்கடிதம் மூலம் பாவ மன்னிப்பு வழங்க மறுத்ததைப் பற்றியும், உங்கள் கவிதையை பிணந்தின்னி பறவைகள் போல விமர்சகர்கள் கொத்தியதைப் பற்றியும் வரும் அஞ்சல்கள் என்னைக் குழப்புகின்றன. அவற்றை நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.'
தொடர்ந்து வந்த மாதங்களில் நான் அஞ்சல் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். வெண்ணெய் பூசி, மின் அடுப்பில் வாட்டிய ரொட்டியைப் பற்றியும், ரப்பர்போல இழுபடும் இறுக்கமான உடை அணிந்த பெண்ணைப் பற்றியும், என் முதுகுப்பையின் இடது பக்க வார் அறுந்துபோன துக்கமான சமாச்சாரம் பற்றியும் நான் ஒரு தகவலும் விடவில்லை. அந்த 17 வயதுப் பெண் நடு நிசிகளிலோ அல்லது மற்ற நேரங்களிலோ டெலிபோனுக்கு பக்கத்திலேயே வசித்த என்னை எந்தக் காரணம் கொண்டும் கூப்பிடவில்லை.
ஒவ்வொரு மாதமும் சரியாக பதினாலாம் தேதி எனக்கு ஒரு கடிதம் கிடைக்கும். இந்தக் கடிதத்தை சுமந்தபடி நீலக்கோடுபோட்ட சிவப்பும், வெள்ளையும் வர்ணம் அடித்து சரிந்துபோன தோற்றம் கொண்ட ஒரு தபால் வண்டி வரும். தடிப்பான உடல்வாகு கொண்ட ஒரு தபால்காரி அந்தக் கடிதத்தை தூக்கி வந்து என் வீட்டு கதவில் இருக்கும் துளையில் போடுவாள். அது ‘சதக்' என்று சத்தம் செய்துகொண்டு இன்னும் பல கடிதங்களுடன் விழும். அதைத் திறந்தால் அதற்குள் ஒரு மாதாந்திர கணக்குப் பத்திரம் 23 சதம் வரவு காட்டிக்கொண்டு இருக்கும். அத்துடன் திருப்பி அனுப்புவதற்காக சாளரம் வைத்த ஒரு கடித உறையும் இன்னும் பல விளம்பர துண்டுகளும் இருக்கும். இப்பொழுதெல்லாம் இவற்றை திறந்து பார்க்கும்போது நான் பற்களை நெறுமுவதில்லை. பொறுமையாக அவற்றை ஆராய்வேன். பிறகு பேப்பர் கழிவுகள் போடும் சாம்பல் நிறப் பெட்டிக்குள் அடைத்து வைப்பேன். அவை சுழல் பாவிப்புக்காக அடுத்துவரும் புதன் கிழமை காலை சேகரிக்கப்பட்டுவிடும்.
இதனால் எனக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட நட்டம் பல நூறு டொலர்களை தாண்டிவிட்டது. இந்த தொகையில் அரசாங்கம் அனுப்பிய நூற்றுக்கணக்கான பத்திரங்களின் செலவும், தபால் கட்டணங்களும் அடங்கும். என் தரப்பில் நான் அனுப்பிய நூற்றுக்கணக்கான கடிதங்களும், தொலை நகல்களும், மின்னஞ்சல்களும், தொலைபேசி செலவுகளும் அடங்கும்.
இந்தக் கணக்கில் பல மணித்தியாலங்களை விரயமாக்கிய என் உழைப்பு நேரமும், பல அதிகாரிகளின் உழைப்பு நேரமும், நடுநிசியில் தயங்கிய குரலில் டெலிபோன் பேசிய 17 வயது இளம் பெண்ணின் உழைப்பு நேரமும் அடங்கவில்லை.
1818ம் வருடம் இறந்துபோன இசை மேதை பீதோவனின் ஒன்பதாவது சிம்பனி இசையமைப்பு உழைப்பு நேரமும் அடங்காது.
O
-C25)

Page 28
6*gg
குமரன் புத்தக இல்லத்
இலக்கியச் சிந்தனைகள்
Y.
க. கைலாசபதி
இலக்கியச் சிந்தனைகள் (மீள்பதிப்பு)
க. கைலாசபதி (மறைந்த தமிழ்த்துறைப் பேராசிரியர், யாழ்ப்ப7ணப்பல்கலைக்கழகம் இலங்கை) பழந்தமிழ் இலக்கியத்தையும், நவீன எழுத்துக்களையும் விஞ்ஞானபூர்வமாக அணுகும் போக்கினி முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கிய பேராசிரியர் க.கைலாசபதியின் 19 கட்டுரைகளை இந்நூலில் காணலாம். 2001/210 x 140/பக்கங்கள் 107 சாதாரண பதிப்பு : ரூபா 175/- ISBN 955 - 94.29 - O - 8
இலங்கை இந்தியர் வரலாறு
(மீள்பதிப்பு)
சோ. சந்திரசேகரன் (பேர7சிரியர், கல்வியியல்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்) இலங்கையில் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் பணிபுரிய வந்த இலட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்களின் வரலாறு பற்றி, குறிப்பாக ஆரம்ப காலங்களில் அவர்கள் அடைந்த இன்னல்கள், எதிர்நோக்கிய தடைகள் மற்றும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறும் ஓர் ஆய்வுநூல்.
2001/210 x 140/Jébastiléib6ft 152. சாதாரண பதிப்பு : ரூபா 200/- (ISBN 955 - 9429 - 1 1 - 6) விசேடப் பதிப்பு: ரூபா 400/- (ISBN 955 - 9429 - 16-7)
இலங்கைத் தமிழ தேசவழமைகளு சமூக வழக்கங்களு
சிபத்மநாதன்
இலங்கைத் த (33556). IUGOLD&Ese சமூக வழக்கங்
சி. பத்மநாதன் (பேராசிரியர், வரலாற் பேராதனைப் பல்கலை
இலங்கைத் தமிழர் வாழு நிலவிய வழமைகளைப்
ஆட்சிக் காலத்திலும், பிr ஆட்சியின் ஆரம்ப கட்ட ஆவணங்கள் எல்லாம் இ அடங்கியுள்ளன. அத்தை யாவும் ஒரு தொகுதியில் வெளியிடப்படுகின்றன.
மட்டக்களப்பு, திருகோை பல்வேறு பிராந்தியங்கள் தமிழர், முஸ்லிம்கள் ஆகி பற்றிய பல அம்சங்களும் விளக்கப்படுகின்றன.
"தேசவ "புத்தளம் - கற்பிட்டி ஆ வழமைகளும் சாதி வழு திருகோணமலைத் தம "முக்குவர் சட்டம்", "இே பரதவர் சாதி வழமை ஆவணங்கள்", "அருஞ்
2001 / 2 10 x 40/ சாதாரண பதிப்பு : (ISBN 955 - 9429 - 0. விசேடப் பதிப்பு: (ISBN 955-9429. 0.
பொருளடக்கம் :
3. மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழனி, சென்னை. தொலைபேசி : 3726680
குமரன் புத்
தமிழியல்ஆய்வு நு

நிலிருந்து புதிய நூல்கள்
ஒக்டோபர்-டிசம்பர், 2001
',
2த்துறை, க்கழகம், இலங்கை)
ம் பிரதேசங்களில் பற்றி ஒல்லாந்தரின் ரித்தானியரின் த்திலும் எழுதப்பட்டுள்ள இத்தொகுதியில்
முதன்முதலாக யாழ்ப்பாணம், D70606), y556Tub 9 (UUரில் வாழ்ந்த இலங்கைத் யோரின் வரலாறு இந்நூலில் விரிவாக
பழமைச் சட்டம்" பூகியவற்றின் தேச pமைகளும்" விழரின் வழமைகள்" rü6Uruğuflör öFilib",
Tsi.
யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை கா. சிவத்தம்பி (தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ்ப்ப7ணப் பல்கலைக்கழகம், இலங்கை) யாழ்ப்பாணச் சமூகத்தின் இயங்கியல் விவரணம், அச்சமூகத்தில் மேலாண்மை பெற்று விளங்கும் கருத்து நிலைகள் ஆகியனவற்றையும் அவற்றின் பின்புலத்தில் யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, மதநிலைச் சமூக அசைவியக்கம் ஆகியனவற்றையும் அச்சு ஊடகங்களின் தொழிற்பாட்டினையும் எடுத்துக் கூறும் இந்நூல், யாழ்ப்பாணச் சமூக வரலாற்றையும் கோடிட்டுக் காட்டுகின்றது. 2001 / 210 x 140 / Udisabilatbéir 228. சாதாரண பதிப்பு : ரூபா 350/- விசேடப் பதிப்பு : ரூபா 500/-
ஈழத்து வாழ்வும் வளமும் (மீள்பதிப்பு) க. கணபதிப்பிள்ளை , (மறைந்த தமிழ்த்துறைப் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) இக்கட்டுரைத் தொகுதியில் வரலாறு, இலக்கிய வரலாறு, உயர் பண்பாட்டிற் பேசப்பெறும் கலைக்கூறுகள், ஈழத்து இலக்கிய வளர்ச்சி, ஈழத்துத் தமிழர்
கள்", ఆpఖ நாட்டார் வழக்காறுகள் பற்றிய சொற்கள்" கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பக்கங்கள் 410. 2001 s 210 x 140/uébasslatb6ft 104.
ரூபா 500/- சாதாரண பதிப்பு : ரூபா 175/- f -3) (ISBN 955 - 9429 - 09-4) 5ut 1,000/- விசேடப் பதிப்பு : ரூபா 350/- 5 - 1) (ISBN 955 - 9429 - 15 - 9)
g 201, டாம் வீதி, མས་ 邱 նՍնՍIՈ கொழும்பு 12.
6666aihihi dit தொலைபேசி : 421388
g5LuT6ò : kumbh Gò sltnet.lk
-C26)

Page 29
শ্ৰেদ্যু s: ལོ་ ܗܝ அடைய முடியாத் தொலைவுப் t தீண்ட முடியா உறவும் நீ தொலைவிலிருந்து கேட்கும் இனிய பாடலாக உனது
குரலினை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறேன்.
அசுப தேவதைகள் ஆர் சொல்லை ஆசிர்வதித்தனவோ. சாபம் போலொரு துயரம் வாழ்வோடு சேர்ந்தது! என் மீதிருந்த எல்லா உரிமைகளையும் விட்டு நீ வெகுதுரம் . வெகுதூரம் . டோனாய்! மீட்சியில்லாத் துயரங்களின் முன் நேசிப்புக்கு இடமில்லாமற் போனது
அதீத புனைவுகளால் சித்தரிக்கட்பட்டுத் தோற்றுப் போனது கடந்த காலம் அனைத்தின் மீதும் கேள்வியெழுட்பி வாழ விடாமற் செய்துள்ளது நிகழ்காலப்:
யார் யாராலோ விதிக்கப்பட்டதை எனக்கு ஏற்று வாழும் படியாயிற்று திணிக்கப்பட்டதை மறுத்ததால் உனக்குத் தொலைதுாரம் டோகும் படியாயிற்று உன்னுலகை விட்டு நானும் என்னுலகை விட்டு நீயும் தூரமானோம். எமக்கிடையே தேச தேசாந்திரங்களும் கடல்களும் காடு, மலைகளுமாய்.
எனது விதி ரேகையும் ஆயுள் ரேகையும் அனர்த்தங்கள் குறித்து ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தல் தாமதமாகவே அறிந்து கொண்டேன்.
மரணத்தின் தூதுவர்கள் அலைகின்ற அதிவேகத் தெருக்களில் நீ சென்று கொண்டிருந்தாலும் சற்றே ஒதுங்கி நின்று W.
எனக்கொரு அழைப்புத் தருவாயா? ミ
தங்க எங்கும் இடமற்று நீவாழும் தேசம் வரை
நீண்டு நீண்டு வருகின்றன என் கனவுகள்!
 
 

ஒக் டோபர்-டிசம்பர், 2001
மாலைத் தேனிர் ஆறிக்கிடந்தது.
என்னுடன் நீ பறிமாறிக்கொள்ளும் ஓராயிரம் கனவுகளும் விழிகளுள் நொறுங்கிச்சிதறின.
தேனீக்குவளையின் விளிம்பினிடை நமது எல்லைகள் விரியும், சுதந்திர நினைவின் எதிரொலி நம் விழிகளில் கசியும் காலம் முகிழாக்கனவுகளும், வெகுளித்தனங்களுமற்ற ஓர் உள்ளுலகில் நாம் வாசமிருந்தோம்.
நம் சிநேகிதம் இட்டடித்தான் நித்யம் பெற்றது.
நேற்று முன்னிரவு
என் விரல் தழுவிய உன் விரல்களின் மென்னுரசல் இன்னுமென் உள்ளங்கையில் சுடுகிறது.
ஊர் செம்மண் தரையில் கைகோர்த்து நடக்கையில் - நீ ஒரு கவிதை போலச்சிரித்து வந்தாய் என்னுடன்.
காலங்கள் நெடுகஷம்
இப்படி சிரித்துத்திரிவாய்
என்ற என் கணிப்பிட்டின் மீது அவர்கள் துட்டாக்கிகொண்டு அழித்துவிட்டுச் சென்றனர்.
என் பிரிய நண்பனே
குறைந்த பட்சம் நீ எதற்காக கொல்லப்பட்டாய் என்றேனும் அறிவாயா?
gÜLEDTAQ 29DURğ.

Page 30
°77孕回
இலங்கையின் கல்வி uulõgi GiDrgum:
சோ.சந்திர
மிக அண்மைக்காலம் வரை கல்வித்துறையில் அரசாங்கம் ஏகபோக உரிமை செலுத்திவந்த காலம் வரை - இலங்கை உலகமயமாக்கக் கோட்பாட்டுக்கு உட்பட்ட காலம் வரை பாடசாலைக் கல்வியிலும் உயர்கல்வி நிலையிலும் குறிப்பாக, சமூக அறிவியல் துறைகளிலும் ஆசிரியர் கல்வியிலும் சுயமொழிகளே பயிற்று மொழிகள் என்ற கருத்து ஒரு முடிந்த முடிவாக இருந்து வந்தது. அத்துடன் கடந்த் அரை நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வித் துறையில் இலங்கை ஈட்டிக் கொண்ட மாபெரும் சாதனை பயிற்றுமொழியாக சுயமொழிகளுக்கு இடமளிக்கப்பட்டமை என்று கருதப்பட்டது. ஏறத்தாழ 1950 தொடக்கம் நாட்டில் ஆங்கிலமொழி மூலம் கல்வி வழங்கிய அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள் அரசாங்கத்தின் புதிய பயிற்று மொழிக் கொள்கைக்கு அமைய ஆங்கிலத்தைப் படிப்படியாகக் கைவிட்டு சுயமொழிகளைப் பயிற்று மொழிகளாகக் கொண்டன. பாடசாலை உயர் வகுப்புகளில் சமூக அறிவியல், கலை, வர்த்தகவியல் துறை சார்ந்த பாடங்கள் மட்டுமன்றி விஞ்ஞான பாடங்களும் (க.பொ.த. உ/நி வகுப்புகளிலும்) சுயமொழிகளில் கற்பிக்கப்படலாயின. பாடசாலைக் கல்வியில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்த நிலைமை முற்றாக மாறியது.
பல்கலைக்கழகக் கல்விபெற அனுமதி பெறும் சகல மாணவர்களும் சுயமொழிகளில் பயின்றவர்கள் என்ற நிலை இலங்கையில் உருவாயிற்று. உயர்மட்ட வகுப்பினரின் பிள்ளைகள், அவர்களுக்கான வசதிகள் நிறைந்த புகழ்பெற்ற
க.பொ.த. உயர் தரத்தில் ஆங்கில மொழிவழிக் கல்வித்
அரசாங்கம் இப்போது அதிக கவனம் செலுத்தி வ பல்வேறுபட்ட கருத்துக்களும். வாதப் பிரதிவாதங்களு நடைபெறுகிறது. தமிழ்ச் சூழலில் இவ் ஆங்கில மொழ மட்டங்களிலேயே கருத்துப் பரிமாறல்கள் நடைபெறு ஆங்கில மொழிவழிக் கல்வி தொடர்பான பல்வேறுபட்ட பேசுபொருளாக மாற்றுவதன் ஊடாக மிகத் திறந்த உ தொடங்கி வைக்கிறோம். கல்வியியல் அறிஞர்கள், 6 செலுத்தும் பல்வேறுபட்ட ஆளுமைகளும் இவ் விவாதத் (ஆ–ர்) - R
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
முறையில் ஆங்கிலம்
திற்கான தொடக்கம்
சேகரன்
நகர்ப்புற பாடசாலைகள் என்ற வேறுபாடின்றி சகல பாடசாலைகளிலும் பயிற்று மொழிகள் சுயமொழிகளாயின. சில உயர்தர நகர்ப்புறப் பாடசாலைகள் வகுப்பறைப்படிப்பு தவிர்ந்த ஏனைய பாடசாலை விவகாரங்களில் ஆங்கில மொழியைப் பயன்படுத்திக் கொண்டன. அங்கு பயிலும் மாணவர்கள் சுயமொழிகளில் பயின்றாலும், பாடசாலைகளின் ஆங்கில மொழி வந்த கலாசாரம் காரணமாக ஆங்கில மொழியிலும் உரையாடலிலும் தேர்ச்சிகளைப் பெறுவதை எவரும் தடைசெய்ய முடியவில்லை. எவ்வாறாயினும் இன்று பல்கலைக்கழகங்களில் பயிலும் 40000பேர் வரையிலான பட்டதாரி மாணவர்கள் பாடசாலைகளில் சுயமொழிகளில் பயின்றவர்களாவர். 1950களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுயமொழிக்கல்வி காரணமாக, இன்று அரசாங்க உயர் பதவிகளையும் பல்கலைக்கழகப் பதவிகளையும் வகிக்கும் பெரும்பாலானவர்கள் சுயமொழிகளில் பயின்றவர்களாவர்.
இன்று தமிழர்கள் - தமிழ் பேசுவோர்கள் வாழ்வதாகக் கூறப்படும் நாற்பது நாடுகளை எடுத்துக்கொள்வோம். ஐரோப்பிய நாடுகள், ஐ.அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மேலைநாட்டு மொழிகளிலேயே தமிழ்மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவற்றைத் தவிர்த்து நோக்கினால் :
* மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் தமிழ்மொழி ஆரம்ப நிலையில் மட்டுமே பயிற்றுமொழி; அதன் பின்னர் உள்ளுர் மொழிகளிலேயே (மலேசியாவில் பாஷாமலேசியா, சிங்கப்பூரில் ஆங்கிலம்) பயில
*■ * به شد. திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான முன் முயற்சியில் நகிறது. இது தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் ம் முன்வைக்கப்பட்டு ஓர் தொடர்ச்சியான உரையாடல் வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக மிகக் குறிப்பிட்ட வதை காணக் கூடியதாயுள்ளது.
கருத்துக்களை பரந்துபட்ட நோக்கில் விவாதத்திற்கான ரையாடல் ஒன்றை நடத்துவதற்கான களமாக இதனை ழுத்தாளர்கள், சமூக சிந்தனை மட்டங்களில் தாக்கம் தில் பங்குபற்றலாம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

Page 31
67-7త్తిg
வேண்டும்; இடைநிலைக்கல்வியும் உயர்கல்வியும் தமிழ்மொழியில் வழங்கப்படுவதில்லை.
* தமிழ்நாட்டில் தனியார் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் ஆங்கிலமே பயிற்று மொழி; சாதாரண அரசினர் பாடசாலைகள், கிராமப்புற பஞ்சாயத் துப் பாடசாலைகள், உள்ளுராட்சி நிறுவனங்களின் பாடசாலைகள் என்பவற்றில் பயிலும் சாதாரண வகுப்பினர் தமிழ்மொழியில் பயிலுகின்றனர். ஆனால் உயர்கல்வி நிலையில் அவர்களுடைய பயிற்றுமொழி ஆங்கிலமே. நகர்ப்புற ஆங்கிலப் பாடசாலைகளில் தமிழ் மொழியைப் பயிற்று மொழியாக ஆக்க வேண்டுமென்ற போராட்டம் இன்னும் தமிழகத்தில் தொடர்கிறது. தாய்மொழிக்கல்விக்கு எவ்வளவுதான் உளவியல் மற்றும் கல்வியியல் நியாயங்கள் இருந்தாலும் தமிழகத்தில் ஆங்கிலமொழியைப் பயிற்றுமொழியாகக் கொள்ளாத மத்திய வகுப்பினரே இல்லை எனலாம்; தமிழ்நாட்டில் பாடசாலைகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற காரணத்துக்காக அந்நாட்டுப் பாடசாலைகளை நாடும் இலங்கைப் பெற்றோர் உளர். இன்று உயர்கல்வி பயிலும் இலங்கை மாணவர்களில் 10 சதவீதமானவர்கள் (4000பேர் வரை) வெளிநாடுகளில் (பெரும்பாலும் ஆங்கில மொழியில்) பயில்கின்றார்கள் என்பது ஒரு மதிப்பீடு. W * இலங்கையில் சகல தமிழ்ப் பிள்ளைகளும் பாடசாலைகளில் சுயமொழியிலேயே கல்வி பெற வேண்டும் பாடசாலைகளும் சிங்கள, தமிழ் பாடசாலைகள் என்று மொழியடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கான தனியான பாடசாலைகள் உண்டு. அவை தேசிய பாட ஏற்பாட்டைப் பின்பற்றுவதுடன் பெரும்பாலும் தமிழ்மொழியையே பயிற்று மொழியாகக் கொள்கின்றன. இருமொழியினரும் சேர்ந்து பயிலும் இரு மொழிப்பாடசாலைகள் குறைவு (நாட்டில் 67 மட்டுமே).
(பார்க்க அட்டவணை 1)
அட்டவணை
மொழிவகைப்படி பாடசாலைகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் (1997)
I.
-சிங்கள மொழிப் பாடசாலைகள் 7235 தமிழ்மொழிப் பாடசாலைகள் 2818 -இருமொழிப்பாடசாலைகள் (உ-ம் கொழும்பு றோயல்,டி.எஸ்.சேனநாயக்கா, 67 இசிப்பத்தான போன்றன) --
இலங்கையின் மொத்தப் பாடசாலைகள் 020
II.
- பாடசாலைகளில்
அ. சிங்கள மொழிமூலம் பயிலும் மான 31,55907 ஆ. தமிழ்மொழி மூலம் பயிலும் மாண. 9.6820
இ. க.பொ.த.(உத)சிங்களமொழி மூல மாண. 1,34492 ஈ. க.பொ.த.(உத)தமிழ்மொழி மூல மாண. 3O349

ஒக்டோபர்-டிசம்பர், 2001
II.
- பாடசாலைகளில்
அ. சிங்கள மொழிமூல ஆசிரியர்கள் 1,46290 ஆ. தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 33,299
தமிழ்மொழி மூலப்பாடசாலைகள் பற்றிய பயனுள்ள மற்றொரு தரவும் உண்டு. இவை இலங்கையில் தமிழ் மொழிக்கல்வி எந்த அளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதை விளக்கும். இது சிங்கள மொழிக்கும் பொருத்தமான ஒரு கூற்றாகும். இப்புள்ளி விபரங்களில் ஆங்கிலமொழிப் பாடசாலை, ஆங்கில ஆசிரியர், ஆங்கில மொழி வழிப்பயிலும் மாணவர்கள் தொகை என்பவற்றுக்கு இடமே இல்லை. தமிழ், சிங்கள மொழிப்பாடசாலைகளில் வகைகள் (1AB, C, வகை 2, வகை 3) இவ்வகைப்பாடசாலைகளில் பயிலும் தமிழ், சிங்கள மொழி மாணவர் தொகை, தமிழ், சிங்கள ஆசிரியர்களின் கல்வித்தகுதி வகைப்படியான புள்ளி விபரங்கள் இங்கே தரப்படுகின்றன. ஏற்கெனவே கூறியதுபோல, பாடசாலை மட்டத்தில் சுயமொழிக் கல்வி உறுதி பெற்றுள்ளதை இவை காட்டுகின்றன. அதேவேளையில் இலங்கையில் சுயமொழிக்கல்வி பற்றி நோக்கும் ஆய்வாளர்களுக்கும் இவை உதவும்.
அட்டவணை - 11
1. பாடசாலை வகைப்படி தமிழ்,
சிங்களப் பாடசாலைகள்.
1 AB C வகை2 வகை3
அ) சிங்கள மொ.
in L&FIT636).356 405 1499 2984 2347
ஆ) தமிழ் மொ.
பாடசாலைகள் 156 344 71 1607
1 AB பாடசாலைகள் : கலை/வர்த்தகவியலுடன் விஞ்ஞான
AL வகுப்புகளைக் கொண்டவை.
C பாடசாலைகள் : கலை, வர்த்தக A/L வகுப்புகளைக்
கொண்டவை.
11. கல்வித்தகுதிப்படி ஆசிரியர்கள்.
சிங்கள மொழி தமிழ் மொழி
- பட்டதாரிகள் 4234 61.78 - பயிற்றப்பட்டவர்கள் 74341 16167 - சான்றிதழ் பெற்றவர்கள் 3754 506 - சான்றிதழற்றவர்கள் 18560 4464 - மற்றவர்கள் 732 5984
பாடசாலைகளில் பயிலும் 41,00000 மாணவர்களில் ஏறத்தாழ 25 சதவீதமானவர்கள் தமிழ்மொழி மூலம் பயிலுகின்றனர். இதில் தமிழ் மாணவர்களுடன் முஸ்லிம் மாணவர்களும் அடங்குவர்.
க.பொ.த. உ/நிலையில் (தரங்கள் 12, 13) பயிலும்
C29)

Page 32
672割翌回
மாணவர்களில் (மொத்தம் 164841 பேர்) ஏறத்தாழ 2 சதவீதமான மாணவர்கள் தமிழ்மொழி மூல மாணவர்களாவர் (30439 பேர்). இவர்கள் விஞ்ஞானம், வர்த்தகவியல், கலை முதலிய வெவ்வேறு துறைகளில் பயிலுகின்றனர். (விஞ்ஞானம் 8468 பேர், வர்த்தகவியல் 9200 பேர், கலை 11500 பேர்)
ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பாடசாலைக்கல்வியில் தமிழ்மொழி முக்கிய போதனா
மொழியாக விளங்கி வருவதை
காட்டுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (18001947) ஆங்கிலமொழியின் பயன்பாட்டினால் உள்ளூர் மொழிகள் அடைந்த பாதிப்பைவிட, இன்றைய உலகமயமாக்கத்தால் ஏற்பட்டுள்ளஆங்கிலத்தின் தேவையானது உள்ளூர் மொழிகளின் வளர்ச்சியின் மீது கூடிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புணர்டு என்பதைத் தமிழ் ஆர்வலர்கள் மனங்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் காலம் போலன்றி இன்று சுதந்திர அரசாங்கங்களே ஆங்கில மொழித்தேர்ச்சியின் தேவை காரணமாக ஆங்கிலமொழிக் கல்வியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தாமே
ஈடுபட வேண்டியுள்ளது.
தமிழ்
இப்புள்ளி விபரங்கள்
பல்கலைக்கழகக் கல்வி.
பாடசாலை களி ல சுயமொழிகள் போதனா மொழிகளாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுயமொழி களில் பயின்ற மாணவர்க ளுக்கு வசதியாகப் பல்கலைக் கழகங்களும் சுய மொழ களு க கு இடமளிக்க வேணி டி யதாயிற்று. இதன் விளைவாக, முக்கியமாக கலை மற்றும் சமூக அறிவியல் துறையில் 1960களின் முற்பகுதியில் சு ய  ெம |ா ழபி க ள’ அறிமுகமாயின. கால ஓட்டத்தில் வர்த்தகம், முகாமைத்துவம், சட்டத் துறை, விஞ்ஞானத்w துறை போன்றவற்றிலும், சுயமொழிகள் பயிற்று மொழியாயின. ஆயினும் மொழியில் கல்விபயின்று பல்கலைக் கழக அனுமதி பெறும் மாணவர்களில் மேற்படி பாடத்துறைகள் தவிர்ந்த ஏனைய துறைகளில் (மருத்துவம் , U65 மருத்துவம், பொறியியல்) அனுமதி பெறுவோர் ஆங்கில வழியில் கல்வி பெறுவதால் முழுப்பல் - கலைக்கழக அமைப்பில் கல்வி பயிலும் மாணவர் களில் (40,000) பத்து சதவீதமானவர் களி மட்டுமே தமிழ் மொழி யைப் பயிற்று மொழியா கக் கொண்டு பயிலுகின் றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
இன்று பாடசாலைக் கல்வி முறையில் ஆங்கிலமொழியை உயர் வகுப்புக்களில் (க.பொ.த. உத விஞ்ஞான வகுப்புகளில்) இவ்வாண்டு மே மாதம் முதல் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டாயமாகவன்றி விருப்பத் தெரிவாகவே ஆங்கிலம் பயிற்று மொழியாகத் தெரிவு செய்யப்படலாம், இவ்வாறே உயர் கல்வி நிலையில் கற்கை நெறிகளைப் புதிதாக ஆங்கில மொழியில் நடாத்தவும் ஊக்கம் வழங்கப்பட்டு வருகின்றது. வழமையான பயிற்சி நெறிகளுக்கு அப்பால் நடாத்தப்படும் பல விரிவாக்கப் பயிற்சி நெறிகள் (Extension Courses கட்டணம் செலுத்திப் பயிலும் முகாமைத்துவக் கற்கை நெறிகள், பின் பட்டப்பயிற்சி நெறிகள்) ஆங்கில மொழியில் மட்டுமே நடாத்தப்படுகின்றன.
இவ்விடத்து எவ்வாறு 1950களில் ஆங்கில மொழி அகற்றப்பட்டு சுய மொழிகள் போதனா மொழிகள் ஆக்கப்பட்டன? இன்று ஆங்கிலம் பயிற்று மொழியாக அறிமுகம் செய்யப்படுவதில் அக்கறை செலுத்தப்படக் காரணம் என்ன? இதற்கு சார்பாகவும் எதிராகவும் உள்ள காரணங்கள் யாவை? போன்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டியன.
1950 களில் பயிற்று மொழி மாற்றம் |
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இடைநிலைக்கல்வியும் உயர் கல்வியும் ஆங்கில மொழியில் வழங்கப்பட்டன. ஆங்கிலப் பாடசாலைகள் கட்டணம் அறவிட்டு ஆங்கிலக்கல்வியை வழங்கியமையால் வசதிமிக்கவர்கள் மட்டுமே ஆங்கிலக் கல்வியைப் பெற்றனர். ஆங்கில வழிக்கல்வி என்பது நகர்ப்புறப் பாடசாலைகளில் கட்டணஞ் செலுத்தக்கூடிய உயர் வகுப்பினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அரசாங்க, தனியார் துறைகளில் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டமையால் ஒரு சில வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே ஆங்கிலக் கல்வியை வழங்கி அவர்களுக்கு மட்டும் தொழில் வாய்ப்புகளை வழங்குவது, காலனித்துவ ஆட்சியாளர்களின் கொள்கையாக இருந்தது. அரசாங்கப் பதவிகளை வகிக்கக்கூடிய ஆங்கில அறிவுடையவர்களை இங்கிலாந்திலிருந்து வரவழைப்பதைவிட அவ்வறிவுடையோரை உள்ளூரிலேயே தயாரித்து விட முடியும் என ஆங்கில ஆட்சியாளர்கள் கருதினர். அத்துடன் சமூகத்தில் ஒரு சிலர் கல்வி பெற்றுவிட்டால் அவர்களுக்கூடாகக் கல்வி அறிவு முழுச் சமூகத்திலும் பரவிவிடும் என்ற (distilation theory) கொள்கையை அவர்கள் நம்பினர். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆளுகின்ற வெள்ளையர்களுக்கும் ஆளப்படுகின்ற இந்தியப் பாமரர்களுக்குமிடையே பாலமாக விளங்கக்கூடிய ஆங்கிலம் கற்ற இந்திய மத்தியவர்க்கமொண்றை உருவாக்க வேண்டுமென்பது அவர்களுடைய கொள்கையாக இருந்தது. ஆங்கில கல்வியின் மூலம் உருவாக்கப்படும் புதிய மத்திய வகுப்பினர் இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர்களாகவும் பேச்சிலும் சுவையிலும் நடை உடை பாவனையிலும்
G30)

Page 33
r.j2ت که
ஆங்கிலேயர்களாகவும் இருப்பர் என ஆங்கில ஆட்சியாளர்கள் கருதினர்.
இவ்வாறான ஆங்கிலக்கல்வி முறையின் பாதகமான விளைவுகளை உணர்ந்த சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் ஆங்கில வழிக்கல்வியை ஒழித்துக்கட்டும் கொள்கையைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தினர். ஆங்கிலேயர் காலத்தில் உண்மையிலேயே பொருளாதார, சமூக நன்மைகளுக்காக இந்நாட்டு மக்களே (குறிப்பாக மத்திய வகுப்பினர்) முன்வந்து ஆங்கிலவழிக்கல்வியை ஏற்றுக் கொண்டனர். பொருளாதார நன்மைகள், பணவருவாய், உத்தியோக அந்தஸ்து முதலியனவற்றைப் பெறுகின்ற போராட்டத்தில் இந்நாட்டு மத்திய வகுப்பினர் தமது தேசிய தனித்துவத்தையும் மொழிவழிப் பண்பாட்டையும் சுயகெளரவத்தையும் கூடத் தியாகம் செய்து ஆங்கிலக் கல்வியை நாடியதுடன் சுயமொழியைக் கைவிட்டனர்.
பலருடைய இல்லங்களில் ஆங்கிலம் வீட்டுமொழியாகவும் வளர்ச்சியடைந்தது. சுயமொழிகள் வீட்டு ஊழியர்களுடன் உரையாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. சுயமொழியில் எதுவித தேர்ச்சியுமின்றியே உயர் பதவிகளையும் செல்வத்தையும் சமூக அந்தஸ்தையும் பெறக்கூடிய நிலை உருவாயிற்று. சுயமொழியில் உயர்தரமான அறிவைப் பெற்றிருந்தோர் எந்தத் துறையிலும் தொழில் வாய்ப்பைப் பெறமுடியவில்லை. செல்வந்த வகுப்பினர் மட்டுமே கட்டணஞ் செலுத்தி ஆங்கிலக் கல்வியைப் பெற்று தமது வசதிகளை மேலும் பெருக்கிக் கொள்ள முடிந்தது. இவ்வகுப்பினர் ஆங்கிலக்கல்வி மூலம் பெற்றுக்கொண்ட அதிகாரமும் செல்வமும் சமூக அநீதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆங்கிலக் கல்வியானது ஏற்கெனவே இனம், சமயம் மற்றும் சாதிப்பாகுபாடுகளால் பீடிக்கப்பட்டிருந்த இலங்கை சமூகத்தில் ஆங்கிலம் கற்றவர், சுயமொழி கற்றவர்’ என்ற ஒரு புதிய சமூக வேறுபாடு புகுத்தப்பட்டு மேலும் சிக்கல்கள் தோற்றுவிக்கப்பட்டன. பொருளாதார, சமூக அந்தஸ்தை உயர்த்தக் கூடிய வாயப்ப்புகளை வழங்கமுடியாத நிலையில் சுயமொழிக் கல்வியும் சுயமொழிகளும் வளர்ச்சியுறாது பின்னடைய நேர்ந்தது.
இந்தியாவிலும், இலங்கையிலும் ஆங்கிலக்கல்வி மத, பண்பாட்டுத் தனித்துவத்தைப் பேணுவதில் ஏற்படுத்தக்கூடிய பாதகமான விளைவுகளை உணர்ந்த முஸ்லீம் சமூகத்தினர் ஆங்கிலப் பாடசாலைகளை அதிகம் நாடவில்லை. இந்திய முஸ்லிம்கள் பிற்காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தவராக வாழ நேரிட்டமைக்கு அவர்கள் ஆங்கிலக்கல்வி மீது காட்டிய வெறுப்பும் ஒரு காரணம் என பிற்கால ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் இலங்கையில் ஆங்கிலக் கல்வியும் விரிவான முறையில் வழங்கப்படாமையால் நாட் டில் 01 சதவீதமானவர்களே ஆங்கிலம் பேசுவோராக இருந்தனர் (1914). 1921இல் மொத்த மக்கள் தொகையில் 3.7 சதவீதமானவர்களும் 1946இல் 7 சதவீதமானவர்களும் 1953இல் 10 சதவீதமானவர்களும் ஆங்கிலம் பேசுவோராக விளங்கினர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாடசாலை சென்ற மாணவர்களில் பெரும்பாலானோர் சுயமொழிகளிலேயே கல்வி பயின்றனர். 1930 - 1946 வரையான பாடசாலை

ஒக்டோபர்-டிசம்பர் 2001
மாணவர் பற்றிய புள்ளிவிபரங்களின்படி 5-10 சதவீதமான மாணவர்களே ஆங்கிலக்கல்வி பயிலும் வாய்ப்புகளைப் பெற்றனர். 90-95 சதவீதமான மாணவர்கள் சுயமொழிகளிலேயே கல்வி பயின்றனர். சுயமொழிப் பாடசாலைகளின் தொகை ஆங்கிலப் பாடசாலைகளைவிடப் பன்மடங்கு அதிகமானதாக இருந்தது. (பார்க்க அட்டவணை 11)
அட்டவணை 11
இலங்கையில் பாடசாலைகள், மாணவர்கள் தொகை (1930 - 1946)
ஆண்டு ஆங்கிலப் மாணவர் சுயமொழிப் மாணவர்
பாடசாலை தொகை பாடசாலை தொகை
1930 280 61000 3535 469000 934 301 60800 3308 534OOO 1944 354 10000 446 657000
ஆதாரம்: கல்வி நிர்வாக அறிக்கைகள் 1930, 1934, 1944
இருவகையாக வேறுபடுத்தப்பட்ட கல்வி முறை (ஆங்கிலக்கல்வி, சுயமொழிக்கல்வி) சிறுதொகையான உயர்வகுப்பினர் ஆங்கிலக் கல்வி மூலம் பெற்ற விசேட சலுகைகள், சுயமொழிகளும் சுய மொழிக் கல்வி பயின்றவர்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளும் சமூக அந்தஸ்தும் கிட்டாமை - இந்நிலையில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடசாலைகளில் தேசிய மொழிகள் கட்டாயமாகப் பயிற்று மொழிகளாக்கப்பட்டன. 1யிற்றுமொழி மாற்றம் ஆங்கிலப் பாடசாலைகளுக்கும் அங்கு பயின்ற வசதிபடைத்த சமூக வகுப்பினருக்கும் எதிரான ஒரு இயக்கமாக மாறியது. அத்துடன் இருவேறு பயிற்று மொழிகளின் (ஆங்கிலமொழி, சுயமொழி) அடிப்படையில் குறைபாடு நிறைந்த பாடசாலை முறையினால் சமூகத்திலும் கல்வித்துறையிலும் ஏற்பட்ட அநீதிகளைக் களைந்தெறியும் இயக்கமாகவும் அது விளங்கியது. பிள்ளைகளின் இயற்கையான பயிற்றுமொழி தாய் மொழியே என்ற கல்வித்தத்துவ, உளவியல் ஆதாரங்களுக்கு அப்பால் இலங்கையில் ஆங்கிலக்கல்வி ஏற்படுத்திய சமூக ரீதியான தீயவிளைவுகள் பயிற்றுமொழி மாற்றத்துக்குக் காரணமாக அமைந்தன.
தற்போது ஆங்கில மொழிக்கல்வியின் அவசியம்
எவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கில மொழிக் கல்வி வேலைவாய்ப்புகளுக்கு உதவியதோ அதேபோன்ற நிலை தற்போது இலங்கையில் உருவாகியுள்ளது. இன்று வெள்ளையராதிக்கம் இல்லாவிட்டாலும் அவர்கள் நாட்டுப் பல்தேசியக்கம்பனிகளுக்குத் தற்போது வரவேற்பு அதிகம். இன்றைய உலகமயமாக்கம், உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் இக்கோட்பாட்டை விஸ்தரித்து வரும் போக்கில் இலங்கையில் தனியார் துறையின் பங்களிப்பு முடிந்த முடிவாகி விட்டது. அண்மைக்காலப் புள்ளிவிபரங்களின்படி 15 சதவீதமான வேலைவாய்ப்புகளை மட்டுமே அரசாங்கம் வழங்கும். எஞ்சிய 85 சதவீத வேலைவாய்ப்புகளையும் தனியார் துறையிலிருந்தே எழ வேண்டும். இந்நிலையில் அரசாங்க வேலைகளுக்குப் பொருத்தமாக இருந்த சிங்கள, தமிழ்வழிக் கல்வியானது நவீன தனியார் துறையின்
G3)

Page 34
G*77弘芋回
வேலைவாய்ப்புகளுக்கு உதவாது. ஆங்கிலத்தில் மொழித்தேர்ச்சி, உரையாடல் தேர்ச்சி, தொடர்பாடற் திறன், பிரச்சினை தீர்த்தல் திறன், குழுவில் இணைந்து பணிபுரியக் கூடிய உளப்பாங்கு, தலைமைத்துவ ஆற்றல் போன்றனவே தனியார் துறையினரால் வேண்டப்படும் ஆற்றல்கள். எனவே ஆங்கிலமொழித் தேர்ச்சி எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு அத்தியாவசியமானது என்பதால் மாணவர்கள் ஆங்கில மொழியில் பயின்றால் ஆங்கில மொழித்தேர்ச்சியை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற முறையில் இவ்வாதம் செல்கிறது.
உண்மையில் இன்று முழு உலகமே ஆங்கிலத்தைத் தொடர்பாடல் மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று உலகில் 75 கோடிப்பேர் ஆங்கிலத்தை முதன்மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர்; 100 கோடிப் பேர் ஆங்கிலத்தைக் கற்றுவருகின்றனர். ஆங்கிலம் உலகளாவிய ரீதியில் இன்று தவிர்க்க முடியாத மொழியாக வளர்ச்சி பெற்றுள்ளது. மற்றொரு மதிப்பீட்டின்படி 2050 ஆம் ஆணர் டளவில் உலக மக்கள் தொகையில் 50 சதவீதமானவர்கள் ஆங்கில அறிவு படைத்தவர்களாக இருப்பர்; இச்சதவீதம் தற்போது 29% மட்டுமே என்று New Encarte ஆசிரியர் Kathy Rooney என்பவர் தெரிவிக்கின்றார். ஒவ்வொரு கண்டத்திலும் ஆங்கிலமொழி இன்று பேசப்படுகின்றது; 30 பிராந்தியங்களில் அம்மொழி முதன்மொழியாகவும் 75 நாடுகளில் அம்மொழி இரண்டாம் மொழியாகவும் உள்ளது.
ஆங்கிலம் இன்று சர்வதேசத் தொடர்பாடல் - வர்த்தகம், பயணம், விமானக்கட்டுப்பாடு, விஞ்ஞானம், ஆராய்ச்சி, சர்வதேச இராணுவத் தொடர்பாடல், சர்வதேச விளையாட்டு என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. கணினி, தொழில்நுட்பம், இணையம் என்பவற்றிலும் ஆங்கிலம் பிரதான மொழியாக
விளங்கு கனி றது.
இலத்தீனுக்குழ்; பிறகு ஆங்கி * -லமே பரந்த அளவில்தொடர்பு மொழியாக இன்று உருவாகியுள்ளது. ஆங்கி லத்திற்கு இவ்வாறு கிடைத்துள்ள வாய்ப்புக் கள் அதனால் ஏற்படக் கூடிய பாதகமான லைமைகள் (risk - இடர்கள்) பற்றி/ மேலைநாட்டினர் இன்று ஆய்வுகள் செய்து வருகின்றனர். ஒரு தொழி. லைப் பெறவும் 'உலகத் தொழிற்சந்தையில் நுழையவும் "Study English and Computers' 676ip சுலோகம் மேலை
நாட்டு நகரங்களின்
. . . ":";
4. శశ#***్కట్ల, :?'; ":ت ک. 签
.3 ; ဂိဂ္ဂံ ፳፰ ፲ኅኾነ ه
•ዳጋጁ.... ፰፻፲፰፻፭፻፰ მჭწ?ჭ2.2%ჭწწ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
முக்கிய இடங்களில் பார்வைக்கு
 ைவக கப பட் டு ள, ள  ைம பழைய
குறிப்பிடத்தக்கது. குடியேற்ற கால
அனுபவம், விஞ்ஞானத்துறை மற்றும் மேலைநாடுகள் புலமைசார்ந்த உலக - ஆங்கில ளாவிய தொடர்பா மொழியினுடாக டலுக்கு ஆங்கில ஏற்படுத்தக்கூடிய மொழியே இன்று ᏭᏐ ᎧofI Ꮜ fᎢᏤ பயன்பட்டு வருகின்றது. ஏகாதிபத்தியமி பழைய குடியேற்ற பற்றிய உணர்வு, g5 T 6) அனுபவம் , ଘf ଗif u ଗ୩ மேலை நாடுகள் இன்றும் இருந்த
ஆங்கில மொழியினூ. போதிலும் உலக
டாக ஏற்படுத்தக்கூடிய நாடுகள் கலாசார ஏகாதிபத் (ஆங்கிலம் தியம் பற்றிய உணர்வு பேசாத புதிய
என்பன இன்றும் இருந்த பிரச்சினைகளை போதிலும் உலக நாடுகள் எதிர்நோக்குகின்றன. (ஆங்கிலம் பேசாத) புதிய
பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன. இதில் முக்கியமானது பல்கலைக் கழக நிலையில் எம்மொழி யைப் பயிற்று மொழியாகக் கொள்வது பொருத்தமானது என்பதாகும். ஆங்கிலம் இன்று பெற்றுவ்ரும் முக்கியத்துவம் காரணமாக, உயர் கல்வி நிலையில் ஆங்கில மொழியைப் பயிற்றுமொழியாக அறிமுகம் செய்யும்போது உள்ளூர் மொழிகள் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய உணர்வு வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலும் இன்று எழுந்துள்ளது. உதாரணமாக, பிரான்ஸ் நாட்டில் உள்ளூர்மொழி, கலாசாரம் என்பன இணையத்தின் (Internet) பயன்பாட்டினால் பாதிக்கப்படலாம் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்து நாட்டில் ஆங்கில மொழிக்குக் கல்வித்துறையில் வழங்கப்படும் முக்கியத்துவம் காரணமாக டச்சுமொழி எதிர்காலத்தில் மறைய நேரிடும் அபாயம் இருப்பதாக உணரப்படுகின்றது. இதனையிட்டு டச்சுக் கல்வி, விஞ்ஞானத்துறை அமைச்சு டச்சு மொழி, கலாசாரத்தின் பாதுகாப்பு, பாடசாலைகளில் டச்சு மொழியின் பயன்பாடு என்பவற்றில் தனக்குள்ள ஈடுபாட்டைத் தேசிய பத்திரிகைகளுக்கூடாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு இலகுவான பணி அல்லவென்றும் இதற்குக் காரணம் உயர்கல்வி நிலையில் டச்சு தவிர்ந்த ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதே என்றும் இவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் உள்ள பல கலைக் கழகங்களைப் பொறுத்தவரையில் மொழிப்பிரச்சினையானது ஆழமான பிரச்சினையொன்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1800-1947) ஆங்கில மொழியின் பயன்பாட்டினால் உள்ளூர் மொழிகள் அடைந்த பாதிப்பைவிட, இன்றைய உலகமயமாக்கத்தால் ஏற்பட்டுள்ள ஆங்கிலத்தின் தேவையானது உள்ளூர் மொழிகளின் வளர்ச்சியின் மீது கூடிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதைத் தமிழ் ஆர்வலர்கள் மனங்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் காலம் போலன்றி இன்று சுதந்திர அரசாங்கங்களே ஆங்கில மொழித்தேர்ச்சியின் தேவை காரணமாக ஆங்கில மொழிக்கல்வியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தாமே ஈடுபட வேண்டியுள்ளது. இம்
ලෑ2X

Page 35
13]جي72-7ة معك முழு முயற்சிகளின் ஒரு முக்கிய கட்டமாகவே இன்று ஆங்கிலம் ஒரு பயிற்று மொழியாதல் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, க. பொ. த. உlநிலை வகுப்புகளில் கணிதம், விஞ்ஞானம் முதலிய பாடங்களைப் பாடசாலைகள் விரும்பினால் ஆங்கில மொழியைப் பயிற்சி மொழியாகக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு உண்டு. உலகமயமாக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சம், சர்வதேச தொழிற்சந்தையானது சகல நாட்டவர்களுக்கும் திறந்து விடப்படல் வேண்டும் என்பதாகும். ஆயினும் பல அரசியல், சமூக காரணங்களுக்காக மேலைநாடுகள் அந்நிய நாட்டு மக்களின் குடிவரவில் பல கட்டுப் பாடுகளை ஏற்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், இலங்கை போன்ற வளர்முக நாடுகள் வழங்குகின்ற கல்வியும் பயிற்சியும் சர்வதேச தராதரங்களுடன் ஒப்பிடத்தக்க முறையிலும் சர்வதேச தொழிற் சந்தைகளுக்குத் தேவையான திறன்களை வழங்கும் முறையிலும் அமைய வேண்டியுள்ளது. இந்நிலையில் தவிர்க்க முடியாதவாறு கல்வி முறையில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.
அரசாங்கப் பாடசாலைகள் முற்றாகச் சுயமொழிகளைப் பயன்படுத்தி வந்தாலும் பாடசாலைகளை விட்டு விலகுவோர் நகர்ப்புறங்களில் காணப்படும் ஏராளமான முறைசாராக் கல்வி நிலையங்களில் வெளிநாட்டுப் பரீட்சைகளுக்கான (Ex: London G.C.E. O/L & A/L) Lim Litij656i, 5600Tödual) 3-p608, நெறிகள் (Accountancy) கணினி தொடர்பான பாடநெறிகள் போன்றவற்றைத் தயக்கமின்றி ஆங்கில மொழியிலேயே பயிலுகின்றனர். மேலும் இன்று நகர்ப்புறங்களில் இயங்கும் சர்வதேசப் பாடசாலைகள் ஆரம்பநிலை முதல் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கின்றன. அத்துடன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான பரீட்சைகளுக்கு இலங்கை இளைஞர்களை ஆயத்தம் செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியையே பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் அரசாங்கக் கல்வி நிலையங்களில் (பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்) ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொள்வதில் பெரிய தவறொன்றுமில்லை என்று வாதிக்கப்படுகின்றது. வசதிமிக்கவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் பயிலும்போது அரசபாடசாலைகளில் பயிலும் சாதாரண வகுப்பினரின் பிள்ளைகள் ஏன் ஆங்கில மொழியில் கற்கக்கூடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது.
ஆங்கில மொழியில் கற்கும்போது மாணவர்களுக்கு மேலதிகமாகக் கற்க ஏராளமான நூல்களும் சஞ்சிகைகளும் கலைக்களஞ்சியங்களும் இணைய வசதிகளும் கிட்டுகின்றன. சுயமொழிகளில் பயிலும்போது ஆங்கில மொழியறிவு போதாமையால் இவ்வசதிகளைப் பயன்படுத்த முடியாது. இதனால் சுயமொழி மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு எல்லை வகுக்கப்படுகின்றது என்ற மற்றொரு காரணமும் கூறப்படுகின்றது. ஆங்கில மொழி இன்று எவி வளவுதானர் முக்கியத்துவமுடையதாக விளங்கினாலும் இலங்கையின் கல்வி முறையில் பாடசாலைகள் அனைத்திலும் அம்மொழியைப் பயிற்று மொழியாக ஆக்கிவிட முடியும் என்று கூறுவதற்கில்லை. பாடசாலையின் உயர்வகுப்புகளில் விஞ்ஞான பாடங்கள், பல்கலைக்கழகக் கல்வி என்பவற்றில்

ஒக்டோபர்-டிசம்பர், 2001
ஆங்கிலமொழி முக்கியத்துவம் பெற வாய்ப்புண்டாயினும், பாடசாலைகளில் சுயமொழிகளே பயிற்று மொழி என்ற அடித்தளமானது குறுங்காலத்தில் ஆட்டங்காணுவதற்கில்லை என்பதே எமது கருத்து. கல்வி முறை முழுவதிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்கும் கொள்கைக்கு எதிரான வாதங்களைச் சுருக்கமாக நோக்குவோம்:
*கல்வியியல், கல்வி உளவியல் நியாயங்களின்படி நோக்குமிடத்து தாய்மொழியே பிள்ளைகளின் இயற்கையான பயிற்று மொழி,
*ஆங்கிலத்தை வீட்டு மொழியாகக் கொள்ளாதவர்கள், ஆங்கில மொழியறிவுப் பற்றாக்குறையால் கல்வியில் பின்தங்க நேரிடும்; அம்மொழியைக் கற்பதிலேயே முழுமுயற்சியில் ஈடுபடும்போது பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெறுவது சிரமமாக இருக்கும்; -
*சுயமொழிகளில் பயிலும்போதே மாணவர்கள் முக்கிய பாடங்களில் (கணிதம், விஞ்ஞானம்) பெருமளவில் சித்தி எய்தத்தவறும்போது அந்நிய மொழியாகிய ஆங்கிலத்தில் பயின்று பாடசாலைகளில் உயர் சித்தி பெற முடியாது. பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் சராசரியான ஆற்றல் உடையவர்களே. அவர்களுடைய கல்விக்கு அந்நிய மொழி பயிற்று மொழியாவது அவர்களுடைய கல்விச் சித்தியைப் பாதிக்கும்.
சுயமொழிகளில் கல்வி பயின்றோரின் க.பொ.த. சாத, உத. பரீட்சை சித்தி விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அட்டவணை IV
க.பொ.த. சா/த பரீட்சை முடிவுகள் (1997)
1. பரீட்சைக்கு அமர்ந்தோர் - 323267 2. எல்லாப்பாடங்களிலும்
சித்தி அடையாதோர். 23678 (7.3%) 3. ஒரு பாடத்தில்
மட்டும் சித்தி - 21538 (6.8%) 4. இரு பாடங்களில் ܝ ܝ
மட்டும் சித்தி - 251 10 (7.7%) 5. மூன்று பாடங்களில் -
மட்டும் சித்தி - 34105 (10.5%) 6. க.பொ.த. உ/நி பயிலத்
தகுதி பெற்றவர்கள் - 105969(327%)
க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் (1997)
1. பரீட்சைக்கு அமர்ந்தவர்கள் - 12713 2. எல்லாப்பாடங்களிலும்
சித்தி அடையாதவர்கள் . 5929 (5.3%)
3. ஒரு பாடத்தில் மட்டும் சித்தி - 7400 (6.6%)
4. இரு பாடங்களில் மட்டும் சித்தி - 14396 (13%)
5. பல்கலைக்கழக அனுமதிக்குத்
தகுதி பெற்றவர்கள் - 60267 (54%)
ஆதாரம்: தேசிய கல்வி ஆணைக்குழு ஆவணங்கள்.
^*-SM-* * * . . . rer«- - - - - . ...*..*: ... ». - 32 ܚ

Page 36
Gー77空回 இன்று புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமைக்கான காரணங்களைப் பற்றி நோக்குமிடத்து மாணவர்கள் தாய் மொழியில் கல்வி பயின்றாலும் கல்வித் தராதரங்கள் அண்மைக் காலங்களில் வீழ்ச்சியுற்றுக் காணப்படுகின்ற நிலை முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட்டது. பொதுக்கல் விக்கான ஜனாதிபதியின் பணிக்குழு (Task Force) இக்கல்வித்தராதர வீழ்ச்சி பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளது : ‘எல்லாக் கல்வி நிலைகளிலும் கல்வித் தராதரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது; ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 20 சதவீதமானவர்களே எழுத்து, கணிதம் முதலிய பாடங்களில் தேர்ச்சி பெறுகின்றனர்; 1995 ஆம் ஆண்டு க.பொ.த. சாத பரீட்சையில் பத்தில் ஒரு மாணவர் எட்டுப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறுகின்றனர்; .க.பொ.த. உத பரீட்சையில் பதினொரு பேரில் ஒரு மாணவர் நான்கு பாடங்களிலும் சித்தி பெறத் தவறுகின்றனர்'
இந்நிலையில் பரீட்சயமில்லாத அந்நிய மொழியொன்றைப் பயிற்று மொழி ஆக்கினால் கல்வித் தராதரங்களைப் பேண முடியுமா? என்ற வினா எழுகின்றது.
*ஆங்கிலம் பயிற்று மொழியாகும்போது பாடசாலைக் கல்வியின் குறிக்கோள் ஆங்கிலப் புலமைக்கே முன்னுரிமை அளிக்கின்றது. ஆங்கில மொழித் தேர்ச்சிக்கு
ஆங்கிலம் இன்று பெற்றுவரும் க்கியத்துவம் காரணமாக,
முக்கியத்துவம் அளிக்கும்போது கல்வியின் ஏனைய குறிக்கோள்கள் பின்னடைய நேரிடுகின்றது; அவை முக்கியத்துவம் இழக்கின்றன (அத்தகைய குறிக்கோள்கள் சில ஆளுமை விருத்தி, படைப்பாற்றல் விருத்தி, பிற பண்பாடுகளை மதித்தல், குழுக்களில் பணியாற்றும் பயிற்சி, பிரச்சினை தீர்த்தல், சுயமுயற்சி, கட்டொழுங்கு (initiative and discipline))
*ஆங்கிலம் பயிற்சி மொழியென்றால் நடைமுறையில் அவ்வாய்ப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போன்று ஒரு சில வசதிபடைத்தவர்களுக்கே கிட்ட முடியும். நகர்ப்புறப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் எனச் சில பாடசாலைகள் மட்டுமே இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தும். இதன் விளைவாக அக்காலம் போன்று 'வசதிபடைத்தவர்களுக்கு ஆங்கிலக் கல்வி; பாமரர்களுக்கு சுயமொழிக் கல்வி என்ற நிலைமை மீண்டும் தோன்றி, கல்வித் துறையில் யாவருக்கும்
تعین
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
சுயமொழிக்கல்வி என்ற நிலைமையை இல்லாதொழித்து சமூக அநீதி தோன்றக் காரணமாகி விடலாம்.
இவ்வாதங்களை மேலும் விரிவாக்கிக்கூற இடமுண்டாயினும் ஆங்கிலமொழிக்குக் கல்வித்துறையில் பயிற்சி மொழியாக முக்கியத்துவம் வழங்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் அடுத்து நோக்குதல் வேண்டும்.
* ஆங்கிலமே முதன்மொழி; தாய்மொழியாகிய தமிழ் இனி இரண்டாம் மொழி என்ற நிலைமை ஏற்படல்;
* நவீன அறிவுத்துறைகளில் (சமூக அறிவியல், இயற்கை அறிவியல், தகவல் தொழினுட்பம் போன்றன) தமிழ் மொழியின் வளர்ச்சியும் பயன்பாடும் வீழ்ச்சியுறல்/ இல்லாதொழிதல்; * மேற்கூறிய துறைகளில் தமிழ்மொழியில் நூல் வெளியீடு பாதிக்கப்படல்/தேவையற்றுப்போதல்;
* தமிழ் மொழியில் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள் பாதிக்கப்படல்; ஆங்கிலம் பயிற்று மொழியாகிவிட்டதால் இத்தகைய முயற்சிகள் வீணானவை, தேவையற்றவை என்ற எண்ணம் (ஆங்கிலப்
புலமை மிகுந்த) தமிழர் மத்தியில் உதித்தல்;
* கல்விமொழி/பயிற்றுமொழி ஆங்கிலம்; 攀 வீட்டுமொழி தமிழ் என்ற நிலைமை தோன்றல்;
* பின்தங்கிய, வறிய மக்களுக்குரிய மொழியே
உள்ளூர் மொழிகளி ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய உணர்வு வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலும் இன்று எழுந்துள்ளது.
mlási
தமிழ்; உயர் வகுப்பினருக்குரிய மொழி ஆங்கிலம் என்ற முறையில் தமிழ்பேசுவோர் மத்தியில் மற்றொரு புதிய(?) வர்க்கப் பிரிவினை அல்லுது பழைய பிரிவினை மீண்டும் தோன்றல்; இவ்வாறாக ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிச் சிந்திக்கும்போது மேலும் விரித்துக்கூற இடமுண்டு. இந்நிலையில் சகல நிலைமைகளையும் சரிவரக் கையாளக் கூடியமுறையில் 'சுயமொழியே பயிற்றுமொழி; ஆங்கிலம் கட்டாய இரண்டாம் மொழி என்ற இரு மொழிக்கொள்கையே பொருத்தமானது என்று வாதிடுவதில் வலுவான நியாயங்கள் உள்ளன. இன்றைய அரசாங்கக் கொள்கையும் இறுதியில் இதற்குச் சர்பாகவே அமையும் என்பது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமானது என்பதே எமது கருத்து.
O -G34)

Page 37
7ே72gடு:
மாண்புமிகும் அமெரிக்கச் சனாதிபதி அவர்களே திடுமென வந்த ஒரு பேரிடி போல ஒரு விமானம் மோதியதால் அதிர்ந்து இப்போது எரிகின்ற கோபுரமொன்றுள் சட்டென மின்சாரம் நின்றுபோன அறையொன்றின் உள்ளிருந்து ஒரு அமெரிக்கக் குடிமகன் பேசுகிறேன். நீங்கள் இப்போது இருக்கின்ற திசை எனக்குத் தெரியாது எனினும்
எல்லாம் வல்ல அமெரிக்க ஒற்று நிறுவனங்கள் எல்லாத் திசையிலும் செவிகளை உடையன என்பதாலும்
உங்களிடம் நின்றபடி பேச என் கால்களில் வலு இல்லாததாலும் என் இருக்கையில் அமர்ந்தபடி நான் நோக்குகிற திசையிற் பேசுகிறேன்.
உங்கள் முன் நின்றபடி முகம்நோக்கிட் பேசாமைக்கு எந்தவித மரியாதையினமும் காரணமில்லை என ஏற்று எனை மன்னித்துக், கருணையுடன் என்சொற்கட்குச் சற்றே செவிசாயுங்கள்.
மாண்புமிகு சனாதிபதி அவர்களே இக் கட்டிடத்துள் இவ்வேளை இருள் சூழ்கிறது என் செவிகளை நிரப்பும் அச்சத்தின் கூக்குரல்களை இன்னமும் அந்த இடியோசை ஊடுருவி அதிர்கிறது. ஐம்பத்தாறு ஆண்டுகள் முன்பு ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அமெரிக்காவின் அணுஆயுத வல்லமையைப்
பிரகடனம் செய்த வெடியோசையும் அதிற் பதிவாகியுள்ளது.
அதன் பின்னர்
கொரியா, வியற்நாம் எனப் பரந்து நேற்றுவரை Bெல்றொடில் ஒலித்து இன்றும் ஈராக்கில் ஒலிக்கிற பேரோசையும் அதிலே அடங்கியுள்ளது.
என் செவிகளில் நிறைந்துள்ள அச்சத்தின் குரல்களும் மரண ஒலங்களும் அமெரிக்காவின் இறைமையின் மேம்பாடு பேண அமெரிக்காவிடம் தமது இறைமையைப் பறிகொடுத்த ஒவ்வொரு மண்ணினதும் நெரிக்கப்பட்ட குரல்வளைகளில் விளைந்த குரல்களையே எதிரொலிக்கின்றன. உரிமை மறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட மொழிகளிலும் கொல்லப்படுகின்ற மொழிகளிலும் சொல்லாமல் மறிக்கப்பட்ட எண்ணங்கள் உரக்கப் பேசப்படுகின்றன.
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
சி.சிவசேகரம்
இக்கட்டிடத்தைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ள தீயின் வெம்மை மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. அதன் ஒவ்வொரு பாகை அதிகரிப்பும் அமெரிக்காவின் போர்விமானங்கள் வியற்நாமில் வீசிய நேப்பாம் குண்டுகளின் வெம்மையை அனுபவித்த வியற்நாமிய விவசாயிக்கு நெருக்கமாக என்னைக் கொண்டு செல்கின்றன.
என் நாசியுள் நுழையும் காற்றின் வெம்மையுடன் புகை நெடியும் நச்சு வாயுக்களும் என் சுவாசப் பைக்குள் இறங்குவதை நான் உணர்கிறேன். அமெரிக்காவின் முழுமையான ஆசிகளுடன் குர்தியக் கிராமவாசிகட்கு விநியோகிக்கப்பட்ட
நச்சுக்காற்றும் Bோபாலில் யூனியன் காBைடின் உபயமாக ஒரு அதிகாலைப் போதில் முழு நகரமும் முகர்ந்த
V. இரசாயனப் புகை சேர்ந்த காற்றும் இப்போது எனக்கும் பகிரப்பட்டுள்ளது.

Page 38
"7空I ܕܚ
இருள் இந்த அறையை இப்போது முற்றாவே ஆட்கொண்டுவிட்டது. இந்த அறையின் சுவர்கள் எங்கே என்று என்னால் ஊகிக்க மட்டுமே முடிகிறது. எனினும் என் பார்வை இந்த இருளையும் கட்டிடத்தின் சுவர்களையும் ஊடறுத்துப் பாய்கிறது. என் கண்கள் முன் ஒரு அரை நூற்றாண்டின் வரலாறு விரிகிறது.
அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தாங்கி நிற்கின்ற இராணுவக் கரங்களின் இரத்தக் கறை தெரிகிறது. இந்தோனீசியாவின் ஐந்து லட்சம் கம்யூனிஸ்ட் சந்தேக நபர்கள் சிந்திய குருதியும் வியற்நாம் முதல் டொமினிகன் குடியரசு உட்படப் பனாமா வரையிலான எத்தனையோ நாடுகளில் வழிந்தோடிய குருதியும் அங்கே உறைந்துள்ளன. அது என்னை அச்சுறுத்தவில்லை. அந்தக் குருதிச் சுவடுகள் நடுவே தெரிந்த முகங்களும் தெரியாத முகங்களுமாக எத்தனையோ முகங்கள் என் கண் முன் நிழலாடுகின்றன. பணிந்த முகம் ஒவ்வொன்றுக்கும் பயந்த முகம் ஒவ்வொன்றுக்கும் பணிய மறந்த முகங்கள் ஒரு நூறு தெரிகின்றன. மொஸாடெக், லுமும்பா, அயன்டே. வஞ்சனையால் வீழ்ந்த ஒவ்வொரு முகத்துக்கும் வஞ்சனையை வீழ்த்திய முகங்கள் ஒரு நூறு என்முன் சிரிக்கின்றன. மாஓ, கிம் இல்ஸுங், ஹோ சிமின். கியூபாவில் கஸ்ற்ரோவைச் சரிக்க முன்னமே வெனசுவேலாவில் ஒரு ஷவெஸ் நிமிர்கிறார்.
ః ? சனநாயகம் மங்கிய கற்பனையல்ல இதுவோர் மண்ணாங்கட்டி
: - மாதிரிநளினம் காட்டும் அருட்டுணரலின் அருட்கொை
சமகால விக்கலின் ஆ திகாரத்தொண்டை ஒலைப்பெட்டிகளாய் மனிதரை தின்னும் ᎥᏝ6Ꮉ உப்புக் கட்டி ஆண் Gা69 சவப்பெட்டிகளோடு இன்
சல்லாபம் செய்யும்
ஒரு குறியின் வரி அச்
முற்போக்கு என்று சொல்லி ఫ్ఘఖ நாட்டியமரம் D6s நாளைய கனிகளுக்குப்பதிலாய் மங்
ட்ைனமெற் சுமந்தரகசியிவைரஸ்வெடி
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
என்றோ தொடங்கிய ஒரு நெடும் படைநடப்பில் பலஸ்தீனத்தில் கல்லெறியும் சிறுவன் முதலாக கொலம்பியாவிலும் பிலிப்பின்ஸிலும் நேபாளத்திலும் ஆயுதமேந்திய போராளிகளும் பணிய மறுக்கிற ஈராக்கியனும் ஆஃப்கானியனும் ஊர்வலமாக இணைகிறார்கள். Gடாஃபியும் சதாம் ஹஸேனும் ஒஸாமா பின் லாடனும்
ஒழிக்கப்படலாம்,
அதனால் பயங்கரவாதம் ஒழிந்து விடாது என்பது
இப்போது விளங்குகிறது.
ஏனெனில் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்
வேறெங்குமில்லை, இங்கேதான் உள்ளது.
எனினும் நான் நம்பிக்கை தளரவில்லை, ஏனெனில் அமெரிக்காவின் விடுதலை உலகின் விடுதலையுடன் இன்று பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் சரிவு ஒரு குறியீடாக, அமெரிக்காவை உலகின் எதிரியாக மாற்றிய ஒரு பயங்கரவாதத்தின் சரிவாகட்டும். சுரண்டல், ஒடுக்குமுறை, போர் என்ற திரிசூலம் தாங்கிய ஒரு துர்த்தேவதையின்
அழிவின் தொடக்கமாகட்டும்.
மாண்புமிகு சனாதிபதி அவர்களே
அழியட்போகும் என் உயிரை விடமேலாக
அமெரிக்காவை நான் நேசிக்கிறேன்: W
நீங்கள் காக்க விரும்பும் அமெரிக்காவையல்ல,
உங்களிடமிருந்து தன்னைக் காக்கட்போகும்
ஒரு புதிய அமெரிக்காவை,
முழு உலகமும் நேசிக்கட்டோகும் ஒரு அமெரிக்காவை,
கடவுள் அந்த அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக!
Fலட் போக்கிரிகளின் விசாரிப்பு து கரிகளாகிவிட்ட
வகை சேறு
றைய பூமியின் அதிகாரம் அட்டகாசத் தூண்டில்
த அமைதிக்காய்
ঠু
தனே கண்டுபிடித்த மெத்தை
ால களின் மலமாய் நாறிப்ப்ோன றைய கோட்பாடு
தம் செய்யும் சர்வதேச சக்தி
- உவைஸ்கனி

Page 39
7ே72gடு:
* இது ஒரு புதுவகையான யுத்தம்
என்ற விளக்கத்திற்கு அப் பால் செப்டம்பர் 11 தாக்குதலை நீங்கள் எவ்வாறு விபரிப்பீர்கள்?
இது நீங்கள் அந்த நிகழ்வை எந்தக் கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதில் தங்கியுள்ளது. இதை பற்றிய கருத்தில் பெரிய வேறுபாடு இருக்கிறது. இங்கு சவுக் கை வைத்திருப்பவர்களாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் தாக்கத்தை பெறுபவர் களாக ஐயர்லாந்து, பாலஸ்தீனர் போன்றோரும் இருக்கின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதல் வரலாற்று முக்கியத்துவம் உடையது. இதுதான் ஏகாதிபத்திய அரசொன்று தனது எல்லைக்குள்ளேயே பாரியதாக்குதல் ஒன்றை சந்திக்கும் முதல் தருணம். முன்னரும் ஐரிஸ் கொரிலாக்களின் லணி டனர் குணர் டு வைப்புகளும் அல்ஜீரிய பயங்கர குண்டுகள் பாரிஸ் நகரைத் தாக்கியதும் நடந்துள்ளன. என்றாலும் இவை செப் 11 தாக்குதலுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியவை. இதனால் இது மேலைத்தேய ஏகாதிபத்திய அரசுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்தது. அமெரிக்கர் மனதில் "இப்படியான ஒரு தாக்குதல் எமக்கு நடப்பதெப்படி” என்ற அங்கலாயப்ப்புத்தான் மேலோங்கி
CO
s
O
мысыныннанымын
تق)[(609 بلیکے
(
விவா --جے 恳
மசசூசெ
ó
கொெ
றா
நிற்கிறது. கடந்த 500 வருட வரலாற்றில் கோரக் கொலைகள் எல்லாம் காலனித்துவ நாடுகளிலேயே நடைபெற்றன. கொங்கோ பிரித்தானியாவைத் தாக்குவது உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியுமா?
* கருப்பு செவ்வா யின் எதிரொலியாக அமெரிக்கா
எடுக் கும் நடவடிக்கை யில் வன்முறை உள்
ளார்ந்து இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்
கொள்வீர் களா?
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
வன்முறையை வன்முறையால் வது தவறு என்று சப்டம்பர் 11 இன் நிகழ்வுக்குப்பின் பொதுவாக உருவாகிவரும் தத்தில் சியோனிச எதிர்ப்புவாதியும், ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியும், ட் தொழில்நுட்பக் ögssflusslsö (MIT) பேராசிரியருமான நோம் கிராம்ஸ்கி Noam Chomsry) தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழாக்கம்
நிச்சயமாக, அமெரிக்கா ஒசாமா பின்லேடனை நாடுகடத்த வேண்டும் என நினைத்திருந்தால் அதை வெற்றிகரமாக செய்யக்கூடிய வழிகள் இருந்தன. ஆனால் நாடு கடத்துவது என்பது அமெரிக்காவுக்கு உடன்பாடான ஒரு விடயமாகத் தோன்றவில்லை, காரணம் அதனை செய்வதற்கு அமொரிக் கா தக்க சாட்சியங்களை வழங்கி சட்ட ரீதியாக அதைச் செய்ய வேண்டியிருக்கும். முக்கியமாக, பின்லாடனுக்கு எதிரான சாட்சியங்கள் தான் எங்கே?
பின்லேடன் விவகாரத்தில் மட்டுமல்ல அமெரிக்கா நாடுகடத்தலை எதிர்த்தது. ஹெய்டி, ஒரு காலத்தில் மேற்கில் செல்வம் கொளிக்கும் நாடாகத் திகழ்ந்தது. அதன் சீரழிவிற்குக் காரணமாக இருந்தது அங்கு நிலவிய கொடூரமான இராணுவ அரசுதான். இந்த அரசுக்கு அமெரிக்கா உதவியது. கடந்த 10 ஆணர் டுகளாக 20,000 ஹெய்டியினரின் கொலைகளுக்குப் பொறுப்பான இமானுவல் கொண்ஸ்டன் என்ற பராமிலிடரி அதிகாரியை நாடு கடத்தும்படி ஹெய்டி அமெரிக்காவிடம் கேட்டு வருகிறது. கொண்ஸ்டன் ஹெய்டி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டால் அமெரிக்க உளவுப் பிரிவுகளும் ஹெய்டியில் இருந்த கொடுர அரசுக்குமான தொடர்புகள் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா நாடு கடத்த மறுக்கிறது. செப். 11 தாக்குதலுக்கு பின்னர்கூட ஹெய்டி அரசு அமெரிக்காவிடம்
கொன்ஸ்டன்டை நாடு கடத்துமாறு கேட்டிருந்தது.
*பிரித்தானியாவும் அமெரிக்காவும் உணர்மையில்
பயங்கரவாதத்தின்
ஆணிவேரையா
தாக்குகின்றன?
துரதிஷ்டவசமாக மேற்கு ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் பயங்கரவாதத்தின் வெளித்தோற்றத்தைத் தான் குறிவைத்துள்ளன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் வன்முறையினைக் கையாளுகின்றன. இது பகைமையை
வலுவடையச் செய்யும். இருப்பினும் இது காலனித்துவ ஏகாதிபத் திய அரசுகளின் 500 வருடகால
Cluj 5 g/L 60i

Page 40
ஒத்துப்போகும் ஒரு இயல்புதான். பிரித்தானியா வடமேற்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நாடு. அது உலகின் 3/4 பகுதியை கைப்பற்றியது கொடுரமானதும் கொடுரச் செயல்மூலம் நிறைவுகாணும் (Sadistic) வன்முறையாலும் தான். அதேபோல் ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவில் காலடிவைத்த காலத்தில் 10 மில்லியன் சுதேச அமெரிக்கர்கள் அங்கு இருந்தார்கள். பின்பு அவர்கள் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்து காலூன்றிய காலத்தில் அங்கு 2000 சுதேச அமெரிக்கர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். இருப்பினும் இந்த கோரச் செயல்கள் எல்லாம் அமெரிக்காவினதோ பிரிட்டனினதோ வரலாற்றில் இடம்பெறவில்லை.
ஏகாதிபத்திய சக்திகளது கொள்கைளில் மாற்றம் வேண்டும். அதிஷ்டவசமாக இவர்கள் தங்களது கொள்கைகளை மீள்பரிசீலனை செய்வதற்கே தயாரில்லை. ஏகாதிபத்திய சக்திகளின் தர்க்கத்தின்படி ஒவ்வொரு தடவையும் ஐரிஸ் பிரிவினைவாதிகளின் (IRA) குண்டுகள் லண்டனில் வெடிக்கும் போதும், பொஸ்ரன் தாக்கப்படவேண்டும். காரணம் ஐரிஸ் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி வருவது பொஸ்ரன் வாசிகளிடமிருந்துதான். சொல்லுங்கள், இப்படியான ஒரு கொள்கை சாத்தியமா? புஷ்ஷம், பிளெயரும் தமது கொள்கைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
* சமாதானத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் மதத்தை பின் லாடன் தனது பயங்கரவாதத்தின் ஆயுதமாக பாவிக்கும் இத்தருணத்தில், பின்லாடனுடன் பேசுவது சாத்தியமாகுமா?
அது சாத்தியமானது என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் நான் எனது சொந்த அனுபவத்தை கூறவிரும்புகிறேன். இன்றைக்கு 10 ஆண்டுகளுக்க முன் எனது அயர்லாந்து பயணமொன்றின்போது பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய ஒரு ஐரிஸ் பிரிவினைவாதியை (IRA) சந்திக்க முடிந்தது. கொலைகள் பல புரிந்த இவருடன் 2 மணிநேர உரையாடலினி போது, கொலைகளால் எதை சாதிக்கப்பார்க்கிறீர்கள் என்று நான் கேட்ட கேள்விக்கு விடையளிக்க மறுத்துவிட்டார். அவர்களுக்கு தெரியும் புரொட்டஸ்தாந்து மதத்தினரைக் கொல்லுவதால் கத்தோலிக்கர்கள் மீதான அடக்குமுறைதான் அதிகரிக்கும். ஆயினும் 7 ஆண்டுகளுக்குப்பின் புரொட்டஸ்தாந்து மதத்தினருடனான பேச்சுவார்த்தையில் அவர் ஐரிஸ் பிரிவினைவாதிகள் (IRA) சார்பாக பங்குபற்றினார். இது எனக்கு நம்பிக்கை தருகிறது. −
நாம் முதலில் புஷ், பிளேயர் போன்ற தலைவர்கள் வன்முறையை நாடாமல் பேச்சுவார்த்தைக்கு வருவார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.
* தற்போதைய இக் கட்டான நிலையினின்று பின் நோக்கும் பொழுது "நாகரிகங்களின் மோதுகை’ "Clash of civilisations)" at 66 p G8, ITL umling) சிறிதளவேனும் உண்மை இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?
சாமுவல் ஹன்டிய்டன் பனிப்போரின் முடிவில் ஒரு சுவாரசியமான கருத்தாக்கத்தை முன்வைத்திருக்கலாம். ஆனால் சோவியத் யூனியனின் வீழ்ச்சி கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. மேலைத்தேய அரசுகளின் அணுகுமுறையில்தான் சிறிய மாற்றத்தைக்

ஒக்டோபர்-டிசம்பர், 2001
கொண்டு வந்தது. மாற்றம் என்று ஏற்பட்டதெல்லாம் பிரசாரம் செய்யும் விடயத்தில்தான். உதாரணமாக கூறுவதாயின், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னரும் பாரிய இராணுவ செலவீனங்களை நியாயப்படுத்த புஷ்ஷின் தந்தை மூன்றாம் உலக நாடுகளின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் காரணம் காட்டினார்.
இது நாகரிகங்களின் மோதல் அல்ல. அப்படியாயின் அமெரிக்கா சவூதி அரேபிய அரசுக்கு உதவுவதேன். சவூதி அரேபிய அரசும் தலிபான் அரசைப்போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அரசுதான். இப்பொழுது நடப்பது உண்மையில் பன்நெடுங்காலமாக வளர்ந்து வந்த பணம் படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான யுத்தம்.
* அமெரிக் கர்கள் மனப் பான்மை கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்படுகிறதே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆம். அது நியாயமான கருத்து உண்மையில் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு பிரான்ஸ் எங்கு உள்ளது என்பதே தெரியாது. காரணம் வெகுசன ஊடகங்கள் விடயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு முயற்சி செய்யவில்லை. இன்னும் ஆப்கானிஸ் தானில் பொதுமக்கள் கொல்லப்படுவதுபற்றி சரியான தகவல் கூறப்பட்டால் அமெரிக்கர்கள் அதனை எதிர்த்து எழுவார்கள். ஆப்கானின் பொதுமக்களின் இழப்புகளுக்கு மத்தியிலும் அமெரிக்க தாக்குதலுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு தருகின்றார்கள் எனக்காட்டுவதெல்லாம் ஊடகங்களின் உருவாக்கம்தான். முன்னைய யுத்தங்களை போலல்லாது இம்முறை தாம் ஏன் தாக்கப்படுகிறார்கள் என்பதை அறிய அமெரிக்கர்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள்.
* ஆப்கானுக் கெதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றிபெறுமா?
இராணுவ ரீதியாக பின்லாடனுக்கும், தலிபானுக்கும் எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா வெற்றிபெறும். இது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு புரட்சி ஏற்படாதிருப்பதில் தங்கியுள்ளது. முஸ்லிம் மக்கள் கொடுரமான அரசுக்களினால் கட்டுப்பாட்டில் வைக் கப்படுவார்கள். ஆப் கான் மக்கள் பல நூற்றாண்டுகளுக்குமுன் தம்மை அழித்த சென்கிஸ்கானை எப்படி வரவேற்றார்களோ அதேபோல அமெரிக்காவும் ஆப்கானை அழித்தபின் ஆப்கானியர்கள் அமெரிக்க ராணுவத்தையும் வரவேற்பார்கள்.
அமெரிக்கா இந்த யுத்தத்தில் பின்னடைவை காணமுடியாது. அப்படியமையின் அமெரிக்காவின் பகட்டுத்தன்மையை தக்கவைக்க முடியாது. இதற்காகவே அமெரிக்கா ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கீகாரம் இன்றியே இந்தப்போரை ஆரம்பித்தது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51 சரத்திற்கு எதிரானது. சீனாவும் ரஷ்யாவும்கூட இந்தத்தாக்குதலுக்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காதது ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்பொழுதுதான் என்றும் மேற்கு சீனத்திலும், செச்னியாவிலும் எழும் கிளர்ச்சிகளுக்கெதிராக கொடுர வன்முறைய பிரயோகிக்கக்கூடியதாயிருக்கும். O
G38)

Page 41
6T650s 600.
�0 ଔ6
سمه Pے ".2 بيބrފްސޯ
இன்று உங்களோடு தொலைே
தங்கள் உடல் நிலையும், உள
. . . . . .S. மரணத்தின் ஒரம் வரை சென்று சி.மெளனகுரு அனுபவம்.
எனக்கு அவ்வனுபவம் வாய்த்த இருதயத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த வருத்தத்தை டொக்ட எடுத்தபோதுதான் இருதயத்தில் எனக்குக் கோளாறுண்டு கடுமையான நோயாளி என்றுகூறி Intensive Care Unitக்குள் தி செய்துபார்த்தபோது இருதயத்திற்குள் இரத்தம் கொண்டு செ ஒரு குழாய் 90வீதம் அடைத்துக் கொண்டிருப்பதனையும் க கணமும் எனக்கு மாரடைப்பு வரும் என்றும், வந்தால் தட் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டொக்டர் கூறினார்.
டொக்டர் கொன்ஸ்ரன்ரைன் இடம் -அவர்தான் எல்லா ஒழு என்று கேட்டபோது; அந்தப் பையனும் எந்தவித ஒளிவு மை அப்போதுதான் நான் மரணத்தின் ப்ேge இல் நிற்பதனை உ பயத்தைத் தரவில்லை. கடந்து சென்ற வாழ்க்கையினை ஒரு தடவை எண்ணிப்பு செய்யவில்லை. யாரையும் திட்டமிட்டு மனம் நோகப்பண்ண செய்யவில்லை. நல்ல மனைவி, நல்ல மகன், நல்ல நண்ட வாழ்வு நரகம் என்று உண்டாயின் நிட்சயமாக அதுவும் கிை பயம்? வாழ்க்கைப்பாதை தெளிவாயிருப்பின் மரணபயம் உணர்ந்தேன். அப்போது சித்திரா பங்கொக்கில் ஒரு Seriar க்காகச் செ பேராதனைப் பல்கலைக்கழகத்தில், நான் Hospitalஇல் தனிய தனிமையின் உண்மையையும் அக்கணம் உணர்ந்தேன். மரணபயம் வரவில்லை; ஆனால் சிறிது துக்கம் வந்தது. அ செலுத்தும் உறவுகளை, நண்பர்களை விட்டுச் செல்லப்போ தவிர்க்க முடியாதது என்பது புலனாகியது. எனினும் இன்னுப இன்னும் சில காரியங்களைச் செய்யலாமே என்ற எண்ண பாதியில் நின்றது. அது ஒரு கலப்பு மனோநிலை. உங்க எப்படி எதிர்கொண்டீர்களோ தெரியாது. மகனும் மனைவியும், நண்பர்களும் தந்த உறுதியும் நான் இ அக்கறையும் என்னையும் தொற்றிக் கொண்டன. ஆபரேஷ சூழ நண்பர்கள், அவர்கள் பேசிய கதைகள். மகன் எனது காதுக்குள் சொன்னான். “எனது Conuacation ஐ நீங்கள் அவசியம் பார்க்க வேண்டு சித்திராவின் இறுக்கமான கைப்பிடி எனக்கு ஏதோ ஒன்ை மயக்கமாகிக் கொண்டிருக்கும்போது நான் எனது மனதுக்கு திரும்பி வர வேண்டும் வாழ்வதில் மனம் மிக உறுதியாக முடிந்தபின் நான் மூச்சுவிட, எழுந்து நிற்க, நடக்க எடுத்த
இருவாரங்களின் பின் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வ எழுதிய கவிதை இது. அதன் பின்னால் நடந்த நிகழ்வுகள்
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
5DOrla) BLITGO, ർ 2 محتی کھمبر جمہ محبر •
(جیسےممکمہ U سا برہم موسz2محمے
-2/ e o . هایی
ཀ་ བ་ཁོ་ ༡། ༤ .
பசியில் உரையாடியமை மகிழ்ச்சி தந்தது. நிலையும் தேறிவருவதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி
மீள்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அது ஒரு தனி
து உங்களுக்கும் வாய்த்திருக்கிறது.
itpirit gloGj60135Tait sai(Ql Siggigs60iir. Exercise EGC Test என்பது தெரியவந்தது. சுகமாக நடந்து சென்ற என்னை ணித்தபோது நான் அசந்துவிட்டேன். இன்னொரு பரிசோதனை
ண்டுபிடித்தனர். நான் Last Stage இல் இருப்பதாகவும் எந்தக் பமுடியாது என்றும் அதற்கு முன்னர் உடனடியாகச் சத்திர
pங்குகளும் செய்தவர். “என்ன தம்பி நான் பிழைப்பேனா?” றவுமின்றி "தெரியாது சேர், wewltry” என்றுதான் கூறினார். உணர்ந்தேன். மரணம் வரப்போகிறது என்ற செய்தி எனக்கு
பார்த்தேன். யாருக்கும் கெடுதி வில்லை. பாவங்கள் பெரிதாகச் பர்கள். ஓரளவு பிரயோசனமான டக்கப் போவதில்லை பின் ஏன்
வராது என்பதை அக்கணம்
*ன்றிருந்தா. மகன் சித்தார்த்தன் பாக, மரணத்தை மாத்திரமன்று,
ற்புதமான இந்த உலகை அன்பு கிறோமே என்று. ஆனால் அது ம் வாழச் சந்தர்ப்பம் கிடைப்பின் ாமும் தோன்றியது. முக்கியமாக 'இராவணேசன்' தயாரிப்பு ளூக்கும் இம்மனோநிலை எற்பட்டிருக்கும். நீங்கள் அதனை
இ.தயானந்தா
ன்னும் வாழ வேண்டும் என்று அவர்கள் காட்டிய ஆர்வமும் ன் அறைக்குள் என்னைக் கொண்டு செல்கையில் என்னைச்
yy
ம்.
ற உணர்த்தியது.
ஆணையிட்டுக் கொண்டிருந்தேன். திரும்பி வர வேண்டும்,
இருந்தது. அந்த உறுதி இன்றுவரை உண்டு. ஆபரேஷன் முயற்சிகள் பயிற்சிகள் ஒரு தனிக்கதை
பந்து கொழும்பில் ஒரு நண்பர் வீட்டில் ஒய்வு எடுத்தபோது பல. மகன் நன்றாகச் சித்தியடைந்து Goo meba பெற்றான்.

Page 42
67-72ss
அவன் Cotuacatio1 ஐச் சென்று பார்த்தேன். அப்போது அவன் கூறியதை ஞாபகப்படுத்தி, "இதற்காகத்தாண்டா திரும்பி வந்தேன்” என்று வேடிக்கையாகக் கூறினேன். துயரங்கள் கூடுதலாக எம்மை மென்மேலும் அமிழ்த்துகையில் மீண்டும் மீண்டும் தீவிரமாக வாழ்ந்து அவற்றை எதிர்கொள்வதுதான் வாழ்வின் சுவையும் அர்த்தமும் வாழ்தல் மூலமே துயரத்தை வெல்லலாம். உங்களின் தீவிர வாழ்வு உங்கள் துயரங்களைக் குறைக்கும். நல்ல கவிதைகளை வாசியுங்கள், மனதுக்கு இதம்தரும் சங்கீதத்தைக் கேளுங்கள், உள்ளத்துக்கும் கண்ணுக்கும் இதம்தரும் இயற்கையை இரசியுங்கள். உங்களைப் போன்ற பிரயோசனமானவர்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும். வாழவே பிறந்தோம் நண்பனே. நாங்கள் வாழவே பிறந்தோம். இறப்பதற்கண்று தங்கள் மனைவிக்கும் என் கதை கூறுங்கள். உறுதியுடன் இருங்கள் என்று நான் எழுதியதாகக் கூறவும்.
வாழ்வின் சுவை.
“வயதோ சென்றது வாழ்க்கையில் பல நாள் வறிதே சென்றது இனி என்ன மரணமே மீதி’ என்றனை நீயும் வா இரு நண்பா
என் கதை கேள் நீ
உடல் இன்னும் தளரா நிலையிலே உண்டு உடல் மிக உறுதியாய் இன்னமும் உள்ளது வயதுதான் போனது ஆயினும் நண்பா வாழ்வதில் ஆர்வமோ
மிக மிக மிக மிக
துன்பம் ஓர் புறம் இன்பம் மறுபுறம் நஷ்டம் ஓர் புறம் நயமோ மறுபுறம் ஏற்றம் ஒரு புறம் இறக்கம் மறுபுறம் சுகமோ ஒர் புறம் துக்கம் மறுபுறம் சிரிப்பு ஓர் புறம் அழுகை மறுபுறம் மலர்ச்சி ஓர் புறம் வரட்சிமறுபுறம்
 

ஒக் டோபர்-டிசம்பர், 2001
இத்தனை வளமாய் வாழ்வு தெரிகையில் இறப்பதற் காசை எப்படித் தோன்றும்? வாழவேண்டும் வாழவேண்டும் அனைத்தையும் ஏற்று வாழ வேண்டும்
துன்பமோ இன்பமோ நயமோ நஷ்டமோ ஏற்றமோ இறக்கமோ சுகமோ துக்கமோ மலர்ச்சியோ வறட்ரியோ அனைத்தையும் ஏற்று வாழவேண்டும்
குளிலும் நெருப்பிலும் கிடைப்பது ஒரு சுகமே கசப்பிலும் இனிப்பிலும் கிடைப்பது ஒரு சுவையே
துன்பம் மேல் துன்பமாய் வாழ்வு வாட்டுகையிலே துக்கமோ துக்கமாய் வாழ்வு வரட்டுகையிலே நஷ்டமோ நஷ்டமாய் கணக்கு மீள்கையிலே
மேலும் மேலும் மிக அதிகமான தீவிரமாக வாழ்ந்திடவேணும்
வாழ்வின் தீவிரம் அனைத்தையும் புரட்டும்
வாழ்ந்துதான் வாழ்வின் சுவையைச் சுவைக்கலாம் நடந்து தான் நமது பயணத்தை முடிக்கலாம்
புதிது புதிதாய் காணவும் கேட்கவும் புதிய புதிய அனுபவம் தேடவும் புதுமை விரியும் இவ்வுலகைப் பார்க்கவும் மேலும் ஆசை மனதிலே விரியுது.
வாழவே பிறந்தோம் நண்பனே நாங்கள் வாழவே பிறந்தோம் இறப்பதற்கண்று.
O GO

Page 43
95
புதுமைப்பித்தனைப்பற்றி இன்று பேசப்படும் முக்கிய விடயங்களில் ஒன்று புதுமைப்பித்தன் தனிச்சொத்தா தமிழ்ச் சொத்தா என்கிற கேள்வி அதற்கு உதாரணமாக பாரதியின் படைப்புகள் தொடர்பாக ஏ.வி.எம். செட்டியாருக்கும் அப்போதைய தமிழக அரசுக்கும் நடந்த விடயங்களை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள். புதுமைப்பித்தனைப் பொறுத்த வரையில் அவருடைய ஒட்டு மொத்தமான படைப்புகளை இரு நூல்களாக ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு இருந்தது. அந்தப் பதிப்பில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததை பலர் சுட்டிக்காட்டினார்கள், அந்த பதிப்பும் கூட கடந்த பத்து வருடங்களாக வாசகர்கட்கு கிடைக்கக்கூடியதாக இல்லை. முறையான முறையில் புதுமைப்பித் தனது படைப்புகள் தொகுக்கப்பட்டு வரவேண்டும் என்பது எழுத்தாளர், வாசகர்களது எதிர்பார்ப்பாக
இருந்தது.
படைப்பாளிகளைப் பொறுத்த வரையில் அவர்களது படைப்புகள் முழுமையாக வெளியாகி, அது வாசகர்களால் வாசிக்கப்பட்டு விமர்ச னத்திற்கு உட்பட்டு வாசகர்களால் உறுஞ்சப்படும்போது அது வாசகர்களுடைய, பொதுமக்களுடைய சொத்தாக மாறுகிறது. அவர்களின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. இதற்கு உதாரணமாக பாரதியின் கவிதைகளை எடுத்துக் கொள்ளலாம். இன்று பாரதி ஒரு தனியானவன் இல்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு கிராமத்திலும் பாரதியை தெரியாதவர்கள் மிகக் குறைவே, பாரதியினுடைய படைப்புகள் பொதுச்சொத்தாக மாறிவிடுவது இப்படித்தான். சொத்து என்பதை (Property) என்ற அர்த்தத்தில் பார்க்க முடியாது. மக்களுடைய உடமை என படைப்புகள் மாறுவது ஒரு நுாற் பிரதியை வாங்கி வீட்டில் வைத்திருப்பதனால் அல்ல, அந்தப் படைப்பை தன்வயப்படுத்தி கையாள்வதன் மூலம் அந்தப்படைப்பை தன் பகுதியாக, உடமையாக மாற்றுகிறான் வாசகன். இதுதான் படைப்பாளனின் படைப்புகள் பொதுச் சொத்தாக மாறுவது எனச்சொல்லமுடியும்.
ஆகவே படைப்புகள் பொதுச் சொத்தாக மாற வேண்டுமென்றால் அப்படைப்புகள் முதலில் சகல வாசகர்களுக்கும், மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் அதிக அதிகமாக வெளியிடப்பட வேணி டும் , விநியோகிக்கப்பட வேண்டும். இதனை இன்று இலவசமாகச் செய்யமுடியாது. இப்படைப்புகள் வெளியிடப்படுவது ஒரு வகை வணிக நடவடிக்கைதான். ஆனாலும் இதனைத்தாண்டி படைப்புக்கும், படைப்பாளிக்கும், வாசகர்கட்கும் செய்யும் மிகவும் முக்கியமான பணியாகவும் பதிப்புப்பணி உள்ளது.
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001 "தமிழ்ச் சூழலில் ஒரு கேள்வி எழுப்பப்படும்போது ற்கான வேறு கோணங்களைப்பற்றி சிந்திப்பதில்லை"
- ரவிக்குமாா
புதுமைப்பித்தனுடைய படைப்புகளை பொதுச் சொத்தாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அந்தப்பணியைச் செய்தது காலச்சுவடு பதிப்பகம் என்றே சொல்ல வேண்டும். முழுமையாக புதுமைப்பித் தனது படைப்புகள் தொகுக்கப்பட்டு செம்பதிப்பாக கொண்டுவரப்பட்டது. (செம்பதிப்பு என்பதில் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம்). அதனை உரிய முறையில் தொகுத்து பதிப்பித்து அதனை தமிழ் கூறும் உலகம் முழுவதும் விநியோகித்து புதுமைப்பித்தனது படைப்புகள் உரிய முறையில் கவனம் பெறுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் இறந்து ஐம்பது வருடங்களுக்குப்பிறகு தமிழில் சர்ச்சிக்கப்படுகிறார் என்றால் - அதற்கும் பிரதான
காரணம் புதுமைப்பித்தனின் தொகுதி
காலச் சுவடு பதிப்பகத்தினால் கொண்டு
Yn
வர்ப்பட்டதினாலாகும்.
படைப்பாளிக்கு கிடைக்கும் மிகப்பெரும் *
கெளரவம், அவனது படைப்புகள் பலபேருக்கும் சென்று சேர்வதுதான். அந்த விதத்தில் அதற்கான சாதகமான வேலையை காலச்சுவடு பதிப்பகம் ܐܠ* செய்திருக்கிறது. அதாவது இந்தப் பதிப்புகளின் மூலமாக புதுமைப்பித்தனின் படைப்புகள் பொதுச் சொத்தாக மாறிவிடுவதற்காக, வாசகர்கள் புதுமைப்பித்தனின் படைப்புகளை வாசித்து உணரும் பணியைச் செய்திருக்கிறார்கள் காலச்சுவடு பதிப்பகம்.
இன்னொரு விதத்தில் இதனைப் பார்க்கலாம். புதுமைப்பித்தன் தனிச் சொத்தா தமிழ்ச் சொத்தா என்ற கேள்வியை எழுப்புவர்களில் குறிப்பாக, இளைய பாரதி புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். புதுமைப்பித்தன் என்பவன் ஒரு படைப்பாளி, புதுமைப்பித்தன் என்ற பெயருக்கு ஒரு மதிப்பு உள்ளது. புதுமைப்பித்தனது படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் கிளர்த்திவிடும் உணர்வுகளின் காரணமாக, அவனது வாழ்வு, சாவின் காரணமாக அவனது பெயருக்கு ஒரு மதிப்பு உள்ளது. இதனை குறியீட்டு மதிப்பெனலாம் இந்த (Symbolic Value) வை தமிழ் இலக்கிய உலகில் வாசகனாக, அல்லது படைப்பாளியாக உள்ள ஒருவன் வெவ்வேறு விதமாக அர்த்தம் கொள்கிறான் அல்லது பயன்படுத்துகிறான். அவனை ஊக்குவிப்பதாக, தமிழ் இலக்கியபாரம்பரியத்தை படைப்பின் ஊடாக கொண்டு செல்வதாக இப்படி பலவிதமாக அவன் புதுமைப்பித்தனின் பெயரை, ஆளுமையைக் காணுகின்றான்.
இப்படியான Symbolic Value வை குறிப்பாக இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில், ஒரு பயன் மதிப்பாக, uffl6uffgg560601 Log Lité (Use Value, Exchange Value)
GD

Page 44
67-72gs
(560 plug,6i (p61)b Symbolic Value 606 sp(5 Brand gas மாற்றுகின்ற முயற்சியை இந்த நுகர்வுக் கலாசாரம் செய்து கொண்டிருக்கிறது.உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் சேகுவராவை சொல்லலாம். சேகுவரா தனக்கு கிடைத்த பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு நாட்டுக்கு புரட்சியை முன்னெடுப்பதற்காக சென்றவர், அப்புரட்சிக்கே உயிரைக் கொடுத்தவர். அவர் தனது வாழ்க்கையே இலக்கியமாக எழுதிவிட்டு போயிருக்கிறார். சேகுவரா என்கிற பெயர் உலக அளவில் நாடு, மொழி எல்லை கடந்து நேசிக்கப்படுகின்ற புரட்சியின் குறியீடாக பார்க்கப்படுகிறது. அந்த குறியீட்டு மதிப்பான சேகுவரா அடையாளத்தை இன்று அமெரிக்க போன்ற முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் ரீ சேர்ட் போன்றவற்றில் அடித்து விற்பனை செய்கிறார்கள். இங்கு சேகுவரா ஒரு Brand ஆக மாறுகிறது. புரட்சி, அர்ப்பணம், தியாகம் என்கிற உள்ளீடு வணிக பெயராக மாற்றப்பட்டுவிட்டது. இது சேகுவராவிற்கும் நடந்துவிட்டது. ஆகவே இந்த குறியீட்டு மதிப்புகளை ஒரு வர்த்தகமாக மாற்றுவதை நுகர்வுக் கலாசாரம் செய்து வருகிறது.
புதுமைப் பித் தனி பதிப்பகம் என் கிற பெயரை எடுத்துக்கொண்டால், புதுமைப் பித்தன் பெயரை ஒரு பதிப்பகத்திற்கு சூட்டுவது புதுமைப்பித்தன் மீதான மதிப்பு என எடுத்துக்கொள்வது கஷ்டமாக உள்ளது. புதுமைப்பித்தன் என்கிற பெயர் உருவாக்கின்ற மதிப்பினை, அது ஏற்படுத்தும் வெளிச்சத்தில் தான் வந்து நின்று அதனூடாக ஒரு கவனம் பெறவேண்டும் என்கிற உபயம்தான் புதுமைப்பித்தன் பதிப்பகம் என பெயர் சூட்டுவதில் வெளிப்படுகிறது.
தமிழ்ச் சூழலில் ஒரு கேள்வி எழுப்பப்படும்போது அதற்கான வேறு கோணங்களைப்பற்றி சிந்திப்பதில்லை. அந்தக் கேள்வியை வழங்கப்படும் விதத்திலேயே எடுத்துக்கொண்டு அதை நோக்கியே அக்கேள்விக்கான பதிலை விவாதித்துக் கொண்டு இருக்கின்ற போக்கொன்று தொடர்ந்தும் தமிழ்ச்சூழலில் இருந்து வருகின்றது. ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் அந்தக் கேள்விக்கு வேறு கோணங்கள் இருக்கும் என்ற சாத்தியப்பாடுகளை திறந்துவிட வேண்டியது மிக அவசியம். இது மார்க்ஸியத்தின் மிக அடிப்படையான ஒரு விடயம். உபரி மதிப்பை இலாபமாக மாற்றும்போது இலாபம் என்பது உழைப்பாளிகளிடமிருந்து திருடப்பட்டதுதான் என்கிறது மாக்ஸியம். இது நமது சிந்தனைகளை, கேள்விகளை திருப்பிப்போடுகிறது. வேறு கோணத்தில் பார்க்கின்ற ஒரு அணுகுமுறை மிக முக்கியமானது.
இன்று தமிழ்ச்சூழலில் இடதுசாரிகள் என்று சொல்லப் படுகின்றவர்கள் முன் கூட: இப் போது எழுப்பப்படுகின்ற புதுமைப்பித்தன் தனிச் சொத்தா, தமிழ்ச்சொத்தா என்ற கேள்வி முன் வைக்கப்படும்போது த. தா. என்ற சொல்லில் இருக்கும் எதுகை மோனையில் மனதைப் பறிகொடுத்து அக்கேள்வியின் பின்னால் உள்ள கோணங்களைப் பார்க்கத் தவறிவிடுகின்றனர். இது திராவிட இயக்கப் பண்பாகும். எதுகை மோனையில் எவ்வித உச்சரடும் இன்றி முண்டங்களாக வார்த்தைகளை வீசுவது திராவிட இயக்க வழிமுறையாகும். அதன் தொடர்ச்சியான கேள்வியே இது இக்கேள்விகளை உடனடியாக எழுப்புவதும், அதனை வழிமொழிவதும் என்பது நிச்சயமாக மாக்ஸியவாதிகளால் சாத்தியமில்லை, மார்க்ஸிய வாதிகளாக இருக்கும் பட்சத்தில், மார்க்ஸியவாதிகளால் கூட இது சாத்தியமில்லை

ஒக்டோபர்-டிசம்பர், 2001
என்னும்போது இவ்வகையான விடயங்களில் அதிக கரிசனை காட்டும் பின் நவீனத்துவ சிந்தனைகளுக்கு இக்கேள்விகள் முழுக்க முழுக்க எதிரானதாகும். ஆனால் இன்று பின் நவீனத்துவத்தின் பெயரால் இன்று தமிழ்ச் சூழலில் இக்கேள்வி எறியப்படுகிறது. உண்மையில் இக்கேள்வியை எழுப்புபவர்களுக்கு பின் நவீனத்துவம் - மார்க்ஸியம் தொடர்பான அறிவே இல்லை என்றுதான் கூறமுடியும். இவர்கள் மார் க்ளியவாதிகளாக அல்லது பின்நவீனத்துவவாதிகளாக இருப்பின் இவர்களால் இக்கேள்வியை எழுப்பவும் முடியாது சகித்துக் கொள்ளவும் முடியாது.!
O
உன் தொழில் பட்டியலிடுதல்
மென்மையான உனது தோற்றத்தால் பலரை வெல்கிறாய் உன் தோற்றத்தைப்போல -நீ வாழ்வை உறவை நேசிப்பவனில்லை வாழ்வு பற்றிய சிந்தனையோ அறிவோ பிரஞ்ஞையோ உன்னலிடத்தில் தெரியவில்லை உறவுகளை பட்டியலாக்கும் உனக்கு அதில் என்னையும் சேர்த்துவிட ஆசைதான் ஆனால் நீ என்னிடத்தில் மிகச் சின்னவனாகத் தோற்றுட் போய்விட்டாய் என்னை நீ இழந்துவிட்டாய் என்பதே உண்மை
உன்னிடத்திலுள்ள ஆணை ஆணவத்தை உன் சுயநலத்தை வாழ்வு பற்றிய உனது அலட்சியத்தை - எல்லாவற்றையுமே இட்டோ நன்றாக உணர்கிறேன் உன் பற்றிய கசட்டான உண்மைகள் என்னைக் கலங்க வைக்கவில்லை Lost po கேவலம் உன்னை நம்பிய காலங்களுக்காக என்னை வருத்திக்கொண்டேன்
றஞ்சினி

Page 45
6*772gB
முட்காட்டு மனமும் பால்சொரியும் கோலும்
பரம்பரைக் கொடையாய் ஜின்களில் ஊறி ஆழப்புதைந்து அதுவே மனமாய் நிற்கிறாய் நீ.
கண்களில் புலன்களில் வார்த்தைகளில் கணந்தோறும் வழிந்தோடுகிறது தெறிக்கிறது உன்னையும் மீறிட் பீறிடுகிறது.
ஐந்து வயதுச் சிறுவனின் வயிறுழக்கிக் கூழாக்கிக் கை முறித்துத் திருகியது கழுத்தை கத்தியால் கீறிட் புதைத்தது.
கைகளில் விலங்கோடு நடக்கையிலும் படம் பிடிப்பவனை
உதைக்கத் துணிந்தது. பரம்பரைக் கொடைக்குச் சொரிகிறது பால் வெண்கொற்றக் குடையிருந்து.
ச. ஹம்ஸத்வனி
* யாழ். மிருசுவிலில் வீடு பார்க்கச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் உள்ளிட்ட 09 தமிழ் மக்களை பூரீலங்கா இராணுவம் கொடுரமாகக் கொன்று புதைத்தது.
*அதற்காகக் கைதுசெய்யப்பட்ட படையினன் ஒருவன் தன்னை நீதிமன்றில் படம்பிடித்த செய்தியாளரைத் தாக்கினான்.
தற்போதுள்ள வாழ்வின் படம் పళళ_:
தெள இப்படியே இன்னும் 2. स56ा से (b Carr . gբ... էքս எவவளவு \sநரம தொங்கமுடியும, உற்றுப் பார்க்கவே உள்ளம் நடுங்கும் பாதாளம் . {
ஏகமும் சறுக்குகின்ற மலை முகட்டில் எங்கும் உட்ைபடும் கொப்புகளிடையே நான் தேடியலைந்தது எதனை? கவறி வீழ்ந்தது எவ்விதம்?
இனி எங்கு கால்வைப்பது &: - எதனைப் பற்றி ஏறுவது சிவ வரத
2001 ஆ
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
சூனியத்தில் மறைக்கப்படும் சூரியன்.
என் கைகளையும் கால்களையும் இறுகப் பிணைத்து இடுப்பில் தங்கூசிக் கயிறுபோட்டு தண்ணிருக்குள் முக்கி முக்கி எடுக்கிறார்கள் பாவிகள் உண்மை சொல்லும் வரைக்குமான தண்டனை இதுதானாம் நான் அகதி என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை அதனை அவசர அவசரமாக மறுக்கிறார்கள் கொடியவர்கள்.
மீண்டும் . மீண்டும் உண்மை சொல்லும் வரையிலான தண்டனை தரப்படுகிறது
மீண்டும். மீண்டும் நான் அகதி என்ற அந்த உண்மையைச்
சொல்லிக் கொண்டே இருந்தேன்
அவசர அவசரமாக மறுக்கிறார்கள் அவர்கள்
) . தாமதமாகத்தான் உணர்கிறேன் : அவர்கள் அவர்களுக்கே உரிய பாஷையில் பொய் சொல்லச் சொல்கிறார்கள் நான் அதை அவசர அவசரமாக மறுக்கிறேன் அவர்களில் சிலர் அவசர அவசரமாக மன்வெட்டி தூக்கி இருள் சூழ்ந்த பெருவெளிநோக்கி நடக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
தானாவிஷ்ணு
ரிந்த நீரூற்றில் உள்ளேம் காணும் வேட்கையா? காற்றில் ஆத்மாவைக் கரைக்கும் ஆசையா? பங்கும் போதுகளில் எல்லாம் நிகழ்ந்தனவோ?
భ్యస ... . ஆழத்தின் செங்குத்தில் ஓர் பாகைக்காய்
கைகள் சோர் கின்றன
நம்பிக்கையின் நுரைகள் உடைகின்றன.
இந்நிலையில் குயிலே - எனக்கெதற்கு உன்பாடல் குருவியே - நீ நினைப்பதுபோல் உன் துTக்கணாஞ் சொகுசுமல்ல
ாஜன்.
என்னிருப்பு

Page 46
த. தயாபரன் என்பவர் மூன்றாவது மனிதன் (ஜனவரி மார்ச் 2001) இதழில் கமலஹாசன் பற்றிக் குறிப்பிட்ட சில கருத்துக்களைப் படித்தேன். தயாபரனுக்கு சுமாராக எத்தனை வயதிருக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய இளம் பருவத்தில் - கல்லூரி நாட்களில் - கமலஹாசனைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகளும், மயக்கங்களும் இருந்தன. நான் கமலஹாசனை அறிந்து கொண்டது சினிமா வாயிலாகத்தான். ஏனெனில் பரமக்குடியிலோ, ஆழ்வார் பேட்டையிலோ அவருடைய அயலவனாக இருந்ததில்லை. அவர் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய களத்தூர் கண்ணம்மா, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, ஆனந்த ஜோதியிலிருந்து இடையில் அவர் நடனக்காரராகத் தோன்றிய மாணவன், பின்னர் அரங்கேற்றம், சொல் லத்தான் நினைக்கிறேன், மேல்நாட்டு மருமகள், அபூர்வராகங்கள் மூன்று முடிச்சு வழியாக இவருடைய ரசிகனாகப் பின் தொடர்ந்தவன் நான் பதினாறு வயதினிலேயில் இவர் கோவணத்துடன் தோன்றிய போது 'ஆஹா, இனிப் பசுமைப் புரட்சிதான்' எனச் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
தயாபரன் குறிப்பிடும் அந்த முக்கியத்துவமான தொலைக்காட்சிப் பேட்டியை நான் பார்க்கவில்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வாயிலாக நடிகர்கள் தங்களைப்பற்றி உருவாக்கும் பிம்பங்கள் பற்றி நாம் அறியாதவர்களல்ல. இத்தகைய பேட்டிகள் அவர்களுடைய திரையுலக நடிப்பின் இன்னொரு தொடர்ச்சியாகவும் இருந்து விடுவதுண்டு. கமலஹாசனின் சிறுவயதுப் புரட்சிகளுக்கு நிகராக நாங்களும் எங்கள் சின்ன வயதில் பல காரியங்கள் பண்ணி இருக்கிறோம். சாவீடொன்றில் என்னுடைய நண்பன் பறைமேளம் அடித் திருக்கிறான். நான் குழல் ஊதியிருக்கிறேன். பாடசாலை விளையாட்டுப் போட்டி நடக்கும்போது ஓர் ஒரமாக நின்று சொக்கலால் ராம்சேட் பீடி இழுத்துப் பார்த்திருக்கிறோம். துரதிருஷ்டவசமாக நாங்கள் நடிகர்கள் ஆகாததால் அதைப்பற்றிப் பேசுவது சுவாரஸ்யமாக இருக்காது.
தனது ஒரேயொரு அடையாளம் தமிழன்தான் எனச் சொல்லும் கமலஹாசனின் அண்மைக்காலத் திரைப்படங்களில் அந்தத் தன்மைகள் இருக்கின்றனவா? கேளிக்கை சார்ந்த ஹொலிவூட் பாணியிலான தமிழ்த்திரைப்படங்கள்தான் அவருடைய இலட்சியம். சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் நான் அடிப்படையில் தி.மு.க. காரன்தான், ஆனால் இது போட்டியுள்ள வியாபாரம். சந்தைக்கேற்ற மாதிரி எங்களைத்
சிவசேகரத்தின் கடிதம் (இதழ்12) கண்டேன். இம் மனிதருக்கு இலக்கிய இயக்கத்தைப் புரியவைக்க முடியும் என்று எனக்குப் படவில்லை. ஆனால் தமிழ் சிற்றிதழ்களை ஒழுங்காகப் படிக்க வசதிகள் கிடைக்கா சிலரிடம் இக்கடிதம் ஏற்படுத்தும் மனப் பதிவுகள் அபாாயகரமானவை
என்பதாலேயே இக்கடிதம்.
 
 

ஒக் டோபர்-டிசம்பர், 2001
உமா வராதராசன்
தயார் செய்ய வேண்டியுள்ளது.’ என்று சொல்வது மாத்திரம் சப்பைக் கட்டுக் கட்டுவது போல் தயாபரனுக்குத் தோன்றுகிறது. ஆனால் கமல் மைக்கேல் மதனகாமராஜன், ஒளவை சண்முகி நடித்தால் தான் குணாவையும் , மகாநதியையும் கொடுக்க முடியும் என்பது நியாயமாகப்படுகின்றது. நான் சொல்ல வந்தது இதைத்தான். கலாநிதி மாறன், கமலஹாசன், மணிரத்தினம், ஷங்கர் ஆகிய அனைவருமே இயங்குவது ஒரே தளத்தில்தான் அதாவது வியிாபாரம்.
ஷங்கரின் படங்களில் தமிழ் அடையாளங்களையும், தமிழ்நாட்டையும் பூதக்கண்ணாடி வைத்துதான் தேடிப்பார்க்க வேண்டும் என தயாபரன் கூறுகின்றார். மற்றவர்கள் தயாரிப்பில் வெளிவந்த கமலஹாசனின் படங்களை விட்டுவிடுவோம். கமலஹாசனின் சொந்தத் தயாரிப்புகளான விக்ரம், ஹரே ராதா ஹரே கிருஷ்ணா, மகளிர் மட்டும், சதிலீலாவதி, அபூர்வ சகோதரர்கள் போன்றவற்றில் என்ன தமிழ் அடையாளங்களைக் கண்டோம்? மயிலாப்பூர் மொட்டை மாடிகளில் ஜேம்ஸ் பொண்ட் ஒடித் திரிந்த காலடிகளையா? குள்ளன் அப்புவாகத் தோன்றிய ஆயிரங்காலத்து ரகசியத்தையா? சினிமாவுக்கு அப்பாலும் பல விஷயங்களையும் கற்றறிந்த ஒரு நடிகரின் மோசமான வெளிப்பாடுகளை வியாபாரம் என்ற ஒரே காரணத்தைச்
சொல்லி நியாயப்படுத்தி விட முடியுமா?
கமலஹாசனின் இருநூறு படங்களடங்கிய பட்டியலில் நான் மதிக்கும் படங்கள் இவை. உயர்ந்தவர்கள், சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, ராஜபார்வை, பதினாறு வயதினிலே, சத்யா, மகாநதி, தேவர்மகன், நாயகன் ஆகியவை?
பேட்டிகளில் அறிவுஜீவித்தனத்துடன் பேசும் கமல் அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் மூலம் ஆற்றியதென்ன? பிரசங்கத் தொனி, நெருக்கமான காட்சிகளில் வக்கிரம், வசன உச்சரிப்பில் ஒரே வித ஏற்ற இறக்கம். இந்த சிறைக்குள்ளிருந்து அவர் மீள்வதாகத் தெரியவில்லை. தன் நடிப்பாற்றலை விட விளம்பரம், ஒப்பனை என்ற இரு சங்கதிகள் மூலமே அவர் தன்னை நிலைநிறுத்த முயல்கிறார். குள்ளன், வயோதிபன், நடுத்தர வயது மாது, மொட்டையன் என வினோத வேஷ சாகஸங்கள் தொடர்கின்றன. விளம்பரங்கள் மூலம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது அவரது வியாபாரத் தந்திரம். இந்த அறிவுஜீவித்தனமில்லாத விஜயகாந்தும், மற்றவர்களும் ஏ.கே. 47 ஐ சைக்கிள் பம்ப் போல் தூக்கி வைத்துச் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவரை மாத்திரம் மட்டமான நடிகர் என வாய் கூசாது சொல்கின்றோம்.
O
ஜெயமோகன்
சிவசேகரம் என்னைப்பற்றி இரு அவதூறுகளை அவரது பாணியில் எடுத்துப் போடுகிறார்.
நான் ஒருவரி கருத்துக்களை மட்டுமே முன்வைப்பதாக: தமிழில் ஒரு விமர்சகனாகக்கூட மிக அதிகமாக எழுதுகிறவன் நான். 4 நூல்கள், 88கட்டுரைகள், கணக்கற்ற கடிதங்கள். என் பார்வையில் முக்கிய படைப்பாளிகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்துள்ளேன். என் மீதான விமர்சனங்களுக்குப்

Page 47
6-723 பதிலாக விரிவாக எழுதியுள்ளேன். ஆனால் சிவசேகரம் போன்றவர்களுக்கு ஒரு வரி கிண்டலே அதிகம் என்றுபடுகிறது.
சுந்தரராமசாமி குறித்து என் கருத்துகள் அடிக்கடி மாறி வருவதாக, சுந்தரராமசாமி குறித்து சிலை வழிபாடு செய்துவிட்டு இப்போது சிலை உடைப்புச் செய்வதாக. சுந்தர ராமசாமியை ஒரு இலக்கிய ஆளுமையாக, ஒரு கோட்பாட்டாளராக, தமிழின் முக்கிய படைப்பாளியாக மிகவும் மதிப்பவன் நான். அவரது தொடர்ச்சியே நான் என்று நம்புபவன். அதே சமயம் அவரது படைப்புகள் குறித்து ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்புகளையும் முன்வைத்து வருகிறேன்.
10 வருடம் முன்பு சுந்தர ராமசாமிக்காக அவரது 60வயதை
மூன்றாவது மனிதன் 12ல் சித்திரலேகாவின் நேர்காணல் பற்றி ஒரு சிறிது விசனமான குறிப்பு: சில கேள்விகள் சில வகையான பதில்களை மனதிற் கொண்டே கேட்கப்பட்டுள்ளன போல உள்ளது. குறிப்பாக, “சோஷலிஸ் எதார்த்தவாதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாம், திடீரென்று பின் நவீனவாதத்திற்குப் போனதற்கான வளர்ச்சிப்போக்கு எப்படி ஏற்பட்டது என்று கருதுகிறீர்கள்?’ என்ற வினாவுட் சில வலிய ஊகங்கள் பொதிந்துள்ளன. அவற்றுட் செல்லுபடியானது எது என்று கூற இயலாது. 'பின் நவீனத்துவவாதத்துட் போன யார் திடீரென்று தான் முன்பு பேசிவந்த சோஷலிஸ் எதார்த்த வாதத்தைக் கைவிட்டு இடம் பெயர்ந்தார் என்று ஆராய்ந்தால், பல விடயங்கள் தெளிவாகும். இவற்றுட் சிலபற்றி ஏலவே விரிவாக எழுதியுள்ளேன். ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துவது போதும் என எண்ணுகிறேன். இலங்கைத் தமிழ்ப் படைப்புச் சூழலில், சிலர் பின் நவீனச் சொல்லாடல்களைப் பயன்படுத்தியதற்கு மேலாக எதையும் செய்யவில்லை. பின் நவீனத்துவத்தை எதிர்த்து எழுதிய சிலரின் அளவுக்கு அது பற்றிச் சிலாகித்துப் பேசியவர்கள் அது பற்றி அறிந்திருந்ததாகவும் கூறுவது கடினம். சித்திரலேகா கூறியுள்ள எல்லாக் கருத்துக்களையும் பற்றி இங்கு கருத்துரைப்பது சரியல்ல. அதற்கு இடமும் இராது. எனினும் பெண் விடுதலை என்பது ஆண்கள் தருகிற ஒன்று அல்ல. அது போராடி வெல்லப்படுவது. அதற்காக ஆண்களும் போராட வேண்டும். சோஷலிசம் (உண்மையில் சோஷலிஸ அரசு) உருவான மறுநாளே பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, தேசிய இன விடுதலை எல்லாமே நிகழும் என்று யாரும் நினைத்தால் அது வரலாற்றின் இயங்கியலை அறியாததன் வெளிப்பாடாகவே இருக்கும். அதே வேளை, பெண்களின் சமத்துவத்துக்கான நடவடிக்கைகள், சோஷலிஸத்தின் வெற்றியின் உடனடியான தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதற்கான உதாரணங்களை நான் இங்கு பட்டியலிடத் தேவையில்லை. சோஷலிஸத்தின் சரிவால் பெண்கள் நிலை எவ்வாறு மாறியுள்ளது எனவும் நான் எழுதத் தேவையில்லை. எந்தப் போதாமையுமே பெண்களைப் பிற உரிமைப் போராட்டங்களிலிருந்து ஒதுக்க வேண்டியதும் இல்லை.
1960களில் மாக்ஸிய முனைப்புடன் வீறுகொண்டு எழுந்த ஒரு பெண னியப் போக்கு விரைவிலேயே
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
ஒட்டி ஒரு மலரை மிகுந்த சிரமத்துடன் நான் தயாரித்தேன். அதில் சென்ற மூன்றாவது மனிதன் இதழில் கூறிய கருத்துக்களை விவாதித்திருந்தேன். சு.ரா. குறித்து எழுதப்பட்ட மிக எதிர்மறையான கருத்துக்களில் ஒன்று அது விமர்சனம் ஒரு வகையில் அவரது எல்லைகளை நான் மீறிச்செல்லும் முயற்சியே. அவரது தொடர்ச்சி நான் எனும்போது அது என் கடமையும்கூட.
நம்மவர் மறவர் என்ற கதையாடல்களுக்கப்பால் ஏதும் அறியாத சிவசேகரம், இலங்கையில் உருவாகும் சண்டைகளைப் பார்ப்பதுபோல் இதையும் காண்கிறார். சிறிய இலங்கைப் படைப்பாளிகள் குறித்து இங்கும், இங்குள்ள நல்ல படைப்பாளிகள் குறித்து அங்கும் இப்படி அவதூறு கிளப்புவதன் மூலம் இவர் அடைவது என்ன?
சி. சிவசேகரம்
திசைதிருப்பப்பட்டுப் போனது. பெண்ணியத்தைப் பிற சமூக நீதிக்கான போராட்டங்களினின்று பிரிக்கும் கடும் முயற்சிகள் நடந்து அவை கணிசமான வெற்றியும் பெற்றன. நமது மண்ணிலும் மாக்ஸியத்திற்கு எதிராக எழுந்த பெண்ணியத் தீவிரத்தின் குரல்கள் பத்தாண்டுகட்கு முன்பு உரத்து ஒலித்தன. இன்று உலகளாவிய முறையில் பெண்ணுரிமைப் போராட்டம் ஒரு தளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது என்பதையும் அது ஏன் என்பதையும் மன்த்லி றிவ்யூ (Monthly Review 53-1) சஞ்சிகையில் சுருக்கமாக ஆராய்ந்து BாBறா எப்ஸ்Tைன் என்பவர் எழுதியுள்ளார். இது நம் பெண்ணியரும் மாக்ஸியரும் படிக்க உகந்த ஒரு ஆக்கமென்றே கருதுகிறேன். இவை போக, புதுமைப்பித்தன் கடிதங்கள் தொடர்பான விவாதத்தில் ஞாயிறு தினக்குரலின் நடத்தை பற்றியும் சிறிது எழுத வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் நான் யாருக்காகவும் வழக்காடும் நோக்கில் எழுதவில்லை. காலச்சுவடு சார்பாக கண்ணனும் தனிப்பட்ட முறையில் தினகரி சொக்கலிங்கமும் எழுதிய பதில்கள் மிகவும் மோசமான முறையிலேயே ஞாயிறு தினக்குரலில் உள்ள சிலரால் கையாளப் பட்டுள்ளன. கணி னர்ை வில் வரத்தினத்துக்கு எழுதிய பதில் முழுமையாக வெளியிடப்படவில்லை என அறிந்தேன், கண்ணன் ஐங்கர நேசனுக்கு எழுதிய பதில் இரண்டு மாதங்கள் தாமதமாகவே வெளியானது. தினகரியுடைய கடிதமும் இவ்வாறே தாமதமானது. இக்கடிதங்கள், அவை கிடைத்தவுடனேயே, ஐங்கரநேசனுக்கு அனுப்பப்பட்டுள்ளன என என்னால் உறுதியுடன் கூறமுடியும். இவை வெளியான மறுவாரமே ஐங்கரநேசனின் எதிர்வினை வந்தது.
ஒரு பத்திரிகையில் ஒருவரைத் தாக்கி விடுகிற விடயத்துக்கு மறுமொழி தரும் உரிமை தாக்கப்பட்டவருக்கு உண்டு. அதை வேளைக்கு வெளியிடாதபோது அது அவரைப் பலவீனப்படுத்துகிற காரியமே ஆகும். இதுபற்றித் தினக்குரலின் பிரதம ஆசிரியர் அறியாமல் இருக்க முடியாது. இவ்வாறே இவற்றைக் கையாளும் துணை ஆசிரியரும் அறியாமலிருக்க நியாயம் இல்லை. தினக்குரலின் இலக்கியப் பகுதியின் நலிவிலிருந்து அதை மீட்க இவ்வாறான நடத்தை உதவாது.
வி. அரசு என்பவர் காலச்சுவடு சஞ்சிகையை ஈழத்தமிழர்கள் பகிஷ்கரிக்க வேண்டிய அவசியம் பற்றி உரைத்த விடயமும் ஐங்கரநேசனால் எழுதப்பட்டது. ஈழத் தமிழர் பகிஷ்கரிக்க
-G15)

Page 48
7ே72gடு:
வேண்டியவற்றின் முழுமையான பட்டியல் ஒன்றை அரசு தயாரித்து வைத்திருக்கிறாரா? ஈழத்தமிழர் எதைப் பகிஷ்கரிப்பது என்பதை ஈழத்தமிழரே முடிவு செய்யும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என நம்புகிறேன். தனிப்பட்ட
ஜூலை - செம்ரெம்பர் மூன்றாவது மனிதன் இதழில், மாற்றுக்குரல்கள் பகுதியில் சிவசேகரம் எனது கட்டுரை தொடர்பாக, “மு.பொன்னம்பலம் தான் விரும்பாதோரை நிந்திக்க எந்த வாய்ப்பினையும் எந்தப் பொய்யையும் பாவிக்கத் தயங்கமாட்டார் என்பதை மீளவும் நிறுவியுள்ளார்.” என்று கூறிவிட்டு எனக்குப் பொருந்தாத ஏதோவெல்லாம் கூறி எனக்குப் பதில் அளித்துவிட்டதாக ஒருமாயை ஏற்படுத்தியுள்ளார். இங்கே வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், நான் எனது கட்டுரையில் காட்டிய ஆதாரங்களுக்கு எந்த மறுப்பும் தரப்படவில்லை. மு.பொன்னம்பலம் எக்காலத்திலும் பொய் சொல்லுவதுமில்லை பொய் சொன்னதுமில்லை. ஆதாரங்களைத் தந்துள்ளேன் அதை மறுக்க வேண்டும். க.கைலாசபதிக்கு மிக ரகசியமாக
01. வையா பாடல்
- கலாநிதி க.செ. நடராசா ரூபா. 100.00
02. நாம் தமிழர்
- பொ. சங்கரப்பிள்ளை ரூபா 225.00
03. பேராசிரியர் சு. வித்தியானந்தன காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக் கோலங்கள் -பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை ரூபா. 7500
04. ஈழத்துத் திறனாய்வு முன்னோடி பேராசிரியர் வி. செல்வநாயகம்
- பேராசிரியர் அ. சண்முகதாஸ் ரூபா. 50.00
05. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
-பேராசிரியர் கா. சிவத்தர்பி ரூபா. 100.00
06. மதமும் கவிதையும்
-பேராசிரியர் கா. சிவத்தம்பி €5_HT. 50.00
07. இலக்கியத் தேட்டம்
ஈழத்து நவீன இலக்கியம்
-கலாநிதி. செ. யோகராசா ரூபா. 100.00
08. பண்டைய இலங்கையில்
தமிழும் தமிழரும்
- கலாநிதி பரமு. புஷ்பரட்ணம் ரூபா 250.00
09. இலங்கையில் தமிழ்
புதினப்பத்திரிகையின் வளர்ச்சி
- இ. சிவகுருநாதன் ரூபா. 225.00
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
கோபதாபங்களைத் தீர்ப்பதற்கு ஒரு தேசிய இனப்பிரச்சினையைப் பயன்படுத்துகிற ஆற்றலும் ஈழத்தமிழரிடையே போதிய அளவில் உண்டு.
மு.பொன்னம்பலம்
நடந்த உபவேந்தர் நியமனம், அதற்கு கைமாறாக அவர் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது நடந்து கொண்டமை, சு. வித்தியானந்தன் இவர்கள் பற்றி விமர்சித்தமை, க. சச்சிதானந்தனின் நூலின் விமர்சனம், அமெரிக்கா சென்ற க.கைலாசபதி அதை மறைப்பதற்காக வரும் வழியில் சீனா சென்று முகத்தைக் காட்டியமை, 20ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் நூல் வெளியீட்டின்போது அவர் நடந்து கொண்டமை, ஜீவாவை ஒதுக்கியமை என்று காட்டப்பட்ட ஒன்றுக்கும் ஆதாரம் காட்டி மறுக்காது "மு.பொன்னம்பலம் சொல்வதெல்லாம் பொய்” என்று கூறி வெறும் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவதுதான் நேர்மையானதா? இதைத்தான் திசைதிருப்பும் நழுவல் விமர்சனம்' என நாம் சொல்வது. இதையே க.கைலாசபதியும் தனது காலத்தில் செய்தார். O
தமிழ் மொழிக்கு பெரும் தொண்டாற்றிய இலங்கையைச் சேர்ந்த தமிழரிஞர் ஜே.ஆர். ஆணல்ட் சதாசிவப்பிள்ளை அவர்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த 300 க்கும் மேற்பட்ட பெருந்தமிழ்ப் புலவர் வரலாற்றை அறிவதற்கு உதவும் வகையில் எழுதிய இந்நூல் 1886 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்நூலினை பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மீளிபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.
பாவலர் சரித்திர தீபகம்- 1
ரூபா. 325.00 - - -
பாவலர் சரித்திர தீபகம்
ரூபா. 450.00
※x
п
حC *
cV3
தொடர்புகளுக்கு
கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1, 57வது ஒழுங்கை,
கொழும்பு - 05.
தொ. பேசி : 583759 GalgóTib: www.Colombotamiisangam.org
{46)

Page 49
விடு பற்றிய பல்வேறுபட்ட ஏற்றமுறையில் படைப்புக்க
ஒரு தனி வீடு' என்று அழ செய்திருக்கிறார். இந்த வி புரிதலுக்குமேற்ற வகையில் நாவலாக இருந்தாலென்ன, ஒவியமாக இருந்தாலென்ன
இங்கே நண்பர் சனாதனன் எங்களுடன் பகிர்ந்து கொன நாம் அவரது ஓவியங்களுக் முற்றம்' தீப்பிளம்பாக எரிந் உள்ள மனிதர்களுடனும் த ஒருவர் கொள்ளும் உறவி பல வேறு தலைமு அனுபவங்களினாலும் சங்கி ஞாபகங்களினாலும் அது ருக்கிறது. கவித்துவமான : அங்கு மூண்டெழுந்த யுத் தனது வீடு சிதைந்து போ சனா தனது "அம்மம் ம முற்றத்தில்” சிதைவின் வெளிப்படுத்துகிறார்.
அந்த வீட்டின் மனிதர்கள் என் சனா சொல்வதைப் போல
பெயருமில்லை (ԼՔ : அடையாளமுமில்லை, முச தேசத்தின் பெயர், உண் சமாதானம் எல்லாமே அழிக்க இடப்பெயர்வு புலப்பெயர் போதல், அழிவுகள், ! மரணங்கள் என்று எல்ல ஒடுக்குமுறைக்குமுள்ளாக்கி மனிதர்களின் அகவெளியு வீடு பற்றிய ஞாபகங்களின் பெயருமில்லை, முகமுமில் - குழந்தாய் - பெயர், உண்மை, வெ
ஆ எனது தனிப்பட் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
அவரது ஓவிய ஒவியத்தில் ெ அடையாளத்தின் முகமேது? முக அவரது முன்6ை காணக் கிடைத் என்ற கேள்வின
.
'காரிருள், ஆன படைத்திருக்கிற என்பதை நம எவ்வாறு சூழ் ஆனால் இலை குறிப்பிட்டாக ( விழுகின்றன" ஓவியமாகியி மாட்டுப்பட்டிருக் வழி எங்களுக்
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
வியாக்கியானங்கள் பல்வேறு படைப்பாளிகளால் அவரவர்க்கே ளில் பதிவாகியுள்ளன.
பதுகளிலேயே தளையசிங்கம் தனது வீட்டைப் பற்றி பதிவு tடு பற்றிய பதிவு அவ்வப்படைப்பாளியின் நோக்கிற்கும் அவரவர் படைப்புக்களில் அது சிறுகதையாக இருந்தாலென்ன, கவிதையாக இருந்தாலென்ன, நாடகமாக இருந்தாலென்ன,
- வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தனது ஒவியங்களில் தனது வீடு பற்றிய ஞாபகங்களை ர்டிருக்கிறார். அவருடைய வீடு எப்படியிருக்கிறது. அதற்காக குள் நுழைய வேண்டும். அவருடைய 'அம்மம்மாவின் வீட்டு து சிதைகிறது. வீடு என்பது வெறும் இருப்பிடமல்ல சூழ ன் சூழலுடனும் : : -- ***A OMNESS, N ன் சாரம் அது. ჯ2:: #ჯt ` },? Y } ''’ : ს:No றையினரின் லித் தொடரான து கட்டப்பட்டி தனது கிராமம். நம் காரணமாக யிற்று என்கிற ாவின் வீட்டு
ரணங்களை
OT THE NIGHT IV A392CWX 122CM
i
ான ஆனார்கள்? அவர்களுக்குப் கமுமில்லை, 5வரியுமில்லை. மை, வெற்றி, ப்பட்டு விட்டன. வு, காணாமல் இழப்புக்கள், of 665.6 னெ. இதனால் ம் சுருங்கிப் போயிற்று. ஆனால் இன்னமும் என்னுடைய நிழல்கள் என்னிடம் மீதமிருக்கின்றன. இப்போது எனக்குப் லை, அடையாளமுமில்லை. முகவரியுமில்லை. தேசத்தின் பற்றி, சமாதானம் எல்லாமே அழிக்கப்பட்டு விட்டன. நான் ட சுதந்திரத்தைக்கூட இழந்து விட்டேன் என்கிறார்.
ங்கள் அவர்சொன்னதை வெளிப்படுத்துகின்றன. அவரது பருகின்ற மனிதர்களுக்கு முகமில்லை. முகம் தானே ள் குறியீடு. அடையாளமில்லாத போது அவர்களுக்கு வரியேது? சனாவின் அடையாளம் பற்றிய இந்தத் தேடல் னய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒவியங்களிலும் தது. எங்களது அடையாளம் ஒரு அடையாள அட்டை தானா ய அவர் எங்களிடம் எழுப்பியிருந்தார்.
ால் இரவல்ல" என்ற தலைப்பில் நான்கு தொடர்ஒவியங்களை ார். அந்தத் தலைப்பே அவர் என்ன சொல்ல வருகிறார் க்கு தெளிவாக்கி விடுகின்றன. நமது சமூகத்தை காரிருள் ந்துள்ளது என்பதை வெளிக்காட்டுகின்றன.
வ எல்லாவற்றையும்விட இரண்டு ஓவியங்களைப் பற்றி வேண்டும். ஒன்று "சக்கரவியூகம்" மற்றையது "எல்லாமே சக்கரவியூகத்தில் மகாபாரதத்திலிருந்து அபிமன்யுவின் கரு ருக்கிறது. நாங்கள் சக் கரவியு, கத்துக்குள் கிறோமா? அதனிலிருந்து எமது சமூகம் விடுபடுவதற்கான குத் தெரியவில்லையா? அல்லது அதற்கான மார்க்கத்தை
GD

Page 50
6-772sts
CHAKRAVJUGA, MIXED MEDIA ON PAPER 12CMX 76CM ఖఃళ ×:~: ళ్లనీళ్ల
#:; அறியாமலே அல்லது சரியாகத் திட்டமிடாமலே நாங்கள் யுத்தத் துக் குள் இறக் கி விடப்பட்டுள்ளோமா? அவரது இந்த ஓவியம் எழுப்பும் கேள்விகள் பல தரப்பட்டவை, பல தளப்பட்டவை.
இது போன்றது தான் "எல்லாமே விழுகின்றன” என்ற ஒவியமும் வெளிப்படுத்தும் விடயங்களும். யுத்தக் கருவிகளால் தலை நிரம்பி வழிந்த போதும் பற்கள் ஒவ்வொன்றாகக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. அற்புதமான படிமம் இது.
“எல்லாவற்ைைறயும் இழந்த நான் இப்போது நம் பரிக் கைக் கான குரலை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்”
“நான் ஓவியங்களுடாக என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். அதேவேளை கட்டமைக்கப்பட்ட வரலாற்றையும் ஏனையவை குறித்தும் கேள்வியெழுப்பவும் விளைகிறேன்” “என்னுடைய ஓவியங்களினுாடாக எனது உணர்வுகளையும், என்னுடைய வீடு பற்றிய எனது ஞாபகங்களையும் நான் உங்கள் முன் வைக்கிறேன்"
என்ற சனாவின் குரல் அறிவார்த்தமானது தான். அதை வெளிப் படுத்துவதில் F6 வெற்றியடைகிறார். அந்த வகையில் சனா சமகால ஓவியர்களுள் முக்கியமானவராகிறார். அந்த அறிவார்த்தமான குரல் மக்களுடன் ஊடாடினால் தான் சனாவின் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். கிடைக்காவிடினும் அது பற்றிய கருத்தாடலாவது ஆரம்பிக்கும். சமூகத்தின் உயர் குழாத்தவர்களுக்கு மட்டுமே பார்க்கக் கிடைத்த சனாவின் ஓவியக் கண்காட்சி அவர்களில் ஒரு சிலரின் ஆத்மாக்களையாவது உலுப்பின் அதுவே போதுமென்று சனா நினைக்கிறாரா? இந்த ஓவியங்கள் சாதாரண மக்களுடன் உரையாட ஆரம்பிக்கும் போது தான், அதற்கான வாய்ப்பு ஏற்படும் போது தான் தன்னுடைய பயணம் சரியான திசை வழியில் ஆரம்பிக்கும் என்பது எனது அபிப்பிராயம். சனா அதற்கான முயற்சியில் ஈடுபடுவாரா?
இன்னு
 

க்டோபர்-டிசம்பர், 2001 ଡ୍ର 9
கோழியின் சிறகுகள் வழங்கப்பட்ட மனிதன்
அறியக் - கனவின் உள்ளரங்கங்களை அவன், அடியெடுத்து வைத்தபோது பூனை குறுக்கறுத்தது.
உதிர்ந்த இமைமயிர்களாலான பாதை b இதயம் துடிக்கிற உடலங்கள் புதைக்கப்பட்டிருந்த குழிகளுக்கு இட்டுச்சென்றது.
அப்போதுதான்
கழுத்துமுறியத் தலைகுத்தாய் வீசி எறியப்பட்டு அனுகிக்கொண்டிருந்த தன்னைத் தாண்டி நடந்தான். வெடிப்புக்கள் விழுந்திருந்த குழிமேட்டினூடு கதறும் சிசுக்களை அதட்டும் ஆண்டவனின் குரலைக் கேட்டான்
நூறு நூறு ஆண்டுகளின் நீளம்கொண்ட இரவுகளிலிருந்து சொட்டி கண்ணிர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் கரைகளில் இரத்தம்காயாத கணுக்களில் மொய்த்த எறும்புகள் பிடுங்கி எறியப்பட்ட இறக்கைகளை நகர்த்திக்கொண்டிருந்தன
அவனது பருவங்களின் அழுது வீங்கியிருந்த முகங்களை நரகில் செய்யப்பட்ட வேதனைகளின் அறிகுறிகளோடு எண்ணற்ற ஆணிகளில் கொழுவியிருந்தது காலம். புதிதாய்ப் புதிதாய் ஆணிகள் அறையப்படுகின்ற வெளிநுழைந்த மறுகணம் நுரைகக்கும்படியாய்: தோல்விகள் பாம்பாகி, முற்றிப் பறந்து நீலம் பாரித்திருந்தது.
உதிர்ந்த இமையின் மயிர்களாலான பாதை முடிகிற இடத்தில் தன்னை முந்தி விரட்டித் தொடர்கிற கரிய விசர்நாய்களை இருபத்தியேழின் மடங்கு எண்ணிக்கையில் கண்டான்
நாய்களுக்கு கனவுகளின் முகம் இருந்தது.
றவழ்மி
20010910 மாலை 4 மணி
-GE)

Page 51
மஜிம்தார் முக்கியமான ஒரு அலுவலுக்காக பேராசிரியர் வைகுந்தனிடம் வந்திருந்தான். அவன் வந்தபோது பேராசிரியர் பின்னேரத் தூக்கத்திலிருந்து எழவில்லை. அவர் எழுந்து மேல்கழுவி உடைமாற்றி வருவதற்கிடையில் இன்னும் பலர் வந்து விட்டார்கள். வந்தவர்கள் ஒவ்வொருவரும் மஜிம்தாரை உற்றுப் பார்த்துக் கொண்டே அமர்ந்தார்கள். மஜிம்தார் அவர்களுக்கு வினோதமாகப் பட்டிருக்கக்கூடுமா?
சடை வளர்த்திருந்த மஜிம்தார் கம்பகக்கு வந்தது முதல் ஒட்டவெட்டி இருந்தான். அது ஒரு காரணமாக இருக்குமோ? அவன் கொஞ்சம் ஒல்லி, தலை இருந்து கால் வரையும் ஒரே சீராக இருந்தான். அது ஒரு காரணமாக இருக்குமோ? கொஞ்சம் பெரிய பெல்ஸ்தான் அணிந்திருந்தான். அவனுடைய மூக்கு முழி எல்லாம் அவ்வளவு வித்தியாசம் இல்லை. உதடு கொஞ்சம் கறுத்திருந்தது. அவ்வளவு சிகரெட் பற்றி இருக்கிறான். ஒரு வேளை அதுதானோ? எதுவாய் இருந்தால் என்ன? இவர்கள் என்ன பெரிய ஆட்களா? m− - − VA வந்தவர்கள் எல்லோரையும் அவனுக்குத் தெரியும்` எல்லோரும் பேர் பெற்ற திரிபுவாதிகள். முதுகீரனுக்குக் கூட மஜிம் தாரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. முதுகீரனும் திரிபு வாதிகளின் முகாம்தான் இப்போது நோமன் வந்து சேர்ந்த பிறகுதான் மஜிம்தாருக்கு தெம்பாக இருந்தது. ஒரு வானொலி ஸ்க்கிரிப்ட் பற்றிப் பேசுவதற்கு நோமனை பேராசிரியர் அழைத்திருந்தார். ஏனையவர்களும் இவ்வாறு ஒவ்வொரு காரியத்துக்காக பேராசிரியரிடம் வந்திருப்பார்கள். ஆனால், அவர்களில்
தொங்கப்போட்டுக் கொண்டிருந்தார்கள். பேராசிரியருக்கும் முகத்தைத் தொங்கப்போடும் வியாதி தொற்றிவிட்டது போலிருந்தது. பேராசிரியரும் அந்த ஹோலுக்கு வந்து இரண்டொரு முகமன்களைப் பரிமாறிக்கொண்டபின் வாட்டமாய் போனார். நோமனுடன் பேசிக்கொண்டிருந்ததில் அவர்களுடைய ஆரம்பப் பேச்சை அவன் கவனித்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை ஏதாவது மரணச்செய்தியோ? நோமனிடம் கேட்டான். நோமனுக்கு புன்னகைக்க மட்டுந்தான் தெரிந்தது.
எதேச்சையாக உள்ளறையில் இருந்து ஹோலுக்கு வந்த பேராசிரியரின் மனைவி சகலகலாவல்லி பெரும
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
V)
Y ف ಜ್ಷA)-
புதினத்தைக் கண்டது போல் சிரித்தா.
“என்ன, எல்லோரும் ஒருமிக்க, சொல்லி வைத்தாற் போல? நேற்று மகாநாட்டில் தீர்மானித்துக் கொண்டதோ? இருங்க, ரீ கொண்டார்றேன்”
கன்வஸ் கதிரை ஒன்றினுள் உட்குழிந்து போயிருந்த வட்டக் கண்ணாடி திரு நரேம்ஜிதான் முதலில் சற்று அசைந்து பத்திரிகையை மடித்தபடி நிமிர்ந்தார்.
“எல்லாம் நல்லாத்தான் இருந்தது. பிரதமர் சிறிமாவோ சொன்னது போல் வரவில்லையா? அமைச்சர் கெனமன் வந்து அவ்வளவு நேரமும் இருக்கவில்லையா? நாம் அழைத்த எந்தச் சிங்கள எழுத்தாளர்களும் கலைஞர்களும் வராமல் இருந்தார்கள்? வட கிழக்கில் இருந்தும், மலைநாட்டில் இருந்தும் வந்திருந்த தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களினதும், கலைஞர்களினதும் எண்ணிக்கையை வரவுப்பதிவேட்டில் பார்த்தாலே தெரியும். இப்படி எல்லாம் ஒழுங்காகப் போன ஒரு மகாநாட்டில் கடைசியில் இப்படி ஒன்று நடந்துபோயிற்றே"
என்ன விஷயம் என்பதை மஜிம்தார் ஊகித்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது.
நீட்டிய சோபா ஒன்றினுள் வெள்ளை வலாமணியை தள்ளிக்கொண்டு தொப்பை வயிறு சற்றே தெரிய மல்லாந்து கிடந்த மல்லிகை நேசன் கொழுக்கி போன்ற தன்கழுத்தில் தொங்கும் தலையை முன் நீட்டி நிமிர்ந்தார்.
தட் போட்டான். கெடுத்துப் போட்டான்” தலையில் அடித்துக் கொண்டு சொன்னார். தொடைகளை அசைத்தசைத்து;~டே. டடரும் தன் மலர்ச்சியான முகத்தைக் கோணல்கள் ஆக்கிக்கொண்டு ஒரு சஞ்சிகையில் மூழ்கி இருந்த நீர்வை ஒரு சிங்கம் போலக் குதித்தெழுந்தார். "நானும் காவலூரும் எவ்வளவு கவனமாக இருந்தனாங்க, மகாநாட்டு மண்டபத்துள் அதிதீவிர மாவோயிஸ்ட்டுகளை துாண்டில் போட்டுக் கொண்டு எவ்வளவு கவனமாக இருந்தனாங்க. அதிதீவிர மாவோயிஸ்ட்டுகளில் ஒரு ஈ எறும் பைக் கூட நாங்கள் உள் நுழைய விடல் லியே. அப்படியிருந்தும் நமக்குள்ள இருந்து ஒரு நாலாம் படை வெளிக்கிளம்பி இருக்கே.
மஜிம்தார் களுக்கென்று சிரித்தான். மெல்ல நோமனின் காதுக்குள் சொன்னான். "நான் இருந்தேனே மகாநாட்டில், என்னை இவர்கள் கண்டு கொள்ளவில்லையே” நோமனும் சிரித்து மஜிம்தாரின் காதுக்குள் சொன்னான். ‘உன்னை அதிதீவிர மாவோயிஸ் ட்டாக அவர்கள் கணக்கெடுக்கல்ல."
G.9)

Page 52
C*T码罗回
நோமனை உற்றுப் பார்த்தான் மஜிம்தார் அந்தச் விடுபட செந்தளிர்ப்பான முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. முற்போ திரிபுவாதிகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தீவிர சசியிடம் மாவோயிஸ்ட்டுகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தோன்றி தனக்கென்று ஒரு கருத்தை எப்படி வைத்துக் எழுதின.
கொள்ள முடிகிறது இந்த நோமனால்? நாளே
அவர்க நீர்வையின் பேச்சை ஒட்டி ஒருவர் கேட்டார். ஆய்வு 6 "யார் அந்த நாலாம் படை?” யாடல்க விஷயத் நோமன் சொன்னான். இருக்கி "அவர் நம்ம ஆள்தான். நம்ம கூட்டாளிதான். ஒரு
- 6p 60 LD நல்ல மாக்ஸ்ஸிட்டு தான். ஆனால், இது ஒரு பைசிக்க
திசை மாற்றமான காலம், தளம்பல்களும் வெள் பின்னோக்கல்களும், தடுமாற்றங்களும் மிகுந்த இங்கி காலம். எவர் சரி என்பதை எதிர்காலந்தான் றங்க
. . . . . óF6び)L_ 盗 சொல்லும். இப்போ "அப்போ உம் நண்பரை நீர் ஆதரிக்கின்றீர்?" இருப்ப; "நான் அவருடைய கவிதையை ஆதரிக்க வில்லை. "? ஆனால், அவர் ஒரு நல்ல கவிஞர், ஒரு நல்ல ಕ್ಲಿಲ್ಲ? மாக்ஸ்ஸிட்” நாதது
<9西西
“ஒரு நல்ல மாக்ஸ்ஸிட் இதைச் செய்வானா?” நேரக்க மல்லிகை நேசன் மீண்டும் தலையில் அடித்துக் இதமாக கொண்டார். வெள்ள
66 , HpJ Dil 6 ஓ! கெடுத்துப் போட்டான் கெடுத்துப் போட்டான். ஒழுங்ை திருமதி சகலகலாவல்லி தேனீர் தட்டத்துடன் ஒழுங்ை வந்தவர் அப்படியே நின்று விட்டா. சந்தைய “என்ன கெடுத்துப்போட்டான். கெடுத்துப்போட்டான், இருந் gś என்று சொல்லுறீங்க, இல்ல, நான் ஒரு ஒழுங் கதைக்குத்தான் கேட்கிறன். அந்தப் பொடியன் அவனுக என்னத்தைச் செய்து போட்டான்? - ஒரு கவிதையை இருந்தது வாசித்தான். மக்கள் அவனுக்கு கரகோஷம் கொடுத் செய்தார்கள். இது பிழையோ?” ஒழுங்ை வீட்டில்
திருமதி சகலகலாவல்லி தேனீர்த் தட்டத்தை, ஐசண்மு நீட்டியபடி ஒவ்வொருவரையும் பார்த்துக்கேட்டா. விடுதி திரு நாரேம்ஜி அம்மையாருக்கு பதில் சொல்ல தார்கள விரும்பியவ்ர் போல எழுந்து நின்றார். இந்தப் அந்த வி பேச்சு நீண்டு விடுமே என்று பயந்தவர் போல மானசீ
பேராசிரியர் வைகுந்தம் இடை மறித்தார். ஏற்பட்டி "சசீந்திரன் அவ்வளவு பிழையான ஆள் அல்ல. சணமு: நான் நினைக்கிறேன். அவனை யாரோ தூண்டி விட்டிருக்க வேணும். அல்லது அவனே இதன் உணாம
மனிதாட்
நன்மை தீமையை கருதாது ஒரு வம்புக்கு ஒரு நேற் வாய்ச் சவடால் வீசியிருக்க வேணும. எதுக்கும் 西pg〕
நாம ஆளை ஒருக்கா எடுப்பிச்சு நேரில கேட்டால் மண்டபு என்ன? ஏன் இதை வைத்துக் கொணர் டு அலை
பிசுபிசுப்பான்? உந்த ஹவ்லொக் றோட்லதானே இருக்கான். தம்பி இங்க வா மோனே, மஜிம்தார். క్ష్ இனக்கு சசியின் லொட்ஜ் தெரியுந்தானே. " "
சைகிலிளை எடுத்துப் போய் நான் வரச் சீனச்சா சொன்னதென்று கூட்டிற்று வா மோனே.” பஸல்ஸ்
சில்வா
மஜிழ்தாருக்கு தன் காரியம் முடியாவிட்டாலும், அப்ப்ோதையச் சூழலில்அந்தக் கூட்டத்தில் இருந்து இடது ட
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
டது சந்தோஷமாகவே இருந்தது. இந்தக் கலப்பு க்குவாதிகளுடன் காலத்தை வீணாக்குவதை விட கிறுக்கன் போய் பேசிக்கொண்டிருப்பது பரவாய் இல்லைப் போல் யது. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு கவிதையை சசி ான் என தானே அவனிடம் கேட்க வேண்டும். என்று முந்திய
நினைத்திருந்தான். ளுடைய மார்க்சீய » XA வட்டத்தின் கலந்துரை // எந்தக் காலத்திலும் ளின் போதும் அந்த எந்தத் தேசத்திலும் எந்த தை அவன் எழுப்ப இனத்தினுள்ளும் றான. ஆளும் பரம்பரையும் யான அவனுடைய ஆளப்படும் பரம்பரையும் ள்ெ லொடலொடத்து உண்டு என்பதை ாவத தை வீதியில் மஜிம்தார் விளக்கினான். பது தலை நிறையச் L S SLLS S S வைத்திருந்தவனுக்கு ஒரே இனத்துக்குள் து அது இல்லாமல் ஆளும் வர்க்கத்துக்கும் து கொஞ்சம் பாரம் ஆளப்படும் வர்க்கத்துக்கும்
த மாதிரித்தானி இடையே உள்ள ாது. காதோரமாக
குறுக வெட்டப்பட்ட முரண்பாடுகளை இடங்களில் மாலை எடுத்துக் காட்டினான். ாற்றுப் படும்போது ஆண்ட பரம்பரையை இருந்தது. ஆளுவதற்கு மீண்டும் வத்தை சந்தையூரின் அழைப்பது அவர்களால் உள்ள பஸல் ஸ் ளப்பட்ட வர்கள் கயில் திரும்பினான். <娶b இனத் ġol கயின் முன்பகுதியில் த பின் மீன் வெடுக்கு விவசாயிகளையும் து என்றாலும் அந்த பாட்டாளிகளையும்
கு சந்தோஷமாகவே வைத்திருக்கக் து. ஒரு காரணம் சசி அேமைப்பக கான் த தகவல், அந்த མཚོ་ рLJ Ugl 5 கயின் 39ம் இலக்க Lu-see-N-- 蠶 வகையாகச் சொன்னால் கமும் பரவு ஒரு ஆளும் வர்க்கத்தை யைக மகாணடிருந terra ாம். அந்த நினைவில் நீக்கி இன்னொரு ಸ್ಕೌಲ್ಡರ್ ட்டோடு மஜிம்தாருக்கு | வாக கததை மககள மது கமான பரிச்சயம் சவாரி விட ருந்தது. குப்பிழான் 93 அழைப்பதுதான் அது
f ಸಯಾದಿ அதுதான் இனத்தேசியம்: ஆனாலமெனமையான ஆண்ட பரம்பரை என்ற வாடடம உடைய ஒரு * s :#; விமானி யேசுராசாவை கோஷம் அவாகளுககுக த் தானி மாநாட்டு கீழ் சுரண்டப்பட்ட த்தில் மக்களுக்கு ஊட்டப்படும்
முதல் இதழோடு డి:8%* : షికాగే ர், பேராசிரியரின் வரட் 1, 8. த்தை யேசுராசா விமர் போதை வஸ்த்து அ ன். சய்தார். பேராசிரியரின் - பம் கழன்று போவதாகவே மஜிம்தாருக்கும் பட்டது.
) லேன் முடிவில் வந்த குறுக்கு வீதியினூடாக டபிள்யூ. ஏ. மாவத்தைக்கு வந்தான். பின் பாமன்கடை சந்தி சந்தியில் க்கமாக திரும்பினால் ஹவ்லொக் ரோட்டின் லேசான இறக்கம்.
G50)

Page 53
7ே7ஜர: இறக்கத்தில் சற்று நடந்து திரும்பினால் ரம்புட்டான் பழுத்த அந்தப் பெட்டையின் வீடு. எதிரே உள்ள மாடிதான் சசியின் விடுதி அறையில் சசி இருக்கவில்லை. உமா இருந்தான். உமா இரண்டு நாட்களுக்கு முன்புதான் அறிமுகம். உமாவிடம் பேசுவதிலும் அவனுக்கு ஆர்வம் இருந்தது. உமாவும் சடை வளர்த்திருந்தான். அவனுடைய கோழிக் குஞ்சு மார்பில் உரோமங்கள் புரிவிட்டிருந்தது. அகன்ற பெரிய விழிகளும் ஆனைக்காதுகளும் அசப்பில் சொல்லத்தான் நினைக்கிறேன். கமலஹாசனைப் போன்ற தோற்றமும்.
உமாவினுடைய இரண்டு நாள் சினேகத்தில் உமா மார்க்சீயம் பற்றிய தவறான முடிவுகளுடன் இருப்பதை மஜிம்தார் உணர்ந்திருந்தான். மெல்லமெல்ல உமாவை அவன் மார்க்சீயப் பார்வைக்கு இட்டுச் செல்ல வேணும். சசியின் நட்பு தத்துவத் தொடர்பில்லாதது. ஒரே அறையில் உமாவுடன் இருந்து கொண்டும் உமாவின் சித்தாந்த நோக்கு பற்றி சிரத்தை இல்லாமல் இருந்திருக்கிறானே சசி
சசியின் அணுகுமுறையில் தத்துவத்திற்கு முதலிடம் இல்லைப் போல்தான் தெரிகிறது. மஜிம்தாருக்கு உள்ளது போன்று மார்க்சீயத்தை பரப்ப வேணும் என்ற முனைப்பு அவ்வளவாக இல்லை. இருந்திருந்தால் சசியின் கிராமத்தில் மார்க்சீய அரசியல் வேலை செய்ய மண்முனையிலிருந்து மஜிம்தார் அங்குபோக வேண்டிவந்திருக்குமா? சசி தன் பகுதியில் கொஞ்சம் வேலை செய்திருந்தான்தான். தன்னை சூழ்ந்திருந்த சில கிராமங்களில் சில படிப்பு வட்டங்களை அமைத்திருந்தான்தான். செவ்வானம், அக்னி, சிற்பிகள். செங்கனல், தேன்தோடை முதலிய பல வட்டங்களை உருவாக்கி இருந்தான்தான். அப்பெயர்களைத் தாங்கிய கை எழுத்து பத்திரிகைகளில் கருத்துக்கள் முன்வைக்க பட்டனதான். ஆனால், வேகம் போதாது. சசிக்கு போதிய வேகம் இருந்திருந்தால் பன்னீர்செல்வம் போன்ற தமிழ் இயக் கவாதிகளின் செல் வாக்கு ஓங்க விட்டு
வைத்திருப்பானா?
உமா குளியலறைக்குப் போனான். புத்தகங்களும், சஞ்சிகைகளும் குழம்பிக்கிடந்த மேசையோடிருந்த கதிரையில் இருந்தபடி கீழே மாலைப்பொழுது இன்னும் பிரகாசமாய் இருந்த ஹவ்லொக் வீதியின் வாகனப்போக்குவரத்தைக் கவனித்தான் மஜிம்தார். வாகனங்களில் ஊர்ந்த எண்ணங்கள் மலைகளையும் வெளிகளையும் கடந்து சசீந்திரனின் கோயில் வெளியை
அடைந்தன. மண்முனையிருந்து சசியின் கோயில் வெளியில்
மார்க்சீய வகுப்புகள் எடுக்க மஜிம்தார் சென்றிருந்த அந்த
மாலைப்பொழுது நினைவுக்கு வந்தது. பதற்றம் மிக்க அந்த
இரவு கண்முன் விரிந்தது.
கோயில் வெளி அடர்ந்த பெரிய ஆலமரங்கள், இடையிலே வெள்ளை மணற்பரப்புகள் சுற்றிவர வீதிகள். மஞ்சள் ஒளி தரும் பல சோடியம் பல்புகளுக்கிடையில் ஒரு பெரிய மேர்க்கூரி வெளிச்ச மின்கம்பம். மேர்க்கூரிக் கதிர்கள் ஆல மரங்களுக்கிடையில் நிழல்களை வீழ்த்தின. கோயில் விளக்குகளின் ஒளிக்கிற்றுகள் ஆலமரங்களின் நிழல்களை வரிவரியாய் கீறின.
அந்த வகுப்புக்கு சசி ஒடியாடி நல்ல வேலை செய்திருந்தான். ஒரு நாற்பது ஐம்பது தோழர்களைத் திரட்டி இருந்தான். அவர்களை அந்த மங்கல் மணல் வெளியில் ஒன்றாகக் காண மஜிம்தாருக்கு சந்தோஷமாக இருந்தது. மஜிம்தாருடன்

ஒக்டோபர்-டிசம்பர், 2001
துரையும் சுபத்திரனும் வந்திருந்தார்கள். கூட்டத்தைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மஜிம்தாருக்கும் அது பெருமையாகத்தான் இருந்தது.
இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். வகுப்புத் தொடங்கும் போது ஆலமரங்களின் இருள் கீற்களிடையே சருகுகள் சரசரத்துக் கேட்டன. சுபத்திரன் கேட்டான்,
"இன்னும் தோழர்கள் வர்றாங்களா?”
மெளனம்.
அவர்கள் காத்திருந்தார்கள்.
சரசரப்புகள் ஓய்ந்தன. ஏன் அந்தத் தோழர்கள் இருட்டுக்குள் இருக்கிறார்கள்? அவர்களும் இங்கே வரலாமே.” சசி எழுந்து இருட்டுக்குள் இருந்தவர்களிடம் போனான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். "அவர்கள் அங்கிருந்தே கேட்கிறார்களாம். பன்னீர்செல்வமும் வந்திருக்கான்.”
"யார் பன்னீர் செல்வம்?”
"கூட்டணியில் முக்கியமானவர்.”
மஜிம்தாருக்கு பூரிப்பாகவே இருந்தது. கூட்டணிக்காரப் பையன்களும் மாற்றுச் சிந்தனையுடன் தன் வகுப்புக்கு சமூகமளித்திருக்கிறார்களே! அவனுடைய வாராந்த வகுப்புகள் கிராமத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே! அதனால்தான் வெளியில் தெரியாமல் மறைப்புக்குள் இருந்து கேட்கிறார்கள்!
'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை” என்ற வரிகளோடுதான் அவன் அன்று தன் மார்க்சீய வகுப்பை தொடங்கினான். இருட்டுக்குள் இருப்பவர்களும் கேட்கட்டும் என்று சுற்று உரத்த குரலில்தான் பேசினான்.
குப்பின் அரைவாசி நேரம் கடந்தது. காசியின் அந்தக் கவிதை வரிகளுக்கு வந்தான்.
"ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?”
எந்தக் காலத்திலும் எந்தத் தேசத்திலும், எந்த இனத்தினுள்ளும் ஆளும் பரம்பரையும் ஆளப்படும் பரம்பரையும் உண்டு என்பதை மஜிம்தார் விளக்கினான். ஒரே இனத்துக்குள் ஆளும் வர்க்கத்துக்கும் ஆளப்படும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை எடுத்துக் காட்டினான். ஆண்ட பரம்பரையை ஆளுவதற்கு மீண்டும் அழைப்பது அவர்களால் ஆளப்பட்ட அவர்களது இனத்தின் விவசாயிகளையும் பாட்டாளிகளையும் தொடர்ந்து அடிமையாய் வைத்திருக்க அழைப்பதுதான். வேறு வகையாகச் சொன்னால் ஒரு ஆளும் வர்க்கத்தை நீக்கி இன்னொரு ஆளும் வர்க்கத்தை மக்கள் மீது சவாரி விட அழைப்பதுதான் அது. அதுதான் இனத்தேசியம். ஆண்ட பரம்பரை என்ற கோஷம் அவர்களுக்குக் கீழ் சுரண்டப்பட்ட மக்களுக்கு ஊட்டப்படும் மயக்க மருந்து, போதை வஸ்த்து அபின்.”
"நிறுத்தடா!"
G5 D

Page 54
67-723 is இருட்டுக்குள் இருந்து ஆவேசம் பூண்ட ஒரு குரல் கத்தியது. "நிறுத்தடா, நிறுத்தடா.”
மேலும் பல குரல்கள்.
இருட்டுக்குள் இருந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மங்கல் ஒளி மணற்பரப்புக்கு ஒடி வந்தார்கள். “ஆர்ரா நீ காசியின் வரிகளைக் கறைப்படுத்த?”
வெங்கலம் போன்ற அவனுடைய குரல், இலக்கண சுத்தமான உச்சரிப்பு அந்தத் தொனியே ஒரு தேர்ந்த பேச்சாளனின் தொனி
மஜிம்தார் அந்தத் தொனிக்குரியவனைப் பார்த்தான். அவன் ஒல்லியாய், வெள்ளை வேஷட்டியுடன் வெள்ளை சேட் அணிந்திருந்தான். பளிச் சென்ற அகன்ற முகம். சற்றுக் கருமை. அந்தக் கருமையில் அவனுடைய வெண்பற்கள் மிளிர்ந்தன. மினுங்கிய அந்தக் கண்களில் வன்மமும் ஆவேசமும் பக்கத்து உச்சி பக்கவாடாக வாரிய சுருள்முடி.
மஜிம்தார் முழிசினான்.
“என்னடா முறைக்கிறாய்?"
அந்தக் கறுத்த ஒல்லியான வெள்ளை வேட்டி வெள்ளை சேட் முண்டி அடித்துக் கொண்டு ஆக்கிரோஷமாக மஜிம்தாரை நெருங்கினான். கண்ணை மூடி முழிக்க முன் அவன் மஜிம்தாரின் சேட் கொலரைப் பற்றி இருந்தான்.
s
“பண் னிர் செல்வம் . பனி னிர் செல்வம்.” சசி உரத்துக்கத்திக் கொண்டு முன்னுக்கு ஓடி வந்தான். அவன்தான் பன்னீர்செல்வம் என்று மஜிம்தாருக்கு அப்போதுதான் தெரியும். ஒல்லியான அவனுடைய பிடியில் தான் எத்தனை உரம் மலர்ச்சியான அந்த முகத்தில் தான் எத்தனை மின்னல்.!
பeர் எனக் கதவு திறக்க, மஜிம்தார் சட்டெனத் திரும்பினான். உமா குளித்துச் சுற்றிய ரவலுடன். அந்த அனெக்ஸ்ட் பாத் ரூமின் கதவை அவன் மீண்டும் படீர் என்றே மூடினான். அவனுடைய சடை விரிந்த நிலையில் சாயிபாபாவை நினைவு படுத்தினான். గా “சசியர் இன்னும் வரல்லியா..?” ஈரோசுக்கு முன்னால்: விஜயாள் பீற்றரின் வீடு இருக்கு 134ம் இலக்கம் அங்கதான் வாசகர் இருக்கார் வாசகரிடந்தான் சசியர் போயிருக்கிறார். இதை நான் உங்களிடம் முதலே சொல்லி இருக்கலாம்.”
தன்னுடன் பேச்சுக்கொடுப்பதை உமா தவிர்க்கிறான். என்பதை மஜிம்தார் புரிந்து கொண்டான். உமா முக அலங்காரம் செய்து உடையணிந்து புறப்படுவதற்கு எல்லாம் தன்னுடைய தொடர்ந்த இருப்பு சங்கோஜம் தரவும் கூடும். எனினும் உமா நீண்ட முடியை நன்றாக U உணர்த்தி, எண்ணெய் தடவி வார்ந்து கிறீம் பூசி, பெல்சுக்கு மேல் எல்லாக்கை அணிந்து புறப்படும் வரை காத்திருந்து உமாவுடனேயே அறையை விட்டு வெளிக்கிட்டான். மாடியில் இறங்கும்போது சிறிது
பேச்சுக்கொடுத்தான். உமா சுருக்கமாகவே பதில் அளித்துக்கொண்டு வந்தான். !
'நீங்கள் எங்கள் மார்க் சீய ஆய்வு வடி :
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001 கலந்துரையாடல்களுக்கு வரலாமே?” “எனக்கு ஆர்வம் இல்லை.”
“கொள்ளுப்பிட்டியில், லோட்டஸ் ஹோட்டலுக்குப் பின்னால் நோமனுடைய அறையில்தான் கூடுவோம். மகாநாடு மூன்று மாதமாய் குழப்பிப்போட்டு. இந்தச் சனிக்கிழமை கூடுகிறோம்”
“தெரியும்”
“நல்ல பொழுது போக்குத்தான். இந்தோ சிலோனின் சூடான தயாரிப்புகளுடன்”
"நாங்கள் அந்நேரம் ஹோட்டல் பிளாசுவுக்குப் போவோம்.”
ஹவ்லொக் விதியில் டபிள்யுஏ. சில்வா மாவத்தைக்குப் போகும்
“மன்னிக்கவும். நான் நண்பர் ஒருவரை சந்திக்கப்போக வேணும்.”
“gif]''
தப்பினேன் பிழைத்தேன் என்பது போல் உமா விரைவாக
நடந்தான். விரவைான நடையில் உமாவின் பதுமைத்தனம் சற்றுக் குழம்பிப் போவது போல் இருந்தது. ஈரோசுக்கு எதிரே தான் நின்ற பக்கம் பார்த்தான். அதன் எதிரே ஒரு பிரம்பு வேலைத் தளபாடக் கடைதான். இருந்தது. வீட்டிலக்கங்கள் தொடர்பற்றுப் போய் இருந்தன. 134ம் இலக்கத்தைக் காணவில்லை.
பரவாய் இல்லை. அந்த இட ல் நின்று கூட அவனால் உலகை ரசிக்க முடியும். கடைசியாக 7 ன்ஞப்பிட்டியில் நடந்த மார்க்சீய ஆய்வு வட்டக் தீஇ கலந்துரையாடலும் அதைத் தொடர்ந்த காலிமுகத் திடலின் அழுத்தமான சந்திப்பும் அவன் முன் : நி: லாடின. நோமனின், S விடுதி கன முன்னே வருகிறது.
வழமைபோல நோமனின் t
வி அறையின் இரண்டு / )
கட்டில்களும் நிரம்பி
g

Page 55
6*772gg
வழிந்தன. ஒர கட்டிலின் மையத்தில் நோமனும் மற்றக்கட்டிலின் மத்தியில் சமுத்திரனும் அமர்ந்திருந்தார்கள். மற்றவர்கள் அவர்களைச் சூழவும் இருந்தார்கள். சசியும் மஜிம்தாரும் இரண்டு கதிரைகளிலும் இடம்பிடித்திருந்தார்கள்.
சமுத்திரன் ஒரு மையம். நோமன் மற்றொரு மையம் இந்த இரணர் டு மையங்களிடையே மற்றவர்கள் இணைந்திருந்தார்கள். ஒரு காந்த மண்டலத்தின் இரும்புத் துகள் நிரல்கள் மஜிம்தாருக்கு நினைவுக்கு வந்தது. சமுத்திரனும் நோமனும் ஒன்று மற்றொன்றை ஈர்க்கும் துருவங்கள். எதிர் துருவங்கள் என்பது தவறான பிரயோகம். அந்த வட்டக் கழுத்துச் சேட்டுத்தான் சமுத்திரனின் அடையாளம். இடுப்பின் கீழ் இறக்கம் இரு பக்கமும் பிளவு பட்ட வட்டக்கழுத்துக் சேட் அவனுடைய குறுந்தாடியும் அவனுடைய ஒரு அடையாளம்தான். குறுகலாய் வெட்டிய தலை முடியுடனும், பெரிய கண்களுடனும் அவன் ஒரு பெருந்தோற்றமாகத்தான் தெரிந்தான். ஆர்ப்பாட்டம் மிகுந்த அவனுடைய தோற்றத்தின் முஷ்ட்டி மடக்கி கோஷமிட்டு ஒரு செஞ்சட்டை அணிக்கு தலைமை தாங்கக் கூடிய வலு தெரிந்தது. அதே சமயத்தில் ஒரு சிந்தனையாளனின் தீர்க்கமும் அவனிடமிருந்தது.
சமுத்திரன் சொன்னான்.
“நண்பர்களே, நாம் பேச இருந்த விஷயத்தை பின் போடுவோம். நமக்கு உடன. டியான ஒரு தகவல் இருக் கிறது. சில தமிழ் தீவிர வாதக் குழுக்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் எங்களைப் பற்றிய பல தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் நாமும் அவர்களைப் பற்றி பல தவறான புரிதல் களைக் கொண்டிருக்கிறோம் போல் தெரிகிறது. உதாரண மாக அவர்களுக்கு கெனமனும் மார்க்சிஸ்ட்டுதான். சண்முகதா -சனும் மார்க்ஸ்ஸிட்டுத்தான். ரோகண விஜயவீரவும் மாக்ஸ்ஸிட்டுத்தான். எங்களைப் போன்ற மார்க்ஸ்ஸிட்டுகளும் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புதிர், நாங்கள் அவர்களிடமிருந்தும் அவர்கள் எங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது போல் தோன்றுகிறது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நாம் அவர்களுடன் இன்றிரவு 9.00 மணிக்கு காலிமுகத் திடலில் ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம்."
சமுத்திரன் பேசியது மஜிம்தாருக்கு கண்ணுக்குள் கரிசல்
விழுந்தது போல் : ருந்தது. அவனுடைய அதே உணர்வுடன் நோமன் சொல்லிக்கேட்டது.
"அது சரி வரும் என்று நான் நினைக்கவில்லை” "ஏன்?
"தமிழ் தேசியவாதிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்வதற்கு
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை. எம்முடைய போராட்டத்தில் குறுகிய இனத்தேசியவாதத்தைக் கலந்து கொள்வதற்கோ, அவர்களுடைய போராட்டத்தில் பூர்ஷ"வாக்களுக்கு எதிராக பாட்டாளிகளையும், விவசாயிகளையும் வர்க்க அடிப்படையில் ஒரு சக்தியாக இணைத்துக் கொள்வதற்கோ சாத்தியமும் இல்லை.”
மஜிம்தாருக்கு சசியின் கிராமத்தில் ஏற்பட்ட அனுபவம், நோமன் பேசும்போது நினைவுக்கு வந்தது. பன்னீர்செல்வத்தின் உருவத்தை மனதில் படமாக்கிக்கொண்டான். அவனும் சமுத்திரனுக்கு தன் ஆட்சேபனையைத் தெரிவித்துக்கொண்டான். சமுத்திரன் சொன்னான். “சரி, அவை பற்றியும் நாம் விவாதிக்கலாந்தானே?” “விவாதித்து என்ன பயன்?”
“எல்லாவற்றையும் நம் விளங்கிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நோமன் இதைக் கேளும். மார்க்சீயம் பின்னாளில் லெனினிசமாக வளர்ச்சி கண்டது. லெனினிசம் பின்னாளில் மாவோயிசமாக வளர்ச்சிகண்டது. சரியாகச் சொன்னால், ஒவ்வொரு நாட்டிலும் மாக் சீயம் பரீட்சிக்கப்பட்டது. பட்டுக்கொண் டிருக்கிறது. அவர்களும் ஒரு பரிசோதனையை முனர் வைக்கிறார்கள். நாம் சற்றுக் காது கொடுத்தால் என்ன?”
"சரி நீங்கள் காது கொடுங்கள், என்னை மன்னியுங்கள்.” "என்னை மட்டும் அனுப்பாதீர்கள். என்னுடன் ஒரு குழுவை அனுப்புங்கள்’ சசி உடனே சம்மதித்தான். பாரூக்கும் முன்வந்தான். என்ன பேசுகிறார்கள் என்று அறிகிற ஆர்வம் மஜிம் தாருக்கும் ஏற்பட்டது. "ஒரு பார்வையாளனாக நானும்
வருகிறேன்”
நேரம் 8.30 ஆகி இருந்தது இந்தோ சிலோனுக்கு போய் விட்டுப்பிரிந்தார்கள். காலி - முகத் திடலை நோக்கி சமுத்திரனுடன் சசியும் பாரூக்கும் மஜிம் தாரும் நடந்தார்கள்.
ஈரோஸ் தியேட்டருக்கு முன்னால் 134ம் இலக்க வீட்டை மஜிம்தாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. உமா பிழையான இலக்கத்தைக் கொடுத்திருப்பானா?
எவ்வாறெனினும், அந்த வீட்டைக் கண்டுபிடிப்பதற்காக மஜிம்தார் சிரமப்பட விரும்பவில்லை. ஈரோசுக்கு முன்னால் நின்று புதினம் பார்த்தாலே அவனுக்குப் போதும் போல் இருந்தது. உள்ளே ஒரு மெட்னி ஓடிக்கொண்டிருந்தது. பேராசிரியர் எதிர்பார்த்து இருப்பார்தான். எனினும், அவன் வெறுங்கையுடன் போவதில் என்ன இருக்கிறது? இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ஒரு ரெலி.போன் எடுத்துச்
(53)

Page 56
7ே7ஜ
சொல்லி விடலாம்.
சட்டென்று ஒரு மின்னலில் சசி தெரிந்தான் என்ன ஆச்சரிய அந்தப் பிரம்புத் தளபாட கடைக்குப் பின்னாலிருந்துதா6 அவன் வந்து கொண்டிருந்தான்.
“சசி. சசி. சசி.”
சசி திரும்பிப் பார்த்தான்.
பிரம்புத்தளபாட கடைக்கு முன்னாலிருந்த சைக்கிளைத் திறந்து தள்ளிக்கொண்டு சசி வந்தான். மஜிம்தார் தை சைக்கிளோடு அவனை எதிர் கொண்டான்.
"உன்னை எவ்வளவு தேடிக்கொண்டிருந்தேன். 134ம் இலக்க வீடு என்று உமா சொன்னானே?”
"நான் வந்ததுதான் 134ம் இலக்க வீடு. அந்தப் பிரம்புத் தளபாடக் கடை முகப்பை மறைக்கிறது.”
சசி வழமைபோல் எதற்கும் எப்போதும் தயார் என்ற நிலையிலேயே இருந்தான். சற்றுக் கறுப்பு, எனினும் பிரகாசமான முகம். உதடுகள் கவர்ச்சியான சிவப்பு பரந்த முகம். சடை முடி வாட்டசாட்டமான உடல். பெல்ஸ்ஸின் மேல் புள்ளி போட்ட சேட் சொன்னதும் உடனே புறப்பட்டான்.
பாமன் கடைச்சந்தியை நெருங்கியபோது தான் எதையோ இழந்து விட்ட தவிப்பு மஜிம்தாருக்கு தோன்றியது. சிறிது மனதைக் குடைந்தான். மனதுக்குள்ளாலேயே அது தலைப்பிறைபோல உருக்காட்டியது. ஆமாம் அவனுடைய அந்தப் பகற் கனவு, அந்த இரை மீட்டல. கொள்ளுப் பிட்டியில் மார்க் சீய ஆயப் வு வட்டக்கலந்துரையாடலில் சமுத்திரன் சொன்னவை, இந்தோ சிலோனுக்கு போனது. ஆ. ஆ. மின்குமிழின் சரம் கோர்த்த காலி வீதியில் மெல்லிய காற்றின் வருடலுடன் அவர்கள் கரம் கோர்த்துச்.சென்றது. அந்த இரவு.
காலிமுகத்திடல் களை கட்டித்தான் இருந்தது. காலி வீதி மேர்க்குரி விளக்குகளுடன் கடலோரப் பாதையின் விளக்குகளும் எரிந்தன. இரண்டு நிரை விளக்குகள் இருந்தும் திடலின் நடுவில் கலங்கலாகத்தான் இருந்தது. அந்தக் கலங்கலில்தான் அவர்கள் அந்தத் தீவிரவாதிகளுடன் கைகுலுக்கினார்கள்.கைகுலுக்கும்போது மஜிம்தாருக்கு துTக்கிவாரிப் போட்டது. நினைவின் கலங்களுக்குள் நீந்துபவனாக திடலின் கலங்களுக்குள் பன்னிர் செல்வமும் தெரிந்ததுபோல் இருந்தது. “நீங்கள் பன்னீர் செல்வம் அல்லவா?” "நீங்கள் என்னை மறக்க வில்லை.”
மஜிம்தாருக்கு முள் குத்தியது போலிருந்தது. அதே கணிர் என்ற குரல். இப்போது ட்ரெளசரும் பற்றிக்ஸ் சேட்டும் அணிந்திருந்தாலும் அந்த அகலமான முகமும் தலை முடியும் அப்படியே இருந்தது. ஆனால், தீவிரவாதிகளுள் ஒரு தீவிரவாதியாய் அவன் முன்பை விடவும் உரமேற்றியவனாய் அந்த மங்கலுக்குள் தெரிந்தான்.
மங்கலுக்குள் மங்கலாகத்தான் அவர்களுடைய பேச்சுக்கள் நிகழ்ந்தன. எனினும், வெளிச்சம் அவர்களுடைய பேச்சில் மிகைத்திருந்தது. சமுத்திரன் சொன்ன்து சரிதான். ஒவ்வொரு சோஷிலிசப் புரட்சியின் வரலாறும் மிகவும் அத்துப்படியாய்

ஒக்டோபர்-டிசம்பர், 2001
இருந்தது அவர்களுக்கு. காட்டிக் கொடுப்புகளைக் கரிக்கோடு இட்டுக்காட்டினார்கள். ஏகாதிபத்தியங்களின் துரோகத்தனங்கள் அவர்களின் விரல் இடுக்குகளில் இருந்தன. சனநாயகப் புரட்சி இன்றி சோஷலிசப் புரட்சிக்கு தாவுதல் சாத்தியமில்லை என்றனர். நாட்டுக்கு நாடு புரட்சியின் நடைமுறைகள் வேறுபட்டிருப்பதை விளக்கினார்கள். நவமார்க்சீயத்தின் தோற்றங்களையும் தொட்டார்கள். அவர்கள் அறிந்த அளவுக்கு நாம் அறியவில்லையே என்ற ஆதங்கம் மஜிம்தாருக்குள் அலை மோதியது. முடிவில் பன்னீர்செல்வம் முகத்தில் அடித்தது போல் விட்டெறிந்த சவால்தான் அவனை இன்னும் மோசமாகக்குத்தியது.
"நீங்கள் இலங்கையின் அனைத்து இனங்களிலுமுள்ள பாட்டாளி - விவாசய வர்க்கங்களையும் ஒன்றிணைத்து புரட்சி நடத்தி அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கு முதல் நாங்கள் தமிழீழம் கண்டு அதன் மூலம் சமதர்ம சமூகத்தை உருவாக்கி விடுவோம்!”
அவர்கள் பிரிவதற்கு முன்பு இந்தோ சிலோன் கபேய்க்கு வந்தார்கள். அங்கிருந்து பிரியும்போது பன்னீர் செல்வம் திடீரெனக்கேட்டான். "சசியண்ணே, இரவுத் தங்கலுக்கு நான் உங்க ரூமுக்கு வரட்டுமா?”
"வா, வா, ரெண்டு கட்டில்தான் கிடக்கு. மூன்று பேரும் சமாளிப்போம்”
. அந்த நினைவுக்கீற்றுடன் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த
மஜிம்தார் தன்னை மறந்து கத்தினான். "ஹாய்! எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்!” சைக்கிளில் போகும் சசியைப் பார்த்தான். சசி வெள்ளவத்தை 37ம் குறுக்குத் தெருவில் முடங்கிக் கொண்டிருந்தான். மஜிம்தார் ஊன்றி மிதித்தான். A. மஜிம் தாரின் விலாங்குக் கால்களுக்கு சைக் கிள் போதவில்லை. குழந்தைச் சைக்கிளை மிதிப்பது போலவே பெடலைச் சுற்றினான். அவன் இறுதியாக பேராசிரியரின் வீட்டை அடைந்தபோது சசி மர்மயோகி அரசவையில் கரிகாலன் பாணியில் மண்டபத்தில் நின்றும் திரும்பியும் நடந்தும் பேசிக்கொண்டிருந்தான். . நீங்கள்தான். நீங்கள் ஒவ்வொருவருந்தான், அந்தக் கவிதையை எழுதும் படி என்னைத் தூண்டினீர்கள். ਮੋ கிழக்கில் உள்ளவர்கள் தங்கள் சனநாயக உரிமைகளை கேட்டால் அது வகுப்பு வாதம், தெற்கில் உள்ள இனத் துவேஷத்துக்கு பெயர் தேசியம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த தீக்கோழித்தனந்தான் - இந்த ஒற்றைக்கண் நெல்சனின் பார்வைதான் என்னை அந்தக் கவிதை எழுதத் தூண்டியது.” “இல்லை, எனக்குத் தெரியும். உன்னை யார் அந்தக் கவிதையை எழுதத் தூண்டியதென்று. எல்லாம் அந்த பன்னிர்ச்செல்வத்தின் தொடர்பு.”
"அட, சவமே, பன்னீர்ச்செல்வம் செத்து இப்போது மூன்று மாதம். இவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாடு பற்றி சிந்திக்க முதலே. வவுனியாவில் மருதங்குள துப்பாக்கிச் சமரில்.”
மஜிம்தார் விறைத்து போய் நின்றான். Ο

Page 57

ஒக்டோபர்-டிசம்பர், 2001
செல்நெறி அறிகை ஒன்றுகூடல்!
இவ்வொன்று சிவத்தம்பியின் ந்து போனதால் நடன் புறப்பட்டு ன் காரணமாக ள்ளான போது, அவர்களிடம் Iட்டபோது அவர் வ் ஒன்று கூடல்
சகரம், எஸ்.கே. யோர் தலைமை அ.ஸ். அப்துஸ்
அரங்குகளிற்கு
பா.சிவகுமார், தில்லை நடராசா, ாரி பஞ்சநாதன் தி முடிக்கப்பட்ட மன மகிழ்வை
மனிதன் இதழ் ப்பட்டது என்பது ல் இவ்வொன்று வருகின்றன. மென்பதே எமது
குத்து மூன்றாவது கள் நடைபெற்று
றை இப்போது ைெரயாளர்களின் 爪கும்.
மூன்றாவது மனிதன் இதழு
ஏற்பாடும் அழைப்பும்
நண்பர்களும், !
ప్లే
ið ჯ 錢
28, 29 ஜூலை 2001
“குருகெதர” அரங்கு கொழும்பு.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் இவ்வொன்று கூடலின்போது ஆற்ற
விருந்த தொடக்கவுரையின் சிறுபகுதியும் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஒளவை, தர்சி, கிழக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் இசைப்பாடல்கள் இவ்வொன்று கூடலின் மறக்க முடியா அனுபவத்தை நமக் குத் தந்தன. இவ்வரங்கில் மூன்றாவது மனிதன் பதிப்பகத்தால் நடாத்தப்படும் 'மிலேனியம் புக்லாண்ட் நிறுவனத்தின் புத்தக அரங்கும் இடம்பெற்றது.
இவ்வொன்று கூடலில் பல்வேறு வகைகளில் பங்களிப்பாற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரன், கொ.றொ. கொன்சன்ரைன், ஏ.எம். றவுமி, உமாவரதராஜன், ஹாசீம் உமர், சரிநிகர் சிவக்குமார், முஸ்தாக் முகம்மட், எம்.எல்.எம். றமீட், எம்.எஸ்.எம். சுல்பிகார் ஆகியோருக்கும் தொடர்பு சாதனங்களில் இவ்வொன்று கூடலை பிரசுரித்து, ஒளியொலி பரப்பி ஆதரவு வழங்கிய வீரகேசரி வாரஇதழ் ஆசிரியர் தேவராசா, தினக்குரல் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த தேவகெளரி, நிலாம், தினகரன் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த லோறன்ஸ் செல்வா, ஆதவன் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த தோழர் சிவஞானம், நடராஜா, ரூபவாகினி முன்னாள் பணிப்பாளர் வன்னிய குலசிங்கம், ரூபவாகினியின் உதயதரிசனம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான விஸ்வநாதன், ஆத்மா, சக்தி தயாரிப்பாளர் எழில் வேந்தனி , சூரியன் எப்.எம். செய்தியாசிரியர் நடராசா குரூபரன், சூடர் ஒளி ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோருக்கும் கலந்துகொணர் டோர், உதவியோர் அனைவருக்கும் நன்றிகள்
O
எம். பெளஸர்.
G55)

Page 58
ன்றுகூ ல் இலங்கை மட்டத் இந்த நூற்றாண்டி
ஈழத்து இலக்கியம் என்பது இன்று அது எம்முன் விரிந்திருக்கும் முறையில் நோக்கும் பொழுது அது நன்கு இழைக்கப்பட்ட- நெய்து எடுக்கப்பட்ட ஒரு அழகிய துணியாகக் காட்சி தருகிறது. அது பலம் வாய்ந்ததாக, கவர்ச்சிகரமானதாக, நீண்டகாலம் நின்றுழைக்கக்கூடியதாக உள்ளது. இதனைச் சற்று கூர்ந்து நோக்கும்பொழுது இதற்குள் பல இழைகள் குறுக்கும் மறுக்குமாக ஓடுவதையும் அவ்வாறு குறுக்கு மறுக்காக ஓடினாலும் அந்த ஓட்டங்களின் இறுக்கம், அளவு காரணமாக பலமாகவும், அழகாகவும் இருப்பதைக் காணலாம். அந்த பல்வேறு இழைகள் சேர்ந்துதான் அதன் இன்றைய நீளத்தையும், அகலத்தையும், அழகையும் பயன்பாட்டையும் கொடுக்கின்றன எனக்கருதுகிறேன். இந்த துணி முழுமைக்கும் தளமாக அமைகின்ற இழைகள் யாவை? அந்த இழைகளின் அமைவு முக்கியத்துவம் யாது? என்பனபற்றிய பிரிநிலை ஆய்வுகளில் இப்பொழுது இறங்காது இந்தத் துணியின் பயன்பாடும், அழகும், அதன் மென்மையும், வன்மையும் எவ்வாறு இணைந்து இதற்கு ஒரு தனித்துவத்தை தருகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். இது ஒரு முக்கியமான உண்மை. இலக்கிய வரலாறாகிவிட்ட கடந்தகால இலக்கியத் தொழிற்பாடுகள் எவ்வாறு ஒரு நூற்றாண்டு கால இலக்கியத்தின் முழுமைக்கு உதவியுள்ளன என்பது பற்றிய ஒரு உணர்வு நம்மிடத்திருத்தல் அவசியம். இழைகளைப்பற்றிய விவாதம் துணியை மறந்தவையாக இருத்தல் கூடாது. நாம் இன்று ஒரு முக்கியமான வைபவத்தில் கலந்துகொள்கிறோம். இக்கட்டத்தில் இந்த வைபவம் நிகழும் காலம், இடம், இக்காரியத்தின் மூலம் ஆகியனபற்றி ஒரு சிந்திப்பு அவசியமாகிறது. இவைபற்றிய ஒரு தெளிவு மிக மிக அவசியமானதாகும்.
இவ்விடயத்தில் முதலாவதாக நான் வற்புறுத்த விரும்புவது உலக தமிழிலக்கியப்பரப்பில் ஈழத்துத் தமிழிலக்கியம் பெறும் முக்கியத்துவமாகும். இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப் பகுதியில் வெளிவந்த ஈழத்துத் தமிழிலக்கியம் சுட்டும் மனித அனுபவமானது மிக மிக சுவாரஸ்யமானதாகும். அந்த அனுபவம் வெளியிடப்பட்டுள்ள முறைமையும் உலக நிலைப்பட்ட தமிழின் கவனத்தை இதன்பால் ஈர்த்துள்ளது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பிற தமிழ் வாழும் நாடுகளில் உள்ளோர் நமது அனுபவங்கள் இலக்கிய வடிவம் பெற்றுள்ள முறைமையினையும் அந்த இலக்கியங்களின் அழகியல் ஈர்ப்புக்களையும் மிக உன்னிப்பாக ஆழமாக நோக்குகின்றனர். ஈழத்து இலக்கியம் உலகத் தமிழிலக்கியத்தின் பன்முகப்பாட்டுக்கும், அனுபவ அகற் சிக்கும், ஆழத்துக் குமான ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அமைகிறது.
இந்த அகற்சியினூடாக தமிழிலக்கியத்துக்குக் கிடைத்துள்ள புதிய விஸ்தரிப்பான (புலம்பெயர் தமிழிலக்கியம்) தமிழிலக்கிய வரலாற்றிலேயே ஒரு வித்தியாசமான கூறாக அதே வேளையில் செழுமையுள்ள ஒன்றாக விளங்குகின்றது. இந்த இலக்கியப் படைப்புகளுக்கு இலங்கை நிலைப்பட்ட
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
ல் நிகழும் தமிழிலக்கியம் சம்பந்தமான ர் முதலாவது பெரிய ஒன்று கூடலாகும்
- கா.சிவத்தம்பி
ஒரு முக்கியத்துவம் உண்டு. அதற்கு மேலாக சர்வதேச நிலைப்பட்ட முக்கியத்துவம் உண்டு. இவற்றை அந்த அந்த மட்டங்களில் தமிழுக்கு அப்பாற்சென்று வற்புறுத்தும் ஓர் இலக்கிய நடைமுறை, அறிமுக முயற்சி இன்னும் நடைபெறவில்லை. இவை கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியவை. ஈழத்து இலக்கியத்தின் முக்கியத்துவம் உணரப்படும் இன்றைய நிலையில் இலங்கை மட்டத்தில் இந்த இலக்கியங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக்கொள்ள முடியவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இந்தப் பணியைச் செய்வதற்கு கொழும்பு மையமாகாது. மையமாகவும் முடியாது. ஆனால், கொழும்பில்தான் இன்று நாங்கள் கூடுகிறோம். இந்தக் கொழும்பு கூடலில் உள்ள இடர்ப்பாடுகளையும், இன்றியமையாமைகளையும் ஒருசேர ஒரே நேரத்தில் நோக்கல் வேண்டும். இன்று நம்முள்ளே உள்ள முரண்நிலை இதுதான்; கொழும்பு இன்றைய ஈழத்து இலக்கியத்தின்
மையம் அல்ல. ஆனால் கொழும்பு ஒரு தரிப்பிடமாக அமைகின்றது என்ற உண்மையையும் தட்டிக்கழிக்க முடியவில்லை.
கொழும்பில் தமிழுக்கான ஸ்திரத்தன்மை இல்லை நிச்சயப்பாடு இல்லை என்பதைத் தளநிலையில் உணர்கின்ற அதேவேளையில் இங்கு பல இலக்கிய நிகழ்வுகள்’ காணப்படுகின்றன. பட்டிமன்றங்கள் ஒருபுறம், வெளியீட்டு விழாக்கள் இன்னொரு புறம், மத நிலைப்பட்ட இலக்கிய விழாக்கள் இன்னொருபுறம் என பல காரியங்கள் நடைபெறுகின்றன.
இங்கு இலக்கிய ஈடுபாடு என்பது ஒரு பொழுதுபோக்காகத் தொழிற் படவில்லை. அதாவது பொழுதினைப் போக்குவதற்கான காலத்தினைக் கடத்துவதற்கான ஒரு முயற்சி அல்ல. இந்த நடைமுறைகள் யாவும் ஒரு இருப்பியல் தேவையாக அமைகின்றன என்றே சொல்ல வேண்டும். நாம் மறக்கமுடியாத நம்முடைய அடையாளங்களை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொள்ளுகிற ஓர் ஆழமான உளவியல் தேவைகளாக இவை ஏற்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இது ஒரு முக்கியமான சமூக உளவியல் உண்மை. ஆனால் இந்தச் சமூக உளவியல் தேவையின் வெளிப்பாடு அதன் இயங்குமுறை மிகுந்த சுவாரஸ்யத்துடன் உள்ளது.
ஈழத்துத் தமிழிலக்கியம் அதன் படைப்பு நிலையிலும், பிரசுர நிலையிலும் பெற்றுள்ள முக்கிய மாற்றங்களை இந்த நூற்றாண்டுகளின் சந்திப்பு நிலையில் அவதானித்துக் கொள்வது நல்லது. ஈழத்துத் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் 1950களில் காணப்பட்ட செல்நெறி அதன் எதிர்பார்ப்புகளின் எல்லாவற்றையும் பெற்றுவிடவில்லை என்றாலும் இலக்கியத்தைப் பலமான, வளமுள்ள, செழுமையுள்ள மனித அனுபவ வெளிப்பாடாகக் காட்டுவதற்கான பலத்தைப் பெற்றிருந்தது. 60 களில்இருந்த எதிர்பார்ப்புகள் 80 களில் நிலைதிரிந்த பிறகும் அந்த 60
G56)

Page 59
6-72s, 23
களின் தளம் 80 களில் ஏற்பட்ட மாற்றத்தை இலக்கியமயப்படுத்துவதற்கு நன்கு உதவின. இலக்கியம் அந்த அனுபவங்களைத் தவிர வேறொன்றையும் பேசக்கூடாது என்ற ஒரு சமூக வரையறையை அது ஏற்படுத்திக் கொண்டது. அந்த வரையறைகளின் அத்திவார பலத்தில் காலூன்றி நின்ற அந்த இலக்கியப் பெறுபேற்றின் புதிய படைப்பாளிகள் 80 களில் ஈழத்து இலக்கியத்தில் திருப்பத்தினை ஏற்படுத்தினர். 1990 களில் அந்த 80 களின் திருப்பத்தின் தாக்கமும், அதன் நீட்சியும் காணப்பட்டது. 80, 90 களில் ஈழத்து இலக்கியம் பல புதிய பிரச்சினைகளை எதிர்நோக்கியது. எழுதுபொருளிலும், எழுதுமுறைமையிலும் இந்த வேறுபாடு காணப்பட்டது. பிரதேசத்திற்குப் பிரதேசம் பிரச்சினைகளின் தோன்றுமுகம் வேறுபட்டுக் கிடந்தது. 83 களின் தாக்கம் 80 களின் யாழ்ப்பாணத்து அனுபவங்கள் முனைப்பெய்திநிற்க அதன் பின்னர் பிரச்சினை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட நிகழ்ச்சிகள் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடான அனுபவங்களையே காட்டுகிறது. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட தமிழ்நிலைப்பட்ட அனுபவம் புதிய வெளிப்பாட்டு முறைமைகளுக்கு இடம் கொடுத்தது. சேரன், ஜெயபாலன், நுட்மான் ஆகியோரால் ஒரு திரள் நிலைப்பட்ட அனுபவமாக எடுத்துரைக்கப்பட்டது. சோலைக்கிளியின் வருகையுடன் புதிய பரிமாணங்களைப் பெறுகிறது.
புனைகதைத் துறையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல் எழுப்பப்பெறும் பாரம்பரியம் ஏற்கனவே இருந்து வந்துள்ளது. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக எழுப்பப்பெற்ற குரல் அரச இயந்திரத்துக்கு எதிராக எழுதத்தொடங்கியதும் அந்த எழுத்து முறைமையில் பிரத்தியட்சமான நடைவேறுபாடுகள் பல தோன்றத் தொடங்கின. ஒரு மட்டத்தில் எழுதப்படுபவை நடைமுறைகளை ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூற, இன்னொரு மட்டத்தில் எழுதப்படுபவை சுட்டு முறைமையில் புதிய உபாயங்களைக் கையாளத் தொடங்கின. படிப்படியாக எடுத்தரைப்பு முறையே மாறத்தொடங்கிற்று தொன்மங்களைக் கையாளுதல் எடுத்துரைப்பு முறைமையினை மாற்றுதல் (கதை சொல்லும் முறைமையினை மாற்றுதல்) ஆகியன தொழிற்படத் தொடங்கின. உமா வரதராசன், ரஞ்சகுமார் ஆகிய இருவரும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் பரிமாணங்களை மாற்றியமைத்தனர். 90 களில் இந்த வளர்ச்சி மேலும் துரிதப்படவும், ஆழப்படவும் தொடங்கிற்று. உண்மையில் இலக்கிய நிலையிலிருந்து கூறும்போது இந்த மாற்றமானது அனுபவ மாற்றம் மாத்திரமல்லாது பிரச்சினை உணர்ந்து கொள்ளப்பட்ட முறைமையிலும் புலப்பதிவு செய்யப்பட்ட முறைமையிலும் ஏற்பட்ட மாற்றமாகும். இந்த உணர்முறை வேறுபாட்டையே பெரிய எழுத்தாளர்கள் சுட்டியுள்ளனர். இதே வேளையில் புனைகதைத் துறையில் தனது தடத்தினை சற்று ஆழமாகவே பதிந்திருந்த சாந்தன் இப் புதிய அனுபவங்களை தனது எடுத்துரைப்பு முறைமையினால் முனைப்புப்படுத்தினர். சங்க இலக்கியப் பாடல்களை நினைவூட்டுகிற காட்சி நிலை படிமங்கள் மூலம் சாந்தன் இந்தப் புதிய அனுபவங்களைப் பதிவு செய்தார். சாந்தன் எழுதிய முறையில் எழுதப்பட்டவை எழுதப்படாது விடப்பட்ட மெளனங்களின் சோகங்களை முன்நிலைப்படுத்தின. இது ஒரு புறமாக மறுபுறத்தில் புலம்பெயர்ந்த நிலையில் புதிய சூழலுக்குச் சென்றவர்கள் தாங்கள் விட்டுப் போனவை பற்றிய புதிய சூழலினால் மேலும் அதிக அழுத்தம் பெற்ற தமது சொந்த நாட்டு அனுபவங்களை பல்வேறு தொனிகளில் பதிவு செய்தனர்.

ஒக்டோபர்-டிசம்பர், 2001
இந்த புலம்பெயர் இலக்கியத்திலும் இன்று நோக்கும் பொழுது இரண்டு கட்டங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
1.ஆரம்ப கட்டத்தில் காணப்படுகின்ற புதிய சூழல் ஏற்படுத்திய தாயக நினைவுகள, ஏக்கங்கள்.
2. அதனை அடுத்து புதிய சூழல்களோடு இணைவதிலுள்ள சமூக, பணி பாட்டு இடர்பாடுகள் படிப் படியாக மேற்கிளம்புகின்றன. விஜேந்திரன் போன்ற கவிஞர்கள் முதலாவது கட்டத்தில் கி.பி அரவிந்தன் போன்ற கவிஞர்கள் இரண்டாவது கட்டத்தின் தொடக்கத்தையும் உணர்த்துகின்றனர் எனலாம்.
சிறுகதைத்துறையில் கருணாகரமூர்த்தி, பார்த்திபன் முதலியோர் குறிப்பிடத்தக்க அறுவடைகளாகின்றனர். இந்தப் புலம்பெயர் இலக்கியச் சூழல் அ. முத்துலிங்கத்தின் இரண்டாவது வருகைக்கு இடம்பெறுகிறது. தமிழகத்தில் வெளியான தேவகாந்தனின் நாவல்களைக் கூட புலம்பெயர்வு நிலையில்தான் வைத்துப்பார்க்க வேண்டும்.
80களில் ஏற்பட்ட அனுபவப்பதிவுகள் இலக்கியத்தோடு மாத்திரம் தொடங்கி முடிந்துவிடவில்லை. ஒவியம், இந்த உணர்வுப் பதிகைகளுக்கான முக்கிய ஊடகமாகத் தொடங்கியது. அருந்ததி, சனாதனன், கொன்ஸ்ரன்ரைன், கைலாசநாதன் எனச் சில பெயர்கள் மிக மிக முக்கியமாகின. இவர்களுட் சிலர் தமிழ் வட்டங்களுக்கப்பாலும் பெயர் FFILq607fr.
இசைத்துறையும் ஒரு முக்கிய ஊடகமாயிற்று. அச்சுச் சாதனம் கட்புலச் சாதனங்களான திரைப்படம் (Cinema Television) தொழிற்பட முடியாத சூழ்நிலையில் ஓடியோ கசெற் அற்புத ஊடகமாயிற்று. புதுவை இரத்தினதுரை இந்த ஆஸ்தானத்தில் செங்கோலோச்சத் தொடங்கினார். கண்ணன் ஒரு முக்கிய இசையமைப்பாளரானார். பாடுநர்களாக புதிய நட்சத்திரங்கள் பலர் தோன்றினர்.
நாடகத்துறையில் பேசப்பட முடியாதவற்றை குழந்தை சண்முகலிங்கம் தன் நாடகவாக்கத்திறனால் பேசவைத்தார். யாழ்பல்கலைக்கழகத்து மாணவர்களுக்காக சிதம்பரநாதன் தயாரிப்பாக வெளிவந்த சண்முகலிங்கத்தின் மண்சுமந்த மேனியர் வித்தியானந்தனால் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட சுந்தரலிங்கம் தாசீசியாஸினால் பரீட்சார்த்த முயற்சிகளினால் சித்தரிப்பு ஆற்றல் வெளிக்கொணரப்பட்டதுமான கூத்தை இன்றைய தேவைகளுக்கேற்ப சண்முகலிங்கம் கையேற்று தமிழ்ச்சூழலுக்கேற்ற ஓர் அற்புதமான நாடக வடிவமாக்கினார். சண்முகலிங்கத்தின் நாடகங்கள் வாழுகின்ற அரங்கொன்றுக்கு எழுதப்பட்டது. அவை அந்த அரங்கிற்கு வளமூட்டி தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்டன. 20 ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் சொர்ணலிங்கம், கணபதிப்பிள்ளை என வரும் ஆளுமைகளின் பட்டியலில் சண்முகலிங்கம் மதிப்பு வாய்ந்த இணைப்பு ஆகிறார்.
80களில் ஏற்பட்ட மாற்றம் ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியத்திற்கு ஒரு புதிய வளர்ச்சி உந்துதலை ஏற்படுத்திற்று. இந்த மாற்றங்களுக்கு ஈடான ஓரளவுக்கு இவற்றை வளப்படுத்துவதற்கு ஈடான இன்னொரு மாற்றமும் ஏற்பட்டது. அது பிரசுர முறைமையில் ஏற்பட்ட மாற்றமாகும். கை அச்சு முறைமை போய், ஒப்செட் முறைமை போய் (3, JG IIT(pg5. LQ.f. (D.TP) 6T60T LIGib (Desk Top Publishing) வந்துவிட்டது. தமிழ் புத்தகத்துக்கான சந்தை உலகச சந்தையாக மாறிவிட்டது. எனினும் பிரசுர அகற்சிக்கு ஏற்றளவு

Page 60
விற்பனை ஒருமுகப்பாடு காணப்படவில்லை. படைப்புத்துறையின் ஆழ அகலம் ஊக்கத்தைத் தருகின்ற அதே வேளையில் ஈழத்து இலக்கியத்துறையில் கருத்து நிலைத் தெளிவுபாடு குறிப்பாகச் சொன்னால் கருத்துநிலை பற்றிய ஒரு புரிதல் இப்பொழுது நன்கு புலப்படவில்லை என்றே கூற வேண்டும். இக்கருத்துநிலை* வறுமை படைப்பாளிகளைத் தாக்கியதிலும் பார்க்க விமர்சகர்களை -விமர்சகர்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்வோரை வன்மையாகப் பீடித்துள்ளது. நூல்களின் வகையைப் பதிவு செய்வதும் நூல் அறிமுகமும் விமர்சனம் எனக்கருதப்படுகின்ற ஒரு சூழல் உருவாகின்றது. இன்னொரு மட்டத்தில் ஒரு மிக அபாயகரமான செல்நெறி காணப்படுகிறது. அதாவது கருத்துநிலை என்பது ஒரு எழுத்தாளருக்குத் தேவையில்லை. கருத்து நிலையுடன் இருத்தல் என்பது உண்மையில் எழுத்துக்கான குறைபாடு ஆகும் என்கின்ற ஒரு வாதமும் சிலரால் முன்வைக்கப்படுவதுண்டு.
இந்த படைப்புச் சூழல் நாம் முன்னர் சுட்டியபடி ஒரு வெகுஜனப் பணி பாட்டுச் சூழலின் உள்ளேயே
U6d6DLDIJU60tituti
எமது சமூகத்தில் மொழிபெயர்ப்பு என்பது நகலெடுக்கும் ஒரு தொழிலாகவே காணப்படுகின்றது. புனைவு இலக்கிய ஆக்கத்திற்கோ அல்லது அறிவியல் இலக்கிய ஆக்கத்திற்கோ கொடுக்கப்படும் முக்கியத்துவம் மொழிபெயர்ப்பு ஆக்கத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. உண்மையில் மொழிபெயர்ப்பு என்பது பண்பாட்டு பரிமாற்றச் செயற்பாடாகக் கொள்ளப்படுகிறது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒரு விடயத்தை கொண்டு வருவதென்பது, அது புனைகதை எழுத்தோ அல்லது அறிவியல் எழுத்தோ வெறிதான சொற்களின் மாற்றங்கள் அல்ல. குறிப்பிட்ட விடயம் இருக்கின்ற மொழியிலிருந்து, மொழிமாற்றம் செய்யப்பட இருக்கின்ற மொழிக்கு, அந்த விடயத்தை மொழிபெயர்ப்பதில், குறித்த இரு மொழிகளினதும் பண்பாட்டம் சங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.
மொழிக்கும் பண்பாட்டிற்குமான தொடர்பு மிக நெருக்கமானது. “மொழி என்பது தொடர்பாடலாகவும்: பண்பாடாகவும் இருப்பதுடன், ஒன்று மற்றையதன் உற்பத்தியாகவும் இருக்கிறது. தொடர்பாடல் பண்பாட்டை உருவாக்குகிறது. தொடர்பாடலுக்கு ஏதுவாகப் பண்பாடு இருக்கிறது. மொழி பண்பாட்டைக் காவுகிறது” இந்தப் பின்னணியில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பு என்பது எவ்வாறு ஒரு பண்பாட்டுச் செயற்பாட்டிற்கான சாதனமாகத் தொழிற்படுகிறது. என்பதையும் அதன் மூலம் எவ்வாறு பண்பாட்டிற்கு உதவுகிறது என்பதையும் பார்ப்போம். உலகமயமாக்கலின் ஒரு கருவியாக மொழியும் பயன்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் சர்வதேசமொழி என்ற பெயரில் ஆங்கிலமொழியின் ஆதிக்கம் நிலை நிறுத்தப்படுகிறது. சமகால அறிவுக்களஞ்சியத்தின் மொழியாக ஆங்கிலம் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால்
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
நடைபெறுகின்றது. இந்தச் சூழலினுள் வருபவர்கள் ஒவ்வொருவரும் தமது வருகைக்கு ஒரு வரலாற்றுப் பதிகை அவசியம் எனக் கருதுகின்றனர். இதனால் விவாதத்திலும் பார்க்க விதணி டா வாதங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு முக்கியத்துவம் தேடித்தரும் படைப்புக்களினூடே இந்த விளிம்போர நடவடிக்கைகள் காத்திரமான இலக்கிய முயற்சிகளை பாதிக்கவே செய்யும். ஒரு இலக்கியப் படைப்புக்கான தேவை அந்தப் படைப்பின் தர்க்கம் ஆகியன பற்றிய தெளிவில்லாமல் படைப்புப் பற்றிய ஆர்வமும், விவாதமும், விமர்சனங்களும் அதிக பலனைத் தரா.
இலக்கிய உற்பத்தி பற்றிய இலைமறை காயாக உள்ள இன்னொரு அம்சம் பாரம்பரிய இலக்கியத்தின் தொடர்ச்சியாகும் பன கத் தமிலக்கியங்களுக்கான புதிய பதிப்புக்கள் வருவது ஒரு முககிய அம்சமாகும்.
டு உருவாக்கத்தில் மொழிபெயர்ப்புக்கள்
- சி.ஜெயசங்கர்
ஆங்கிலமொழியிலுள்ள அந்த அறிவுக்களஞ்சியங்கள் யாருடைய நலன்களைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன? இந்தக் கேள்விகள் பிரதான ஒட்ட அறிவுப் பரப்பில் எழுப்பப்படுவதில்லை. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை.
சமகால உலகை எதிர்கொள்வதில் தமிழ்மொழியின் போதாமை சுட்டிக்காட்டப்படுகிறது. அதன் காரணமாக ஆங்கிலத்தின் அவசியத் தேவை வற்புறுத்தப்படுகிறது. இங்கு சுட்டிக் காட்டப்படும் போதாமை எது என்பதும் எதிர் கொள்ளப்பட வேணர் டிய சமகால உலகம் எவர் களுடையது என்பதும் கலந்துரையாடப் பட வேண்டியதாகும்.
ஒரு தளத்தில் மேற்கூறிய நோக்கில் நிலமைகளை எதிர்கொள்வதற்கு அதாவது சமகால உலகம்' என்று சொல்லப் படுகிற உலகை எதிர் கொள்வதற்கு மொழிபெயர்ப்புக்கள் அவசியமாகின்றன. இதன் மூலம் இன்றைய நிலையில் தமிழ்ச் சமூகத்திடம் எதிர்பார்க்கின்ற அல்லது தமிழ்ச் சமூகம் சமகால உலகை எதிர்கொள்ளத்தக்க வகையில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விடயங்களும் தமிழ்மொழிக்கு கொண்டு வரப்படல் வேண்டும். அதன் மூலமே அறிவின் பரவல் மிகப் பெருமளவிற்கு சாத்தியமாகிறது. தமிழ்மொழி மூலம் இந்த அறிவுப் பெறுகை நிகழும் பொழுதே அது அச்சூழல் சார்ந்த செயற்பாட்டிற்கு வலுவூட்டுவதாக இருக்கும்.
மொழிபெயர்ப்பாளர் என்பவர் வெறும் நகல் எடுப்பவர் என்ற நிலையில் இருந்து பண்பாட்டுச் செயற்பாட்டாளராக கருத்துருவாக்கம் செயற்படுவதன் மூலமாக அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய மையத்திலிருந்து தீர்மானிக் கப்படுவதிலிருந்து, ஆங்கில மொழி ஆதிக்கத்திலிருந்து, நுகர்வுச் சமூக நிலையிலிருந்து விடுபட்டு,
சுயாதீனமான பல்வேறு மொழிகளைப் பேசும் பல்வேறு
G58)

Page 61
6-772g is சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று வழங்கி, வாங்கி வாழ்தல் என்பது இப்புதிய நூற்றாண்டு மொழிபெயர்ப்பாளர்களின் யுகமாக மாறுவதுடன் தொடர்புபடுகின்றது என்று கருதுகின்றேன்.
இது கால வரையில் சுய ஆர்வத்தின் காரணமாக மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவர்களின் முயற்சிகளும் இங்கு கவனத்திற்குரியவையாகும். பிற மொழிகளில் அவர்கள் எதிர்கொள்கின்ற விடயங்களில் அவசியமென கருதுபவற்றை தங்களது மொழிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பும் அதன் மூலம் தமது மொழியில் தமது சமூகத்தில் ஒரு புதிய நிலையை, ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற எத்தனமும் ஆதங்கமும் இருப்பதை மிகத் தெளிவாகக் காணலாம். மொழிபெயர்ப்பு ஆக்கங்களில் காணப்படுகின்ற மொழிபெயர்ப்பாளர்களது பதிப்பாளர்களது குறிப்புக்களில் இதனைக் காணலாம்.
தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள 'கலேவல’ காவியத்திற்குப் பின்னாலுள்ள செய்தி மிகப் பெரியது. பின்லாந்து தேசத்திற்குச் சென்று அம்மொழியைக் கற்று அந்த மொழியிலுள்ள காவியத்தை தமிழுக்கு கொண்டு
-- புலம் பெயர்தலும், புலம் பெய
புலப்பெயர்வு, புலம்பெயர் இலக்கியம் எல்லாம் இன்று எம்மவர் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற விடயங்களாகி உள்ளன. ஈழத் தமிழரிடையே புலப் பெயர் வானது நெடுங்காலமாக பல்வேறு நோக்கங்களுக்காக நிகழ்ந்து வருகின்ற ஒன்றாகும். அரச உத்தியோகம் நிமித்தமாகவும், வியாபாரத்திற்காகவும் பல ஆண்டுகளாக ஈழத்தமிழர் இலங்கையின் பிறபாகங்களுக்குச் சென்று குடியேறிவந்துள்ளனர். இது தவிர உயர் மத்திய தர வர்க்க தமிழர் மத்தியிலே மேற்குலகு நோக்கிய ஒரு புலப்பெயர்வும் பல காலமாக நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை நோக்கியே இத்தகைய புலப்பெயர்வுகள் நடைபெற்றுள்ளன.
புலம் பெயர்ந்த சூழல் ஒரு புதிய சுதந்திர உணர்வை தருகிறது. சமூக வரையறைகளினாலும் அரசியல் காரணங்களினாலும் மறைக்கப்பட்டு, அடக்கப்பட்டு வந்த கருத்துகளும் செயற்பாடுகளும் புலம்பெயர் சூழல் ஒரு வெளிப்பாட்டுக் களமாக அமைகிறது. இந்த புதிய சுதந்திர உணர்வை ஈழத்தமிழர் இரண்டு தளங்களிலே உணர்கின்றனர். முதலாவது தனிநபர் சார்ந்த சுதந்திரமான செயற்பாடுகள், இரண்டாவது அரசியல் ரீதியான அடக்குமுறையிலிருந்து விடுபடுவதனால் ஏற்படும் சுதந்திர உணர்வு
தனிநபர் சார்ந்த சுதந்திரமான செயற்பாடுகள் இளைஞரின் தெரிவுகளிலேயே வெளிப்படுகிறது. ஈழத்து சமூகத்தில் நிலவிவரும் முற்கற்பிதங்கள், சமூகக் கட்டுப்பாடுகள், சமூக எதிர்ப்பார்ப்புகள் என்ற நிர்ப்பந்தங்களில் இருந்து விலகி தமக்கான வாழ்க்கைப் போக்குகளின் தெரிவை சுயமாக
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
வருவது புதியதொரு பண்பாட்டை கண்டு பிடித்து தமிழ் பண்பாட்டிற்குள் சேர்ப்பதாக அமைகிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தது பெரிய செய்தியாக இருக்கிறது. ஆனால் அது ஆதிக்க நோக்கிலானது. கலேவலயின் மொழிபெயர்ப்பு புதிய தொன்றை கண்டடைகிறதும் அதன் மூலம் தமிழ் பண்பாட்டின் விசாலிப்பிற்கும் வழிவகுப்பதாக இருக்கிறது.
மட்டக்களப்பு ஆனந்தனின் சுயமுயற்சியினால் தமிழுக்குக் கொண்டு வரப்பட்ட மலையாள வாழ்வியல், இப்னு அஸ"மத் உட்பட இன்னும் சிலரால் தமிழ்ச் சூழலுக்கு கொண்டு வரப்படும் சிங்கள வாழ்வியல், புலம்பெயர் தேசத்தவர்களால் பிரெஞ்சு, ஜேர்மன், மொழிகளில் இருந்து தமிழுக்குக் கொண்டு வரப்படும். சிந்தனை மரபுகள் போன்ற தனித்தனி தீவுகளாக நடக்கும் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள் முன்னே குறிப்பிட்டது போன்று “பண்பாட்டுச் செயற்பாடாக மொழிபெயர்ப்பு” என்ற கருத்துருவாக்கத்தின் பின்னணியில் பிரக்ஞை பூர்வமான இயக்கமாக செயற்படுவது பற்றிய சிந்திப் பின் ஆக்கபூர்வமான தொடக்கங்களாகக் காணப்படுகின்றன.
ಇಜ್ಜಿÇ ॐ
மேற்கொள்ளும் சந்தர்ப்பமும், நிர்ப்பந்தமும் புலம்பெயர்ந்த சூழலிலே இளைஞருக்கு ஏற்படுகிறது. பெண்ணியக் கருத்துக்களின் (புலம்பெயர் சூழலில்) வளர்ச்சியும் செயற்பாடுகளும் இதன் ஒரு முக்கிய பரிமாணமாக நாம் கருதலாம்.
அரசியல் ரீதியான வெளிப்பாட்டுச் சுதந்திரம் புலம்பெயர்ந்தோர் மத்தியில் பல வகையில் வெளிப்படுகிறது. இந்த அரசியல் வெளிப்பாடுகள் சிங்கள-தமிழ் இன முரண்பாட்டுக் கருத்துகளாகவும் செயற்பாடுகளாகவும் மட்டுமன்றி, ஈழத்தமிழரிடையே காணப்படும் அக முரணி பாடுகளை பற்றியதாகவும் அமைகிறது. ஈழத்தமிழரிடையே நிலவும் பிரதேசவாதம் - யாழ்ப்பாணத்தார், சாதீய முரண்பாடுகள், முஸ்லிம்-தமிழர் முரண்பாடு, இயக்க முரண்பாடுகள் என்பன புலம்பெயர் சூழலில் அதிக அழுத்தம் பெறுவதனை நாம் காணலாம். இப்படியாக அதிகம் பேசப்படாத விடயங்கள் புதிய பரிமாணம் பெறுவது, பிரச்சினைப்படுத்தப்படுவது புலம்பெயர் அரசியலின் ஒரு முக்கிய பண்பாக வெளிப்படுகிறது.
புலம்பெயர் இலக்கியம் / புகலிட இலக்கியம் ஆகிய இரண்டு பதங்களுமே ஒரே அர்த்தத்தில் பல இடங்களில் பாவிக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் இலக்கியம் என்ற வகைப்பிரிவினுள்ளேயே புகலிட இலக்கியம் என்ற ஒரு உபபிரிவினை அதன் அரசியல் தனித்துவத்தையும் அரசியல் முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு பிரித்துக் காட்டுவது அவசியமாகிறது. ஈழத்தமிழரின் புலப்பெயர்வு பல சூழ்நிலைக் காரணிகளின் நிர்ப்பந்தத்தால் நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில் இன நெருக்கடி, இராணுவ நெருக்கடி, இயக்க
G59)

Page 62
முரண்பாடுகள், பொருளாதாரக் காரணங்கள், உற்றார் உறவினரின் புலப்பெயர்வு, குடும்ப அழுத்தங்கள் என பல காரணிகள் முக்கியமானவை. இருப்பினும் சில புலப்பெயர்வுகள் நேரடியான உயிராபத்தின் காரணமாகவோ அல்லது சுயவிருப்பின்றி வெளியேற்றப்பட்டதினாலோ நிகழ்ந்துள்ளன. இதற்கு இயக்கங்களிலிருந்து வெளியேறி புலம் பெயர்ந்தோரையும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் சிறந்த உதாரணங்களாகும். இப்படியாக நேரடியான உயிராபத்து காரணமாக புலம்பெயர்ந்தோரதும், சுயவிருப்பின்றி வெளியேற்றப்பட்டோரிடமிருந்தும் வெளிப்படும் இலக்கிய ஆக்கங்களை நாம் புகலிட இலக்கியம் என வழங்குவது பொருத்தமானது.
புலம்பெயர் இலக்கியம் பல புதிய அதிர்வுகளையும், புதிய கேள்விகளையும் ஈழத்து இலக்கியத்திலே உருவாக்கியுள்ளது அல்லது உருவாக்கும் சாத்தியப்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிலை பெண்ணிய இலக்கியம், புதிய அனுபவ வெளிப்பாடு, புலம்பெயர் அரசியல் என்பவற்றால் ஏற்பட்டுள்ளது. புதிய வாழ்க்கை அனுபவம், தீவிரவாத பெண்ணிய போக்குகளை வெளிப்படுத்தும் படைப்புகள் என்பன ஈழத்து இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தினை காட்டி நிற்கின்றன. இருப்பினும் புலம்பெயர் இலக்கியத்தில் முக்கிய கருத்துக்குவியல் அவற்றின் வெளிப்படும் அரசியல் நிலைப்பாட்டிலேயே உள்ளது.
எழுபதுகளிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ஈழத்து இலக்கியத்திலே தமிழரின் சுயநிர்ணய உரிமை, தமிழருக்கென ஒரு நாடு என்ற கருத்தாக்கங்கள் மிக வீச்சுடன் வெளிப்பட்டன. இத்துடன் தமிழர்கள் அனுபவிக்கும் நோக்காடு, பாராபட்சம்
3:
6irp56DE
ஒருவன் இப்பூமியில் வாழ்தல் என்பது அப்பழுக்கற்ற விமர்சனமே. அப0படி ஒருவன் வாழ்தலை நம் கூரிய அவதானிப்புக்குள் நாம் விழுத்தும் போது, அவன் வாழ்வியக்கம் ஆனது அவனது சமூகம், அரசியல், பொருளாதாரம் சூழல் அதற்குள் அவனது இருப்பு சிக்குண்டு நிற்கும் நிலை ஆகிய அனைத்தையும் பற்றி பேச்சற்றுவைக்கும் விமர்சனத்தை நாம் கண்டுகொள்ளலாம். இதுவே முதல்தரமான விமர்சனமாகும். இது பேச்சு, எழுத்து என்கின்ற ஊடகங்களைக் கடந்து நிற்கும் விமர்சனமாகும். இதைத்தரிசன விமர்சனம் எனலாம். ஒரு தனித்து விடப்பட்ட குழந்தையின் விழி முகபாவனை மூலம் அதன் வயப்பட்டு அதற்கு உதவவேண்டி வருதல் இவ்வகையைச் சார்ந்தது.
இனி பேச்சு, எழுத்து என்பவை மூலம் முன்வைக்கப்படும் விமர்சனம் அடுத்து வருவது. "இது” “அது” என்று ஒன்றைச் சுட்டிக்காட்டி எழுதும்போதோ பேசும்போதோ, இவற்றுக்கு முக்கியத்துவமளித்து ஏனையவற்றை புறந்தள்ளி வெளியொதுக்குகிறோம். இவ்வகையில் இன்றுள்ள ஊடக வயப்பட்ட அனைத்து விமர்சனங்களுமே
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
என்பன அழுத்தம் பெற்றது. இதனடியாக தேசிய இலக்கியம் என்ற கருத்தாக்கமும் உருவாகியது.
எணர் பதுகளின் முடிவிலும், தொன் னுாறுகளிலும் ஈழத் தமிழரிடையேயான அகமுரணர் பாடுகள் விஸ்வரூபமடையத் தொடங்கின. இவற்றின் பகுதிகள் இலக்கியத்திலும் வெளிப்பட்டன. இந்த முரண்பாட்டு அரசியலின் முக்கிய வெளிப்பாட்டினை நாம் புலம் பெயர் இலக்கியத்திலே காண்கிறோம். இது பல தளங்களில் வெளிப்படுகிறது. யுத்தத்தை எதிர்க்கும் குரல்கள், தமிழரிடையே நிலவும் மேலாண்மை போக்குகளை கேள்விக்குட்படுத்தல், தமிழ்த் தேசியத்தின் ஆபத்தான தோற்றம் என பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
இன்னொரு வகையில் கூறுவதாயின் புலம்பெயர் இலக்கியம் ஈழத்து தேசிய இலக்கியத்தில் மறுபக்கத்தைக் காட்டியுள்ளது எனலாம். தேசிய இலக்கியம் என்ற கருத்தாக்கம் பற்றி இன்னொரு கேள்வியும் எழவே செய்கிறது. தேசிய இலக்கியம் என்பது 'ஈழ தமிழ்த்தேசியம்' என்ற அரசியல் கருத்தாக்கத்தில் இலக்கியவடிவமா? அல்லது ஈழத்தமிழரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் இலக்கியமா?
தேசிய இலக்கியம் 'ஈழத்தமிழ் தேசியம்' என்ற அரசியல் கருத்தாக்கத்தின் இலக்கிய வடிவம் என்றால், ரஞ்சனியின் ‘புரிதலின் அவலம் தொடங்கி ரகுநாதனின் நிலவிலே பேசுவோம்' வரையுள்ள இலக்கிய படைப்புகள் தேசிய இலக்கியத்துள் அடங்காதா? அப்படியாயின் காசி ஆனந்தனின் கவிதைகள் தான் தேசிய இலக்கியத்தின் வகை மாதிரிகளா? இவையெல்லாம் புலம் பெயர் இலக்கியத்தின் தொடர்ச்சியாக கேட்கப்பட வேண்டிய/ விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களாகவே படுகின்றன.
80களுக்குப் பின்னர் வாழ்வியல்: விமர்சனமாக புனைகதையில் எழுத்து,
VA மு.பொன்னம்பலம்:
வெளியொதுக்கும் விமர்சனங்களே. தரிசன விமர்சனம் தந்த பூரணப்பார்வையிலிருந்து விலகி, சிலவற்றைத் துண்டாடி விமர்சிக்கிறது. இதைத் துண்ட விமர்சனம்' என்லாம். இந்த ஊடக வயப்பட்ட துண்ட விமர்சனம், ஒன்றின் சுயத்தில், அதன் இருப்பில் தலையிட்டு, அதன் நிர்விகல்பத்தைக் கலைத்து, தன்மனவிகல்பத்தை அதற்குள் திணிக்கிறது. இன்றைய கலையின் அடிப்படையே ஒன்றின் சுயத்தைக் கலைத்து, தனி மன விகல் பத் தைத் தணிக் கிற விவகாரத்திலேயே, அதிகாரத்திலேயே தங்கியிருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். ஆகவே உண்மையான கலை என்பது, ஒவ்வொன்றும் தன் சுய இருப்பில் தரிசிக்கப்படுவதாகவே இருக்கிறது என்பது தர்க்கரீதியான உண்மையாகும்.
ஆனால் இன்று, கலை என்ற ஒன்று எவ்வாறு வாழ்வியல் விமர்சனமாக அமைகிறது என்று பார்க்கும்போது ஒவ்வொரு கலைப்படைப்பும் துண்ட விமர்சனம்' பாற்பட்டே இயங்குவதை நாம் அறியலாம். இத்துண்ட விமர்சனத்திலிருந்து பலவகைப்பட்ட விமர்சனப்போக்குகளை உள்ளடக்கிய
-(60)

Page 63
قرابجي 7.2. وتتمتع
படைப்புகள் வெளிவருகின்றன, இவற்றுள் முக்கியமாக வருவன இரண்டு: ஒன்று வெளிப்படையான பிரச்சார விமர்சனத்தை மேற்கொள்ளும் கலைப்படைப்பு அடுத்தது உயர்ந்த கலைப்படைப்பில் இடம்பெறும் விமர்சனம். இது ஒருவன் ஆடைகளை நெய்யும் போது அதனோடு, சரிகைகளையும் இழைய விடுவதுபோல், உள்ளிழைந்துவரும் கலை வெளிப்பாட்டு விமர்சனமாகும். தான் வாழும் சூழல், சமூகம் பற்றிக் கவலைப்படாது, கலை கலைக்காகவே என எழுதும் ஒருவனின் படைப்பும் ஏதோ விதத்தில் அப்படைப்பின் சூழலையும், படைப் பபுக் கான காரணத் தையும் முன்வைப்பனவாகவே, விமர்சிப்பனவாகவே இருக்கும்.
இப்பின்னணியிலேயே, 80 க்குப்பின் ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் தோன்றிய படைப்புகள் எவ்வகையில் வாழ்க்கை, வாழ்வியல் விமர்சனமாக நிற்கின்றன என்பதைப்பார்க்க விழைகிறோம். 80 க்குப்பின் ஈழத்துச் சூழல் வன்முறை நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. சிங்களப் பேரினவாத எழுச்சி, அதை எதிர் கொள்வதுபோல் சிறுபான்மைத் தமிழ்பேசும் இனத்தின் போராட்டங்கள், அண்டை நாடான இந்தியாவின் வெளிப்படையான தலையீடு ஆகியன நம்முன் நிற்கின்றன. ஆனால் இச்சூழல் திடுதிப்பென எண்பதுக்குப்பின் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. ஏற்கனவே 1956 ல் இருந்து வெளிக்கிளம்பிய இனவாத அரசியல், தனது தர்க்க ரீதியான முதிர்ச்சியை 80 களில் அடைந்திருந்தது எனலாம். இதன் தாக்கங்கள் தமிழ்ச் சூழலை பலவிதத்தில் கூறுபோட்டன.
01. முதலாவதாக சிங்களப் பேரினவாதம் அவ்வப்போது தமிழ் பேசும் மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கெதிராகப் போராடவும், பேரினவாதப் பிடியிலிருந்து தமிழ்பேசும் இனத்தை மீட்கும் பணியில் ஏற்கனவே இருந்துவந்த தமிழ்க்கட்சி அரசியல் தோல்வியுற, அவ்விடத்தை இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் கைப்பற்றுகின்றன. தமிழ்பேசும் இனத்தின் உரிமைகளை வெனி றெடுப்பதற்கு அகிம் சைவழியே உகந்தது எனச்சொல்லப்பட்ட இடத்தில், இளைஞர் இயக்கங்களின் ஆயுத வன்முறை வழி முதன்மை பெறுகிறது. 02. அடுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்திய இளைஞர் இயக்கங்கள். தமக்குள்ளேயே பகைமைகொண்டு சகோதரக் கொலைகளில் ஈடுபட்டதோடு, தத்தமது இயக்கத்திற்குள்ளேயும் போட்டி, பொறாமை, அதிகாரம், பதவி ஆசைகாரணமாக தம் இயக்கத்திற்குள்ளும் உட்கொலைகளையும், சித்திரவதைகளையும் கட்டவிழ்த்து விட்டிருந்தன.
03. இந்தியப்படை அமைதிகாக்கும் போர்வையில் இலங்கை வருகிறது. அதற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த யுத்தம், அதனால் தமிழ்பேசும் இனம்பட்ட துன்பமும் அழிவும். 04. தமிழ்ப் போராளிகளின் கைகளில் முஸ்லிம் சிறுபான்மையினர் (வட, கிழக்கில்) பட்ட அவலம். இதற்குப் பதிலாக கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ் மக்களை பழிவாங்கியமை, விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமையும் அதனால் ஏற்பட்ட அவலமும். 05. உள்ளுர் யுத்தத்தாலும் இயக்க மோதல்களாலும் ராணுவக் கொடுமைகளாலும் இளைஞர்கள் தம் சொந்த வதிவிடங்களை விட்டு நீங்கி அந்நிய நாடுகளுக்குப் புலம் பெயர்தல். இன்னும்

ஒக்டோபர்-டிசம்பர், 2001 உள்ளுர்களுக்குள்ளேயே இடம்பெயர்ந்து கொழும்பு போன்ற சிங்களப் பகுதிகளில் ராணுவ, பொலிஸ் கெடுபிடிகளின், அச்சத்துக்கும் துன்பத்துக்கும் மத்தியில் வாழ்தல்.
06. தமிழ் பேசும் மண்ணில் சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கெதிராக போராட வெளிக்கிளம்பிய மக்கள் சக்தி, அப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இளைஞர்களின் இயக்கங்களால் மீணர் டும் ஒரு அடக்குமுறைக் குள்ளளாக்கப்படுகிறது. இதை வேறு வார்த்தையில் சொல்வதானால் விடுதலைக்காகப் போராடும் இனம் முதலில் தான் விடுதலை பெற்றிருக்காது போய்விட்ட முரண்நகை தமிழ் ஈழ விடுதலைக்காக வெளிக்கிளம்பிய ஐந்து பிரதான இயக்கங்களில் எவையும் மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கவில்லை. மக்களைப் பார்வையாளராக இவை வைத்திருக்க விரும்பினவேயொழிய பங்காளர்களாக வைத்திருக்க விரும்பவில்லை. வியட்நாமில் ஜெனரல் ஜியாப்பின்கீழ் நடை பெற்றதுபோல் மக்கள் போராட்டம் இடம்பெறவில்லை. −
07. தமிழ்ப்புத்தி ஜீவிகளின் இரண்டக நிலை. இதிலும் இரண்டு வகை. ஒரு சாரார் தமிழ்த்தேசிய இனப் பிரச்சினை தேவையற்ற பிரச்சினை என்றும், "ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பது தவறா?” என்று பொருட்படும் காசி ஆனந்தன் கவிதைகளுக்கு வேண்டுமென்றே பிழையான அர்த்தம் கற்பித்து இன்றைய இனப் பிரச்சினை மேற்சாதிக்கார தமிழ் வெள்ளாளரின் பிரச்சினை என்றும் தம்போன்ற "சோஷலிஸ”வாதிகள் இவற்றுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்றும் கூறி சிங்கள பேரினவாத அரசுடன் சார்ந்து நின்று அவர்கள் மூலம் தமது பதவிகளுக்குச் சலுகை பெற்றுக்கொள்ளும் அதேவேளை, தமிழ்ப்பகுதிகளில் தமது உத்தியோகப் பணிகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் போராளிகளோடும் சமரசம் செய்துகொள்ளும் ஒருவித விலாங்கு வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கடுத்த சாரார் தேசிய இனப்போராட்டத்திற்கு உண்மையான ஆதரவு தந்தபோதும் அப்போராட்டத்தின் வழிமுறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் மெல்லவும் முடியாது வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 08. இவ்வாறான பொதுச்சூழல் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமே பெரிதளவு பொருந்துமாயினும், சதா அச்சத்துடன் வாழுதல், தம் மனதுக்கு இனியாரைப் பறிகொடுத்தல், சொத்துச் சுக இழப்புகள் போன்றவை தற்போது சிங்களப் பிரதேசங்களுக்கும் உரித்தான ஒன்றாக விரிவடைந்துள்ள நிலை.
09. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அகதிவாழ்க்கை, அடுத்து சொந்த நாட்டில் அகதி முகாம்களில் வாழும் பூரணமான அகதி வாழ்க்கை. இத்தனைக்கும் மத்தியிலும் தமிழ் இனத்தின் பாரம்பரியத்தில் உள்ளோடிவரும் சாதி, சமய, ஏற்றத்தாழ்வுகள் இன்னும் புரையோடி இருத்தல். அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். 10. தோட்டப்பகுதிகளில் வாழும் மலையகத் தமிழ் மக்களின் நிலை. அண்மைக் காலத்தில் தேசிய இனப்பிரச்சினையின் தாக்கத்தால் அங்கு நிகழும் மாற்றங்கள், அதிர்வுகள் இவற்றோடு இக்காலகட்டத்தில் பெண்ணிய நோக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பும் அதன் பங்களிப்பினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்,
-C6)

Page 64
672
இங்கு சொல்லப்பட்ட பத்துவகையான வாழ்க்கைப் பின்புலமே ஈழத்து தமிழ்பேசும் சமூகத்தினதும் ஏனைய சிங்களப் பகுதியினதும் பொதுச் சூழலாக உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த வாழ்க்கைச் சூழல் எள் வாறு நம் புனைகதை இலக்கியத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளன? எவ்வளவு தூரம் பூரணமாக வெளிக்காட்டப்பட்டுள்ளன? அத்தகைய வெளிக்காட்டல் நமது
எண்பதுகளுக்குப்பின் புதிய கவி
-1 : 11 1
என்பதுகள் ஈழத்து இலக்கிய ஆர்வலர் அனைவரும் நன்கறிந்துள்ளதுபோன்று ஈழத்தின் தமிழ்பேசும் மக்களது அரசியல் வரலாற்றிலும் சமூக வரலாற்றிலும் முக்கியமான காலமாகும். இன்னொருவிதமாகக் கூறின், முன்னரே முகிழ்ப் புற்றுவந்த சிங் களப் பேரினவாதத்தினர் ஒடுக்குமுறையும் தமிழ்த் தேசிய உணர்ச்சியும் ஆயுதப் போராட்ட அடிப்படையிலான தமிழீழ விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகளும் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில்போற் கிளைத்த காலமாகும்.
அதேவேளையில் மலையகத் தமிழ்த் தேசியமும் முளப்லீம் தேசியமும் முனைப்புப் பெற்ற காலமுமாகும் மேற்குறித்த பின்னணியில் ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பிரக்ஞை பூர்வமாக அரசியல் முக்கிய பொருளானமை தவிர்க்க இயலாததாகின்றது.இத்தகைய அரசியல் அனுபவங்கள் ஈழத்தில் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்கள் அனைவராலும் உள்வாங்கப்பட்டன. ஈழத்து இலக்கிய வரலாற்றிலே முதன் முதலாக ஈழத்தினர் எல்லாப் பிரதேசங்களிலும் வாழ்கின்ற கவிஞர்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ அத்தகைய அனுபவங்களுக்கு முகங்கொடுப்பது காலத்தின் நிர்ப்பந்தமாயிற்று. ஆக, பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஓரிடத்திலே கூறியுள்ளது போன்று) ஈழத்தில் இலக்கியம் இப்போது ஈழத்து இலக்கியமாகியது.
ஆயினும், கூர்ந்து நோக்கும்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு. அம்பாறை, திருகோணமலை, வன்னி, கொழும்பு மலையகம் ஆகிய பிரதேசங்களது வெவ்வேறுபட்ட சமுக நிலைமைகளும் அரசியல் மாற்றங்களும் அத்தகைய இலக்கிய வளர்ச்சிப் போக்கிலே வெவ்வேறான பண்புகள் வெளிப் படுவதற்கு வாய்ப் பளித்துள்ளமையை மறப்பதற்கில்லை. எவ்வாறாயினும் ஆரம்பத்திலே குறிப்பிட்ட மாற்றங்களின் பின்னணியில் விளைந்த பாதிப்புகளால் ஈழத்து கவிதை வளர்ச்சியில் நான்கு புதிய போக்குகளை இனங்காணமுடிகின்றது. புதிய தலைமுறையினர் முற்றிலும் புதிதான அவ்வனுபவங்களைத் தங்கள் தங்கள் ஆற்றல் ஆளுமைகளுக்கேற்பவும் பிரதேசச் சூழ்நிலைக்கேற்பவும் உள்வாங்கி உள்ளடக்க ரீதியிலும் வெளிப்பாட்டு ரீதியிலும் புதுமைகள் செய்தனர். ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கு மட்டுமன்றி, நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கும் வளம்பல சேர்த்தனர்
புதிய உள்ள்டக்கம்
தேசியம்
தமிழ்த் தேசியம்
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர் 2001
வாழ்வியல் வாழ்க்கை விமர்சனமாக எவ்வளவு தூரம் கலாரீதியான வெற்றியைப் பெற்றுள்ளன என்பதே முக்கியமாகும்.
எண்பதுகளுக்குப்பின் மேற்கூறப்பட்ட சூழல்களை உள்வாங்கி அவற்றின் வார்ப்பாக வெளிவந்து, கலைத்துவ ரீதியாக வெற்றியீட்டியவை மிகக்குறைவே எனலாம். O
தைப் போக்குகளும்,புதிய கவிஞர்களும்
= Sef:CSULTTEST TEST
1.1. ஈழத்துத் தமிழ்க் கவிதையில் தமிழ்த் தேசியம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பின்னர் முப்பதுகளிலும் அதன்பின் ஐம்பதுகளிலும் அவ்வக்கால அரசியல் பிரக்ஞைக்கமைவாக வெவ்வேறான பரிமாணங்களில் வெளிப்பட்டிருந்தது. இப்போது அது தமிழினம் தனித்தேசிய இனம் என்ற ரீதியிலும் தனிநாடு என்ற அடிப்படையிலும் முனைப்புடனும் பிரக்ஞை பூர்வமாகவும் வெளிப்படுகிறது. குறிப்பாக, விடுதலை இயக்கங்களின் போராட்டச் செயற்பாடுகளும் உத்வேகம் பெற்றபின்னர் தமிழ்த் தேசிய உணர்ச்சி வெள்ளமாகப் பெருக்கெடுக்கிறது. தமிழ்த் தேசியம் பாடிய கவிஞர்களுள் இடதுசாரிச் சிந்தனையுடையோரும் (எண் பதுகளின் முன்னர் இத்தகையோர் தமிழ்த் தேசியத்தை ஏற்றவர்களல்லர்) பெண் கவிஞர்களும் (குறிப்பிட்டுச் சொல்லும் வண்ணம் ஈழத்தில் பெனர் கவிஞர்கள் கவிதையுலகினுள் வருவது முதன்முதலாக இப்போதுதான் நிகழ்கிறது) போராளிகளும் இடம்பெறுவது கவனத்திற்குரியது. ஆழ்ந்து நோக்கும்போது, இக்காலப்பகுதியில் தமிழ்த்தேசியம் பல வேறு பரிமானங்களில் தமிழ்க் கவிதையில் வெளிப்பட்டமை புலப்படுகின்றது. இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்துவது பொருத்தமானது. (1) அன்றாடச் சம்பவங்களின்அனுபவங்களின் பதிவும் மனவெழுச்சியும். எ-டு : சேரனின் "எல்லாவற்றையும் மறந்துவிடலாம்; அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது யமன்' நிலாந்தனின் 'கடலம்மா"
(ii) போராட்டத்திற்கான துTண்டுதல் (மேற்கூறிய சம்பவங்களின் அடியாகவும், பொதுவாகவும்) எ-டு சேரனின் 'உயிர்ப்பும் மேற்கூறியவையும்.
(i) மறைந்த போராளிகளை நண்பர்களை நினைவுசுருதல் எ-டு சேரனின் 'விமலதாசன் அண்ணா"
(iv) கவிஞர்களாகவுள்ள இயக்க அங்கத்தவர்கள் போராளிகளின் அனுபவம்; உம் புதுவை இரத்தினதுரை, தமயந்தி செழியன், மு.வே வாஞ்சிநாதன், பவர், கெளரி,
(y) அரசியல் கட்சிகள்/விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் பற்றிய விமர்சனம் இளவாலை விஜயேந்திரனின் "ஆண்டபரம்பரைக்கு: ஹம்சத்வனியின் இறந்த காலங்களும் நிகழ்காலமும் வெளவால்கள்
(W) தனிமனித உறவுகளும் (எ-டு: காதல், நட்பு) அரசியலும் கலந்துரையாடுதல்,
(62)

Page 65
13]جي72-7ة محG "ஊர்வசி'யின் 'காத்திருப்பு எதற்கு? சேரனின் சிங்கள தோழிக்கு எழுதியது' மேற்குறிப்பிடப்பட்ட புதிய தலைமுறைக் கவிஞர்கள் உள்ளடக்கத்திலும் பார்க்க வெளிப்பாட்டு ரீதியில் (சொற்பிரயோகம், சொற்றொடரமைப்பு, படிமம், குறியீடு, உத்தி முதலியன) ஏற்படுத்திய மாற்றங்களே விதந்துரைக்கப்பட வேண்டியன. இவ்விதத்தில், சேரன், இளவாலை விஜயேந்திரன், ஆதவன், ஹம்சத்வனி, ஊர்வசி, மைத் ரேயி, ஒளவை, சபேசன் முதலானோர் குறிப்பிடத்தக் கவர்கள். இத்தகைய கவிஞர்களுள் முதன்மையானவரும் குறிப்பிடத்தக்க கவிதைகளை அதிகமெழுதியவரும் பிறபட்ட தலைமுறையினரில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியவருமான சேரனின் ‘கவிதைகளும் சில இங்கே தரப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள மேற்கூறிய வெளிப்பாட்டுமுறை மாற்றங்களை ஊன்றி அவதானிக்க:
இரண்டாவது சூரிய உதயம்.
அன்றைக்குக் காற்றே இல்லை அலைகளும் எழாது செத்துப் போயிற்று. கடல்.
மணலில் கால் புதைத்தல் என
ஐரோப்பிய கீழைத்தேச தொடர்புமைய வெளியீடுகள்
என் கதை கே. டானியல்
* நல்ல மனிதத்தின் நாமம் டானியல்
தொகுப்பு விரி இளங்கோவன்
* மண் மறவா மனிதர்கள்
விரி இளங்கோவன்
* கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ் பெண்கள் - வீ சின்னத்தம்பி
ஆகிய சிறு நூல்களை ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மைய வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. மறைந்த டானியலின் "என் கதை இரண்டாம் பதிப் பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. டானியலின் வாழ்க்கை, எழுத்துப் பயணத்தின் வாக்கு மூலமாகவே இது உள்ளது. டானியலின் | வாழ்வின் அடக்குமுறையினதும், A துன்பங்களிலிருந்தும் எழுச்சி கொண்ட எழுத்தின் வரலாறே இந்நூல்.
୫ $
帶
நல்ல மனிதத்தின் நாமம் டானியல்' என்ற சிறு நூல் ட்ானியலின் கருத்தும், அவரின் மரணமும் தொடர்பாக தமிழ் உலகின் பல்வேறுபட்ட கருத்துக்களும் தொகுப்பாளர் விரி இளங்கோவனுக்கும் தோழர் டானியலுக்குமிடையே இருந்த உறவும் நேசிப்பும் பதிவாக்கப்பட்டுள்ளது. மண்மறவா மனிதர்களில் சமூகத் தளத்தில் பணியாற்றிய, பணியாற்றும் ஆளுமைகள் பற்றிய அறிதலை இளம் தலைமுறையினரிடம் தொற்றவைக்கும் முயற்சியாக
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர். 2001
நடந்து வருகையில் மறுபடியும் ஒரு சூரிய உதயம் இம்முறை தெற்கிலே என்ன நிகழ்ந்தது? எனது நகரம் எரிக்கப்பட்டது.
எனது மக்கள் முகங்களை இழந்தனர் எனது நிலம் எனது காற்று எல்லாவற்றிலும்
அந்நியப்பதிவு
கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி யாருக்காகக் காத்திருந்தீர்கள்? முகில்கள் மீது
நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று இனியும் யார் காத்துள்ளனர் சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக.
பின்வருவனவோர் பற்றி குறிப்புகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஈழத்து தமிழ் சுருக்கெழுத்துத் தந்தை சி இராமலிங்கம், மருத்துவக்கலையில் இலக்கியத் தமிழ் கண்ட வித்தகன் விஸ்வபாரதி, மக்கள் தொண்டன் க. திருநாவுக்கரசு, புத்தக, அச்சக வித்தகர் செம்மல் சுப்பிரமணியம், தான்தோன்றிக் கவிராயர் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், டானியல், மூத்த கம்னியூஸ்ட் தலைவர் தோழர் என். சண்முகதாசன், பத்திரிகையாளர், சீனத்து வீ சின்னத்தம்பி போன்றோர் பற்றிய மிக முக்கியமான பதிவுகள் இந்நூலில் உள்ளடங்கி உள்ளது.
'கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்பெண்கள்’ என்ற இந்நூல் ஈழத்து தமிழ்ச் சூழலில் கம்யூனிசப் போராளிகளாக இருந்த பெணி களைப் பற்றியும் , அவர்களின் பங்களிப்பினையும் நமக்குத் தருகிறது. இது ஒரு வகையில் நமது சிந்தனைமுறையில் புதிய தடத்தினை தோற்றுவிக்கிறது. இலங்கையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை முதல் தமிழாக்கம் செய்த கந்தையா மாஸ்டரின் துணைவியாரான வேதவல்லி, திருமதி தங்கரத்தினம், என். சன்முகதாசனின் துணைவியாரான பரமேஸ்வரி, கார்த்திகேசு மாஸ்டரின் துணைவியாரான வாலாம் பிகை, டானியலின் துணைவியாரான பிலோமினம்மா ஆகியோர் பற்றிய குறிப்புகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. மிக அருமையான பயனுள்ள: முயற்சியிது. எதிர்காலத்தில் இன்னம் பல நூல்கள் வெளியிடப்பட உள்ளதான தகவல் முக்கியத்துவம் உடையதாகிறது.
தொடர்புகளுக்கு,
C. D. C. EUROPE ORIENT . B. P. 229 *::: 31000 TOULOUSE FRANCE. Kಳ್ವ,
- ஆச்சர்சா.
G 3)

Page 66
35T6) D: ஆசிரியர் செல்வம்
தொடர்புக்கு
Kalam P.O. BOX: 7305
509 St. Clair Ave. W TORONTO, ON M6C CO CANADA.
காலம் 14 வது இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழின் மிக முக்கிய அம்சமே - இவ்விதழ் சுந்தர ராமசாமி சிறப்பிதழாக வெளிவந்துள்ளதுதான். சுந்தர ராமசாமி தமிழின் மிக முக்கியமான சிந்தனை வாதியும் படைப்பாளியுமாவார். தமிழ்ச் சூழலின் இரும்புத் திரைகளை உடைத்து ஒரு தேர்ந்த வாசகனை சிந்தனைப் பரப்பில் - கலையாக்க முயற்சியில் ஆழமும் விரிவும் கொள்ள வைக்கக்கூடிய முன் முயற்சிகளைத் தரக்கூடியது அவரது எழுத்தும், சிந்தனையும். இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழின் உன்னதப் படைப்பாளிகளில், சிந்தனைவாதிகளில் சுந்தர ராமசாமி மிக முக்கியமானவர்.
சுந்தர ராமசாமி மீது கொண்ட பற்றுக் காரணமாக அவருக்கு ஒரு சிறப்பிதழை ‘காலம்’ கொண்டுவந்தது மிக முக்கியமானதும் பதிவுமிக்கதுமாகும். அண்மையில் 'கணையாழி இதழும் சுந்தரராமசாமி தொடர்பான இதழ் ஒன்றைக் கொண்டு வந்திருந்தது. சுந்தர ராமசாமியின், ஜே.ஜே குறிப்புகள், புளியமரத்தின் கதை, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்கின்ற நாவல்கள் அதிக கவனத்திற்குரியன. ஜே.ஜே. சில குறிப்புகளும், புளியமரத்தின் கதையும் பெற்ற எதிர் வினையும், விவாதங்களும், வரவேற்பையும் அவருடைய மிகக்கிட்டிய வரவான குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' பெறவில்லை என்பது தமிழ்ச் சூழலின் மிக மோசமான எதிர்வினையாகவே
கொள்ளப்பட வேண்டும்.
நா. பிச்சமூர்த்தி கலைமரபும் மனித நேயமும், காற்றில் கலந்த பேரோசை, விரிவும் ஆழமும்தேடி என்பன இவருடைய கட்டுரை இலக்கியங்களாகும். வாசிப்பின்போது வாசகனை மேலே மேலே கொண்டு சென்று நமது சிந்தனைகள், நம்பிக்கைகள் மீது கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லக்கூடிய புலமை சுந்தரராமசாமியின் எழுத்துக்குரிய தனிச்சிறப்பாகும். சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு என பல்வேறு தளங்களில் செயற்பட்டு வருபவர். காலச்சுவடு சிற்றிதழின் ஸ்தாபகரும்கூட.
“எப்படி பாரதியை, புதுமைப்பித்தனை தமிழ்நாட்டு எல்லைக்குள் குறுக்கிக் கொள்ள முடியாதோ, அதேபோல இவரும் அவ் எல்லைகளைத் தாண்டியவர். விசேடமாக ஈழத்து வாசகர்கள் உண்மைப் படைப்பாளிகளைத் தரம் கண்டு கெளரவிப்பதில் முன்னனியில் நிற்பவர்கள் எனலாம். சுந்தர ராமசாமிக்குரிய இடம் இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்திலும் தேர்ந்த வாசகர் மட்டத்திலும் ஆரம்பம் முதலே இருந்து வந்திருக்கிறது” என்பது காலம் ஆசிரியர் கருத்து. இவ்விதழில் "ஈழத்தவர் கவனக் குவிவில் சீரிய எழுத்து” என்ற தலைப்பில் மு. நித்தியானந்தனும் ஒரு மொழிபெயர்ப்பாளர் பார்வையில் சுந்தர ராமசாமி” என
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
லக்ஷ்மி ஹொல்ஸ்ஹொம், சு. ராவின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஓர் அறிமுகம்' என அ. முத்துலிங்கம், 'ஜே.ஜே. சில குறிப்புகள் சில பிந்திய நினைப்புக்கள் என 'ரமணி, சில வாசகக் குறிப்புக்கள் காஞ்சனா தாமோதரன், “சு.ரா. எனும் கலைஞனின் கரங்களில் தமிழ் சிறு கதை மரபு” என எப். வேதசகாயகுமார். “கேரள எல்லையிலிருந்து இடைவிடாது குரல்களில் ஒன்று” என நா. கண்ணன் ஆகியோர் சுந்தர ராமசாமியின் எழுத்து பற்றிய தங்கள் பார்வையையும் அனுபவ உணர்வுகளையும் பதிவாக்கியுள்ளனர்.
இக் கட்டுரைகளை வாசிக் கும் போது எனது வாசிப்பனுபவத்தில் முதன் முதலாக சுந்தர ராமசாமியின் படைப்புகளில் நான் வாசித்த ஜே.ஜே.சில குறிப்புகளை வாசித்த போதும் அதன் பின் ஆவேசம் கொண்ட மனோநிலையில் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களை தேடித் தேடி வாசித்த, இன்று வரையான மீள முடியாத அனுபவங்களை இரை மீட்ட முடிந்தது மிக முக்கியமானது எனலாம்.
ஜெயமோகன், என்.கே. மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பு, மணி வேலுப்பிள்ளையின் கட்டுரை, மைக்கலின் எழுத்துக்களின் வன்முறை பற்றிய குரலுடன், யுவன், சுகன், சேரன், செழியன் போன்றவர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. மிக முக்கியமாக குறிப்பிடவேண்டிய ஒரு கட்டுரையாக பின் நவீனத்துவம். ஜப்பானியக் கழிவறைத் தொழில் நுட்பம் பற்றிய ஒரு ஆய்வு என்ற வே. வெங்கட் ரமணனின் கட்டுரை உள்ளது. இது இன்றைய தமிழ்ச் சூழலில் பல்வேறு பட்ட விவாதங்களை தோற்றுவிக்கக்கூடிய பின் நவீனத்துவம் தொடர்பான புரிதலுக்கான தொடக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
காலம் இதழ் தொடர்ந்தும் வெளிவர உள்ளதால் ஈழம், தமிழகத்திலிருந்து படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- ஆச்சர் சா
பிரவாகம்
இதழ் 07 சுதந்திர கலை இலக்கியப் பேரவை, 09, மாத்தளை வீதி,
உக்குவளை,
ஆசிரியர்:
ஆசிப் ஏ. புகாரி விலை ரூபா 20.00
பிரவாகம் இதழ் 07. மத்திய மாகாண சாகித்ய விழா சிறப்பு மலராக வந்துள்ளது. பண்ணாமத்துக் கவிராயர், காரை செ. சுந்தரம்பிள்ளை, அந்தனிஜீவா, கோகிலா ஜெயராஜ் மற்றும் பலரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய மாகாணத்தில் சாகித்ய விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட படைப்பாளிகள், படைப்புகள், சாதனையளளர்களின் விபரங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. கவிதை மொழிபெயர்ப்புக்கள் மிகச் சிறப்பாகவுள்ளன. தொடர்ந்த இலக்கிய ஆர்வம் காரணமாக வெளிவரும் இவ் இதழுக்கு வாசகர்கள், படைப்பாளிகள் ஆதரவு வழங்குதல் வேண்டும்.
-டு)

Page 67
என: இரத் நாற்
வப்
என
டே கருப் வென் கதி
சுவள்
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர் செங்கை ஆழியான்
வெளியீடு பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு11
விலை ரூபா 250.00
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகளைத் தேடிஎடுத்து ஆவணப்படுத்தியிருக்கும் செங்கை ஆழியான், அவற்றை வெளியீடு செய்திருக்கும் பூபாலசிங்கம் பதிப்பகத்தினர் ஆகியோர் முக்கியமான தோர் பணியினைச் செய்திருக்கின்றனர். சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் தொடக்கம் கசின், சொக்கன் ஆகியோரின் கதைகளும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. புனை பெயரில் எழுதி, இன்றுவரை பார் என அடையாளம் காணப்படாத படைப்பாளி வரை ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு நோக்கிய பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு தொடர்பாக பல குறைகளும் நிறைகளும் எழக்கூடிய சூழல் உள்ளது. ஈழத்துச் சிறுகதை வரலாற்றை யாழ்ப்பானத்தவர் உடையதாக நிறுவ எடுக்கப்படும் முயற்சியாக இது அமைந்துவிடலாம். சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ் இருவரையும் தவிர்த்தால்.மிக தேவையான எத்தனம், செங்கை ஆழியானின் தொகுப்பு, ஆய்வுப்பணிகள், மிக முக்கியமானவையாகின்றன. சில கேள்விகளுடன்,
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
து வெள்ளைச் சட்டையில் நதம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியது நம் மூக்கைக் குமட்டி மறையும் குமட்டிற்று.
து பள்ளியோ
ர கொட்டிப்போய்
பலகை நிறமிழந்து என் கட்டி சிவந்து கசிந்து பிரயோ- வெறும் பலகைத் துண்டங்களாய்,
களில் சன்னங்களால் யன்னல்கள் முளைத்தது.
து போனது வாழ்வு பள்ளிக்கூடம் பற்றிய கனவுகளும் ன் அலறல்களுக்கிடையில்
டயாளமற்றனவாய்.
இதழ்-1
இவ் இதழை இலங்கை முளப்லிம்களின் இனத்துவ, அரசியல், கலாசாரத் தளத்தின் பல்வேறுபட்ட பர்வைகளை, பதிவுகளை கொண்டுவருவதற்கான இதழாக எகி எரில் குழுவினர்
கொணிடுவந்துள்ளனர் - மிகக் குறிப்பாக 1984க்குப்பின் மேற்கினம்பிய தமிழர் முளப்லிம் இனமுரண்பாடுகள், புலிகளினால் 190க்குப் பின் முஸ்லிம்கள் மீது வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலைகள் தொடர்பான எதிர்வினைகள், படிப்பினைகள் பற்றிய கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமிழ் முஸ்லிம் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சமூக சக்திகள் இவ்விதழில் பங்களித்துள்ளனர். அழகு குணசீலன்(சுவிஸ்), கற்சுறா பிரான்எப்),கொறொ.கொன்ஸ்ரன் ரைன்(இலங்கை), அரவிந் அப்பாத்துரை(பிரான்எப்), எம்.ஆர்.எப்ராவின் (பிரான் எப்), தமிழரசன் (ஜேர்மனி), தேவாஜேர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), ஜெபா'பிரான்ஸ் எம்.கே.எம்.ஷகீப்சஐதி), எஸ்.நசிறுதீன்(லண்டன்), எதக்கா ஜிப்ரி, ஜாபீர், ஏ.இக்பால், அனார். சுஹா, எஸ்.நளிம் சோலைக்கிளி, றியாளப், எம்.எல்.எம்.அனஸ் இன்னும் பலருடைய படைப்புகளும் இவ் இதழில் இடம்பெற்றுள்ளன
தொடர்புகளுக்கு: EX|
B-P-04,
92604 ASINIERES CEDEX, FRANCE, --g, FEFIT EIT

Page 68
சினிமா ஓர் அறிமுகம்: அசையும படிமங்கள் - கே.எஸ்.சிவகுமாரன் -
- எஸ்.கே.விக்னேஸ்வரன் -
பிரபல எழுத்தாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் கடந்த 40 ஆண்டு காலத்தில் அவ்வப்போது எழுதிய சினிமா தொடர்பான பத்திகளின் தொகுப்பாக அசையும் படிமங்கள் என்ற இந்தநூல் அமைந்துள்ளது. இந்நூல் ‘பத்தி எழுத்துக்களும் பலதிரட்டுக்களும்' என்ற வரிசையில் அமைந்த அவரது எட்டாவது நூலாகும்.
கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தமிழ் கூறும் சூழலில் நன்கு அறியப்பட்டவர். சிறுகதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு சினிமா விமர்சனம், இலக்கியப் பத்திகள் என்று பல்துறையிலும் நீண்டகாலமாகப் பங்களித்துவரும் அவர், ஆங்கில மொழியிலும் தொடர்ந்து எழுதிவருபவர். தமிழில் பத்தி எழுத்துக்களின் மீது ஒரு கவனிப்பை ஏற்படுத்திய மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவர் கே. எஸ். சிவகுமாரன் அவர்கள்.
கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் பத்திகள் சிறியவை. சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதப்படுபவை. புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பங்கினை பிரதான நோக்கமாகக் கொண்டவை. ஆழமான விரிவான விமர்சனமாகவோ, விவாதங்களாகவோ அவை அமைவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பொதுவாக அவர்மீது பலராலும் சுமத்தப்பட்டு வருவது புதிய விடயம் அல்ல. அதில் உண்மையில்லாமலும் இல்லை ஆயினும் ஆழமும் விரிவும் கொண்ட பல கருத்துக்கள் வளர்வதற்கான, விவாதங்கள் நடப்பதற்கான அடிப்படையான கருத்துக்களை அவரது பத்திகளை கவனமான வாசிப்புக்குட்படுத்தும் தேடலுள்ள ஒரு வாசகரால் இனங்கண்டுகொள்ள முடியும் என்று கருதுகிறேன். கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் பலம் அவரது பல்துறை அறிவும், அனுபவமும், அதை புதிய வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டதுமாகும். பின்நாளில் குறிப்பிடத்தக்க சினிமா விமர்சகர்களாக மதிக்கப்பட்ட யேசுராசா, சசி கிருஷ்ணமூர்த்தி போன்றோரின் சினிமா பற்றிய பார்வையை திருப்பி விடுவதில் கே.எஸ். அவர்களின் ஆரம்பகால சினிமா பற்றிய எழுத்துக்கள் முக்கியமான பங்கேற்றிருக்கின்றன. யேசுராசா அவர்கள் அண்மையில் வெளிவந்த அவரது தூவானம் என்ற நூலின் முன்னுரையில் தன்னை சினிமாவை புதிய கோணத்தில் பார்க்கவைத்த எழுத்து சிவகுமாரன் அவர்களது எழுத்து என்று குறிப்பிட்டிருக்கிறார். கே.எஸ். அவர்களின் விமர்சன அணுகுமுறை சமூகச் சார்பு சார்ந்தது; இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டை வலியுறுத்துவது; படைப்பாளியின் சமூகப்பிரக்ஞையை அவசியமென்று கருதுவது கலையாக்க நுட்பங்கள் பற்றிய அவரது அவதானிப்பு மிகவும் கூர்மையானது. ஆனால் திரைப்படத்துறையில் அவர் இந்த கலையாக்க நுட்பங்களை தனது விமர்சனத்திற்குப் பயன்படுத்திய அளவுக்கு பிறவற்றில் பயன்படுத்தி இருக்கிறாரா என்பது குறித்து எனக்கு ஐயமே. சில வேளை அவற்றுக்கு அது உசிதமல்ல என்று அவர் கருதுவது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
tổJfi பதிப்பகம் 19123, ஹைலெவலி வீதி, கொழும்பு - 08 விலை 150.00
ஈழத்து தமிழ் சூழலில் வெளிவந்த சினிமா பற்றிய எழுத்துக்களில் தொழில் நுட்பம், வரலாறு, கலையாக்க உத்திகள், கலைப் பண்புகள். திரைப்படக் கலையை ஒரு கலையாக அனுபவிப்பதற்கான முறை - அதைக் காண பதற்கான தகுதிபடைத்த ஒரு கணிணைப் பெற்றுக்கொள்ளல் என்பன குறித்து அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் எழுதிவரும் ஒரே ஒழுத்தாளர் கே.எஸ். அவர்கள்தான்.
அவரது இந்நூல், சினிமாக் கலையை ஒரு கலையாக விளங்கிக் கொண்டு அனுபவிப்பதற்கு ஒருவர் தன்னைப் பயிற்றுவிக்க அடிப்படையான அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைகிறது. சிறுகதை, நாவல், கவிதை போன்ற இலக்கிய வடிவங்களையும் இசை, சிற்பம், ஓவியம் போன்ற கலைகளையும் புரிந்து கொள்ள அவற்றுடன் தம்மை இணைத்துக் கொள்ள அவசியமான அறிவை வரன்முறையாகவும் வேறுவழிகளிலும் தரக் கூடிய கல்வியூட்டல் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தமிழில் நடந்திருக்கிறது. ஆனால் திரைப்படைத்துறையில் அப்படி அல்ல. திரைப்படங்கள் பார்வையாளர்களால் கவரப்படும் அளவுக்கு நுகர்வோர் அறிவு மட்டம் கலாரசனைத்தரம் உயர்த்தப்படுவதற்கு அடிப்படையான விடயங்கள் ஈழத்தின் தமிழ் சூழலில் வேறுயாராலும் பேசப்படவில்லை. அதைபேசவேண்டும் என்று யாரும் கருதவும் இல்லை. அதை ஒரு அவசியமான முக்கியமான விடயம் என்று கருதி சுயமாக செயற்பட்டவர் கே.எஸ். அவர்கள்தான். அவரது இந்த நூலே அதற்கு தக்க சான்றாக அமைகிறது.
நாடகம் வேறு சினிமா வேறு. சினிமா என்கிற ஊடகம் அதன் எல்லா அர்த்தங்களிலும் படைப்பாளிகள், பார்வையாளர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர், நடிகையர் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்படுத்தப்படுவது மிகவும் முக்கியமான ஒரு பணியாகும். மிகவும் சக்திவாய்ந்ததும் பரந்த அளவிலான, பிரமாணடமான, மற்றெல்லா கலைகளையும் விட அதிகளவிலான நுகர்வோரைக் கொண்டதுமான கலைஎன்ற அளவில் இந்த முக்கியத்துவம் மிகவும் பெரியதொன்றாக அமைகிறது.
கே.எஸ். இன் கவனம் திரைப்பட ரசிகர்களின் தரத்தை உயர்த்துவதில் குவிக்கப்பட்டிருக்கிறது. இப்பத்திகள் அவர்களை நோக்கி அவர்களுக்கு அறிவூட்டவும் அனுபவிக்கும் ஆற்றலை வளர்க்கவும் என்று எழுதப்பட்டிருக்கின்றன. நல்ல திரைப்படத்தின் பண்புகளைப்பற்றி குறிப்பிடும் அவர் நல்ல நெறியாளர்களை, நல்ல திரைப்படங்களை எல்லாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
பத்திகளை அப்படியே தொகுக்கும்போது வரும் இயல்பான குறைபாடுகள் இதிலும் காணப்படவே செய்கின்றன. கூறியது கூறல் அடிக்கடி நடக்கிறது. திரும்பத் திரும்ப சில
G6 6)

Page 69
7ே72gடு:
விடயங்கள் வருவது வாசிப்புக்கு நெருடலைத் தரவே செய்கிறது. ஆயினும் இவை நூலின் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்துவிட்டதாகக் கொள்ள முடியாது. முன் அட்டைப் படத்தில் திரைப்பட நெறியாளர் பாலுமகேந்திராவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போட்டமை, திரைப்படத்துறை சார்ந்த விடயமல்லாத கதைக்கலை' என்ற குறிப்பைச் சேர்த்துக் கொண்டமை, ஆங்கிலச் சொற்களையும் வசனங்களையும் நூலில் அப்படியே எழுதியிருத்தல் போன்ற விடயங்களை தவிர்த்திக்கலாம். தவிரவும், நூலுருவாக்கத்தின்போது ஏற்கனவே எழுதிய பத்திகளாயினும் ஓரளவுக்காவது திரும்பத் திரும்ப வரும் விடயங்களை செம்மைப்படுத்தியிருப்பின் இந்நூல் மேலும் சிறப்புப் பெற்றிருக்கும் வாய்ப்பு உண்டு. இந்த நூல் திரைப்படத்தை ஒரு கலையாக அனுபவிக்க விரும்பும் ஆரம்பநிலைப் பார்வையாளர் ஒருவருக்கு நல்ல வழிகாட்டும் நூலாக அமையக்கூடியது என்றவகையில், இந்த குறைபாடுகள் தவிர்க்கப்பட்டிருத்தல் மிகவும் பயனுடையதாக அமைந்திருக்கும்.
இந்த நூலில் உள்ள இன்னொரு முக்கியமான குறைபாடு அல்லது அவசியம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் ஒன்று உண்டு. திரைக்கலை அனுபவத்தை ஒருவர் பெற்றுக்கொள்வதற்குரிய அடிப்படைகளை அதன் படைப்பாக்க முறைமைகளை வைத்து மட்டும் வழங்கிவிட
எழுதாத உன் கவிதைகள் - தமிழீழப் பெண்களின் கவிதை
- எஸ்.கே.விக்னேஸ்வரன் -
தமிழீழப் பெண்களின் கவிதைகள் என்ற உபதலைப்புடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளினால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். கப்டன் வானதி வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இத் தொகுப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதமேந்திய போராளிகளாக அல்லது அவர்களது வேறு அமைப்புகளில் பணிபுரியும் பெண்களின் முப்பத்தி ஏழு கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆயுதப் போராட்டம், அந்தச் சூழலின் வாழ்நிலை, உயிர் வாழ்தலின் நிச்சயமின்மை, தியாகத்திற்கு தயாரான, தாம் விரும்பும் இலட்சியத்திற்காக தம்மை அர்ப்பணிக்க துணிந்து களத்தில் நிற்கின்ற உறுதி, விடுதலை வேட்கை, காதல், தாயன்பு, சமூக கருத்துக்கள் மீதான விமர்சனம் மற்றும் பெண் விடுதலை போன்ற பல்வேறு கருத்துக்களதும் உணர்வுகளதும் வெளிப்பாடாக இந்தத் தொப்பிலுள்ள கவிதைகள் அமைந்துள்ளன.
எழுதாத என்கவியை எழுதுங்கள்’ என்று எழுதிய கப்டன் வானதிக்கு சமர்ப்பணமாக வெளியிடப்பட்ட இந்தொகுப்பின் கவிதைகளில் வெளிப்படும் அரசியல் ஆவேசம், இலட்சிய உறுதி, தமது தனிமனித உணர்வுகளையும் செயல் விருப்புகளையும் கட்டுப்படுத்தி செயற்படும் அர்ப்பணிப்பு என்பவை ஈழத்துத் தமிழ் கவிதை உலகுக்கு புதிய வருகைகள் பெரும்பாலான கவிதைகளில் மன உணர்வுகள் முழுமையாக செழுமைப்படுத்தப்படாமல் இறுக்கமான
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
முடியாது என்பது கவனத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கலா அனுபவத்தை ஒருவர் பெறுவதற்கு எப்படி கலையாக்க நுட்பங்களை பற்றிய அறிவு அவசியமோ அவ்வாறே கலா அனுபவத்தை தொற்ற வைப்பதில் ஆற்றும் பங்கும் முக்கியமானது. நல்ல திரைப்படங்களின் காட்சிகள், எவ்வாறு சேதனாபூர்வமாக கலையாக்க நுட்பங்களுடன் இணைந்து வெளிப்பட்டிருக்கின்றன, அவை எவ்வளவுக்கு ஆழமான தாக்கத்தை தரவல்லவையாக மாறி இருக்கின்றன என்பதை விளக்குவதன் மூலமாக இதை செய்திருக்க முடியும். வன்முறையை, வெறும் வன்முறையாக ஆயுதங்கள், அதிர்ச்சியூட்டும் வசனங்கள், சம்பவங்களினுாடாக வெளிப்படுத்துவதை விட ஒரு சில உடைந்த கட்டிடங்களும் எரிந்த நிலையிலிருக்கும் ஒரு சாதாரண விளையாட்டுப் பொருளும் கூட அதிக வலிமையுடன் வெளிப்படுத்திவிட முடியும். இவை சிவகுமாரன் போன்ற ஒருவரால் திறம்பட எடுத்துக் காட்டியிருக்கப்படக் கூடியவை. இத்தகைய விடயங்கள் இந்நூலை மேலும் பயனுள்ள முழுமையான ஒரு நூலாக மாற்றியிருக்கும் என்று கருதுகிறேன்.
எவ்வாறாயினும், ஈழத்து தமிழ் சூழலில் வெளிவந்த இத்துறைசார் நூல் என்ற அளவில் இதன் பெறுமதி மிகவும் முக்கியமானது. திரைப்படக் கலைபற்றிய அறிவை, திரைப்படை கலை விமர்சனம் பற்றிய பார்வையை அதன் வரலாறு பற்றிய தெளிவை தொழிநுட்பம் பற்றிய தகவல்களை எல்லாம் சுருக்கமாகவேனும் ஒருசேரத் தருகிறது.
i அந்திவானம் வெளியீடு, புதுக்குடியிருப்பு.
வரிகளாக அமையவில்லை என்ற குறைபாடு தெரியத்தான் செய்கிறது. வாழ்நிலையின் யதார்த்தம், கவிதை உலகுடனான பரிச்சயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக இருக்கக்கூடிய படைப்பாளிகளின் வயது என்பன இவற்றுக்கு காரணமாக இருக்கலாம். ஆயினும் முன்னுரையில் பாலகுமாரன் குறிப்பிட்டது போன்று நேரடியான, எந்தச் சிக்கலுமின்றி வாசகரை சென்றடையக்கூடிய. எளிமையான மனிதர்களால் எழுதப்பட்ட இக் கவிதைகளில் சொல்லப்படுபவை சொல்லப்படாத பலவற்றை உணர வைக்கின்றன.
நாதினி, கப்டன் ஞானபதி, தமிழவன், அலையிசை, செந்தணல், சண்முக நாதன் கலைமகள், கனிமொழி பேரின்பராசா, சிரஞ்சீவி, அம்புலி, உமா, மலைமகள், செல்வி, சூரிய நிலா, மி வாசகி, தூயவன், ஆதிலட்சுமி சிவகுமார், தமிழ்க்கவி, வான்நிலா சுதாமதி, கப்டன் கனர்த்தினி, க. கனிமொழி, நகுலா, கி. கிருபா, சாந்தா, செ. புரட்சிகா, கப்டன் மனோ என்ற 26 பெண்களின் கவிதைகள் அடங்கிய இத் தொகுதி ஈழத்துப் பெண்களின் கவிதைகளில் இதுவரை வெளிவராத இன்னொருபக்கத்தை நம்முன் வெளிப்படுத்தி நிற்கிறது.
இத்தொகுதி வெளிப்படுத்தி நிற்கும் கவிதைகளின் உறுதி, வேகம் நம்பிக்கை என்பவற்றிற்கு உரைகல்லாக நிற்கும் செந்தணலின் ஒரு கவிதை இது:
@

Page 70
67-72sts
நம்பிக்கை ஒளி.
நான் பறக்கத் துடிக்கிறேன் என்னால் முடியவில்லை.
என் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டு சிரசிலே முள்முடி தரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.
என் முழுச் சக்தியையும் திரட்டி நான் பறக்கத் துடிக்கிறேன் என்னால் முடியவில்லை
6ᏁᎥ ᏰᎳᎸ 5uᏰ ஒவி வொன்றும்
- வெளிச்சம் சிறுகதைகள் -
XV ಜ್ಗ8 . - எஸ்.கே.விக்னேஸ்வரன் -
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் கலை இலக்கிய இதழான "வெளிச்சம்' சஞ்சிகையில் வெளிவந்த பத்தொன்பது படைப்பாளிகளின் பத்தொன்பது சிறுகதைகள் 'வாசல் ஒவ்வொன்றும்’ என்ற தலைப்பில் வெளிச்சம் வெளியீடாக வெளிவந்துள்ளன. முல்லைக் கோணேஷ் இன் அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்தத் தொகுதிக்கு த.வி.பு இன் கலை பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை முன்னுரை எழுதியுள்ளார். மேஜர் கிட்டு, மேஜர் பகலவன், மேஜர் குமணன் ஆகியோருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் வெளிச்சம்' சஞ்சிகையில் வந்த கதைகளின் இரண்டாவது தொகுப்பாகும்.
ஈழத்த தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான சாந்தன், தாமரைச் செல்வி ஆகியோர் முதல் வெளிச்சம் சஞ்சிகை மூலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகமான போராளிகளாகவோ, போராட்ட சூழலில் வாழ்பவர்களாக உள்ள புதியவர்களான கோளாவிலூர் கிங்ஸ்லி, த.ம. சேந்தன் போன்றோர் வரையான பத்தொன்பது பேர்கள் படைப்புகளை உள்ளடக்கியுள்ள இந்தத் தொகுப்பு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், போராட்ட கால வாழ்வு பற்றிய அனுபவங்களின் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு கணிப்பிற்குரிய தொகுப்பாக வெளிவந்துள்ளது.
இரண்டு தசாப்தங்களை தாண்டி நடந்து கொண்டிருக்கும் யுத்த சூழலிள் அவலங்கள், அது மனித வாழ்விலும், விழுமியங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், நம்பிக்கை, தோல்வி, வெறுப்பு, கோபம் உள்ளிட்ட மனித உணர்வுகளின் ஆதிக்கம் அவற்றில் தொழிற்படும் தன்மை என்பனபற்றிய இயல்பான வெளிப்பாடுகளாக அமைந்துள்ள இந்தத் தொகுதி ஈழத்தின் சிறுகதைப் பாரம்பரியத்திற்கு இன்னொரு அனுபவச் செழுமையின் பரிமாணத்தை தருவதாக வெளிவந்திருக்கிறது.
இந்தத் தொகுதிக்கான தேர்வின் போது அரசியல் முக்கியத்துவமும் போராட்டப் பிரக்ஞையின் தீவிர
 
 
 
 
 
 
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
ஒடுக்கு முறைகள் என் குரல்களையை நெரிக்கின்றன. மூட நம்பிக்கைகளோ என் மேனிeது பாம்புகளாய் நெளிகின்றன. சாக்கடை நாற்றத்தை விஞ்சிய துர்வாடை என் நாசிகளை மூச்சுமுட்ட முனைகிறது.
ஆயினும் என்னுள் முகை கொண்டுள்ள அசைக்கவியலாத ஒளிபொருந்திய நம்பிப்கை மீது மட்டும் ஆணியறைந்திட எவற்றாலும் முடியவில்லை.
வெளிச்சம் வெளியீடு, " விலை 17500 ல்
வெளிப்பாடும் முதன்மை நோக்காகக் கொள்ளப்பட்டதனால் இக்கதைகள் இங்கே இடம்பெற்றிருக்கின்றன என்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த நூலுக்கான முன்னுரையில்- வெளிப்படையான அரசியல் கருத்து வெளிப்பாடும் பிரசாரத்தன்மையும் வெளிப்படுகின்ற படைப்புகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பதற்கு இந்த தேர்வு அடிப்படை காரணமாக இருக்கலாம். ஆயினும் இந்த அரசியல் முக்கியத்துவம் மற்றும் போராட்டப் பிரக்ஞையின் வெளிப்பாட்டை காட்டும் தேர்வு நோக்கத்திற்கும் அப்பால் சென்று மனித வாழ்வினதும் உறவுகளிலும் சிக்கல்கள் அவர்களது சிந்தனை உணர்வு என்பவற்றின் வெளிப்பாடு ஆகியவற்றை கலாபூர்வமாக வெளிப்படுத்தும் படைப்புகளை இத்தொகுதி நமக்குத் வழங்குகிறது.
இலக்கியம் ஒரு காலகட்டத்தில் வாழும் சமூகத்தின் வாழ்வு அனுபவத்தை பேசுவதாகவும், அதன் அடிப்படையான அம்சங்களை விசாரப்படுத்துவதாகவும் அமைகின்றபோது, அது நுகர்வோரின் உணர்வு மற்றும் சிந்தனைத் தளங்களில் புதிய பரிமாணங்களை விரியவைக்கிறது; மனதில் விரிவையும் ஆழத்தையும் ஏற்படுத்துகிறது; வாழ்தல் மீதான பற்றையும் அதற்கான மானுட உழைப் பினதும் அர்ப்பணிப்பினதும் ஆற்றல் மிகு பங்கினை அடுத்தடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்கிறது. எல்லாவிதமான சமூக சூழல்களிலும், நெருக்கடிகளிலும், எதிர் நிற்கும் சவால்களை வென்றபடி மானுடம் வாழ்வதற்கான நம்பிக்கையையும், உறுதியையும் இவற்றுக்கு அடிப்படையான ஆத்ம பலத்தையும் அது வழங்குகிறது.
வெளிச்சம் சிறுகதைகள் வெறும் வரலாற்று நிகழ்ச்சிக் குறிப்புகளையோ, அரசியல் பிரச்சார எழுத்துக்களையோ, துயரங்களினதும், ஒடுக்குமுறை செயற்பாடுகளதும் செய்திக்குறிப்புகளையோ தருவதற்காக எழுதப்பட்டவையாக
G8)

Page 71
6*77స్తాgg
தோன்றவில்லை. இவையனைத்தும் கூட மானுட வாழ்வின் மீதான பற்றுடன் வெளிப்படும் படைப்பாக்க முயற்சிக்கு துணைசேர்ப்பவையாக இருந்தபோதும், அவையல்ல அவற்றிள் பிரதான மையமாக அமைந்திருப்பவை, அவற்றின் மையம் வாழ்வின் அனுபவங்களை சமகால வாழ்வின் இரத்தமும் சதையுமான அனுபவத்துடனும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் போராட்ட செயற்பாடு அவர்களுக்கு வழங்கியுள்ள 'வெளிச் சத்தினி ' துணையுடனி வெளிப்படுத்துகின்றன. போர்க் கால வாழ்விலே நிரந்தரமாகிவிட்ட ஒரு சூழலில் புற உலகுவாழ் மக்களின் வாழ்வு முறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி வெறும் செய்திகளுக்கப்பால் எதையும் அறிய முடியாத நிலையில் வாழும் மக்களைப்பற்றி அவர்களின் வாழ்வுபற்றி அவை பேசுகின்றன. நிச்சயமின்மை எந்த நேரமும் நிரந்தரமாக குடி கொண்டுள்ள சூழல்; எதிர்காபம் பற்றிய நம்பிக்கையை அல்லது எதிர்பார்ப்பைத்தவிர நம்புவதற்கு எதுவும் இல்லாத நிலமை: கிடைக்கிற சொற்ப விளங்கள், வசதிகளுக்குள் சிறைப்பட்டுப்போன பெளதிக யதார்த்தம் இதனுள்ளும் சிரிப்பு நிலவுகிறது; சந்தோசம் மலர்கிறது; கனவும், காதலும், வெற்றியும் பெருமிதமும் கூட உலவுகின்றன. மனிதம் வாழ்கிறது; அது அழியாது, இன்னும் இன்னும் நகக்கப்பட்டபோதும் அது வாழ்வதற்கான துடிப்புடன் எழுந்து நிற்கும். இவற்றை இந்தப்படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இந்தியப் படைபியினரின் ஆதிக்கம் நிலவிய காலத்திய நிகழ்வுகளை வெளிப்படுத்தும் சாந்தனின் சிறைமீட்பு அல்லது அசோகவனம், விவேக் இன் 'சிறை மீட்பு யுத்த காலத்தின் இடம்பெயர்வு ஏற்படுத்தும் நெருக்கடி உறவுகளிடையே நடக்கும் போராட்டம் என்பவற்றை வெளிப்படுத்தும் ந. சத்தியபாலனின் அப்பாவும் சமகாலமும்', மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளையும், வாழ்வையும் சிதைவுறச் செய்யும் இராணுவ ஒடுக்குமுறைச் செயற்பாடுகளை எதிர்த்து நிற்கும் மனித உணர்வுகளையும் அவற்றின் வேகத்தையும்
துயரி வெளியீடு தமிழ்ச் சங்கம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஒலுவில்
காலம் துயரங்களைத் தாங்கியபடியே செய்திகளை எம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. அதனால் தான் நாம் ஆரம்பித்த இந்தச் சஞ்சிகைக்குக் கூட "துயரி" என்று பெயர் வைக்க நேர்ந்தது என்கின்றனர் துயரி என்கிற இச்சஞ்சிகையை ஆரம்பித்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்க மாணவர்கள். அப்பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் நஎப்ரீத் இன் மரணம் அவர்களுடைய இந்த அபிப்பிராயத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறது போலும் முதலாவது இதழே இது என்ற போதும் துயரியைக் கையிலெடுத்துப் புரட்டுகின்ற போது சஞ்சிகைத் துறையில் தேர்ந்த குழு ஒன்று வடிவமைத்த சஞ்சிகை போன்ற ஒரு உணர்வைத் தருகிறது சஞ்சிகையை பாசிக்கையில் அது வடிவமைப்பிலான தேர்ச்சி மட்டுமல்ல இச்சஞ்சிகையினுாடு வெளிப்படுத்த முனையும் விடயங்களிலும் தெரிவும் தேர்ச்சியும் காணப்படுவது புலனாகிறது. ஆனந்தனைப் பற்றிய ரமீஸ் அப்துல்லாஹ்வின் நினைவுக் குறிப்பு ஆனந்தன் நினைவுகூரப்படுவதற்கான காரணத்தை மட்டுமல்ல இன்னுமின்னும் பல ஆனந்தன்கள் தமிழ் முளப்லிம் சமூகத்திற்கு அவசியமாக இருக்கிறார்கள் என்பதனைக் கோடி காட்டி நிற்கிறது.
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
வெளிப்படுத்தும் வசந்தனின் அழைப்பு, போரினால் அழிந்து போகும் வீடுவாசல்கள் ஏற்படுத்தும் உயிர்பிடுங்கும் மனச்சுமையைப் படம்பிடிக்கும் சத்துருக்கனின் வீடு என்பது, போர்ச் சூழலில் வந்து வாழும் சிங்கள இன இளைஞர், வெளியிலுள்ள மற்றும் பெளத்த சிங்கள சமூகம் படைப்பிரிவு என்பன இந்த சூழல்பற்றி வைத்திருக்கும் கருத்தாக்கங்கள் உணர்வுகள் என்பனபற்றியதாக வரும் அ. மகேந்திரனின் வரைபடங்கள் மாறுகின்றன" போர்ச்சூழலும் அரச பயங்கரவாதமும் பாரபட்சமற்ற இன் அழித்தொழிப்புக்கு காரணமாகுவதையும், இந்த யதார்த்தத்திலிருந்து ஒதுங்கி வாழ நினைக்கின்ற சாதாரணர்களாலும் அதன் கொடுர ஒடுக்குமுறையிலிருந்து விடுபட முடியாமல் போகும் நிலை என்பவற்றைப் புலப்படுத்தும் தாமரைச் செல்வியின் முகமற்றவர்கள் மற்றும் பிரகலாத ஹேமாந்தவின் வம்சக் கனவு. கருணைரவியின் காலமுகம் என்று குறிப்பிடத்தக்க பல சிறுகதைகளை இத் தொகுதி தன்னுள் கொண்டதாக வெளிவந்திருக்கிறது.
மொழி, சொல்லும் முறை. சம்பவங்கள் காட்சிகளாக காட்டப்படும் விதம் என்று சகலவற்றிலும் மாறுதலை தேடும் படைப்பாளிகளாக இத் தொகுப்பினி படைப்பாளிகள் அமைந்துள்ளனர். சிறுகதைத்குரிய கட்டிறுக்கமும், ஆழமும் கூர்மையும் ஒரு சில கதைகளிலி முழுமையாக கையாளப்படவில்லை என்ற போதும் இந்தத் தொகுதியின் சிறப்புக்குஅவை இடையூறாக அமையவில்லை. நீண்ட காலத்திற்குப் பின் ஒரு நல்ல தொகுப்பை படித்ததான அனுபவம். அது காட்டிய உலகு வழங்கிய பல்வேறு உணர்ச்சிக் கலவைகளிலிருந்து விடுபட நீண்ட நேரம் எடுத்தது. கண்ணின் முன்னால் ஒரு சமூகத்தின் சத்திய ஆவேசம் கலந்த வாழ்வு மிகவும் மெதுவான வேகத்தில் ஆனால் உறுதியாக நகர்ந்து கொண்டிருப்பதான மனச்சுமையும் நம்பிக்கையும் கலந்த உணர்வுக் கலவையை இது என்னுள் தொற்றவைத்தது என்றால் அது மிகையல்ல. O
முஸ்லிம்கள், பெண்கள், சினிமாவில்குழந்தைகள் பற்றிய இன்றைக்கு பேசப்படுவதற்கு அவசியமான விடயங்கள் பேசுபொருள்களாக்கப்பட்டுள்ளமை, அதுவும் சீரிய நோக்கில் அணுகப்பட்டமை கவனிப்புக்குரியது. இவை இவ்விடயங்கள் பற்றிய கருத்தாடல்களுக்கு வழி திறக்குமாயின் பயனுடையதாக அமையும் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் அபிப் பிராயங்களில் உடன்பாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் இடையே திருப்தி காணமுடியுமானளவுக்கு சிறுகதை கவிதை போன்ற படைப்புக்களில் திருப்பதியைக் காண முடியவில்லை. அதை நோக்கி துயரி பயணப்படும் என்று நம்புவோம் துயரி பெயரைப் போலவே துய்ர் இல்லாத, துயர் அற்ற ஒரு சமுகத்தை நோக்கிய விருத்திக்கு தனது பங்களிக்கும் என்பது நம்பிக்கை
உயிர்நிழல் - இதழ் 19 恕 நொடர்புகளுக்கு O 蠻 EXIL, 27 Ruc Jean Moulin,
e-mail EXILFRGaol.com சென்ற இதழில் வெளியான பாக்கியநாதன் அகிலனின்- ஓவிய வரலாறு எழுதுதலும் கொன்ப்ரன்ரைனின் 20ஆம் நூற்றாண்டு ஓவியமும் என்ற கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் பிரசுரமாகும் (ஆ-4)
G89)

Page 72
சந்திப்பு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. ஈழத்துப் படைப்பாளிகளை ஒரு மையத்தில் சந்திக்க வைக்க நீங்கள் எடுத்த முயற்சியையும் பிரயத்த னங்களையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. " ஆனாலும் 6) படைப்பாளிகளையும் சந்திப்பில் காணமுடியாமல் போய் விட்டது. இவர்கள் என்ன் காரணம் சொன்னாலும் அவர்களின் பம்மாத்துத்தான் காரணம். இதற்கு அவர்கள் வைக் கிற காரணங்களை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் வாழ்கிற சூழல் எம்க்கு எந்த நம்பிக்கையூட்டல்களையும் ஏற்படுத்து வதில் லை. மாறாக நம்பிக்கைகளை பறித்தெடுப்பதிலேயே வலுவாக வுள்ளது. இது குறித்து மெளனமாகவும் இருக்க முடியாதுள்ளது. தீர்வுகளுக் கான சந்தர்ப்பங்களற்று கழிகிறது நமது காலம். அடையாளப்படுத்தலுக்கான ஆயிரமாயிரம் வழிகளையும் கையொப்பங்களையும் தாண்டித்தான் எமது பிற இடங்களுக்கான பயணங்கள் நிகழ்கின்றன. அமைதியற்று விரையமா கின்றன நாட்கள். இதற்குள்தான் கவிதை, இலக்கியம் எல்லாம். என்ன செய்ய முடியும். சிந்திக்கிற மூளை எம்மிடம் இருப்பதால் சிந்திக்க முடிகிறது. அதையும் சூனியமாக்க நடக்கிற முயற்சிகளுக்காக வேதனைப் -படத்தான் தோன்றுகிறது. நாங்கள் சந்திக்கவும் பேசவும், உரையாடவும் தேவை அதிகமாகவே உள்ளது. ஆனால் சூழ்நிலை சாதகமற் றே போகிற பெரும் ஆதங்கத்துடனேயே மனசு உள்ளது.
- சித்தாந்தன், வவுனியா
மூதாதையர்களின் நிழல்களில் நின்றுகொண்டும், மேற்கோள்களுக்கு மேலைத்தேசத்தை சுட்டிக்கொண்டும் இன்னும் எத்தனை காலத்திற்கு.? தகிக்கும் எம் சூழலின் அனல் எழுத்தை, அதன் தரத்தை, அதற்குள் அழிந்துள்ள எம் முகங்களை எடுத்தியம்பும் எனில், தங்களின் இத்தகைய இலக்கிய முயற்சி, என்றும் எம்மால் வரவேற்கப் -படும். ஆறுதலற்ற துயராய்: கொழும்பு வந்து தங்கள் முயற்சியில் கைகுலுக்க
D கருணாகரன் 0 கைசரவணன் பல அனுட OSTsotsississir தரவுமான fé :நாசடகோபன்
இயலாது ே
தவறவிட்ட நிரல்களில் பொருளாதாரப தடைகள், ஒற்றே நிற்கையில் இது ரீதியாக இத்த6 மூன்றாவது ம6 எதிர்பார்க்கிே மனிதனின் வர மானதே. ரமணிச் ஜெயகாந்தனை லவா? உங்கள் வாழ்த்தும் ஆதர6 இதழ் 12ஐ மிக முதன்முதலாய் ஒரு பெண்ணிலைவாதி செய்தமை பார பேராசிரியை பதில்கள், உண்ை அப்பாற்பட்டவை எதிரொலித்தன. அநேகர் அதனை ராய் இன்னமும் போரை “பண்பா வென்றும்' 'பெ இறக்குமதியென்று திசைதிருப்பப் செயல்நிலை வீச்சி கொண்டிருந்தாலு ஆதிக்க மிகைப்பு கின்றன. எனினும் உள்ளேயே ஒரு கூ -பட்டுள்ளமையைக் இழிநிலையில் வா பதும், பண்பாடு, வற்றின் ஊடாய மிகநுணர்ணிய பெண்களிடமே வ தங்களை ஒடுக் அப்பாவித்தனமு நீங்கிவிடவில்ை வசத்தினுள் "பென கப்பட வேண்டியத6 சி. ஜெய்சங்கரின் “பாரம்பரியங்கை தவறான கருத்தாக் உண்மைகளை உ6 ஆழப்படித்தபின் உணர்வுகளை திரு கொண்டு தன்ை பிணைத்து இந்த கையை அனுபவி கேள்வியே எழு உருவாக் கிய இல்
 

ஒக்டோபர்-டிசம்பர், 2001
னமை வருத்தியது. 1ங்களை பகிரவும் ழ்வுகளை நாம்/நான் மையை நிகழ்ச்சி அறிய முடிந்தது. உள்ளிட்ட பல பஸ்' போல் படர்ந்து ங்ங்ணம்.? பிராந்திய கய நிகழ்வுகளை தனிடம் இருந்து ன். ‘மூன்றாவது கூட மிகத்தாமத ஈந்திரனில் இறங்கி அடைய முடியாதல் முயற்சி தொடர ம் என்றும் உண்டு. ஆழ வாசித்தேன். பெண்ணை - ஒரு யை நோர்காணல் ாட்டுக்குரியதல்ல. சித் திரலேகாவின் மகள் ஜீரணத்திற்கு கள் என்பதையே ஆயினும் நம்மில் ஆமோதிக்க தயாஇல்லை. உரிமைப் ட்டு குடும்பச்சிதை ண்ணிலை வாதம் றும் கூக்குரலிட்டு பார்க்கின்றனர். ல், பலவீனங்களை ஆம், கருத்தியல் ம், குறைபாடுகளா பெண்ணினத்தின் ட்டம் தாம் அடக்கப் கூட அறியமுடியாது ழ்ந்து கொண்டிருப பழமை' என்பன ஆதிக்கத்தின் கூறுகளை ழங்கி, தாங்களே கிக் கொள்ளும் ) tó இன்னும் ). இத்துரதிஸ் ட ாணியம்’ விரிவாக அவசியம் புரியும். மொழிபெயர்ப்பு - நிலைநிறுத்தும் ங்கள்” பல அரிய ளடக்கி யிருந்தது. பண்ணை, அவள் க்கி கையிறாக்கி பாதுகாப்பாய் உலகம், வாழ்க் கின்றதா? என்ற றது. அவர்கள் ட்சிய மாதிரிகளை
நோக்கி, பெண்ணினத்தின் ஆளு
மையை நகர்த்துவதுதான் ஆதிக்கக் காரர்கள் அடைந்த வெற்றியோ?
நேர் காணலிலி (பேராசிரியை சித்திரலேகாவின்) “பாசிசம்', “ஒடுக்கப்பட்ட” “முதலாளித்துவ'
போன்ற பதங்களினூடாக ஆசிரியர் தான் சார்ந்த இனத்தின் பெண்ணிலை குறித்து பேசாது நழுவிக்கொண்டார் போலும், 'தஸ் லிமா நஸ்ரினின்' வெட்கம்' நாவல் - இலங்கையில் ஏன் தடைசெய்யப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன். உள்ளாடுகையின் தகமைக்கு ஏற்ப இந்தமுறை நிறைய கவிதைகளை ரசிக்க முடிந்தது. சில வேளைகளில் அகப்படாமலே பறந்து விடும் சோலைக்கிளியினால் வரும் ஏமாற்றத்தை. இந்த தடவை கார்த்திகா
-விலிருந்து சரவணனி வரை திருப்தியாய். மொழிபெயர்ப்பு கவிதைகளில் - "ஒரு உரையாடல்”
ஏதோ இனம்புரியா உறவை அதனூடு ஏற்படுத்திற்று. “மாமேதை”, “நடிப்பின் இமயம்’ போன்ற பதங்களினால் சோடித்து வாழ்த்திக் கொண்டிருந்த, நடிகர் திலகத்தின் மறைவே அவரின் உண்மையான ஆளுமையை சீர்தூக்கி அலச முடிந்திருக்கின்றமை பார்வைக் குரியது. தவிர, இறந்தபின், ஆயிரம் பொன் கொடுக்கும் புதுமைப்பித்தனின் நிலமை பரிதாபமே!
fஉருத்திரா, மண்ரூா
மூன்றாவது மனிதன் 9வது இதழ் மட்டுமே எனக்கு கிடைத்தது. ஒரே மூச்சில் என்று சொல்லாவிட்டாலும், விரைந்து படித்து முடித்தேன். நேர்த்தியாக, தரமாக இருந்தது. நான் அறிய பூரணி, நதி, அலை, சமர், புதுசு, கீற்று, வியூகம போன்றவரிசையில் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. 9வது இதழைத்தவிர அதற்கு முன்னும் பின்னும் ஒர் இதழையும் பார்த்திலன். மூன்றாவது மனிதன் 9' பற்றி கனகாலம் (கிட்டத்தட்ட ஒரு வருடம்) கழிந்துவிட்ட நிலையில் கதைக்க என்ன இருக்கிறது? உமா வரதராஜனின் நேர்காணல் 'உண்மை மனிதனின் தரிசனத்தைத் தந்தது. நிறைய நயந்துபோக, எங்களை அடையாளம் காண இத்தகைய நேர்கா ணல் மிக உதவுகிறது. இத்தகைய உண்மை மனிதர்களின் நேர்காணல் அடிக்கடி அவசியம். அவர்கள் உன்னத படைப்பாளிகளாகவும் அமைந்தால்
-GO

Page 73
7-7253ة محG
அது ஆகத்திறம் றஷமியின் ஓவியங்கள் இருக்கிறதல்லவா. அழகுக்கு அழகு செய்வது அது எளிமையும் காட்சிப் புலப்பாடும் நல்லாயிருக்கிறது. என் கதைகளுக்கு அவர் ஓவியங்கள் பல பார்த்தேன். கதை வாசிப்பதிலும் பார்க்க அந்த ஒவியம் பார்ப்பது இன்பம் ஆனது. சில பெயர்களைக் கண்டு மிரண்டு விடாதீர்கள். அவற்றின் படைப்பாற்ற லையும், உண்மைத்தன்மை யையும் காணுங் க்ள் சில பெயர்கள் சஞ்சிகையில் வருவதே நல்லது போல பிரமை தரும். காலம் அவற்றைக் கழித்துவிடும். கழித்து குப்டை பில் எறிந்துவிடும். காலத்திற்காக நாம் ஏன் காத்திருப்பான்? நாமே குப்பபிைல் எறிந்தால் என்ன?
எஸ்.கே.விக்னேஸ்வரனின் கதை ஒரு சாதாரணமான கதையாகிப் போய் விட்டது கவலை தந்தது. ' மூன்று மழைக்கால இரவுகள்’ என்று அவர் ஒரு நல்ல கதை எழுதியவர் என்பதனை இது மறுத்துவிடுகிறது. எழுதுகிற எல்லாக் கதைகளும் அற்புதமாக வரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. எனினும் எஸ்கேவி இன் மொழியின் வலிமையை இக்கதை பாழடித்துவிட்டது என்று தோன்றுகிறது. கவிதைகள் நன்று. தனித்து சொல்ல வில்லையே. கவிதைக்கு ஈழம்தான் எப்போதும் களம் ஆகிவிட்டது இல்லையா?
அஇரவி, லண்டன
எனக்கு அதிகம் விடயங்களைத் தருவது நேர்காணலாகும். பேராசிரியை சித்திரலேகா மெளனகுருவின் நேர்காணல் என் கவனத்தை அதிகம் ஈர்த்தது. சிவரமணி பற்றிய ஆசிரியர் பெளஸரின் கேள்வி பழைய நினைவு -களை ஞாபகப்படுத்தியது. 1995இல் கவிதை நூல்கள் பல வெளிவந்தும்
"சிவரமணி கவிதைகள் வாங்கி வாசித்த
நினைவு இனினும் என்னை ஆட்கொண்டிருக்கிறது. பின்நாளில் பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்களின் ‘விமர்சனங்கள்’ எனும் நூலில் சிவரமணியினையும் வாசிக்க கிடைத்தது. அவ் வாசிப் பிலி நூலாசிரியரின் விமர்சன அணுகல் சிவரமணியை மேலும் நினைவில் நிறுத்தியது. ஒரு நிகழ்ச்சி நம்மீது பலரின் பார்வையினைப் பதிக்கிறது. தனிப்பட்ட வாழ்வு சமுதாய வாழ்வினை விமர்சிக்கும் திராணியைத் தருகிறது.
"சிவரமணியின் 8 வாழ்க்கையில் களும் பிரச்சில் விமர்சனத்திற்கு இருந்தன என்பன கோழியும், அய்ந் சாத்தான்களும், அர்த்தங் கொ6 அதற்கான கார பொதுவாகப் நடையினைப் அம்மொழி நடை 6 அறிவு, பிற்புலம் போன்றவற்றில் ட கிறது. படைப்பு பேசப்படுகிறது. சிறுகதையை இலங்கை கட்சி ஆ
g。
క கூறிக்கூறியே க தேவையை விடுத் வைப்பவர்கள் ெ தோண்டுவதும் இ பண்புகளுள் அடங்
இதே கதை இன்னு வேறு அர்த்தத்திை கூடும். இன்னும்
கடந்து வாசிக்குட விளங்குவதை வ விளங்கக்கூடும். அனுபவத்தில் மா விளங்கும் திறனுப் என்னுள் ஏற்படுத் முடிவு பொரு ஒன்றைத்தேடி அது (அப்பொருள் அ துாக்கம் வருவதி மில்லை. அப்பொ கிடைப்பதுதான் ட
கேமூனா6
மூன்றாவது மனித வந்துவிட்டது. பார் நிறைவுமாக இரு உள்ளடக்கமும் வட நேர்த்தியும் அழகு மைப்பைத் தரும் வாழ்த்துக்களும்.
 

90 களில் சொந்த ]பட்ட நெருக்குதல் னகளும் அவரின் ப் பின்னணியாக அழுத்தத்திற்குரியது. நண்பர்களும் பல ஒரு படைப்பு பல ளப் படுவதுணி டு. னம், அப்படைப்பு பேசும் மொழி ன்பற்றுவதாகும். ாசகனின் அனுபவம், தாடர்பான தெரிகை ாதிப்புச் செலுத்து - இதனால் அதிகம் சி. புஷ்பராஜனின் வாசிக்கும் போது ரசியலும் இவ்வரசி லின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ாழ விரும்புவோரின
னு ப வ மு ம’ மற்கிளம்புகின்றன. ர சரியலுக கு , அதரிகாரத தரிற் கு ருகின ற வர்கள் ரு வ த ரீ க க’ ாலம் கடத்துவதும் து, அதனை முன் தாடர்பானவற்றைத் க்கட்சி அரசியலின் கும். றுமொரு வாசகனில் ன கொடுத்திருக்கக் கொஞ்சம் காலம் போது தற்சமயம் விட அதிகமாகவும் சூழல் மாறுவதால் ற்றம் ஏற்படுகிறது. கூடுகிறது. கதை திய பொருளுக்கு நீதிவரவில்லை. கிடைக்காத போது திமுக்கியமாயின்) ல்லை. பசிப்பது 5ள்தான் பசி அது சியாறுதல்.
), அட்டாளைச்சேனை
ர் இதழ் 12 இங்கே தேன். மகிழ்ச்சியும் க்கிறது. இதழின் வமைப்பும் சிறப்பு ம் கூடிய வடிவஷ்மிக்கு நன்றியும்
போன தடவை
ஒக்டோபர்-டிசம்பர், 2001
யேசுராசாவின் நேர்காணல் தொடர்பாக பின்பு எழுதுகிறேன் எனக்கூறிவிட்டு பின்பு எழுதாமல் விட்டு விட்டேன். அதுபற்றி எழுதவேண்டும். அந்த நேர்காணல் தொடர்பாக யாரேனும் எதிர்வினைகளை முன்வைத்தால் இன்னும் விரிவாகத் தொடரலாம் என்றும் ஒரு எண்ணமுண்டு. சு. ராவின் நேர்காணல்தான் என்னை அதிகம் ஈர்த்தது. அதில் ஒரு உரையாடல் நிகழ்கிறது. தயாரிப்புகள், முன் நிபந்தனைகள், முன் முடிவுகள் இல்லை. அதுமட்டுமல்ல நம் சூழலுக்கும் நம் காலத்துக்கும் மிக முக்கியமான, மிகப் பொருத்தமான சேதிகள் அதிலுண்டு. சு.ரா. பல விடயங்கள் குறித்து நிதானமாக, நியாயமாக தன் எண்ணங்களை முன்வைக்கும் பண்புடையவர் என்பதால் அவருடைய நேர் காணல்கள் எப்போதும் சிறப்பாகவே இருக்கின்றது. இப் பொழுது நீங்கள் எல்லா நேர்காணல்களையும் புத்தகமாக கியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி நல்ல வேலை. மூன்றாவது மனிதனின் வெளியீட்டுத் தேர்வுகள் எப்போதும் நன்றாகவே இருக்கின்றன. பதிப்புத் துறையில் நல்ல தடங்களை மூன்றாவது மனிதன் முன்வைப்பதாக உணர்கிறேன். ‘குழந்தைகளுக்கும் உங்களுக் குமிடையே நல்ல புத்தகம். நிச்சயம் வர வேண்டியது வந்திருக்கிறது தொடருங்கள்.
கருணாகரன், கிளிநொச்சி
இதழ் 12யை படித்து முடித்துவிட்டேன். கவிதைகளில் வன்னிக் கவிதைகள் அனேகம். தங்கள் தெரிவிற்கும், உற்சாகமூட்டலிற்கும் மேலாக களம் தந்தமைக்கும் அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.
சித்திரலேகா மெளனகுருவின் நீண்ட செவி வியின் சாரம் என்ன? சுயவிளம்பரமா? அல்லது பெண்ணியம் தொடர்பான எதிர்பார்ப்பா? இனவேறு பாடற்று, அதிகரித்துள்ள பெண்வக்கிர உணர்வுகளையும் பாலியல் வல்லுற வுகளையும் தடுக்க முடியாவிட்டாலும் உரிய முறையில் வெளியுலகிற்காவது இவர்களால் அம்பலப் படுத்தப் படுகிறதா? உரியவர்களின் அதாவது வக்கிரபுத்தி கொண்டோரின் முகங்க ளையாவது வெளிப்படுத்தி னார்களா? மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் சோதரிகள், கொழும்பு, மலையகத்தில்
G D

Page 74
67723 (s மலையக சோதரிகள், யாழில் என தொடர்கின்ற சேட்டைகள் பற்றி இவர்களின் நிலைப்பாடு என்ன? கோட்பாடுகளையும் விவாதங்களையும், இவரைப் போன்றவர்களால் பேசி, சேற்றில் நிற்கும் ஒன்றுமேயறியாத அபலையின் பிரச்சினைகள் எப்படித் தீரும்? மேலும் மறைந்த, இன்னும் வாழ்கின்ற மூத்த இலக்கிய நாடக பங்காளிகளின் (படைப்பாளிகளின்) குறிப்புகள், படைப்புகளை, ஒவ்வொரு இதழிலும் சேர்த்தால் சஞ்சிகையின் விடயகனதி இன்னும் ஒருபடி மேலேறும்!
கைசரவணன், விசுவமடு
'மூன்றாவது மனிதன் இதழ் 12" தொடர்பான எனது கருத்துக்களை இங்கே முன்வைக்கின்றேன். ஈழத்து இலக்கிய செல் நெறி அறிகை ஒன்றுகூடலின் நோக்கங்களும் , செயற்திட்டங்களும் பாராட்டுக்குரியதே. எனினும் அதனை நடைமுறைப்படுத்தி வெற்றிகாண்பதில் தான் ஒன்றுகூடலின் முழுப்பயனும் இருக்குமென நம்புகின்றேன். அடுத்து இராஜ தர்மராஜாவின் மாற்றுக்குரலில் நியாயங்கள் நிறைந்து கிடக்கின்றன என்பதை அனைவரும் ஏற்றே ஆகவேண்டும். “எனக்கொரு அம்மா வேண்டும்” என்ற திசேராவின் கவிதை நிஜத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது என்பதில் சந்தேகமேயில்லை. "பிக்காசோவின் புறாவை சிங்கம் தின்றமை என்ற கவிதை நியாயமானதும், நகைச்சுவையானதும்கூட சிவாஜி கணேசன்பற்றிய அரங்கியற் குறிப்பில் இறுதியில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சிவாஜி நினைவாக செய்யப்பட வேண்டியதென குறிப்பிட்ட இரு பணிகளையும் தமிழக கலையுலகம் கவனத்திலெடுக்கத்தான் வேண்டும். இருந்தாலும் தமிழர்களை பொறுத்தவ ரைக்கும் அவர் இறுதிவரை நடிகர் திலகமாக மட்டுமே இருந்திருக்கின்றார் என்பது கசப்பான உண்மை. எனவே கலைக்காக; அவர் ஆற்றிய பணிக்காக; அவருக்கு நினைவுத் தடங்-களை எழுப்புவதில் நியாயமிருக்கிறதேயொழிய ஏனையவிதத்தில் தமிழருக்காக, தமிழர் வாழ்விற்காக எதை பெரிதாக சாதித்தார் என்பது கேள்விக்குரியதே (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிடுகையில்)
‘பெனி' இதழின் ஆசிரியரான சித் திரலேகா மெளனகுருவினி
நேர்காணலின் பற்றியும், பெண்ண பற்றியும் அறியக்க இருந்தாலும் பேரா மெளனகுருவின் விடயங்கள் மறக்க மறைக்கப்பட்டோ தெரிகிறது. பெண் பேராசிரியராக இ களப்பு வாசியும், பயின்றவரும் பார்க்கப்போனால் என்று சொல்வதற்கு போய்விடுகின்றது. ணியைப் பற்றி ச அவர்கள் அன்னை மறந்து போனார்? உணர்மைகள் ஏ செய்யப்பட விே கொடுமைக்கு எ துணிந்தபின் ஏ6 வேண்டும்? யாரு வேண்டும்? கிருச னியை, கே சாரதாம் பாளை பெண்மை கசக்க இவைகளுக்கு எத ஏன் அச்சப்பட விே உலகில் பங்குபற் வருகின்ற போது பெண் படைப்ப பற்றிகூட அவி காணக்கிடைக்கவி வன்னியில் பென கிடையாதா? இல் நிர்ப்பந்தத் தாலி கட்டளை யபிடு அவர்களின் கற்பை கள் கவிதைகளாக தெரிவதில்லைய பெண்களின்போராட அ வ சரி ய த ை ஆதரித்துப் பேசி பே ரா சபிாபி ய
சரித தவிர லே க
மெளனகுரு உட்ப பெண்கள் அனைவ வேண்டிய விடயம் நடந்திருக்கிறது. முனையில் போர பெணி போர முனையிலும் பு அக்கினிச்சுவாலை ருப்பது வன்னியி தொன்று. வேண்டு கவிதை வரிகளே உங்களுக்கு அறி. முடியும். பெண

ஒக்டோபர்-டிசம்பர், 200)
Dலம் பெண்கள் டிமை வரலாறுகள் டியதாக இருந்தது. ரியர் சித்திரலேகா பதில்களில் சில ப்பட்டோ அல்லது இருக்கிறதுபோல் ர்ணிலைவாதியும் }ப்பவரும், மட்டக்" பாழ் மாவட்டத்தில் என்ற ரீதியில் றக்கப்பட்டுவிட்டது இடமே இல்லாமல் அன்னையர் முன்னறிய சித்திரலேகா
பூபதியை எவ்வாறு
ன் இருட்டடிப்பு பண்டும்? பெண் திராக போராடத்
ர் நாம் தயங்க க்காக அச்சப்பட ாந்தியை, ராஜி -
ாணேஸ் வரியை,
என எத்தனை யெறியப்பட்டது? நிராக நாம் எழுத பண்டும்? இலக்கிய றியவர்கள் என்று எங்களின் வன்னிப் ாளிகள் ஒருவர்
நேர் காணலில் ல்லையே? ஏன்?
ர்படைப்பாளிகளே லை நிஜங்களின் 3 கவிதைக் கு
ருமே பெருமைப்பட இந்த ஈழமண்ணிலே
ஆம் துப்பாக்கி ாடும் எத்தனையோ *ளிகள் பேனா அநீதிக்கெதிராய் யை கிளப்பிவிட்டில் சாதாரணமானமெனில் அவர்களது ாடே அவர்களை pகப்படுத்தி வைக்க | களுக்கெதிரான
கொடுமைகளுக்காகவும், சுதந்திரத் துக்காகவும் போராடி உயிர்நீத்த பெண் கவிஞர்களான மேஜர் பாரதி, கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி போன்ற பலரை இவ்விடத்தில் ஞாபகப்படுத் துகின்றேன். இவர்களின் படைப்புக்க ளெல்லாம் நூலுருப்பெற்றிருக்கின்றது. இவை தவிரவும் பல பெண்படைப் பாளிகளின் படைப்புக்கள் நூலுருப் பெற்றிருக்கின்றன. சித்திரலேகா மெளனகுரு இதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
எஸ்பி கார்த்திகா, வன்னி
நகர்ப் புறத்து வாழ்வியல் நெருக்குதல்களிற்குள் அகப்பட்டு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் ஒரு சிறு இடைவெளியை ஏற்படுத்தி இலக்கியவுலகோடு தொடர்புகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் யூலை 28, 29 நடைபெற்ற ஈழத்து இலக்கிய செல்நெறி அறிகை ஒன்று கூடல்' மூன்றாவது மனிதன், தான் பாதம்பதித்துச் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் பல மரங்களை நட்டுச் செல்கின்றான், அந்த வகையில் இறுதியாக அவன் நட்டுவைத்த மரம்தான் இந்த நிகழ்வு மரம் நட்டவன் தண்ணீர் ஊற்றுவான் என்று ஆசிரியர் பெளசரைப் பார்த்துக்கொண்டிருப்பதா! அல்லது ஒரு சிறு துளி நீரைத்தானும் நாமும் தெளித்து பங்களிப்புச் செய்வதா! ஏனெனில் இந்த மரம் வேரூன்றி விருட்சமாகி நிழல்விரிக்க வேண்டிய தேவை தமிழ்பேசும் சமூகத்திற்கு நிறையவேயுள்ளது.
இந்த விடயத்தில் ஊடகவியலாளர்கள், ஆக்கதாரர்கள் எல்லோருக்கும் சமூகக் கடமை உள்ளது என்பதை மறுக்கமுடியாததாகும். இக்கடப்பாட்டை மூன்றாவது மனிதன் கையேற்றுச் செயற்படுவது மனதிற்கு ஆறுதலாய் உள்ளது. மேலும் மூன்றாவது மனிதன் ஒவ்வொரு இதழும் சிறுகதைகள், கவிதைகள், ஓவியங்கள், கட்டுரைகள், பேட்டிகள், மாற்றுக் குரல்கள், சர்ச்சைகள், தகவல்கள், கடிதங்கள் எனப் பல்வேறுவகையான ஆக்கங் களையும் ஒரே இதழில் வெளியிடுவதன் மூலமாக ஆக்க இலக்கியத்துறையில் ஒரு சமநிலையை அற்புதமாகப் பேணிவருவது பெரும் சாதனை யேயாகும்.
O BLGöm 16ost, asbeksibsons
G 2

Page 75
உயிர்ந்தெழுகிற கவிதை
।
:ா.ஜெயபார்பன் CLILITauf. 99E
ఇlar FLI థి00
நான் பு:கிழ்ச்சியும். நம்பிக்கையும் நிறைந்த ாளிதள் எண் Eaயே தாரா வக்கின்றன காலத்தின் பெரும் துயர்கள். மனவ்தைந்த சிபபியின் துயரம் முத்தாகிறது போது எனது துயர்கள் கனவுகளாகவும், நவினதகளாகவும்
ஈழத்து இ i lës iu L
II, IT
FJELT - வியை ! இத் தொகுதியிலுள்ள தனிநியிேலும், தொரு முற்போக்கு இலக்கி நோக்கப்பேறுகிறது. சார்பு:டயதாகக் கிராம் Eiffuri r ப்ரபிள் எட் :ள்
பிசினைகள் மு:ளப்புக் கொள்டுள்ள இக்காஃதில் நாவபற்றிய பொது வாசிப்பு நிலைப்பட்ட முனைப்பு இஸ் 3ஏயேன்றே சு வேர்டும் இந் நிரப் ரொக்சியமான அரசியல் :ாதவியாதத நிற்கும் தீர்வுகள்: நோக்கிய செய்பாடுகளுக்கும் உகந்நது அஸ்: :ெ நடந்தல்
ரி.விாதத் தொகுதி
ಸ್ಧ:17:14:1
Få årtuit 3:00 :::::::::: LIT TI.3.3.2:
சிக் கவிகளும், முரண் கருபு புதிநாகத் 5:தூக்கும் காலந்தில் ந: வேளிப்படுந் ந புதிதாக புெ:ாழி:ளக் கண்டுபிடித்துள்ளோமா? நீ பழமாள்னை விட்ஜ் ேேப்பில் 5ழநாதயோடு பெயர்ந்த நிகழ்ட் L-UE. F. FE'I LÊ 55 5 E&filli E4. It is filius IT IĘ ị கூறினாய் புளியமரம் புதமாகவும். :ானம் போட்
பற்காகவும், மண் புனித சூழியாகவும்.
FTgš
சிறுனதத் தொகுதி
iᎦiᎿᎼii +1 ᎥᎰ ?00Ꮸ Galate. TLI IIIIIII
சமகாட்ச் சூழலின் பிப்பு:ததில் இவரது கதைகள் கருக்கோள்கின்றன. அரசியல் இராணுவவாதப் LT5 inct it, it G: Lisle ஆவளிபளித உணர்வுகள் இவரது படைப்பி: பகைப்புப்பாக உள்ளது. ாழ்த்து நவீன தமிழ்ச் சிறு எநப் போக்கில் புநியதோரு CiFTi Ая. Еg!!
விளைகிற காயமிது elulu Bagg,
இங்கையில் இங்க்:மம அரசியல் Lotvš*T+ ::: ****** :fo:siris Lu சி.டி.போதிலிங்கம் - மொழிபுெ h_TLT 200 | , Talliuř, : Listiri: LT J002 l. :յել இலங்கைத் தமிழரின் அரசியற் ஈழத் நிலும்
விடுமோ என்ற எதார்த் அச்சுறுத்துகிறது அ சக்திகளுக்கு எதிராக .ே
Fi &-5*lg g. g. g. La. வேறுபாடு உணரப்பட சூழலும் பதிவுசெய்து
ஈழத்து இ;
• ;|<*TLC3; இம்ராவது .
ஜூன் :
: : : சிற்றிதழ்களில் ஃப்ரி: இடம்பேற்றிருகாவில்: நொதுத்து போசிக்கும்.ே உவரில் iர்துப் பின் நீ கியம். தரர்யஸ், : சார்ந்த பல்வேறுபட்ட ஆ போக்குகள் பதிவு செய்ய
கழ்ந்தேகளு உங்களுக்கு
மொழிபெப T.s.fi. 333ë : சிறுவர்கTட் _1"ហ្វ្រថ្នា உரிம்ப்கள், சிந்தTT
புரிநiாளும் மாற்றங்களு அவற்றை "மது சரஃப கள்ஆம் நாம் இாக: ருக்கிறது எமது சமூகத்
நீ: மிகவும் மோசமான பாநிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிப்பக வளியீடுகள் ... li. F. :
ம் விமர்சEங்களும்
:
XC
5. In 2000 டயிேரகள் பலவற்றில் நிஎலயிலும் 600களின் । ।।।। அதாவது. மார்க்சியச் பிய அந்த இலக்கியம். பாண மார்ச்சியந்திற்கு . . (gr. : ." - Fili lugile:
எமது புதிய வெளியீடு
அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும்
என் சரபேT: ஒக்டோபர் 2001 i।LT.
ஒடுக்குமுளிறக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சமூக சக்திகளில் முக்கியமாE சக்தியாக பெண்கள் காணப்படுகின்றன. இங்கு ஆணாதிக்கம் அதிகாரம் படைத்த நிலையிலும் பென்கள் அவ்வதிகாரத்திற்கு வெளிபிள் இருந்துகொள் பலியாகும் சக்தியாக உள்ாள் இலங்கை அனுபவத்தைக் கொண்டு இலங்கையின் அரசியவின் பெEர்களும், பெண்களது அரசியலும் என்கிற விடயத்தை ஆாட முற்பட்டுள்ளேன்
கவிதைகள் - இரண்டாவது பதிப்பு ாட்பு எம்.எநூஃபான் ፲፬፻፰!
_ = EXOOO இதுதான் போறாகி தம் மனிதாபிமானிகளை ஆனாலும் ஆதிக் கச் In TTE.g. tailgal futul ஒக்கநாள் அதிகரித்தே 并 சூழபிள் அதிகம் ததை நமது இவக்கியச் Tiபந்திருக்கிறது 11. ரியத்தின் சாரா
| நளித நோட்கள்
|Ո1
un o&ŮČI
துவரை வெளியாக
4. ltg:ਛਘ
: 5:i :,TLUT:Eği" இருமைகளின் சிந்த:ாப்
:த்ால் ஆடுவோம்
சிறுவர்களுக் =tit seet
முப்பாள்ம்ைபவம் ஜூன் 2001 Fili: il giuni 10000 சிறுவகளுக்கு நாம் கொடுப்பது அவர்கருக்குப் பயன் தரக்கூடியதாகவும் அாக
itਘ அலைகளை எழுப்பி இன்னும் அவர்கள் முதி-ogli E=sfiii la:ruit fi igă = a - - - நளை நிர்ந்தெழaப்ப்பளவயாகவும் இருக
வேர்டும்,
5։18:րtiIII:
பத்தி எழுந்துக்களிள் தொகுப –4, ISIn †it
ஜூன் 101
«Լls: :Եւլո Էն Ըն
5. E Gi... :( &#, #5: GTT ĝi JE, Kit ĉiu Eo ĉi- = ESPITAL = = LTTTTTuTT LLLu u L T S L L L L எனறின் ஈல நுட்பாட்டி இரசாவியம் நோக்குங்கோண்ட ஒருவர் கனவு இவக்கிய படைப்புகள் பற்றிய தாது மனப் பதிவுகளை எழுதும் போது நரம் தாமின் மை என
பாய்ச்சப்படுகிறது
E
பப்பட்டுள்ள"
- - - - . எமது அருத்த வெளியீடுகள் (அக்சின்
hப்பு
ĉi, mi soi ça Ji-Fi |- είlεπιτυ ετοι ιπ 2Cα. Ο ரெ ஃபேர்கரு ஈடய கள் பற்றி பெரும் ய் ஏற்பட்டுவருகின்ற: பரப்பிலும். அலுபாவங் க்கொள்: வோன் டிபி திவ் குழந்தைகளதும். டந்ந 20ஆண்டுகளின் Iடக்க உள்வாகிவிட்டது.
பிரகஷ்த்தம் சண்முகம் சிவலிங்கத்தின் சிறுகதைகளின் தொகுப்பு
விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்
சிறுகதைத் தொகுப்பு அம்ரிதா பிரயேம்

Page 76
உள்நாடு வெளிநாடுகளுக்க
465/1, Galle Road, C
 
 
 

SSSR
اوسې.
**
olombo-03 Tel. O1-589606