கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 2003.02-03

Page 1

ழ்டுகையன்
- Ëpih:TXi

Page 2
"கூட்டுறவே
'புத்தகப் பசிநிலைய வாசிக்கத் தூண் வாசிப்பதனுாடா பூரணமடைகி
உங்கள் புத்தகப் போக்கிக்கொள்ள
நூல் விற்பனை
நடாத்திவருகின் XMM-V SM தன்னிகரற்ற
கட்டைவேலி பலநோக்குக் கூட் கலாசாரக் கூட்டுற கரவெ
தொலைபேசி:
 
 
 

நாட்டுயர்வு 99
டைய மனிதனே டப்படுகிறான் கவே அவன் ன்றான்"
பசிநிலையைப் - 6)ILIOJILđlula
O தனித்துவம் 6in tiss
- நெல்லியடி
வுப் பெருமன்றம் பட்டி
O21-3263

Page 3
கவிதை
எஸ்.போஸ் மணி (மொ.பெ) என்.ஆத்மா சித்தாந்தன் சித்தி றபீக்க சி.சிவசேகரம்
தான்யா றஷ்மி ஆகர்ஷியா தானா-விஷ்ணு
முல்லைக்கமல்
(மாற்றுக் குரல்
சி.சிவசேகரம்
ஏ.ஆர்.பர்ஸான்
சி.சிவசேகரம்
 
 
 
 
 

ur6miñi ğ., 2003
கையில் இத்துடன் இதழ்களை வெளிக்கொணர்ந்திருக்கிறோம்
西翡(卯山 1டைப்பாளிகள். இலக்கிய ஆர்வலர்களின் ஒத்துழைப்பும் இவ் வளர்ச்சிக்கான பங்களிப்பாயுள்ளன. தொடர்ச்சியாக இதழைக் கொண்டுவருவதற்கான திட்டமிடலின் அடிப்படையில், தமிழ் கூறும் உலகெங்கும் வியாபித்திருக்கும் வாசகர்களிடம் முன்றாவது மனிதன் இதழுக்கான சந்தாதாரர்களைக் கோருகிறோம்.
ஈழத்து சிற்றிதழ்
இவ் இதழிலிருந்து மூன்றாவது மனிதன்
இருமாத இதழாக வெளிவருகின்றது. இத் துணிவிற்கு சந்தாதாரர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகின்றது. இன்றுவரை
8
ை um ன்டுச் சந்தா 240.00 - ாற் செலவுடன் (3 இதழ்கள்)
வெளிநாடு -
ண்டுச் சந்தா 20$ -
ரையாண்டுச் சந்தா$10 འོ། དོན་ urrö செலவுடன் (3 இதழ்கள்)
காசுக் கட்டளை அனுப்புவோர் M. Fouzer, Slave lsland Post office எனக் குறிப்பிடவும்.
།

Page 4
ఇgg 16 (தனிச் சுற்றுக்கு மட்டும்) பெப்ரவரி – Uorfft5, 2003 தருகை 75.00 ரூபாய் 8
எம்.பெளஸர்
அட்டை ஓவியம்: எஸ்தர் ராஜ் எஸ்
rnail: mm-s@eol.lk
மூன்றா தொடர்ச்சி காலத்திற்
966)5 பின்னரே
இதழ் உ பங்களி படைப்பு
2d6)856T6
மொழிடெ
எமது அச் குறித்த 6 வாசிப்பவ
இரு மாத உந்துதை வழங்களே நமது சிற என்ற கரு
நமது சிற என்பதே எழுத்தா தவிர்க்கமு எழுத்துல
இன்றைய LJ 600f GT அவசியெ
நேரத்தை இழந்த இ
2 66)JULTL
ஈழத்திலி
நந்தலால குறுகிய க
தெரிந்துெ
முடிந்த மனதிற்கு விநியோக
சமூக, கல்
ஆசிரிய
6τώ . 6)ω
 
 
 
 

ލިބުގެރާމްއިބަޗް
خاصیت سنگ -س
ஆசிரியர் கருத்து
வது மனிதன்' இதழில் பிரசுரிக்கத் தகுந்த படைப்புகள் யாக எமக்குக் கிடைப்பதில் உள்ள காலதாமதமே. உரிய குள் இதழைக் கொண்டுவருவதில் எதிர்நோக்கும் பிரதான உள்ளது. போதுமான படைப்புகள் எம்வசம் வந்து சேர்ந்த
இதழ் தயாரிப்பில் பூரண ஈடுபாடு காட்டமுடிகிறது.
ருவாக்கத்தின்போது படைப்புகள், படைப்பாளிகளின் ப்பு இன்றியமையாததாகிறது. நாம் ஈழத்துப் களுக்கே முன்னுரிமை அளித்துவருகிறோம். அத்துடன் பிய பொதுப்பிரச்சினைகளை அடியொற்றிய சிந்தனைகளை யர்ப்புச் செய்தும் வெளியிடுகின்றோம்.
ககறைக்குரிய தளங்களையும்-படைப்பின் காத்திரத்தன்மை
Tமது மதிப்பீட்டினையும் எமது இதழைத் தொடர்ந்து ர்கள் புரிந்துகொண்டிருப்பர்.
ங்களுக்கு ஒருமுறை இதழை வெளிக்கொணர்வதற்கான ல நமது படைப் பாளிகளும், வாசகர் உலகுமே பண்டியுள்ளது. வெகுசன ஊடக கலாசாரத் தளத்தை நோக்கி ந்த படைப்பாளிகள் பலரும் நகரத் தொடங்கிவிட்டனர் நத்தில் எமக்கு உடன்பாடில்லை.
ந்த படைப்பாளிகள் பலர் இப்போது எழுதுவதில்லை நமது அனுபவமாக உள்ளது. வாழ்வின் நெருக்குதல்கள் ற் றலை விழுங்கிவிடுகின்றதா என்ற கேள்வி >டியாமல் இங்கு எழுகிறது. இக் கேள்விக்கு ஈழத்து தமிழ் கமே பதில் சொல்ல வேண்டியுள்ளது.
நிலையில், ஈழத்தைப் பொறுத்தவரை - சிற்றிதழ்களின்
ன்ன என்பது குறித்து சரியான ஒரு மதிப்பீடு மனக் கருதுகிறோம்.
யும் பணத்தினையும் சிற்றிதழ்களை வெளிக்கொணர்வதில்
ழந்துகொண்டிருக்கின்ற சிற்றிதழாளர்களாவது இதுபற்றிய ல்களைத் தொடங்க வேண்டும்.
ருந்து வெளிவந்த பாரதி, அஞ்சலி, “அலை, வியூகம், 1. ஆகவே, படி, நிலம். போன்ற சிற்றிதழ்களின் ஆயுள், ாலத்திற்குள் ஏன் சுருங்கிப்போய்விட்டது என்பதை கேட்டுத் காள்ள வேண்டும்போல் உள்ளது எமக்கு.
வரை செயலாற்றிக்கொண்டுதானிருக்கிறோம் என்பது ஆறுதலான விடயமாகும். இதழ் வெளியீடு, நூல் கம், புத்தகக் கண்காட்சி பதிப்புத்துறை என எமது பணி Uாசாரத் தளங்களில் தொடர்கிறது.
}67671) հ`

Page 5
உடைத்து சிதறிய கட்டடங்களினிடையே புதர் மணி டிய தொன் மங்களினிடையே ஜனங்களின் சிரிப் பரிற் கிடையே காத் திருக்கிறது சாக் கடவுள்.
இடிபாடுகளைக் கட்டியெழுப்பரிய போதும் சாக் கடவுளுக்கான எமது பரிரார்த்தனை பரின்னிப் பரிணைந்திருக்கிறது அதன் கற்களு
சாவரின் துயரம் , நாம் கடவுளைக் காணவில்லையாயினும் எம் முன் கடவுளாய் ஒளிர்கிறது.
எல்லையும் , இன் மையும் அற்ற மனிதர்களே எனது மனிதர்களே! சாக் கடவுளை, சாவின் கடவுளை ஏன் மறந் தீர்?
எம் முன் , நாம் கடவுளைக் காணவில்லையாயினும் கடவுளாய் ஒழிந்திருக்கிறது அது.
இருப்பும் இரத்தமுமான சாவரின் கடவுள் தனது விழிகளில் இருந்து எந்த ஞான ஒளியையும் எமக்காகத் தரவில் ை ஞானம் என்பதும்
ஒளி என்பதும் : சாக் கடவுளிடம் இருந்து உங்களுக்குக் ésố? 60) c ut
வணிணமரிடப்பட்டிருக்கும் இந்த தேவவனத்தி எமக் குப் பரிறகு; எமது மதுவையும்
சிகரட் புகையையும் வரிதியாயரின கொஞ்சம் கூழையும் புசிப் பதற்கு சாக் கடவுள் வருகிறான், நாம் கடவுளை நம்பவில்லை: எங்களில் யாரும் அதை நம்பவில்லை.
நீரின் கீழ் ஒடிக் கொண்டிருக்கிறது தமிங் கிலம் . ...,'
கரையின் குழந்தை அதை அறியவில்லை.
எஸ் போஸ்
 


Page 6
1960g,6fs இருந்து ழுதிவரும் தெணியான் (கந்தையா நடேசன்) முற்போக்கு எழுத்தாளர்களில் மிகவும் கவனிப்புக்குரியவர். சமூக ஒடுக்குமுறைகளை இலக்கியமாக்குவதன் மூலம் ஒரு படைப்பாளியாக கணிப்புப்பெற்றவர். இவரது படைப்புக்களில் மிகப் பெரும்பாலானவை அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாகவே உள்ளன. மேலும் குடும்ப உறவுகளை மென்போக்கான நிலையில் எழுதக்கூடிய ஒருவராயுமுள்ளார். V.
XX
தெணியானி ஒரு படைப்பாளியாக: தீவிர இடதுசாரியாக மார்க்சிச சித்தாந்தத்தின் வழிநின்றவர் என்பதோடு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்
முக்கிய பங்கினை வகித்து வந்தவர். அகில இலங்கை
சிறுபான்மைத் தமிழர் மகா சபையினருடனும், இடதுசாரிகளுடனும் மிக நெருக்கமான
தொடர்பினைக் கொண்டிருந்தவர். 1960களில் முக்கியமாக பேசப்பட்ட ஆலயப் பிரவேசத்தில் முக்கிய பங்கு வகித்தவர். தமிழ் ஆசிரியராக
கடமையாற்றி வந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம்
தமது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஈழத்து இலக்கிய உலகுக்கு தெணியானின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாததாகும். மரக்கொக்கு நாவல் உளவியல் சிக்கல்களை முதன்மைப்படுத்துவதாய் வித்தியாசமான படைப்பாகவே மிளிர்கிறது. இது இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசினையும் பெற்றுள்ளது. அத்துடன் காத்திருப்பு எனும் நாவல் பாலியல், மற்றும் சுரண்டல் ரீதியான பிரச்சினைகளை எடுத்துக்கூறும் வித்தியாசமான படைப்பாகும். சொத்து (சிறுகதைத் தொகுதி), மாத்துவேட்டி (சிறுகதைத் தொகுதி). கழுகுகள் (குறுநாவல்) விடிவை நோக்கி (நாவல்). பொற்சிறையில் வாழும் புனிதர்கள் (நாவல்) என்பன கவனிப்புக்குரிய இவரது ஏனைய படைப்புக்களாகும். இவரது படைப்புகளும் கருத்துக்களும் எப்பொழுதும் சர்ச்சைக்குரியனவாக இருந்து வருவதால், அதிக கவனம் பெற்ற
படைப்பாளியாக உள்ளார்.
சந்திப்பு இராகவன்
 
 
 
 

- தெணியான் -
உங்களுடைய படைப்புலக பிரவேசம் அதற்கான உந்துதல் பற்றி கூறுங்கள்?
எனது முதலாவது சிறுகதை 1964ம் வருடம் விவேகியில் வெளிவந்தது. அது "பிணைப்பு” எனும் சிறுகதையாகும். இதற்கு முன்னரும் மாணவ பருவத்தில் கதைகள் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கின்றேன். அவையெல்லாம் அச்சேறாத கதைகளாகும். எனது எழுத்துலகப் பிரவேசத்திற்கு என்னிடத்திலிருந்த வாசிப்புப் பழக்கமும் எனக்கு நெஞ்சில் Liťť: காயங்களும் தான் காரணமாக அமைந்தன. நான் கொழும்புத் துறை ஆசிரியர் கலாசாலையில் படித்துக்கொண்டிருந்த போது டொமினிக் ஜீவாவிற்கு, அவரது தண்ணீரும் கண்ணீரும் சிறுகதைத் தொகுதிக்கான இலங்கை அரசின் சாகித்ய மண்டலப் பரிசு கிடைத்தது. அதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத ஆசிரியர் கலாசாலை தமிழ் பண்டிதர் நாவிதனுக்கு இவ்வாண்டின் சாகித்ய மண்டலப் பரிசு கிடைத்திருக்கின்ற"தென வகுப்பில் நக்கலாகச் சொன்னார்! இதே பண்டிதர் அல்வாயூர் கவிஞர் செல்லையாவை ஒரு தடவை சந்தித்த பின்னர் என்னிடத்தில் வந்து கவிஞரைத் தெரியுமா? என்று கேட்டார். கவிஞர் எனக்குச் சொந்தக்காரன் என்று சொன்னதாகவும் சொன்னார். அதன் பின்னர் பண்டிதருக்கு என்மீதுள்ள பார்வையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. நான் நல்லது எதைச் செய்தாலும் பண்டிதருக்கு அதன் பின்னர் உவப்பாக இருப்பதில்லை. எதிலும் குறைகண்டுகொண்டே இருப்பார். ஒருசமயம் வகுப்பில் கவிதை எழுதுவதற்கு தந்தார். எங்களுடைய மாணவ தலைவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவனுக்கும் ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அவனுடைய கவிதையை சிலாகித்து பகிரங்கமாகப் பாராட்டிய பண்டிதர் என்னுடைய கவிதையை சத்திர சிகிச்சை செய்து என்னையும் கிண்டல் பண்ணினார்.
சாதியின் பெயரால் எனக்கிழைக்கப்பட்ட கொடுமைகள் பல. ஆசிரிய கலாசாலையிலிருந்து வருடா வருடம் வெளியிடப்படும் கலாசாலை சஞ்சிகைக்கு நான் ஆசிரியனாக வராதவாறு மிகுந்த முயற்சியெடுத்து என்னைத் தடுத்தார்கள் ஆயினும் கலாசாலை சஞ்சிகையில் எழுதுமாறு அவர்களும் வேறு பலரும் என்னை வற்புறுத்திக் கேட்டனர். நான் எழுத மறுத்ததோடு அன்றே என்னுடைய உள்ளத்தில் பேனா பிடிப்பேன் என்ற சபதத்தை எடுத்துக் கொண்டேன். கலாசாலையை விட்டு வெளியேறுகின்ற போது நான்

Page 7
வெளியில் போய் எழுதுகின்றேன் என்று சொல்லிவிட்டே வந்தேன். பயிற்சி முடிந்து வெளியேறி பண்டாரவளை, அட்டம்பிட்டிய மகாவித்தியாலயத்திற்கு ஆசிரியனாக அனுப்பப்பட்டேன். எனக்கு ஒரு வருடம் மூத்த ஆசிரியர் கலாசாலை மாணவனாக இருந்த எழுத்தாளர் சா.பி.சுப்பிரமணியம் அவர்கள் பண்டாரவளை சென் மேரிஸ் கல்லூரியில் அப்போது (1964) ஆசிரியராக இருந்தார். அவர் பத்திரிகைகளுக்கு எழுதுமாறு தூண்டி அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். அவர் தந்த உற்சாகத்திலேயே முதல் கதையை எழுதினேன். w
தெணியான்" என்ற பெயருக்கான காரணம் என்ன?
எனது குடும்பப் பெயரே தெணியான் எனது பாட்டனாரினது பாட்டனருடைய பெயர் மடந்தையன். இவர் பருத்தித்துறை. காங்கேசன்துறையில் எனது ஊரான பொலிகண்டியில் தற்போது மீன் விற்கும் இடமான ஆலடி என்று சொல்லப்படும் இடத்திற்கெதிரே இன்றைய வீதிக்கு தெற்கே 250,300 ஆண்டுகளுக்கு முன் குடியிருந்தவர். அவர் வாழ்ந்த இடத்தில் இன்றும் 14 பரப்பு நிலம் அவரது சந்ததியராகிய எங்களுக்கு உரிமையுடையதாக இருக்கின்றது. அந்த நிலத்தில் எனது மூதாதையர் நிறுவிய மடம் இன்று புனருத்தாரனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்தப் பகுதியில் வாழும் முதியவர்களால் இன்றும் பள்ளன் மடம்' என பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது. அந்த நிலத்தின் பெயர் தான் வண்ணான் தெணி கடற்கரையோரமாக பிரதான வீதியின் அருகே தனது வீட்டின் அருகாக மடமொன்றையும் அமைத்து வாழ்ந்து வந்த எனது மூதாதையர் சமூக நிர்ப்பந்தம் காரணமாக அந்த இடத்தை விட்டு நீங்கி தற்போது எனது குடும்பம் வாழ்கின்ற இடத்தில் குடியேறினர் வணிணான் தெணியிலிருந்து வந்து குடியேறியமையால் அவர்கள் வாழ்விடம் தெணி என அழைக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெணியார் என இன்றும் அழைக்கப்படுகிறார்கள் இலக்கிய உலகிற்கு தேணியான் என நான் இப்படித்தான் அறிமுகமானேன்.
இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி குறிப்பிட முடியுமா?
ஆரம்பகாலத்தில் நான் திராவிட முன்னேற்ற கழக நூல்களைப் படிக்கின்ற ஒரு வாசகனாக இருந்தேன். பின்னர் பொன் கந்தையாவின் வருகையுடன் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மார்க்சிய, லெனினிய கருத்துக்களுடன் கூடிய நூல்களையும் ஈழத்து இலக்கியத்தின் நூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். இக்காலகட்டத்தில் டானியல், ஜீவா. கணேசலிங்கன், நந்தி போன்றவர்களுடைய படைப்புக்களை வாசித்தேன். அந்தப் படைப்புக்களின் மூலம் இவர்கள் எனக்குப் பரிச்சயமாக இருந்தார்கள். 1960ஆம் ஆண்டளவில் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபைக் கூட்டங்களுக்கு நான் போகவாரம்பித்தேன். அங்கு இவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கென ஒரு கெளரவம், வரவேற்பு இருந்ததையும் அவதானித்திருக்கிறேன். பின்னர் பொன். கந்தையாவின் தேர்தல் பிரசாரத்தை கிராமம் கிராமமாக மேற்கொள்கின்ற நடவடிக்கையின் போது டானியல் அவர்கள் வீடு தேடி என்னிடம் வந்து, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கூட்டங்களில் பேசவைத்திருக்கின்றார். ஜீவாவுடனான உறவின் நெருக்கம் நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இணைந்த பிறகும் ஜீவா மல்லிகையை வெளியிட ஆரம்பித்த பிறகுமே
 

உணி டானது. இவர்கள் இருவரும் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் எனது இலக்கியத் துறை சார்ந்த வளர்ச்சியிலும் எனது ஏனைய முன்னேற்றங்களிலும் அக்கறைகாட்டி வந்துள்ளனர்.
“இலங்கையில் ரகுநாதனையோ, எஸ்.பொன்னுத் துரையையோ ஒரு தலித்தாகப் பார்ப் பதில் லை. டானியல் , ஜிவா, தெணியான் போன்றவர்கள் எங்களுடைய தமிழ் ப் L|G) Gð LD மரபில் முக்கியமானவர்கள். இங்கு அவர்கள் தலித் போராட்டத்தினுTடாக அந்த அங்கீகாரத் தைப் பெறவில்லை. இதுதான் தமிழ் நாட்டுக் கும் இலங்கைக்குமான வித்தியாசம்’ எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பேராசிரியர் குறிப்பிடுகின்ற கருத்து இன்றைய தமிழ்நாட்டு தலித்தியவாதிகளை பின்னணியாகக் கொண்டதே. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தலித்தியவாதிகள் தங்களது அடையாளமாக தலித்துவத்தை முன்வைத்து அதன் அடிப்படையிலேயே தங்களை இலக்கியவாதிகளாக வெளிப்படுத்துகின்றார்கள் இலங்கையைப் பொறுத்தவரையில் எஸ்.பொ. ரகுநாதன் போன்றவர்கள் வரன்முறையான கல்வியைக் கற்று ஆசிரியராக வந்தவர்கள். ரகுநாதனின் "நிலவிலே பேசுவோம்” என்ற சிறுகதை குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட போதும், இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அடியொற்றி பெருமளவு இலக்கியம் படைத்தவர்களல்ல. ஆனால், டானியல், ஜீவா போன்றவர்கள் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்தி நிறைய எழுதியிருக்கிறார்கள். இவர்களுள் தெணியான் வரன்முறையான கல்வியைக் கற்ற ஆசிரியராக இருந்தவர். இவர்கள் மாக்ஸிஸக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைத்தவர்கள். வர்க்க அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை உள்வாங்கிக் கொண்டவர்கள். எனவே இவர்கள் முற்போக்கு இலக்கியம் சார்ந்த இலக்கியவாதிகளாக இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்டவர்களேயன்றி தமிழ்நாட்டைப் போல் தலித் இலக்கியவாதிகள் எனும் அடையாளத்துடன் இலக்கிய உலகில் பேசப்படுபவர்கள் அல்ல. S. *
டானியல் தேசிய இனப் பிரச்சினை முனைப்புப் பெற்றிருந்த காலப்பகுதியிலும் கூட, அவர் சாதியம் பற்றியே திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தார் என்று சொல்லப்படுவது பற்றி உங்களின் கருத்து ଗT ଗଏଁ ଗ୩ ?
தேசிய இனப் பிரச்சினை பல்வேறு நியாயங்களின் அடிப்படையில் முனைப் புப் பெற்ற போதும் பல கலைக் கழகங்களுக்கு தமிழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இழைக்கப்பட்ட அநீதி காரணமாகவே தேசிய இனப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்தது ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட போது அது சாதியப் பிரச்சினையாக இருந்து வந்தது. இதே பிரச்சினை பெரும்பான்மை தமிழ் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற போது இனப்பிரச்சினையாக பேசப்பட்டதை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன். எனவே தேசிய இனப்பிரச்சினையினது எழுச்சியின் போது தாழ்த்தப்பட்ட

Page 8
மக்களின் பிரச்சினை முற்றாக தீர்ந்துவிடாமலும், அந்தப் பிரச்சினை இல்லாதது போல் பின்தள்ளியும், இருட்டடிப்புச் செய்தும் இருந்த சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக போராடிய டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை முனைப்புடன் முன்வைக்க வேண்டியிருந்தது தேசிய இனப்பிரச்சினையோடு தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளும் சமகாலத்தில் நியாயமாக முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் டானியலுக்கோ தெணியானுக்கோ இப் பிரச்சினையைத் தொடர்ந்து பேசவேண்டிய அவசியமி ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்கள் ஐ மத்தியில் இருந்து வந்த சாதியக் கொடுமையை அழித் தொழித்து தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு முற்பட்டதன் மூலம் தேசிய இனப்பிரச்சினையில் டானியல் பங்காளியாக நின்றாார் என்பதுதான் இன்னொரு உண்மை.
டானியலின் படைப்புக்கள் : ஒவ்வொன்றும் ஆவணப் படுத்தல் களாகவே கருத முடியும். அவற்றில் கலைத்து : வத்தை காண முடியாது எனும் திறனாய்வாளர்களின் கருத்து பற்றி.?
திறனாய்வாள சொல்லப்படுபவர் பார்வையும் ஒ பல்வேறுபட்ட ட அவர்களிடம் கா
திறனாய்வாளர்கள் என்று டானியலின் ட சொல்லப்படுபவர்கள் அனைவரது |- பார்வையும் ஒன்றுபட்டதல்ல. விளங்கிக்கொள்ள பல்வேறுபட்ட பக்கச் சார்புகள் : அடிநிலை மக் அவர்களிடம் காணப்படுகின்றன. வாழ்வு, அவர் டானியலின் படைப் புக் களை - --
அவாகளுககான
விளங்கிக்கொள்ள வேண்டுமானால்
அடிநிலை மக்கள், அவர் தம் சடங்குகள், 4 வாழ்வு, அவர் தம் பேச்சுவழக்கு, என்பவற்றை ஆ அவர்களுக்கான பிரத்தியேகமான |- சடங்குகள், சம்பிரதாயங்கள் புரிந்துகொள் என்பவற்றை அறிய வேண்டும், அத்தகைய பு
புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய புரிந்துகொள்ளல் நிகழும் இடத்திற்தான் டானியலின் எழுத்தின் கலைத் துவத்தை புரிந்துகொள்ள ഴി' ിജ്ഞ அவற்றிற்கு அந்நியப்பட்டு நிற்கின்ற ° விமர்சனங்கள், டானியலின் படைப்புக்களில் கலைத்துவம் இல்லையென்பதும் அவரின் படைப்புக்கள் வெறும் ஆவணப்படுத்தல்கள் என்று சொல்வதும் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த விமர்சனங்கள் அந்நியப்பட்டு நிற்கும் அறியாமையே அவர்கள் கருத்தின் மூலம் வெளிப்படுகின்றது. அவர்கள் அப்படிச் சொல்வதன் மூலமும் மண்டைக்குள் இருக்கும் தமது திமிரை வெளிப்படுத்துகின்றனர்.
எழுத்தாளர்கள் சாதியம் பற்றி எழுதாவிட்டாலும் காலப் போக்கில் அரசியல், சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்கள் சாதியத்திலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமல்லவா?
 
 
 
 
 
 
 
 

இலக்கியம் என்று சொல்லப்படுவது ஒரு சமூகத்தில் நேரடியாகச் சென்று சமூக மாற்றத்தை உருவாக்குவதில்லை என்பது உண்மை. அதே சமயம் சமூக மாற்றத்தின் உந்து சக்தியாக இருந்து இலக்கியம் சமூகத் தை மாற்றியமைத்திருக்கின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இன்றைய காலகட்ட சமூகமாற்றம் என்று சொல்லப்படுவது பொதுவாக மக்கள் எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டு வந்த போதும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றைய நிலைக்கு தயார் செய்ததில் எழுத்தாளர்களுடைய எழுத்திற்கு
• , பங்குண்டு. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை 1950, 60களில் போராடியே பெற்றார்கள். * அப்போராட்டம் அரசியல், சமூக இயக்கங்களின் பின்னணியில் நிகழ்ந்த போதும் அவற்றிற்கு உருதுணையாக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின் றன. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தாங்கள் கண்டுகொள்ள வும், தங்களை அடிமைப்படுத்தி அமுக்கி வைத் திருக்கும் சாதியத்தின் கொடுமையையும் உணர்ந்து கொள்ளவும், அவற்றை உடைத்தெறிந்து தாழ்த்தப்பட்ட
கள் அனைவரது
ன்றுபட்டதல்ல. மக்கள் முன்னேறவும் அவர்களது க்கச் சார்புகள் படைப்புக்கள் பயன்பட்டிருக்கின் rexixtri o றன. உயர் சாதியைச் சேர்ந்தவர்க "ணப்படுகின்றன. ளுள் தமது காட்டுமிராண்டித் 60LLL353,6061T தனத்தைக் கண்டு வெட்கப்பட்டு
வேண்டுமானால் தம்மை மாற்றிக்கொள்வதற்கும் . இவர்களது படைப் புக்கள் 356T, 916).JTg5D 徽 உதவியுள்ளன. ம் பேச்சுவழக்கு, &
பிரத்தியேகமான 'முற் போக்கு எழுத்தாளர் ம்பிரதாயங்கள் சங்கம் ஆரம்பித்த காலம்
அறிய வேண்டும் தொடக்கம் அது ஆற்றிவரும்
இலக்கிய வளர்ச் சிக் கான ள வேண்டும். U 600f160 uuU பாராட் டலாம் . ரிந்துகொள்ளல் எனினும்கூட இந்த முற்போக்கு தான் டானியலின் எழுத்தாளர் சங்கத்தை லைக்கவக்ை நடத்தியவர்களும், அதிலிருந் வைததுவததை தவர்களும், இலக்கியப் பணி T6lT (Lp19.u.41.0. புரிந்தவர்களும் தாழ்த்தப்பட்ட
சமூகத்திலிருந்து வந்தவர்கள். ஆதலால் அந்த சமூகத்தின் குறைபாடுகளை ஒட்டியவர்களும் வருகிறார்கள். இவர்கள் காலங்காலமாக உயர் சாதியினரிடத்தில் ஒருவித வெறுப்பும் பகை உணர்ச்சியும் கொண்டிருந்ததால் அதைத் தீர்ப்பதற்காக தங்கள் எழுத்தைப் பயன்படுத்தினார்கள் " என்று மு.பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? -
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த காலம் தொடக்கம் அது ஆற்றிவரும் இலக்கிய வளர்ச்சிக்கான பணியை இன்று மறுத்து, மறுதலித்து இலக்கிய வரலாறு சொல்லுவதும், எழுதுவதுமே தமது பெருந் தொண் டெனக் கருதி

Page 9
மூர்க்கத்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் பலர். இலக்கிய வளர்ச்சிக்கான பணியை உணர்ந்து பாராட்டியி விட்டுவிட முடியும்?
அடுத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நடாத்தியவர்க தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களென சொல்லுவத புலப்படுகிறது. இங்கு ஒரு பட்டியல் தர விரும்பாத கா
குறிப்பிட்ட அச்சமூகத்திற்கென்றே உரிய குறைபாடுகளோடு என்று சொல்வதை இவர் இன்னொரு வகையாக குறிப்பிடுகி பிறந்த குடும்பச் சூழலின் தாக்கம் அவனுக்கிருந்தேயாகு பொருந்தும் கால கதியில் அவன் பெறுகின்ற பல்வேறு அவன் உருவாக்கம் பெறுகிறான். உயர் சாதியார் என்று சமூகத்தில் மிகப் பிந்தங்கிய பகுதியில் பிறந்தவனும் இவ்வாே
முற்போக்கு எழுத்தாளர்களாக வளர்ந்து வந்தவர்கள் இழைக்கப்படுகின்ற கொடுமையை உயிர்ப்புடன் எடுத்துச் செ மக்களின் பிரச்சினைகள் எடுத்துச்சொல்லப்படவில்லை. கால உயர்ந்தவர்கள் அல்லது உயர் சாதியினர் என்று சொல்ல பெறுகின்றவர்களாகவும் தமது வர்க்க நலன்களைப் பே படைப்பவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள். இவர்க தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியே காட்டின. தண்டின எனும் பள்ளுப் பாடலைப் பாடிய புலவன் ஒரு பள்ளனாக பள்ளுப் பாடல் எப்படி அமைந்திருக்கும்? தாழ்த்தப்பட்ட செலுத்தி அவர்களை சமூக ரீதியாகவும் இலக்கியங்களுக் வந்த ஒரு சமூகத்திற்கெதிராக, அச்சமூகத்தின் குறை எழுத்தாளர்கள் எடுத்து முன்வைக்கப்படுகையில் மு.பொ. ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தின் அக முரண வேண்டிய போலித்தனத்தில் மூச்சிறைக்கிறார்கள். இதன் மூe தான் என்பதை மிகத் தெளிவாக மு.பொ. வெளிப்படுத்துகிற
அகில இலங்கை சிறுபான் மைத் தமிழர் மகா இடதுசாரிகளின் நெருக்கமான உறவு என்பன உங்களை
சிறுபராயம் முதல் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் எனக்கு இ ஏழாம் வகுப்பு படிக்கின்ற காலத்திலேயே எனது தந்தையார் தினமும் எடுத்துவந்து எனக்குப் படிக்கத் தந்தார். நான் எட்டாய நான் படித்த தேவரையாளி இந்துக்கல்லூரியில் சுற்றி வாசிப்பு
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அக்காலத்தில் திராவிட மு வெளியிடுகின்ற நூல்கள், சஞ்சிகைகளை விரும்பிப் படித்தே6 வாங்கிப் படிப்பதற்கு எனக்குப் பணம் தந்துகொண்டிருந்த இந்த வாசிப்புக் காரணமாக எனக்குள்ளே சமூக அக்கறையு விடுதலைக்கான சிந்தனைகள் என்பவற்றோடு என்னிடமிருந்து வளர்ந்து வந்தது. பின்னர் பொன். கந்தையா, பருத்தித்துறை போட்டியிட்ட சமயம் என்னுடைய குடும்பத்தவர்கள் கந்தைய இருந்தார்கள் இந்தக் காலத்தில் தான் டானியல், எம்.சி இடதுசாரிகளை மாணவனாகிய நான் சந்தித்தேன்.
கந்தையாவின் வருகையோடு எனது வாசிப்பு இரசனையிலும் கருத்துள்ள நூல்களையும் இலக்கியங்களையும் நான் வாசி மகாசபைக்குள் போனபோது அதன் தலைவராக இருந்த ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச முக்கியமான தமிழர் மகாசபையின் தலைவராக இருந்தமையால் அங்கு மகாசபை தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும் டே சமூகக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்க மகாசபை விளங்கியது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல சாதியினரால் தீவைத்துக் கொளுத்தப்பட்ட போது மகாசபைை
 

இந்தச் சூழ்நிலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ருக்கும் மு.பொன்னம்பலத்தை நான் எப்படி பாராட்டாமல்
ளும், அதிலிருந்தவர்களும், இலக்கியப் பணிபுரிந்தவர்களும் ன் மூலம் இச்சங்கம் பற்றிய மு.பொ.வின் பார்வை நன்றாக ணத்தில் இச்சங்கத்திலிருந்தவர்களின் பெயர் பட்டியலைத் அதனைக் குறிப்பிடலாம். ஒரு சமூகத்தில் தோன்றியவர்கள் பிறக்கிறார்கள் என்பது மிக அற்பத்தனமானது சாதிப் புத்தி றார். எந்தவொரு சாதியில் பிறந்தவனாக இருந்தாலும் அவன். ). அது மு.பொ.வுக்கும் ۔۔۔۔۔۔۔ வளர்ச்சியின் காரணமாக சொல்லப்படுபவர்களின் ற வளர்ந்து வருகின்றான். பாது இந்த பின்னணியில் : தமது சமூகத்துக்கு ால்வதற்கு முன்னர் இந்த ங் காலமாக சமூகத்தில் ப்படுவோரே கல்வியைப் ணும் இலக்கியங்களை ளுடைய இலக்கியங்கள் கக் கனகராயன் பள்ளு’ " : D3556 அதிகாரம கூடாகவும் పేషన్ சொல்லப்படுவோரே பாடுகளை முற்போக்கு கல்வியைப் போன்றவர்களால் அதை பாடுகளை மூடிமறைக்க * ..." லம் யாருடைய பிரதிநிதி தமது வாக
றார். நலன்களைப் பேணும்
இலக்கியங்கை படைப்பவர்களாகவு
வந்திருக்கின்றார்கள்
உயர்ந்தவர்கள் அல்ல உயர் சாதியினர் என்று .
சபையின் தொடர்பு, எவ்விதம் பாதித்தன?
ருந்து வந்துள்ளது. நான் தினகரன் பத்திரிகையை b வகுப்பு படிக்கையில் என்று சொல்லப்படுகின்ற 10 நூல்களை வாசிக்கும் மன்னேற்றக் கழகத்தினர் ன். இவைகளையெல்லாம் 5வர் என்னுடைய தாய். ள்ள சிந்தனைகள், மனித வந்த மானுட நேயமும் பாராளுமன்றத் தேர்தலில் ாவின் ஆதரவாளர்களாக சுப்ரமணியம் போன்ற
இலக்கியங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியே
5ѣптLtg-60т.
சிறிதுசிறிதாக மாற்றம் ஏற்படத் தொடங்கியது இடதுசாரிக் க்கவாரம்பித்தேன். அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர்
எம்.சி. சுப்ரமணியம் அவர்களோடு நெருக்கமான உறவு வர்களுள் ஒருவரான அவர், அகில இலங்கை சிறுபான்மை
இடதுசாரிகளின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. இந்த ாராட்டங்களிலும் அக்கறையுடையதாகவிருந்து வந்துள்ளது. ளின் குரலாகவும், அவர்களின் பாதுகாப்பு அரணாகவும் இந்த லாம். நீர்வேலியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் உயர் யச் சேர்ந்தவர்கள் திரண்டு சென்று மீண்டும் அவர்களுடைய

Page 10
.-அஜ் イr
வீடுகளை அமைத்துக் கொடுத்ததுடன் நிதியுதவி செய்து பக்கபலமாக இருந்தோம் அவர்களுக்கு வேண்டிய நிதியைத் திரட்டுவதற்காக நான் வீடு வீடாக உண்டியல் குலுக்கிப் பணம் சேர்த்தேன். இது மாத்திரமல்லாமல் எமது ஊரான பொலிகண்டி கந்த வனக் கடவை ஆலயக் கதவை திறப்பதற்கான போராட்டத்தை நானும் என்னுடன் சேர்ந்த இளைஞர்களும் முன்னெடுத்த போது மகாசபையின் பின்னணிப் பலம் எமக்கிருந்தது. ஆலயப் பிரவேசம் நடைபெற்ற சமயம் எம். சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.
இடதுசாரித் தலைவரான எம்.சி.சுப்ரமணியம் போன்றவர் தொடர்பும் இயல்பாகவே எனக்கிருந்த மானுட நேசமும் விடுதலையுணர்வும் காரணமாக நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்துகொண்டேன். அங்கு ஏ. வைத்தியலிங்கம், வி. பொன்னம்பலம், ஆர். பூபாலசிங்கம், ஐ.ஆர். அரியரட்ணம் போன்றவர்களையும், முற்போக்குச் சிந்தனையுடைய பல தோழர்களையும் சந்தித்தேன். பிற்காலத்தில் பொன். குமாரசாமி அவர்களோடு மிக நெருக்கமான உறவு இருந்து வந்திருக்கிறது. தென்னிலங்கையிலிருந்து வந்த பல தலைவர்களை நான் சந்தித்திருக்கின்றேன். அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். எனது உருவாக்கத்திற்கு இவை யாவும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.
நீங்கள் சாதியம் பற்றியே எழுதும் எழுத்தாளர் எனும் கருத்தினையே பலர் கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்தென்ன?
நான் சாதியம் பற்றியும் எழுதுகின்ற எழுத்தாளனேயன்றி சாதியம் பற்றி மாத்திரம் எழுதுகின்ற ஒரு எழுத்தாளனல்ல. ஆனால் என்னை அப்படி நோக்குகின்றார்கள் என்றால் சாதியம் என்பது ஒழிந்து போய்விட்டதெனப் போலியாகச் சொல்லிக் கொண்டு அதை மறைக்க முற்படுகின்றவர்கள் மத்தியில் சாதியக் கொடுமைகளை இடையிடையே எடுத்து முன்வைக்கின்றவன் நானாகவேயிருக்கின்றேன். தேசிய இனப் பிரச்சினையினுள்ளே சாதியம் மறைந்து போய்விட்டதாகச் சாதியத்தை வளர்க்க விரும்புகிறவர்களே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே சாதியப் பிரச்சினையை அது இன்று கூர்மையடைந்துள்ள முறைமையினை வெளியே எடுத்துச் சொல்வதன் மூலம், அதனை தீர்க்க வேண்டுமென்னும் சமுகக்கடமையை நான் செய்து கொண்டிருக்கின்றேன். தெணியான், டானியல் போல சாதியம் பற்றியே எழுதவேண்டுமென சொல்கின்றவர்கள் , எதிர்பார்க்கின்ற ஒருசாரார் இருக்கின்றனர். இல்லை தெணியான் சாதியத்தை எழுதவேண்டிய அவசியமில்லை. அவர் 'காத்திருப்பு', 'கானலில் மான்’ போன்ற சாதியம் பேசாத படைப்புகளையே தரவேண்மென்று எதிர்பார்க்கின்ற இன்னொரு சாராரும் இருக்கின்றனர்.
நான் இந்த இருசாராரையும் ஏற்றுக்கொள்ளாதவன். சாதியம் மாத்திரம்தான் நமது பிரச்சினையென்று எண்ணுகின்றவனல்ல. அதேசமயம் சாதியப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதென்றும் தவறாக எண்ணவில்லை. பழக்கப்பட்டதொரு மிருகத்தைப் பிடித்து கயிறு கொழுவி கட்டையில் கட்டிவிட்டால் அது எந்தப் பிரச்சினையுமில்லாமல் தான் மிகச்செளகரியமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு படுத்திருக்கும். அந்த மிருகத்தை ஒத்தவர்களாகவே தாழ்த்தப்பட்ட சமுகத்திலிருந்து
 

வந்த கற்றோர் சிலர் இருந்து வருகின்றார்கள் எழுத்தாளர்கள் சிலர் இருக்கின்றார்கள். தெணியானால் அப்படியிருக்க முடியாது. கட்டையில் பிடித்துக் கட்டப்படும் பழக்கப்பட்ட மிருகமல்ல நான். • ኘ
உங்களுடைய படைப்புகள், அவை எப்படி நூலுருப் பெற்றன?
நான் எழுத ஆரம்பித்து 38 ஆண்டுகளாகின்றது. இந்த 38 ஆண்டுகளில் எட்டுநூல்கள் மாத்திரம் வெளிவந்துள்ளன. ஈழத்தைப் பொறுத்தவரையில் நுால் வெளியீடென்பது படைப்பாளிகளுக்கு பெரியதொரு பிரச்சினை. வசதிபடைத்த எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் பொறுத்தவரையில் (ஒருசிலர்) நுால் வடிவங் கொடுத்து வெளிக்கொண்டு வருகின்றார்கள். வசதியற்றவர்கள் தமது ஆக்கத்தை நுால் வடிவில் கொண்டுவரும் ஆர்வம் காரணமாக கடன்பட்டே வெளியீட்டை செய்து சிரமப்படுகின்றார்கள். எனது ஆக்கங்கள் நூலாக இதுவரை வெளிவந்திருப்பின் இந்த எட்டு நூல்கள் மாத்திரமல்ல இன்னும் பல நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும் எனது பணத்தை முதலீடு செய்து என்னுடைய படைப்புகளை நுாலாகக் கொண்டு வரும் நிலையில் நானில்லை. ஆனால் இதுவரை வெளிவந்த நுால்களை வெளியீட்டாளர்கள் சிலர் மனம் விரும்பி வெளியீடு செய்துள்ளனர். எனது முதல் நாவலான 'விடிவை நோக்கி’ (1973) வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. 'கழுகுகள்’ நாவல்(1981), சொத்து சிறுகதைத் தொகுதி(1984) இவையிரண்டும் தமிழ்நாட்டில் நூலுருப் பெற்றன. கழுகுகள் நர்மதா வெளியீடாகவும். ’சொத்து’ என்.சி.பி. எச் வெளியீடாகவும் வெளிவந்தன. இந்த இரண்டு நூல்களும் தமிழ்நாட்டில் நூலுருப்பெறக் காரணமாயிருந்தவர் டொமினிக் ஜீவா ஆவார். பிரதிகளை அவரே எடுத்தச் சென்று நுாலாக வெளிவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். பொற்சிறையில் வாடும் புனிதர்கள்', 'முரசொலி வெளியீடாக (1989) வெளிவந்துள்ளது. 'மாத்துவேட்டி’ சிறுகதைத் தொகுதி மல்லிகைப் பந்தல் வெளியீடாக (1996) ஜீவா வெளியிட்டுள்ளார். மரக்கொக்கு நாவல்(1994), காத்திருப்பு நாவல்(1999), 'கானலில் மான்’ நாவல்(2002) ஆகிய படைப்புகளை பூபாலசிங்கம் புத்தக நிலையத்தினர் வெளியிட்டுள்ளனர். பூபாலசிங்கம் பதிப்பக உரிமையாளர் சிறிதர்சிங் அவர்களின் தந்தையார் அமரர் பூபாலசிங்கம் அவர்கள் எமது கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர். என்மீது தோழமையும், அன்பும், அக்கறையுடையவராகவும் அவர் இருந்தார். அந்த உறவின் தொடர்ச்சியாகவே அவரது மகன் சிறிதர் சிங் அவர்கள் எனது படைப்புகளை நூல்வடிவில் தந்து கொண்டிருக்கின்றார். என்னுடைய நூல்களை தொடர்ந்தும் இவ்வாறு வெளியீட்டாளர்கள் வெளியிட்டு வைப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். அந்த நம்பிக்கை வாசகர்களுக்கு நூல்களாக கிடைக்கவே செய்யும்.
நீங்கள் எழுத வாரம்பித்த காலப் பகுதியிலிருந்து இன்று வரையான கால இடைவெளியில் படைப்பிலக் கியங்களின் உட்பொருளில் எத்தகைய மாறுதல்
ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திலிருந்தே தனது படைப்பிலக்கியங்களுக்கான கருவை தேடிக்கொள்கின்றான். படைப்பிலக்கியம் என்பது அந்த இலக்கியம் தோன்றிய

Page 11
&গু
* GIt ityGus) -
காலத்தின் சமூகத்தின் அறுவடையாகவே அல்லது வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. அவ்வாறு இல்லாத இலக்கியங்கள் வெறும் கற்பனாவாத இலக்கியங்களாகவே கொள்ளப்படும் அவைகளினால் சமூகத்திற்கு எந்தவிதமான பெரும் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. காலத்தின் விளைவாக சமூகத்திலிருந்து பிறக்கின்ற இலக்கியங்கள் சமூகத்தின் மாற்றங்களையும் வெளிக் கொணர தவறுவதில்லை. இந்த அடிப்படையில் 1950, 60களில் அதனைத் தொடர்ந்து 70 வரை முற்போக்கு இலக்கியம் வீச்சுடன் எழுச்சியுற்று வெளிவந்த காலம் இக்காலகட்டத்தில் வர்க்கப் பிரச்சினை, சாதியப் பிரச்சினை என்பனவே ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் பொருளாக இருந்தது.
70களின் பின்னர் இன முரண்பாடு வலுப் பெற்று போராட்டங்கள் தலைதுாக்கின. இக் காலகட்டத்தில்
இனமுரணி பாடு பற்றிய ஆக்க இலக்கியங்கள்
இனப்பிரச்சினையின் காரணமாக துன்பப்படும் தமிழர்களது அவலங்களும் இலக்கியங்களாகின. இவை இரண்டும் தான் பிரதானமாக கோடிடப்பட வேண்டிய காலகட்டங்கள் எனலாம்.
எந்தவொரு இலக்கியமும் அதன் வளர்ச்சியும் வரலாற்று. அடிப்படையிலேயே தோன்றுகின்றது. முற்போக்கு
இலக்கியத்தின் எழுச்சி மிக்க வளர்ச்சியின் வழிவந்ததே
இன்றைய இலக்கியம். நாளைய இலக்கியங்கள் இன்றைய
இலக்கியங்களை உள்வாங்கி இவற்றிலிருந்து மேலெழுகின்றவையாகவே அமையும். எனவே இன்றைய
இலக்கியங்கள் கடந்தகால இலக்கியங்களை மிக
உன்னதமானது எனக்கருதுவது மிகத்தவறானதாகும்.
இனப்பிரச்சினை பற்றிப் பேசும் இலக்கியங்கள் தான் சிறந்த
இலக்கியங்கள் எனச்சொல்லப்படும் ஒரு பக்கப்பார்வை
ஆரோக்கியமானதல்ல.
நீங்கள் ஒரு சிறுகதைப் படைப் பாளியாகவும் இருக் கிறீர்கள் : வாசகர்களுக்கு நாவலாசிரிய னாகவே பரிச்சயமாகி உள்ளமைக்கான காரணம்
ଗTଗର୍ଥୀ ରot?
நாவலாசிரியர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிய பின்னர் நாவல் எழுதியவர்களே. என்னுடைய நிலையும் அதுவேதான். பத்திரிகை, சஞ்சிகைகளில் சிறுகதைகளை உதிரியாக படைப்பதன் மூலம் ஒர் எழுத்தாளன் இலக்கிய கணிப்பைப் பெற்றுவிடுவதில்லை. அவனுடைய சிறுகதைகள் நுால் வடிவில் தொகுக்கப் பெற்று வெளிவரும் போது தான் விமர்சகர்களிடமிருந்தும் வாசகர்களிடமிருந்தும் அந்த எழுத்தாளன் கணிப்பைப் பெறுகின்றான். என்னுடைய படைப்புகளாக இதுவரை எட்டு நுால்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் ஆறு நாவல்கள். ஏனைய இரண்டு சிறுகதைத் தொகுதிகளாக இருந்த போதும் அவைகளும் வாசகர்களின் கவனத்தைப் பெறத் தவறிவிட்டன. முதல் தொகுதியான சொத்து தமிழ் நாட்டில் நூலுருப்பெற்றது மிகச் சொற்பமான பிரதிகளே இலங்கைக்கு வந்து சேர்ந்தன. அதனால் வாசகர் கருத்துக்கு எட்டாத நூலாக அது போய்விட்டது. நண்பர் செங்கையாழியான் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் 'ஈழத்து சிறுகதை வரலாறு' நூலில் கூட சொத்துப் பற்றிய தகவல் இல்லை. அடுத்த சிறுகதைத் தொகுதி 'மாத்துவேட்டி' மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்தது. மிகச் சிறிய எழுத்துக்களில் நிறைந்த அச்சுப் பிழைகளோடு வெளிவந்திருக்கும் நூல் இது மல்லிகைப்பந்தல் வெளியீடுகளின் தயாரிப்பில் மிக

SlLlLTTSr000 S O OO O O O O O O OCe eOY ZeOe J 00JJYJYLcS
تک کھینکس سیமோசமான நூல் எது என்று கேட்டால் அது 'மாத்துவேட்டி’ தான். நான் கையில் எடுத்துப் படிப்பதற்கே சிரமமாக உள்ளது. இதுவரை நான் எழுதிய சிறுகதைகளை தொகுதிகளாகப் போட்டிருந்தால் 10 தொகுதிகள் தேறியிருக்கும். இதில் ஒரு ஐந்து தொகுதிகளைத் தானும் என்னால் நூல் வடிவில் பார்க்கமுடியவில்லை. ஆகவே ஆறு நாவல்கள் வெளிவந்து நான் நாவலாசிரியனாக நோக்கப்படுவதற்கு வழி கோலியுள்ளது.
உங்களது காத்திருப்பு’ நாவல் மிகப் பெருமளவில் பாலியல் சார்ந்த நாவல் எனக் கூறப்படும் விமர்சனம் பற்றி?
'காத்திருப்பு பாலியல் பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசும் ஒரு நாவலல்ல. இது பாலியல் பிரச்சினையோடு சுரண்டல் பற்றியும் பேசுகின்ற ஒரு படைப்பு உளவியலை நோக்கும் இந்த நாவல் ஊடு பாவாக பொதிந்திருக்கிறது. இந்த நாவலை பாலியல் பிரச்சினை சார்ந்த நாவல் என்று சொல்லுகின்றபோது நான் மிக எச்சரிக்கையாகவே பேச விரும்புகிறேன். கடந்த காலத்தில் பாலியல் நாவல்கள் என்று குறிப்பிடப்பட்ட படைப்புக்கள் பற்றி ஒரு மனப்பதிவு வாசகன் உள்ளத்தில் இருக்கவே செய்யும். அந்த மனப்பதிவோடு எனது காத்திருப்பு நாவலை வாசகர்கள் நோக்குதல் கூடாது. இந்த நாவலில் பேசப்படாத ஒரு பொருளாக பாலியல் பேசப்படுகிறது. பாலியல் பிரச்சினைகளை யாரும் முகஞ்சுழிக்கா வண்ணம் எவ்வாறு இலக்கியத்தினுள் கொண்டு வரலாம் என்பதை மிக நிதானத்துடன் இந்தப்படைப்பில் நான் செய்துகாட்டியுள்ளேன். இந்த வகையில் இது என் வெற்றி என்றும் கருதுகிறேன். இந்த நாவல் பெரிய அளவில் பலருடைய கவனத்தை இன்னும் ஈர்க்காதிருப்பது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது.
'அறிவோர் கூடல்’ நிகழ்வு உங்களை எவ்விதம் பாதித்தது?
பருத்தித்துறையில் டொக்ரர் முருகானந்தன், நண்பர் குலசிங்கம் , ரகுவரன் போன்றோர் முன் னின்று ஆரம்பித்ததுதான் இந்த அறிவோர் கூடல், மாதத்தில் இரண்டு தடவை. பின்னர் ஒருதடவை இந்தக் கூடலில் இருந்த நண்பர்கள் குறித்தவொரு தினத்தில் ஒன்றுகூடினோம். இந்த ஒன்றுகூடல் பெரும்பாலும் டொக்ரர் முருகானந்தன் இல்லத்தில் நடைபெற்றுவந்தது. ஒரு கூடலின் போது கூடலைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அல்லது வெளியார் ஒருவர் குறித்தவொரு பொருள்பற்றிப் பேசுவார். பேச்சு முடிந்ததும் கூடலிலிருந்த நண்பர்கள் கலந்துரையாடுவர். கூடல் முடிந்து நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டிருப்போம். விடுதிரும்புவதற்கு இரவு ஒன்பது பத்து மணிகூட ஆகலாம். இந்தக் கூடலில் இலக்கியம் பற்றிய கருத்துரைகள் மாத்திரம்தான் இடம்பெற்றன என்றில்லை, பல்வேறு துறை சார்ந்தவர்களும் தமது துறைசார்ந்த பொருள்பற்றிக் கருத்துரை வழங்கியுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் முதற்கொண்டு பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் அங்கு சமூகந்தந்துள்ளனர். அங்கு இடம்பெற்றகருத்துரைகள் பல்துறைசார் விடயங்களை எடுத்துச் சொல்வனவாகவும் தெளிவுபடுத்துவனவாகவும் கருத்து மோதல்கள் மூலம் புதியவற்றை வெளிக்கொணர்பவையாகவும் இடம் பெற்றன. இன்று இவைகளைத் திரும்பிப்பார்க்கையில் நான் கேட்டறிந்த விடயங்கள் எனக்குப் பெரிதாகப்படவில்லை. நூல்கள

Page 12
Ĝiajruf
வாயிலாக ஆற அமர அந்த விடயங்களை நான் படித்தறிந்திருக்க முடியும். அறிவோர் கூடல் மூலம் உண்மையில் நான் பெற்றுக் கொண்டது நல்ல நண்பர்களைத்தான். அறிவோர் கூடல் இன்று நடைபெறாது தடைப்பட்டு விட்டபோதும் அந்த நண்பர்களில் ஆழ்ந்த அன்போடு கூடிய நட்பே எனக்கு மிஞ்சி நிற்கிறது.
நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற வகையில் இப்போது நடை முறைப் படுத்தப் பட்டு வரும் கல்விமுறை பற்றி தங்களது கருத்து என்ன?
கடந்த காலத்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட புதிய கல்வி முறைகள் பல் பின்னர் தவறானவையாக விமர்சிக்கப்பட்டு கைவிடப்பட்டன. இன்று புதியதொரு கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ள போதும் கடந்த காலத்தில் நடைமுறையிலிருந்த கல வி அமைப் பு முற் றாக மாற்றியமைக்கப்படவில்லை. குறிப்பாகச் சொல்வதாக இருந்தால
ரம்ப வகுப்புகளில் செயலி P
கல்வி இன்று நடை காலத்தின முறைப்படுத்தப்படுகின்றது. இது மிகவும் சமூகத்திலிரு வரவேற்கப்பட வேண்டியதொன்று. இலக்கியங்க இச்செயல் திட்டத்தினை அமுல்படுத் மாற்ற: துகின்ற ஆசிரியர்கள் அதற்கான தயார்நிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம். அவ்வாறிருக்கின் இந்த -9/էջ եւ/ றார்களோ என்பது கேள்விக்குரிய 60களில் அதன் தொன்றுதான். அதே சமயம் 70 வரை முற்ே புலமைப்பரிசில் பரீட்சை (தரம் -5) என்று
வெளிக்கொணர
வீச்சுடனர் வருகின்ற போது மாணவன் பழைய பரீட்சை முறைக்குள்ளே தள்ளப்படு ܫ வெளிவ கிறான். இங்கே இரண்டுங்கெட்டான் இக்கான நிலையிலேயே மாணவர்கட் கான வர்க்கப் போதனை உள்ளது. ஆரம்ப சாதியப் பிரச்சி
வகுப் புக் களுக்கு மேலேயுள்ள P MP வகுப்புக்களை நோக்கினால் பாட "9தி தமி அலகுகள் தோறும் கணிப்பீடுகள் பேசப்படும் பொ இடம்பெற்று செம்புள்ளி, கரும்புள்ளி குத்தப்படுகிறது. புள்ளியை ஒழுங்காகக் ( குத்தி மேலதிகாரிகளுக்கு நேர்த்தியாகக் காட்டுவதன் மூலம் மாணவர்களின் கல்வி நிறைவு பெற்றுவிட்டதாக கொள்ள முடியாது. இங்கும் ஆரம்பப் பிரிவுக்கல்வி போல ஒரு பிரச்சினை எழுகின்றது. அலகுகள் தோறும் கணிப்பீடுகள் நடைபெற்ற போதும் க.பொ.த. போன்ற (உ.த.சா.த) பகிரங்கப் பரீட்சைகளின் போது பழைய பரீட்சைமுறைக்கே மாணவர் மீண்டும் தள்ளப்படுகின்றனர். கணிப்பீட்டுப் புள்ளிகளில் குறிப்பிட்டதொரு வீதம் அரசின் பொதுப் பரீட் சையின் போது சேர்ந்தே புள்ளி வழங்கப்படுமென அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் மாணவர்களை நேரடியாக அறிந்து வைத்துள்ள
 
 
 
 

LIT rig. 2003
ஆசிரியர்களின் சாதக பாதக நடத்தைகளால் எதிர்காலத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் முழுமையாக மாற்றியமைக்காது இடையிடையே செய்கின்ற சீர்திருத்தங்களினால் விளைகின்ற குழப்பம் எனலாம். இது சமூகத்துக்கும் பொருந்தும்,
‘நான்காவது பரிமாணம்
இதழுடன் நீங்கள் எத்தகைய தொடர்பினைக் கொணி டிருந் தீர்கள் ?
அவ்விதழ் ஏன் தொடர்ந்து வெளிவராது போயிற்று?
நான் காவது பரிமாணம் கனடாவிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சஞ்சிகையாகும். அதன் ஆசிரியராக இருந்து வெளியிட்டுவந்தவர் எனது சொந்தத் தம்பி நவரத்தினம். சஞ்சிகை பற்றிச் சொல்வதற்கு முன்னர் அவரைப் பற்றி சொல் வதன் மூலம் சஞ்சிகையின் டரின் னணியை ஓரளவுக்கு விளங்கிக் கொள்ளலாம். அவர் ஒரு M.S.C. பட்டதாரி.
ர் விளைவாக கொழும் பு விவேகானந்தா கல்லுTரியில் ஆசிரியராக
நது பிற க்கின்ற இருந்தவர். 83ம் ஆண்டு கலவரத் 5ள் சமூகத்தினர் தின் போது அவரது குடும்பம், வீடு ங்களையும் பாதிக்கப்பட்டதனால் நாட்டை விட்டு
ாத் தவறுவதில்லை. வெளியேறவேண்டி நேர்ந்தது.
சங்கீதம், சித்திரம், நாடகம், நடிப்பு. படையில் 1950. உதைப் பந்தாட்டம், கிரிக்கெட் னைத் தொடர்ந்து போன்ற பல்துறை ஆற்றல்கள் போக்கு இலக்கியம் அவரிடமிருந்தன. க.நவம் என்ற எழுச்சியுற்று பெயரில் சிறுகதைகள், உருவகக்
கதைகள், கட்டுரைகள் என்பவற்றை
நத காலம. எழுதிவந்தார். "உள்ளும் புறமும் பகட்டத்தில் என்ற சிறுகதைத் தொகுதியும் பிரச்சினை, 'உண மையின் மெளன ஊர்
வினை என்பனவே வலங்கள்’ எனும் அரசியல் ♦ Yr A9 கட்டுரைத் தொகுதியும் அவருடைய இலக்கியத்தில் R ருளாக இருந்தது. வெளிவந்துள்ளன. எனக்குக் கீழே ク அவர் வளர்ந்து வந்த காரணத்தி
னால், சிறுவயதுமுதல் கலை 9 இலக்கியச் சூழலொன்று அவருக்கு வாய்ப்பாய் அமைந்திருந்தது. அதனால் பெருமளவில் இல்லாது விட்டாலும் எப்போதும் கலை இலக்கிய ஈடுபாடுள்ளவராக செயற்பட்டுக் கொண்டிருந்தார். அந்த உணர்வும் தமிழுக்கு, தமிழிலக்கியத்துக்கு தன்னால் இயன்றது எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக தனித்து நின்றே நான்காவது பரிமாணத்தை வெளியிட்டு வந்தார். ஒரு சஞ்சிகை வெளியிடுவதன் மூலம் பொருளாதார ரீதியாக நட்டப்படுவதைத் தவிர வேறு எந்தவித இலாபத்தையும் பெறமுடியாது என்பதைத் தெரிந்து கொண்டே வெளியீட்டு முயற்சியில் இறங்கியிருந்தார்.

Page 13
*:::::::::: 签概
பெப்ரவரி
இங்கிருந்து சில படைப்ப
எனக்கந்தச் சஞ்சிகையே அச்சஞ்சிகையில் இடம்ெ உள்ளான ஒன்றாக இருந் சிலருடைய அதிருப்தியை கருத்தினையும் பின்னணி கொடுக்கப்பட்ட அழுத்தம் நிறுத்திக் கொண்டார். இது
. உங்களது தற்போதை கருப்பொருளாகக் ெ
இலக்கியம் என்று சொல் எழுகிறது. நான் எழுத மாற்றமுமடையாது அப்படி அடக்கியொடுக்கப்பட்ட வாழ்வு நிலையில்லை. க "காத்திருப்பு பாலியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொ பிரச்சினையைப் பற்றி இலகுவாகச் செய்ய (pl குறைந்து கொண்டே வழு • ۔صي • மட்டும் பேசும் මූල්‍ය இன்று வேறு பரிமாணத்ை நாவலல்ல. இது பற்றிக் கடந்தகாலம் போல
鹅。 ---. அதே சமயம் வெளியே
பாலியல் G3 a.
வறு ஒருவனாகவும வாழ் பிரச்சினையோடு எனது அனுபவமும் இ சுரண்டல் பற்றியும் என்னிடமிருந்து பிறக்கின்
பேசுகின்ற ஒரு
{<; இன்றைய ஈழத்துப் 160 lu. 5 L slä ._ நம பாக கை தரும ட இந்த நாவலை யாவர்?
பாலியல் பிரச்சினை
சார்ந்த நாவல் இன்றயை ஈழத்துப் புை என்னுடைய கருத்தாகும், !
- எனறு எழுத்தாளர்கள் சிலரும் ந சொல்லுகின்றபோது தலைமுறை எழுத்தாளர் நான் ܠܳܐRܘܡܕ ܗܶ புலம்பெயர்வாழ்வு என்ப
አ' இளையதலைமுறை எழுத வார்த்தை ஜாலங்களினா இலக்கியம் என முன் வைத்துக்கொண்டு வார்த் ஏமாற்றத்திற் குள்ளாக்குகி : -s-S-2.-> <> <.-ჯ- •2×-2:::::·:·:2; எழுத்தாளர்கள் சிலர் வி( என்று குறிப்பிடப்பட்ட அதேசமயத்தில் இலக்கும்
எச்சரிக்கையாகவே பேச விரும்புகிறே Α
கடந்த காலத்தில் பாலியல் நாவல்கள்
படைபபுககள n பற்றி இன்றைய கால கட்டத்தில் ፍgCÜ மனப்பதிவு பெயரையும் சுட்டுவதற்கு வாசகன் உள்ளத்தில் ஒன்றிரண்டைத்தந்தவர்கள் ஏன் இவர்கள் எழுதாமல் படைப்பாளிகளாக எப்படி சிலரது சில படைப்புகள் எமக்கு ஊட்டிய இந்த இருந்துவிடலாம். எதிர் கருத்திற்கொண்டே இ நோக்குதல், கூடாது. எழுதிக்கொண்டிருக்கும் (
தந்த வண்ணமுள்ளனர்.
எழுத்தாளர்களின் ஆற்றை
எழுதவேண்டும். தமிழிலக்
இருக்கவே செய்யும். அந்த மனப்பதிவோடு எனது காத்திருப்பு
நாவலை வாசகர்கள்
 
 
 
 
 

Nuðir frá 2003
ளிகளின் படைப்புக்கள் அவருக்கு கிடைக்கச் செய்தது ஒன்றே ாடு இருந்த தொடர்பு எனலாம். எனது ஆக்கங்கள் சில பற்றுள்ளன. இச்சஞ்சிகை அன்று பலருடைய கவனத்துக்கும் தது. வாசகர்களின் கருத்தைக் கவர்ந்தமை இச்சஞ்சிகை மீது தோற்றுவித்தது. எந்தவித அரசியல் அல்லது குழுவாதக் யாகக் கொண்டிருக்காத நான்காவது பரிமாணத்தின் மீது காரணமாக இச்சஞ்சிகையை அவர் தொடர்ந்து வெளியிடாமல் தான் தமிழுக்கும், தமிழிலக்கியத்துக்கும் செய்த பெருந்தொண்டு.
}ய படைப்புக்கள் முக்கியமாக உளவியல் சிக்கல்களைக் காண்டுள்ளன. இதற்கான காரணம் என்ன?
ப்லப்படுவது ஒரு சமூகத்தின் வாழ்வியல் நிலையிலிருந்தே ஆரம்பித்த காலத்திலிருந்த சமூகம் இன்றைக்கு எந்தவித யே இருந்துவிடவில்லை. சமூகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. மக்களும் அக்காலத்திலிருந்தது போல இன்று அவர்களின் ல்வி, வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய பணம் என்பவற்றால் ண்டுள்ளன. அக்காலத்தில் அடக்கியொடுக்கியது போல இன்று டியாது. வெளிப்படையான அடக்கியொடுக்குதல் வெகுவாக நகிறது. ஆனால் உள்ளிடாக கூர்மைப்படுத்தப்பட்டதாக அது தப் பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் அடக்கியொடுக்குதல் } சொல்லுகின்ற இலக்கியம் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை. தோன்றும் மனிதன் ஒருவனாகவும் உள்ளேயிருக்கும் மனிதன் pவதை நான் அவதானிக்கின்றேன். இத்தகைய அவதானிப்பும் ணைந்தே உளவியல் அடிப்படையிலான இலக்கியங்கள்
ഇങ്ങI.
புனைகதை இலக்கியம் எந்நிலையிலுள்ளது? 1டைப்பாளியாக உங்களால் இனங் காணப்பட்டுள்ளோர்
னகதை இலக்கியம் வளர்முகமாகச் செல்கின்றது என்பது இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் மூத்த தலைமுறை 5ல்ல படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றனர். இளைய களின் படைப்புக்களுக்கு இன்றைய போர்க்காலச்சூழல், ன தகுந்த கருப்பொருளாக அமைகின்றன. அதே சமயம் ந்தாளர்கள் சிலரிடத்தில் ஒரு பலவீனமும் காணப்படுகின்றது. "ல் ஒருவகை மாயத்தோறற்ங்களை உருவாக்கி இதுதான் வைக்கப் பார்க்கின்றனர். சிறிய ஒரு கருப்பொருளை தை சோடனைகளால் வாசகனை கிறங்கடித்து இறுதியில் iன்றார்கள். இத்தகைய குறைபாட்டிலிருந்து இளந்தலைமுறை டுபடவேண்டும். இலக்கியம் இரசனையுள்ளதாக இருக்கின்ற
பயனுமுள்ளதாக அமைதல் வேண்டும்.
) நம்பிக்கை தரும் படைப்பாளிகள் எனக்குறிப்பாக யாருடைய கு நான் விரும்பவில்லை. நம்பிக்கை தரும் படைப்புகள்
பின்னர் எழுதாமலே இருந்து விடுகின்றார்கள். இவ்வாறு
இருக்கவேண்டும்? இப்படியானவர்களை, நம்பிக்கை தரும் நான் சொல்லமுடியும்? இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கின்ற
நம்பிக்கைக்குரியவையாகக் காணப்படுகின்றன. இவர்களும் நம்பிக்கையோடு பேனாவைக் கீழேவைத்துவிட்டுச் சும்மா காலத்தில் இவர்கள் தரப் போகின்ற படைப்புகளைக் வர்களைப் பற்றியும் தீர்மானிக்கமுடியும். தொடர்ந்து முத்த எழுத்தாளர்கள் சிலர் இன்றும் நல்ல படைப்புகளைத் நான் இவ்வாறு குறிப்படுவதன் மூலம் இளைய தலைமுறை ல மழுங்கடிப்பது என்பது நோக்கமல்ல. அவர்கள் தொடர்ந்தும் கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என்பதே எனது அவா!

Page 14
Tோனெ ஸெலிஷ்கர் Tone SeliŠkar (ஸ்லொவீனியக் கவிஞர்)
இரவு தெளிவாகவும் நிலவு ஒளியுடனும் மிளிர்கையில் У சகோதரர்களே உங்கள் இதயத்துடிப்பை நான் கேட்கிே
துயிலும் நள்ளிரவில் என் ஆன்மா தன் கதவுகளைத் திறக்கையில் சகோதரர்களே உங்கள் கனவின் நிழல்களை நான் கான
காலைப்பொழுது தனது குதுரகலமான சுவாலைகளைப் பொழிகைளில் சகோதரர்களே உங்கள் முழக்கத்தை நான் கேட்கிறேன்.
ரீதி!
பகலின் முழு ஒளியில் நான் காணுவனவோ! துரிதமாக வளரும் பிணக்குகள், சகோதரனின் முகத்தில் சகோதரன் காழ்ப்பை உமிழுத6 சகோதரனின் நெஞ்சத்தில் சகோதரன் குத்துக்கத்தியை மானிடம் துணிக்கைகளாகப் பிளவுபடல். ஒவ்வொரு துண்டத்தினதும் பேர்.
நீதி!
நீதி என்பதென்ன?
உங்களுக்கு நான் சொல்கிறேன்:
சகோதரனைச் சகோதரன் கைகள் விரிய வரவே. ஒருவர் மற்றவரின் கைகளையும் இதயத்தையும் காய்த்துப்போன உள்ளங்கைகளையும் உளையும் இதயங்களையும் காணட்டும்.
அதன் பின்னர் புதுயுகம் எழும் முகில் மூடிய நம்யுகத்தை நாணச் செய்யும்
 
 

6T6Nirl blessT56Bs.
(Edvard Kocbek) ஸ்லொவீனியக் கவிஞர்
இறந்த கிராமத்தின் நடுவே தீயணைந்த பின் இன்னமுஞ் சூடாறாத சுவரிற் சாய்ந்தபடி இரவில் நான் நிற்கிறேன்
தொட்டியினூடாக நீரூற்றுப் பாய்கிறது. வெறி கொண்ட பூனை
நிலவின் மேலாகத் தவழ்கிறது
t), தனிமை தொடர்ந்து ஒலிக்கிறது ச் செலுத்துதல், நிர்ச்சலனம் ஓங்குகிறது
நிலைத்திருக்கவும் விழுந்து விடாமலும் முயன்றபடி நிற்கிறேன் திகில் என் அமைதியை மாய்க்கவும் என்னைச் செவிடாக்கவும் திணறடிக்கவும் முனைகிறது.
ற்கட்டும்! கண்டு சுவரெதிரே வயலெற் பூக்கள் அப்பிள் மரத்தின் கீழ் வைக்கோல் நிலவொளியில் நொறுங்கிய கண்ணாடி வாசற்படியில் புல் இதயத்திற் சாம்பல்.
6)

Page 15
ஆப்கானிஸ்தான் இருள்சூழ்ந்து கொண்ட இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசக் கூட்டும் இது ஐ நா சை ஏற்படுத்தக்கூடிய கூட்டு ஆப்கானிஸ்தான் மீது விமானக் குண்டு தக் உருவாகிய ஏவுகணைகள், குண்டு வீச்சு விமானங்கள் நிறையே \ வீடியோ விளையாட்டுக்களில் நாட்டமில்லாது இவற்றை பிரமிப்புட
இப்பொழுதெல்லாம் வெறுமனே பெயரளவில் நிலைத்து நி எடுக்கப்படவில்லை. ("அமெரிக்கா பன்நாட்டு அங்கீகாரத்தை மு பொழுது அது தன்னிச்சையாகச் செயற்படும்" என ஒருதடைவை L சாட்சியங்கள் கூட்டிலுள்ள நேசநாடுகளுக்கு காட்டப்பட்டது. அவர்கள் செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லை என அ யாவும் எந்தக் கரிசனையும் இல்லாது ஒரு கணத்தில் துடைத்தெறிய
பயங்கரவாதம் மத அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்பட் மக்கள் எழுச்சிக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டாலும் ச முன்னெடுக்கப்பட்டாலும்சரி அது நியாயப்படுத்தப்படவோ மன்ன நியூயோர்க், வாஷிங்டன் தாக்குதல்களுக்கான பதிலடி இல்லை. அ அங்கு கொல்லப்படும் ஒவ்வொருவரும் நியூயோர்க் வாஷிங்ட சேர்க்கப்படவேண்டுமேயன்றி அவை ஒன்றுக்கொன்று ஈடுசெய்வது
மக்கள் மிக அரிதாகவே போர்களி தோற்கின்றன. மக்கள் கொல்லப்படுகிறார் வெளிக்கிளம்புகிறது. அவர்கள் முத
மழுங்கடிக்கச் செய்கிறார்கள். ட அமெரிக்காவிலும் ஆப்கானிஸ் பணயக்கைதிகள்தான். தாம்மறி குருட்டுத்தனமான எதிர்வு கூறமு பெற்றுள்ளனர். ஆப்கானில் போ மத்தியில் அந்திரெக்ஸ், விமான அதிகரிக்கிறது.
இந்த உலகை இப்ெ விடுபடமுடியாது.
அறிவுத்தோட்டத் இ நிகழ்வு உலை செல்வம், ய இந்த ம நே
துர
த6
نتایج
வி
LÉle பிர
F.
 
 
 
 
 
 
 
 
 
 

- அருந்நதி ராய் -
தமிழில்: கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்
ஒக்டோபர்.07.2001 ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவும் அதன் பக்கு மாற்றீடாக அமைக்கப்பட்டிருக்கும் வேண்டிய நெகிழ்வினை குதலை ஆரம்பித்துள்ளது. தொலைக்காட்சிகளில் கணனிவடிவமைப்பில் வ காண்பிக்கப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் புதிய ன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ற்கும் ஐநா சபையிடம் வான்தாக்குதல் பற்றி ஓர் கருத்துக் கூட டியுமான தருணங்களில் பெறும். ஆனால் சூழ்நிலை நிர்ப்பந்திக்கும் மன்டலின் ஒல்பிரைட் கூறினார்) பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ள ாது உடன்பாடு கிடைத்ததும் இந்த சாட்சியங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் |வர்கள் கூறுகிறார்கள். இப்படியாக நூற்றாண்டுகால நீதிநெறிமுறை |ப்பட்டுவிட்டது.
டாலும் சரி. தனிப்பட்ட குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டாலும் சரி ரி அல்லது யுத்தம் என்ற பெயரில் அரசாங்கமொன்றினால் விக்கப்படவோ முடியாதது. ஆப்கானிஸ்தானின் மீதான குண்டுவீச்சு து உலகமக்களுக்கு எதிராக நடாத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல். டன் ஆகிய இடங்களில் கொல்லப்பட்டவர்களின் தொகையுடன் தாகக் கருதக்கூடாது.
ல் ஈடுபடுகிறார்கள். அரசாங்கங்கள் மிக அரிதாகவே போர்களில் கள் அரசாங்கங்களோ மீண்டும் மீண்டும் பன்மடங்கு உத்வேகத்துடன் லில் கோஷங்களைப் பாவித்து மனிதனது சுயமான சிந்தனையினை பின் மக்களை இயல்பாகவே நடைபிணங்கள் ஆக்குகிறார்கள். தானிலும் மக்கள் அந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் யாமலே இந்த இருபக்கத்து பொதுமக்களும் ஒரு பொதுவான pடியாத பயங்கரவாதத்துடன் வாழ்வதில் ஒரு பொது இணைப்பைப் டப்படும் ஒவ்வொரு குண்டு தொகுதிக்கும் அமெரிக்கா பொதுமக்கள் க்கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய அச்சத்தை
பாழுது பீடித்திருக்கும் பயங்கரவாத கொடூரங்களிலிருந்து எளிதில் இன்று மனித இனம் நிதானித்து, தனது புராதன நவீன துகளுள் புதைய வேண்டிய தருணம் வந்துவிட்டது. செப்டம்பர் 11 க மாற்றியமைத்துவிட்டது. சுதந்திரம், முன்னேற்றம், தொழில்நுட்பம், புத்தம் எனப்பல பதங்கள் புதிய அர்த்தம் பெற்றுள்ளன. அரசாங்கங்கள் ாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை தமது புதிய பணியை ர்மையுடனும் தன்னடக்கத்துடனும் மேற்கொள்ளவேண்டும். ாதிர்ஷ்டவசமாக இற்றைவரைக்கும் சர்வதேச கூட்டமைப்பின் லைவர்களோ, தலிபான் தலைமைத்துவமோ தம் மீதான ஒரு கநோக்கினை மேற்கொள்ள முன்வரவில்லை.
"நாம் ஒரு சமாதான தேசம் " என ஜனாதிபதி புஷ மானத்தாக்குதலை ஆரம்பிக்கையில் கூறியிருந்தார். அமெரிக்காவினால் கவும் விரும்பப்படும் தூதுவர் டோனி பிளயர் இவர் பிரித்தானியாவின் தமர் பதவியையும் வகிப்பவர்) இதனையே பிரதிபலித்து "நாங்கள் ாதானமான மக்கள்" எனக் கூறியிருந்தார்.
இப்பொழுது எனக்குத் தெரியும் பன்றிகள்தான் குதிரைகள், ஆண்கள்தான் பெண்கள். போர்தான் சமாதானம். FBI தலைமையத்தில் ரையாற்றுகையில் ஜனாதிபதி புஷ் கூறினார். "இது எமக்கான அழைப்பு

Page 16
பெப்ரவரி
இது ஐக்கிய அமெரிக்காவுக்கான அழைப்பு அமெரிக்கா உலகில் அதிக சுதந்திரங்களை வழங்கும் நாடு, கசப்புணர்வை எதிர்த்தல் தீமைகளை எதிர்த்தல், கொலைகாரரை எதிர்த்தல் போன்ற உன்னத நியமங்களின் அடிப்படையில் எழுந்த நாடு அமெரிக்கா "நாங்கள் களைப்படையப்போவதில்லை".
அமெரிக்கா உலகமாகாயுத்தத்தின் பின்னர் குண்டுத்தாக்குதல் நடாத்திய நாடுகளின் விபரம் பின்வருமாறு. சீனா (1945-46), (195053), கொரியா (1950-53), கெளத்தமாலா (1954, 1967-69), இந்தோனேசியா (1958), கியூபா (1959-60), பெல்ஜிய கொங்கோ (1964), கிரனேடா (1983), லிபியா (1986), எல்சல்வடோர் (1980கள்), நிகராகுவோ (1980கள்), பணாமா (1989), ஈராக் (1991-1992), பொஸ்னியா (1995), சூடான் (1998), யூகோஸ் லாவியா (1999) இன்று ஆப்கானிஸ்தான். r
நிச்சயமாக உலகில் அதிக சுதந்திரத்தை வழங்கும் நாட்டை இவ்வளவும் களைப்படையச் செய்யப்போவதில்லை. எப்படிப்பட்ட சுதந்திரங்களைத்தான் அமெரிக்கா முன்னிறுத்துகிறது? அதன் எல்லைக்குட்பட்டு பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம். சிந்தனைச் சுதந்திரம், கலை வெளிப்பாட்டுச் சுதந்திரம், உணவுப் பழக்க வழக்கங்களில் சுதந்திரம், பாலியல் தேர்வில் சுதந்திரம் இப்படிப்பல உன்னதவிடயங்கள். அதன் எல்லைக்கு அப்பால் மேலாதிக்கம் செலுத்துவதற்கான சுதந்திரம், பிறரைத் தாழ்வுபடுத்தி அமெரிக்காவில் உண்மையான மதமான "திறந்த பொருளாதாரத்துக்கு" அடிபணிய வைப்பதற்கான சுதந்திரம், ஆக அமெரிக்கா அரசு "சுந்திரப் பேணுகை" க்கான யுத்தத்தைப் பிரகடனப்படுத்தும் போது 3ஆம் உலக நாட்டில் வாழும் எமக்கு அது அச்சத்தை உண்டு பன்னவே செய்கிறது.
ஏனெனில் சிலருக்கு முடிவில்லா நீதியாகப்படுவது வேறு பலருக்கு முடிவில்லா அநீதியாக அமைந்துவிடுகிறது. சிலருக்கு சுதந்திரம் பலருக்கு அடிபணிதல் ஆக அமைகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச கூட்டு உலகின் செல்வந்த நாடுகளிணைந்த ஒரு சதிக்கூட்டு, அவர்கள் ஏறக்குறைய
உலகின் மொத்தமான ஆயுத உற்பத்தியையும் விற்பனையையும் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள்தான் உலகின் பேரழிவுக்கான உயிரியல், இரசாயன. அணுவாயுதங்களை வைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் உலகில் அதிகளவு போர்களில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு, அடிமைப்படுத்தல், மனித உரிமை மீறல் போன்றவற்றிற்கு நவீன வரலாற்றுக் காலத்தில் காரணமாயிருந்துள்ளனர். இவர்கள் பல சர்வதிகாரிகளுக்கும் கொடுங்கோல் ஆட்சியாளருக்கும் நிதி, ஆயுத உதவி வழங்கியுள்ளார். இவர்கள் தமக்குள்ளான போரையும் வன்முறையையும் துதித்து வந்துள்ளனர். தலிபானினை திகைப்படையச்செய்யும் தீய
அடிப்படைக்
செயல்கள் மத்தியிலும் தலிபான் இவர்களது வன்முை குழுவைச் சேராததாயிருப்பதுதான் தவறு.
கொண்
பனிப் போரின் எச் சத்தில் போதைப்பொருள், நிலக்கண்ணிவெடிகள், சீரழிந்த ஒரு சூழ்நிலையின் மத்தியில் உருவானதுதான் தலிபான். தலிபானின் மூத்த தலைவர்கள் நாற்பது வயதளவு உடையவர்கள் தான். அவர் களில் U Guoj பார்வை இழந்து அவயவங்கள் இழந்து ஊணமுற்றவர்கள். அவர்கள்
\ இரண்டக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Orģi, 2005
போரினால் சிதைந்த ஒரு சமூகத்தில் வளர்ந்தவர்கள். சோவியத்யூனியனும் அமெரிக்காவும் 20 வருட காலங்களாக 450 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஆப்கானிஸ்தானில் பாவித்தன. நவீன ஆயுதங்கள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் காணப்பட்ட நவீன பொருட்களாக இருந்தன. ஆண்பிள்ளைகள் பெரும்பாலும் அநாதைகளாக இருந்தனர். இவர்களுக்கு துப்பாக்கிகள் விளையாட்டுப் பொருளாகவே அமைந்தது. இவர்கள் குடும்பவாழ்வின் பாதுகாப்பையோ பெண்களுடன் பழகும் சந்தர்ப்பத்தையோ பெற்றிருக்கவில்லை. இப்பொழுது அவர்கள் ஆட்சியாளர்களாக பெண்களை அடித்தும், வன்புணர்ச்சி செய்தும் கொடுமைப்படுத்துகிறார்கள். இவர்களுக்குப் பெண்களை இதைவிடவேறு எப்படி நடத்துவது என்பது தெரியாத பல்லாண்டுகாலப் போர் இவர்களிடத்தில் மனிதத் தன்மையைக் களைத்து விட்டது. இவர்கள் குண்டு வீச்சு சத்தத்திற்கு நர்த்தனம் ஆடுபவர்கள். இப்பொழுது அவர்கள் தமது வேகத்தை தம் மக்கள் மீதே செலுத்துகின்றனர்.
உலக மக்கள் அமெரிக்காவுக்கும். தலிபானுக்கும் இடையில் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டிய அவசியமில்லை. மனித வாழ்வின் ரம்மியமான நாகரிகவளர்ச்சி, கலை, சங்கீதம், இலக்கியம் எல்லாம் இந்த இரண்டு அடிப்படையகராதியில் துருவ நிலைகளுக்கு அப்பால்தான் உள்ளது. உலகமக்கள் எல்லோருமே நடுத்தரவர்க்க நுகர்வோர் ஆவதோ, எல்லோருமே ஒரே மதத்தை வரித்துக்கொள்ளுவதோ சாத்தியப்படாதது. இந்த நெருக்கடி நன்மைக்கும் தீமைக்கும் இடைப்பட்டதோ அல்ல. இது பன்முகப்பாட்டினை ஏற்றுக்கொள்ளாது பற்றியது. இது எப்படி இராணுவ, பொருளாதார மொழியியல், மத, காலாசார மேலாதிக்க உந்தலைத் தவிர்த்துக் கொள்ளாது எப்படி என்பதைப் பற்றியது. ஒற்றைத் தன்மையுடைய அமைப்பு எவ்வளவு அபாயகரமானதும் நிலையற்றதும் என்பதை எந்த உயிர்சூழலியல் ஆய்வாளரும் அறிவர். பூரண மேலாதிக்கத்துக்கு உட்பட்ட உலகு பலமான எதிர்க்கட்சிகள் அற்ற அரசைப்போன்றது.
/ அது ஒரு வகையான சர்வதிகாரமாகத்தான் மாறும். அது ஒரு பொலிதீன் பையினால் உலகைமூடி சுவாசத்தடையை ஏற்படுத்துவது போன்றது. ஒரு நாள் அது
தகர்தெறியப்படும்.
இந்தப் புதிய யுத்தத்திற்கு முன் 20 ஆண்டுகால யுத்தத்தில் 15 மில்லியன் ஆப்கானியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ் தான் ஏற்கனவே \ சிதைக்கப்பட்ட ஒரு நாடு, இப்போ அச்சிதைவுகளுக்கு குண்டு வீசி அதை தவிடுபொடியாக்குகிற்ார்கள். குண்டு வீசத்தொடங்கிய இரண்டாம் நாள் அமெரிக்கா விமானங்கள் குண்டுகள் எதையும் வீசாது தளம்திரும்பின. அதற்கு ஒரு விமானி கூறினார் "இது இலக்குகள் நிறைந்த ஒரு சூழல் அல்ல" என்று. 1 பென் ரகனில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டில் அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் டொனால் - ரம்ஸ்பெல்ட் இடம் அமெரிக்கா குண்டுவீச்சு சம்பந்தமாக வினாவப்பட்ட போது அவர் / கூறினார். "முதலில் நாங்கள் எங்கள் இலக்குகளை மீண்டும் தாக்கப்போகிறோம். இரண்டாவதாக, நரங்கள் இலக்குகள் இல்லாமலில்லை" இப்படிக் கூறும் பொழுது பலத்த சிரிப்பொலி அறையை நிறைத்தது.

Page 17
ॐ :::::::::::::: மூன்றாம் நாள் விமானத்தாக்குதல், நிறைவடைந்ததும் அமெரிக் காப் பாதுகாப்பு செயலகம் தாம் ஆப்கானின் ஆகாயப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் தலிபானின் நீண்டகால எதிரியும் சர்வதேசக் கூட்டமைப்பின் புதிய நண்பனுமான வடக்கு முன்னணி காபூல் நகரை கைப்பற்ற முன்னேறிக் கொண்டுள்ளது. (வடக்கு முன்னணியினர் தலிபான்கள் போன்றோரே இருந்தாலும் தற்போதைக்கு இவை எல்லாம் மறக்கப்பட்டுள்ளது) வடக்கு கூட்டு முன்னணியின் மிதவாத, பலராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தலைவர் அகமட் ஷா மசூட் செப்டம்பர் முற்பகுதயில் தற்கொலை குண்டுதாரியினால் கொல்லப்பட்டார். எஞ்சியிருக்கும் வடக்குக் கூட்டு முன்னணி கொடூரமான குழுத்தலைவர்களையும், முன்னாள் கம்யூனிஸ்டுகளையும் நெகிழ்வுத்தன்மையற்ற மதவாதிகளையுமே கொண்டுள்ளது. இது இன அடிப்படையில் பிளவுபட்ட ஒரு கூட்டு இதில் உள்ளபலர் முன்னைய காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள்.
அமெரிக்காத் தாக்குதலுக்கு முன் வடக்கு கூட்டு முன்னணி ஆப்கானிஸ்தானில் மொத்த நிலப்பாதுகாப்பில் 5வீதம் மட்டுமே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தற்போது சர்வதேசக் கூட்டின் உதவியுடன் வான் வெளித்தாக்குதலுடனும் தலிபானை முறியடிக்க முனைந்துள்ளனர். இதேவேளை தோல்வியை எதிர்கொண்டுள்ள தலிபான்கள் வடக்கு முன்னணியும் இணையத் தொடங்கியுள்ளனர். சண்டையிடும் துருப்புகள் அவரச அவரமாக பக்கம் மாறுவதில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான உள்நோக்குடைய ஒரு யுத்தத்தில் இது ஒரு பொருட்டாகவே படவில்லை. அன்புதான் வெறுப்பு. போர்தான் சமாதானம்.
சர்வதேச அதிகார சக்திகள் மத்தியில் ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசு ஒன்றைப் "போடுவது" அல்லது 89 வயதான: 1973 முதல் ரோமாபுரியை புகழிடமாக்கியுள்ள பழைய ஆப்கானிஸ்தான் அரசர் சகிர்ஷாவுக்கு அரசமைத்துக் கொடுப்பது பற்றி பேச்சு அடிபடுகிறது இதுதான் விளையாட்டு. சதாம் ஹ0 சைனுக்கு உதவுவது பின்னர் அவரை வெளியே எடுத்து விடுவது, முஜாஹிதீனுக்கு நிதியுதவி அளிப்பது பின்னர் அவர்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடாத்துவது சகீர் ஷாவைப்போட்டு அவர்நல்ல பிள்ளையாக இருக்கிறாரா என்று பார்ப்பது.
இந்தப் போரின் பொதுமக்கள் இறப்பும்பற்றியும், நகரங்களை விட்டு மக்கள் வெளியேறி மூடப்பட்டுள்ள எல்லைகளை நோக்கி திரளாக செல்வது பற்றியும் செய்திகள் இப்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ளன. பிரதான பாதைகள் எல்லாம் தகர்க்கப்பட்டு விட்டன அல்லது மூடப்பட்டுவிட்டன. ஆப்கானிஸ்தானில் வேலை செய்த அனுபவமுள்ளவர்கள் கூறியுள்ளதன்படி நவம்பர் மாதத் தொடக்கத்தில் உணவுப் பணி டங்கள் முற்றிலும் பல லட்சக்கணக்கான ஆப்கானியர்களை சென்றடைய முடியாத நிலை ஏற்படும் ஆபத்து உண்டு. இதனால் இந்த குளிர்காலம் பகுதியில் அவர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர். குளிர்காலம்
 

بھی مجبورپ
ళ '2_లు: first g 2003 李参子
ஆரம்பிக்கு முன் ஒன்றில் உணவு விநியோகம் அன்றில் போர் இரண்டில் ஒன்றுதான் நடக்கலாம். இரண்டும் நடப்பது சாத்தியமற்றது என இவர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்கா அரசு மனிதாபிமான நடவடிக்கையாக உடனடித் தேவையான உணவுப்பொருட்கள் அடங்கிய 37,000 பொதிகளை ஆப்கானிஸ்தானில் விமானம் மூலம் போட்டுள்ளது. மொத்தமாக 500,000 பொதிகள் போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது பட்டினியை எதிர்நோக்கியுள்ள பல மில்லியன் மக்களில் அரைமில்லியனுக்கு ஒரு வேளைக்குப் போதுமான உணவாகவே அமையும், நிவாரண அதிகாரிகள் இந்த நடவடிக்கை, உள்நோக்கம் கொண்ட ஆபத்தான மக்களைக் கவர்வதற்கு செய்யப்படும் கண்துடைப்பு நடவடிக்கை எனக் கூறியுள்ளனர். உணவுப் பொதிகள் வான்மூலம் போடுவது பயனற்ற மோசமான நடவடிக்கையாக இருக்கக் கருதுகிறார்கள். காரணம் உணவு தேவைப்படுபவர்களுக்கு இது தூரயேனும் போய்ச்சேராது. மேலும் இதை ஒடிச் சென்று எடுக்க முயல்பவர்கள் குண்டு வெடித்து மரணிக்கும் ஆபத்துமுண்டு.
இருந்தாலும் இந்த உணவுப்பொதிகள் ஒரு பிரசார செய்தியையும் கொண்டிருந்தன. அவற்றின் உள்ளடக்க விபரங்கள் எல்லாப்பிரதான பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன. அவை மாமிசமற்ற உணவு. இது முஸ்லிம் உணவுப் பழக்கத்திற்கேற்ப அமைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொதியும் அமெரிக்காக் கொடியினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் அரிசி நிலக்கடலை, பட்டர், அவன்ர வகை, ஸ்ரோபரி ஜேம், பிஸ்கட் பாண், அப்பிள், பிளாஸ்டிக் கரண்டி கைதுடைக்க காகிதம், அத்துடன் முழு விளக்கத்துடன் கூடிய பாவனைக் குறிப்பும் இணைக்கப்பட்டிருந்தது.
3 வருடகால தொடர்ச்சியான வரட்சியின் பின் இன்று ஜலலாபாட்டில் விமானத்திலிருந்து போடப்பட்ட உணவுப் பொதிகள் ஒரு கலாசாரத்தை துளிகூடவிளங்கித் கொள்ளமுடியாது. மாதக்கணக்கான பசியையும் வறுமையின் கொடுமையையும் உணராது. இந்த பரிதவிப்பு நிலையினைக் கூட தமது சொந்த நலனுக்காக பாவிக்கமுயலும் அமெரிக்கா அரசின் செயல் விபரிப்பதற்கு கூடக் கடினமானது.
இந்த நிலைமையை நாம் சற்றே தலைகீழாக மாற்றிப் பார்ப்போம். தமது உண்மையான எதிரி அமெரிக்கா அரசும் அதன் பிறநாட்டுக் கொள்கையும் எனக் கருதி தலிபான் நியூயோர்க் நகர்மீது குண்டு வீச்சு நடாத்துகிறது எனக் கொள்வோம். இந்த குண்டு வீச்சுகளுக்கிடையில் தலிபான்கள் ஆயிரக்கணக்கான நாண், கெபாப் போன்ற உணவுப்பழக்கங்களை கொண்ட ஆப்கான் கொடியில் போர்த்தப்பட்ட உணவுப் பொதிகளை விமானம் மூலம் நியூயோர்க்கில் போட்டால் எப்படிஇருக்கும்.
இப்படி நடந்திருந்தால் நியூயோர்க் மக்கள் எப்பொழுதாவது ஆப்கான் மக்களை மன்னிப்பார்களா? அவர்கள் பசியுடனிருந்தாலும் சரி, உணவு தேவைப்பட்டாலும் சரி உணவை உண்டாலும் சரி எப்படி அவர்கள் இந்த அவமானத்தை மறப்பார்கள்? சவூதி இளவரசர் அனுப்பிய 10 மில்லியன் அமெரிக்கா டொலர் உதவிப்பணத்தை அது அமெரிக்கா மத்திய கிழக்கு சம்பந்தமான கொள்கை சம்பந்தமாக சில விமர்சனங்களுடன் இணைந்து அனுப்பப்பட்டது என்ற காரணத்துக்காக ஏற்கமறுத்தவர் நியூயோர்க் மேயர் ரூடி இலியானி, சுயமரியாதை என்பது செல்வந்த நாடுகளுக்குமட்டும் உரிய ஒரு விடயமா?
இப்படியான கோபத்தை துTண்டும் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை தடுப்பதற்குப் பதிலாக அதை வளர்க்கவே உதவுகிறது. வெறுப்பும் பகையையும் ஒருமுறை வெளிப்பட்ட்வுடன் மறைந்து விடக்கூடிய உணர்வுகள் அல்ல. ஒரு பயங்கரவாதியோ

Page 18
ITص تھے؟ --س
பயங்கரவாத ஆதரவாளனோ கொல்லப்படுவதற்கு பல நூற்றாண்டுக் கணக்கான அப்பாவிகள் இறப்பும் பல பயங்கரவாதிகளிள் உருவாக்கத்திற்கு வழிசமைக்கிறது. இது எம்மை எங்கு
இட்டுச்செல்கிறது?
தர்க் கங்களை ஒரு கணம் விட்டுவிடுவோம் இன்னமும் உலகம் பயங்கரவாதம் என்ற பதத்திற்கு சரியான அர்த்தத்தைக் கண்டு பிடிக்கவில்லை. ஒரு நாட்டின் பயங்கரவாதிகள் இன்னொரு நாட்டின் சுதந்திப் போராளிகள், இந்த குழப் பத்தின் அடிப்படைக் காரணம் வன்முறைபற்றி உலகு கொண்டிருக்கும் இரண்டாக நிலைதான். ஒரு புறம் வன்முறை ஒரு நியாயமான அரசியல் உபகரணம்போல பாவிக்கப்படுகிறது பின் பயங்கர வாதிகளை அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்வதும் நடைபெறுகிறது. எனவே பங்கரவாதம் பற்றிய அறநெறிப் தயவு செய்து இந் பிரச்சினைகள் விவாதத்துக்குரியன். ش
ജ്ഞി ബ്
அமெரிக்கா அரசு பல தீவிரவாத , * குழுக்களுக்கு பண உதவியும் கோபத்தை வெடித் பாதுகாப்பும் வழங்கி வருகிறது. VN அமெரிக்கா பாகிஸ்தானிய உளவுத் தாபனங்கள் 80களில் முஜாஹிதீன்களுக்கு பண உதவியும் ஆயுதப்பயிற்சியும் வழங்கியுள்ளன. அன்று ரேகன் முஜாஹிதீன்களை தமது தேச பிதாக்களுக்கு சமமானவர்கள் எனக்கருதி அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட்ார். இன்று அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தான் எல்லைகடந்து இந்தியாவில் காஷ்மீரில் போராடும் தீவிரவாதிகளை ஆதரிக்கிறது. இவர்களை விடுதலைப் போராளிகள் எனப் போற்றுகிறது. ஆனால் இந்தியாவோ இவர்களைப் பயங்கரவாதிகள் என்கிறது. இந்தியா தமது பங்கிற்கு பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளைக் கண்டிக்கிறது. ஆனாலும் இந்திய இராணுவம் கடந்தகாலத்தில் பல பயங்கரவாதச் செயல்களுக்கு காரணமாயிருக்கும் இலங்கையின் தனிநாட்டு பிரிவினை இயக்கமான LTTE யைப் பாவித்துள்ளது. (எப்படி அமெரிக்கா தனது தேவை முடிந்ததும் முஜாஹிதீன்களைக் கைவிட்டதோ அதேபோல இந்தியாவும் பல காரணங்களுக்காக LTTEக்கு எதிராக செயற்பட்டது. இந்தப் பகைமையின் விளைவாக LTE தற்கொலைக் குண்டுதாரியினால் முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி 1991இல் கொலைசெய்யப்பட்டார்).
இந்த வேறுபட்ட பரந்த மனித உணர்வுகளை தமது குறுகிய சுயநல நோக்கங்களுக் காக் பாவிப்பது உடனடியான விளைவுகளைத் தந்தாலும் நீண்ட காலத்தில் அது பாரிய ஆபத்தான எதிர் த் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. என்பதை அரசாங்கங்களும் அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும், மத உணர்வுகளை தமது அரசியல் நோக்கங்களுக்காகத் தூண்டிவிடுவதுதான் அரசாங்கங்களும் அரசியல் வாதிகளும் எதிர்காலமக்களுக்கு செய்யக் கூடிய மிகப்பெரிய கேடு, மத இனநெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழும் மக்கள் நன்கு அறிவர். பகவத்கீதை தொடக்கம் பைபிள்வரை அணுவாயுத யுத்தம் முதல் இன அழிப்புவரையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பாவிக்கப்படலாம் என்பதை, W இப்படிக் கூறுவதால் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை
 

வழங்கக் கூடாது ଗtଶୀ பதாகாது. அவர்கள் தணி டிக் கப்பட வேண்டியவர்கள். ஆனால் போர் ஆட்களைப் பிடிப்பதற்கான வழிமுறையா? வைக்கற் பற்றரையை தீயிட்டுக் கொழுத்துவதால் ஊசியை கண்டுபிடிக்க முடியுமா? அல்லது
t ] ᎧᏡ Ꭶ5 ᎧᏈ) LᏝo 6ᏈᏈ u ] ↑ வளர்த்து உலகை சூழ வாழும் நரகமாக மாற்றிவிடுகிறோமா?
எத்தனை பேரைத்தான் நீங்கள் உளவுபார்க்கலாம்? எத்தனை பங்கின் கணக்குகளைத் தான் கைப்பற்றுவது? எத்தனை தொலை பேசிகளைத்தான் ஒட்டுக்கேட்பது? எத்தனை மின்னஞ்சல் தொடர்பு களைத் தான் கணி காணிப்பது? 卧 எத்தனை கடிதங்களைத் தான் ம் வளர்க்கும் கண்காணிப்பது? செப்டம்பர் 11 Ensrâ Galeopaugöl, தாக்குதலுக்கு முன்னர் கூட CIA போரை நிறுத்துங்கள் தன்னால் கையாள முடியாத அளவு தகவல்களைப் பெற்றிருந்தது. சிலவேளைகளில் மேலதிக தகவல்கள் உளவுத்துறையின் செயற்பாட்டையே பாதிக்கக் கூடியது. 1998 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடாத்தப்பட்ட அணுவாயுதப்பரிசோதனை அமெரிக்கா உளவுத் துறையில் விண்வெளிக் கலங்களுக்குப் புலப்படாது போனது ஒன்றும் வியப்பில்லை.
கண்காணிப்பு அதிகரிக் கையில் அது நடைமுறைப் பிரச்சினைகளையும் மனித உரிமைப் பிரச்சினைகளையும் உருவாக்கும். ஒவ்வொருவரும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். தனிமனித சுதந்திரம் தான் இதில் முக்கியமாகப் பாதிக்கப்படும். ஏற்கனவே இது நிகழ்ந்துள்ளது.
உலகெல்லாம் அரசாங்கங்கள் இந்த பதட்டநிலையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. முன்னர் அறிந்திராத எல்லா வகையான அரசியல் அதிகாரங்களும் இப்பொழுது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தியாவில் யுத்தத்திற் கெதிராகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் துண்டுப்பிரசுரம் விநியோகித்த அகில இந்திய மக்கள் எதிர்ப்பு இயக்கத்தினர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பிரசுங்களை அச்சடித்தவர் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் வலதுசாரி அரசாங்கம் இது இந்து தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவானது இந்திய முஸ்லிம் மாணவர் இயக்கம் தடைசெய்யப்பட்டுமுள்ளது. அதேவேளை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காரணத்தால் தடைசெய்யப்பட்டிருந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை மீள அறிமுகப்படுத்தும் முயற்சிகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் முஸ்லிம்கள், இவர்களை அந்நியப்படுத்துவதால் எதனை சாதிக்கமுடிகிறது?
யுத்தம் தொடரும் ஒவ்வொரு நாளும் பகைமை வளர்கிறது. சர்வதேச தொடர்புச் சாதனங்களுக்கு யுத்த பிரதேசத்தில் சுயாதீனமானத் தொடர்புகள் கிடையாது. இருந்தாலும் பிரதான ஒட்ட ஊடகங்கள், குறிப்பாக அமெரிக்கா ஊடகங்கள் தமது. நிலைப்பாட்டை மாற்றி இராணுவ அதிகாரிகளும் அரச அதிகாரிகளும் வெளியிடும் அறிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

Page 19
p f 7.
ஆப்கான் வானொலி நிலையம் குண டுவீசி தகர்க்கப்பட்டுள்ளது. தலிபான் எப்பொழுதுமே தொடர்புச் சாதனங்கள் மீது ஆழ்ந்த சந்தேகம் கொண்டிருந்தது. இந்த பிரசார யுத்தத்தில் சரியாக எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்றோ அல்லது எவ்வளவு அழிவுகள் நடந்துள்ளன என்றோ கணக்கெடுப்புகள் கிடையாது. உண்மையான தகவல்கள் அற்ற நிலையில் வதந்திகள் பரவுகின்றன.
உலகின் இந்தப் பிராந்தியத்தில் உங்கள் காதுகளை நிலத்தில் வைத்து கேட்பீர்களானால் பகைமையையும், கோபத்தையும் வளர்க்கும் குண்டுத்தாக்குதல்களைக் கேட்கமுடியும், தயவு செய்து இந்தப் போரை நிறுத்துங்கள். போதியளவு மக்கள் இறந்து விட்டனர். ஏவுகணைகள் எல்லாம் அடக்கப்பட்டிருந்த கோபத்தை வெடித்தெழச் செய்கின்றன.
"நான் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும் போது 2 மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை பாவித்து ஒருவருமற்ற 10 டொலர் பெறுமதியான கூடாரத்துக்கூடாக ஒரு ஒட்டகத்தின் பின்புறத்தைத் தாக்கமாட்டேன். எனது நடவடிக்கைகள் நிச்சயமானதாக இருக்கும் என பெருமை பேசினார் புஷ். ஆனால் ஆப்கானிஸ்தானில் அவரது ஏவுகணையின் பெறுமதியுடையது ஒன்றும் இல்லை என்பதை ஜனாதிபதி புஷ் அறிந்து கொள்ள வேண்டும். அவருக்கு தனது செலவீனத்துக்கு ஏற்றதாக்குதல்களை நடாத்த வேண்டுமாயின் வறியநாடுகளில் நிலைகுலைந்த இலக்குகளையும் உயிர்களையும் தாக்குவதற்கு விலை குறைந்த ஏவுகணைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இது இவர்களது சர்வதேச கூட்டின் ஆயுத உற்பத்தியாளருக்கு சாதகமாக அமையாது. இப்படியான வர்த்தகம் அர்த்தமற்றது. உதாரணமாக 12 பில்லியன்களை நிறுவகிக்கும் உலகின் பெரிய தனியார் நிறுவனமான காலைல் நிறுவனம் பாதுகாப்பு வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளது. இது இராணுவ பிணக்குகளுக்கூடாக ஏற்படும் ஆயுதக் கொள்வனவை எதிர்பார்க்கின்றது.
காலைல் நிறுவனம் பல உயர் தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களால் நிறுவகிக்கப்படுகிறது. அதன் தலைவரும் நிர்வாக இயக்குனருமாக இருப்பவர் முன்னாள் அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பிராங்க் காவோசியாவார். இவர் டொனால்ட் ராம்ஸ்பெல்டின் பாடசாலை நண்பர். காலைலியின் மற்றைய பங்குதாரரில் முன்னாள் உயர் அதிகாரி ஜேம்ஸ் பேகர், ஜார்ஜ் சோராஸ், ஜார்ஜ் புஷ் (சீனியர்) இன் பிரசாரச் செயலாளர் பிரெட்மலெக் அடங்குவர். அமெரிக்கா பத்திரிகையான பொல்டிமோர் குரோனிகல் அன் சென்டினல் இன் செய்திப்படி ஜார்ஜ் புஷ் (சீனியர்) காலைல் நிறுவனத்திற்கு ஆசிய நாட்டு சந்தைகளில் முதலீடு செய்ய முயற்சித்துவருகிறார். இவருக்கு இந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதற்காக பெருந்தொகையான பணம் வழங்கப்படுகிறது. இவையெல்லாம் குடும்பத்துக்குள்ளேயே கைமாறுகிறது.
இதையடுத்து இவர்களது இன்னொரு குடும்பவர்த்தக ஈடுபாடு பெற்றோலிய எண்ணை வர்த்தகம். ஜனாதிபதி புஷ்ஷoம் கூட ஜனாதிபதி டிக்சேனியும் எண்ணை வர்த்தகத்தில் பெரும் தொகையான பணம் சம்பாதித்தவர்கள்.
ஆப்கானிஸ்தானுக்கு வடமேற்காக தேக்மனிஸ்தான் உள்ளது. இது உல்கின் மூன்றாவது பாரிய எரிவாயு சேமிப்பையும், ஆறு மில்லியன் பீப்பா எண்ணைத்தேக்கத்தையும் கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் எண்ணைத் தேவையை 30 ஆண்டுகளுக்குப் பூர்த்திசெய்யப்போதுமானது (ஒரு வளர்முக நாட்டுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் போதுமானது) அமெரிக்கா எண்ணைத் தொகுதியை எப்பொழுதும் ஒரு பாதுகாப்புத் தேவையாக கருதி அதை பாதுகாப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து
 

வந்துள்ளது. அமெரிக்கா மத்திய கிழக்கில் நிலைகொண்டிருப்பது கூட இந்த எண்ணை தேவைக்காகவேயன்றி மனித உரிமை சம்பந்தமான கரிசனையினால் அல்ல.
தற்போது எண்ணையும் எரிவாயுவும் கஸ்பியன் பிராந்தியத்திலிருந்து வடக்காக ஐரோப்பிய சந்தையை நோக்கியே செல்கிறது. புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஈரானும், ரஷ்யாவும் அமெரிக்காவின் தேவைகளுக்குத் தடையாக உள்ளன. "இதுவரை காலத்தில் ஒரு பிராந்தியமாவது கஸ்பியனைப்போல சடுதியாக முக்கியத்துவமுடையதாக மாறவில்லை. இது ஏறக்குறைய ஒரே நாளில் நிகழ்ந்ததைப் போல அமைந்து விட்டது" என எண்ணை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இஹலிபுரூக்கின் முன்னாள் தலைவர் டிக்சேனி 1998 ஆம் ஆண்டு கூறினார் உண்மைதான்.
ஆப்கானிஸ்தானுக்கூடாக பாகிஸ்தானை தாண்டி அரேபிய கடலுக்கு சாய்வால் எண்ணையை கொண்டு செல்வதற்கு குழாய்களைப் பொருத்த பல ஆண்டு காலமாகவே அமெரிக்கா எண்ணை வியாபார நிறுவனமான ரூனோகல் தலிபானிடம் அனுமதிகேட்டு வந்துள்ளது. இதனூடாக தென்கிழக்கு தென்னாசிய நாடுகளுக்குத் தனது வியாபாரத்தை விஸ்தரிக்க ரூனோகல் நினைத்திருந்தது. 1997 ஆம் ஆண்டு தலிபான் முல்லாக்கள் சிலர் அமெரிக்கா வந்து அமெரிக்கா அதிகாரிகளுடனும் ஒகோகல நிறுவன அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை கூட நடாத்தினார்கள். அன்று தலிபானின் மனித உரிமை மீறல்களும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை. அதனை அடுத்து வந்த 6 மாதங்களில் அமெரிக்கா பெண்ணிய அமைப்புகளிடமிருந்து வந்த எதிர்ப்புக் காரணமாக இது கைவிடப்படவேண்டியதாயிற்று. இப்பொழுது அமெரிக்க எண்ணைத் தொழிலுக்கு ஒரு புதிய வழி பிறந்துள்ளது.
ஆயுத உற்பத்தி, எண்ணை வியாபாரம், தொடர்புசாதன வலைப்பின்னல், ஏன் அமெரிக்கா வெளியுறவுக் கொள்கை கூட ஒரே வியாபார கூட்டினால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே இந்த ஆயுத கொள்வனவு எண்ணை வியாபாரம்பற்றிய சரியான தகவல்கள் ஊடகங்களுக்கூடாக வெளிப்படும் என நினைப்பது முட்டாள் தனமானதாகும். எது எப்படி இருப்பினும் மிகவும் குழப்பமடைந்து, தமது சுயமரியாதை தகர்க்கப்பட்ட உற்றார் உறவினரைப் பலிகொடுத்து ஏங்கும் ஒரு சமூகத்தில் "நாகரிகங்களின் மோதுகை" "தீமைகளும் நன்மைகளும்" என்ற கதைபாடல்கள் எல்லாம் மிகவும் எளிதாக உட்புகும். தினந்தோறும் அரச பேச்சாளர் வேளை வேளைக்கு மருந்து கொடுப்பது போன்று செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா மக்கள் உண்மைகளை ஆராயாத நிலையில் பேணப்படுகின்றனர்."
இந்த திட்டமிடப்பட்ட பிரசாரத்தில் உணர்விழந்த நுகர்வோராகிய எமது நிலை என்ன? தினமும் பொய்யும் வன்முறையும் சேர்க்கப்பட்டு எமது மனத்துள் திணிக்கப்படுகிறது. ஆப்கானில் போடப்பட்ட உணவுப் பொதிகளைப் போல, நாம் இவற்றையெல்லாம் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளுவதா? அல்லது ஆப்கானிஸ்தானில் நடக்கும் குரூர நாடகத்தை பார்க்க சகிக்காத நிலையில் இனியும் வேண்டாம் என ஒத்த குரலில் நாம் எழுவதா?
இந்த புதிய மிலேனியத்தின் முதலாவது ஆண்டு நிறைவை நோக்கி விரையும் நேரத்தில் நாமெல்லாம் கனவுகாண்பதற்கான சுதந்திரத்தை இழந்து விட்டோமா? எனக் கேட்கத் தோன்றுகிறது. எம்மால் இனியும் அழுகை கற்பனை பண்ணமுடியுமா? இனி எப்போதாவது உலக வர்த்தக மையத்தையும் ஆப்கானிஸ்தானையும் பற்றி சிந்திக்காமல் உலகின் அழகை இரசிக்க முடியுமா?
O

Page 20
அவன் சிற்பரி எவ்வளவு கோணல்மாணலான கல்லிலிருந்தும் சிலையை விடுவிக்க முடிந்தவன்.
ஒரு மொக்குப் பாறையை அவனுக்குத் திருமணம் செய்து தந்தனர். உளிகள் மொட்டையானதைத் தவிர அவளைச் செதுக்கிப் பெற விடாதிருந்தாள். தவிர, ஒருபோதும் அவளை சிலைவடிக்க முடியாதென்பதையும் அத்துடன் கலைக்கு இடம் தரமாட்டாத கற்களும் உலகத்தில் உள்ளனவென்பதையும் தீர்மானமாயும் நிரந்தரமாயும் உணரவேண்டியதாயிற்று சிற் பி.
2. அ)
அவள் பனிப்புகார்த்த மஞ்சளொளியில் நிறைநிலவில் நிரம்பிய காற்றுவெளியில் கடலலைகள் பேரிரைய
ஒப்பற்றதொரு காதல் தேவதையாய் அவனிடம் இறங்கினாள்.
பின்னான நாட்களின் கணம் ஒவ்வொன்றும் இனிய கனவுகளை வாழ்ந்து கழியலாயிற்று.
ஆ).
பூவுலகிலேயே நிரந்தரமாய்த் தங்கிவிட
குடிசையொன்றைத் தயார் பண்ணும் படி
இப்போது தேவதை
கோர ஆரம்பித்தாள் சிற்பியை.
3.
இரண்டாவது முறையாகவும் திருமணம் நடந்தது இது தேவதையுடன்.
குடிசையில் மொக்குப் பாறைபற்றிய கவலைகளிலேயே சதாவும் தோய்ந்திருக்கலானான் சிற்பி
4.
தேவதை'இப்போது பேயாகிவிட்டிருந்தாள்.
என் ஆத்மா ().
19,12.2002
 

znanang XHIVO藏Q
人必

Page 21
இந்த இராவணே இநதத தலை
e2) (500)(5DODDU DOUNT(5Osது
பாலுமகேந்திரா என்ற பெயரை நான் அறிய நேர்ந்து முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் போன்ற திரைப்ப வசீகரம் அவ்வப்போது சற்றுக் கூடியோ குறைந்தோ இருந்:
தமிழ்த் திரைப்படத்தின் 69வருடகால நீண்ட வரலாற்றை அடைத்துவிடலாம், தமிழ் சினிமாவின் அதன் தொப்புள் கொடி இன்றுவரை காட்சிகள் மாறினாலும் புகை மண்டலத்தின் நாராயணா' எனக் கலகம் செய்து அருளுக்கு இன்று வரை குறைவில்லை.
ஒரு கதாநாயகனை இரணர் டு கதாநாயகியை இரண்டு கதாநாயகர்களோ முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் காதலுக்காக நிறைய மோதல்கள், கார் துவம் சம் செய்து, போத்தலகளை நாயகியும் நாயகனும் கைத்தலம் பற்ற சுபம் xx பாய்ச்சல், மாறுவேஷங்கள் பூணும் ஆற்றல் பாம்பு, முதலை, பண்ணையார், ஜமீந்தார் கூடிய ஆற்றல் பெற்றவர் அவர் விதி புற்றுநோய் என்ற கொடிய நோய்க்கு பாடி உயிரை விடுகிறார்கள். மீசைதுடிக்க, பற்கள் நறநறி கத்திக்கொண்டேயிருப்பவர் வில்லன். ஆதிநாட்களில் கிரா வந்த இவர், தற்போது ராணுவ ரகசியங்களை விற்பது, போன்ற தொழில்களைச் செய்துவருகின்றார். கதாநாயகி நடனமாடியும், குளத்தில் நீராடியும் வருபவள். ஆரம்பத்தி வர்ணவிளக்குகள் ஜொலிக்கும் கனவுக் காட்சியில் கதாநாய நின்று உடற்பயிற்சி செய்ய நாலு நிமிச விரகதாபப் பாட
வில்லனின் சூழ்ச்சியால் சிறுவயதில் பிரிந்த சகோதரர்க ஆச்சரியத்துக்குரியது. தாங்கள் சிறுவயதில் பாடிய பாடல் வ மாறிமாறிப் பாடி, அடையாளங் கண்டு, ஆரத்தழுவி வில்லன. தாயையும், காதலிகளையும் மலையுச்சியில் கயிறால் கட்டி ன பாம்பு காரோட்டும் - பல்லி தேரோட்டும். ஆடு துப்பாக்கியா பணமா, பாசமா? உயிரா, மானமா? பூவா, தலையா? க ஆங்காங்கே வசனமழை பொழியும். இன்னொரு விதத்தில் : பட்டறையாகவும் விளங்குகின்றன.
இவை தமிழ், சினிமா பற்றிய சுருக்கமான அறிமுகக் குறிட்
தமிழ்த் திரைப்படத்துறை என்பது கதாநாயக நடிகர்களின் ஆ
ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. ஒரு திரைப்படத்தின் ஆ இயக்குனன் என்பவனைப்பற்றித் தமிழ் ரசிகர்கள் குறிப்பிட்
 
 

pupraggyngst
சுமார் இருபது வருடங்கள் ஆகிவிட்டன. சங்கராபரணம், உங்கள் மூலம் மனதில் பதிந்து போன, அந்தப் பெயர் தரும் தாலும் கூட இன்னமும் மங்காமல் மறையாமல் இருக்கின்றது.
) மிகச் சுருக்கமாக ஒரு சிட்டுக்குருவியின் உடம்புக்குள்
தாய்மடி நாடகமாகும். நாடகத்துடனான அறவில்லை. காலங்கள் மாறினாலும் நடுவே தோன்றும் நாரதர் “நாராயணா! கொண்டேதான் இருக்கிறார். அம்மன்களின்
கதாநாயகிகளோ அல்லது ஒரு காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் அன்று தலையாய பிரச்சினை காதலாகும். துரத்தல்கள், சந்தையில், காய்கறிக்ளைத் உடைத்து, பீப்பாய்களை உருட்டி கதாநாயகன் ஆடல், பாடல், நீச்சல், கொண்ட ஒருவராக சிங்கம், புலி, கரடி போன்ற ஜீவராசிகளோடு மோதி வெல்லக் விலக்காக சில கதாநாயகர்கள் இரத்தப்
ஆளாகி, தாடி வளர்த்துத் தத்துவப் பாடல் றக்க அடேய் தண்டபாணி, அடேய் மாடசாமி என அடிக்கடி மத்துப் பெண்களை மேய்ந்தும், வீடுகளைக் கொளுத்தியும் கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பது, ஹெரோயின் கடத்துவது பணக்காரப் பெண்ணாக தோழிகள் புடைசூழ பூங்காவில் ல் ஏழைக் கதாநாயகனுடன் மோதும் இவள் நாளடைவில், கனை அரசனாக கண்டு, இருபத்தெட்டுத் தோழிகள் சுற்றிவர
ல் பாடுபவள்.
ர் தமிழ் சினிமாவில் ஏராளம் அவர்களுடைய ஞாபகசக்தி ரிகளை அப்படியே ஞாபகம் வைத்திருந்து பெரியவர்களானதும் ன ஒழிக்க அவர்கள் புறப்ப்டுவார்கள். வில்லனோ அவர்களின் வத்துக்கொண்டு ஹா. ஹா.வென சிரித்துக்கொண்டிருப்பான். ல் சுடும் - மாடு மருத்துவம் பார்க்கும் - யானை தூது போகும். -மையா, காதலா? வேகமா, விவேகமா என்று திரைவானில் தமிழ் திரைப்படங்கள் கதாநாயகர்களின் முதலமைச்சர் பயிற்சி
புகள் ஆகும்.
திக்கத்துக்கு உட்பட்டு, அவர்களை அனுசரித்து அமைக்கப்படும்
ஆக்கத்திற்கு முழுப்பொறுப்பாளியும் ஒருங்கிணைப்பாளனுமான ட காலம்வரை அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.

Page 22
பெப்ரவரி -
எல்லா
கலைப்பயணம் நமக்கு
உணர்த்தும் சங்கதிகள் பல. தமிழ்த்திரை உலகில் நுழையும் ஒருவன்:
எதிர்கொள்ளும் சவால்கள், பொருளிட்டம், புகழ் குறித்த அவனுடைய
gL66, JT6) o
சமரசங்கள்
வற்றையும் அங்கே
முதன்முதலா இயக்குனர் | தனித்துவத்ை
69ஆண்டு தன்னம்பிக்ை நுழைந்திருக் நுழைந்த இ பழகிக் கொ இன்னுஞ் சில இந்த சாக்கள் வியாபாரமும் கழைக் கூத்த ஜெயகாந்தனி நம்மால் கால
நாயகனின் முக்கியமானவி ஆகியோரைச் இத் தன்மை ! திரைப்படப் முக்கியத்துவ பாலச்சந்தரின் முடியாமல் ே
ஆலையில்லா சுட்டிக்காட்டக் இன்னொருவர் பாலுமகேந்தி
நோக்கம்
பாலநாதன்
பாலுமகேந்தி பலராலும் அற 1947க்கும் 1 கல்லூரியில் அவர் பெற்ற இருந்ததாக
கொள்கின்றா
1964 அளவி பணியாற்றிக் ஞானரதன்
அருண்மொழி தேனருவி என் 'வடிகால்’ என எழுதினார் ஆழ்வார்ப்பில் அந்நாட்களில்
நில அளவை நேர்ந்த ஒரு திசைக்கு இ KWA uLi'ul அவரை உந்த இணைந்து ெ அவர் சமர்ப்ட திரையரங்கில் குறிப்பிடுகிற
 
 
 
 

r - - - v 雲 forff ğ .) * 2005 壬琴
محميجتمع
5 நடிகர்களுக்கு நிகரான நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற ரீதர் ஆவார். ஆனால் அவரும் கூடப் பின்னாட்களில் தன் த நட்சத்திர நடிகர்களிடம் தொலைத்து விட வேண்டியிருந்தது.
ால மலையொன்றை அசைத்துப் பார்க்கலாம் என்ற கயோடு தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது பலர் கிறார்கள். எருமைகளைக் கிண்டலடித்துக் கொண்டே உள்ளே வர்களில் பலர் பின்னாட்களில் சேற்றில் விழுந்து புரளப் ண்டார்கள். முத்தெடுப்பதாகச் சொல்லிக் கொண்டு சென்ற ர் இந்த சினிமா சமுத்திரத்தில் காணாமலேயே போனார்கள். டை எதற்கு என மெளனமாகச் சிலர் ஒதுங்கிக் கொண்டனர். கலையும் தங்கள் இரு கண்கள் எனக் கூறிக் கொள்ளும் ாடிகளாகச் சிலர் இருக்கின்றனர். 'உன்னைப் போல் ஒருவன் ல் இருந்து இன்றைய சேது பாலா வரை பல உதாரணங்களை 01(Մ)Iգեւյմ),
முதன்மை ஸ்தானத்தை அலட்சியப்படுத்திய இயக்குநர்களில் பர்களாக பாலச்சந்தர். பாரதிராஜா. பாலுமகேந்திரா, மகேந்திரன், குறிப்பிடலாம். தொடர்ச்சியான அவர்களது இயக்கங்களில் புலப்பட்டிருந்ததை நாம் அவதானிக்கலாம். சரியாக எழுதப்பட்ட
பிரதிகளின் உதவியோடு இயக்குநன் என்பவனின் வத்தை உணரவைக்க முய்ன்றார்கள். துரதிருஷ்டமாக சினிமாக்கள் அவற்றின் நாடகத்தன்மை காரணமாக மேலெழ போனது.
r ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல் நாம்
கூடிய தமிழ் இயக்குநர்கள் மூவர். ஒருவர் பாரதிராஜா. மகேந்திரன், மற்றவர் பாலுமகேந்திரா. இவர்களுள் ஒருவரான ா பற்றிய என் மனப்பதிவுகளைத் தருவதே இக்கட்டுரையின்
மகேந்திரன் பெனடிக்ற் என்ற முழுப் பெயரையுடைய ரா மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பாலநாதன் என்ற பெயரால் றியப்பட்ட கணித ஆசிரியர் ஒருவரின் மகனான பாலுமகேந்திரா 952க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சென்-மைக்கேல் கல்வி பயின்றவர். உயர் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியில் றார். அந்நாட்களில் அவர் ஒல்லியாகவும் கட்டையாகவும் எழுத்தாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ஞாபகங்
爪,
ல் நில அளவைத் திணைக்களத்தில் பட வரைஞராகப் கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவாளர்கள் வாரித்தம்பி, என்ற பெயரால் அறியப் படும் சச்சிதானந்தம் , த்ெதேவர் ஆகியோருடன் பாலுமகேந்திராவும் இணைந்து ற இதழை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்நாட்களிலேயே *ற சிறுகதையையும் ஏனைய கதைகளையும் பாலுமகேந்திரா என வாரித்தம்பி அவர்கள் நினைவு கூர்கிறார். பவானி ர்ளை, எஸ்.பொன்னுத்துரை ஆகியோரின் கதைகள் அவரை ) ஈர்த்திருந்ததாகத் தெரியவருகின்றது.
பத் திணைக்களத்தில் பணிபுரிந்த காலத்தில் அவர் பார்க்க
சினிமா படப்பிடிப்பு அவரின் வாழ்கையைப் புதியதொரு G3 (Old Gippg), p 6535 LJ35pQuppo BRIDGE ON THE RIVER பிடிப்பை பார்த்ததின் பின்னர் சினிமா பற்றிப்பயிலும் ஆர்வம் நியது. இந்தியா சென்ற அவர் பூனே திரைப்படக் கல்லூரியில் காண்டார். பூனே திரைப்படக் கல்லூரியில் டிப்ளோமாவிற்காக பித்து, விருது பெற்ற விவரண, குறும்படத்தை அவர் சவோய் ) திரையிட்டுக் காட்டியதாக திரு. கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள்
爪T,

Page 23
N22 fee. A 壬琴子IC
கேரளா தமிழ் நாடு எல்லைப்புரத்து ஊரான பாலக்காட்டில் குடியேறும் பாலுமகேந்திரா திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கிறார். பாலக்காட்டில் அவர் குடியேற அவருடை மனைவி வழி உறவுகள் காரணமாக அமைந்திருக்கலாம். மலையாளப் படங்கள் சிலவற்றுக்கு அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியபோதும் பெயர் சொல் லக் கூடிய வகையில் அத் திரைப் படங்கள் அமையவில்லை.
செம்மீன்’ மலையாளப்ப்டத்தை இயக்கிய ராமுகாரியத் தன்னுடைய நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற பாலுமகேந்திராவை அழைத்தார். என்ன காரணத்தாலோ அம்முயற்சி கைகூடவில்லை.
பாலுமகேந்திராவின் திறமை பற்றிக் கேள்விப்பட்ட தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத் தன்னுடைய 'சங்கராபரணம்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக நியமித்தார் - அவருடனான உறவு இப்படத்தின் இடை நடுவே முறிந்தாலும்கூட Director of Photography எனத் தலைப்புக் காட்சியில் காண்பித்து பாலுமகேந்திராவை அவர் கெளரவிக்க தவறவில்லை. -
பாலூமகேந்திரா ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சில படங்கள் இவை, சிங்கீதம் சீனிவாசராவின் இரு நிலவுகள்' எஸ்.ஏ.பிரகாசத்தின் 'எச்சில் இரவுகள', மகேந்திரனின் முள்ளும் மலரும்' மணிரத்தினத்தின் பகல்நிலவு, தங்கப்பதக்கமீ 'காளி போன்ற வெற்றிப் படங்களின் கதை வசனகர்த்தவாக இருந்த மகேந்திரன் இயக்கிய முதல் திரைப்படம் முள்ளும் மலரும் இதன் ஒளிப்பதிவாளராகப் பணியாற றரிய பாலுமகேந்திராவின் பங்கு சிறப்பானதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இயக்குநர், ஒளிப்பதிவாளர் இடையே சர்ச்சைகள் எழுந்தன. சொந்தமாக ஒரு திரைப்படத்தை இயக்கித் தனது திறமையை நிரூபிக்க வேண்டுமென்ற வேகம் பாலுமகேந்திராவைப் பற்றிக் கொண்டது.
பல தயாரிப்பாளர்களும் தயங்கிய நிலையில் கருவாட்டு வியாபாரி ஒருவரின் பெருமனதால் பாலுமகேந்திரா முதன் முதலாக இயக்கிய திரைப்படம் 'கோகிலா’ என்ற பெயரில் கன்னட மொழியில் வெளியானது. நகைச்சுவை பாணியில் மெல்ல மெல்ல நகரும் இத்திரைப்படத்தில் அப்பாவி வங்கி எழுது வினைஞனாகக் கமலாஹாசனும், கல்லூரி மாணவியாக ஷோபாவும் வேலைக்காரியாக ரோஜாரமணியும் முக்கியமான மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழில் முதன்முதலாக அவர் இயக்கத்தில் வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படம் பஞ்சமி ஆகும். கீதா, ரோஜாரமணி ஆகியோர் பங்கு கொண்டு, சில பகுதிகள் படம் பிடிக்கப்பட்ட பஞ்சமியின் இசைத்தட்டுகள் கூட வெளியாகியிருந்தன. பஞ்சமி என்ற படத்தின் நினைவாக இன்று எஞ்சியிருப்பது மாலைவெயில் பாடும் சிந்து. சிந்து.' என மலேஷியா வாசுதேவன் பாடும் இனிமையான பாடல் மாத்திரமே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1979 இல் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் வெளியானபோது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பல அதிர்வலைகள் எழுந்தன. சினிமாவின் புது வகைப் போக்கு ஒன்றை அவர்கள் உணர்ந்தார்கள். அந்தரங்கமான சில விசயங்களை இப்படி அப்பட்டமாகச் சொல்லலாமா என்றும் அவர்கள் நெளிந்தார்கள் வெறும் நாடக பாணிக் காட்சிகளின் பார்வையாளர்களாக இருந்து வந்த ரசிகர்களுக்குப் பல வர்ணங்கள் புலப்படும் காட்சியமைப்புகள் பரவசமான அனுபவத்தை ஏற்படுத்தின. " கும்பல் ரசனையின் குரலாக வெளிவரும் குமுதத்தில் வெளியான விமர்சனம் இது “.கொஞ்சம் பச்சையும். நிறையப் பசுமையும் கொண்ட படத்தில் உண்மையான பங்கு ஷோபாவினுடையது. இவர்கள் இரண்டுங்கெட்டான் என்பதைப் புரிந்து கொண்டு, கள்ளமற்ற அன்பு காட்டுகிறவர், கடைசியில் அந்தக் குண்டுப்பையன் இறந்ததும் குலுங்கிக் குலுங்கி அழுகின்ற அழுகை.” என்றெல்லாம் எழுதும் குமுதம் முத்தாய்ப்பாக, *.அத்தி பூத்தாற்போல் வசனம், ஆமை வேகம் அவார்ட் படத்துக்கான லட்சணங்களுக்கு குறைவில்லை.” என முடிக்கின்றது. குமுதத்திற்கு நெருடல்களாக தென்பட்ட விஷயங்கள் மூன்றாகும் ஒன்று படத்தில் கொஞ்சமாகத் தென்பட்ட பச்சை மற்றது அத்திபூத்தாற் போன்ற வசனம், இன்னொன்று ஆமை வேகம் . தனது பெரும்பாலான பக்கங்களைப் பச்சையாகவே வெளியிடும் குமுதம், பாலுமகேந்திராவின் படத்தில் கொஞ்சமாகத் தென்பட்ட பச்சை குறித்து மிகவும் கவலைப் பட்டிருக்கிறது. படத்தில் வசன மழை பொழியாததும் அதற்குத் துன்பத்தையளித் திருக்கிறது. வாழ்க்கையை வாழ்க்கையாகப் பார்க்க விரும்பாமல் இன்டர்சிட் வேகத்தில் காணவி ரும் பி ஏமாற்றமும் அடைந்திருக்கிறது.
காலஞ்சென்ற அறந்தை நாராயணன் இந்தத் திரைப்படம் குறித்து வேறொருகோணத்தில் விமர்சிக்கிறார். அவர் எழுதுகிறார் இவ்வாறு; “கிராமம் வருகிறாள் வாத்தியாரம்மா. மூன்று பையன்கள். போஸ்ட் மாஸ்டர் உடலுறவு கொள்வதையும் வீட்டுக்கு வந்த விருந்தாளிச் சிறுமியைக் கூப்பிட்டுப் பார்ப்பதும் மட்டுமே அவர்களுக்கு வேலை - அப்புறம் அவர்களில் ஒருத்தன் தன்னை விட மூத்த வாத்தியாரம்மாவையே காதலிக்க ஆரம்பித்து விடுகின்றான்”
போட்டோகிராபி நன்றாக இருந்தது. பாடல்கள் நன்றாக இருந்தன. பாலுமகேந்திரா தனது போட்டோ படங்களின் எக்ஸிபிஷனை நடத்திக்காட்டிருக்கலாம். மியூசிக் டைரக்டரை மெல்லிசை நிகழ்ச்சி நடத்தச் சொல்லியிருக்கலாம். சின்னப் பையன்களை வைத்து சீரழிவுக் கதை சொல்லியிருக்கத் தேவையில்லை. பின்னாளில் பலபேர் இந்த சமூக விரோத காரியத்தில் ஈடுபட தமிழில் பாலுமகேந்திரா கால்கோள் நாட்டினார்’ மேற்கண்டவாறு அறந்தை நாராயணன் ஆத்திரப்படுகின்றார்.
பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும்கூட
பாலுமகேந்திரா தன்னை நிலை நிறுத்திய ஒரு திரைப்படம்

Page 24
EfÜ6)
அழியாத கோலங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடிய அடுத்து வெளிவந்த அவருடைய திரைப்படம் மூடுபனி ஆ க்ரைம் - திரில்லர் வகையைச் சேர்ந்த இத் திரைப்படத்தில் மனநி பாதிக்கப்பட்ட ஒருவன் ஒழுக்கக் குறைவான பெண்க அடுக்கடுக்காக வேட்டையாடுகிறான். இடையே ஒரு பெண் ஒருதலைப்பட்சமாக அவன் கொள்ளும் காதல் அவளைக் கடத் சென்று தனியே சிறை வைக்குமளவுக்கு வெறியாக மாறுகின் தாய் மீது அவன் வைத்திருந்த அளவு கடந்த பிரியமும் கூத்திகளால் தன் குடும்பத்தை கைவிட்ட தகப்பன் மீது கொ வெறுப்புமே அவனுடைய இந்த நடவடிக்கைகளுக்குக் கார என்று உள்வியல் காரணங்களை முன் வைக்கிறது இ
f).
அவருடைய திரைப்படங்களில் தொடர்ந்து இடம்பெற்ற நடிகை இரண்டாவது மனைவியுமான ஷோபா இந்நிலையில் மர்மப முறையில் மரணமடைந்தது பாலுமகேந்திராவைப் பாதி பெரியசோகம் என்றே சொல்ல வேண்டும் அவருடைய வளர்ச்சி பொறாமை கொண்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிரு பத்திரிகைகள் அவர் மீது அவதூறுகளைப் பரப்ப பாலுமகேந்திராவின் ஆளுமையை சீர் குலைக்கும் வகை "லேகாயுண்ட மரணம்: ஒரு ஃப்ளாஷ்பாக்' என்ற பெய மலையாளப் படமொன்று வெளியானது. ஆனால் அவர் ஷே மீது கொண்டிருந்த உள்ளார்ந்த காதலை குமுதத்தில் தொட எழுதிய சொற்சித்திரங்கள் புலப்படுத்தும்
இந்த தருணத்தில்தான் மூன்றாம் பிறை எனும் உணர்ச் செறிவான பாலுமகேந்தி ராவின் திரைப்படம் ஷோபாவுக்கு சம ணமாக வெளியானது. மூன்றாம் பிறை என்ற கவித்துவம தலைப்பு திடீரென தன் வாழ்வில் தோன்றி மறைந்த ஷோபான குறிக்கிறது என்பது என் ஊகமாகும் அசாத்தியம
கற்பனையொன்றின்
கட்டியெழுப்பப் படும் ! திரைப்படம் படிப் படிய மெ ன லுணா வுகளி
ஊற்றுகளைத் திற
விடுகிறது.
அடுத்து வ அ வரு ை
 
 
 
 
 
 
 
 

förfråg i 2003 ー ニー多手伝
ாது. தம். 20Ꭰ6uᏪ
D6 மீது கிச்
Dġbl. /
ண்ட
ணம் தப்
திரைப்படம் மலையாளத்தில் வெளியான ஒளங்கள் ஆகும் நீர் வட்டங்கள் என்று பொருள்படும் ஒளங்களில்
ஒருவன் தான் மறக்கவும் புது மனைவியிடம் மறைக்கவும்
முயன்ற வாழ்க்கை பதிவாகின்றது. அவனுடைய பழைய வாழ்க்கையை அறிந்து கொண்ட மனைவிக்கும் அவனுக்குமிடையே நிகழும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு இறுதியில் எவ்வாறு தணிகிறது. எப்படி யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது என்பது இதன் சுருக்கமான கதை. அமோல் பாலகரின் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழில் மறுபடியும் நீலக்குயில்கள் என்ற பெயரில் வை.ஜி.மகேந்திரன் நடிப்பில் வெளியானது.
பாலுTமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான
மற்றொரு மலையாளப்படம் ‘யாத்ரா' மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடித்த இந்தத் திரைப்படம் சந்தர்ப்பவசத்தால் சிறைக்குச் செல்ல நேர்ந்த காட்டிலாகா அதிகாரி ஒருவனைப் பற்றியும், அவனை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் கிராமத்துக் காதலியையும் சுற்றி அமைகிறது. மம்முட்டி மொட்டையடித்து நடித்த செய்தியை தமிழ் சஞ்சிகைகள் பிரசுரித்து மகிழ்ந்தன. யாத்ரா பின்நாட்களில் கண்ணே கலைமானே என்ற பெயரில் பானுசந்தர் நடிப்பில் வெளியானது உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற பாலுமகேந்திராவின் இன்னொரு திரைப்படம் பொலிஸ் இலாகாவின் அராஜகம், ஊழல் பற்றி விவரிக்கின்றது. தமிழ்த் திரையுலகின் வசீகர நடிகரான ரஜனிகாந்த் பரட்டைத் தலையுடன் நேர்மையான பொலிஸ் அதிகாரியாகத் தோன்றி அடிதடி சண்டைபோடுகிறார், "கண்ணில் என்ன கார்காலம்” பாடல் மாத்திரமே இன்று நினைவில் தங்கியுள்ளது. w
நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்துடன்
பாலுமகேந்திராவின் தடுமாற்றங்கள் ஆரம்பிக்கின்றன எனச் சொல்லலாம். தன்னுடைய திரைப்படங்கள் சகல தரப்பினரையும் சென்றடைவதில்லை என்ற கூற்றைப் பொய்யாக்கும் வேகத்துடன் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தை அவர் இயக்கினார். நீங்கள் கேட்டவை என்ற தலைப்பு பாடலை, ஆடலை, சண்டையை, கார்துரத்தலை, படுக்கையறைக் காட்சியை ஆண்டாண்டு காலமாகக் கேட்டும் பார்த்தும் வரும் சராசரி தமிழ்
ரசிகனைக் கிண்டல் செய்கின்றது. தமிழ ரசிகன் முகத்தில்
கரிபூசுவதாக எண்ணிக்கொண்ட பாலுமகேந்திரா அதைத் தன்முகத்திலும் பூசிக்கொண்டார் என்பதுதான் என் அபிப்பிராயம்.
தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் என்றும் எளிதாக விலைபோகக்கூடிய நகைச்சுவையின் பக்கமாக ஒரு கட்டத்தில் பாலுமகேந்திராவின் பார்வை திரும்பியது நகைச்சுவையைப் பிரதானப்படுத்தி அவர் இயக்கிய படங்கள் மூன்று. ஒன்று- ரெட்டைவால் குருவி. பிரசவத்திற்காகத் தனது இரண்டு மனைவியரையும் ஒரே நேர்ஸிங் ஹோமில் பக்கத்து பக்கத்து wardகளில் அனுமதித்துவிட்டு படும் பாடு படத்தின் உச்சக்கட்டமாக அமைகின்றது. மற்றைய திரைப்படம் சதிலீலாவதி ஆள் மாறாட்டத்தை மையமாகக் கொண்ட ஓர் அபத்தமான திரைப்படம். மூன்றாவதாக வெளிவந்த ராமன் அப்துல்லாவும் வேறு வழியின்றி ஆள் மாறாட்டத்தையே தேர்ந்தெடுத்தது.

Page 25
அவருடைய அணி மைக் காலப் படங்களில் குறிப்பிடக்கூடியதாக அமைந்தவை வீடு, சந்தியாராகம், மறுபடியும் ஆகியவை. வீடும் , சந்தியாராகமும் கதை சினிமாவுக்குரிய முழுமையான அனுபவங்களைத் தந்ததாகக் கூறமுடியாது. விவரண சினிமாவுக்குரிய அவற்றின் சாயல் பரந்துபட்ட அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கும். பெண்களின் விழிப்பையும், சுதந்திரத்தையும் பற்றிப் பேச முனையும் மறுபடியும் நல்ல திரைப்படமாக இருந்த போதிலும் அவருடைய கவித்துவமான அணுகுமுறையை அங்கே காணவில்லை.
இவற்றைத் தவிர வண்ண வண்ணப் பூக்கள், வா வா வசந்தமே என இரண்டு திரைப்படங்கள் இடையே வெளியாகின. வன சுந்தரி என்ற தலைப்பே வண்ண வணி ணப் பூக்களுக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். பிரசாந், வினோதினி போன்ற இளம் நடிகர்களை காடுகளில் ஓடவிட்டு அருவிகளில் குளிக்கவிட்டால் காசு கொட்டும் என்பது அவருடைய அபிப்பிராயமாக இருந்திருக்கும்.
அர்ச்சனா இரண்டு வேடங்களில் தோன்றும் 'வா வா வசந்தமே காமுகனான அரசியல்வாதி ஒருவனின் முகத்திரையை கிழித்தெறியும் சாதாரணமான
திரைப்படம்.
தனது திரைப்படங்கள் மூலம் பரவலாக மக்களை எட்ட முனைந்த பாலுமகேந்திரா, மாறாக தொலைக்காட்சித் திரைப்படங்கள் மூலமாகத்தான் இன்று பெரிதும் புகழப்படுகிறார் என்பது என் கருத்து ‘கதை நேரம்’ என்ற தலைப் பில் "சன்' தொலைக் காட்சிக்காக பல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் இயக்கிய தொலைக்காட்சித் திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்புக் கிட்டியது.
பாலுமகேந்திரா பற்றி அறிந்து கொள்ள மேற்சொன்ன தகவல்கள்.ஒரளவு போதுமானவை. அவர் தடம் பதித்தவரா, தடம் புரண்டவரா என்பதை எதிர்காலம் சொல்லும். பாலுமகேந்திராவின் கலைப்பயணம் நமக்கு உணர்த்தும் சங்கதிகள் பல. தமிழ்த்திரை உலகில் நுழையும் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்கள், பொருளிட்டம், புகழ் குறித்த அவனுடைய சபலங்கள், காலம் அவனுள் விளைவிக்கும் தடுமாற்றங்கள், சமரசங்கள் எல்லாவற்றையும் அங்கே
5fT60016)s LO.
கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் எனத் திரைப்படத்தின் பல்வேறு துறைகளை பாலுமகேந்திரா கையாண்ட போதும் அவர் பிரகாசிப்பது படத்தொகுப்பிலும், ஒளிப்பதிவிலுந்தான். V
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒளிப்பதிவு என்பதற்கான அர்த்தம் மேடை நாடகம் ஒன்றைப் படம் பிடிப்பது என்பதாக ஒரு காலத்தில் இருந்தது. பின்னொரு காலத்தில் கார் துரத்தல் காட்சிகளும், இரட்டை வேடக்
 

565606), Đ6H(56)LII
காட்சிகளும், தந்திரக் காட்சி களும், சிறந்த ஒளிப்பதிவுக்கு உதாரணமாகச் சொல்லப் பட்டன.
விதிவிலக்காக மார்க்கஸ் பார் ட்வே, விண் சென்ட் , பாலகிருஷ்ணன், லோகநாதன் போன்ற சில ஒளிப்பதிவா ளர்கள் அவ்வப் போது தோன்றியிருக்கின்றார்கள். பூனே திரைப்படக் கல்லூரியில் படித்துத் தேறிய பாலுமகேந் திராவின் ஒளிப்பதிவு முறையில் பலரையும் ஈர்க்கும் தனித்துவம் உள்ளது. இயற்கையின் வர்ணங்கள் திரையில் உயிர் பெறும் வித்தை அவரிடம்
உள்ளது.
ம் பற்றிய கேள்விகள் அசோக்குமார், நிவாஸ், ரீராம்
gaggrei egjöEf
மது அம்பட் கண்ணன் போன்ற திறமைசாலி ஒளிப்பதிவா ளர்கள் பலர் இன்று வந்துவிட்ட
பெரும்பாலான போதிலும் பாலுமகேந்தி
GEOGRSKOU
SIINTYYTEENUD JT 65 (Gud 96. IT 5 Gb 35 GFLD
onesiul Goussy.
இடையே முக்கிய வேறுபாடு தொழில் நுட்பத்திற்கும்
தான் பிறமொழிகளில் கலைக்குமிடையேயுள்ள அதே
El SurgGong gf வேறுபாடுதான். கலையும்
萎’”。’。 தொழில் நுட்பமும் ஒன்றல்ல.
ரசிகர்களும்
TSRSS Ss ஒளிப் பதிவாளர் யாவரும்
| LILILIb 墨 திரைப்படத்தை இயக்கும்
ஆற்றலும் உடையவர்கள் என்பது தவறான கருத்தாகும். நிவாஸ் எனக்காகக் காத்திரு' வையும் அசோக்குமார் அன்று பெய்த மழையில், தம்பிக்கு ஒரு பாட்டு’ போன்ற படங்களையும், வெறுராம். மீராவையும் இயக்கியபோதும் இந்த உண்மையைப் புரியலாம்.
பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு முறை அவர் ஒரு காலத்தில் விரும்பிப் பார்த்த ஐரோப்பிய சினிமாக்களின் தாக்கத்தில் உருவானது பொய்யை மெய்யாக்கும் ஹொலிவூட் பாணிப் படமாக்கல் முறை அவரை அவ்வளவாகக் கவரவில்லை.
தமிழ் சினிமா பற்றி ஒரு தடவை பாலுமகேந்திரா "அவை வெறும் ஒலிச்சித்திரங்கள்” என்றார். சினிமா என்பது பார்வை ஊடகம் என்பதில் நம்பிக்கையுள்ள பாலுமகேந்திராவின் படங்களில் அதிகளவு உரையாடல்கள் இடம்பெறுவதில்லை. வசனங்களால் விளக்கிக் கொண்டிருக்கும் பலவீனமான நிலையைத் தவிர்க்கும் அவர் வெறும் காட்சிகளால் அதைச் சாதித்துவிடுவார்.
உதாரணங்களாக அழியாத கோலங்களில் மூன்று பையன்களில் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறப்பதும், அந்தச் செய்தி ஊரில் பரவும் விதமும்

Page 26
இன்னொரு காட்சி மூடுபனியில் இடம்பெறுகின்றது. கொலையாளியின் வீட்டில் நுழையும் பொலிஸ் அதிகாரியின் சந்தேகக் கண்களாக கெமரா அங்கே செயற்படுகிறது.
மற்றொரு காட்சி மூன்றாம் பிறையில் வருகின்றது.
சிறுவயதுப் புத்தியுடன் மன நிலை சரியில்லாமல் செயற்படும் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற கொல்லனைத் தேடி ஆத்திரத்துடன் வரும் கமலஹாசன் பட்டறையை அடித்து நொறுக்கும் காட்சி
அவருடைய படத்தொகுப்பு முறையும் சிலாகித்துக் கூறவேண்டிய ஒன்று. அவருடைய சினிமாக்களில் காணப்படும் நேர்த்திக்கும் கச் சிதத்திற்கும் படத் தொகுப்பு எனப்படும் Editing பிரதான காரண மாக அமைந்து வந்திருக் கிறது.
ஆனால் ஓர் இயக்குநராக அவர் பூரண வெற்றி பெறவில்லை. அவருடைய சுயம் பற்றிய கேள்விகள் எழுவதுதான் அதற்குக் காரணம் அவருடைய பெரும்பாலான " திரைப் படங்கள் D. 55 உருவாக்கப்பட்டவையல்ல. தான் பிற மொழிகளில பார்த்து வியந்ததை தமிழ் ரசிகர்களும் காணவேண்டும் என்ற பரபரப்பும் அதீத ஆர்வமுமே அவரிடம் , தென்படுகின்றன. ஒரு விடலையின் குறும் புத்தனத் தோடு பாலியல் ళ్ల அம்சங்களை அவர் அணுகுகின்றார். அவரிடம் உள்ள பல வேறு முகங்களிலிருந்தும் திகில், ஹாஸ்யம், மனிதநேயம், தர்மாவேசம், காதல், ! காமம் எனப் பல்வேறு பாவங்கள் வெளிப்படுகின்றன. இந்தப் பத்துத் தலை ராவணனின் எந்தத் தலை உண்மை யானது என்பது குழப்பமாக உள்ளது.
அவருடைய படைப்பாற்றலின் சுயம் கேள்விக்குரிய ஒன்று. அழியாத கோலங்கள் பாலுமகேந் திராவின் தனித்துவமான சில தன்மைகளால் நமது மண்ணோடு பொருத்தப்பட்டாலும்கூட அது Summer of42வை ஞாபகப்படுத்துகின்றது.
பாலுமகேந்திராவின் விரும்பத்திற்குரிய இயக்குநர் அல்பிரட்பிரட் ஹிச்கொக்கின் Physco, "பிரென்ஸி" ஆகிய இரண்டு படங்களையும் மூடுபனி ஞாபகப்படுத்துகின்றது. கண்ணே கலைமானே திரைப்ப்டத்திற்கும் Yellow Handketchief என்ற ஜப்பானியத் திரைப்படத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஹிந்தியில் வெளிவந்த கோவிந் நிஸ்ஹானியின் அர்த்சத்யாவின் தமிழ்ப் பதிப்பாக உன் கண்ணில் நீர் வழிந்தால் தென்படுகின்றது. Blue lagoon பாணியில் பாலுமகேந்திரா எடுக்க விருப்பப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படம் வண்ண வண்ணப் பூக்கள். மகேஷ் பட்டின் ஹிந்தித் திரைப்படமான அர்த்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மறுபடியும். ஆங்கில நகைச்சுவைப் படங்கள் இரண்டை
ரெட்டைவால் குருவியும், சதிலீலாவதியும் நினைவூட்டுகின்றன.
பாலுமகேந்திராவின் இத்தகைய தேர்வுகள் வியப்புக்குரிய விஷயமாகவே தென்படுகின்றன. தமிழிலக்கியத்துடன் நீண்ட காலப் பரிச்சியம் கொண்டவரும், தி.ஜானகிராமனின் வாசகன் என்று தன்னைக் குறிப்பிடுபவருமான பாலுமகேந் திரா அவருடைய படைப்புக்களில் ஒன்றையோ அல்லது தமிழின் சிறந்த படைப்புக்களையோ படமாக்க முயலவில்லை என்பது எவ்வ ளவு முரணான விஷயம். அவருடைய நாட்டங்களும் , தேர்வுகளும் பெரும்பாலும் செயற்கையான அபூர்வமான விஷயங்களை நோக்கியதாகவே அமைந்திருக் கின்றன. அவருடைய தொலைக் காட் சித் திரைப் படங்களில் 8. இடம்பெறும் சிறுகதைகளின் ஒற்றுமைச் சரடாக ஓ ஹென்றி பாணியில் திடீர்த் திருப்பத்துடன்
. تco( للاق முடிவுறும் போக்கைச் சுட்டிக் 1636ნt இத காட்டலாம். அத்தகைய கதைகளே அவருடைய விருப் "أرق فلان للاقته பத்திற்குரிய தேர்வாக ”لعنتق6طند@ں بھی
.அமைகின்றன ساآناکی بیش
الله سای6 نقل Qg 600 动 அவருடைய சமகாலத் طائلا ཀ་6དི་བ་པོ། ఐల్ தவர்களான பாரதி ராஜாவும் மகேந்திரனும் இவ் "6616 آئ6 kuo16. விடயத்தில் இவரை விட மேலான வர் களாக த لابای لاتگان தென் படுகின்ற ாா கள آ آللاق)p ككلفرقة 品函6° 69. ...:ز":::"منیم பாரதிராஜாவின் ஆற்றல் \ჩtტ6ნ“ சிறந்த குறித்து நாம் பெருமைப் 》梨 莎 (3\AA دقيقة الهنتال பட என்னுயிர்த் தோழன். ,கிழக்குச் சீமையிலே 6 آ6ل6لی ك6(66 دقيق ჯანნ)6ზს 666 66للأساح கருத்தம்மா போன்ற 66 Sa6قی طاللاې படங்கள் உள்ளன. ம கே ந தவிர  ைன ப بهاوالد) دول6
ܗܝ
பெருமைப் படுத்த اللا-665 ର 6) رقل D اهتقلال طاليوم உதிரிப் பூக்கள்.
பூட்டாத பூட்டுக்கள். நணி டு, மெட் டி போன்ற படங்கள் இருக கன றன. பாலுமகேந்திராவின் படங்களை இன்று மீணடும் ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது மூன்றாம் பிறை ஒன்றுதான் நிறைவைத் தருகின்றது. சற்றுத் தாராள மனத்துடன் அந்தப் பட்டியலில் அழியாத கோலங்களையம், ஒளங்களையும், சந்தியா ராகத்தையும், மறுபடியும் திரைப்படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Page 27
ॐ:
※
"சிறு துளையூடும் நுளையத் தெரிந்
சிற்றெறும்புகளாய்ச் சுற்றிவர மனிதர்கள். எங்கே போனார்கள் இவ்வளவு நாட்களாய்? காகங்களும் அமராத வெடிகுண்டு தேசத்தில்
கொக்குகள் எங்ங்ணம் பறப்பு நிகழ்
மெய்தான் இவர்கள் கொக்குகள் இப்போதே குளம் தெளிந்திருக்கிறது ஒற்றைக் கால் தவத்திற்காக ஓடோடி வருகிறார்கள். இப்படித்தான். இப்படியேதான். எல்லாஞ் சுமுகமென்றிருந்த காலமொன்றிருக்கு. இன்னொரு நாள் அனைத்துந் தலை கீழாயிற்று. மறதியொரு மருந்தெமக்கு காலங் கற்றுக்கொடுக்கும் கடின பாடங்களை எவ்வளவு இலகுவில் மறந்துவிடுகிறோம் நாம், சமன்படாச் சமன்பாடுகளாய் உறவுகள் திரிந்து போக மீண்டும் புதிதாய் விரிகிறதோர் சூனியக் குழப்பம்.
நாளை பற்றி
நிச்சயம் யாரும் கூறமுடியாது இருந்தும் இதோ மனிதர்கள். சிறுதுளையூடும் நுளையத் தெரிந்த சிற்றெறும்புகளாய்.”
 
 


Page 28
Lutesong an (Tamil writing fra தொகுத்த
భళ பேராசிரியர் செல்வ
வெளிய
TSAR publ ரொறன்ரோ, க.
சுய தணிக்ை
மஹாகவி இலிருந்து றஷமிவரை எழுதிய, எழுதி வருகின்ற ஈழத்தின் 13 கதாசிரியர்களதும் 22 கவிஞர்களதும் சில படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. ஏழு மொழிபெயர்ப்பாளர்கள் இப்படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலும் இதன் தொகுப்பாளராக செல்வா கனகநாயகம் மட்டுமே இருக்கிறார்.
தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்களுடைய படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப் படுகின்றனவே என்று, ஒருவகையான சுயகரமைதுனம் செய்வதற்கொப்பான சுய திருப்திப்படுவதற்காக இவைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுவதில்லை. இம் மொழி பெயர்ப்பினுடைய வாசகள்கள் தமிழில் இவற்றை வாசிக்காத வாசிக்கமுடியாத சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள். இதன் காரணமாக இவ்வாறான தொகுப்பிற்கு எழுத்தாளர்களினதும் படைப்புக்களினதும் தெரிவிலும் தொகுப்பிலும் மிகுந்த பொறுப்புணர்வோடு கூடிய கவனம் அவசியம். சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள், உலக இலக்கிய பரப்பின் புனைகதை சார்ந்த அல்லது புனைகதை சாரா எழுத்துக்களுக்கு உரைநடையிலோ அல்லது கவிதை நடையிலோ ஈழத்துத் தமிழ் இலக்கியம் உருவத்திலோ உள்ளடக்கத்திலோ குறிப்பிடத்தக்க பருமட்டான பங்களிப்புக்கள் எதனையும் ஆற்றியுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் வரும் மொழி பெயர்ப்புகளே உதவுகின்றன. 20ம் நூற்றாண்டின் உலக இலக்கியத்திற்கு ஸ்பானிய மொழியிலும் போர்த்துக்கீச மொழியிலும் எழுதுகிற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் அதிசயிக்கத்தக்க அளவு பங்களிப்புக்கள் ஆங்கில மொழிபெயர்ப்பினுடாக உலகத்துக்கு Glsilu. Guba,g. g. ЈglофL6Ја шп5 lutesong and lament யாழிசைப் பாடலும் புலம்பலும்?) என்கின்ற இத்தொகுப்பில் காணப்படுகின்ற பல குறைபாடுகள் காரணமாக இது சர்வதேச இலக்கிய வாசகர்களுக்குத் தொகுக்கப்பட்ட மாதிரியோ அல்லது விமர்சன உணர்வோடுகூடிய பொறுப்புணர்வோடு தொகுக்கப்பட்ட மாதிரியோ தெரியவில்லை. s
இத்தொகுப்பு பல்வேறுபட்ட கருப்பொருட்களால் ஆக்கப்பட்ட படைப்புக்களின் உள்ளடக்கக் கோலங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டதேயன்றி கால அடிப்படையில் தொகுக்கப்பட்டதன்று என முன்னுரையில் செல்வா கனகநாயகம் கூறுகிறார். உள்ளடக்க அடிப்படையில் தொகுப்பதானாலும் எழுத்தில் தங்கள் தனித்தன்மையையும் சுயதன்மையையும் (Originality) வெளிப்படுத்திய எழுத்தாளர்களின் Master piece ஆன படைப்புக் கள் தான் கட்டாயம் தொகுக் கப்பட வேண்டுமென்றில்லாவிட்டாலும் அவர்களது சிறந்த படைப்புக்களை தொகுப்பதுதான் சரியானது. மொழிபெயர்ப்புக் கப்பாலும் உயிர்வாழ்ந்து தாக்கம் செலுத்துபவை அவைதான்:
 
 

வர்
cation
d Lament
m SriLanka)
கனகநாயகம்
(G:
L (2001)
繳
SUID GULI மைதுனமும - உத்தின் செவ்விந்தியன்
arunoGhotmail.com
உமாவரதராஜனின் முகங்கள் கதையைவிடச் சிறப்பான ஒரு கதையை உள்மன யாத்திரையிலிருந்து மொழிபெயர்த்துப் போட்டிருக்கலாம். அ.முத்துலிங்கத்தின் சமகாலச் சிறுகதைகள் எல்லாம் எழுத்தின் தொழில்நுட்பத்துக்கு (Craftmanship) மட்டுமே அதீத முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுகின்ற தொழில்நுட்ப விளையாட்டுக்களே தவிர சிறந்த சிறுகதைகளல்ல. இத்தொகுப்பிலிருக்கிற Butterflies என்ற சிறுகதையும் 'அவ்வாறான ஒன்றுதான். அவரது முதலாவதும் சிறந்த சிறுகதைகளைக் கொண்டதுமான அக்கா’ தொகுப்பிலிருந்துதான் ஒரு சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும். குறித்த கதையின் உள்ளடக்கத்துக்காகத்தான் அது தொகுக்கப்பட்டது என்றால், இதே விசா பிரச்சினைகளைப் பற்றி எழுதிய வேறுபல எழுத்தாளர்களின் சிறப்பான சிறுகதைகள் உள்ளடக்கப் பட்டிருக்கலாம்.
முன்னுரையில் செல்வா கனகநாயகம் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் எல்லோரும் முக்கியமானவர்கள் என்றும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்கள் என்றும் கூறுவது தவறானது. ஆர்.முரளிஸ்வரன், காஸ்ரோ ஆகிய இருவரும் முக்கியமானவர்கள் என்று கூறுவதும் நன்கு அறியப்பட்டவர்கள் என்று கூறுவதும் தவறு. ஆர்.முரளிஸ் வரனைப் பற்றி கனகநாயகத்திற்குக் கூடத் தெரியாது. அதனால் தான் அவரைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எழுத கனகநாயகத்தால் முடியவில்லை.
உள்ளடக்க அடிப்படையில் தொகுக்கிறபோது ஈழத்தமிழர்களின் தேசியவிடுதலைப் போராட்டம் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளும் ஒரு கருப் பொருளாகிறது. எனினும் இத் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குள் பல்வேறுபட்ட போக்குகளுள் கருத்தியல்களும் இருக்கின்றன. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் சிங்கள பேரினவாதத்துக்கும் இடையிலான முரணிகள் மட்டுமே நெருக்கடிகளல்ல. இந்த அடிப்படையில் தமிழ் விடுதலை இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மறுப்பு உட்கட்சிப் படுகொலைகள், இனப்படுகொலைகள், சர்வாதிகாரத்தனமான கொடுமைகள் முதலியவற்றைப் பற்றி வெளிவந்த படைப்புக்கள் இத்தொகுப்பில் (வசதி கருதி?) தவிர்க்கப்பட்டுவிட்டன. 1986ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்று முழுதாக இராணுவ வழிகள் தந்திரங்கள் மூலமாக மேலாதிக்கத்துக்கு வந்த விடுதலைப் புலிகள் தங்களது இருப்புக்காக விடுதலையின் பெயரால் மேற்கொண்ட நடவடிக்கைகளை அதிகம் விமர்சனத்துக்குள்ளாக்கி 90 களில் 'வனத்தின் அழைப்பு' என்ற சிறந்த கவிதைத் தொகுப்பைத் தந்தவர் அஸ்வகோஸ். இவரது கவித்ை ஒன்று கூட உள்ளடக்கப்படவில்லை. முஸ்லிம் , சிங்கள அப்பாவி மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் சம்பந்தமாக என்.ஆத்மா

Page 29
(சிவப்பு + கோல் = செங்கோல்) இளவாலை விஜயேந்திரன் முதலியோர் சிறந்த கவிதைகளை எழுதியுள்ளனர்.
சேரனினதும் ‘வீரர்கள் துயிலும் நிலம்' கல்வெட்டு' 'ஊரில் சிறையிருக்கும் நண்பருக்கு முதலிய கவிதைகள் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பவை. இவ்வகையான படைப்புக்கள் தவிர்க்கப்பட்டதானது இத்தொகுப்பு ஒருபக்கச் சார்போடு தொகுக்கப்பட்டதையே காட்டுகிறது. மேற்கூறிய செல்வா கனகநாயகத்தால் தவிர்க்கப்பட்ட விடயங்களை (விடுதலை இயக்கங்களுக்கும் மக்களுக்குமான முரண்பாடுகள், சர்வாதிகாரம் மீதான விமர்சனம்) பெரும்பாலான 20ஆம் நூற்றாண்டு இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் கையாண்டுள்ளன. ஆங்கிலம் வழியாக
உலக இலக்கிய வாசகர்களை அதிகம் பாதித்தும் உள்ளன. மேலும் மிகுந்த நுண்ணுணர்வுள்ள சர்வதேச இலக்கிய ஆர்வலர்கள் இரண்டு முரண்பாடுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வருகின்ற உத்தியோகபூர்வமான பதிவுகள், வரலாறு முதலியவற்றில் ஈடுபாடில்லாதவர்கள். இத்தொகுப்பு பன்முகத்தன்மையைக் கைவிட்டது பெருந்தவறு.
இத்தொகுப்பின் மிகப்பலவீனமான அம்சம் அறிமுகமாக த்ொகுப்புக்கு செல்வா கனகநாயகம் எழுதிய முன்னுரைதான். முழுக்க முழுக்க கல்விசார் (Academic) முறையில் இது எழுதப்பட்டுள்ளது. இம்மாதிரியான தொகுப்புகளுக்கு இலகுவில் வாசிக்கக் கூடியதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதுமான பத்திரிகை வகையிலான (Journalist) பொது வாசகரை இலக்காகக் கொண்ட கட்டுரையே பொருத்தமானது. இரண்டாவது சுயமானதாக இருக்க வேண்டிய இம்முன்னுரை நுஃமானும் யேசுராசாவும் (பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் முன்னுரை, சுரெஸ் கனகராஜா, சேரன் (மரணத்துள் வாழ்வோம் முன்னுரை) கா.சிவத்தம்பி (frontine கட்டுரை) ஆகியவர்களின் கட்டுரைச் சுருக்கங்களின் தொகுப்பு மாதிரி அமைந்துள்ளது. தமிழ் வாசகர்களை மட்டுமே இலக்காக வைத்து இம்முன்னுரை எழுதப்பட்டதைப் போலுள்ளதோடு சர்வதேச வாசகர்களுக்கு மிகவும் அலுப்பைக் கொடுக்கக் கூடியது.
The Picador Book of Modern Indian Litirature arsitép ஒரு தொகுப்பு நூலை அமிற் சௌத்ரி என்கிற எழுத்தாளர் 2001ஆம் ஆண்டில் தொகுத்தார். இந்திய மொழிகளில் எழுதப்பட்ட புனைகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் சில ஆங்கில மூல புனைகதைகளுமாக இது தொகுக்கப்பட்டுள்ளது. அம்பையின் ஒரு சிறுகதை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது இதற்கு முன்னுரையாக செளத்திரி எழுதிய இரண்டு கட்டுரைகளும் Journalistic QJ65usha) GT(p5 JULL (p676GT5 T5 Times Literary Supplement பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள். இதைவிட 50 Years of Indian writings Gigi D grait G5s (555 நூலுக்கு சல்மன் ருஷ்டி எழுதிய முன்னுரையும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய Journalistic வகையிலான கட்டுரைதான். 1997ஆம் ஆண்டில் lan Stevans என்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் தொகுத்த The Oxford Book of Latin American Essays GTGirdlp Gilbur Gifu மற்றும் போர்ச்சுக் கீச மொழியில் இருந்தும் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட இலத்தீன் அமெரிக்கக் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவந்தது. Stavans ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்தும் இதன் முன்னுரையை Journalistic வகையிலேயே எழுதியிருந்தார். மேற்கூறிய புத்தகங்கள் தொகுக்கப்பட்ட முறையையும் அவற்றின் முன்னுரைகளையும். இப்புத்தகங்களை வெளியிட சிறப்பும் கீர்த்தியும் பலமும் மிக்க முன்னணிப்பதிப்பகங்கள் முன்வருதையும் செல்வா கனகநாயகம் தனது கவனத்தில் எடுக்கவேண்டும்.
இவ்வாறான தொகுப்புக்களில் இடம்பெறும் எழுத்தாளர்களைப் பற்றி அறிமுகமாக எழுதப்படும் பகுதி மிகமுக்கியமானது குறித்த
 

s
இந்தத் தொகுப்பின் தொகுப்பில்தான் அதிகமான வேண்டுமென்ற விட்ட பாரதூரமான பல தவறுகள் இடம்பெற்றுள்ளன. செல்வி தொண்ணுறுகளின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டவர் என்பதும் 1991ஆம் ஆண்டு சிவரமணி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டவர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. மேற்கூறியவை இவ்வாறு இருக்க கனகநாயகம் செல்வி, சிவரமணி பற்றிய அறிமுகத்தில் அவர்கள் இருவரும் 1991ஆம் ஆண்டு இறந்தனர் என்று மொட்டையாக எழுதுகிறார். அதேவேளை நேரடி மோதலின் போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் கப்டன் கஸ்தூரியின் அறிமுகத்தில் மட்டும் "1991ஆம் ஆண்டு தமிழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இறந்தார் ” என்று விலாவாரியாக எழுதுகிறார். - கனகநாயகத்துக்கு புலிகள் மீது இருக்கிற அபிமானம் பக்கசார்பற்று சிந்தித்து எழுதவேண்டிய பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய ஆற்றலை பல சமயங்களில் மழுங்கடிக்கிறது. உதாரணத்துக்கு யுகம் மாறும் (லண்டன் ஆனி 1999 இதழில் செல்வா கனகநாயகம் சியாம் செல்வதுரையைப் பற்றி ஆங்கிலத்தில் இருந்து எழுதிய கட்டுரையிலிருந்து விபரங்களைத் தருகிறேன். ராவோ என்ற விமர்சகர் இலங்கையில் பிரிவினைப் போராட்டத்தின் ஆரம்பம் 1983 இலிருந்தே தொடங்குகிறது என்று குறிப்பிட்டதை பிழையானது என்று கூறுகிற கனகநாயகம் "ஒருவர் பிரிவினைப் போராட்டம் தொடங்கிய கால விபரங்களை தெளிவாகக் கூறுவதாயின் 1972ஆம் ஆண்டுதான் மிகச்சரியானதாக இருக்கும்” என்று எழுதுகிறார். இன்னொருவருடைய பிழையைச் சொல்லப்போய் தானும் பிழையாகச் சொல்கிறார் (பக்கம் 106)
அமிர்தலிங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவரும் பண்டாரநாயக்காவால் Federal கட்சியின் மூளை என்று வர்ணிக்கப்பட்டவருமான ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த V. நவரட்ணம் தன்னுடைய நினைவுக் குறிப்பு அடிப்படையாக (Memories) எழுதப்பட்ட The fall and the rise of the Tamil Nation (1991, 5 rigGT5ub, சென்னை) என்ற நூலில் பிரிவினைப் போராட்டத்தின் தொடக்கம் சம்பந்தமான முக்கியமான விபரங்களைத் தருகிறார்.
Federal கட்சியில் நம்பிக்கை இழந்து விரக்தியுற்று நவரத்தினத்தோடு பலர் வெளியேறினார்கள். சமஷ்டி ஆட்சியில் நம்பிக்கையிழந்த அவர்கள் சுதந்திரமான தமிழரசுக்கோரிக்கையை முன்வைத்து 1969ஆம் ஆண்டு தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற அமைப்பை தாபித்தார்கள்
The new organisation, “Tamilar Suyadchi Kazhakam' was accordingly inaugurated in 1969 with a free and self-governing Tamil state in Ceylon as its objective. (us, 286)
தமிழர் சுயாட்சிக்கழகத்தினதும் V நவரத்திரத்தினதும் தனிநாட்டுக் கோரிக்கையால் ஆகர்சிக்கப்பட்டவர்களே உரும்பிராய் பொன். சிவகுமாரன், உமாமகேஸ்வரன். வே.பிரபாகரன் போன்றவர்கள். தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கையைத் திருடியே 1977 இல் கூட்டணி பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.
பிரிவினைப் போராட்டம் தொடங்கின ஆண்டு எது என்று நிர்ணயிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. போராட்டம் என்றால் ஆயுதப்போராட்டத்தை மட்டுமே எடுப்பதா? துரையப்பாவைக் கொன்ற ஆண்டிலிருந்து தொடங்குவதா? பிரிவினைப் போராட்டத்திற்கான கருத்தியல், கலாச்சார மூலங்களாக இருந்தவை எவை? என்ற அடிப்படையிலான கேள்விகளை எழுப்பி விரிவாக பார்க்க வேண்டிய பிரச்சினை இது.

Page 30
- } * FUGj
இப் படிப் பார்க்கிறபோது 'ஒரு தனி வீடு' என்ற மு. தளையசிங்கத்தின் நாவல் 1972க்கு முதலே வந்து விட்டது. நண்டெழுத்து வேண்டாம் நமக்கு என்ற மஹாகவி 1972க்கு முதலே எழுதிவிட்டார்.
இலங்கை பாரம்பரிய இடதுசாரி இயக்கங்களிலிருந்து உருவாகி வளர்ந்த பிரிவினை மற்றும் ஆயுத போராட்ட இயக்கங்களான EROS, NLFT போன்ற இயக்கங்களின் கருத்தியல் மூலம் 1972ம் ஆண்டுக்கு முதலே தொடங்கிவிட்டது. உண்மையில் 1956ம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் தங்களுக்கு இருக்கிற இந்தப் பிரிவினைத் தெரிவு பற்றி யோசிக்க தலைப்பட்டு விட்டார்கள்.
இவ்வாறெல்லாம் இருக்க 1972ம் ஆணர்டுதான் பிரிவினைப்போராட்டத்தின் தொடக்கம் என்று கனகநாயகம் கூறக்காரணம் இருக்கிறது. 1972 ஆண்டுதான் பிரபாகரன் முதலியவர்கள் அங்கம் வகிக்கத் தொடங்கிய புதிய தமிழ்ப்புலிகள் என்ற GANG தொடங்கப்பட்டது. புலிகள் எழுதவிரும்புகிற உத்தியோகபூர்வ வரலாற்றைக் கொண்டு கனநாயகம் சிந்திக்கவும் எழுதவும் விரும்புவதாலேயே இவ்விதமாக எழுதுகிறார்.
மிகக் கடுமையான பழமைவாத சமூகமாக இருந்த ஈழத் தமிழ்
சமூகம் உக்கிரமடைந்த தேசிவிடுதலைப் போர் காரணமாகவும் ஏற்கனவே தொடர்சியாக இடம்பெற்று வந்த இடதுசாரி மற்றும் முற்போக்குச் சக்திகளின் போராட்டம் காரணமாகவும் கடந்த மூன்று தசாப்தங்களாக கணிசமான மாற்றங்களைச் சந்தித்து ஒரு யுக சந்தியில் நிற்கிறது. சில் வியா பிளாத், மாயா கோவ்ஸ்கி போன்றவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவமான பல நிகழ்வுகள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இடம்பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் 20ம் நூற்றாண்டு இலத்தீனமெரிக்க சர்வதிகாரிகள் போன்றோரின் ஆளுமைகளை ஒத்த பிரகிருதிகளை தமிழ்ச்சமூகமும் கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கிவிட்டுள்ளது. இம்மாற்றங்களை தமிழ் எழுத்தாளர்கள் கச்சிதமாகப் பதிவு
செய்திருக்கிறார்கள்.பலருடைய வாழ்வும் ஒரு வரலாற்று மாற்றமும் நிகழ்வும் ஆகிவிட்டது. இவைகள் ஆங்கிலத்துக்கூடாக உலக இலக்கிய வாசகர்களுக்கு எடுத்துச்செல்லப்படவேண்டியது அவர்களின் சுவாரசியத்துக்கு மட்டுமல்ல. மனித அபிமான அடிப்படையிலான மானிட விடுதலை சம்பந்தப்பட்ட தார்மீக கடமையும் இங்கு உண்டு.
இவ்வகையான மோசமான கைங்கரியங்களை கனகநாயகம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் திரித்துவக்கல்லூரியிலிருந்து செய்வது அக் கல்லூரியின் நீண்டகால பக்கஞ்சாரா கல்விசார் பாரம்பரியத்துக்கே இழுக்கு. இப் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு தனது பழைய பதவிக்கே யாழ்பாணப் பல்கலைக் கழகத்துக்குச் சென்றுவிடலாம். ஏனெனில் இப்போதிருக்கும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் மேலே கண்டிக்கப்பட்ட செயல்களில் கைதேந்தவர்கள்.
எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பகுதியின் இன்னொரு குறைபாடு, ஒருவகையான தமிழ் மனோபாவத்தோடு தமிழர்களை இலக்காக வைத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களின் படைப்பின் அடிப்படையிலன்று சமூகத்தில் அவர்களுக்கிருக்கின்ற பிற தகுதிகள் மற்றும் STATUS அடிப்ப்டையில் மதிக்கின்ற ஒருபோக்கும் உண்டு. இந்த மனோபாவத்தின் விளைவாகவே அ.முத்துலிங் கத்தின் அறிமுகத்தில் அவர் ஒரு பட்டையக் கணக்காளர் (Charted AcCountant) என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவரது படைப்புகளுக்கும் அவரது தொழிலுக்குமான உறவு என்ன என்பதை கனகநாயகம் தான் சொல்ல வேண்டும். இவ்வாறே
 
 
 

üSinif ğ 2003 参考
பாலசூரியன், சாந்தன் முதலியோரின் அறிமுகத்திலும் முறையே நில அளவையார், பொறியியலாளர் போன்ற தொழில்கள் இடம் பெற்றுள்ளன. தரவுப் பிழைகளும் உண்டு. சிவரமணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைமாமணி பட்டப்படிப்பை நிறைவு செய்தார் என்று எழுதுகிறார். உண்மையில் இறுதிப்பரீட்சை அமர்வுக்கு முன்னரே அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இத்தொகுப்பின் மொழிப்பெயர்ப்பு சம்பந்தமாகவும் பல
விடயங்கிளைச் சொல்லவேண்டியுள்ளது. தமிழில் உள்ள சில சொற்களுக்கு ஆங்கிலச் சொல் இல்லை. அவற்றை அப்படியே தமிழிலிருப்பது மாதிரியே ஆங்கிலத்தில் எழுதுவது தான் சரியானது உதாரணமாக பிட்டு என்ற உணவை Pittu என்றும் வைரவர் என்ற கடவுளை Vairavar என்றும் எழுதலாம். ஆனால் ஏற்கனவே ஆங்கிலத்தில் சொல் உள்ள ஒரு தமிழ்ச் சொல்லை அப்படியே எழுதுசது சரி அல்ல. கமுக மரத்திற்கு Arecanut tree என்பதும் பூவரசமரத்துக்கு Portia tree என்பதும் (1807ம் ஆண்டு oq)60õTL-6) GGGu:LÜUL James Cordiner 968)LuJ A Description of Ceylon GT6p BTGSlgi), Portia tree GT63TUG5 பூவரசமரத்துக்கு எழுதப்பட்டுள்ளது. க்ரியாவின் தற்கால தமிழகராதியும் பூவரசுக்கு Portia என்பதையே தந்துள்ளது) இருக்க ஏன் அவற்றை தமிழில் எழுத வேண்டும்.
சில தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் ஏற்கனவே குறித்த எழுத்துக்களைக் கொண்டு உண்டு.உதாரணமாக தோசை என்ற உணவுக்கு DOSA என்ற பதம் ஆங்கிலத்துக்கு புதிதாகி வந்த சொல் என பிறமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்த சொற்களுக்கான அண்மைக்கால OXFORD அகராதியொன்றில் உள்ளது. சீட்டு என்பதற்கு CHT என்ற ஆங்கிலச் சொல் ஏற்கனவே வழக்கிலிருப்பதாக க்ரியாவின் தற்காலத்தமிழகராதி கூறுகிறது. ஏற்கனவே இவ்வாறான சொற்கள் வழக்கிலிருக்க CHETTU என்றும்THOSA என்றும் எழுதுவது சரியானதல்ல. இவ்வாறான தவறுகள் சர்வதேச வாசகர்களின் வாசிப்புக்கு தேவையற்ற குழப்பத்தையும் இடையூரையும் தரக்கூடியது. புத்தகத்தை இறுதியாக Edit பண்ணுகிறவர் இவற்றைக் கவனத்திலெடுக்க வேண்டும். இத்தொகுப்பில் நீண்ட Glossary (அருஞ்சொற்கள்) இல் பலசொற்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
மொழிபெயர்ப்பில் சொல்லுக்குச் சொல் வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்றில்லை. எனினும் ஒரு வசனத்தினுடைய பந்தியினுடைய சாரமும் அதற்குள் இருக்கின்ற
பணி பாட்டு அடையாளங் களும் கோலங்களும் தவறிப்போகக்கூடாது. உதாரணத்துக்கு ஒன்று: இலங்கையர்கோனின்
வெள்ளிப்பாதசரம்' சிறுகதையின் கடைசிப்பந்தியில் பின்வரும் வசனம் உண்டு. "தன் குரலை எழுப்பி ஞானகுமாாஜ' என்ற தேவகாந்தாரி ராகப்பாட்டை பாடினாள்."
பின்வருமாறு கனகநாயகம் மொழிபெயர்த்துள்ளார்.
Raising his voise, he began to sing.
இதில் "ஞானகுமாரி' என்ற சொல் கட்டாயம் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றில்லை. அது மொழிபெயர்ப் பின் வசன ஒழுங் கனவுக் கேற் ட மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது தவிர்க்கப்பட்டிருக்கலாம் ஆனால் தேவகாந்தாரி' 'ராகம்’ என்ற சொற்களை தவிர்த்து மொழிபெயர்ப்பது தவறு. அப்படி செய்கிற போது கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட இச் சிறுகதையிலிருக்கிற முக்கியமான தமிழ்த்தனம் அல்லது பிரதேசத்தனம் மொழிபெயர்ப்பில் இழக்கப்படுகிறபோது மொழிபெயர்ப்பு வரண்டு போகிறது.

Page 31
参考 --- t : Jr 6j இப்புத்தகத்தின் பின் அட்டையில் வருகின்ற இப்புத்தகத்தைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தில் மஹாகவி, இலங்கையர்கோன், ரகுநாதன் முதலியவர்கள் Traditionalists (பாரம்பரிய வாதிகள் ! பாரம்பரிய எழுத்தாளர்கள்) என்ற மிக வேடிக்கையான அவதானம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. உண்மையில் மேற்கூறிய மூவரும் Modernists என்பதற்கே அதிகம் பொருத்தமானவர்கள். இலங்கையில் Traditionalists என்பதற்குள் நவாலியூர் சோமசுந்தரப் புலவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை போன்றவர்கள் தான் வரமுடியும். ஈழச்சூழலில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் இருபதாம் நூற்றாண்டில் பழமைவாத விழுமியங்களைக் கொண்ட நவீன இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்திய Traditionalist எவரும் ஈழச்சூழலில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக வரவில்லை. மறுதலையாக தமிழ்நாட்டில் தான் மு.வரதராசன், அகிலன், நா.பார்த்தசாரதி, கல்கி போன்ற Traditionalistகள் நவீன இலக்கிய வடிவங்களை பயன்படுத்தி குறிப்பிடத்தக்க ஆளுமையாக தங்களை நிலைநிறுத்திக் கொணர் டார்கள். எனவே நுஃமானும் பொன்னுத்துரையும் தான Modernist என்று கனகநாயகம் கூறுவது சுத்த அபத்தமானதோடு வேடிக்கையானதும் கூட கனகநாயகம் 20th நூற்றாண்டு நவீன தமிழிலக்கியத்தில் தனக்கிருக்கிற அறியாமையையும் வெளிப்படுத்துகிறார். (Modernist என்பதை Traditionalist GTGÖTUgb(5 Gbit GTITLD60gpulusTGOTg5T35 Modernity இலிருந்து வருவதாகவே கனகநாயகம் பயன்படுத்தி உள்ளார் என ஊகிக்கிறேன். Modernism என்பதை அடியொற்றி அல்ல)
இப்புத்தகத்தில் எழுத்துப்பிழைகளும் இருக்கின்றன. 151ம் பக்கத்தில் பின்வரும் ஒரு வசனமிருக்கிறது.
A message had to be sent to her sergeant husband who was a sergeant
சேரனுடைய அறிமுகத்தில் எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்ற அவரது கவிதை தொகுதியின் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது.
கலைச்சொற்கள் பகுதியில் நட்சத்திரம் என்பதற்கு Star என்பதும் Zodiac sign என்பதும் தரப்பட்டுள்ளது. நட்சத்திரமstar) என்பதும் இராசி (Zodiacal sign) என்பதும் வேறு வேறானவைகள். எனவே நட்சத்திரத்துக்கு இந்த இரண்டு அர்த்தங்களையும் தருவது தவறு. மேலும் Zodiac என்பது ஒரு பெயர்ச்சொல் (noun). எனவே Zodiac sign GT66rg GTCupg5ubjugh 56 g). Zodiacal sign GT66 g) அல்லது Sign of Zodiac என்று எழுதுவதே சரியானது.
முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு ஈழத்தமிழ்ப் படைப்புக்களின் தொகுதியொன்றை வெளியிட ஒரு சுயாதீன பதிப்பகம் முன்வந்து இதனை வெளியிட்டுள்ளது. இதற்கு கலைகளுக்கான கனேடிய கவுன் சிலின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பினுடைய வெற்றியைக் கொண்டுதான் தொடர்ச்சியாக தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தொகுப்புகள் வெளியிடுவதா என்பது தீர்மானிக்கப்படும். இவ்வளவு பொறுப்புக் கள் இருந்தும் இத் தொகுப்பு பொறுப்புணர்வற்று கவலையினமாக வந்துவிட்டது.
புனைகதையோடு ஒப்பிடும்போது ஆங்கிலத்தில் கவிதைகளுக்கான வாசகர்கள் மிகக்குறைவு. இதனால் பெரும்பாலான பதிப்பகங்கள் புனைகதைகளை வெளியிட முன்வருகிற அளவுக்கு கவிதைகளை வெளியிட முன் வருவதில்லை. அதிலும் கவிதைகள் மொழிபெயர்க்கும்போது மூலத்திலிருந்து பலவற்றை இழந்துவிடும். எனவே இவ்விதமான ஒரு தொகுப்புக்கு கவிதைகளையும் உள்ளடக்கி அதுவே விற்பனை வீழ்ச்சிக்கும் ஒரு காரணமாக அமைவது இன்னொரு மொழிபெயர்ப்புத் தொகுப்பு வருவதற்கான சாத்தியங்களைக் குறைத்துவிடும். −
 
 
 

இத் தொகுப் பின் தோல் விக்கு மூல காரணம் இதனுடன் பெருமளவில் சம்பந்தப்பட்ட கனகநாயகமும் சேரனும் தங்களது தனிப்பட்ட தொழில் சார்ந்த நலன்களுக்காக (Vested interest) அவற்றை முதன்மைப்படுத்தி இதனைத் தொகுத்ததுதான். கனகநாயகம் 2001ல் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு பெருமளவு கல்வி சார்பான (Academic) கருத்தரங்குக்கு வந்தபோது வாசித்த g" (60) y Sacred and profane Literature GT6ó u6g5 அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த முன்னுரையின் ஆரம்பப் பகுதி மேற்கூறியதை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள முதலாவது கவிதையும் கடைசிக் கவிதையும் அதனை விளக்குவதற்கான முயற்சிதான். கனகநாயகம் இம் முன்னுரையை கல்விசார் வகையில் எழுதியிருப்பதால் அவரது இன்னொரு கல்விசார் தொகுப்பில் இதனை உள்ளடக்கலாம். -
மறுபக்கத்தில் இது காலவரையான ஈழத்து நவீன தமிழிலக்கியத்தில் பெருமளவு பரிச்சயம் கனகநாயகத்துக்கு இல்லாதபடியினால் அவர் பெருமளவு சேரனில் தங்கியிருக்கவேண்டி ஏற்பட்டது. இதனால் தான் ஒரு சுயமான முன்னுரையை கனகநாயகத்தால் எழுதமுடியவில்லை.
இந்த முன்னுரையில் பெண் படைப்பாளிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. இப்பட்டியலை சேரனின் சொற்படியே கனகநாயகம் எழுதியிருக்கிறார். ஏனெனில் இம்முன்னுரை எழுதுவதற்கு ஒருசில மாதங்களுக்கு முதல் கனகநாயகத்துடன் தொலைபேசியில் நான் உரையாடியபோது சமகால ஈழத்தமிழ் பெண் கவிஞர் எவரையுமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
சேரனுக்கு தேவையானது எல்லாத் தொகுப்புக்களுக்குப் பின்னாலும் தான் இருக்கிறேன் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரிய வேண்டுமென்பதுதான். இதன் மூலம் தன்னை ஒரு Cultural figure ஆக கட்டமைப்பதுதான். செல்வா கனகநாயகமும் அதனை உறுதிப்படுத்துவதற்காக முன்னுரையிலும் பல தடவை சேரனின் பெயரைக் குறிப்பிட்டு முன்னுரைக்கு மட்டுமன்றி இதன் Feedback இலும் சேரன் உதவியதாக நன்றி கூறியிருக்கிறார். அதுபோதும் தானே சேரனுக்கு.
இத்தொகுப்பில் ஒரு பொருத்தமானதும் பெறுமதியானதும் வேலை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது இத்தொகுப்பு ஆர்.பத்மநாப ஐயருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதுதான். பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் முதலிய பல அருமையான தொகுப்புக்களும் புத்தகங்களும் வெளிவரக் காரணமாக இருந்தவர் அவர்.
6)
எக்ஸில் வெளியீடாக வெளிவந்துள்ளது. (! పోర్త్లో 剿
( காவுகொள்ளப்பட்ட வாழ்வு
முதலாய கவிதைகள்
- D6)ộLốiĩp)3)L[ifo)6}{.
இலங்கையில் பிரதிகள் கிடைக்குமிடம்: மூன்றாவது மனிதன பதிப்பகம், 143, முகாந்திரம் வீதி, * @grឬហ្ន៎-03
தொலைபேசி: 0777 389127

Page 32
Glújo
Jorge Salgado Rosha ஹோர்ஹெ ஸல்ாேடோ றொஷா,
(புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் சிே ஆங்கிலத்தில் டைனா லிவிங்ஸ் Tன்,
தமிழில் சி.சிவசேகரம்
என் நினை6
கம்பியழி பு
 
 
 
 
 

ல நாட்டவர்)
ஏறத்தாழ ஒவ்வொரு இரவிலும் அல்லது பிற்பகலில் என் இறுதியான மீளலின் ஆண்டையும் நாளையும் ஏன் நிமிடத்தையுமே
ò6)}6∂፱`00 /)`ó፩ ட்டத்தட்ட விஞ்ஞானரீதியாகத் 8 % திட்டமிட்டு வந்திருக்கிறேன். 1ழ்வுடையவன் போல பேச நான் விரும்பவில்லை, %ಲಿಲ್ಯ"ಶೆಲ್ಲಿ ೮೦o! திரும்பிப்போ!” என்கிறது அன்டீஸ் மலைத்தொடர்கள் மேலாகக் கடக்கும் ஜெற் எஞ்சின்களின் இரைச்சல் பற்றியும் வேனிற்கால மாலைப் பொழுதொன்றில்
ఫ్ స్ట. காற்றின் அலைகளின் மோதலில் ;: *猫 உன் சட்டை படபடக்கையில் உனைக்கோண அமுங்கிக்கிடக்கும் ஆவலுடன்
ဗျွိ့် "; கடற்கரைகளில் ஒன்றான பற்றாஅடிர்காவின் வெதுவெதுப்பான மணல் மீது " வெறுங் காலுடன் நடப்பது பற்றியும் &: கனவில் மிதந்தபடி த் திரும்ப என் பாதையை மீளவும் வரைகிறேன்.
雞
இன்று, முன்னெப்போதிலும் அதிகமாக, எனது மக்களுக்கு என் கைகளை நீட்டி ஆயிரங் குரல்களில் இணைந்து பாடி
எண்ணற்ற முத்தங்கள் ஈந்து நூறு விரல்கள் கொண்ட கைகளால் வருட வேண்டுகிற வேளை, என் பழங்கால மக்கள் வில் உள்ளது போல் இல்லை எனக் காண்கிறேன்.
பாடல், ஒற்றைத் தந்தியின் ஒசையாகிற்று. கட்டித் தழுவுதல்கள் அற்ற பாலத்தின் மருங்காக வழுக்கி விழுகின்றன.
எனவே, மீளவும் கவனமாக மீளொழுங்கு செய்து நான் திரும் பரித் திரும் பிச் செல்லும் ஆண்டையும் நாளையும், ஏன் நிமிடத்தையும் கிட்டத்தட்ட விஞ்ஞானரீதியாக என் ஏக்கத்தை மீளவும் திட்டமிடுகிறேன்
இப்படியே போகிறது. இப் படியே.
O

Page 33
1983ம் ஆண்டின் பேரினவாத வன்முறையின் பின்பு ஜெயபாலன் தமிழகத்தில் நன்கறியப்பட்ட ஒரு ஈழத்துக் கவிஞரானார். ஈழத்துக் கவிதைப் பரப்பில் 1980க்குப் பிந்திய கவிஞர்களால் அதிகம் சிலாகித்துப் பேசப்பட்ட ஒரு கவிஞராக இருந்த போதும் ஜெயபாலனின் கவிதை நடை சோலைக் கிளியினது போலவோ அதிலும் வெகு குறைவாகச் சேரனினது போலவோ பிற ஈழத்துப் படைப்பாளிகளைத் தொற்றிக்கொண்ட ஒரு நடையல்ல. அதற்கான தனித்துவமான பண்புகள் இருந்தாலும் அது இளைய தலைமுறைக் கவிஞர்களைப் பொறுத்தளவில் முன்னைய தலைமுறைக் கவிஞர்களது கவிதை நடையில் இருப்பதாகவே தோன்றியதில் தவறில்லை. அது அவரது கவித்துவத்துக்கு இழுக்கும் இல்லை. ஜெயபாலன் எடுத்துரைத்த சில அனுபவங்கள் அன்று தேசிய இன 'உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு மிக நெருக்கமாக இருந்தன. ஜெயபாலன் தனது சொந்த அனுபவங்களுக்கும் உணர்வுகட்கும் வழங்கும் முக்கியத்துவத்தின் கவர்ச்சிகரமான தன்மை அவரது கவிதையின் பலம் என்றால் அதனோடு ஒட்டியே அவரது கவிதையின் பலவீனமும் உள்ளது என்பது எனது மதிப்பீடு.
ஜெயபாலனது கவிதைகள் பற்றி மேலும் எழுதப் புகுமுன் , இன்றைய தமிழகச் சூழலில் பேருதிர்ப்புக்காகவே பயன்படுகிற ஈழத்துப் படைப்பாளிகளது காத்திரமான படைப்புக்களை அவை முதலில் சிறு தொகுப்புக்களாக வந்த போது வாசிக்கும் வாய்ப்புப் பலருக்குக் கிட்டியிராது. எனவே இன்று இத் தொகுதி வந்துள்ளமை பயனுள்ளது என்பேன். ஜெயபாலனின் கவிதைகளின் அடிப்படையான சில பண்புகளைக் குறிப்பிடுவதாயின் அகவற் பாக்களின் சந்தம் முக்கியமானது. பெருவாரியான கவிதைகளில் அகவற் பாக் களினது சந்தத்தை அடையாளங்காண்பதிற் சிரமம் இராது. எனவே ஜெயபாலன் புதுக்கவிதைக்கு உரிய ஒருவரல்ல. மரபின் எதுகை மோனைகளில் நெகிழ்ச்சியை விட்டால், இக்கவிதைகள், மரபு சார்ந்த ஒரு ஒசை வடிவத்தைக் கொண் டன எனலாம் . ஜெயபாலனுக்கு இயற்கை வர்ணனையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
சென்ற நூற்றாண்டின் நடுவில் வந்த தமிழ்ப் புனைகதைகளில் இயற்கை வர்ணணையுடன் கதை தொடங்குவது போல ஜெயபாலனின் கவிதைகள் இயற்கை வர்ணனையுடன் தொடங்குவதைப் பல கவிதைகளிற் காணலாம். சில வர்ணனைகள் அற்புதமாகவும் உள்ளன. இது அவரது கவிதையின் வலிமை,
துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம் போல மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம்
(நம்பிக்கை, 1998)
என்ற வரிகள் தொட்டு
என் வீட்டு முற்றம் போல இப்புல்வெளி'
(அறியப்படாத புல்வெளிகள். 2001) வரை எடுப்பான வரிகள் நிறையவே உள்ளன. எனினும் இந்த ஈடுபாடும் வர்ணனையும் சங்கக் கவிதை மரபில் அமைந்தன என்று
 
 

கூற முடியாது. சங்க இலக்கியத்தில் ஜெயபாலனின் ஈடுபாடு எவ்வாறிருப்பினும் கவிதை கூறமுனையும் விடயத்தை இயற்கை வர்ணனை குறிப்பால் உணர்த்துவது சங்க இலக்கியத்தின், சிறப்பாக அகஞ் சார்ந்த கவிதைகளின் முக்கியமான பணிபு. இது ஜெயபாலனின் கவிதைகளில் உள்ளதாக கூறுவது கடினம். அவரது மனநிலையை அவரது இயற்கை வர்ணனை முறை ஒருவேளை சாடையாக அடையாளங் காட்டலாமேயன்றிக் கவிதைப்
பொருளுடன் அவை எவ்வளவு நெருக்கமாகப்
பின்னிப்பிணைந்துள்ளன என்பது இன்னொரு விடயம். அவரது
காலத்தினதும் சூழலதும் ஈழத்துக் கவிதைகள் போன்று அவரது கவிதைகளிலும் ஓங்கி நிற்கும்
நேரடியாகப் பேசும் பணி பு அவ்வாறான குறிப்பால் உணர்த்
தலுக்குத் தடையாக இருக்குமோ என்பது விவாதத்திற்குரியது. எனினும் இயற்கையின் பாலான சந்தத்தின் மாறாத் தன்மையும் தொடர்ந்து கவிதைகளை வாசிப்பவருக்கு சற்று அயர்வூட்டலாம்.
ஜெயபாலனுடைய கவிதைப் பொருளும் கவிதை மொழியும் 1980ஐ அணி டிய காலத்தில் வேகமாக மாறுவதை நாம் அவதானிக்கலாம். 1968 முதல் 1975 வரை அவர் எழுதிய கவிதைகள் சராசரியாக ஆண்டுக்கு ஒன்று கூட இல்லை என்பது நம்பக் கடினமானது தான். எனினும் அவரது நம்பிக்கை" கவிதையில் காணப்படும் இறுக்கமும் செறிவும் 1980களில் பின்பு இழந்து போய் விடுகின்றது. ஜெயபாலன் 1971ல் பலஸ்தீனத்தில்
ஜயபாலன் கவிதைகள் பெருந்தொகை சென்னை -14இந்தியா 2 ஏப்ரல் ப. 320 :
| யூத-பலஸ்தீன தொழிலாளர் ஒற்றுமை
பற்றிப் பேசுகிறார். 1974ல் சிலியில்
நெருடாவின் கொலையைக் கண்டித்து
எழுதுகின்றார். 1975ல் தென்
வியட்னாம் விடுதலையை வாழ்த்தி
ந்திய ரூ.1500
எழுதுகின்றார். 1977ல் சாதி அடக் குமுறை பற்றிய பழைய தலைமுறைக்கும் இளையதலைமுறைக்கும் இடையிலான முரண்பாடு ஒருகிராமத்தின் கதை " யாகக் கவிதை வடிவு பெறுகின்றது. கடற்புறம் மீனவர்களின் வாழ்வு பற்றிய மனோரதியப் படிமங்களைத்
"தானாய் விடிவெள்ளி
தோன்றுகிற சங்கதிகள் வானத்தில் மட்டுந்தான் வாழ்வில் இருள் தொடரும் " என வரிகளால் தகர்த்துவிடுகிறார்.
அவருடைய கவிதை உலகம் அவர் நிறைய எழுத்தொடங்கிய 1979 அளவில் வேகமாக மாறுகிறது. தன்னைப் பற்றியும் தனது தனிப்பட்ட உணர்வுகளைப் பற்றியும் மிகுதியாக எழுதுகிற பண்பை இக்காலத்தை அண்டி அடையாளங் காணலாம். 1980 அளவில் தமிழ்த் தேசியவாதம் அவரது கவிதையில் தெளிவாகவும் வெளியாகவும் அடையாளம் பெறுகிறது. தமிழ்த் தேசியவாதத்தின் யாழ்ப்பாண மையவாதத்தை 1990 அளவில் அடையாளங்கண்ட ஜெயபாலனால் தமிழ்த் தேசியவாதம் முஸ்லிம்களதும் மலையகத் . தமிழரதும் தனித்துவத்தை ஏற்க மறுத்தது பற்றிக் கேள்வி எழுப்ப இயலவில்லை. ஜெயபாலனின் கவிதை உலகம் விரிவு பெற்ற காலம்

Page 34
壬琴子 Guirgif
தமிழ்த் தேசியவாதம் தனது வரலாற்றுத் தளைகளினின்று விடுபடாத ஒரு காலமுமாகும். 1985இல் எழுதிய "அம்மாவுக்கு" என்ற கவிதையில் பெஞ்சமின் மொலாய்ஸ், ரூஜ் டால்ட்டன் என்போர் பற்றிய குறிப்புகள் தவிர்த்தால் ஜெயபாலனின் கால்பதித்த மண்ணைவிட அதிக துாரத்திற்கு அவரது கவிதையின் மனித விடுதலைப் பார்வை பாயவில்லை. 1987 வரை தமிழர் விடுதலைக்கு அப்பால் அவரது கவிதைக்கு ஒரு விடுதலைப் பரிமாணமும் இன்மையை நாம் காணலாம்.
1987க்கும் 1995க்கும் இடையிலான தனது இருண்ட காலம் என்கின்ற இடைவெளியில் அவரது கவிதைகள் எண்ணிக்கையிற் குறைவாகவிருந்தாலும் ஜெயபாலனின் தொடக்க காலக் கவிதைகளின் செழுமையை இடைஇடையே இனங்காட்டுகின்றன. மக்பாய்' என அவர் குறிப்பிடும் கரிக்குருவியை விழித்து எழுதிய இலையுதிர் கால நினைவகள், தன்னை நினைந் தழும் அவலமேயாயினும் அகதி வாழ்வின் ஒரு உணர்வுபூர்வமான சித்தரிப்பு என்பதால், அது பலருடைய கவனத்தை ஈர்த்ததுடன், அதன் வரிகள் பலராலும் மேற்கோள்களாகக் கூறப்பட்டும் உள்ளது.
1994ல் தான் ஜெயபாலன் முதற் தடவையாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாதை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றார். எனினும் இயக்கங்களின் குறிப்பான சில தவறுகளன்றி, அவற்றின் உலக நோக்குடன் இணைந்த குறைபாடுகளை அவரால் காணமுடியவில்லை. 1995களில் தான்
முஸ்லிம்கள் விரட்டப்பட்டது பற்றிய கண்டனமாக எழுதப்பட்ட யானை' என்ற சிறந்த கவிதையும் வெளியானது. எனது மதிப்பீட்டில் அந்நிகழ்வு பற்றிய சிறப்பான தமிழ்த் தேசிய வாத சுயவிமர்சனம் என வேறு எந்தத் தமிழ்க் கவிதையிலும் நான் காணவில்லை. ஏனோ இத்தொகுப்பில் அது சேர்க்கப்படவில்லை. அது விடுபட்டமை இத்தொகுதிக்கு இழுக்கென்பேன்.
ஒரு பிரத்தியோகமான பாடல்களில் இருந்து தெறிக்கும் என் நரம்பின் வேதனைகளை எப்போதாவது உனக்கு நான் சொல்லுதல் கூடும்
அதுவரையில் 'நீ எனக்கு எதிரியாகவல்ல ஒரு துரோகியாக இருந்தால் கூட நான் ஆட்சேபிக்கப்போவதற்கில்லை என் உத்தியோகபூர்வமான பாடல் வரிகள் எதிலும்
O
 
 
 
 
 
 
 
 
 
 

அழுவதே விதி என்றால்"என்ற கவிதையில் வடபகுதி முஸ்லிம்கள் விரட்டப்பட்டது பற்றிய குறிப்பில் "என் போன்ற தமிழ்க் கலைஞர்களின் பேடிமை" பற்றி அவர் எழுதுகின்றார். இது தமிழ்த் தேசியவாதத்தினது விளைவான ஒரு போதாமை என்பதை ஈழத்தமிழ் தேசியவாத கவிஞர்கள் பலர் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டிய விதமாக சொல்லாதிலும் தொல்லையில்லாத நிலையில் இருந்து காலம் கடந்து சொல்வதிலும் நாம் காணலாம்.
வடமாகாண முஸ்லிம்களை மீளவும் வடக்குக்கு அனுப்புவது பற்றி அக்கறையுடன் ஜெயபாலன் செயல்பட்ட ஒரு காலத்தையொட்டி எழுதப்பட்ட 'எட்டாவது பேய்" கவிதையில் வருகின்ற பேய்கள் யாவுமே குறுகிய தேசியவாதத்தின் பிள்ளைகள்தாம் என்பதை ஜெயபாலனால் ஏற்கமுடியவில்லை என்றே தோன்றுகின்றது.
1997க்குப்பிந்திய ஜெயபாலன் ஜிப்ஸிகள் பற்றியும், வட துருவத்தை அண்மிய மண்ணில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வீரப்பனைப் பற்றியும் வியந்து எழுதுகின்றார். இது தொடக்ககால ஜெயபாலனை வேரொரு திசையில் நமக்கு அடையாளம் காட்டுவது. ஜெயபாலனிடம் 1980க்குப் பின் வேகமாக வளர்ந்த தமிழ்தேசிய உணர்வு எஞ்சிருந்தாலும் விடுதலைப் போராட்டம் பற்றிய நம்பிக்கை தகர்ந்து விட்டது. தன்பாலான கழிவிரக்கத்தை தமிழ் இனத்தின் பாலான கழிவிரக்கத்துடன் அடிக்கடி காண நேருவது தன்னளவிலே குறைபாடானதல்ல. அதில் ஒரு விமர்சனப்பார்வை இல்லாமையே அவரது இத்தகைய கவிதைகளுக்கு உறுதி தரத்தவறுகின்றது.
கவிதைகளில் குறிப்பிடக்கூடிய அளவில் அச்சுப்பிழைகள் இல்லாவிடினும் முன் னுரை, சமர்ப் பணம் என்பன கவனக்குறைவுடன் அச்சுப்பதிவாகியுள்ளன. முன் அட்டை எடுப்பாகவுள்ளது. எவ்வாறாயினும் அண்மையில் வந்த சில பயனுள்ள கவிதை நூல் வெளியீடுகளில் இதுவும் ஒன்று என்பதில் ஐயம் இல்லை. O
ബിഞ്ഞ്യ
வெளிச்சம் அற்றுப்போயிருக்கும்
ge எனது காலத்தினை மீளமைக்க முடியாமல் திணறுகிறேன் சிறகு உதிர்த்திய ஈசலைப்போல்
ஒளி வற்றிப் போயிருக்கும் இந்தக் கால விளக்கினைச் சுற்றிச் சுற்றி வாழ்க்கையின் பாதி ஆயுளைச்
சிதைத்து விட்டேன் ܐ ܪ
காற்று உறைந்துபோயிருக்கும்
ஒரு கணப்பொழுதில் தூரத்தே. தெரியும் வெளிச்சப் புள்ளியொன்றை
இலக்கு வைத்து நகர்கிறேன்.
எனக்கு மீண்டுமொருமுறை சிறகு முளைத்தால் புதிய காலத்தினை கட்டி முடிப்பேன் என்ற ஈசலின் சின்னச் சின்னக் கனவுகளோடு
சிறகு அற்றுப்போயிருக்கும் எனது உடலை இறக்கை அடிக்கும் பாவனையுடன் அசைத்து மெல்ல மெல்ல ஊர்ந்துபோகிறேன்.

Page 35
*硫醯高裔
திருமால் உலகின் காவற்கடவுளாகக் கருதப்படுகிறார். தன்னைத்த சங்கும் சக்கரமும் அவரது திருச்சின்னங்கள் எனப்படுகின்றன.
(ஆதாரம் மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் யுத்தகாண்ட எளி தமிழில்-சுவர்ணம்) அல்லது சாதாரண மொழியில் சொல்வதாயின் வால்பகுதி அலங்கார வளைவுகளைக் கொண்டது. (ஆதாரம் திருமா6 இந்தச்சங்கினை முழங்கியே மகாபாரதப் போரை தனது கிருஷ்ண வைத்தார். கிருஷ்ண அவதாரத்தில் திருமாலே தேர்ச்சாரதியாகவும் இவர் உள்ளார். (ஆதாரம் மகாபாரதம்-யுத்தகாண்டம்-வெண்பாக்க
சக்கரம்' என்னும் திருச்சின்னம் சுதர்ஷனம்' எனும் பெயர்கொண்டு அ கூரான பற்களைக் கொண்டதாய் அமைந்திருக்கின்றது. "தீயவர் கையாளுகிறேன்" என பகவான் திருவாய் மலர்ந்துள்ளார். இந்தச் இயங்கிக்கொண்டிருக்கும். பகவானால் தீயவர்களாகக்கருதப்படுவோ அவர்கள் மீது ஏவிவிடுவார். அது பகவானின் ஆட்காட்டி விரலினின் விட்டு மீண்டும் பகவானின் ஆட்காட்டி விரலினுள் வந்து விழுந்து எனும் பெயருடையவன் அவரால் தீயவனாகக்கருதப்பட்டு ச இருகூறுகளாக்கியமை இந்தச்சக்கரம் முழுமுதற்கடவுள் எனப்படும்
கருட வாகனனாகிய பகவான் அல்லது திருமால் இப்படி திருவாய் எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது. எது நடக்கவிருக்கி "நன்றாகவே நடத்தல்" என்பது பகவானின் நிலையில் இருந்தே வேண்டும். ஏனெனில் பகவானுக்கு "நன்றாகவே நடத்தல்" மற்றவள் தீயதாகவே நடத்தலாக இருக்கலாம். இதனால் அவர்களின் நிலை நடந்தது. எது நடக்கின்றதோ அது தீயதாகவே நடக்கின்றது. எது நட
பகவானின் நிலையில் இருந்து நோக்கப்படுகையில் நல்லவர் என் பகவானுடன் நட்புறவு கொண்டுள்ளாரோ, எவர் பகவானை போ
 
 

னே உலகின் காவற் கடவுளாக பிரகடனம் செய்து கொண்டுமுள்ளார். சங்கு' எனப்படுவது பாஞ்ஸஸன்னியம்' என்றழைக்கப்படுகின்றது. பொழிப்புகள்). இதன் வாய்ப்பகுதியும் வால்பகுதியும் ஷவர்ணம் பொன்' என்றழைக்கப்படும் உலோகத்தால் ஆனதாகும். இச்சங்கின் தொடர்பான தெய்வீக ஓவியர்கள், மற்றும் ஸ்தபதிகளின் படைப்புகள் அவதாரம்' எனும் நடைமுறை அவதாரத்தில்- திருமால் ஆரம்பித்து
இருந்தார். இதனால் போரின் ஆரம்பிப்பாளராகவும் சாரதியாகவும் ள் மற்றும் பொழிப்புகள்)
அழைக்கப்படுகின்றது. இதன் பரிதியில் ஓர் ஒழுங்கான இடைவெளியில் களை சங்காரம் செய்வதற்காகவே நான் இந்தச் சுதர்ஷனத்தைக் Fக்கரம் பகவானின் ஆட்காட்டி- விரலில் எப்பொழுதும் ஓய்வின்றி ரை அழிக்கவேண்டிய சந்தர்ப்பம் வருகையில் பகவான் இச்சக்கரத்தை றும் புறப்பட்டு தீயவர்களை இருகூறுகளாகப் பிளந்து அழித்தொழித்து ஓய்வின்றி இயங்கும். ஒரு தடவை பகவானை எதிர்த்த சிசுபாலன் க்கரத்தை ஏவியதன் மூலம் அவனை தலை, முண்டம் எனும்
சிவபெருமானால் பகவானுக்கு வழங்கியருளப்பட்டதாகும்.
1 மலர்ந்தருளியுள்ளார். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. ன்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" இத்திருவாய் மலர்ந்தருளலில்
நோக்கப்படுதல் வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படல் 5ளுக்கு (பகவானால் தீயவர்கள் எனப்பிரகடனம் செய்யப்படுவர்கள் பில் இருந்து நோக்கப்படுமிடத்து "எது நடந்ததோ அது தீயதாகவே க்கவிருக்கின்றதோ அது தீயதாகவே நடக்கும்" என இருந்திருக்கும்.
ாபது "எவர் பகவானுக்கு தாள்பணிந்து இருக்கின்றார்களோ, எவர் ற்றிப்பாடுகின்றார்களோ, எவர் பகவானுக்கு கட்டுப்பட்டுள்ளனரோ

Page 36
அவர்கள் அனைவரும் " என்ற அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.
பகவான் திருவாய் மலர்ந்தருளல்களில் முக்கியமானதொன்று "நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை போக்கவும் நான் யுகங்கள் தோறும் அவதாரம் கொள்கின்றேன்."
பகவான் எவ் வெப் போதெல்லாம் தீயவர்களை இனங்கண்டுகொள்கிராறோ அவ்வப்போதெல்லாம் அவர் அவதாரம் கொள்வார். கடவுள் எனக்கருதப்படுபவர் மனிதனாக கூர்ப்படைதல் அல்லது பிறத்தல் என்பதாகும். (A Divine birth A desent) காலம், இடம், ஏவல், பொருள் அறிந்து அவதாரம் எடுப்பதே பகவானுக்குரிய சிறப்பியல்பாகும். இதனால் ஏதேனும் ஓர் அவதாரத்தை பகவான் திரும்பவும் எடுக்க வேண்டிய தேவைப்பாடுடையவராய் உள்ளார்.
வாமன அவதாரம் பகவானின் அவதார வரிசைப்படுத்தலில் ஐந்தாவதாகும். 1. மச்ச அவதாரம் 2. கூர்ம அவதாரம் 3. வாரக அவதாரம் 4. நரசிம்ம அவதாரம் 5. வாமன அவதாரம் 6. பரசுராம் அவதாரம் 7. இராம அவதாரம் 8. பலராம அவதாரம் 9 கிருஷ்ண அவதாரம் 10. கல்கி அவதாரம்.
வாமன அவதாரத்தில் பகவான் மூன்றடி உயரமுடைய
உருவத் திருமேனியைக் கொண்டிருந்தார். பகவானின் ஒவ்வொரு
அவதாரத்தினதும் தத்துவங்கள் சாதாரணர்களால் விளங்கிக் கோள்ளப்பட முடியாததாகும்.
O
பூரீவைகுண்டத்தில் ஆதிசேடன் அதாவது ஆயிரம் சிரங்களையுடைய சர்ப்பராஜனால் உருவாக்கபப்ட்ட படக்கை மீது பகவான் அறிதுயிலில் இருந்தார். இதழ்கடையில் புன்னகை துலங்கியது. இடது கரம் அவர் தம் சிரம்தாங்கி இருந்தது. அதாவது சாய்ந்திருந்தது. சடாமுடியை கிரீடம் மறைத்திருந்தது. ஆனால் சற்றே நீண்ட குண்டலங்கள் தாங்கிய செவிகள் துல்லியமாய்த் தெரிந்தன. அகன்ற நெற்றியில் நாமக்குறி இட்டிருந்தார். அவரது நெற்றியின் வடிவம் பிறையா' அல்லது 'வில்லா என அடையாளம் காண முடியவில்லை. கிரீடம் நெற்றியின் வடிவத்தையும் சேர்த்தே மறைத்திருந்தது. நாமக்குறி இரண்டு வர்ணங்களின் கலவையாய் இருந்தது. அதாவது வெளிநாமக்குறி வெள்ளை வர்ணத்தையும் உள்நாமக்குறி சிவப்பு வர்ணத்தையும் உள்ளடக்கியிருந்தது. புருவங்கள் வில்லின் வளைவுடன் விளங்கின. இமைகள் மிகத்தீவிரமாகத் துடித்துக் கொண்டிருந்தன. இமைகள் தீவிரமாய்த் துடிப்பது அவதாரம் ஒன்றிற்கான பின்னணியாக ஆழ்வார்களினால் வர்ணிக்கப்படுகின்றது) நாசி செங்குத்தானதாய் கூர்மையுடன் துலங்கியது. இவற்றின் தொகுப்பாய் அமைந்த முகம் பரந்து கருநீல நிறத்தில் விளங்கியது. இதில் செந்நிறத்துடன் வேறுபட்டு உதடுகள் விளங்கின.
சாய்கோணத்தில் இருந்த பகவானின் திருமேனியோ கருநீலநிறமானது. அதாவது முகவர்ணத்திலும் கருநீல நிறமானது. பகவான் நிர்வாணமாகத்தானிருந்தார். ஆனால் ஆழ்வார்கள் அவரது பட்டுத்துகில் பற்றிய பிரபந்தங்களை பின்னணியில் ஓதிக்கொண்டிருந்தனர். அவரது தொப்புளின்றும் அல்லது நாபிக்கமலத்தின்றும் தாமரைத்தண்டு வளர்த்து சென்று அந்தத்தில் இதழ்விரித்த தாமரை மீது நான்முகன் அமர்ந்திருந்தான். பகவானின் தேவி- மாகாலஷமி- அவளும் பேரழகுடன்தான் விளங்கினாள். அவளும் நிர்வாணமாய்த்தானிருந்தாள். அவள் திருமேனி செக்கசெவேலெனத்துலங்கியது. ஆழ்வார்கள் அவளதும்
 

பட்டுத்துகில், ஆபரணங்கள் பற்றிய திவ்விய பிரபந்தங்களை ஓதிக் கொண்டிருந்தனர். அவளது மடிமீது பகவானின் திருப்பாதங்கள் புதைந்து கிடந்தன. அவளது தளிர்விரல்கள் திருப் பாதங்களை வருடிக் கொணி டிருந்தன. அவளை நோக்குகையில் இதுவரை மகாலவஷ்மி பாத்திரமேற்ற எல்லா நடிகையரின் முகங்களும் மாறி மாறி தோன்றி மறைந்து கொண்டிருந்தன. வைகுண்டம் நீலவர்ணப் பின்னணியில் திகழ்ந்து கொண்டிருந்தது. 'ஓம் ! நமோ நாராயணா' " திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண டிருந்தது. பின்னணிக்குரலுக்குரியவர் எட்டுத்திக்கிலிருந்தும் ஓம் நமோ நாராணயா "வைப்பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார்.
அங்கே நடுநாயகமாய் விளங்கிய பகவானில் சலனம் தெரிகின்றது. அவர்தம் நாபிக்கமலத்தின் மீதமர்ந்திருந்த நான் முகனிலும் சலனம் தெரிந்தது. "ஆஹா எத்தைகையதொரு ஒற்றுமை" அவ்வேளை அங்கே பிரசன்னமாயிருந்த நாரதமாமுனி 'ஓம் நமோ நாராயணா'வைத் தொடர்ந்து பாராயணம் செய்தபடியே வியந்தார். மறுகணம் அவர்களுக்கினிடயே முன்னொரு பொழுதில் கண்டிருந்த மிகப்பெரிய வேற்றுமையை மனக்கண்ணில் கண்டு கொண்டவராய் மானசீகமாய் புன்னகைத்தார். பின்னர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்."என்னைக் கலகத்தின் தந்தையெனப் பிரகடனப்படுத்தி அறிமுகம் செய்தவர்கள் முன்னொரு பொழுதில் நான் வருகை தராமலேயே கலகத் தந்தையாகத் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தி அறிமுகம் செய்துவைத்ததை மறக்க முடியுமா?" கூடவே அவர் மனக்கண்ணில் கலகம் தொடங்கிற்று. "நானே முழுக்கடவுள்" என்று இறுமாய்ப்புடன் மார்பு நிமிர்த்தி முழக்கமிட்டார் பகவான்.
"ஹஹற்ஹா.சோமபாணம் அருந்திவிட்டு பிதற்றாதே. நானே! முழுக்கடவுள்" என்று தானும் பகவானுக்கெதிரே மார்பு நிமிர்த்தி மறுப்பறிப்பு செய்து நின்றார் நான்முகன்.
யாரடா? யார் சோமபாணம் அருந்தியது. நீதான் மூக்குமுட்ட அருந்தியுள்ளாய். அதன் நிமித்தமே பித்தம் சிரசேறி பிதற்றுகிறாய்.அல்லாவிடின் என்னெதிரே நின்று மறுப்பறிவிப்புச் செய்ய உனக்கு துணிவுபிறக்குமா?." என்றபடி தம் மார்பில் பலமாக அடித்தார் பகவான். பாவம்.அவ்ர் மார்பில் நீங்கமற நிறைந்திருக்கும் மகாலவஷ்மி பலமாகத்தாக்கப்பட்டாள்.
"ஆஹாஹ்ஹா.படைப்பின் முழுமுதற்கடவுள் நான். என்னால் மட்டுமே புழுவிலிருந்து புருஷர் வரை சிருஷ்டிக்கமுடியும். இவ்விதம் இருக்கையில் உமது அறிவிப்பு வேடிக்கையாகவும் நகைப்பிற்கு இடமளிப்பதாகவுமுள்ளது. நான் எதையும் சிருஷ்டிக்கப் போவதில்லையென வேலை நிறுத்தம் செய்தால் எல்லாம் சூன்யம். அதன் பின் நீர் சூன்யத்தைக் காத்தருளும் சூன்யமாகவே விளங்குவீர். இப்போது உமக்கு எதையும் வியாக்கினம் செய்யமுடியாது. ஏனெனில் நீர் மூக்குமுட்ட சோமபாணம் அருந்தியுள்ளிர். இதனால்தான் உம்மையே உணாந்துகொள்ளும் நிலையில் நீர் இல்லை." நான்முகன் பகவானைப் போலிப்பொருளாக்கும் முனைப்புடன் சொன்னான். இதைக் கேட்டு பகவான் மிகவும் சினமூட்டப்பட்டார்.
என்னடா சொன்னாய் சிறுபயல்ே - என் தொப்புளிலிருந்து தோன்றிய எச்சமே - நான் வேலைநிறுத்தம் செய்தால் நீயில்லை. உன் சிருட் டிப்பு இல்லை. அப்படியிருக்க என்னையா எள்ளிநகையாடுகிறாய்?" என்றவாறு பகவான் நான்முகனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து வீழ்ந்தான். அண்ட சராசரமும் ஒருமுறை நடுங்கியது. நான்முகன் வெகுண்டெழுந்து பகவானின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான். கால்கை பரிமாறுதல்கள் தீவிரப்பட்டன.
அண்டசராசரமும் தொடர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன. மானிடர் -

Page 37
troy
உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அஞ்சி ஒடுங்கின. அலறி ஓடின."ஊழிக்காலத்தின் தொடக்கத்துக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. நாரதமாமுனி ஒருமுறை மேனிசிலிர்த்து மீண்டும் சமநிலையுற்று சிரிக்கவும் செய்தார்.
அந்நேரம் வைகுண்டத்தில் பெருமாற்றமொன்று நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றவாரம்பித்தன. திடீரென்று பெருஞ்சோதி அணைந்துபோயிற்று. எல்லாம் இருளினுள் அமிழ்ந்தன. "ஓம் நமோ நாராயணா' எனும் பாராயணமும் நின்றுபோயிற்று. நாரதமாமுனியும் மெளனியானார். அந்த இடம் சிவபெருமான் எனும் முழு முதற்கடவுள் மண்டையோட்டுமாலையொடு ஊழிக்கூத்தாடும் சுடுகாடானது. நாராதமாமுனியை அச்சம் கன் னத்தில் அறைந்திருந்தது. அவர் நடுநடுங்கினார். பற்கள் கிடுகிடுத்தன. அப்போது அவரால் சிரிக்க இயலுமாயிருக்கவில்லை. வானம் என்னும் உடலத்தின் நரம்புத்தொகுதிகளாய் மின்னல் தெறித்தது. யாரோ இடிமுழக்கமாய் சிரித்தார்கள் தொடர்ந்து சிரித்தார்கள், அசரீரி கேட்டது.
'நானே முழு முதற் கடவுள் - நானே ஊழிமுதல் வன். எவனொருவன் அவதாரமெடுக்க இயலுமானாவனாயிருக்கிறானோ அவனே முழுமுதற் கடவுளாகயிருக்கும் தகுதியுடையவன். எவனொருவன் சாதாரண ரூபத்தினின்றும் விஸ்வரூபமெடுக்கவும் ரூபத்தைக்குறுகிக்கொள்ளவும் இயலுமானவனாயிருக்கிறானோ அவனே முழுமுதற் கடவுளாயிருக்கும் தகுதியுடையவன். என்னால் அவதாரமெடுக்க இயலுமாயிருக்கின்றது. என்னால் சாதாரண ரூபத்தினின் றும் விஸ் வரூபமெடுக்கவும் ரூபத்தைக்குறுகிக்கொள்ளவும் இயலுமாயிருக்கின்றது. எனவே தான் சொல்கின்றேன். நானெ முழுமுதற்கடவுள் நானெ ஊழி முதல்வன்" மேலும் தொடர்ந்து சிறிது நேரம் நிசப்தம் வியாபித்திருந்தது. இம்முறை முன்னர் நிகழ்ந்தது போல் அதாவது பகவானின் கூற்றுக்களை மறுதலித்தது போல் நான்முகன் அசரீரியாக ஒலித்து ஓய்ந்த பகவானின் கூற்றை மறுதலிக்கவில்லை. மீண்டும் "ஓம்! நமோ நாராயணா' திசை தோறும் ஒலிக் கவாரம்பித்தது. நாரதமாமுனியும் பாராயணத்தை ஆரம்பித்து இடைவிடாது தொடர்ந்தார் அந்நேரம் பகவானின் சிரிப்பொலி நடுநாயகமாய் ஒலித்தது.
சிரிப்பொலி ஓய்ந்ததும் அரும் பெருஞ்சோதி தெரிந்தது. மிகப் பிரகாசமாயிருந்த பேரொளியை நாரத மாமுனி உற்றுநோக்கினார். சூழல் வெறுமையாய் இருந்தது. பாம்பணை இல்லை. அறிதுயில் கொள்ளும் பகவான் இல்லை. பகவானின் காலை மடிமீது வைத்து வருடிய மகாலஷமி இல்லை.
\ (Q
 
 
 
 

எதுவுமேயில்லை. தூய வெறுமை (பெருஞ்சோதி நீங்கலாக ஆனால் ஆழ்வார்களின் பாராயணம் மாத்திரம் தொடர்ந்தவண்ணமிருந்தது. அவர்களால் ஒருபோதும் பாராயணத்தை நிரந்தரமாக நிறுத்திக்கொள்ளமுடிவதில்லை. அவர்கள் பகவானின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் கற்பிக்கும் பாராயணங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டேயிருப்பார்.
அங்கே வியாபித் திருந்த வெறுமையை நாரத மாமனி ஏதோவொன்றின் தொடக்கமாகவே கருதினர். இறுதியில் அவர் கருதியது நடந்தேறியது. முதலில் நீலவர்ணத்தில் ஓர் ஒளிப்புள்ளி அந்தரத்தில் தோன்றிற்று. பின்னர் அது பெருஞ்சோதியுடன் வந்து கலந்தது. அப்போது பெருஞ்சோதி துாய நீலமாயிற்று. அடுத்து பெருஞ்சோதி மெல்லமெல்ல உருப்பெடுத்து எட்டுத்திக்கும் கதிர்வீச்சை நிகழ்த்தியது. ஒளிவெள்ளத்தின் மத்தியில் மிகவும் குள்ளமான ஒரு உருவம் தோன்றியது. முதலில் அவ்வுருவம் நிழலாகத்தான் தெரிந்தது. பின்னர் மெல்லமெல்ல அவ்வுருவம் தெளிவாகத் துலங்கவாரம்பித்தது. செந்நிறமேனியில் காவிதரித்து கவிகைதாங்கி அவ்வுருவம் நின்றிருந்தது. தலை-மொட்டையாக இருந்தது. நெற்றி பரந்திருந்தது. அதன் மத்தியில் சிவப்பாக மெல்லிய கோடுகளால் ஆன நாமக் குறி இருந்தது. புருவங்களும் மொட்டையாகவே இருந்தன. கணிகள் சிவந்திருந்தன. நீண்டகாதுகளில் குண்டலங்கள் தொங்கியது. நாசி கருடனின் அழகினைப்போன்றிருந்தது. ஒருவித ஏளனப்புன்னகையை செவ்விதழ்கள் தாங்கியிருந்தன. ஒருகரம் கவிகையைப்பற்றியிருக்க மறுகரம் திருவோட்டினை ஏந்திருயிருந்தது. உருவத்தின் பின்னணியில் ஒளிவட்டம் (நிலநிறத்திலும்) தோன்றி சுழன்று கொண்டிருந்தது. உருவம் ஒருகணம் சுழன்று பழைய நிலைக்கு வந்தது. அந்தச் சுழற்சியில் அதன் பிடரியில் சிறுகுமிழாக குடுமி தெரிந்தது.
"ஓம் நமோ நாராயணா நமோஸ்துதே ஓம் பூரீ வாமனா
நமோஸ்துதே" எனப் பின்னணியில் பாராயணம் கேட்டது
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்"
இதன் சாத்தியப் பாடுகள் காத்தற் கடவுளும் முழுமுதற் பொருளுமாகிய என்னாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இதனைச் சாத்தியமாக்கவே நான்யுகங்கள்தோறும் அவதாரங்கொள்வதன் மூலம் நல்ல வர்களைக் காத்தருளியும் தீயவர்களை அழித்தொழித்தும் வருகின்றேன். இந்தயுகத்தில் நான் கொள்ளும் அவதாரம் வாமன அவதாரம் என்றழைக்கப்படும்.

Page 38
இவ்வவதாரத்தில் நல்லவர்கள் காத்தருளுப்படுவர். தீயவர்களை அழித்து அவர்களின் உடலிலிருந்து ஒழுகும் குருதியை ஏந்தியுள்ளேன். எனத்திருவாய் மலர்ந்தருளிய பகவான் தொடர்ந்து பெருஞ்சத்தமெழுப்பிச் சிரித்தருளினார்.
மூன்றடி உருவம் வானளாவ உயர்ந்து ஒரு நொடிப்பொழுதில் கோரப்பற்கள் வெளித்தள்ளிய விழிகள் பிதுங்கிய பூதமாகி நீண்ட நகங்களுடன் நின்றிருந்தது. பூதத்தின் தலை பிளவுபட்டுக் கொண்டிருந்தது. இருண்டாய், நான்காய், எட்டாய், பதினாறாய். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் கருடனின் முகமே நடுநாயகமாய் விளங்க சிங்கம், நரி, யானை, எருது இன்னுமின்னும் வர்ணனைக்குட்படாத பலமுகங்கள் அண்ணாந்தபடியே நின்றிருந்த நாராதமாமுனி 'ஓம் நமோ நாராயணா, ஓம் பூரீ வாமனா! நமோஸ்துதே" என பாராயணம் செய்வதை மிக வேகப்படுத்தினார். ஆழ்வார்கள் அவரைவிட வேகமாகப் பாராயணம் செய்து கொண்டிருந்தனர். எங்கும் அனல் தகித்தப்டியே இருந்தது. கருடன் ஒருகரத்தில் சூலாயுதத்தையும் மறுகையில் உடுக்கையும் ஏந்திநின்றது. 'டுணர்டுமக். டுண்டுமக் " எனும் ஒலிகிளப்ப பகவான் உடுக்கையடிக்கவாரம்பித்திருந்தார். அந்த ஒலிக்கேற்ப பல உருக்கள் அங்கே தோன்றி ஆடத்தொடங்கின. பாராயணம் உச்சமடைந்து கொணர் டேவந்தது. அதற்கேற்ப பகவான் உக்கிரமாக உடுக்கையடித்தார்.
விஸ்வரூபத்தில் எத்தனை முகங்கள் இருந்தனவோ அத்தனைக்குமுரிய கரங்கள் சேர்ந்து அடித்தன. டுண்டுமக் டுண்டுமக் டுண்டுமக்." விஸ்வரூபத்தினடியில் தோன்றி ஆடிக்கொண்டிருந்த உருக்கள் இப்போது ஆட்டத்தின் உச்சநிலையை அடைந்து பேயாட்டம் ஆடின. அவற்றுடன் ஆழ்வார்களும் இணைந்து உக்கிரமான ஆட்டத்தை முனைப்புடன் ஆடினர். நாராதமாமுனியும் அவர்களோடு இணைந்து ஆடினார். புகை மேற் கிளம்பியது மிக உக்கிரமாய் பிணங்கள் எரிகின்றனபோலும் ஊழிக் காலம் ஆரம்பித்து விட்டதோ?.
சட்டென எல்லாம் மறைந்து போயின. விஸ்வரூபம் ஒடுங்கி தீப்பிழம்பாய் வானளாவ வளர்ந்துகொண்டே தகித்தது. பெருமூச்செறிந்தது. பின்னர் அலங்காரமாய் சிரித்தது.ஹஹற்ஹா." தொடர்ந்து உரை நிகழ்த்தியது. "நானே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி எவரும் அரும்பெருஞ் சோதியின் அடி முடி ஆகியவற்றைக் கண்டறிய முடியாது. துணிவுள்ளவர்கள், ஆபத்தை எதிர்கொள்ளும் வல்லமை பொருந்தியோர் எவரும் பன்றியாகவும், அன்னமாகவும் மாறி அடி முடி தேடலாம்"
அரும்பெருஞ் சோதியை எல்லோரும் தலையில் கரங்கூப்பி சித்த சுவாதீனமிழந்து தொழுதேத்தினர். ஆனந்தப் பரவசம் எய்தினர்.
தீப்பிழம்பு திரும்பவும் சிரித்தது. அதில் அகங்காரம் நிலையாயிருந்தது. ‘ஹஹஹா". சிரிப்பு குறுக்கமடைந்தபோது தீப்பிழம்பும் குறுக்கமடைந்து ஒடுங்கியது. அதனின் உள்ளிருந்து மூன்றடி உயரமுடைய வாமனன் வெளியேறி வந்தான். ஒரு கை கவிகை பற்றிருந்தது. மறுகை திருவோட்டை ஏந்தியிருந்தது. அவனைச் சுற்றி ஒளிவட்டம் சுழன்றது. அவன் அமைதியாக நடந்தான். அமைதி - அச்சத்தை காரி உமிழ்ந்தவண்ணமிருந்தது. அவன் தனது பயணத்துக்கான திசையை தானே. தெரிவுசெய்துகொண்டு நடந்தான். திசைகள் நீண்டுகொண்டிருந்தன.
இப்போது அமைதி நிலவுகிறது. பயணங்கள் எளிமைப்படுத்தப்பட்டு விட்டன. இந்நிலைமை தொடர்ந்திருக்குமென அவதானிகள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இன்னும் சில அவதானிகள் இந்நிலைமை தொடர்ந்திருத்தல் என்பது சாத்தியமில்லை என்கின்றனர். இரு கருத்தினை முன்வைத்த அவதானிகளும் ஏற்புடைய காரணங்களையே காட்டியுள்ளனர். குடிமக்கள்
 

நம்பிக்கையுடனும் நம்பிக்கையின்மையுடனும் காணப்படுகின்றனர். இந்நிலைமையினை நீடித்திருக்கச் செய்வதில் மன்னன் எப்போதும் முழு வினைத்திறனுடன் எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. மன்னன் எப்போதும் மாறாப் புன்னகையுடனேயே தோன்றுகிறான். பிரிவினைகள், முரண்பாடுகள் நீங்கிவிட்டன போன்ற தோற்றப்பாடுகள் தெரிகின்றன. அசாதாரணங்கள் நீங்கி சாதாரணங்கள் நிலவுவதாக குடிமக்களால் உணரப்பட்ட நிலையில் வாமனன் உள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னன் வாமனனை முழு மனதோடு வரவேற்பதாகவும் தெரிகிறது. இதையிட்டு திரிகால ஞானியர் கவலை கொண்டுள்ளனர். அவர்கள் தங்களால் இயலுமான எதிர்வுகூறல்களில் வாமனின் கால்பட்ட இடங்கள் வரட்சி எய்துமென்றும், நிலம் ஈரலிப்பற்ற பாளம் பாளமாய் பிளக்குமென்றும் - நீர்நிலைகள் யாவும் வெறுந்தரையாகுமென்றும் புல் பூண்டுகள் கூட எரிந்துபோய் மீண்டும் துளிர்க்காதென்றும் வாமனின் வருகை நாட்டிலுள்ள மக்கள் உட்பட எந்தவொரு சீவராசிக்கும் நன்மை பயக்காதெனவும் மன்னனின் நிலையும் மோசமடைந்து போகும்" என்றும். குறித்துரைத்துள்ளனர். ஆனாலும் மன்னன் இவ் எதிர்வுகூறல்களைக் கேட்டு புன்னகைத்தபடியே இருந்தான்.
O
குழந்தைகள் எந்தெந்த உருவங்களால் பயமடைகின்றனவோ அவையெல்லாம் பூச்சாண்டிகளாக எடுத்துக்காட்டப்படும் உருவங்களாகும். பொதுவாக பூனைகள் (குறிப்பாக கறுப்பு நிறமுடைய பூனைகள்) ஆந்தைகள், வெளவால்கள், அரக்கள்கள் அல்லது அசுரர்கள், பேய்கள், பிசாசுகள் அல்லது பூதங்கள் குழந்தைகளைத் துTக்கிச் செல்லும் கழுகுகள் என்பன பூச்சாண்டிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய உருக்கள் குறிப்பாக எவையென வரைவிலக்கணப்படுத்த முடியாது. இந்த அடிப்டையில் நோக்குமிடத்து வாமனனும் பூச்சாண்டியாகக் காட்டப்படலாம்.
மாற்றங்கள் மறுப்பதற்கில்லை (சிறுகதைகள்) நீ.பி.அருளானந்தம் ଗରjeff\uff@: திருமகள் பதிப்பகம்,
இல,114, 2ம் குறுக்குத் தெரு, வவுனியா
ஈழத்து இலக்கியப் போக்கில் பல நூற்றுக்கணக்கான சிறுகதைப் பூக்கள் மலர்கின்றன. இவற்றில் பல்வேறுபட்ட தன்மைகளின் காரணமாய் வாசக ரசனைக்கு ஏற்ப வாசகர்களைக் கவர்கின்றன.
எமது விருப்பு வெறுப்பில் அக்கறையின்றி, இயக்கவியல் தொடர்கின்றது. மாற்றங்கள் சமுதாய விழிப்புணர்வுக்கு, வளர்ச்சிக்கு உதவுபவையாயின் வரவேற்க வேண்டியதே. குடும்ப வாழ்க்கையின் சிதைவு, சமுதாய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத திமிர்த்தனம், போரினால் ஏற்பட்ட உள்ளூர் சிறை வாழ்வு, வெளிநாட்டுத் தஞ்சம் போன்றவற்றைதம் கதைகளில் தெளிந்த மொழியில் நேரடியாகவே வாசகர்களுடன் பேசுகிறார் ஆசிரியர்.
வாசகர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய 12 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதி இது.
த.கயிலாயர் ... O

Page 39
தேவதைகள் துரக்க வானில் மிதக்
காந்தங்கள் இவளாக ஆவதற்காய் மலைகளில் தவம் புரிந்து கொண்டிருந்த காலத்தி குழைந்து, காற்றைப் பணியவைக்கும் வார்த்தைபேசுபவளுL தொல் ஏடுகளைக் கற்றுத்தேறிய வசீகரிக்கும் மாயவித்தைக் காரியுமாகிய பெண்ணாள் போகங்களைச் சுகிப்பான் வேண்டிப் புறப்பட்டவ சொர்க்கத்தின் நுழையும் வாயில் வழி கூட்டிப்போ
எரிமலையின் குழம்புகளில் அவளைத் தெளித்து பனியின் பாளங்களாகச் செய்தல் முடியும் - அதே கணம் , துருவ உறைவை ஆவியாய் அவளே செய்யவும்
திமிறிய குதிரைகளை அடக்கிக் காலடியில் நாயின் குட்டியதாய் நக்கி முகரச் செ நோண் டிக் கிழக்கின் சூரியைனை மேற்கே மலைகளின் கொல்லையில் வீசிப் பொ இருட்டவைத்த அன்று நேரத்தைக் கணிக்கும் நி
இப்போது, முடிவிலித் தென்னை உயரக் கால்களைக் கொண் புவியின் விளிம்பை ஒரே வீச்சில் தொட்டு மீளு பரந்த கைகளும் கொண்ட மான் சாதிக் காறி பேயின் மாதுக்களைப் புணர்ந்துஆண்டவர்களாய எனது முன்னோர்களின் சரித்திரத்தை அனுமானி முகம் சோர முத்திக் கனநேரம் கொஞ்சிச் செல்லம் பேசினாள்
நானுரச மேகம் தளும் பித் தூறி மழையாய் ஓய்ந்த நாளில் குதுTகலித்து வானம் குலுங்கியதில் விழுந்த முத்துக்கள் வாழைமரங்களுள் விழைந்தன.
நீண்ட ஆயுளுக்குப் பிறகு
தேவதைகள் என்னைத் துTக்கிப் பறந்தபடி வானிை நீந்தி மிதக்கக் கண்டேன்.
O ( றஷ மி ܗܝ
2002087 EST 60) 6010.00 — LOT 6ED Gò7.30
 

6) 6T
யினாள்.
செய்வாள்.
ய்தவளாய்,
ழுதை யமங்கள் குலைந்தன.

Page 40
01. *
ஒரு சிறிய செய்தி கூட இலக்கிய நயம் வாய்ந்த ஒரு படைப்பாக வெளிப்படுத்தப்படலாமா? ஒரு நகைச்சுவை துணுக்குக் கூட கவித்துவமான உரைநடையில் வெளிப்படல் சாத்தியமா? ஒரு சம்பவம், ஒரு கணநேர உணர்வு, ஒரு காட்சி இவையெல்லாம் கூட மொழியால் தீட்டப்பட்ட ஓவியங்கள் போல உங்கள் மனதில் பதியவைக்க முடியுமா? முடியும் என்பன சாந்தனின் படைப்புக்கள்.
எழுத்தாளர் சாந்தனுக்கு ஈழத்தமிழர் மத்தியில்
அறிமுகம் தேவையில்லை. எங்களில் பலர்
பேனாபிடித்து எழுத்துத் துறைக்குள் நுழைகின்ற
காலத்தில் அவர் ஒரு தடம்பதித்த எழுத்தாளராக
இருந்தார். எழுத்துத் துறையில் புகுந்த எங்களது பரம்பரையைச் சார்ந்த பலரது கைகள் ஓய்ந்துவிட்ட நிலையிலும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். அதே லாவகம், அதே இறுக்கம், அதே வீச்சு.
அவரது ஆற்றல்மிக்க எழுத்துக்கு எந்த வேஷங்களும் இல்லை; மிகவும் வெளிப்படையான, இயல்பான- ஆனால் நறுக்குத் தெறித்தாற் போன்ற சுருக்கமான மொழி. நீண்ட வசனங்கள், சிக்கலான படிமங்கள் எதுவும் அங்கே கிடையாது. ஒரு தெளிந்த நீரோடை போன்ற மொழி அது எந்தச் சலசலப்பும் இல்லாமல் அமைதியாக, நிதானமாக, குளுகுளுவென்ற குளிர்மையுடன் ஓடுகிற மொழி நிலவில் குளித்தபடி ஓடுகிற குளிர் நீரோடையின் அழகுக்கு அதை ஒப்பிடுவது நிலவுப் பிரியரான அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கக்கூடும். ஆனால் ஓடை அழகும் குளிர்மையும் மட்டுமல்ல; எளிமையும் தெளிவும் மட்டுமல்ல; ஆழமும் திசையும் கூட
இருக்கிற கொண்ட வெளிப்ட இன்னொ ஏற்றவித
“யாழ் இ
தொகுப்பு படித்திருந் அவ்வப்ே
ل6h لا{6}(ت
6) விடயங்க வியப்பூட் அதனால் எல்லா நீ அப்படிே உணர்வு ( எதிர்வின மாற்றங்களு இருப்பை
6) JG) ம்ேவுகிற மறந்துவி( பல்வேறு
அவர்கள மறந்துவிடு IDإ9ے ,DITDا 66-U போய்விடு
ஆனால் சினிமாக் பற்றிய L சாந்தனுக் எல்லாவற் அதை இ ஏற்றத் தா LouJIsl(5LD தேடலின்
குளிரைய போன்றன சில வரிக்
பொருந்து
 
 

எஸ்.கே.விக்னேஸ்வரன்
து. ஆம் சாந்தனின் கதைகள் ஆழமும், நிச்சயமான திசையும் வை. அவை குழம்பி நிற்பதில்லை. குழப்பத்திலும் தெளிவை ஊடுப்ாவாக டுத்தி நிற்பவை. அவரது கதைகள் முடியும் போது ஆரம்பிக்கின்றன. ந தளத்தில், வாசகரது மனதில், அவரது அனுபவச் செறிவின் அளவுக்கு தில் புதிதாய்ப் பிறப்பெடுக்கின்றன.
ரிது’, ‘எழுதப்பட்ட அத்தியாயங்கள்’, ‘ஒருபிடி மண்’ என்ற மூன்று க்களை - இவற்றில் பல கதைகளை ஏற்கனவே நான் பல தடவைகள் 5 போதும் - இக்குறிப்பை எழுதுவதற்காக மீண்டும் படித்தேன். முன்பு பாதும் தொகுப்பாகவும் படித்தபோது ஏற்பட்ட உணர்வு அதிர்வுக்கும் நதிற்கும் இப்போது படித்தபோது ஏற்பட்ட அனுபவத்திற்குமிடையில் வித்தியாசங்களை என்னால் உணரமுடிகின்றது. கால ஓட்டம் பல ளை வரலாறு ஆக்கிவிடுகின்றது. பலவற்றை நம்பமுடியாத அளவுக்கு டுகின்ற அல்லது அதிசயமான விடயங்களாக்கிவிடுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் மாற்ற முடிவதில்லை. எல்லாக் காலங்களிலும் நடந்த கெழ்வுகளுக்குள்ளாலும் வாழ்ந்த மனித ஆத்மாவின் இயக்கம் பதான் இருந்து வந்திருக்கிறது. அதன் மொழி வேறுபட்டிருக்கிறது; வேறுபட்டிருக்கிறது அல்லது மாறியிருக்கிறது. அதன் இயல்புவினை, }ன எல்லாம் மாறி வந்திருக்கின்றன. ஆனால் இவ்வளவு நக்குள்ளாலும் அது வெளிப்படுத்தி வந்திருப்பது ஒன்றைத்தான். அதன்
அதன் இருப்புக்கான அர்த்தத்தை
ப்பாளிகள் காணமறந்து விடுகிற விடயம் இதுதான். சொல் பொருளை என்பாரே லா.சா.ரா. அதுபோல பலர் அந்த அடிப்படையை \கிறார்கள். அரசியல், சமுக முரண்பாடுகள், சூழல் மாற்றங்கள் என்ற விடயங்களின் நியாயமான முக்கியத்துவத்தினை காண்கிற வேகத்தில் கண்கள் அவற்றை ஊடறுத்து. புறவயமாக நின்று, நிதானித்து நோக்க கின்றன; மனிதத்தின் ஆத்மாவை மறந்துவிடுகிறார்கள். முரண்பாடுகள் சியல் போக்குகள் மாற, சூழல் மாற்றங்கள் வேறுபட அவர்களது ள் பெரும்பாலும் வரலாற்றுப் பெறுமதிக்குள் மட்டுப்பட்டுப் கின்றன. -
ல்ல படைப்புகள் காலம் கடந்தும் வாழ்கின்றன. அந்த ரகசியம், ஒரு விஞன் சொன்னது போல காதல் பற்றிப் பேசுவதால் அல்ல; மனிதம் ாக்ஞையுடனான படைப்புத் தொழில் காரணமானது அது. அது த இயல்பானது. அவரது படைப்பின் வெற்றிக்கான ரகசியமே. |ள்ளும் அவர் மனிதத்தின் இருப்புக்கான அர்த்தத்தைத் தேடுவதுதான், ங்காண்பதுதான். அவரது படைப்பில் அரசியலைக் காணலாம். சமுக }வுகள் மீதான விமர்சனத்தைக் காணலாம்; இயற்கையின் அழகில் வித்துவ நிலையைக் காணலாம். ஆனால் இவையெல்லாம் அவரது மயத்தை சுற்றி எழும்புகிற புறவெளிப்பாடுகள். ஒடையிலிருந்து வருகிற அதன் அழகையும், தெள்ளிய இயல்பையும், நிதானத்தையும் 1. சாரம் அதன் ஓட்டம், திசை நோக்கிய ஓட்டம். இது சாந்தனின் ஒரு தகள் முதல் நீண்ட குறுநாவல் வரையான எல்லாப் படைப்புகட்கும்

Page 41
宅安三TO ôl i dro) ஒரு நல்ல படைப்பில் நீங்கள் பலவற்றைக் காணலாம். பல அனுபவங்களைப் பெறலாம், பல அறிவூட்டும் கருத்துக்கள் அதன் மூலம் உங்களைத் தொற்றிக் கொள்ளலாம், பல புதிய சிந்தனைகளை அவை உங்களுக்குத் தரலாம். ஆனால், உங்கள் மனதை விட்டகலாத உங்களையும் உங்களைப் போன்ற பலரையும் முழுதாக ஆகர்ஷிக்கிற மிக நல்ல படைப்புகளில் இவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்களைக் காணலாம். உங்களின் பல்வேறு பரிமாணங்களின் பல்வேறு அம்சங்களை தரிசிக்கலாம். அது உங்களைப் பற்றிய படைப்பாக, உங்களது உணர்வுகளின் வெளிப்பாடாக உங்களை உணர வைக்கிறது. இவைதான்காலத்தை வென்று நின்று நிலைக்கிற ப்டைப்புகளாய் அமைகின்றன. ஒரு படைப்பு முழுதாக இத்தகைய அனைத்தையும் கொண்டதாக இல்லாமல் போகலாம். ஆனால் இதனைக் கொண்டிருக்கிற அளவுக்கு அது நல்ல படைப்பாக, உங்கள் விருப்பத்திற்குரிய் படைப்பாக அமைந்துவிடுகிறது. சாந்தனின் கதைகளுக்கு அந்தச் சிறப்பு நிறையவே இருக்கின்றது.
O2
“யாழ் இனிது’ 1998 இலும், ‘ஒரு பிடி மண்’ 1999 இலும். ‘எழுதப்பட்ட அத்தியாயங்கள் 2001 இலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு நூல்களும் சென்னையில் வெளியிடப்பட்டவை. மூன்றாவது மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சாந்தனின் நூல்கள் பற்றி, அதுவும் வெளிவந்து இவ்வளவு நாட்களின் பின் எழுதுவது என்றால், அது வெறும் மூன்று நூல்களைப் பற்றியதாக அல்லாமல், அப் படைப்பாளியின் அனைத்து நூல்கள் தொடர்பான அனுபவத்துடன் அவரது படைப்பும் படைப்புலகமும் பற்றிய ஒரு முழுமையான குறிப்பாக அமைந்திருக்க வேண்டும்.
ஏறக் குறைய அவரது எல்லாப் படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இருந்தாலும் படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு அப்படி ஒரு குறிப்பை எழுத எனக்கு மனம் ஒப்பவில்லை. தேடிப்பார்த்ததில் எமக்கு அவரின் ஏனைய நூல்கள் கிடைக்கவும் இல்லை. இன்றும் சற்று சிரத்தையுடன் தேடியிருந்தால் கிடைத்திருக்கக்கூடும். ஆயினும் அவகாசம்.? vn
ஆக இந்த மூன்று தொகுதிகள் தொடர்பாக என்னுள் எழுந்த எண்ணங்களை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய வேண்டியிருந்தது.
இனி கதைகளுக்கு வருவோம்.
O 3
யாழ் இனிது’ என்ற தலைப்பில் ஏன் இந்தத் தொகுப்பு, தொகுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதையும் ஆசிரியரோ முன்னுரை எழுதிய கோரி அவர்களோ தரவில்லை. சாந்தனுக்கு முன்னுரையில் அவ்வளவு நாட்டமில்லை. தனது கதைகளே அவைபற்றிப் பேசும் என்பார் அவர். ஆக, யாழ் இனிது என்ற பெயரைக் கொண்டதாக இத்தொகுதி அமைந்ததற்கான காரணத்தை அவை சொல்கின்றனவா?
இந்தக் கதைகள் எல்லாமே யாழ் மண்ணின் இயல்பை வெளிக் காட்டுகின்ற, அந்த மணி னின் வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிற கதைகள் என்று சொல்லலாம். யாழ்ப்பாண மண்ணில் விளைந்தவர்களது எண்ணங்களை, பழகு முறைகளை, உறவுகளை, போராட்டங்களை அவை வெளிப்படுத்துகின்றன என்ற முறையில் யாழ் என்ற பொதுப் பண்பிலும் அது
 
 
 

தொகுக்கப்பட்டிருக்கலாம். யாழ் இனிது’ என்ற சேர்க்கை நாம், முதலில் பேசிய சாந்தனின் ‘தேடல்’ இயல்பை வெளிக்காட்டும் என்று சொல்வது பொருத்தமாகப்படுகிறது.
ஆனால் இன்னொன்றையும் சொல்லலாம்.
*யாழ் இனிது’ என்ற சொற்சேர்க்கை வள்ளுவனுடையது. வள்ளுவன் அப்படிச் சொல்பவர்களை ‘தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்’ என்று சாடிய பின் யாருக்கும் ‘யாழ் இனிது’ என்று சொல்லும் துணிவு வந்ததில்லை.
ஆனால், சாந்தன் சொல்கிறார் - வள்ளுவனை மறுப்பது போல.
ஆம். மழலைச் சொல், அல்ல யாழ் இனிது’ என்கிற அழுத்தம் தருகிற தொனியுடன், ஆனால் ଗ୍ଯା ଗର୍ବୀt?
இந்த நூல் வெளியான காலத்து யாழ் மண்ணில் யாரும் மழலைச் சொற் கேட்கும் நிலையில் இருந்திருக்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரதும் நிலை "இங்கை மட்டும் என்ன வாழுது?’ என்ற நிலைதான்.
ஆக, யாழ் இனிது’ என்ற வள்ளுவ மறுப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
இந்தத் தொகுதியில் மொத்தமாக 26 கதைகள் உள்ளன. ஐந்தே வரிகளில் ஒரு கதை நாற்பது பக்கங்களில் இன்னொன்று ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். சிறிய பலரும் கவனிக்கத் தவறக் கூடிய விடயங்கள் அவரது கண்களில் படுகின்றன. பலரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத விடயங்கள் ஒரு ஒற்றை வரிக்குள் அடக்கமாகிவிடுகின்றன. அவரது பார்வையின் கூர்மை, மொழியின் செட்டு, கற்பனையின் ஆழம் மூன்றும் ஒன்று சேர்ந்து வெளிப்படுத்தும் அழகு அவரது படைப்பை பல்வேறு தளங்களுக்கு இட்டுச் செல்கிறது. அவரது 'நிழல்' மின்சாரம் பெறுவதற்காக ஆச்சி காலத்துப் பலாமரத்தை ஆயிரத்து ஐநூறு ரூபாவுக்கு விற்கிற துயரம் பற்றிய கதை. ஆனால் அந்தத் துயரம் கதையில் மெதுவாக ஓடி ஒடி வெளிப்படுகிறது. ஆயினும் அது இயல்பான துயரமாக, தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய துயரமாக, மாற்றுவழி ஒன்றை ஏற்படுத்திவிடலாம் என்று தேறுதல் சொல்லக்கூடிய துயரமாக வெளிப் படுகிறது. அதை அதன் இயல்புக்கு மேலாக உயர்த்திவிடவில்லை சாந்தன். நிதானமான, தேர்ந்தெடுத்த சொற்களுடன் கயிற்றில் நடக்கிற நடையில் கதை வளர்கிறது. ஆனால் அந்தத் துயரம் எவ்வளவு உயிர்ப்பான, ஒரு உயிர்ப்புள்ள உறவு சம்பந்தப்பட்ட துயரமாக இருந்தது என்பதை கதை முடிகிற வரிகள் வெளிப்படுத்திவிடுகின்றன. தோணிக்காக வெட்டவென வாங்கிய அந்தப் பலாவை வெட்டுகிற, தோணி செய்கிற இடத்தை ஒரு நாளைக்குப் போய்ப்பார்க்க அவாவுகிற மனம் உடனே சொல்கிறது ‘ஆனால் இந்தப் பலாவை அறுக்கிற போதல்ல
இந்த இடத்தில் கதை நின்று விடுகிறது. இது சாந்தனின் சிறப்பு அவருக்கே உரிய சிறப்பு அசோகமித்திரன் சொல்வதுபோல எங்கே நிறுத்துவது என்ற அவரது நிர்ணயத்திறன் அபூர்வமானது என்பதை நிரூபிக்கிற சிறப்பு: இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்துக்கும் இந்தச் சிறப்பு இருக்கிறது.
யாழ் சமுகத்தில் வாழும் பல்வேறு விதமான மனிதர்களை அவர்களின் சிந்தனைகளை, அவை வெளிப்படுத்தும் கருத்துக்களை நாம் இங்கு காண்கிறோம். பிச்சைக்காரியின் கதை பொய்யென்று தெரிந்தும், அவளது பெண்மை காரணமாக அவளுக்கேற்பட்ட சுமைக்காக இளகும் தாயின் மனதை வெளிப்படுத்தும் பாத்திரம். ‘மக்கள் வட்டிக்கடை’ என்று வையுங்கோ ‘மக்கள்’ என்ற சொல் எப்படியெல்லாம் மலினப்பட்டு விட்டது என்ற உள்ளாந்த

Page 42
கோபத்துடன் பொறியாக வெளிப்படுகிற பெயர் தமிழில் பெயர்ப்பலகை இல்லாததையிட்டு எழும் ஆவேசத்தை வெளிப்படுத்தும் 'சலுகை'. $ gct $' வேளரக்காரனுக்குக் கூட 2.5 G. L. J.T இருந்திருக்க (P다니L என்ற CTeffeyTL)TLDC) இருக்கும் உயர்தட்டு வர்க்கப் பிரதிநிதிகளை Fп(Buri "Gluminusi." போன்ற கதைகளில் வெளிப்படும் நையாண்டி இனரீதியான சிந்தனை வலுவாக வேரூன்றிப் போய்விட்டதன் மோசமான விளைவை வெளிப்படுத்தும் முழம்' இன ஒதுக்கப் GUIT à 5 T CITT II, STB Laï அதிகாரமும் சேர்ந்துவிட்டதால் ஏற்பட்ட சூழ்நிலை எப்படியெல்லாம் தமிழ் அரச ஊழியர்கள் மத்தியில் ஒரு வகை அடிமைத்தனத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், அதை எப்படி அவர்கள் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிற தமிழன்' சடங்குகளின் இயல்பாகப் போய்விடுகிற போலித்தனத்தை வெளிப்படுத்தும் இரண்டு நிமிட மெளனம் இன ஒதுக்கல் பின்னணியில் ரஷ்ஷியா போகும் வாய்ப்புக் கிடைத்த இளைஞன் ஒருவனின் அரசியல் சமுக மற்றும் தனிப்பட்ட உறவுகளை வெளிப்படுத்துவதாக விரிந்து செல்லும் "உறவுகள் ஆயிரம்' என்ற நீண்ட கதை என்று இதிலுள்ள அனைத்துக் கதைகளுடு சாந்தன் என்ற படைப்பாளி மிகத் தெளிவாக தன்னை வெளிப்படுத்தி நிற்கிறார். ஒரு தீவிரமான சமுக அக்கறையுள்ள அதேவேளை எல்லாவிதமான மனித உணர்வுகளும் கொண்ட மனிதத்தின் ஆத்மாவை தன்னுள் கொன்ட ஒருவராக தன்னை வெளிக்காட்டுகிறார்.
O
ஒரு பிடிமன அவரது மற்றைய தொகுதிசொந்த வீடில்லாமல் அனெக்ஸ்ரிஸ் குடியிருக்கிற ஒரு மத்தியதர வர்க்கத்து இளம் குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் பசுமையைக்
들들
를
।
E
圭
F.
三血
蠶
- 를
זה.
LI
E.
圭
| till=
言
E.
ܣ݂ܒ
匹
瑟
를
=நேர்ள்
கா8 ஆசைப்பட்டு ஒரு ஒரேயொரு பூஞ்செடியையாவது ஈசித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறது. 马岳函口 பூஞ்செடியை சாடியில் வைக்கத் தேவையான் ஒருபிடி மனன் அள்ளுவதற்காக கணவனும் மனைவியுமாக திட்டமிட்டு செயற்படும் விதத்தை வெளிப்படுத்துகிற கதை இத்தொகுதியின் முதலாவது கதையான ஒரு பிடி மண், அந்த மன்னன எடுக்கும் முயற்சியில் அவர்கள் ஒரு பாரிய திருட்டொன்றை மேற்கொள்வதற்காக செயற்படுவது போல இரகசியமாக பயந்து பயந்து செயற்படுவதும் விறுவிறுப்பாக அமையும் விதத்தில் கதை நகர்ந்து செல்கிறது. பல்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்துகிற இந்தச் சிறிய கதை
சாந்தனின் கதை சொல்லும் பாணிக்கும்
தேர்ந்தெடுத்த
வார்த்தைகள்ை செட்டாகப் பயன்படுத்தி உணர்வுகளை தெளிவாக
தொற்றவைத்துவிடும் திறமைக்கும் ஒரு சான்று
பெரும்பாலும் எண்பதுகளில் எழுதப்பட்ட கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் அக்காலத்தில் ஈழத்தமிழர் வாழ்வின்
அனர்த்தங்கள் பலவும் வெவ்வேறு
Culia Fi sarila
 
 
 

வெளிப்பட்டிருக்கின்றதைக் காணலாம் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளின் பாதிப்பின் காரணமாக மரத்துப்போன் மனதை வெளிப்படுத்துவதாய் முடியும் இருகோடுகள் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் சிங்கள் மயமாகி வரும் சூழஸ் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்துகிற '-S| EÍ Fafl|L|lf II sai உண்மைகள் சிங்கள மனிதாபிமானிகள் மத்தியில் இருக்கிற பேரினவாத பெருந்தன்மைப் போக்கை மறுக்கிற 'ஒரு விருந்தின் முடிவு' என்று அன்றைய சூழலை வெளிப்படுத்துகிற கதைகள் பள்ளிப்பருவத்து உணர்வு அனுபவங்களிள வெளிப்படுத்தும் முளைகள்' இனக்கலவர நிலைக்கு அஞ்சி யாழ் போக முடிவு செய்யும் କୁଁ (b
Tari குடும் பத்தினரின் உண்ர்வுகளை 証品 LüLLLIITš oli மனிதர்களும் T மனிதர்களும் ஒரு நூலுக்காக அலைகிற ஒரு "t" ' = = GuIge:Fla otrana வெளிப்படுத்தும்
பிற்கும்== "தேடல்" போன்ற கதைகள் சாந்தனின் விற்கும் 画= பார்வைக்கோணத்தை அவரது மனிதம் சார்ந்த பவம்== உணர்வு நிலையை 위 FT두 ாசகரைப்== வெளிப்படுத்திவிடுகின்றன. அவருக்கு = கருத்துக்கள் இருக்கின்றன. அவை மிகவும் இத்தின் 5.rfeiz? LDULT şir. காத்திரமான், உறுதியான கவனாக கருத்துக்களாகவும் இருக்கின்றன. அந்தக் Fi = == கருத்துக்களை அவரது படைப்பின் அனுபல -— GEJefČILIITLITH, தொற்ற வைப்பதில் அவர்
மிகவும் கவனமாக இருக்கிறார். 괴하u『 LõLLIL- கருத்துகட்கு மனித °-@ வழங்கப்படவில்லை. மனித உருவில் கருத்துக்களை நடமாடவிடும் முளறயிலிருந்து அவர் மாறுபட்டு நிற்கிறார். அவரது பாத்திரங்கள் இயல்பான இரத்தமும் சதையுமான எல்லாவித உணர்வுகளும் படைத்த மனிதர்கள். ஆனால் அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அஞ்சித் 5 LI JIĠIET RILF Ġilja-Riau, ĠILIT SluLjr (եւ եeւլի இல்லை. வெட்கப்படவும் இல்லை படைப்பாளி == என்ற முறையில் அவருக்கு என்ன கருத்து = இருந்தாலும் அதை அவர் பாத்திரங்களுக்குள் நுழைக்க முயலவில்லை. வெளிப்படும் E-GERTIF375A gLI LI LILLI 3ILLI வார்த்தைகளால் காட்டிவிடுவதுடன் நின்றுவிடுகிறார். வாசகர்களது தீர்மானத்திற்காக விட்டுவிடுகிறார். அனிவ வாசகர்களது அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப எப்படியும் விரியலாம். அது வாசகரைப் பொறுத்தது.ஆனால் இந்த இடத்தில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். பாத்திரங்களைப் பற்றிய தனது அறிமுகப்படுத்தலில் எந்தவிதமான முற்சாய்வும் ஏற்படுத்தாத விதத்தில் கவனமாக நடந்து கொள்கின்றன. இது படைப்பாளிக்கு இருக்க வேண்டிய அடிப்படையான ஒரு நேர்மை நெறி, இதை அவரது "முழம்' என்ற முன்னைய தொகுதியில் உள்ள கதையிலும் இந்தத் தொகுதியில் உள்ள "இரு கோடுகள்' என்ற தொகுதியிலும் தெளிவாகத் தானாம்.
平三
த்
翌
ܒ.
圭
த
—
E.
O
அடுத்தது "மல்லிகை வெளியிடா வெளிவந்த எழுதப்பட்ட அத்தியாயங்கள் @画邑品 தொகுப்பில் ஏற்கனவே முன்னைய தொகுதிகளில்

Page 43
வெளிவந்த கதைகள் தவிர ‘கிருஷ்ணன் தூது’ உள்ளிட்ட வேறுசில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் வெளியாயுள்ள ‘எழுதப்பட்ட அத்தியாயங்கள்’, ‘ஆரைகள்’, ‘கிருஷ்ணன் கதை’, 'வேலிகளின் தூது’ என்ற படைப்புக்கள் ஆசிரியரின் ஆளுமையை மிகவும் தெளிவாக வெளிக்காட்டுகிற படைப்புகள். மூன்று படைப்புகளும், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு சராசரியான மனிதனது உணர்வுகளது போராட்டங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைகள் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற தமிழின் முக்கிய படைப்புகள் என்று கொள்ளப்படக்கூடிய படைப்புகள் எனலாம். இன ஒதுக்கல், இந்தியப் படையின் வருகையும், அதன் பின்விளைவுகளும், விடுதலை இயக்கப் போராளிகளின் போக்குகள் என்று எல்லா விடயங்கள் சம்பந்தமாகவும் இப்படைப்புக்கள் பேசுகின்றன. ஈழத்து வாசகர்கள் ஒவ்வொருவரும் சாந்தனின் கதைகளில் கட்டாயம் படித்தாக வேண்டிய கதைகள் இவை என்று என்னால் துணிந்து கூறமுடியும்.
O 3
சாந்தன் என்ற படைப்பாளியின் மொழி, அவரது படைப்பாற்றல், அவர் பார்வையின் கூர்மை, சிறு விடயங்கள் கூட அவரது புலனில் பட்டு வெளிப்படும்போது பெறுகின்ற முக்கியத்துவம் என்று பல விடயங்கள் பற்றிப் பார்த்தோம். இயற்கையோடு ஒன்றிய, இயற்கையை நேசிக்கிற, அதனோடு உறவாடுகிற ஒரு படைப்பாளியாக சமுக உறவுகளையும் அவற்றின் தன்மைகளையும் ஒன்றி நின்றும் பிரிந்து நின்றும் உணர்வுபூர்வமாக அணுகுகிற ஒரு மனிதராக, தனது உணர்வுகளையும் கருத்துக்களையும் தயக்கமோ, வெட்கமோ, அவலமோ இன்றி வெளிப்படுத்துகிற ஒருவராக அவர் இருப்பது பற்றியும் பார்த்தோம்.
இவ்வளவும் பேசியபின், வீச்சும் ஆளுமையும் கொண்ட ஒரு படைப்பாளி என்ற அவர் பற்றிய எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியவை அல்ல என்றாலும் என்னுள் கேள்விகளாக உள்ள சில விடயங்களையும் சுட்டிக்காட்டாமல் இருப்பது நேர்மையல்ல. அதை எந்த ஒரு நல்ல படைப்பாளியும் விரும்பவும் போவதில்லை. நிச்சயமாக சாந்தனும் அப்படித்தான் இருப்பார் என்று கருதுகிறேன்.
அவரது அரசியல் சார்பு நிலை காரணமோ, கருத்து நிலையோ எது எப்படி இருப்பினும், ஒரு சில முக்கியமான பக்கங்களின் பக்கம் அவர் போகவில்லையோ என்று எனக் குள் தோன்றுவதுண்டு. அவரது படைப்புகளிடையே, அவசியம்
காலம் கனடாவிலிருந்து வெளிவ மத்தியிலும், ஈழத்து இலக்கிய ஆளுை தமிழ் இலக்கியத்துக்கு தனது பங் உள்ளது. இதுவரை பதினேழு இதழ்
இந்த வகையில் இதழ் 16,17 ஆகிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஈழத் உரமூட்டிவரும் ஏ.ஜே. கனகரட்னா, ( வரலாற்றில் பதிவு செய்துள்ளது. இ அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ே
ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தில்
சுயவிளம்பரம் இல்லாமல் அதிகம் சத் KALAM, தொண்டாற்றி வரும் இவர்களை,
509,
STCLARAREW இவர்களின் படைப்புகள் எழுத்துக் TORONTO ON படைப்பாளிகள், விமர்சகர்கள், நண்பர்
M6C ICO வெளிவந்துள்ளன. தமிழின் முக்கியப CANADA.
 
 
 

வந்திருக்க வேண்டும் என்று தோன்றிய இடங்களில் நான் காணாதுவிட்ட சில விடயங்களும் இருக்கின்றன. மிகவும் நுண்ணிய அவதானிப்புத் திறன்கொண்ட அவரது கண்களில் இவை தப்பிப் போனது எப்படி என்று பல தடவைகள் நான் யோசித்ததுண்டு. ஒருவேளை அப்படி வந்து, எனக்கு போதாததாக இருந்ததோ என்றும் நான் நினைத்ததுண்டு. எப்படியோ என்னுள் எழுந்த கேள்விகளும் இதுதான்.
அவரது பார்வையின் வேகம், இடதுசாரி கட்சிகள், விடுதலை
இயக்கங்கள் மக்களது விடுதலை, அவர்களது உரிமை, ஜனநாயகம் என்பன தொடர்பாக நடந்து கொண்ட விதங்களில் பல கேள்விகள்’
எழுப்பப்பட இடமிருந்தபோதும் ஏன் அவற்றில்படவில்லை?
அதிலும் முக்கியமாக எழுதப்பட்ட அத்தியாயங்களை குறுநாவலில் பின்னோக்கிச் சென்று சென்று மீளும் நினைவுகளாக வரும் அதன் அத்தியாயங்களில் இவற்றில் ஒன்றில்கூட இவை தொடர்பான ஒரு சிறு சம்பவமாவது பேசப்படாமல் போக எப்படி முடிந்தது? இயக்கப் படுகொலைகள், ஜனநாயக மறுப்புகள், இந்திய சார்பு நிலையை எமது இயக்கங்கள் எடுத்தது பற்றிய கேள்விகள் எல்லோரிடமும் மெளனமாகவேனும் இருந்திருக்கவில்லையா? இவை ஏன் எழுதப்பட்ட அத்தியாயங்களாக வரக்கூடாது? இவைபற்றி பகிரங்கமாக ஈழத்தில் இன்றுவரைப் பேசியவை ஆஸ்பத்திரிப் பின்புறச் சுவரின் மீதான எழுத்துக்கள் மட்டும்தானா என்பது ஒரு ஆதங்கமான கேள்வி.
நமது நண்பன் நாணக்கார ஒரு நல்ல படைப்பு - சந்தேகமில்லை. ஆனால் 1975இல் அது எழுதப்பட்ட வேளையில், அதற்கிருந்திருக்கக் கூடிய அரசியல் முக்கியத்துவம் வகை மாதிரியானது என்று சொல்லலாமா?
எனக்குத் தெரியும். இவையெல்லாம் நியாயமான கேள்விகள் அல்ல, ஒரு படைப்பாளியிடம் கேட்கக்கூடிய கேள்விகள் அல்ல என்று ஒருவர் சொல்லக்கூடும். ஏன் நான் கூடச் சொல்வேன்; ஒரு படைப்பாளியை நிராகரிப்பதற்காக இந்தக் கேள்விகள் எழுகையில் அது சரிதான். ஆனால் முழுமைப்படுத்துவதற்காக கேட்கப்படும்போது?
சாந்தனின் பதில் எதுவாக இருப்பினும், தமிழின் முக்கியமான ஒரு படைப்பாளி அவர். மிக முக்கியமான படைப்புக்களின் ஆசிரியர் அவர் என்ற முடிவில் எந்த வாசகருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்க முடியாது என்பது நிச்சயம்.
Ε)
பரும் சிற்றிதழ். புலம்பெயர்ந்த சூழல் நெருக்குவாரங்களுக்கு மகளை அவர் தம் ஊழியத்தினை காத்திரமான பதிவுக்குள்ளாக்கி, களிப்பினை நல்கிவருவது, காலம் இதழின் விசேடத்துவமாக கள் வெளிவந்துள்ளன. V−
பன ஈழத்து இலக்கியத்தின் மிக முக்கிய ஆளுமைகள் பற்றிய து தமிழ் இலக்கியத்துக்கு பல்வேறு தளங்களிலும் உரமூட்டிய, கே. கணேஷ் ஆகிய பெருந்தகைகளை நமது தமிழ் இலக்கிய இவ்வரிய பங்களிப்பினை செய்த காலமீ ஆசிரியர் செல்வம் 6ΥΤΙΤΟ.
ம் நம்மிடையே வாழ்ந்துவரும் முக்கியமானவர்கள் இவர்கள்.
ந்தம் காட்டாமல், ஆனால் அதிக ஞானத்தோடும் உழைப்போடும் இவர்களது உழைப்பினை, முக்கியத்துவத்தினை வரலாறு செய்து வைத்திருக்கிறது.
களுடன், இவர்கள் தொடர்பான சமகால முக்கியத்துவமிக்க களின் எழுத்துக்களுமாக அதிக உழைப்பைத் தாங்கி இவ்விதழ்கள் ான முயற்சி, அனைவரும் வாசிக்க வேண்டிய சிறப்பிதழ்.

Page 44
ல்ெலாம் சரியாக இருப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்.
உறவுமுறையோடு என் பாதங்கள் வழியனுப்பி வைக்கப்பட்டபோது கதவுகள் மூடப்பட்டதையும் கழுத்தில் கட்டப்பட்ட கவலைகளையும் பற்ற இப்போது உணர்கிறேன்.
எனது கால்கள் முட்கள் அடர்ந்த காட்டில் அழுத்தப்படுகின்றன.
இருந்தும் சிங்கத்தின் கண்களிலிருந்து நான் தப்பித்துக் கொள்வேன்; இம்சைகளுக்கு முன்னர்இப் பெருங்கானகத்தை விட்டும்.
 
 

பார்வையாளரை மலைப்பில் ஆழ்த்திப் பகைவர் எவரையும் நடுங்கச் செய்யும் சீகிரிக் குன்றச் சிங்கம் உறுமின் வானமுகடு பெயர்ந்து உதிரும். பாறை பிளந்து முன்காற் பாதம் வெளியே நீள மீட்ட சிற்பியர் சிங்கம் எழுமுன் சென்று மறைந்தனர். மலையின் முகட்டின் தூர்ந்த மாளிகை பழங்கதை பேசிச் சோர்ந்து கிடக்கும். குத்துப் பாறை வளைவுள் ஒதுங்கி
மலர்கள் தாங்கி நிற்கும் மகளிர், மினுக்குச் சுவரில் கவிதை யாகினர்.
பதினை நூறு ஆண்டு கடந்தும் மலையடி வாரம் அமைந்த தோட்டம் மனதில் இன்னும் கிளர்வை மூட்டும்.
கல்லின் மீது கட்டிய கோட்டையும் கல்லுள் உறங்கிக் கிடந்த சிங்கமும்
காலந் தன்னை வென்றும் என்னகாசியப்பன் போரினில் வீழ்ந்தான். தந்தையைக் கொன்ற சிங்க பாகுவின் வம்சம் என்று பெருமைகள் சொல்வோர் தந்தையின் கூற்றுவன் என்று குற்றம் :-- காசியப்பனில் சுமத்திப் பழிப்பர். போரினிற் தோற்றுப் போயினதாலே
காசியப்பன் பெருமை இழந்தான்கூலிப்படைகள் துணையுடன் மீண்ட முகல்லானனும் வென்றது என்ன?
அந்நிய நாட்டின் கூலிப்படைகள் இன்னும் ஒரு முறை வரலாறெழுதின.
அந்நிய நாட்டுக் கூலிப்படைகளை
இன்னும் இங்கு இரந்து அழைக்கும் மன்னவர் வழமை மாறுவதென்றோ?
SaAZAG s

Page 45
நேர்காணலொன்று.
"அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல பாகிஸ்தான் ஒரு ஆணுறை போல தொழிற்பட்டது. இப் பொழுது அவர் களது தேவை முடிந்ததும் எம்மை மலசல கூடத்துக்குள் கழித்துவிடலாம் என நினைக்கிறது" என ஒரு முறை ஒரு பாகிஸ்தானிய இராணுவ அதிகாரி உங்களிடம் கூறியிருந்தார். இது 1980 களில் அமெரிக்கா பாகிஸ்தானை கடவுள் நம் பிக் கையற்ற சோவியத் யூனியனை தோற்கடிப்பதற்காக, முஜாஹிதீன் களுக்கு நிதி உதவியும் ஆயுதங்களும் வழங்கிய காலத்தில் நிகழ்ந்தது. இப்பொழுது அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தானை ஒரு ஆணுறை போல பாவிக்கிறதா?
நான் நினைக்கிறேன் அமெரிக்கா மீண்டும் அதே ஆணுறையை தேடிப் பார்த்தது. ஆனால் அதில் பல துவாரங்கள் உள்ளன. இதனால் புதிய ஒன்றை வழங்கி மீண்டும் சென்றுள்ளனர். ஆனால் இம்முறை அவர்கள் பாகிஸ்தானிய இராணுவத்துடன் செல்லவில்லை. காரணம் பாகிஸ்தானிய இராணுவம்தான் தாலிபானை உருவாக்கி வெற்றியடையச் செய்தது. அது தனது சொந்த வாரிசுகளையே கொல்லுவது எதிர்பார்க்க முடியாதது. அமெரிக்கா பாகிஸ்தான் இராணுவத்தை தாலிபானுக்கான அதன் ஆதரவை நிறுத்த நிர்ப்பந்தித்தது. பாகிஸ்தானும் விருப்பமின்றி இதைச் செய்ய நேர்ந்தது. பாகிஸ்தானின் ஆதரவு இன்றி தாலிபான் வெறும் காகித மாளிகைபோல சரிந்தது. ஆனாலும் சில தீவிரவாத குழுக்கள் மலைகளிலிருந்து தொடர்ந்தும் போராடலாம்.
பல அமெரிக்கர்கள் தாலிபானுக்கான பாகிஸ்தான், அமெரிக்கா உதவி பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். நீங்கள் செப்டம்பர் மாத இறுதியில் நிகழ்த்திய சொற் பொழிவொன்றில் "மக்கள் வரலாற்றை மறப்பதற்குக் கற்பிக்கப்படுகிறார்கள்" எனக் கூறியிருந்தீர்கள். இதனால் நீங்கள் கருதியது என்ன? மேற்கில், கம்யூனிசத் தினதும் சோவியத் யூனியனதும் வீழ்ச்சிகளுக்குப் பின் அதிகார பூர்வமாகவும், அதிகாரபூர்வமற்ற தளத்திலும் வரலாறு என்பது திட்டமிடப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு வகையில் வரலாறு எதிரான படிப்பினையாக அமைவதால்தான், கடந்த காலம் பாரிய அனுபவத் திரட்சியைக் கொண்டிருந்ததால் அதனை மறந்து விட்டு புதிதாக ஆரம்பிப்பது
வாதங்களின் மோதுகை என்ற நூல் எழுதியுள்ளார். தாரிக் அலி பல
 
 

எளிதானது. ஆனால் எல்லோரும் அறிந்து வருவதைப் போல
இதனை எளிதாக செய்துவிட முடியாது. வரலாறு வெறுமனே மறைந்துவிடாது. நீங்கள் வரலாற்றை மறைக்கப் பார்த்தால் அது பயங்கர உருவில் மேற்கிளம்பும். இதுதான் இப்பொழுது நடக்கிறது.
ஹிட்லர் மட்டும்தான் புலப்படக் கூடிய ஒரே ஒரு எதிரியாக கண்ட மேலைத்தேய கற்பனை முழுத்தோல்வி கண்டுள்ளது. இது 1956 இல் சுவெஸ் போருடன் தான் ஆரம்பித்தது இதைத்தான். நான் முதலாவது எண்ணை யுத்தம் என அழைத்தேன். கமால் அப்துல் நாசர் எகிப்திய தேசியவாத தலைவர், பிரித்தானிய பிரதமர் அந்தனி ஈடனால் எகிப்திய ஹிட்லர் என அழைக்கப்பட்டார். இது இப்படியே தொடர்ந்தது. சதாம் ஹ0 சைனும் மேற்கின் நண்பனாக அமையாதபோது ஹிட்லர் ஆனார். பின் மிலோசவிச் ஹிட்லர் ஆனார். இப்பொழுது அல் கய் தாவும், தாலிபான்களும் பாசிசவாதிகளாகக் கருதப்படுகின்றனர். அரச அதிகாரம் இல்லாவிட்டாலும் பின்லேடன் ஹிட்லர் ஆக கருதப்படுகிறார். இதைப்பற்றி சற்று ஆழமாக சிந்தித்தால் இது எவ்வளவு பூதாகரமான கருத்து என்பது விளங்கும். உண்மையில் இந்த ஆட்டத்தில் நாசிகள் மீது நெகிழ்வுத் தன்மை காட்டியவர் அன்றைய ஆப்கானிஸ்தான் மன்னர் சாகிர்ஷா மட்டுமே. அவள்கள் பிரித்தானியாவை இந்தியாவில் தோற்கடித்தால் அதில் தான் இணைவதால் தனக்கும் பங்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
வரலாறு முற்றாக புறக்கணிக்கப்படுவதால் இவர்கள் இதிலிருந்து எளிதாக வெளியேறக் கூடியதாயுள்ளது. இப்பொழுது நாம் மேற்கிலே மிகவும் குறுகிய கால ஞாபக சக்தியைக் கொண்ட மக்களைக் காண்கிறோம். கடந்த 15 ஆண்டுகளாக தொலைக்காட்சி உலகின் ஏனைய பகுதிகளில் நடப்பவற்றை காட்டுவதை படிப்படியாகக் குறைத்து வருவது இதற்கு ஒரு காரணம். வரலாறு காட்டப் பட்டால் அது மெருகூட்டப் பட்ட பழைய வரலாறாகத்தானிருக்கும். நிகழ்கால வரலாறு தொலைக்காட்சிகளில் புறக் கணிக் கப்படுகிறது. அமெரிக்கா தொலைக் காட்சி வலைப்பின்னல் செய்திகளில் உலகின் ஏனைய பகுதிகளின் செய்திகள், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா போன்ற அண்டைப் பிரதேசங்களைப் பற்றிய செய்திகள் கூட இடம்பெறுவதில்லை. இது அடிப்படையில் ஒரு குறுகிய பிராந்திய கலாசாரம். இது
அறியாமையை வளர்க்கிறது. இது போர்க் காலங்களில் மிகவும் உபயோகமானது. மக்களின் அறியாமையைப் பாவித்து எளிதாகவே.
உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு எந்த நாட்டுடனும் யுத்தத்துக்குப் போகலாம். இது அச்சத்தைத் தரும் ஒரு போக்கு.
படி நின்ற அமெரிக்ள்
O
றந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பாகிஸ்தானிலும் ற்றார். 1980 களில் பாகிஸ்தானிய இராணுவ ஆட்சிக்கு ாக இவர் பிரித்தானியாவுக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து நிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். 毅
தமாக பல நூல்களை எழுதியுள்ளார். இவரது அடிப்படை அண்மையில் வெளிவர உள்ளது. இவர்பல நாவல்களையும் ஆண்டுகளாக "New Left Review" என்ற பத்திரிகையின் 88: 3:3 X.
க்காக பேட்டி கண்டவர் டேவிட் பாசமியன்.
έγ
agazine
வேண்டும் என நினைத்துள்ளது

Page 46
20ம் நூற்றாண்டின் கடைசி யுத்தத்தையும் 21 ம் நூற்றாண்டின் முதலாவது யுத்தத்தையும் எப்படிக் " காண்கிறீர்கள்?
இவற்றுக்கிடையில் உள்ள வித்தியாசம் முன்னைய போர்கள் உண்மையான கூட்டு முன்னணிக்ளால் நடாத்தப்பட்டது. அமெரிக்கா இவற்றில் மேலாதிக்க சக்தியாக இருந்தாலும் அது ஏனையோரையும் தன்பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. வளைகுடா யுத்தத்திற்கும், கொசவோ யுத்தத்திலும் அமெரிக்கா கூட்டு முன்னணியில் இருந்த மற்றையவர்களது சம்மதத்தைப் பெற்றுத்தான் போரில் இறங்கியது. 21ம் நூற்றாண்டில் முதலாவது பேர்ரான ஆப்கான் போரில் அமெரிக்கா தான் போரில் இறங்குவதால் யார்யாரை எதிர்க்கிறோம். அது எந்த எந்த நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் ஆராயரது தான் நினைத்த படி செய்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிக் கூட அமெரிக்கா கவலைப்படவில்லை. இதனால்தான் வடக்குக் கூட்டு முன்னணியை இணைத்துக் கொள்வது பற்றிக் கூட கவலைப்படவில்லை. அமெரிக்கா தாலிபான் கைதிகளைக் கொன்று விடுமாறு வடக்குக் கூட்டு முன்னணிக்குக் கூறியுள்ளது. ○ g5LDé இது எல்லா போர் சாசனங்களுக்கும் எதிரானது. 690 எப்படி இந்தக் கைதிகள் கொல்லப்படு கொண்டு வரமு கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை எல்லா அரேபிய தொலைக் காட்சிகளும் காணி பித்தன. மேற் குலக இவர்கள் ஒன் தொலைகாட்சிகள் இவ்ற்றைக்
A ry . R r ତୂ() காணர் பிப் பதில்லை. மாறாக இவை மேற் குலகிற்காக உருவாக்கப்பட்ட செய்திகளைக் காண்பிக்கின்றன. முகத்திரை ஆட்சி இல்லாமல் சில பெண்கள் காபுல் தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பதும், 150
பேர் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதும் இவைதா6
காண்பிக்கப்படுகிறது. -
இந்த எல்லா யுத்தங்களுமே கருத்தியல் தளத்தில் ஒத்தவை. இங்கு "மனிதாபிமான நடவடிக்கை" என்ற கருத்திலேயே போர் புரியப்படுகிறது. எமக்கு போரிடுவதில் விருப்பமில்லை ஆனால் அங்கிருக்கும் மக்களுக்காகவே நாம் இதைச் செய்கிறோம். இது ஒரு பயங்கரப் பொய். அங்கு எல்லாவித மக்களும் வாழ்வர். இதில் ஒரு சாராருக்கு உதவவே போர் நடக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு இப்படியாக ஒரு போலிச் சாட்டு கூடத் தேவைப்படவில்லை. இது அடிப்படையில் பழிவாங்கும் நோக்குடனும் அமெரிக்கா மக்களை விசுவாசப்படுத்தும் நோக்குடனுமே நிகழ்த்தப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் நான் கனடாவில் சாள்ஸ் குரோத்மனுடன் ஒரு விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது நான் இந்த யுத்தம் பழிவாங்கலுக்காக நடாத்தப்படும் யுத்தம் எனக் கூறினேன். அவர் அதை மறுக்கவில்லை. ஆம் அதற்கு என்ன? எனக் கேட்டார். கடினப் போக்குடையவர்கள் நடைமுறைவாதிகள் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள். அமெரிக்கா செய்திகளை திரிவுபடுத்துவதில் கைதேர்ந்துள்ளது. இதில் தொடர்பு சாதனங்கள் மிக மிக முக்கிய பங்குவகிக்கின்றன.
எந்த வகையில்?
வளைகுடா யுத்தத்தின் போது பத்திரிகையாளர்கள் அரச செய்தி முகவர்களுக்கு சவால் விட்டனர். அவர்கள் கூறும் அதிகாரபூர்வ செய்திகளை வெறுமனே ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆனால் போல்கனில் நடந்த யுத்தத்திலும் இப்பொழுது நடக்கும் யுத்தத்திலும்
 

பத்திரிகையாளர் கொடுக்கப்படும் செய்தியை அப்படியே ஏற்றுக்
கொள்வதைப் போல தெரிகிறது. பத்திரிகையாளர் லண்டன் பாதுகாப்பு அமைச்சில் அல்லது வாசிங்டன் பென்ரகன் செய்தியாளர் மாநாட்டுக்குச் செல்கின்றனர். அங்கு எந்த வித விவாதத்துக்குரிய கேள்விகளையும் கேட்பதில்லை. 4.
இவை யெல்லாம் வெறுமனே செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளாக மட்டுமே கருதப்படுகின்றன. இந்த செய்தி போரில் ஈடுபட்டுள்ள அரசினால் வழங்கப்படுகின்றது என்பது ஒருவருக்குமே ஒரு பொருட்டாகவே படவில்லை. இந்த உண்மையான செய்தியின் பரிவர்த்தனை மாற்றுச் செய்தித் தொடர்பு முறைகளுக்கும் கல்விமுறைகளுக்குமே உரியதாகிறது. இதில் இன்டர்நெட் மிகவும் முக்கியமானது. எப்படி இன்டர்நெட் இல்லாமல் சமாளிப்பது என்பதே இப்பொழுது ஒரு பிரச்சினையாகி விட்டது. செய்திகள் ஒரு கணநேரத்துக்குள் நாடுகளையும் கண்டங்களையும் கடக்கிறது.
வலிமை குன்றியோர் மை ஸ்தாபனப்படுத்தி ந புதிய மாற்றத்தைக் டியுமா என்பது தான் கேள்வி
று சேர்ந்து தமக்குள் ) பலத்தை ஏற்படுத்தி அரசியல் பலத்துடன் சியிலிருப்பவர்களுக்கு சவால்விட முடியுமா? ன் இன்றைய PC
முக்கிய கேள்விகள்.
இருந்தாலும் செய்தி தயாரிப்பை ஆக்கிரமித்து கட்டுப்படுத்தும் வலிமை மிக்கவர்களை மேவ முடியாதுள்ளது. ஐந்து ஆறு பாரிய
வர்த்தக நிறுவனங்கள்தான் ஊடகம், வெளியீட்டுத்தளம், சினிமா வெளியீடு எல்லாவற்றையும் செய்கின்றன.
'பிளயர் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். பல வழிகளில் இவர் புஷ ஷை விட முதன்மையாக நிற்கிறார். இவரது ஆர்வத்திற்கான காரணம் என்ன?
தான் கவனிப்புப் பெற வேண்டும் என்பதற்காகவே பிளயர் இப்படி செய்கிறார். இதனை அவர் உலக அரங்கில் தன்னை நிலைப்படுத்தவும், முதன்மைப்படுத்தவும் தான் ஒரு பெரிய ஆதிக்க அரசின் தலைவர் எனக் கருதிக் கொள்வதாலேயே இதனை செய்கிறார். உண்மையில் அவர் வட ஐரோப்பாவின் ஒரு நடுத்தர அளவிலான ஒரு நாட்டின் தலைவர் மட்டுமே. கிளின்டன் பிளையரைப் பாவிக்க விரும்பினார். ஆனால் புஷ் நிர்வாகம் அவரை அவ்வளவாக கருத்தில் எடுக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
IRA க்கு ஆதரவு தரும் பொஸ்டன், நியூபேளர் நகர்களை ஏன் பிரிட்டன் தாக்கவில்லை என நோம் சொம்ஸ்கி கேட்டுள்ளார். நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நோம் சொல்வது சரியென்றே நான் நினைக்கிறேன். ஆனால் இந்தக்

Page 47
- a S. -622 traff
கருத்து அமெரிக்கா ஒரு ஆதிக்க சக்தி பிரிட்டன் ஒரு ஆதிக்க சக்தி அல்ல என்பதையே காட்டுகிறது. இன்று அமெரிக்கா ஒரு பெரிய சாம்ராஜியம். இந்தப் போர் நேட்டோ தலைமையகத்தால் முன்னெடுக்கப்படாதது முக்கியமான விடயம். இன்று நேட்டோ முற்றாக ஒதுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு என்றால் அமெரிக்காதான். வேறொருவரும் தன் திட்டத்தில் தலையிடுவதை அம்ெரிக்கா விரும்பவில்லை. ஜெர்மனி 2000 துருப்புகளை வழங்க முன்வந்தது. ராம்ஸ் பெல்ட் நாம் துருப்புக்கள் கேட்கவில்லை' எனக் கூறினார். இப்படி இதை வெளிப்படையாக கூறுவது ஆச்சரியமானது.
அணி மையில் வெளிவந்த உங்களது கட்டுரை ஒன்றில் 10ம் நூற்றாண்டு அராபிய அறிஞரும் கவிஞருமான அல் - மாறியின் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். அதில் எளியோரின் அழுகை பற்றி வருகிறது அதைப் பற்றி சொல்லுங்கள்.
எளியோரின் அழுகை, இன்றைய நிலையில் புதிய கட்டற்ற கொள்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் அழுகைதான். இது உலகம் முழுவதும் இருக்கும் பல கோடிக்கணக்கான மக்களைக் குறிக்கிறது. இவர்கள்தான் தம் தேசங்களை விட்டுப் புலம் பெயர்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் தம் உயிரையும் பொருட்படுத்தாது விமானங்களினால் தாவிப்பிடித்துக் கொண்டு ஆபிரிக்காவைவிட்டு ஐரோப்பா நோக்கி வருபவர்கள். இப்படி வருபவர்கள் பலர் இறக்கவும் செய்கின்றனர். இந்த கையறு நிலைக்குக் காரணம் உலகமயமாதல் தான். இந்த வலிமை குன்றியோர் தம்மை ஸ்தாபனப்படுத்தி ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரமுடியுமா என்பது தான் கேள்வி. இவர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு பலத்தை ஏற்படுத்தி அரசியல் பலத்துடன் ஆட்சியிலிருப்பவர்களுக்கு சவால்விட முடியுமா? இவைதான் இன்றைய உலகின் முக்கிய கேள்விகள், ஜனநாயகம் கூட இன்றைய உலகமயமாதல் போக்கினால் அழிந்துவிடக்கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர். அரசியல் இன்று ஒரு பொருட்டாகவே உடுவதில்லை. காரணம் அது எதனையும் மாற்றியமைக்கும் சக்தியற்றது. இதுதான் இன்று உலகளாவிய ரீதியில் நிலவும் ஒரு பயங்கரமான நிலைக்கான காரணம். இப்படியான சூழலில் பயங்கரவாதம் தலைதூக்கும். வலிமைகுன்றிய இடத்திலிருந்து தான் பயங்கரவாதம் பிறக்கிறது. இது கையறு நிலையின் வெளிப்பாடு
அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு நீண்டகால யுத்தத்தை எதிர்வு கூறியுள்ளது. இது 10-15 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனவும் 60 நாடுகள் வரை இந்தப் போர் வியாபிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. புஷ் அரசாங்கம் இந்தப் போர் இன்னமும் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துகிறது. இதன் அர்த்தம் என்ன?
இதன் முக்கிய நோக்கம் அமெரிக்கா கொள்கைகளுக்கு ஏற்றவகையில் உலகை மாற்றியமைப்பதுதான். உலகின் இயற்கை வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. இவை தொடர்ந்து அமெரிக்கா மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். இதில் முக்கியமாக உலக எண்ணை வளத்தில் பெரும் பகுதியை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த யுத்தம் எண்ணை வளத்தை கருத்திற் கொண்டே ஆரம்பிக்கப்பட்டதாகக் கூட சிலர் கருதுகிறார்கள். உண்மையில் நான் அதை நம்பவில்லை. இருந்தாலும் இந்தப் போரின் முதலாவது கட்டம் முடிவடைந்ததும், இதனை இந்தப் பிராந்தியத்தில் தனது Sபாருளாதார மேலாண்மையை ஸ்திரப்படுத்திக் கொள்ள
 

அமெரிக்கா பாவிக்கக் கூடும். இதனையே அமெரிக்கா மத்திய - கிழக்கிலும் செய்ய முற்படுகிறது. ஈராக்கும் சிரியாவும் மத்திய கிழக்கில் இருப்பது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய பிரச்சினை. இவை இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தல். ஈராக்கில் பாரிய எண்ணை வளம் உண்டு. நம்பிக்கை துரோகி இசெஞ்சர் ஒரு தடவை "நாம் ஏன் அரேபியாவிடம் எண்ணை வளத்தை விட்டுவைக்க வேண்டும்" எனக் கேட்டிருந்தார்.
இஸ்ரேல் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு. இதனால் அப்பிராந்தியத்தில் இஸ்ரேலை எதிர்ப்பவர்களை நலிவடையச் செய்வது ஒரு வழி. ஈராக்கையும் சிரியாவையும் தாக்குவது ஒரு வழி இது பொது மக்கள் பற்றி கரிசனை கொள்ளாத ஒரு போக்கு. இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இதனால் பொது மக்கள் புரட்சி ஏற்படலாம். அப்படி ஏற்படில் அது சவூதி அரேபியாவில் ஏற்படலாம். சவூதி அரேபிய அரச குடும்பம் கவிழ்க்கப்பட்டால் ஒருவரும் கவலைப்படப் போவதில்லை. ஆனாலும் அமெரிக்கா சார்பு அரசாங்கமோ அல்லது ஐ.நா. என்ற போர்வையில் அமெரிக்காவோ இங்கு அதிகாரம் செலுத்துமாயின் அது கவலைக்குரியது. மற்றைய அரேபிய மரபுத் தலைமையின் ஆளுமைக்குட்பட்ட ஐக்கிய அரேபிய இராச்சியம் போன்றவையும் வீழ்ச்சியடையும். அப்பொழுது அமெரிக்கா என்ன செய்யும்? இஸ்ரேலை அந்தப் பிராந்தியத்தின் எண்ணை வளத்தின் பாதுகாவலனாக வைக்க முடியுமா? இது நிரந்தர கொரில்லா யுத்தத்துக்கே இட்டுச் செல்லும். அல்லது அமெரிக்கா ஐரேப்பிய துருப்புகள் இந்த பிராந்தியத்தை காவல் செய்யும் பொருட்டு அனுப்பப்படுமா? அதுவும் கொரில்லா யுத்தத்துக்கே இட்டுச் செல்லும். இந்தப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்த அங்கு வாழும் பெருந் தொகையான மக்களைக் கொல்லுவதே ஒரு வழி
ஈராக்கைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஈராக்கைத் தாக்கினால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சினைகளைத் தான் உண்டு பண்ணும். ஐரோப்பா எங்கும் போர் எதிர்ப்பு இயக்கம் பரவ ஆரம்பிக்கும். அரேபிய உலகில் கிளர்ச்சி உண்டாகும். இதனால்தான் ஈராக்கைத் தாக்க வேண்டாம் என அவர்களது நேச நாடுகளான சவூதி அரேபியாவும் எகிப்தும் கூறுகின்றன. இவர்களது சர்வதேச கூட்டு உடையும். துருக்கி கூட ஈராக் தாக்கப்பட்டால் தான் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளது. அநேகமாக ஈராக்கில் ஒரு பக்கத்தில் ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கி அதிலிருந்து சதாம் ஹoசைனை அழிப்பது தான் இவர்களது திட்டம். இந்த திட்டத்தின் படி சென்றால் உலகம் எதிர்வு கூறப்பட முடியாத ஒரு பயங்கர இடமாகவே மாறிவிடும். இதனால் ஒரு நாளும் பயங்கரவாதத்தை அழிக்க முடியாது. அது பயங்கரவாதத்தை அதிகரிக்கவே செய்யும். காரணம் அதிக அரசுகள் அழிக்கப்படுகையில் அதிக மக்கள் பழிவாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்
சிறிது காலம் அந்நியப்பட்டு நின்ற அமெரிக்கா இப்பொழுது மீண்டும் தான் உலகை ஆளவேண்டும் என நினைத்துள்ளது. அமெரிக்கா முன்னுக்கு வந்து "நான் உலகை ஆளப்போகிறேன், நான் தான் உலகின் முதன்மையான ஆதிக்க சக்தி, நீங்கள் இதற்கு உடன்பட வேண்டும்." என உலகுக்கு நேரடியாக கூற வேண்டும். அமெரிக்கா ஆதிக்க சக்தி தனது ஆதிக்க நோக்குகளை வெளிப்படையாக முன்வைக்க பயப்படும் ஒரு நாடு. ஆனால் இப்பொழுது அது எதைச் செய்யத் தொடங்கியுள்ளது. ஒருவகையில் இதுவும் நல்லது தான். நாம் எங்கு பணிகிறோம் என்பதாவது எமக்குத் தெரியவரும்.

Page 48
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைச் சார்ந்த தமிழ்ப் பெண்களின் ஆக்கங்கள் பன்னிரண்டைக் கொண்ட இச் சிறுகதைத் தொகுப்பில் தெற்கில் ஏற்கனவே அறியப்பட்ட படைப்பாளிகளான தாமரைச் செல்வி ஆதிலெட்சுமி சிவகுமார் போன்றோரது ஆக்கங்களும் புதிய படைப் பாளிகள் சிலரது ஆக்கங்களும் உள்ளன. பெருவாரியான பேர்கள் புனை பேர்களாக இருப்பதாலும் படைப்பாளிகள் பற்றிய குறிப்புக்கள் இல்லாததாலும் படைப்புக்களை வைத்தே படைப்பாளிகளை அறியவேண்டியுள்ளது.
மற்றவை எல்லாம் போர்ச் சூழலில் சமுதாய வாழ்வின் பல்வேறு அங்கங்கள் பற்றியன. கதைகள் பொதுவாகவே மரபு சார்ந்த சமுதாய விழுமியங்கள் பலவற்றை கேள்விக்கு உட்படுத்துகின்றன. ஆண்பெண் ஏற்றத்தாழ்வைப் பொதுப்பட இக்கதைகள் நிராகரிக்கின்றன என்பது தமிழ் இன விடுதலைப் போராட்டம் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கிய ஒரு கொடை என்பேன்.
ஆணாதிக்கத்திற்கு வெளிவெளியாகவே சவால் விடுகிற கதையாக மலரன்னையின் பக்கங்கள் இரண்டு' ஆதிலெட்சுமியின் மனைவி என்ற பெண்’ ஆகியன இருந்த போதும், அவை இன்னமும் மரபு சார்ந்த சிந்தனைகளும் சமூக நடைமுறையும் விதித்துள்ள தளைகளினின்று பெண்கள் விடுதலை பெற வேண்டியதையே வற்புறுத்துகின்றன. சுமைதாங்கி கதையை ஒரு நீண்ட மடல் போல விரித்துக்கொண்டு போன கதாசிரியை சூரிய நிலா, கதையின் முடிவில், ஒரே வரியில் கதையின் முனைப்பை அழகாகத் திசைமாற்றி விடுகிறார். திருமதி சந்திராவின் 'கை மாறிய இலக்குகள்’ மலைமகளின் யார் உன்னை அழைத்தார்’ தமிழினியின் மழைக்கால இரவொன்றில்.’ என்பன பெண் போராளிகளின் போர்க்கள உணர்வுகளின் நல்ல சித்தரிப்புக்களாக இருக்கின்றன. மலைமகளின் கதையில் வருகிற போர் உபகரணங்களின் பேர்கள் பல ஆங்கிலத்தில் எழுதப்பட்டமை வாசிப்புக்கும் விளகத்துக்கும் சற்று இடைஞ்சலாகவே உள்ளன.
களத்திலேயே வீழ்வோம மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஆசிரியர்: குழல்
வெளியீடு திருமதி பிறிடா ஜோசப் முதலாம் வட்டாரம்,
புதுக்குடியிருப்பு
குழல் - பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். இலக்கியம் போலவே அறிவியலிலும் ஈடுபாடு உடையவர். கவி புனைவதில் உள்ள அக்கறை சார்ந்ததே அவரது மொழிபெயர்ப்பு முயற்சியுமாகும். அந்த அக்கறையின் ஒரு கட்டமே களத்திலேயே வீழ்வோம்' என்ற தொகுப்பாகும்.
விடுதலைக் குரலாக கவிதை உள்ளபடியால்தான் விடுதலைப் போராட்ட உணர்வுமிக்க கவிஞர்களின் கவிதைகள் உணர்வுத் தளத்தில் ஒன்றுபடுகின்றன. ஒவ்வொரு இனத்திற்கும் நாட்டுக்கும் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும், அவை எதிர்கொண்ட-கொள்கின்ற அடக்குமுறைகளும் அதனை எதிர்கொள்ள அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளும் பொதுப்பாடானவை என்கிறார் இத்தொகுதிக்கு முன்னுரை எழுதியுள்ள இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்.
 
 

தாமரைச்செல்வியின் அம்மா’ தாய்-சேய் உறவு பற்றிய நெஞ்சைத் தொடும் ஒரு சித்தரிப்பு என்றால் இழப்பின் வேதனையின் நடுவே வாழ்க்கை தொடர்வதைப் பூமாதேவி மழையில் சித்தரிக்கிறார். இயல்பான மொழிநடை கதைக்கு வலுவூட்டுகிறது. கலைச் செல்வியின் 'ரணங்கள்’ கதை முடிவில் இறந்து போன ஒரு பெண்ணின் எலும்புக்கூடு இறந்த இடத்திலேயே சிலமாதங்கள் பின்னர் காணப்பட்டது என்ற சித்தரிப்பின் மூலம் வலுவிழந்து போகிறது. கதையுள் எழும் கேள்விகட்கு எல்லாம் கதையுள் வெளிவெளியான விடை இருக்க அவசியமில்லை என்பது என் எண்ணம். விடையை வாசகனிடம் விடுவது கதைக்கு வலுவூட்டலாம். "சொல்லிக் கொடுக்க அப்பு இல்லை’ என்ற தமிழ்க்கவியின் கதை போரின் காரணமாக இழப்புக்கள் பற்றிய வேதனையான பதிவு என்றால், அலையிசையின் என்றாவது ஒரு நாள்'இழப்புக்கள் மீது நம்பிக்கைத் திரையிட்டு வாழ்வை நகர்த்துகிற ஒரு நிலையை அடையாளங் காட்டுகிறது. தவிப்பு கதையில் சிரஞ்சீவி பெண்ணியத்தின் குரலாக அல்லாமல் சமூகம் பெண்களிடம் எதிர்பார்க்கும் ஆணிலும் குறைவான தகுதி பற்றியதாகவுள்ளது. பெண் பணிந்து புோகிறவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவர் காத்திரமாக எதிர்த்து நின்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.
இக் கதையில் யதார்த்தப் பண்பு மேலோங்கி நிற்பது, இன்றைய காலத்தின் தேவை. கதைகள் யாருடைய வாசிப்புக்கானவை என்பதைப் படைப்பாளிகள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். இக் கதையின் எளிமையும் தெளிவும் படைப்பாளிகளின் கதை கூறும் ஆற்றலை அடையாளப்படுத்துகின்றன. மாறாக இலக்கியம் என்றால் வாசகனைத் துன்புறுத்துகிற காரியம் என்று நினைப்பவர்களது படைப்புக்களை விட எவ்வகையிலும் இக் கதைகள் தாழ்வான இலக்கியத் தகுதி கொண்டனவல்ல.
6)
சார்ள்ஸ் வூள்.பே (இங்கிலாந்து), பேர்னாட் பிரீமன்ட் (கனடா), ஒகெற் பிற்ரெக் (உகண்டா) குவேசி புறுா (கானா), அன்ரோனியோ ஜசின்ரோ (அங்கோலா), வலன்ரோ மலாங்கரானா (மொசாம்பிக்), மார்டின் எல்கின் புரோடே (இங்கிலாந்து), உதய பிரசாந்த் பத்தேகம (பூரீலங்கா), எய்க் ஹிகோ (நைஜீரியா) போன்ற இன்னும் பல் நாட்டவர்களின் கவிதைகள், ஆளுமை மிக்க மொழிபெயர்ப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு மிக முக்கியமான வரவு. அதிகம் பரவலாக்கப்பட்டு அநேகர் வாசிக்க வேண்டிய தொகுதி இது மாதிரிக்கு இங்கொரு மொழிபெயர்ப்பு ஆக்கம்:
கல்லறைக் கவிதை
-மார்டின் எல்கின் புரோடே
இங்கே நான் மார்டின் துயில்கிறேன். என்மீது இரக்கம் வையும் என் கடவுளே! நீர் மார்டினாகவும், நான் நீராகவும் இருந்திருந்தால்
எப்படி இரக்கம் வைப்பேனோ ۔
அப்படி இரக்கம் வையும் என் கடவுளே!

Page 49
22
壬を安李
த
நமக்கெ Visual கட்புல
அலகுக - Form மற்றும் ( விகிதங்
ரேகை
புறவுரு? இடத்:ை
i
Gulq-Gulf கொண்ட
வெளி ( ஓவியத்; பாதிக்கா அந்த ெ
S9L. Il diqGaguig வேண்டு செயற்ப
இந்த க அலகுக இதை ந என்ன?
ஒரு நல் பிரதான கருப்டெ கருப் ெ அலகுக ଦୃଢ଼ର୍ସାu =
இரண்ட இருக்க( ஓரிடத்தி
85ᎧᏈᏈᎶlᎠ Ꭷ.
மூன்றா இவைக அத்துட செய்யே ஆக இ
ரசிகனுச் சி. மெளனகுரு ரசக்கோ
வி கடந்த 18.01.2003 அன்று கவிஞர் சார்ந்தி
LU
வாசுதேவனின் மனத்துளிர் அமைப்பு 'கண்டே நடாத்திய நவீன ஓவியத்தைப் புரிதல்- அழிகு
கிக்கோவின் ஓவியங்களை தோன்! முன் வைத்து ஒரு கலந்துரையாடல் பார்விை
S என்ற தலைப்பிலான அவரு 6ir கலந்துரையாடலில் நிகழ்த்தப்பட்ட கொள்
உரையின் சுருக்கிய வடிவம். அவசிய
செய்ய(
 
 

நதைப பற்றி கலந்துரையாடுவதற்கு முன் ஒவியத்தைப் பற்றி புரிதல் ஓவிய மொழியை அறிந்திருத்தல் அத்தியவசியம். அந்த வகையில் பற்றிய முக்கிய குறிப்புகளை அறிதல் பொருத்தமானது.
ல்லாம் தெரிந்ததுபோலவே ஒவியம் என்பது ஒரு கட்புலக்கலைrt. ஒவியம் ஒரு கட்புலக் கலையாக இருப்பதால் அந்தக் கலைக்கு அலகுகள் - Visual elements இருக்க வேண்டும். இந்தக் கட்புல ள் யாவை எனப் பார்க்கின்றபோது, ரேகை - line, உருவ அமைப்பு s, fispus) - Colour, 6.J.g6, Lb - Shape, GLosDUIL 5566T60LD - Texture வெளி - Space ஆகியவை அமைகின்றன. இவை யாவும் வெவ்வேறு களில் கூடியோ அல்லது குறைந்தோ ஓர் ஓவியத்தில் காணப்படும்.
என்பது நேராகவோ, வளைவாகவோ, தனியுருவத்தை வரையவோ, பங்களை வரையவோ பயன்படும். உருவ அமைப்பு என்பது குறித்த ந நிரப்பப் பயன்படும் உருவத்தைக் குறிக்கும்.
என்பது இரட்டைப் பரிமாணம் கொண்டதாகவோ முப்பரிமாணம் தாகவோ அமையும்.
என்பது ஓவியத்தின் பிரதான உருவ அமைப்புக்களைத் தவிர்த்து நின் பிற பகுதிகளைக் குறிப்பது இந்த வெளியைப் பார்வைப் புலன்கள் வண்ணம் வடிவமைக்கும் திறமை ஓவியர்களுக்கு இருக்கவேண்டும். வளியை நிறங்களாலோ வடிவங்களாலோ அவர்கள் நிரப்புவார்கள். நிரப்புகின்றபோது எடுத்துக்கொண்ட பொருளுக்கும் நிரப்புகின்ற திற்குமிடையில் ஒரு முரண்பாடு இல்லாத வகையில் உருவாக்க ம், வெளியை நிரப்பும் இந்த விஷயத்தைத்தான் நாம் நாடகங்களிலும் டுத்துகிறோம்.
ட்புல அலகுகள் மிக முக்கியமானவை. ஆனால் இந்தக் கட்புல ளை ஒன்றாகச் சேர்த்துத் தொகுப்பதுமட்டும்தான் ஓவியம் அல்ல. ாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறாயின் ஓவியம் என்றால்
ல ஒவியம் என்பது மூன்று பண்புகளைக் கொண்டது. முதலாவதாக மான ஒரு கருப்பொருளைக் கொண்டிருக்கவேண்டும். அக் பாருள் என்னவென்பது ஓவியரின் தெரிவைப் பொருத்த விடயம். பொருள் ஓரிடத்தில் முனைப்பாகத் தெரியும்படி ஏனைய கட்புல ளைக் கொண்டுவருவதுதான் ஒரு சிறந்த ஓவியரின் பண்பு என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
ாவதாக ஒவியத்தில் சீரான தன்மை அல்லது சமனிலை - Balance வேண்டும். முக்கியமாக வெளிகளை அடைக்கும்போது, வடிவங்கள் ல்ெ குவியாமல் சீராக இருக்கவேண்டும். இது ஏறக்குறைய எல்லா டிவங்களுக்கும் பொருந்தும்.
வதாக இவை எல்லாவற்றையும் தொகுத்துத் தருகின்றபோது ளுக்கூடாக ஒரு சீரான ஒத்திசைவு - Rhythum இருக்கவேண்டும். டன் ତ୯୭ சீரான கட்புலப் பயணம் ஒன்றைப் பார்ப்பவர்கள் வண்டும். ஏதாவது இந்த கட்புலப் பயணத்திற்குத் தடையாக - Disturb ருந்தால் அது ஒரு நல்ல ஓவியம் அல்ல.
$கு என்று ஒரு பண்பு உள்ளது. இந்த ரசனை என்பது கீழைத்தேய ாட்பாட்டின் அடிப்படையில் முழுக்க முழுக்க பார்வையாளனைச் நக்கிறது. அழகு என்பது யாது என்பதற்கு பரிமேலழகர் கூறுகிறார் -ாரால் விரும்பப்படும் தன்மை' என்று. இதன்படி பார்ப்பவருக்குள்தான். பொதிந்து கிடக்கிறது. ஆகவே பார்ப்பவர்களுக்கு ஒன்றும் றாவிட்டால் அந்தக் கலையால் எந்தப் பயனும் கிடையாது. யாளருக்கு ஒரு கலை தன்னுடைய தத்துவத்தை கூறாவிட்டால் ககு ஒன்றும் விளங்காது. அவர் தனக்கு புரிந்த அளவுதான் எடுத்துக் பார். ஆகவே தான் பார்வையாளருக்கு ஓவிய ரசனை என்பது பமானது. எனவே அவன் தன் ரசனையை வளர்த்துக்கொள்ள தேடல் வேண்டியவனாகின்றான்.

Page 50
ஓவியத்தில் ஓவியன் தன்னுடைய கருத்துக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவான். இப் புலப்படுத்தல் என்பது அகவயப் பரிமாணம் கொண்டதாகவோ அல்லது புறவயப் பரிமாணம் கொண்டதாகவோ இருக்கலாம். அகவயப் பரிமாணம் என்றால் ஒரு விடயத்தை மனதில் பார்த்தவுடனே ஏற்படுகின்ற பிரதிபலிப்பு அல்லது மனஉணர்வு புறவயப்பரிமாணம் என்பது மனதிற்குள் வந்த ஒரு விடயம் , ! மனதிற்குள்ளே அந்த விடயத்தால் மனதுள் எழுகின்ற விமர்சனங்களையெல்லாம் சேர்த்து அதை வெளிப்படுத்துவது. முந்தியது உணர்வு ரீதியானது. மற்றையது அறிவு ரீதியானது. எடுத்துக்காட்டாக ‘எட்வர்ட் மங்க் இனுடைய அலறல் என்கின்ற ஓவியம், அலறலை நேரடியாகவே வெளிப்படை யாகப் பிரதிபலிக்கிறது. இது அகவயப் பரிமாண ஒவியம். ‘பிக்காசோவினுடைய 'குவர்ணிக்கா ஒவியம் தாக்கி அழிக்கப்பட்ட ஒரு நகரத்தின் சிதைவு பற்றிய விமர்சனமாக வெளிப்படுத்தப்படுகிறது. இது புற வயப்பரிமாண ஒவியம். இவற்றை ஒரு பார்வையாளன் தனது தேடல் அனுபவத்தைக் கொண்டு அறிந்துகொள்கிறான். பின்னர் அதைத் தனது மனதிற்குள் விவாதித்து தனக்கென ஒரு தனிப்பட்ட முடிவுக்கு வருகின்றான். இவ்வாறு தான் ஒரு ஓவியம் விவாதத்திற்கான, இரசனைக்கான தளமாக மாறுகிறது.
ஒவ்வொரு நாடும், இனமும் தத்தமக்கென ஓவிய மரபுகளைக் கொண்டுள்ளன. இம் மரபுகள் வரலாற்றுப் போக்கில் உருவாவதாகும். மனித சமூகம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு வாழ்வதனாலேயே முன்னேறி வந்துள்ளது. இத் தொடர்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பெற்றும் கொடுத்தும் வளரும் பண்பைத் தரும். ஒவ்வொரு நாடும் இனமும் தத்தமது ஓவிய மரபுகளை ஏனைய மரபுகளிலிருந்து பெற்றும் கொடுத்தும் வந்துள்ளது. இந்த பின் புலத்திலே ஈழத்து ஓவிய வரலாற்றை பார்க்கிறபோது, இங்கு இரண்டு வகையான ஓவிய மரபுகள் இருக்கின்றன. ஒன்று சிங்கள ஓவியமரபு மற்றது தமிழ் ஓவிய மரபு. இதிலே சிங்கள ஓவிய வரலாற்றையே ஈழத்து ஓவிய வரலாறாக வெளிநாடுகளுக்கு அறிமுகப் படுத்துதுகின்ற போக்கும் காணப்படுகிறது. அதற்குக் காரணம் என்னவென்றால் இன்னும் தமிழ் ஓவியங்கள் பற்றிய முழுமையான ஆய்வுகளும், அது தொடர்பான வரலாறும் தெளிவுபடுத்தப்படாததாகும்.
சிங்கள ஓவிய வரலாற்றை எடுத்துக்கொண்டால், ! புத்த சமயம் வருவதற்கு முன்னால் அவர்களிடையே ஒரு ஓவிய மரபு இருந்திருக்கிறது. ‘தொயில்’, ‘கோலம' போன்ற சிங்கள ஆடல் வடிவங்களில் இந்த ஓவிய மரபின் மிச்சங்களைக் காணலாம். அதன் பின் அறிமுகமாகியது வட இந்திய பாணியிலான புத்த ஓவிய மரபு. காலம் செல்லச் செல்ல இந்த புத்த மரபில் திராவிட நாயக்க மரபுகள் கலந்து ஒரு தனி மரபாக 1718ம நூற்றாண்டுகளில் உருக்கொள்கிறது. M
 
 
 

ஆங்கிலேயரின் வருகையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட விக்டோரியன் மரபு. ஜோர்ஜ் ராஜ பக்கூடி, அமரசேகர பெரேரா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு சிங்கள ஓவிய மரபுக்கு சமாந்தரமாக, சிங்கள ஓவிய மரபின் ஒரு கிளையாக 19ம நூற்றாணர் டின் பிற்பகுதியிலும் 20ம நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் உருவானது. அதே வேளை நவீன ஓவியப் பாணிகளும் சிங்களவர்களால் உள்வாங் கப்பட்டு, "43 குழு ஓவியர்களாலும், பெரேராவின் மாணவர்களான டேவிட் பெயின்டர், ஜோர்ஜ்கீற். ஐவர் ஜெனிஸ் ஆகியோராலும் முன்னெடுக்கப்பட்டது.
ஈழத்தில் வாழ் தமிழர்களுக்கும் இதே போல் ஓர் ஓவிய மரபு இருக்கிறது. ஆனைக் கோட்டை அகழ்வாராய்ச்சிகளில் அதன் எச்சங்களைக் காணக் கூடியதாகவுள்ளது. பின்னர் கந்தரோடையில் கண்டெடுக் கப்பட்ட சில சிதைவுப் பொருட்களிலும் சில கீறல்களைக் காணலாம். இந்த மரபு பின்னர் திராவிட நாயக்க ஓவிய மரபுடன் சேர்ந்து தனி மரபாக தமிழரிடையே செல்வாக்குச் 畿 செலுத்தியது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ܫ ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள் சிலவற்றில் இவ் வகை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. துரதிஷ்டவசமாக மண்டூர் கந்த சுவாமி கோயில், சித்தாண்டி முருகன் கோயில் போன்றவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் அண்மைக் காலத்தில் எம்மவரின் அறியாமைகளால் அழிக்கப்பட்டு விட்டன. பெளதீக பகைவர்களை விட அறியாமை எனும் பகைவனே நமது பெரிய எதிரியாவான்.
அதன் பின் யாழ்ப்பாணத்தில் டேவிட் பெயின்டர், பெரேரா போன்றோரின் தாக்கத்தால் கனக சபை போன்றோரால் ஒரு ஓவிய மரபு உருவாகியது. அதே வேளை டேவிட் பெயின்டரின் மாணவரான அ.மாற்கு நவீன ஓவிப்பாணிகளை யாழ்பாணத்திற்கு அறிமுகப்படுத்தினார். மேலும் மாற்குவின் மாணவர்கள் பலரால் நவீன ஓவிய பாணியில் வரையும் ஓர் ஓவியர் குழாம் ஐ உருவாகின்றது. அருந்ததி, வாசுகி, கொன் ஸ்டன் ரைன், நிலாந் தன் என யாழ்ப்பாணத்தில் உருவான இவ் ஓவிய அரும்புகளை நாம் 80களில் காணுகிறோம். அதே வேளை சிவப்பிரகாசம், இராசையா போன்றோரால் ஒருவிதமாகவும், ரமணி. கைலாசநாதன், ராஜா போன்றோரால் இன்னொருவிதமாகவும் நவீன ஓவிய மரபு வெவ்வேறு விதங்களில் அங்கு வளர்க்கப்பட்டது:
அதே நேரத்தில் மட்டக்களப்புக்கும் ஓர் ஓவிய மரபு உள்ளது. மட்டக்களப்பில் கோயிற் சுவர்களில் திராவிட நாயக்க பாணியிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ரவிவர்மா பாணியிலான ஒவியங்கள் கோயில் திரைச் சீலைகளிலும் வரையப் பட்டுள்ளன. மட்டக்களப்புக்கு 19ம் நூற்றாண்டில் பார்ஸி நாடக மரபு அறிமுகப்படுத்தப்பட்டபோது கொண்டயராஜ் என்பவர் தமிழ் நாட்டிலிருந்து நாடகக் கம்பனியுடன் வந்து நாடகத்திற்கான ஓவியங்களை வரைந்தார். இந்த ஓவிய

Page 51
مريم
三宅室三 j6;
பாணியினால் கவரப்பட்டவர் குமார் எனும் ஓவியர். அதன் பின்னர் கொழும்பு ஓவிய நுண்கலைக் கல்லூரியில் கற்ற கமலச்சந்திரன், டானியல் போன்றோர் ஓவியம் வரைகிறார்கள். நவீனபாணி ஓவியம் மட்டக்களப்பில் அன்று எடுபடவில்லை. ஒவிய இரசனை பரவலாக்கப்படவில்லை. பாடசாலையில் ஓவிய ஆசிரியர்களாக இவர்கள் ஒடுங்கிவிடுகிறார்கள். இதேவேளை மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம்களிடையேயும் ஓர் அலங்கார ஓவிய மரபு இருப்பதையும் நாம் மறந்துவிடலாகாது. இஸ்லாமிய ஓவிய மரபு அது.
பின்னர் இந்திய ஓவிய மரபைப் பின் பற்றியவராகக் குலராஜ் வருகின்றார். ரேகைகள் மூலம் பேசுதல் இவரது தனித்துவம். தொண்ணுாறுகளில் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து அருந்ததி மட்டக்களப்புக்கு வருகிறார். அவரது ஓவியக் கண்காட்சி பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுகிறது. தொண்ணுற்று ஐந்தில் வாசுகியும் இங்கு வருகிறார். இவர்களின் மட்டக்களப்பு வருகையால் நவீன ஓவிய மரபு தனது பரப்பை விரித்துக்கொள்கிறது. தொண்ணுாறுகளின் நடுப்பகுதியிலும், பிற்பகுதியிலும் மட்டக்களப்பில் தனித்தன்மையுடன் உருவாகிய ஓவியராக கிக்கோ காணப்படுகிறார். இந்தப் பின்னணியுடன் கிக் கோவின் ஓவியங்கள் பற்றிய அவதானிப்புக்களைப் பார்க்கலாம்.
ஓவியத்தைப் பற்றி பேசும்போது அதை உருவம், உள்ளடக்கம் என்ற தளங்களில் பேசுவது ஒரு மரபாகி இருக்கிறது. அந்த வகையில் கிக்கோவின் ஓவியங்களில் உருவம் சம்பந்தப்பட்ட குறிப்புக்களை முதலில் பார்க்கலாம்.
பொதுவாக கிக்கோவின் ஓவியங்களைப்
பார்க்கும்போது தெரிகின்ற அவரின் தனித் தன்மை என்னவென்றால் வெளிகளை நிரப் புவதற்கு அவர் பாவிக்கும் உத்திகள் ஆகும். அவர் வெளிகளை நிரப்புவதற்காக ஒரு ஓவியக் கருப்பொருளையே வெவ்வேறுவிதமாகக் கீறியிருக்கிறார். இவ்வாறு வெளிகளை நிரப்புகின்றபோது கோடுகளையும், நிறங்களையும் வெவ்வேறு உத்திகளால் இணைக்கிறார். இவையிரணி டும் வெவ்வேறு விகிதங்களில் சேர்க்கின்றபோது அவை பல புதிய வடிவங்களை எடுக் கின்றன. அவை தோற்றுவிக்கும் பரிமாணங்களும் வித்தியாசமானவை. கோடுகளைப் பொறுத்தவரை அவை அலங்காரத் தன்மையுடன் கூடியவை. அக்கோடுகள் கீழைத்தேய மரபின் வேரிலிருந்து எழுபவையாக உள்ளன. வேல், தாமரை மொட்டு, ஆடைகளில் காணப்படும் அலங்கார நுணுக்கங்கள், அலை வடிவம், இலை என்று ஒரு நீண்ட பட்டியலுக்குள் இவற்றை அடக்கலாம். இது அவரின் அனுபவத்துக்கூடாக அவர் பெற்றுக் கொண்ட படிமத்தினால் உருவாகியதாக இருக்கலாம்.
இரண்டாவதாக அவரிடம் காணப்படுகின்ற பண்பு பல்வேறு ஓவியப் பாணிகளையும் - பல்வேறு இசம்களையும் நெருடலின்றி ஒன்றாக இணைக்கின்ற தன்மை. அவர் நவீன ஓவியராக இருக்கின்ற காரணத்தினாலும், பேராதனையில் படித்த காரணத்தினாலும், சிங்கள கலைஞர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதாலும், நிறைய ஆங்கிலத்தில் வாசிக்கின்ற ஆற்றல் இருப்பதாலும், பல நவீன ஓவியர்களுடன் தொடர்ச்சியாக ஓவியச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாலும் அவர் பல பாணிகளிலும் தேர்ச்சி மிக்கவராக இருக்கிறார். இதனால் அவரின் ஓவியங்களில் பல பாணிகளின்
 
 
 
 
 

ஒருமிப்பைக் காணலாம். குறிப்பாக கியூபிசம், அரூபம், மரபார்ந்த கோடுகள், ஆபிரிக்க வடிவங்கள். குகை ஓவிச்சாயல், செதுக்கல் வேலைப்பாடுகள், மனப்பதிவியல் என்று இவை நீள்கின்றன. இது அவரின் ஒரு பலமாகப்படுகிறது. இதனூடாக அவரின் தனித்தன்மை எழுச்சிகொள்கிறது. அதே வேளை இதுவே பலவீனமாக மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆரம்பத்தில் பலவற்றையும் தன்வயமாக்கிக்கொண்டு ஓவியர்கள் உருவாவதும் பின்னர் தமக்கென ஒரு தனி ஓவிய பாணியை சிறந்த ஓவியர்கள் உருவாக்கிக்கொள்வதையும் ஓவிய வரலாற்றில் கண்டுள்ளோம். கிக்கோவிடமும் இப் பண்பு காணப்படுகிறது.
சில இடங்களில் சல்வடோர் டாலியின் ‘சர்ரியலிச உத்திகளும் கையாளப்ப்ட்டிருக்கின்றன. "டாலி’, ஓவிய உலகில் முக்கியமான ஒருவர். மனப்பதிவியல் மற்றும் உளவியல் தாக்கம் பற்றி நிறையவே ஒவியங்கள் மூலம் பேசியவர். சிக்மன் பிராயட் கூறுவதுபோல அடி மன உணர்வுகள்தான் கலைகளாக வெளிப்படுகின்றன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அந்த வகையில் கிக்கோவின் ஓவியங்கள் சில அவரின் அடிமனதில் என்ன நடக்கிறது . என்பவற்றைக் காட்டுகிறது.
மூன்றாவதாக நான் அவரிடம் காணும் தனித் தன்மை வர்ணப் பாவிப்பும், கோடுகளும் அவை பிரயோகிக்கப்படும் விதமும், வர்ணங்களும், ரேகைகளும் ஒரு balance 95, for 5, 905 Rhythum இற்குள் - கட்புலப் பயணத்திற்கு இடையூறின்றி பயன்படுத்தப்படும் தன்மை. வர்ணங்களைப் பாவிக்கின்ற விதம், வர்ண ஒத்திசைவு என்பன ஒரு வர்ணச் சமநிலையைப் பேணுகின்றன. கடுமையான வர்ணங்கள்கூட திரட்சியாக வெளியே தெரியாதவாறு, தமக்குரிய தன்மையை இழந்து ஓவியத்தில் வர்ணச்
சமநிலையை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
பாவங்களை கொணர் டுவர வடிவங்களைப் பாவிப்பதும்
இவருடைய தனித் தன்ழையாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக
தலைப்பு இடப்படாத ஒரு ஓவியத்தில் நான்கைந்து பிள்ளைகள் நின்றுகொண்டு வெளியில் எதையோ ஆர்வமாக எட்டிப் பார்க்கிறார்கள். அந்த ஓவியத்தில் அந்தப் பிள்ளைகளின் முகங்களே தெரியாது. மறுதலையாக அவர்களின் முதுகும், கால்களும், பின்னந்தலையுமே தெரியும். சில குழந்தைகள் நுனிக்காலில் நின்றும் சிலர் நில்லாமலும் அதீத ஆவலில் எட்டிப்பார்க்கிறார்கள். அப்படி எட்டிப் பார்க்கும்போது முகத்தில் ஏற்படும் உணர்வுகள் உடம்பின் பின்புறம் முழுவதும் படர்ந்து, ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பாவத்துடன் நிற்பதாக இருக்கிறது. பாவத்தை உண்மையில் புலப்படுத்த வேண்டியது முகம். ஆனால் இங்கே பாவத்தை உடலின் வடிவமும், வர்ணமும், தூரிகை அசைவும் புலப்படுத்துவது குறிப்பிடக்கூடிய ஒன்று. இதுபோல் இவரின் பல ஓவியங்களிலும் பாவம் - உணர்வு, உடல் அசைவாலும் வடிவத்தாலும் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த உணர்வு வர்ணத்திலும், வடிவத்திலும் வெளிப்படுத்தப்படுவதுபோல் இன்னும் કીeo ஓவியங்களில் கோடுகளாலும் காட்டப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம், குதிரை, குதிரை II, குதிரை Il ஆகிய ஓவியங்கள். இங்கே குதிரைகளின் முழு பாவமும் கோடுகளால் அவற்றின் கண்களிலும், பிடரிமயிரிலும் தெளிவாகக் காணலாம்.

Page 52
т
திருப்பித் திருப்பி அழித்தெழுதும் ஒரு தன்மையும் அவரிடம் காண வெவ்வேறு உணர்வுகளைக் காட்ட வெவ்வேறு ஓவியங்களாகப் ப பெண் ஒன்று LJ6) ஓவியங்களுக்கு உருவமாகிறது. இதில் ஒவ்வெ பெண்ணின் அங்கங்களில் சின்னச் சின்ன மாறுதல்களை ஏற்படுத்தி வித்தியாசமான உத்திகளால் நிரப்புகின்றபோது ஒவ்வொரு உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக மாறுகிறது. இதை ஒரு ஆரோக் முயற்சியாக அடையாளப்படுத்தலாம்.
அடுத்து கிக்கோவின் ஓவியங்களில் காணப்படும் உள்ளடக்கம் ச நோக்குவோமாயின் மிகப்பிரதானமாகக் காண கிடைப்பது சமகாலப் தான் பார்த்ததை அல்லது மனதைப் பாதித்ததை நேரடியாக வெளி தனது விமர்சனங்களையும் சேர்த்து வெளிப்படுத்தும் தன்ை வெளிப்படுத்தப்படுகிறது. சமகாலப் பிரச்சனைகளில் முக்கியமாக “கொக்கட்டிச்சோலை', 'மயிலந்தனை', 'செம்மணி’, ‘உதிர்ந்த ( முக்கியமான ஒவியங்கள் ஆகும். குறிப்பாக மனிதப் படுெ தாக்கியிருக்கிறது என்பதை அவரின் ஓவியங்கள் உணர்த்து ‘தொலைந்துபோனோம்’, ‘தொலைந்தவரை நினைத்து’, ‘முகம் :ெ ஓவியங்கள் மூலம் தொலைவு அல்லது தொலைந்து போவது அ விடயமாகவும் உணரக்கூடியதாக உள்ளது. இவற்றோடு சேர்த் சிதைவுகளை மையப்படுத்தியவை. சிதைந்துபோன மனித மற்றும் க அவற்றின் சிதைக்கப்பட்ட வடிவங்களும் சிதைவு பற்றிப் பேசுகி ஓவியங்கள், பெண்களின் பிரச்சனைகளை வல்லுறவு’, ‘ஒப்பாரி' தலைப்புகளிலே பேசுகின்றன. மொத்தத்தில் அழிவுகளும், சிதைவுக கருப்பொருளாகின்றன. இன்னும் சொல்லப்போனால் சிதை தாங்கமுடியாத ஒரு ஓவியனின் பிரதிபலிப்புக்களாகவே இவை அவருக்கு பாரிய வலி ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயேதான்டே கண்காட்சிக்கு அவர் 'வலிகளைத்தாங்கி’ என்று பெயரிட்டுள்ளார்.
சிதைந்துபோன ஒன் சில ஓவியங்கள் அடு என்கிற ஒவியத்தில் தேக்கி வைத்திருக்கிற கம்பீரமாக அந்தக் சிதைந்துபோன, உ சிதைவிலிருந்து L அடையாளப்படுத்து காணலாம்.
மேலும் 'அடையாள உருவாக்கிக்கொள்வ தொடர்பான ஒவியங் செல்கிறது என்பதை செல்கிறது. இது எல்ல இணைந்து வாழ்தை
விடுதலையின் முழு இனத் தளைகளிலிரு தளைகளிலிருந்து வி முதலில் பேசியவன் எங்கள் கூட்டம்’ என் இந்தப் பண்பு கிக்கே இடப்படாத மயில்க தன்மை வாய்ந்த ஒ கிக்கோவின் பால் 6 பண்பை அவர் மேலும் வளர்தெடுக்கும்போதும் சிதைவுகளிலிருந்து நாங்கள் காணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கான தேடலும் உல சிதைவுகளிலிருந்து தம்மை மீட்டுக்கொள்வதும் சிதைவுகளிலிருந்து இட்ட கட்டளையாகும். இக் கட்டளையினை உணர்ந்து சிதைவுக நம்பிக்கை நட்சத்திரம்.
 
 
 

படுவது குறிப்பிடத்தக்கது. ஒரே கருப்பொருள் அல்லது உருவமைப்பு க்கப்பட்டிருக்கிறது. முழு உடலிலும் பின்புறம் தெரியக்கூடியவாறான ந ஒவியத்திலும் அப் வளிகளை முற்றிலும் 缀数 வியமும் தனித்தனி பமான பரிசோதனை
பான பார்வைகளை திவுகளே இவற்றிலே படுத்தும் தன்மையும். யும் ஓவியங்களில் த்துருக்கொண்டான்’. வசாக்” போன்றவை ாலைகள் அவரைத் ன்ெறன. அத்துடன், ாலைத்தோர்’ ஆகிய |வரைத்தாக்கிய ஒரு து பல ஓவியங்கள் டவுள் உருவங்களும் ன்றன. இன்னும் சில கருவழிப்ட் ஆகிய ரும் இவரின் பிரதான ந்துபோன ஒன்றை படுகின்றது. சிதைவு ாலும் இவ் ஓவியக்
று மட்டும்தானா ஒவியனின் சிந்தனை என்று கேட்கும்போது, அவரின் த்த கட்டம் பற்றியும் உரையாடுகின்றன. உதாரணமாக இலக்குநோக்கி
ஒரு குதிரை நம்பிக்கையை தனது கண்ணில் மற்றும் முகத்தில் து. சிதைவிலிருந்து மீண்டும் ஒரு நம்பிக்கையுடன் வீரியமும் சேர்ந்து குதிரை செல்லும் பாங்கு கிக்கோ ஏனைய ஓவியர்களைப்போல டைந்துபோன, சிந்தனை தெளிவற்ற நிலமையிலன்றி அந்தச் *ண்டும் எழுந்துபோக எத்தனிக்கின்ற ஓவியர் என்பதை கின்றது. ‘விழித்தெழல்’ என்கிற ஒவியத்திலும் இந்த நம்பிக்கையைக்
ம் -1’, ‘அடையாளம் - 2 ஆகிய ஓவியங்கள் ஒரு அடையாளத்தை ற்கான அடிப்படைகளை பேசுகிறது. இவை நம்பிக்கை, மீண்டெழுதல் கள். எல்லாவற்றுக்கும்மேலாக அவருடைய இலக்கு எதை நோக்கிச் இயற்கையுடன் இயைந்து’ எனும் ஓவியம் மெலிதாகக் கோடுகாட்டி விடுதலைகளுக்கும் அடுத்த கட்டப் படிமுறையான இயற்கையுடன் வேண்டி நிற்கிறது.
அர்த்தந்தான் யாது? சாதித்தளைகளிலிருந்து மதத் தளைகளிலிருந்து ந்து, தேசத் தளைகளிலிருந்து, பால் தலைகளிலிருந்து, மானுடத் பட்டுச் செல்லுதலையே முழு விடுதலை எனலாம். இதைப் பற்றி பாரதி காக்கை குருவி எங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எல்லா உயிரினத்தையும் தனது சொந்தமாகக் கருதியவன் அவன். வின் இன்னும் சில ஓவியங்களிலும் காணக்கிடைக்கிறது. தலைப்பு
பற்றிய ஓவியமும் யானை, பல்லி, மீன் பற்றிய அலங்காரத் யங்களும் இவற்றுக்கான சில ஆதாரங்கள். இந்தப் பண்புதான் ானை வெகுவாக ஈர்க்கின்ற விஷயமாக இருக்கின்றன. இந்தப் ள்வதற்கான படிமுறையின்போதும் மேலும் தரமான ஒவியங்களை }ப்பும் அவரிடம் இருப்பது நமக்கு நம்பிக்கையளிக்கும் விடயம். க்களை மீட்டு எடுப்பதுமே இன்றைய கலைஞர்களுக்கு காலம் * வலி தாங்கி அதனின்றும் மீண்டு எழும் கிக்கோ நமக்கோர்

Page 53
விவகாரமல்ல. பொறுப்புணர்வுடனும்
அவதானமாகவும் அக்கறையுடனும் ஆற்றப்படவேண்டிய தங்க
பற்றி ஒரு வகைத தவம"
ஒரு கவிஞ :eஐ: பதின்ம வ இமுருகைய --- நிறுவனமய ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ' முக்கியமானவர். ஐம்பதுகளிலிருந்து எழுதி வருபவர். ஒரு முற்போக்காளர். லககணக ஒரு வரம்' என்பது இவரது முதல் திருவாசகங் நூல். நெடும்பகல்', 'மாடும் கயிறு
அறுக்கும், நாங்கள் மனிதர், *"ே ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்' w ஆகிய கவிதைத் தொகுப்புகளும் அது ದಿಣ್ಣ
அவர்கள் (நீண்ட கவிதை), ஆதிபகவன் (காவியம்) என்பவற்றோடு,
நாடக நூல்களான மேற்பூச்சு", ளங்கா சங்கடங்கள', 'வந்து சேர்ந்தன. :ಅ
* தரிசன்ம்', கோபுர வாசல், வெறியாட்டு, பில்கணியம்', 'இளநலம் "*"
菲 (வடமொழி குமார சம்பவத்தை
i. அடியொற்றியது) என்பனவும்
நூல்களாக வெளிவந்துள்ளன. தாழரகளு "உண்மை மொழிபெயர்ப்பு நாடகத் பாட்டுகளை * தொகுதியாகும். சேக்ஸ்பியர், எனககுள சோவேக்கிளிஸ் ஆகியோரின் கண்டுகொ
நாடகங்களை தமிழ் Lգւ மொழிபெயர்த்துமுள்ளார். பேராசிரியர் ஆகியோர்
கைலாசபதியுடன் இணைந்து ஊக்கினார். கவிதைநயம்' நூலை எழுதினார். திநடனசபா ‘இன்றைய உலகில் இலக்கியம்", செய்து அத ஒருசில விதி செய்வோம் என இவரது “ச்சி ஆ21 நூல்கள் வெளிவந்து ళ్ల சைவபரிபா
菲( XY வெளிவந்த இளவயது முதல், இன்றுவரை பிளி"
தொடர்ச்சியாக படைப்புத்துறை, உயர் பள்ளி விமர்சனத்துறையில் கால்பதித்து கொழும்பு 3. நிற்கின்றார். கடிதத் தெ
雛 நெடியன6
அமைந்திரு செய்தும் 6
 
 
 
 
 
 

Tது வாழ்க்கை ஒரு கவிஞராய் மலர்ந்த பின்னணி கூறுங்கள.
னாக மலர்ந்த பின்னணியைத் திரும்பிப் பார்க்கும்போது என் யதுகளின்போதான சங்கதிகள் நினைவுக்கு வருகின்றன. ப்பட்ட பள்ளிப் படிப்பில் வரும் பாடங்களுக்கு அப்பால், வற்றைப் படிப்பதும் கேட்பதும் என் பழக்கங்களாய் இருந்து என் தகப்பனார் ஒரு தலைமை ஆசிரியர். இலக்கிய களைப் படித்து உணர்ந்தவர். எங்கள் வீட்டில் தேவார கள், திருக்குறள், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், ா, இதிகாசங்கள், அகநானூறு, புறநானூறு, இறையனார் ள் போன்ற நூல்கள் பல இருந்தன.
எல்லாம் முறையாகப் படிக்காவிட்டாலும், இவற்றிடையே எனக் குப் பிடித் தவறி றையும் என் புத்திக் குப் யவற்றையும் எடுத்து என்பாட்டிலே வாசிப்பேன். முழுமையாக ட்டாலும் கூட அவற்றில் மிளிரும் அழகுகளும் சாதுரியங்களும் ம் கொஞ்சம் கொஞ்சமாக என்னைக் கவர்வதுண்டு. இந்த நயப்பும் இந்த விதமான பாட்டுகளை நானும் இயற்றிப் என்ன என்ற எண்ணத்தை என்னுள்ளே தூண்டிவிடுவதுண்டு.
ல சின்னச்சின்னப் பாட்டுகளை இட்டுக்கட்டி என் விளையாட்டுத் க்குக் காட்டுவேன். வயதில் மூத்த பெரியவர்களுக்கும் இந்தப் க் காட்டுவதுண்டு 13, 14 வயதளவிலே, கவிதைப் படைப்பில் ள நாட்டத்தினை என் ஆசிரியர்கள் அடையாளங் ண்டனர். இவர்களுள், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலே பித்த வித்துவான் கார்த்திகேசு, பண்டிதர் க.செல்லத்துரை பிரதானமானவர்கள். இவர்கள் பாட்டியற்றும் பணியில் என்னை கள். பள்ளித் தோழர்களான க.கைலாசபதி, க.சிங்காரம், பதி சர்மா, ம.சிவராசா முதலியோர் என் ஈடுபாட்டுக்கு அரண் னை வளர்ப்பதிலே துணை நின்றனர். பள்ளிக்கூடத்திற் பயிலும் யே தெல்லியூர் நடராசன் நடத்திய தமிழ் மணி', 'யாழ்ப்பாடி, லன சபையினரின் ‘இந்துசாதனம்', டிக்கோயாவிலிருந்து கலைச்சுடர் ஆகிய இதழ்களில் என் கவிதை ஆக்கங்கள் த் தொடங்கின.
ளிச்சான்றிதழ் (எச்.எஸ்.சி) வகுப்புக்குப் பின்னர் கைலாசபதி றோயல் கல்லூரிக்குச் சென்றுவிட்டார். ஆயினும் அவருடன் 5ாடர்பினைப் பேணிக்கொண்டிருந்தேன். எங்கள் கடிதங்கள் வாகவும் இலக்கிய விழுமியங்களின் தேடலாகவும் ந்தன. அவரும் நானும் ஒருவரை ஒருவர் ஊக்கியும் விமர்சனம் ாங்களை வளர்த்துக் கொண்டோம்.

Page 54
参考 (Gruif
1956ஆம் ஆண்டுக்கு முன்பின்னாக, என் கவிதைகள் ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், அமுத சுரபி, கலைமகள், சரஸ்வதி, தீபம், எழுத்து, தாமரை முதலான பல ஏடுகளிலும் வெளியாகத் தொடங்கின. மஹாகவி, சில்லையூர் செல்வராசன், நீலாவணன் முதலான பலருடன் எழுத்துலகத் தொடர்புகள் ஏற்பட்டன. தென்னகத்தில், கலைவாணன், சி.சு.செல்லப்பா, கி.வா.ஜகந்நாதன், சிதம்பர ரகுநாதன், நா.பார்த்தசாரதி, அ.வே.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோரின் தொடர்புகள் என் கவிதை முயற்சிகளுக்கு ஊக்கிகளாய் அமையலாயின. ரா.gதேசிகன், வாணிதாசன் முதலியோருடனும் தொடர்புகள் ஏற்பட்டன.
உங்களது படைப்பு நோக்குதான் என்ன?
ஆரம்ப காலங்களில் எதையாவது எழுதவேண்டும். மற்றவர்கள் என்னையும் என் எழுத்தையும் கண்டுகொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் தான் பிரதானமாக இருந்தது. ஆனால், காலகதியில் விமர்சன நூல்கள், ஆங்கில மொழி இலக்கிய பரிச்சயம் என்பனவும் என்னை வேறொரு தளத்துக்கு உயர்த்திவிட்டன. இலக்கியம் என்பது வெறும் புளிச்சல ஏப் பக்காரர்களின் விவகாரமல் ல; பொறுப்புணர்வுடனும் அவதானமாகவும் அக்கறையுடனும் ஆற்றப்படவேண்டிய ஒரு வகைத்தவம் என்ற விழிப்பு எனக்குச் சித்தித்தது. அது வாழ்நிலையின் பதிவாகவும், வாழ்க்கைப் பயணத்தின்போது இடம்பெறும் உள்மன ஒசைகளின் பதிவாகவும் உடனடிச் சூழலின் பாதிப்புக்களை ஆவணப்படுத்தும் ஒரு கருவியாகவும் அமையலாம். அமையவேண்டும் என்னும் எண்ணத் துணிவு கைகூடி வந்தது. புறச்சூழலிலும் சமூக அசை வியக்கங்களிலும் அரசியல் ஏற்ற இறக்கங்களிலும் சற றே னு ம அ க’ க  ைற இல லாமல ,
mmmmmm கலைஞர்
குகைவாசிக
штоu+Ek உயிர்த்துடிப்
வாழ்நிலையின் எழுச்சி, தொய்வுகளை முற்றாகப் புறக்கணித்துவிட்டுத் தொழில் பண்ணுவது மனச்சான்றுக்குப் பொருந்தாத வெறும் போலித்தனமாகத்தான் இருக்கமுடியும். இந்த நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே எனது படைப்பியல் எழுத்துக்களும் திறனாய்வுப் பண்புள்ள ஆக்கங்களும் பெரும்பாலும் அமைந்துள்ளன.
சமகால இளங் கவிஞர்கள் பற்றிய உங்கள் மனப்பதிவு என்ன? .
இன்றைய இளங்கவிஞர்கள் நிறைய எழுதுகிறார்கள். புதுமையாகவும் அவர்தம் ஆக்கங்கள் இருக்கின்றன. என்றாலும், ப்ல சமயங்களில் தாம் எழுதுவன மற்றவர்கள் கிரகிக்கும் வண்ணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசகர்களைத் திணறடிக்க வேண்டும், திகைக்க வைக்க வேண்டும் என்ற ஒரு விபரீதமான வேட்கையும் இவர்களுள் ஒரு சாராரிடம் இருப்பதுபோலத் தோன்றுகிறது.
மேலும் இன்று யாப்போசைக் கோலங்களின் முரட்டுத்தனமான விறைப்புகளை மீறிக்கொண்டு கவிதைகள் சுயாதீனமாக உலாவுவதால், கவிதை இயற்றுவதும் அரங்கேற்றுவதும் சயிக்கிள் ஒட்டுவதைப் போல அல்லது தட்டெழுத்துப் பண்ணுவதைப் போல மிகவும் சர்வசாதாரணமான காரியம் என்ற மனப்பதிவும் இளங்கவிஞர் பலரிடம் காணப்படுகிறது. இந்த விதமான மேலெழுந்தவாரியான பார்வை, சத்துள்ள கலையாக்கச் சாதனைகளுக்கு உதவுவனவாக இருக்க
முடியாது என்று நினைக்கிறேன்.
ஒரு முற்போக் காளனாக இருந்து கொண் டு சமூகத்தின் பண்பாட்டம் சங்களை எவ்வண்ணம் உங்கள் படைப்புக்களோடு இணைக்கிறீர்கள்?
முற்போக்கான பார்வையும் பண்பாட்டு அம்சங்களும் ஒன்றை 96ig 65a)ds (56.607 -976) a) (Not mutually exclusive). பண்பாடென்பதை பழ மரபுகளுடன் மட்டும் சேர்த்து நோக்குவது சரியல்ல, பண்பாடுகளும் மரபுகளும் கால ஒட்டத்துடன் இடையற்ாது மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.
பழ மரபுகளில் உள்ள பட்ட கொப்புகளை எல்லாம் முறித்து விழுத்திவிட்டு, உயிர்ப்புடைய கூறுகளையும் வளர்ச்சி நோக்கிய துளிர்ப்புகளையும் பேணிக்கொள்ள வேண்டும். அதுதான் முற்போக்கு. இவ்வாறு செய்யும் போது பண்பாடானது புதிய செழிப்புடன் தலை நிமிரும். இந்த விதமான புதுச்செழிப்புகள் முக்கியமானவை. இப்படிப்பட்ட கலையாக்கச் செயல்முறையில், மரபுகள் முற்றாக அழித்தொழிக்கப்படாமல் முற்போக்கான புதிய வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. அவ்வளவுதான்.
ஒரு நாடக ஆசிரியராக தங்கள் எழுத்துலக வாழ்க்கை கண்ட அனுபவங்கள் என்ன?
ளும் கவிஞர்களும் புறச்சூழலின் வாசனையே படாத ள் அல்ல. எனவேதான் கலைகள் வெறும் ஆனந்த 5ளாகவோ முனகல்களாகவோ இருக்கும்போது 5. நம்பகத்தன்மையு அற்று நலிந்து விடுகின்றன -
என் நாடக முயற்சிகள் கூட, கவிதைகளிலிருந்துதான் ஆரம்பமாயின. என் முதலாவது நாடகம் நித்திலக்கோபுரம்' அது ஒரு பாநாடகம் இலங்கை வானொலியில் முதல்முதலாய் ஒலிபரப்பான பாடநாடகமே அதுதான். அதன்பின் அந்தகனே ஆனாலும், பில்கணியம்’, ‘கூடல்', 'மாமூல் முதலாகச் சில பாநாடகங்களை இயற்றினேன். இவற்றுக்கிடையில் குற்றம் குற்றமே என்ற முக்கால் மணிநேரப் பாநாடகம் 1962இல் மேடையேற்றப்பட்டது. அது ஒரு முன்னோடி முயற்சி எழுத்தாளர் மாநாடொன்றின் இறுதி நிகழ்ச்சியாக இடம்பெற்ற அந்த நாடகத்தில், வீசுந்தரலிங்கம், எஸ்.கே.பரராஜசிங்கம், சில்லையூர் செல்வராசன், லடிஸ் வீரமணி முதலானோர் நடித்தனர். இந்த நாடகம் அமோகமான வரவேற்பைப் பெற்றது. இவை எல்லாம் அறுபதுகளின் கடைசிக் கட்டத்தில்

Page 55
நடைபெற்றன. அப்பொழுது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அரங்கக் கலைபற்றி புது விழிப்புப் பெறத்தொடங்கினர். பல்கலைக்கழக மட்டத்தில் நாடகமும் அரங்கியலும் ஓர் உயர்கல்விப் புலமாக வளர்த்தெடுக்கப்பட்டது.
அப்போது தலைநகரிலும் ஊர்ப்புறங்களிலும் அரங்கியல் முயற்சிகள் பரவலாகத் தலையெடுத்தன. உள்நாட்டுப் பழமரபுகள் பற்றியும் தொலைதுார நாடுகளின் கலை - பண்பாட்டுக் களங்களில் நிலவிய கலையாக்க நெறிகள் பற்றியுமான அறிமுகங்கள் நடந்தேறின. முன்னொரு காலத்திலே அரங்கச் சாதனைகளின் பதிவாக கவிதைக்கு மா இருந்த எழுத்துரு என்பது இடைக்காலங்களில் நாடகக் கலையின் தொடக் கப் புள்ளியாக வகைக்குமே அ மாறிக்கொண்டது. உள்ளது மரபுதா
மரபுகளுக்கும்
எந்த இலக்கிய
ஆனால், காலகதியிலே நாடக ஆக்கங்களும் நாடக ஆற்றலையும் ஈடுகோடாக ஒன்றுக் கொன்று 影 ஆதாரமாகி நின்று கொண்டும் விளைவுதான் க கொடுத்தும்’ விருத்தியாக்கிக் கொள்ளலாம் என்ற தெளிவு பிறப்புக்கு ஏதுவ ஏற்பட்டது. இதன் பேறாக, நடிகர், உள்ளது. அந்த இசையாளர், நெறியாளர் என்போரின் சார்பு எந்த அள கூட்டு முயற்சியோடு நாடக இயக்கம் கூர்ப்படைந்தது. படிப்படியாக நடந்த இந்த வளர்ச்சிகளை உள்வாங்கிக் இருக்கவேண்டு கொண்ட நிலையில்தான், கடுழியம் என்பதுதான் பிரச் தொடக்கம் 'உயிர்த்த மனிதர் கூத்து வரையிலான ஆக்கங்கள் சாத்தியமாயின.
என்ன தன்மையா
'மாடும் கயிறுகள் அறுக்கும் போன்ற கவிதைத் தொகுதி மூலமாக ஒரு அறிவுபூர்வ மான கவியாக கருதப்படுகின் றிர்கள். தன்னுணர்ச் சிக் கவிதைகளுக்கும் & epis கோஷக் கவிதைகளுக்கும் உள்ள இடம் ப்ற்றி.
தன்னுணர்ச்சிக் கவிதைகள் - சமுக கோசக் கவிதைகள் என்று கவிதைகளைப் பகுத்து அவற்றை வெவ்வேறு வகையில் ஆக்கி மல்லுக்கு விடும் போக்கு மிகவும் மேலோட்டமான ஒன்றே என நான் கருதுகிறேன். மனிதர் ஒவ்வொருவருக்கும் பகுத்தறிவும் உண்டு; பிரத்தியேகமான உணர்வெழுச்சிகளும் உண்டு. இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பன. பகுப்புணர்வில்லாத பரவசங்களும் அனுங்கல்களும் நோய்க்குணம் வாய்ந்தவை. அவ்வாறே நுண்ணிய உணர்ச்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடும் மொட்டையான நியாய வாதங்களும் கவிதைக் கலைக்குரிய மூலப்பொருள்களாய் அமைவதும் கடினமானதுதான்.
கலைஞர்களும் கவிஞர்களும் புறச்சூழலின் வாசனையேபடாத குகைவாசிகள் அல்ல. எனவேதான் கலைகள் வெறும் ஆனந்த பரவசங்களாகவோ முனகல்களாகவோ இருக்கும்போது உயிர்த்துடிப்பும் நம்பகத்தன்மையும் அற்று நலிந்து விடுகின்றன. அதேபோல, கட்டித்துப் போன கருத்து
 
 

முழக்கங்களும் உப்புச்சப்பில்லாமல் உறைந்துபோய்க் கிடந்துவிடுகின்றன.
நல்ல கவிதைக்கலையில், நளினமானதொரு சமநிலை இருக்கும். இந்தச் சமநிலை, அசைவாட்டமே இல்லாத வெறும் சடத்துவமல்ல. அது ஒர் இயங்கியற் சமநிலை - A Dynamic balance.
பாநாடகங்களின் தேவை இன்றும் இருக்கின்றதா?
இருக்கிறது. நாடகங்களிலே பாடல்களுக்கும் ஒரு தேவை, இடம் இருக்கிறதல்லவா? நவீன நாடகக் காரர்களும் தம் அரங்குகளிலே இசையினையும் பாடல்களையும் இடம்பெறச் செய்கிறார்கள். இசையோசைச் செய்யுள்களுக்கே நாடக மேடையில் இடம் இருக்கு மானால் , பேச் சோசைக் கவிதைகளுக்கும் ஒர் இடம் - ஒரு பயன்பாடு - ஒரு தேவை - இல்லை என்று எப்படிச் சொல்ல (լp Iգ Ակtճ ? பேச் சோசைக் கவிதைகளால் ஆன நாடகங்க ளைத்தான் 'மஹாகவி எம்.ஏ.நு. மான் முதலியோர் பாநாடகங்கள் என்று குறிப்பிட்டனர் என நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்புத் துறையி லும் சிறப்பான பணியை ஆற்றி வருகிறீர்கள் 'ஒரு வரம்' கவிதைத் தொகுதியில் இருந்து அணி மையில் வெளியிடப்பட்ட உண்மை' தொகுதிவரை தங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்.
இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது சிரமமானது. ஆனால் செய்யப்பட வேண்டியது. சில வகையான இலக்கியத் துணுக்குகளை அவ்வப்போது மொழிமாற்றம் செய்து வந்துள்ளேன். சொல்லொடு சொல்லான மொழிபெயர்ப்புக்கள் மூலப் படைப்புகளுக்கு அநீதி இழைப்பனவாகவே பல சமயங்களில் நின்றுவிடுகின்றன. ஏனென்றால், முதல் மொழிப் பண்பாட்டிலிருந்து பிடுங்கி எடுத்துத்தான், தருமொழிப் பண்பாடென்ற நிலத்திலே (ஒர் இலக்கிய ஆக்கத்தினை) நட்டு உய்ய வைத்திடவேண்டும். எனவே, அச்சொட்டான சமன்பாடுகளைத் தேடிச் செல்வதைவிட, சற்றே நெகிழ்ச்சியான சமவலுப் பிழம்புகளைக் கண்டறிவதுதான் திருப்திகரமான பேறுகளைத் தருதல் கூடும்.
நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு வரம் தான் எனது முதலாவது மொழிபெயர்ப்புத் தொகுதி எனது முதலாவது புத்தகமும் அதுதான். அதிலே பெயர் பெற்ற ஆங்கிலக் கவிஞர்கள் சிலரின் ஆக்கங்களான கவிதைகள் சில மொழிபெயர்த்துத் தரப்பட்டிருந்தன. எனது லண்டன் பி.ஏ.படிப்புக்கு ஆங்கிலமும் ஒரு பாடமாய் இருந்தபடியால்,

Page 56
孟乙
*2
ama oil it for ஆங்கில இலக்கிய, இலக்கண, விமர்சனப் புத்தகங்கை நிறைய வாசிக்க நேர்ந்தது. அப்பொழுது எனக் வழிகாட்டியாக இருந்து உதவியவர் கொடுமுடி சீசிறிநிவாச அவர்கள். அவர்தான் தொடக்க காலங்களிலே என் கவிை மொழிபெயர்ப்புக்களைப் படித்து ஆலோசனை கூறி எனக் ஊக்கம் தந்தவர்.
பின்னர் அரசகரும மொழித் திணைக்களத்திலும் நான் உத்தியோகம் பார்க்க நேரிட்டது. அப்பொழுது கணிதம் பெளதீகம், தமிழ் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த புத்த எழுத்தாக்கத்திலும் மொழிபெயர்ப்பு வேலைகளிலும் கலைச்சொல்லாக்க முயற்சிகளிலும் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தத் திணைக்களத்தில், தமிழர்களும் சிங்களவர்களுமாக இலக்கியக்காரர்கள் நிரம்பியிருந்தனர் அவர்களின் தொடர்புகளினாலும் சூழலின் செல்வாக்காலும் என்னிடம் ஏற்கனவே இருந்த மொழிபெயர்ப்பு நாட்டம் ஊட்டம் பெற்றது. ஒரு காலத்திலே நோக்கு' என்னும் ஒரு கவிதை ஏட்டினை நண்பர் சி.இரத்தினமும் நானும் பிற கவிஞர்களும் சேர்ந்து வெளியிட்டோம் இதிலும், தெரிந்தெடுத்த கவிதைகள் பலவற்றைத் தமிழ்ப்படுத்தி அவ்வப்போது வெளியிட்டு வந்தோம்.
இத்தகைய முயற்சிப்பணியின் ஒரு கட்டத்தில் தமிழ்க் கவிதைகளையும் நாடகங்களையும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற விருப்பும் தேவையும் வந்து எதிர்ப்பட்டன. இவற்றின் பின் எண்பதுகளிலும் தொண்ணுறுகளிலும் யாழ்
பல்கலைக்கழகச் சூழலிலே பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சூழலில் "தேட் ஐ" (மூன்றாவது கண்) என்னும் ஒரு வெளியீட்டின் பொருட்டும் கவிதைகளையும் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் இயற்றும் வாய்ப்புக்கள் கிட்டின. சி.சிவசேகரம், ஏ.ஜெ.கனகரட்னா ஆகியோரின் முன்மாதிரிகளும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்திடும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகின்றன.
அண்மையில் மஹாகவி, நீலாவணன், இராஜபாரதி, கல்வயல் வேகுமாரசுவாமி, த.ஜெயசீலன் உட்பட ஒரு சிலரின் ஆக்கங்களை மொழிபெயர்த்திடும் வாய்ப்புகளும் கிட்டியுள்ளன.
ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழாக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறேன். குறைந்தது பத்து நாடகங்களுக்காவது நிஜத் தமிழ் வடிவங்களைத் தந்து வெளிக்கொணர்வது என் திட்டமாகும்.
மரபுக் கவிதையின் இன்றைய இடம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
கவிதைக்கு மாத்திரமல்ல, எந்த இலக்கிய வகைக்குமே அடித் தளமாய் உள்ளது மரபுதான். மரபுகளுக்கும் தனித்திறமைகளுக்கும் இடையேயான புணர்ச்சியின் விளைவுதான் கலையின் பிறப்புக்கு ஏதுவாய் உள்ளது. அந்த மரபுச் சார்பு எந்த அளவுக்கு. என்ன தன்மையானதாய் இருக்கவேண்டும் என்பதுதான் பிரச்சினை. இன்றுள்ள எழுத்தறிவுச் சூழமைவில் அடிப்படை மொழித்திறன்கள்கூட மிகவும் நலிவடைந்துள்ளன. இது நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மையாலும் அந்நிய மோகத்தினாலும் நேர்ந்துள்ள அவலமாகும் மொழித்தேர்ச்சி குன்றிய நிலையில் செழிப்பான கலை இலக்கியங்கள் தோன்றும் வாய்ப்பு மிகவும்
 
 
 
 
 
 

குறைவாகும். தொழில்நுட்ப வளர்ச்சி, உலகமயவாக்கம் என்ற பலிபீடங்களிலே, சிறுபான்மைக் குழுமங்களின் தனித்தன்மைகள் அலட்சியம் செய்யப்படும் தறுவாயிலே நாம் வந்து நிற்கிறோம்.
இன்று பழம்பெருமை மயக்கம் தரும் சோம்பலில் ஆழ்ந்துபோய், சொந்தப் பண்புகளை புறக்கணித்திடும் சமுதாயங்கள் எல்லாமே ஆபத்தின் விளிம்பிலே தான் நிற்கின்றன. அந்த ஆபத்து, சிக்கலான கேள்விகள் பலவற்றைக் கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தக் கட்டத்திலே, கவிதை மரபுகள் மாத்திரமல்ல பண்பாட்டு மரபுகள் யாவுமே தம்மீது படர்ந்துவிட்ட குருவிச்சைகளை வெட்டி வீழ்த்தி சுத்தம் பண்ணி, ஆரோக்கியமான குருத்துக்களின் நீடித்த இருப்பினையும் வளர்ச்சியினையும் நிச்சயம் செய்துகொள்ளல் வேண்டும். இதற்கு மரபுகளின் இயங்கியல் பற்றிய தெளிவு இன்றி அமையாதது.
ஒரு விமர்சகராய் இன்றைய ஈழத்து இலக்கியம் என்ன நிலையில் உள்ளது என்பதை
குறிப்பிடுவீர்களா?
ஈழத்து இலக்கியம் என்ன நிலையில் உள்ளது என்று கேட்கிறீர்கள், கணிசமானதொரு காலப் பரப்பிலே அல்லல்களுக்கும் அவதிகளுக்குமிடையிலே அகப்பட்டுத் திண்டாடிக்கொண்டிருந்த நாம் இப்பொழுதுதான் சிறிது வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறோம்.
இதுவரை காலமும் நம்மை எதிர்கொண்ட இக் கட்டுகளையும் இழப்புகளையும் கூட கலை வெளிப்பாட்டிற்குரிய மூலப்பொருளாக்கும் வேலையில் நாம் சோரவில்லை. ஆனால், எரியும் அடுப்பின் மேல் உட்கார்ந்துகொண்டு ஆனந்த பைரவி பாட முடியுமா என்று சிலர் கேட்கலாம். ஒரு விதத்திலே பார்க்கும்போது, கலையிலும் இலக்கியத்திலும் ஒரு வகை விளையாட்டுத் தன்மை உண்டுதான். என்றாலும் தாங்குவதற்கு அரிய உணர்ச்சிப் பெருக்குக்கு வடிகாலாயும், நோக்களைத் தணித்து தடவிக்கொடுக்கும் தயிலமாயும் கூட, இலக்கியக் கலை அமையலாம். வெற்றிப் பெருமிதத்தையும் சாதனைகளையும் கொண்டாடும் கருவியாகவும் செயலூக்க விசையாகவும் கூட இலக்கியங்கள் உதவக்கூடும் அல்லவா! இப்படிப்பட்ட ஏதுக்களை வைத்து நோக்கும்போது, சென்ற அரை நூற்றாண்டு கால இலக்கிய வரலாற்றை விலாவாரியாக அலசிப் பார்ப்பதும் மதிப்பீடு செய்வதும் நம்முன் உள்ள கடமைப்பொறுப்புகள் என்று சொல்லலாம். முதலிலே வெளியீட்டு வாயில்களும் பிரசுர வசதிகளும் குழம்பிக் கலங்கிக்கொண்டிருந்த நமது உடனடி இறந்தகாலத்தினை முறையாக ஆவணப்படுத்திடல் வேண்டும். பின்னர் ஆழமான விமர்சனத்துக்கு நமது சாதனைகளை நாம் உள்ளாக்க வேண்டும். இவ்வாறான வேலை நிறுவனமயப்பட்ட கூட்டு முயற்சிகளாய் அமையலாம். வருங்காலம் செழுமையாக இருக்க வேண்டுமானால் கலைஞர்களும் திறனாய்வாளர்களும் ஒத்துழைத்து ஊக்கத்துடன் செயற்படல்வேண்டும். அந்தச் செயற்பாடுகள் உருப்படியான நற்பேறுகளை நமக்குத் தரும்.
(தொடரும்)

Page 57
நெடுமரத்தில் உட்கார்ந்திருக்கிறாய். உன் பஞ்சுச் சிறகுகள் உதிர்ந்த ஒரு பெரும் உலர்ந்த பொழுதின் பின் வெள்ளிகள் வற்றிய இருண்ட வானத்தில் நிறமறியாத கண்களால் எறிந்துகொண்டிருக்கிறாய் திசைகளின் மீது குருட்டுப்பாடலை.
ஊழித்தீ மூண்ட காட்டின் வெம்மையில் உதிர்ந்த உன் சிறகுகளையஸ்ளி காற்று திசைகளில் கொட்டிற்று கதறிய உன் குரல் வானம் முழுவதிலும் மோதிக் கரைந்தது. சொற்களற்ற இருள் வெளியில் தனித்துப் போனாய் நீ
கரிக்குருவி அலை மடிப்புக்களில் அழிவுற்றது உன் நிழல்
என் க்ண்ணாடிச் சட்டத்தில் காற்று வாய் ஊதிச் சடசடக்கிறது உன் பஞ்சுச் சிறகுகள்.
ஞாபகங்கள் வறளாத வெள்ளையொளிப் பொழுதுகளில் காடுகளின் விசித்திரங்களில் ஒலித்தது உன் குரல் சொற்களில் உடைவுகளேது?
நதி நீரில் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. முதிய உன் மனம்.
 
 

கரிக்குருவி உடைந்து சிதறிய வார்த்தைகளோடு வந்து நிற்கிறாய் ஜன்னலில் என் மனதை நொருக்கியபடி
உன் சிறகடிப்பில் விரிந்த உலகம் சூனியமாகிவிட்டது இப்பொழுது. பூச்சியக் கணங்களின் மேலே மூங்கில் தீ மூழ்கிறது.
கரிக்குருவி
எப்படி மீட்கப்போகிறாய் நொருங்குண்ட என் மனதிலிருந்து என்னை.
உதிர்ந்த பஞ்சுச் சிறகுகளிடையிருந்து வனப்பொளிரும் உன்னை
미 சித்தாந்தன்
O2.08.2002

Page 58
ஒரு இலக்கிய ஆக்கத்தை வாசகர்களிடம் இட்டுச் செல்வது வெளியீட்டுச் சாதனமே ஆக்க இலக்கியமெனினும் ஆய்வு இலக்கியமெனினும் கையெழுத்துப்பிரதி நிலையில் வாசகர்களை எட்டுவதில்லை. அது அச்சுவாகனம் ஏறி நூல்வடிவு பெறும் போதே வாசகர்களுக்கு இலக்கியம் கிடைக்கிறது எழுதுவது எழுத்தாளனின் பணி வெளியிடுவது வெளியீட்டாளர்களின் தொழில், அதனைச் சந்தைப்படுத்துவது புத்தக சாலைகளின் வேலை.
இலக்கியப் படைப்பு வாசகர் வட்டத்தை அடைய வேண்டுமானால் முத்திறத்தாரின் பங்களிப்பும் தேவை. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் நூல்களின் பிரசுரகளம் எப்படி இருக்கிறது? அச்சிட்ட நூல்களை விற்பனை செய்யும் வாய்ப்பு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? பிரசுரகளமும் சந் தைப் படுத்தல் வாயப் பப் பும் எழுத்தா ளனை ஊக்குவிக்கின்றனவா?
ஈழத்தில் தமிழ் நூல்களை வெளியிடும் நிறுவனங்கள் முற்றுமுழுதாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. யாழ்ப்பாணம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ் இலக்கிய வட்டம் சிரித்திரன் பிரசுரம், மாணிக்கம்பிரரம், கொழும்பு அரசு வெளியீடு மூன்றாவது மனிதன் பதிப்பகம், தேசிய கலை இலக்கியப் பேரவை, மல்லிகைப் பந்தல், கொழும்பு தமிழ்ச் சங்கம் மட்டக்களப்பு மலர் இலக்கியக் குழு, பிரியா பிரசுரம், அன்பு வெளியீடு, வட இலங்கைத் தமிழ் நூல் பதிப்பகம், வீரகேசரி பிரசுரம், வரதர் வெளியீடு முதலான நிறுவனங்கள் ஈழத்துத் தமிழ் நூல்களை வெளியிட்டு வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செயலிழந்து விட்டன. சில பெயரளவில் மட்டுமே உள்ளன. எழுத்தாளர்களின் முதலீட்டில் அவை நூல்களை வெளியிடுகின்றன. பெரும்பாலான வெளியீட்டு அமைடிபுக்கள் ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டவை. வர்த்தக நுணுக்கத்தில் பரிச்சயமற்றவை.
வீரகேரி பிரசுரம் மட்டுமே லாபநோக்குடன் வர்த்தகரீதியில் செயற்பட்ட அமைப்பாகும். வீரகேசரி நிறுவனத்தின் நூல்பிரசுர முயற்சி 1972 இல் தொடங்கப்பட்டது எழுத்தாளன் எழுதுவதுடன் நிறுத்திவிட அதனை நூலாக்கி வாசகர் மத்தியில் கொண்டு செல்வதற்கான தொழில் முயற்சிகளை வர்த்தக ரீதியில் திட்டமிட்டுச் செய்வதற்கு இந்நிறுவனத்துக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தது. பல ஆயிரம் பிரதிகளை அச்சிடவும் நகர வாசகர் மட்டத்திலன்றி கிராமப்புற வாசகர்களுக்கும் அவற்றை இட்டுச் சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டுச் செயற்பட்டது.
ஈழத்து வாசகர்களிடையே ஈழத்து எழுத்தாளர்களை பிரபலமடையச் செய்வது, வாசகர் மத்தியில் புத்தகங்களை வாங்கும் பழக்கத்தையும் வாசிப்புப் பழக்கத்தையும்
 

நேதைப்படுதலும்
முல்லைமணி வே. சுப்பிரமணியம்
அதிகரிப்பது, புதிய எழுத்தாளருக்குக் களம் அமைத்துக் கொடுத்து ஊக்கம் அளிப்பது, கையடக்கமான விலையில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வாசகர்களுக்கு விநியோகிப்பது என்னும் இலக்குகளுடன் பிரசுர முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டொன்றிற்கு 6 பிரசுரங்களாகத் தொடங்கி 1975-77 காலப்பகுதியில் ஆண்டொன்றுக்குப் 10 என்ற அளவில் விரிவடைந்தது. ஆரம்பத்தில் சிறுகதை நாடக நூல்களை வெளியிட்ட போதும் காலப்போக்கில் நாவல் வெளியீட்டிலேயே கவனம் செலுத்தியது. ஒவ்வொரு நூலும் ஐயாயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்யப்பட்டன. விற்பனைத்துறையில் இது ஒரு சாதனைதான். சாதாரணமாக ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்வதற்கே சுமார் ஐந்து ஆண்டுகளேனும் எடுக்கும்.
ஆனால் எத்தகைய நாவல்களை வெளியிட்டன என்பது ஒரு கேள்வி. ஜனரஞ்சகமான நாவல்களுக்கே களம் அமைத்துக் கொடுக்கப்பட்டன. பெரும்பாலான வாசகர்கள் எதை விரும்பி வாசிக்கிறார்களோ அப்படியான நாவல்களை எழுதுமாறு எழுத்தாளர்கள் கேட்கப்பட்டனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டுப் பெறுபேறுகளை, அல்லது திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் இளம் பெண்களே அதிகமாக நாவல்களை வாசிக்கிறார்கள் என்பது வீரகேசரி நிறுவனத்தின் ஆய்வு முடிவாகும். 1980 களின் நடுப்பகுதி வரையுமே நூற் பிரசுர முயற்சி தொடர்ந்தது. 75ற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்த வீரகேசரி ஒரு கவிதைத் தொகுதியையோ, ஆய்வு நூலையோ வெளியிட முன்வரவில்லை என்பது கசப்பான உண்மையாகும். வீரகேசரி போன்ற அச்சு வசதியும், பொருளாதாரப் பலமும், விநியோக வலைப்பின்னலும் உடைய நிறுவனத்தாலேயே நூற் பிரசுர முயற்சியைத் தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஈழத்தில் தமிழ் நூல்களை வெளியிட நிலையான பதிப்பக நிலையங்கள் இல்லை. வர்த்தக ரீதியான நிறுவனங்களே இலக்கிய ஆக்கத்தை வணிகப்பண்டமாகக் கருதுகின்றன. இதனால்அவைகளால் விற்பனை செய்து இலாபமீட்ட முடிகிறது எழுத்தாளர்களின் ஆர்வத்தை மட்டும் முதலீடாகக் கொண்ட பிரசுர நிறுவனங்கள் புத்தகத்தை புனிதமான கலைப்பொருளாகவே கருதுகின்றன. இதனால் இவை நிலைத்து நிற்க முடியாமல் மடிந்து போயின.
ழகேசரி பொன்னையாவின் வட இலங்கைத் தமிழ் நூற் திப்பகம் பாட நூல்களை வெளியிட்டு விற்பனை செய்ததால் பற்ற இலாபத்தைக் கொண்டு வித்துவ சிரோமணி சி. ணேசையரின் குறிப்புக்களுடன் தொல்காப்பியத்தை வளியிட முடிந்தது எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ாத்திரமான பல நூல்களை வெளியிட்டுவரும்

Page 59
| GJUrafi அதேவேளையில் அவற்றை விற்பனை செய்வதில் பெரும் இடர்ப்பாடுகளை எதிர் நோக்கியுள்ளது மூன்றாவது மனிதன் பதிப்பகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுவருகின்றது உதாரணத்திற்கு சிலவற்றைக் குறிப்பிட்டேன் இலங்கையிலுள்ள பதிப்பகங்கள் ஆண்டொன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு நூல்களை மட்டுமே வெளியிடுகின்றன.
இந்த நிலையில் தமிழ் எழுத்தாளன் ஒருவன் எழுதிய நூலை தானே முதலீடு செய்து பிரசுரித்துத் தானே சுமந்து சென்று விற்பனை செய்யும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர். கற்றவர்கள் மத்தியில் கூட வாசிப்புப் பழக்கம் அருகிவருகின்றது. நுாலை விலைக்கு வாங்கும் வழக்கமுடையோர்கூட மிகக் குறைவு புத்தகக் கடைகள் இலங்கை எழுத்தாளரின் நூல்களை வாங்கி விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஜனரஞ்சகமான இந்திய வெளியீடுகளை வாங்கி விற்பதிலேயே அக்கறை செலுத்துகின்றனர் தொலைக்காட்சியும் புத்தக கபிலாச்சாரத்துக்கு இடையூறாகவே இருக்கிறது. பாடசாலைப் பிள்ளைகள் பாடநூல்களுடனும் பயிற்சி நூல்களுடனுமே திருப்திப்படுகின்றனர். பொதுவான இரசனைக்குரிய அல்லது அறிவுக்குரிய நூல்களைப் படிக்கும் பழக்கம் இல்லையென்றே சொல்லலாம். ஆயிரம் பிரதிகளை வெளியிடும் எழுத்தாளன் அவற்றை விற்பனை செய்து போட்ட முதலைத் திரும்பப் பெற நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் பல சமயங்களில் செலவு செய்த பணத்தைக் கூடப் பெற முடியாமல் போகலாம் ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தனது கையைச் சுட்டுக் கொண்ட எழுத்தாளன் இரண்டாவது நூலை வெளியிடத்துணிவதில்லை.
ஈழத்தில் தமிழ் நூல்களை வெளியிடும் நிலையான வர்த்தக ரீதியான நிறுவனங்கள் இல்லை அதற்கான காரனம் என்ன?
1. நூலைப் பிரசுரித்து விற்பனை செய்வது லாபகரமான தொழில் எனப் பொருரளாதார வளம் உள்ள முதலாளிமார் கருதுவதில்லை.
2 சந்தைப்படுத்தலிலுள்ள பிரச்சினைகள் புத்தகக் கடைகள் இலங்கை எழுத்தாளரின் நூல்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டாமை, புத்தகச் சாலைகள் பாடசாலை நூலகங்களுக்கும் பொது நூலகங்களுக்கும் நூல்களை விற்பனை செய்யும்போது ஈழத்து நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஏனோ அவர்கள் அப்படிச் செய்வதில்லை.
வாசகர்களும் ஜனரஞ்சகமான (பல சந்தர்ப் பங்களில் மூன்றாந்தரமான) தென்னிந்திய நூல்களையே விரும்பி வாங்குகின்றார்கள் எமது வாசகர்களுக்கு ரமணிச்சந்திரனைத் தெரிந்த அளவுக்கு வ. அ இராசரத்தினத்தைத் தெரியாது
தமிழகத்தைப் பொறுத் தவரை நிலைமை வே று அங்கு ଶ୍ରେ]]. It &ITIn it iୋ நுாறி பிரசுர அமைப்புக்கள் உண்டு. ப ழனியப்பா பிரதர்ஸ் பூங்கொடிப் பதிப்பகம் வானதி பதிப்பகம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக்
 
 
 
 
 
 
 
 
 
 

கழகம், தமிழ்ப் புத்தகாலயம், நியூ சென்சரி புக் ஹவுளப் நர்மதா வெளியீடு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை புக்ஸ், சோமு புத்தக நிலையம் பாரி நிலையம், காலச் சுவடு பதிப்பகம், ஐந்திணைப் பதிப்பகம் முதலான எண்ணிறைந்த பதிப்பகங்கள் தமிழகத்தில் உண்டு இவை வர்த்தக ரீதியில் நூல்களைப் பதிப்பித்து விநியோகிப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டவை. பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்த போதும் அதை உடன்டியாகத் திரும்பப் பெறவேண்டி அவசரப்படுவதில்லை. ஒரே நேரத்தில் இரணன்டு முன்று நூல்களைப் பிரசுரித்து விற்பனைக்கு விநியோகித்திருப்பார்கள் அவற்றிற்கான பனம் வந்துகொண்டிருக்கும் போதே வேறு இரண்டு புத்தகங்களின் பிரசுரப் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தின் முதற்பதிப்பு விற்று முடிந்ததும் இரண்டாவது பதிப்பு தயாராகும் பதிப்பகங்களுக்குத் தமிழகத்தில் மாத்தரமன்றி தமிழ் மக்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் சந்தை வாய்ப்பு உண்டு நூலின் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பிரதிகளை அச்சிடுவதால் தனிப்பிரதியின் உற்பத்திச் செலவு வழமையிலும் குறைவாகும் ஒரு புத்தகத்தின் அறுநூறு பிரதிகளைத் தமிழக அரசு கொள்வனவு செய்யும் திட்டமும் அங்கு நடைமுறையில் உண்டு
இலங்கையிலும் சில எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்டங்கள் உண்டு எனினும் அவை காலத்துக்குக் காலம் கொள்வனவுக் கொள்கையை மாற்றுகின்றன. இவை அனைத்தும் அரச நிறுவனங்களாக இருப்பதால் பல சமயங்களில் நிதி பற்றாக்குறையால் போதிய அளவு நூல்களைக் கொள்வனவு செய்ய முடிவதில்லை. அவற்றை நம்பி எழுத்தாளன் சொந்த முதலீட்டில் நூலைப்பிரசுரம் செப்ப முடியாது வழக்கமாக ஒரு எழுத்தாளனின் நூல்களை எண்ணாயிரம் ரூபாவுக்குக் கொள்வனவு செய்து வந்த வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு தற்போது மூவாயிரம் ரூபாவாகக் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட ஆண்டில் வெளியிட்ட புத்தகத்தை அதே ஆண்டில் கொள்வனவு செய்ய முடியாத நிலையும்ஏற்பட்டுள்ளது பொதுத் தன்மையான
நூல்களை விட உயர்கல்விக்கான நூல்களுக்கு 一イ முன்னுரிமை வழங்க வேணடும் எனக் கொள்கையையும் மாற்றியுள்ளது. இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஐயாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்கிறது. தற்போது சமய நூல்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்தையை வகுத்துள்ளது எழுத்தாளனின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இலங்கை கல்வி உயர்கல்வி அமைச்சு முன்னுTறு தொடக்கம் ஐந்நூறு நூல்கள் வரை கொள்வனவு A செய்து வந்துள்ளது. இந்த ஆண்டிற்கான
1
நிதியொதுக்கீடு கிடைக்காததால் கொள்வனவில்
தாமதம் ஏற்பட்டுள்ளது.
இனி செய்யவேண்டியது என்ன? பணம் படைத்தோர்
இலங்கையில் தமிழ் நூல்களைப் பிரசுரிக்கும் .அமைப்புக்களை உருவாக்க வேண்டும் ܠܐ
விழுத்தாளர்கள் LITFr i ஒன்றிணைந்து புத்தகக் கலாச்சாரத்தை விருத்தி செய்வதற்குத் தீவிரமான பிரசாரம் செய்ய வேண்டும் புத்தகக் கண்காட்சிகள், வாசிப்பு அரங்குகளை ஏற்படுத்த வேண்டும.
O

Page 60
என் மையக் குகைளுக்குள் சீழ் பிடித்துக் கிடக்கிறது வாழ்வு யுகயுகமாய்த் தொடர மீள முடியாத சதி அழுத்துகிறது எவரிடமும் பகிர இயலாமல் தவித்த வனப்பரில் இருள் விரிகிறது.
வீட்டு ஜன்னலில் பச்சை மரங்கள் வெளியை மறைக்க பல் கனியை பழைய பொருட்கள் நிறைக்க
நாட்கள் கழிகிறது
திருமண நாளுக்குப் பரிசளித்த இரத்த ரோஜாக்கள், உதிர்ந்து கொட்டி கால்களில் ஒட்டிற்று
வெண்ணிற துவாலைகளில் அழுக்கு முகத்தைக் கீற அசுத்தக் காற்று மூக்கைத் துளைக்க வெளியே மழை குதுரகலமாய் பற்றி நடனமாடி சுமை கூடிக் கணக்கும் மார்பகத்தை வருடி
மெதுவாய் அவனின் தேவையைச் சொல்வி என்னை அடக்கிற்று இயற்கை
 

MréMIN
இரண்டு கவிதைகள்
வரட்சியுற்ற தெருவில் உருக் கத்தோடு நுழைந்தேன் நீரின் குளிர்ச்சியை உணராவிடினும்
அணைப் பின் நெருக்கத்தை
கட்டிடங்களில் கண்டு மயங்கினேன்.
தாத்தாவின் வயலில் துணையை இழுத்து மெல்ல நடக்க வியப் புற்றேன்
போக முடியாத என் தேசத்துள் அமிழ்ந்து போகிறேன்.
6)

Page 61
மாதிரியான பெண்ணியப் பா பல்கலைக்கழகங்களில் உ
சூரியகுமாரி பஞ்சநாதன், '80
களுக்குப்பின் பெண்ணிய எழுத்தா
ளர்களும் அவற்றின் தாக்கங்களும்'
இரண்டாம் பின் பான
என்ற கட்டுரையில், உலகப் போருக்குப்
வாழ்வியல் மாற்றமும் அறுபதுகளில் ஏற்பட்ட கருத்து நிலை மாற்றங்களுமே பெண்களைச் சிந்திக்க வைத்தது என்று கூறுகின்றார். சமகால பெண்விடுதலைக் கொள்கையின் முன்னோர்கள் மாக்ஸியவாதிகள் என்பதையும் அவர் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு
ஐரோப்பாவில் காத்திரமான ஒரு
பெண்ணியச் சிந்தனை உருவாகி விட்டது. என்பதையும் மேலைத்
தேயத்திலாயினும் கீழைத்
தேயத்திலாயினும் பெண்விடுதலைக்கும்
நவீனப் பெண்ணிய சிந்தனைக்கு காரணமாக இருந்தவற்றுள் முதலாளிய உற்பத்தி முறையின் விருத்தியும் அதன் விளைவாக கூலி உழைப்பரில் பெண்களும் அதிகளவில் பங்குபற்ற வேண்டிய சூழ்நிலையும் அடங்கும் என்பதையும் கூறவேண்டியுள்ளது.
絮
பெண் விடுதலை என்பது, பிற சமூகத்
தளைகளை புறக்கணித்து நிகழக் கூடியதல்ல. 19ம் நூற்றாண்டிலேயே அமெரிக்காவில் தோன்றிய பெண்கள் இயக்கம் எவ்வாறு உயர் வர்க்கப் இயக்கமாகி நிற வேறுபாட்டுக்கெதிராகவும் முதலாளித்து வத்திற்கெதிராகவும் குரல் கொடுக்க
பெண்கள்
முடியாமல் இயங்கியது என்பதை
பாபரா எப்ஸ்னரின் விரிவாக விளக்கி எழுதிய கட்டுரை தமிழாக்கப்பட்டு பெண் விடுதலையும் சமூக விடுத லையும் (தேசிய கலை இலக்கியப் பேரவை 1992) என்ற நூலில் உள்ளது.
1960 களில் இருந்த பெண்ணிய அலையின் வீறு மிகுந்த பகுதி
இடதுசாரிச் சிந்தனையை ஒட்டியே
அமைந்திருந்தது என்பதும் கவனிக்கத் தக்கது. 1970களில் பெண்ணிய இயக்கத்தில் முதலாளிய சார்பான,
நடுத்தர வர்க்கப் டெ உயர்வு தொடர்பா ஆதிக்கம் விடுதலைக்கான ே விய சமூக விடுத களிலிருந்து தன்ன
5 IT
தியது என்பதும் 8
இலங்கையில் இட துரிதமான சரிவி “1980” வளர்ந்த
வர்க்கப் பார்வை ட விளக்க அவசியப
ஏலவே எழுதியுள் இந்தியாவின் பென
கணிசமான ஒரு
விடுதலையுடன்
நெருக்கமாக பி6ை காணலாம். ஈழத்துச் அவ்வாறு கூற (Pol
புலிகளின் பெண் ே
பெண்ணியத் தி எனப்படுவோர் பணி தளத்தில் அதிகம்
கூற முடியாது. *
நம் முன்னுள்ள
பெண்கள் எழுதுகி எவ்வளவு எழுத என்பதோ அல்ல. எ
எந்த நோக்கில்
என்பதே அடிப்ப கட்டுரையா ளர் படைப் பாளிக பெரும்பாலானவர் பெண்ணிய வலியுறுத்தும்
6607606) 960D JIT ஆங்கிலத்தில் வரு தமிழிலும் உற்பத்தி தமிழின் சிறப்பல்ல அல்ல. அவ்வாறே உணர்வின்றி பெண்ணியச் ெ இடையே தூவிவி ஆணாயினும் பெ
 
 

சி.சிவசேகரம்
ர்வையிலான இலக்கிய ஆய்வுக்கு
ஸ்ளவர்கள் தேவையில்லை.
பண்களது தனிப்பட்ட ன, சிந்தனைகளின்
ாணமாக பெணி
பாராட்டம் உலகளா
லைப் போராட்டங் Dன தனிமைப்படுத் கவனிக்கத்தக்கது.
துசாரி இயக்கத்தின் ன் பின்னணியில்
பெண்ணியத்தின் பற்றி நான் விரிவாக மில்லை. இதுபற்றி ர்ளேன். எனினும், ர்ணிய இயக்கத்தின் ந பகுதி, சமூக
பல வகையில் ணந்திருப்பதை நாம் * சூழலில் நம்மால் டியுமா? விடுதலைப் பாராளிகளைப் பற்றி றனாய்வாளர்கள் டைப்பாளிகள் என்ற
கவனித்துள்ளதாக
கேள்வி எத்தனை றொர்கள் என்பதோ
ரியிருக்கிறார்கள்
தை எழுதுகிறார்கள், எழுதுகிறார்கள் டையான கேள்வி. பட்டியலிடும் பெண் ளில் களை விட தீவிர நிலைப் பாட்டை ஆண்கள் பலரை ளம் காட்ட Փգամ, கின்ற குப்பையைத் செய்யலாம் என்பது , தமிழரின் சிறப்பும்
ற ஆழமான சமூக
வாசனைக் காக சால் லாடல்களை ட்டு எழுதுகின்றவர் ண்ணாயினும் அது
பெண்ணியத்தின் குரலாகாது. எனவே தான், கட்டுரைத் தலைப்புக்குரிய விடயங்கள் கட்டுரையில் சரவர அடையாளங் காட் டப படுவது முக்கியமாகிறது.
கட்டுரை, பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டதாயின், இந்த 80கள் எனப்படுகின்ற காலத்தின் பின், பெண்களின் படைப்பும் பார்வையும், பெண் விடுதலைக் குச் சார்பான போக்குகளில், எவ்வாறு மாறியுள்ளன என்று காண, முடிந்திருக்கும். கட்டுரையாளர் கோருகின்ற பெண்ணி யப் பார்வையிலான இலக்கிய ஆய்வுக்கு பல்கலைக்கழகிங்களில் உள்ளவர்கள் தேவையில் லை. முச் சாய்வின்றி படைப் புக்களை அவற்றின் சூழலில் வ்ைத் து நோக்குவதற்கு அடிப்படையான நேர்மை அவசியம், இது பிற விமர்சன முறைகளை கேள்விக்குட்படுத்துவதை விட முக்கியமாக பெண்ணியத்தின் பெயரால் செய்யப் படுகின்ற காரியங்களை விமர்சிக்கின்றத னாலேயே இயலுமாகும்.
இதை நான் இங்கு எழுதுமாறு என்னைத் தூண்டியவை எவை எனில் ஐலண்ட்நாளேட்டில் "கற்ஸ் ஐ" என்ற பேரில் வரும் பெண்ணியத்தில் கனடாவிலிருந்து செல்வா கனகநாயகம் G5IT(555. Lutesong and Lament (யாழிசையும் ஒப்பாரியும்) என்ற நூல் பற்றிய தவறான கருத்துக்களே. இந்நூலில் பெண் படைப்பாளிகளின் எழுத்துக்கள் போதியளவில் இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டு, பெண்களின் படைப்புக்கள் லக்ஷ்மி ஹொல்ம்ஸ்ற் ஹோம் மட்டுமே
மொழிபெயர்க்கப்பட்டன என்றும்
என்பவரால்
கூறப்பட்டிருந்தது. உண்மையில் பக்க எண்ணிக்கையில் பார்த்தால் நான் மொழிபெயர்த்த தாமரைச்செல்வியின் கதையே அதிகளவாகும். செல்வா கனகநாயகம் சிவரமணி கவிதைகள்

Page 62
இரண்டையும் செல்வியின் 6 (5
கவிதையும் கஸ் துTரியின் ஒரு கவிதையும் தமிழாக்கியிருந்தார். லக்ஷ்மி மொழிபெயர்த்தவற்றுள் ஆணி களுடையனவே அதிகம். ஊர்வசியின் கவிதையே அவர் மொழிபெயர்த்த பெண் படைப்பா ளியின் ஆக்கம், நான் 1982 அளவில்
எழுதிய அகலிகை' யையும் அவர்
பெண்ணுரிமையின் குரலாக கருதி
மொழிபெயர்த்திருந்தார். பெண்கள் புறமொதுக்கப்பட்டுள்ளனர் என்ற வாதம் பெண் படைப்பாளிகளது படைப்புக் களின் விகிதாசார அளவிலான புறக் கணிப் பென்றால் நியாயமாக இருந்திருக்கும். உண்மையில், வேறு சமூக அடிப்படையில் அதைவிட செல்லுபடியானளவில் குறை கூற எவருக்கும் முடியும்.
எனக்கும் செல்வா கனகநாயகத்துடன்
கடிதத் தொடர்பு அவருடைய பட கணி டதில்லை. அக்கறையில் செய் இருக்கலாம். திட்ட என்பதோ ஆண ஏற்பட்ட குறை என ஆராயாமல் ச விடயமல்ல.
எல்லாவற்றிலும் தனம் என்னவெ6 மெனளகுருவின்
நூலில் இடம்பெற6 எழுத்தாளர் அரி தென்பதாகும். ச எழுதுகிறார் எ( ஒருவரைக் கொண் இவ்வாறான கட்டுை வுக்கும். புறக்க கூறப்பட்ட பெண்
உளப்பிறழ்வு இன்னு
y3
"மூன்றாவது மனிதன் இதழ் 15 கிடைக்கப் பெற்றேன். ஒவ்வொரு தடவையும் மிகப் பரந்த எல்லைகளினுடாக பிரயாணப்படும் அனுபவத்தை மூன்றாவது மனிதன் தருவது இயல்பு. இந்த முறை வெளியான இரு நேர்காணலையும் வேகமான வாசிப்புக்கு உட்படுத்திய பின் இன்னும் பல பாதைகளை அவை ஊடறுத்து நிற்பதைக் காண்கிறேன். அவ்விரு நேர் காணல்களைச் சூழ்ந்து எனக்குள்ளே எழுந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்வது மேலும் சில புரிதல்களை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறேன்.
டி.தயா சோமசுந்தரம் "தொடர் நெருக்கீடுகளினால் உளப் பிறழ்வுற்றுச் செல்கிறது சமூகம்” எனும் போது தொடர் அதிகாரப் பயங்கரவாதத்தால், கலாசாரம் மீதான ஆக்கிரமிப்பால் சுயம் களையப்பட்டு உளப் பிறழ்வுற்றுச் செல்கிறது சமூகம் என்றும் சேர்த்துக் கூற வேணடும். நம்மைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் எவ்வளவு துாரம் பிறழ்வாகிக் "கிடக்கிறமோ" அதே போல மேற்கத்திய மயமாக கல அல் லது ஒருமை நோக்கிய அதிகார வலைப் பின்னல் என்பவற்றால் மிகக் , கடுமையான
பாதிப்புக்குள் நாம் மீதான அதிகார செயற்பாடு மிகக் க இக்காலத்தில் ெ பற்றிய தெளிவுக அங்கீகரிக்கும் ே அகப்பட்டுக் கிடக்
சூழலும்
கொள்ளும் உ மொழி, என்பன உருவா றன. ஆத்மாவில் இல்லையெனில் : மாறுப்பாடில்லாத ஆனால் இன்று ந தராத பெறுமான நிலையில் வாழ்ட நமது ஆத்மாக்க பட்டுள்ளோம்.
பணி ப
எமக் கேய பிரச்சினைக ை6 வமைக்கும் தளா கர்த்தாக்களை நா சரியாக இனங்க ஆக் கிரமிப்புக் னாலும் நம் புகுத்தப்பட்ட ே வக் கிர மாறு செயற்பாடுக6ை
 
 

கூட கிடையாது.
த்தைக் கூட நான்
மனிதர் ஏதோ த காரியத்தில் குறை மிட்ட புறக்கணிப்பு
ாதிக்க நோக்கில்
பதோ, தவறுகள்ை nறக் கூடிய ஒரு
பெரிய கோமாளித் ர்றால் சித்ரலேகா பங்களிப்பு ஏதும் வில்லை என்று பத்தி வ் கலாய்த் திருந்த சித்ரலேகா என்ன ன் றே தெரியாத டு எழுதிவிக்கப்பட்ட ரையாளர் சித்ரலேகா ணிக்கப்பட்டதாக களுக்கும் செய்யா
ததையெல்லாம் செய்ததாக சொல்லப்பட்ட லக்ஷ்சுமிக்குமே பெரும்
இழுக்கு.
இந்த விதமான பெண்ணியத்தால்
தமிழகத்துத் தலித்தியக் காரர்களால் தலித்துக்
பெண் களுக்கோ
களுக்கோ எதுவிதமான நன்மையும் இல்லை என்பதே என் எண்ணம்.
மேற்குறிப்பிட்ட விடயம் பற்றி நான் ஐலண்ட் ஏட்டிற்கு எழுதியமைக்கு அதன் பேரினவாத விஷமத்தனத்தை என்னால் ஏற்க இயலாமையே காரணம். அதைவிட, பத்தி எழுத்தாள ருக்கு தகவல் கொடுத்தவர், அநேக மாக ஒரு தமிழராகவே இருப்பார் என்பதும் எனது ஊகம். எனவே தமிழில்
எழுதுவது
கருதுகின்றேன்.
போதுமான தென்று
பர்ஸான் ஏ.ஆர்.
25A
ம் விரிந்து செல்கிறது.
தவிக்கிறோம். நம் கட்டமைப்புக்களின் கூர்மை அடைந்துள்ள LD6s 6OILDETS S 606) ளற்று அவற்றினை பாக்கிற்குள் நாம் கிறோம்.
ஆதி மாவும் டற வால் தானி ாடு, கலாசாரம்
க்கம் பெறுகின்
சூழலின் தாக்கம் உலகம் எப்போதும் வடிவில் கிடக்கும். மது சூழல் பெற்றுத் ாங்களைச் சுமந்த பவர்களாக நாமும் ளும் கட்டமைக்கப்
ான உணர்ச் சிப் ா எம் மை வடி வ்களை அவற்றின் ாம் இன்னும் மிகச் ாணவில்லை. நில கள் பின் வாங்கி
ஆத மாக் களில் கார விகாரமுற்ற தல கள், ாயும் எண் ணங்க
நமது
ளையும் நமது மணி சுமக்கும் உறவுகளையும் வெறுமைக்குள் புதைத்து விட்டன. சில வேளைகளில் இலக்குத் தெரியாமல் மோகத்தால் இயந்திர செயற்பாட்டினுள் நாம் நுழைவிக்கப் பட்டுள்ளோம். இதைத்தான் மனம் பிறழ்வுற்று உள நோயில் நாம் சிக்குண்டுள்ளோம் என்கிறேன். தனிமையிலிருந்து எம்மை நாமே கூர்ந்து நோக்குகிற போது
ஒவ்வாத தன்மையினாலும் பிரம்மையின்
நிழலினுள் நாம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை காணலாம். எம்மைச் சூழ்ந்து இதே போன்ற பல்முனைப் பாதிப்புக்கள் மேலும் மேலும் வளர்ந்து வருவது நிராகரிக்கப்பட முடியாத யதார்த்தமாகும்.
Collective trauma 965 Tafs கப்படும் கூறுகள் ஒற்றைக் கலாசா
ரத்தின் அடக்குமுறையினால் ஏற்படும் பலவீன பண்புகளாக இனங்காணலாம்.
மூலப் பொருட்களைக் கொண்டிருந்தும்
வெரும் நுகர்வு கலாசார சமூகமாக இன்னும் நமக்கேயான தூய்மையுடைய வாழ்வினைக் கூட இழந்து தங்கி நின்று துதி செய்யும் மிகப் பெரிய வரலாற்றுச் சோகத்தினுள் அமிழ்ந்து கிடக்கிறோம்.
இந்த ஒற்றைக் கலாசார தாக்கமானது சுய ஆளுமையினை

Page 63
Ker***
விலை கொடுத்து வாங்கிவிட்டது. இதற்காக எங்களுக்கு தரப்பட்ட சன்மானம் புறக்காட்சிகளின் பால் அடிமைப்படலும் எம்மை இழந்து தங்கி வாழலும் ஆகும். இந்த உள நோய் எம்மை அறியாமலேயே எம்மிடம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த கோர வக்கிர கலாச்சார ஆக்கிரமிப்பு இயல்பிலேயே எம்மிடம் உறைந்து கிடந்த மனிதாபிமானத்தை கொன்று தீர்த்துவிட்டது. ஏதுமறியாத நுகர்வுச் சமூகமாக இருளுக்குள் மனப் பிறழ்வில் ஜீவிக்கிறோம். ஒட்டு மொத்தமாக நாம் எல்லாம் எமது மொழி, நிலம், வாழ்வு உரிமைகளை வென்றெடுத்து சுய ஆளுகையுடன் தலைநிமிர எத்தனிக்கையில் எமது உருவமும், புத்தியும், செயற்பாடும் மிகப் பெறுமதி வாய்ந்த எமக் கேயான வாழ்வும் அடகுப் பொருட்களாக இன்னொரு கலாசாரத்துள் புதைக்கப்பட்டிருப்பதை நாம் உணர்தல் மிக அவசியமாகும்.
நாம் வெட்கப்பட வேண்டியதும் எழுந்து நின்று போராட வேண்டியதுமாக இவ்வாக்கிரமிப்புகள் இருக்க, அதனுள்ளே நாம் எம் வாழ் வினை தேடிக்கொண்டிருக்கிறோம். மிகப் பரந்துபட்ட எமது வாழ்வும் தொன் மையான கலாசாரக் கூறுகளும் மீள
உதிர்ந்துபோன நிறங்கள்
- முல்லைக் கமல்
காலம்
மரணித்துப் போகிற காலம் துருவத்திலிருந்து மீண்டும் துளிர்க்கிற நட்பு ஒவ்வொரு கல்லாய் கட்டிக்கொண்டு வந்தேன் "யார் பேசியது?’ என்கிற வசந்த காலத்தின் கேள்வியை குருவியைப் போலப் பறந்து தொண்டைக்குள் வருகிற ஒசைக்கு நான் திரும்பியபோது "நான் வருகிறேன்” என்றாய்- எனக்கு மீண்டும் அதிர்ச்சி பின்சாரக் கம்பியில் தொங்கும் குருவியாய்க் கிடந்தேன்- மீண்டும் தொடங்கும் போதே முடிந்து போயிற்று நமது பனை முறித்த
எங்கள் நட்பு ,
 
 
 
 
 

18nfiჯ!..“ 2003
உயிர்ப்பிக்கப்படுதல் முதன்மையாகும். ஆக போர் எவ்வளவு பாரதூரமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளதோ அதே போல அல்லது அதைவிட சற்று அதிகமான பாதிப்புகளை, கலாசாரப்போர் ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்திற்குள் நாம் பல காலம் சீரழிக்கப்பட்டோம். தற்போது போர் ஓய்ந்தாலும் போரின் நிழல் இன்னும் ஓயவில்லை. அதன் பரிணாமம் இன்னும் மாறுபட்ட வழிகளினுாடாக வியாபிக்கவே செய்கிறது. இதே போல உளப் பாதிப்புக்களை ஏற்படுத்திய புறக்கணிக்கப்பட முடியாத காரணியாக நம் மீதான உள ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. இவற்றிற்கெதிராக நாம் என்ன செய்யப்போகிறோம். "நம்மால் எதிர்க்க முடியாதப்பா" என்று கூறி மெளனமாக நம்மையே நாம் அழிக்கத்தான் செய் கிறோமோ? அல்லது நமது உணர்ச் சிப் பிரச்சினைகளுக்கு மிகவும் கச்சிதமான தீர்வுகளை வழங்கி நமது ஆத்மாக்களை அழிவை விட்டும் காப்பாற்றப் போகிறோமா? ஆக, இந்தப் பாதிப்புக்கெதிராக நாம் எழுந்து நின்று அறிவியலை முற்படுத்தி போரிடுவதைத் தவிர வேறென்ன இருக்க முடியும். எனவேதான் இந்த நெருக்கீடுகள் பற்றியும் ஆழமாக பேச வேண்டும். தாமதிப்பின் நடமாடும் வெற்றுக் கூடுகளாகவே நாம் இருப்போம்.
இனிவானம் வெளிச் சிரும் (நாவல்) தமிழ்க் கவி அறிவமுது வெளியீட்டகம் பிரதான வீதி கிளிநொச்சி.
வன்னிக்கு வெளியில் இதுவரை அறியப்படாத ஓர் படைப்பாளியின் எழுத்து, தமிழர் போராட்டக் களத்தை பகைப்புலமாக கொண்டு வெளிவந்துள்ளது. தமிழ் மக்கள் அரசியல் மிதவாதத்தில் இருந்து ஆயுதப் போராட்ட காலத்திற்கு மாறும் அரசியல் காலகட்டம் தொடக்கம் மிக அண்மைய காலகட்டம் வரை நாவல் விரிந்து செல்கிறது.
வறுமை நிலைக்கு மத்தியிலும் இனப்பற்று மிக்க ஒரு பெண்ணின், தாய்மையின் உணர்வை எழுத்தாக்கியிருக்கிறார் தமிழ்க்கவி போராட்டத்தில் தனது மகனை உரமாக்கி தேசிய விடுதலைப் போராட்டத்தில் தளராது முன்செல்லும் பெண்ணின் பங்களிப்பு எமது பெண்ணிய எழுத்துகளுக்கும், செயற்பாடுக ளுக்கும் முன்மாதிரியாக அமைகிறது. வெறுமனே பேசுவதைவிட களத்தில் நின்று போராடுவது இப்பெண்ணிய எழுத்தின்
ܓ
பலமாக உள்ளது.
- ஆச்சர்சா

Page 64
2-1 v H
மூன்றாவது மனிதன் சுந்தர ராமசாமியின் நேர்காணல் வெளிவந்த இதழிலிருந்து இருந்து படிக்கக் கிடைத்தது. இதழ் 14 வரை படித்தேன். சி.சிவசேகரத்தின் கவிதை ஒன்றைப் பற்றி மட்டும் சொல்வது தொடர்பாக', 'உலகில் எல்லா தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்கள் ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.', 'ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன’ என்ற அவரது வரிகள் என்னைப் பாதித்துவிட்டது. மனித குலத்திற்கு எதிரான வன்முறைச் செயற்பாடுகள் உலகெங்கும் அரச ஆயுத படைகளால், குழுக்களால் வெவ்வேறு பிரதேச எல்லைகளில் நிகழ்த்தப்பட்டாலும் அதனைப் பொதுமைப்படுத்திப் பார்க்கின்றது இனத்தை, நிறத்தை, நாடுகளைக் கடந்து உலகில் மானிடம் எல்லாத் தடுப்பு முகாம்களிலும் செத்துக் கொண்டிருப்பதை தொட்டுக் காட்டுகிறது. 1996ல் கைது செய்யப்பட்டு, அண்மையில் சித்தசுவாதீனமுற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் இளைஞனின் கதை, துயரம் உணரப்படாமல் உள்ளது. இந்நிலையில் இத்தகைய கவிதைகள், மானுடத்தில் இரத்தம் தோய்ந்த வரலாறுகளை நினைவுபடுத்துகிறது.
ச.சண்முகலிங்கத்தின் நேர்காணல், சிந்திக்க தூண்டுகிறது. அதிக பயன் நிறைந்தது. நேர்காணல்கள் பலவித அனுபவப் பகிர்வினை வாசகர்களுக்கு தருவன. மூன்றாவது மனிதன்' ஈழத்தில் வெளிவருகின்ற சிற்றிதழ்களில் எனக்கு மிகத்தரமும், அதிக பயன்பாடு உடையதாகவும் சிந்தனை முதிர்ச்சியைத் தாங்கி வாசகர்களை அதிகம் பாதிக்கும் இதழாகவும் தெரிகின்றது. சிற்றிதழ்கள் பரந்துபட்ட வாசகர்களை சென்றடையும் போதுதான் அதன் வெற்றியும் வெளியீட்டின் நோக்கமும் நிறைவு பெறும் அலை ஆசிரியர் அ. யேசுராசா மூன்றாவது மனிதனில் குறிப்பிட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் புத்தகநிலையத்திலும், வசந்தம் புத்தகநிலையத்திலும், அண்மைக் காலமாக மூன்றாவது மனிதனைக் காணக்கூடியதாக உள்ளது. மூன்று ஆண்டுகளாக 15 இதழ்கள் வெளிவந்துள்ள நிலையில், யாழ் மாநகர சபை நூல் நிலையங்களில் மட்டும், படிக்கக் கிடைக்கிறது. வலிகாமத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு பிரதேச நூல் நிலையங்களில் இவற்றைக் காணமுடிவதில்லை. இங்கு அதிகமான வாசகர்களை மூன்றாவது மனிதன் இதழ் சென்றடையவில்லை. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் இச்சஞ்சிகை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பாடசாலை நூல்நிலையங்கள் முன்வரவேண்டும். மூன்றாவது மனிதன் நகரப் பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட சில வாசகர்களை எட்டுகின்றது. கிராமப்பகுதிகளையும் சென்றடைய வேண்டும்.
கொழும்பிலிருந்து மிகத் தொலைவிலுள்ள பிரதேசம் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை, தெல்லிப்பழைக்கு அப்பால் மக்கள் குடியமர இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
பிரதேசசபை நூல் நிலையங்களுக்கு குமுதம், ஆனந்த
 
 

விகடன், கல்கண்டு, முத்தாரம் ஆகிய சஞ்சிகைகளே வருகின்றன. பிரதேசசபை நூல் நிலையத்துக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை. கணையாழி, நிழல், காலச்சுவடு, மூன்றாவது மனிதன் போன்ற சஞ்சிகைகளை கொள்வனவு செய்யுமாறு கேட்டும் பயன் இல்லை. வாசகசாலை நிருவாகங்கள் சமூக சீர்கேட்டுக்கு துணை போவது தொடர்ந்தும் நிகழ்கிறது.
துளசிரா, யாழ்ப்பாணம்
மூன்றாவது மனிதன்' இதழ்கள் இரண்டு மட்டும் பார்க்க கிடைத்தது. (பத்மநாப ஐயர் அவர்களிடமிருந்து பெறமுடிந்தது) நான் வாசித்த இரு இதழ்களும் என்னைக் கவர்ந்துள்ளன. ஆனாலும், நாம் இங்கிருந்து எதிர்பார்க்கும் உவ்விட விடயங்கள் ஏராளம். அவ் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இன்னும் நிறைய வெற்றிடங்கள் இதழ்களில் நிரப்பப்படவேண்டியிருக்கிறது.
டிதயா சோமசுந்தரம் அவர்களது நேர்காணல், மொழிபெயர்ப்பு கவிதைகள், ஆழியாளின் கவிதை, சி.சிவசேகரம் அவர்களின் பதிவு என்று பலதும் பதிந்துவிடக்கூடியதாக இருந்தன. செறிந்த கட்டுரைகள், தாய் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்களின் கட்டுரைகள், சிறுகதை படைப்புகள் யாவற்றையும் மனம் மிக அதிகமாகத் தேடுகிறது.
நிறையப் பெண் படைப்பாளிகளை அவர்களது தற்போதைய (மாற்றமடைந்து கொண்டிருக்கும் சூழல் பின்னணியில் இயல்பாய் எழும்) சிந்தனைப் போக்கினை வெளிப்படுத்தும் அவர்களது பல்வகைப் படைப்புக்களையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?
இங்கே ஐரோப்பிய மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர்கள் மத்தியில், "நாம் யார்?’ என்ற தெளிவே ஆட்டம் கண்டு பல காலம் ஆகிறது. இதற்கான தெளிவான பதில் களை, தாய் மண் இதழ்களின் ஊடாக நாம் எதிர்பார்ப்பது தவறா?
சந்திரா இரவீந்திரன், இலண்டன்
'மூன்றாவது மனிதன்’ இதழ் 15 வசீகரிக்கும் முகப்போவியம். அதற்குப் பொருத்தமான சி. சிவசேகரத்தின் மொழிபெயர்ப்பு கவிதை, அழகான பக்க வடிவமைப்பு. பல்வேறு சிந்தனையோட்ட தீவிர வாசகர்களுக்காக ஒவ்வொரு ஆக்கமும் செய்நேர்த்தியுடன் காத்திரமான படைப்புகளாக,
தேர்ந்த வாசகனின் தீவிர வாசிப்பும் தேடலும். மொழியாளுமையும், ஷகிப்பின் ‘எங்கள் கனவுகள் கனவுகளாகவே இருக்கும் சிந்தனைத் தளங்களை தட்டிச் சென்றது. கே. சச்சிதானந்தன், கலா, சி. சிவசேகரம். இளங்கோ, உருத்திரா போன்றோரின் கவிதைகள் உணர்வு

Page 65
பூர்வமான சிதறல்களை பதியவிட்டது. அதிலும், கே. சச்சிதாநந்தனின் கவிதைகள் நிகழ்கால இன வன்முறைச் சூழலின் யதார்த்த வார்ப்படங்கள்.
வ.அ. எஸ்.எல்.எம். ஹனிபாவுக்கு எழுதிய கடிதங்கள், டயறிக் குறிப்புகளாக. வ.அ.வின் எழுத்தின் வன்மையை மனதில் கோடிட்டது. எஸ். சிவதாஸ், டி.தயா சோமசுந்தரம் இருவரினதும் கட்டுரையும், பேட்டியும் தனித்துவமான ஒன்றாகும். இருப்பினும் மனதில் எழும் சலனமும், விரிசலும் அலையலையாக மேலெழுகிறது.
உயிரசைவின் உடல் ரீதியான உபாதைகள் ஒரு இனத்திற்குரியதாக மட்டும் இங்கு கட்டமைக்கப்பட்டு, மற்றயவர்களின் பரிதவிப்பு அந்நியமாக்கப்படும் நிலை, ஆரோக்கியமான சமூக உறவுக்கான முன்னெடுப்பாகக் கருத முடியுமா? ஏனையவர்களின் உடல், உளரீதியான காயங்களும், வடுவும் இன, மொழி ரீதியாக பாரபட்சமின்றி சரிநிகராக விமர்சிக்கப்படாததும், ஆய்வுக்குட்படாததுமான நிகழ்வுகள், ஆழ்மன காயங்களாகி மனதில் தேய்கிறது.
இனிமேலாவது, எல்லைகளைக் கடந்து மனிதன் மீதான பக்கச் சார்ப்பின்றிய நோக்கும், விரிந்த பார்வையும், சிந்தனையாளர்களாலும், இலக்கியவாதிகளாலும் முன்னெடுக் கப்படுவது, ஆரோக் கியமானதாகவும் , இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுக்கும் வழிவகுக்கும்.
மூன்றாவது மனிதன் படிக்கவும், பாதுகாக்கக்கூடியதுமான ஆவணமாகும். காலத்தை வென்று அதன் இலக்கிய வீச்சு தனித்துவமாக ஈழத்து இலக்கியத்தில் உரத்துப் பேசப்படும்.
அக்ரம், உக்குவளை
மூன்றாவது மனிதன்' சஞ்சிகையை நான் கடந்த ஐந்து வருடங்களாக வாசித்து வருகிறேன். சஞ்சிகையின் உருவ அமைப்பிலும், உள்ளடக்கத்திலும் தரமானதாகத் திகழ்கிறது. மாற்றுக் கருத்துக்களை மிகவும் சிறப்பாகவும், மனிதனின் சிந்தனைத் திறனின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் திகழ்கிறது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் அனைத்து ஆக்கங்களையும் ஒன்றுவிடாமல் வாசிப்பதே எனது வழக்கம். எனது தேடல் வாசிப்பில்தான் தங்கியிருக்கிறது. இந்த வகையில் மூன்றாவது மனிதன்' சஞ்சிகையும் என் மனதில் சிந்தனைக் கருத்தில் ஆழமான பதிவுகளை பதித்துவிட்டிருக்கிறது. இந்த வகையில் மாற்றுக் கருத்துக் களை உள்ளடக்கி வெளிவருகின்ற பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும், நூல்களையுமே நான் வாசிக்கிறேன்.
15ஆவது இதழ் வர மாட்டான்', 'இருக்கும் இடத்தை விட்டு’ ஆகிய இரு கதைகளும் எனக்கு பல தடவைகள் வாசிக்க முடிந்தது.
சரிநிகர், ஆதவன். நிகரி ஆகிய மாற்றுப் பத்திரிகைகள் நின்று போன நிலையில் மூன்றாவது மனிதன் எனது வாசிப்புக்கு பக்க துணையாக உள்ளது. வாசகன் மாற்றுக் கருத்துக்குரியவன், தேடலில் தொடர்ந்து இடைவிடாமல் தேடுபவன் என்பது முக்கியமானது.
மு. கனகதாசன்,
GLT56556OT6
 

இதழ் 15இன் அட்டைப் படத்திற்கு பொருந்தி வரக்கூடிய கவி வரிகள் இடிபாடுகட்கு உணர்வை கொண்டு வருவர் அற்புதமாக அமைந்திருந்தது.
ஷகீப் அவர்களுடைய மொழிபெயர்ப்புக்கள் அனைத்தும் புதிய அனுபவங்களைத் தருகின்றன. (தொலைபேசி) அழைப்பில் தனது உணர்வுகளில் கலந்து, கரைந்து போயிருக்கிறார்: மிக அற்புதமாக மொழியாக்கம் , செய்யப்பட்டுள்ளது. ஷகீப்பினது மொழிபெயர்ப்புகள் யாவும் எப்போது நூலாகத் தொகுக்கப்படும்.
இம்முறை இடம்பெற்றிருந்த இரண்டு நேர்காணல்களும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. வழமையான நேர்காணல்களைப் போலன்றி, பழங்கால கதையாடல்களைத் தவிர்த்து நிகழ்கால முக்கியத்துவமான விடயங்கள் பேசப்பட்டிருந்தமை அவற்றை முதன்மை நிலைக்கு கொண்டு வந்திருந்தன.
இதழ் 15ல் இடம்பெற்றிருந்த இரு சிறுகதைகளும் தரமானதாக இருக்கவில்லை. வரமாட்டான் தானே கதையை சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கலாம். அந்தக் கதைக்கு சேர்க்கப்பட்ட கற்பனைகள், கதையிலிருந்து பிரிந்தே நிற்கின்றன. இன்னும் தனக்குரிய நேர்த்தியை வேண்டி நிற்கும் படைப்பாக அது உள்ளதென நினைக்கிறேன்.
இருக்கும் இடத்தை விட்டு கதையும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து நழுவிச் சென்றுவிடுகின்றது. அதனை யதார்த்தத்துடன் நகர்த்திச் சென்றிருக்கலாம். அவரை அவர் ஆகிக்கொண்டு நிற்பதும், போதனை செய்வதும், உறுத்தலை தருகின்றன. உரையாடல் கூட நாடகப் பாணியில் அமைந்துள்ளது.
பஹிமா ஜஹான், மெல்சிரிபுர
மூன்றாவது மனிதன் 15ம் இதழ் படித்தேன். ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் ஒரு தனி மனித முயற்சி ஆரவாரமில்லாமல், பெரு வெற்றியாய் வளர்ந்திருக்கிறது என்பதை நினைக்கையில் பிரமிப்பு மேலிடுகிறது.
குறிப்பாக 15வது இதழை திரும்ப திரும்ப வாசித்தேன். கே. சச்சிதானந்தத்தின் கவிதைகள் உணர்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் சென்றன. கவிதைகளால் கண்ணிரை கசிய வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சச்சி
கலாநிதி காசி அல்-குசைபியுடனான நேர்காணல் மிகத் துணிச்சலாக, பட்டவர்த்தனமாக மனிதர் மனம் திறந்து பேசியுள்ளார். உயர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர் அரசுக்கு எப்போதும் விசுவாசமான செல்லப்பிள்ளையாகவே நடந்து கொள்வர். அல்-குசைபியின் நேர்மை இந்த விடயத்தில் நம்மை பெருமை கொள்ளச் செய்கிறது.
அடையாளம் குறித்த அவர் பார்வை எல்லாக் காலத்திற்கும் நமக்கும் பொருந்தக்கூடியது. அவர் கருத்துக்களை படிக்கும் போது ஒரு வைராக்கியம், வேகம் நமக்குள் படர்கின்றது. நமது அடையாளங்களை எக்காலமும் யாருக்கும் விட்டுக் கொடுத்தலாகாது என்ற சங்கற்பம் வலுக்கிறது.
டி தயா சோமசுந்தரத்தினுடனான நேர்காணலும் முக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்திய காலத்தின் தேவையுணர்ந்து செய்யப்பட்ட பணியென கருதுகின்றேன். இதுவரை வெளிப்டையாக பேசப்படாத ஊடக மேலாதிக்கத்தை சிவகுமாரின் கட்டுரை புரிய வைத்தது.

Page 66
கடிதங்களும் இலக்கியமாகும் என்பதற்கு சான்றாய் வ.அ. இராசரத்தினம், எஸ்.எல்.எம். ஹனிபாவுக்கு எழுதிய கடிதங்கள் சாட்சி பகர்கின்றன.
எஸ்.எச். அறபாத், ஓட்டமாவடி
புதிய கலாசாரம் ஜூன் 2002 மாத இதழில் மறுபிரசுரமான ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக ஈழக் கவிஞர் சி. சிவசேகரம் எழுதிய கவிதையை பலமுறை படித்தேன். விளைவாக சுருக்கமான ஈழத்தமிழன் அல்லது நொறுக்கப்படும் மக்களின் துயரங்களை புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக அழகியற் கவிதைகள் என்று கூறப்படும் பெண், இயற்கையைப் பற்றி எழுதப்படும் கவிதைகள் இப்போது கவிதை மீதான அந்நியத்தை தோற்றுவித்துள்ளன. எனக்கு இப்போது கவிதை என்றால் எரிச்சல்தான், இதை சிவசேகரத்தின் கவிதை மூலம் மாற்ற முடிந்தது.
ஈழத்தின் இலக்கியத்தைப் பற்றிய ஈழத்துத் தமிழ் இலக்கிய தடம் 1980 - 2000 கார்த்திகேசு சிவத்தம்பி என்ற புத்தகத்தின் விமர்சனம் மட்டுமே எனக்கு பார்க்க கிடைத்தது. நான் ஈழத்து நூல்கள், பண்பாடு, இலக்கியம் மற்றும் பல கருத்துக்களை தெரிந்துகொள்ள மிக ஆவலாய் இருக்கின்றேன். ஆகவே, தங்கள் பதிப்பகத்தின் நுால் பட்டியலை எனக்கு தெரியப்படுத்தினால் நலம்.
வி. ஜனார்த்தனன், தமிழ்நாடு.
பேராசிரியர் சிவசேகரத்தின முதலுதவி என்னும் கவிதையோடு (மொழிபெயர்ப்பு) யாழ் பொதுநூலகம் ஒரு ஆழமான பார்வையையும் மிகையற்ற யதார்த்தத்தையும் கொண்டுள்ளது கூடவே மீண்டும் சிதைவு மீண்டும் முதலுதவி என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றது. தயா சோமசுந்தரத்தின் செவ்வி கவனிப்புக்குரியது அதேபோல எஸ்.சிவதாஸின் கொடுரமான போரும்: விகாரமான விளைவுகளும் கட்டுரையும் முக்கியத்துவம் வாய்ந்த ஆரோக்கியமான தொடக்கமாகும். யுத்தத்தின் பின்பான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடானது, நாம் விரும்பியோ விரும்பாமலோ எழுந்துள்ளது. "கொத்மலை வேலைத் திட்டம்' பற்றிய வெளியீட்ட்ைப் போலவே யுத்தத்தின் பின்பான விளைவுகளும், விழிப்புணர்வும்' என்றொரு கையேடு வெளியீடு செய்யப்பட வேண்டியது அவசியமாய் இருக்கப் போகிறது என்பதை உணர முடிகிறது. குஜராத் பதிவுகள் மற்றும் வாக்குமூலங்கள்’ எனும் கே. சச்சிதானந்தனின் கவிதை உருக்குலையாமல் உயிருடன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஹரீஸ் க்ஹலிக் எழுதிய 'பொய்யர்கள் நரகத்தில் அழுவார்கள் என்ற கவிதையும் சி.சிவசேகரத்தால் உயிரோடு தமிழாக்கம்
செய்யப்பட்டுள்ளது. திருமாவளவனின் கவிதை ஈரமாகவே உள்ளது.
"எங்கள் கனவுகள் கனவுகளாகவே இருக்கும்” எனும் கலாநிதி காசி அல்-குசைபியின் செவ்வியை எம்.கே.எம். ஷகீப் சிறப்பாய் தமிழாக்கம் செய்துள்ளார். ஒரு படைப்பாளியின் படைப்புலகம் எவ்வளவு பரந்திருக்க வேண்டும் என்பதையும் இச்செவ்வி எடுத்துக்காட்டியுள்ளது. மற்றும் சிவகுமார் அவர்களின் தமிழில் மேற்கிழம்பும் புதிய ஊடக கலாச்சாரம்
 

if ჭ; *200 X 三参毛字
எனும் உரைவடிவம் விரிந்த பார்வையை தருவதாய் உள்ளது. வ.அ. இராசரத்தினத்தின் கடிதங்கள் அவர் தம் இலக்கிய நேர்மைக்கு சான்றாக உள்ளன.
சிறுகதைகளைப் பொருத்தவரை வரமாட்டான் தானே', 'புதிய மொந்தையில் பழைய கள்தான். இருக்கும் இடத்தை விட்டு’ நிதானத்துடன் ஆரம்பித்து, முடிவில் நிதானமிழந்து போகிறது. அத்துடன் கதையின் தலைப்பு, திரைப்பாடல் வரிகளை நினைவூட்டவும் செய்கிறது.
இராகவன், கரவெட்டி இதழ் 15 பார்த்தேன். இதழின் தரமும், நேர்த்தியும் மெருகேறிச் செல்கின்றன. இவ்விதழ்களின் சிறப்பம்சமாக உளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் நேர்காணல் அமைந்துள்ளது. நேர்காணலை இன்னும் விசாலமானதாக அமைத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 36.65uggai) 'POST TRAUNATC STRESS DISORDER' 676ip மனநிலை பாதிப்புக்கு பயன்படுத்தப்பட்ட தமிழ் பதம் குறித்து என்னுடைய கருத்தொன்றினை முன்வைக்க விரும்புகிறேன். 'TRAUNA என்ற ஆங்கிலச் சொல்லினை தமிழில் எளிமையான முறையில் மொழிபெயர்த்தால் காயம்’ என்பதாகும். பொதுவான பாவனையில் TRAUNA "காயம்' என்பது உடல் காயத்தையும் குறிக்கும். உளக் காயத்தினையும் (555(5tb. 'POST TRAUNATIC STRESS DISORDER" (36) வரும் TRAUNA உளக்காயத்தினையே குறிக்கிறது. இது உடல் காயத்தினை (தன் மீதான - பிறர் மீதான) தொடர்ந்து ஏற்பட்டிருக்கலாம். அல்லது உடல் காயம் இடம்பெறாமலும் ஏற்பட்டிருக்கலாம். உளக்காயமும் அது உண்டாக்கும் உள நெருக்கீடும் இதன் விளைவான வெளிப்பாடுகளும்தான் இம் மனநிலை பாதிப் பின் கூறுகள். எனவே 'POST TRAUNATIC STRESS DISORDER' 676ip ஆங்கிலப்பதம் வெளிப்படுத்தும் வீச்சத்தை நெருக்கீட்டின் பிந்தியதான மனவடு நோய்' என்ற தமிழ் பதம் வெளிப்படுத்தவில்லை என்று நான் அபிப்பிராயப்படுகிறேன். உரிய தமிழ் பதமான மனவடுவின் விளைவான மனநெருக்கீடு நோய்' என்று அமையக்கூடும். இன்னும் எளிமையானதாக மனவடு உளநோய்' என்று அமையலாம். உளவியல் மருத்துவர்களும், உளவியலாளர்களும், ஆர்வமுள்ளவர்களும் இவ்விடயத்தில் தங்கள் கருத்துக் களை முன் வைப் பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ST. 2 LDIT66or, மருத்துவபீடம், பேராதனை பல்கலைக்கழகம்,
பல வருடங்களுக்குப் பிறகு மூன்றாவது மனிதனோடு தொடர்பு கொள்கிறேன். இதற்கு மூன்றாவது மனிதன் புத்தக கண்காட்சி ஓர் உந்துதலாக அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். துரதிஷ்டவசமாக யாழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது மனிதன் தொடர்பாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்க முடியவில்லை. ஏப்ரல்-மே 2002 இதழ் பார்த்தேன். புதிய விடயங்கள் பலவற்றை கற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு ஆக்கத்திற்குமான தளக்கோலம் (Layout) மிக நன்று. ஒரு குறிப்பிட்ட தனியாளினது பல படைப்புகள் இடம்பெறும் போது அது தனி மனித பக்கச்சார்பு போன்ற தோற்றத்தையோ அல்லது ஆக்கங்களுக்கு பற்றாக்குறை போன்ற தோற்றத்தையோ தரலாம். தரமான சஞ்சிகைக்கு இது அழகல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.
ஆகர்ஷியா, நல்லுர்

Page 67
எல்லை கடத்தல்
கவிதைத் தொகுதி ஒளவை
ஒக்டோபர் 2000 விலை ரூபா 100.00
சிக் கல்களும், முரண் களும் புதிதாகத் தலைதுாக்கும் காலத்தில், நம்மை வெளிப் படுத்த புதிதாக மொழிகளைக் கண்டுபிடித்துள்ளோமா? நீ யாழ்மண்ணை விட்டு இடுப்பில் குழந்தையோடு பெயர்ந்த நிகழ்வைப் Lல காலம் கழித்து கவிதையாக்கியதாகக் கூறினாய், புளியமரம் பூதமாகவும். வானம் கோரப்
நவம்பர் விலை
இத் தொகுதி பலவற்றில் தனிநிலைய 60,70களின் முற்போக் மீள நோக்கப்பெறுகிற சார்புடையதாகக் கிளட தர்க்கரீதியான வளர்ச் வரவில்லை என்பது
பற்களாகவும். மண் புதை குழியாகவும். செய்யப்படுகிறது.
இலங்கையில் இனக்குழும அரசியல் : பலஸ்தீனக்
* விரிவாக்கப்
சி.அயோதிலிங்கம் ஒக்டோபர் 2000
விலை ரூபா 10000
இலங்கைத் தமிழரின் அரசியற்
பிரச்சினைகள் முனைப்புக் கொண்டுள்ள இக்காலத்தில் அவைபற்றிய பொது வாசிப்பு நிலைப் பட்ட முனைப்பு இல்லையென்றே கூறவேண்டும். இந் நிலை செளக் கியமான அரசியல் வாத விவாதத்திற்கும் தீர்வுகள்ை நோக்கிய செய்பாடுகளுக்கும் உகந்தது அல்ல'
மொழிபெ நவம்பர்.
&விலை ரூ ஈழத்திலும்
விடுமோ என்ற எதார்த் அச் சுறுத்துகிறது. ஆ சக்திகளுக்கு எதிராக ே ஈழத்து மண்ணில் நா வருகிறது. அனுபவ. வேறுபாடு உணரப்பட சூழலும் பதிவுசெய்து
குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே
மொழிபெயர்ப்பு.
எஸ்.கே.விக்னேஸ்வரன்
ஜூன் 2001- விலை ரூபா 20000 சிறுவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய உரிமைகள், சிந்தனைகள் பற்றிய பெரும் புரிதல்களும். மாற்றங்களும் ஏற்பட்டுவருகின்றன. அவற்றை எமது சமூகப் பரப்பிலும், அனுபவங் களிலும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டியி ருக்கிறது. எமது சமூகத்தில் குழந்தைகளதும். சிறுவர்களதும் நிலை கடந்த 20ஆண்டுகளில் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது.
ஈழத்தில் இ சிற்றிதழ்களில் விரி இடம்பெற்றிருக்கவில்ை தொகுத்து வாசிக்கும்ே உலகில் 1960க்குப் பின் கியம். அரசியல், தத்துவ சார்ந்த பல்வேறுபட்ட ஆ
போக்குகள் பதிவு செய்
பாரம்பரியக் கதைசொல்லும் பாணி பொதுவாக எல்லாக் கதைகளிலுமே மீறப்பட்டுள்ளது. நேர்கோட்டுச் சட்டகத்துள் ஒரு கதையும் நகரவில்லை. கால இட எல்லைகளை இவரது கதைகள் தாண்டிச் செல்கின்றன. ஆயினும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டொரு கதைகளைத் தவிர, எல்லாக் கதைகளுமே வாசக ஈர்ப்பு உடையவைதாம்.
விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் (சிறுகதைத் தொகுப்பு அம்ரிதா ஏயெம்
GGGS)GA) 160.00
 
 
 
 
 
 
 
 
 
 
 

os buri 1 1
எமது அடுத்த வெளியீடு
ஒரு வாசிப்பு
தமிழில்: கொன்ஸ்ரன்ரைன்
பதிப்பக வெளியீடுகள் லக்கியத் தடம் ம் விமர்சனங்களும் கசு சிவத்தம்பி
2000 ரூபா 210.00 பிலுள்ள கட்டுரைகள் லும், தொகுநிலையிலும் த இலக்கியச் செல்நெறி து. அதாவது மார்க்சியச் பிய அந்த இலக்கியம். சியான மார்க்சியத்திற்கு அழுத்தமாகப் பதிவு
இலங்கை அரசியலில் பெண்களும். }းမ်ား அரசியலும்
ଘtଶ$1, $(; ଶuଗ00] ଧୈର୍ୟ୍ଯ ஒக்டோபர் 2001 விலை ரூபா 23000
ஒடுக்குமுறைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சமூக சக்திகளில் முக்கியமான சக்தியாக பெண்கள் காணப்படுகின்றனர். இங்கு ஆணாதிக்கம் அதிகாரம் படைத்த நிலையிலும், பெண்கள் அவ்வதிகாரத்திற்கு வெளியில் இருந்துகொண்டு பலியாகும் சக்தியாக உள்ளனர். இலங்கை அனுபவத்தைக் கொண்டு இலங்கையின் அரசியலில் பெண்களும். பெண்களது அரசியலும் என்கிற விடயத்தை ஆராய முற்பட்டுள்ளேன்.
கவிதைகள் Iட்ட இரண்டாவது பதிப்பு பர்ப்பு எம்.ஏ.நுஃமான் 2000
Usi 200,00
இதுதான் வரலாறாகி தம் மனிதாபிமானிகளை ஆனாலும் ஆதிக் கச் பாராடுவதற்கான நியாயம் ளுக்குநாள் அதிகரித்தே ச் சூழலில் அதிகம் ாததை நமது இலக்கியச்
ஊஞ்சல் ஆடுவோம்
சிறுவர்களுக்கான கவிதைகள்
மு.பொன்னம்பலம் ဣ-S) ဓါ1, 2001 விலை ரூபா 10000 சிறுவர்களுக்கு நாம் கொடுப்பது அவர்களுக்குட் பயன தரக்கூடியதாகவும். அவர்க ளுக்குரிய அறிவின் தளங்களில் விசாரணை s9jᎧᏈ0ᎧuᎦ5ᎶᎼ0ᎶlᎢ எழுப்பி, இன்னும் அலர்கள் முதிரா உள்ளங்களில் மண்டிக் கிடக்கும் கலை உணர்வு களை கிளர்ந்தெழவைப்பவையாகவும் இருக்க
வைத்திருக்கிறது வேண்டும்.
லக்கியத்தின் சமகால தூவானம் களும் பதிவுகளும் (பத்தி எழுததுக்களின் மனிதன் நேர்காணல்கள் தொகுப்பு
301 அயேசுராசா }UT 220.00 g్మ961, 2001
துவரை வெளியான வான நேர் காணல்கள் U. இந்நேர்காணல்களைத் பாது ஈழத்து இலக்கிய நிகழ்ந்து வருகின்ற இலக் 1. கலைக் கோட்பாடுகள் ளுமைகளின் சிந்தனைப் பப்பட்டுள்ளன.
விலை ரூபா 12000 38 தகவல்களைத் தருவதும் சுவாரசியத்தை ஊட்டுவதும்தான் பத்தி எழுத்தின் நோக்கங்கள் என்றில்லை. நுட்பமான இரசனையும். கூரிய நோக்குங்கொண்ட ஒருவர் - கலை இலக்கியப் படைப்புகள் பற்றிய தனது மனப் பதிவுகளை எழுதும் போது தரம் , தரமின் மை என்ற பக்கங்களில் ஒளி பாய்ச்சப்படுகிறது.
பிரபஞ்சம் முதல் பூமி வரை ஏ.எல் ஷஹாறா ഖിബ്നു 160,00
இலங்கையைப் பொறுத்தவரை விஞ்ஞான துறை * சார்ந்த உயர் கல்வி பெற விரும்பும் மாணவர் தொகை அதிகரித்துக் காணப்படும் இக் கால கட்டத்தில் கல்வி கற்கும் சுதேச மொழிகளில்
ஒன்றான தமிழ்மொழியில் விடயங்களை அறிந்து ாள்வதற்குத்தேவையான நூல்கள். அதுவும் விஞ்ஞானத் துறை ாந்த நூல்கள். மிகவும் பற்றாக்குறையாகக் காணப்படுகிறது.

Page 68
క్షా
=== GER SE:
ஈழத்துத் தமிழ்ச்சூழலில் - கலை இலக்கி தமிழின் முக்கியத்துவமிக்க படை
தொடர்புகளுக்கு
Moontravathu Manithan
Publication
143, Muhandaran Road,
Colombo -03, Sri Lanka.
Tel: O777 38927
 

量
ܒ ܕ ܒ
It is
வாசகர்களின் பார்வைக்குக் கிட்டா
கள் மொழிபெயர்ப்புக்களின் தொகுப்
८OO3 LDITf ई (pg56)