கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1976.01

Page 1
தை 197
FL 을
நிழல் விழுத்தாத தென்னகத் ே உயர்ந்து நிற்கிறது.
தனது நிழலேத் தன்னிலேயே ெ தென்னகக் கோவில் உயர்ந்து நி என்னை ரசி, எனது நிழலே ரசிக் என்னிலேயே தஞ்சம் புகு, என் என்னிலேயே என்ரசிப்பு, என்னி
மனித வாழ்க்கை கலைநிழல் விழு கலேநிழலில் ரசிப்பு கலைநிழலில் வாழ்க்கையில் கலே இல்லை, ரசிப் வாழ்க்கை, ரசிப்பு. தன்னை விட்டுத் தன்னைக்காண ( நிழலிடம் ஒடும் மனிதன்.
மனிதச் செயல்கள் குணநிழல் வி தென்னகக் கோபுரமாய் எழுந்து மனித வாழ்க்கையின் ரசிப்பிடமா உள்ளழித்து வாழ்க்கையிலேயே ெ இப்போமனித இருப்பே கஜல. கலே எனப்பட்ட நிழல் இருப்பெடுக்கப்பட்டு கணக்கு முடி கலைப்பேரேடு மூடப்படுகிறது; சுய
-
 

ଜୁ{5 you!
m
ஒ
மு பொ.
காவில்
பய்து உள்ளழித்து ற்கிறது.
காதே நிழலிடமல்ல.
என் தஞ்சம்.
த்தி நீண்டு கிடக்கிறது. தஞ்சம், வாழ்க்கையிலல்ல. பில்லே, கலேயில்தான்
தன்னை ரசிக்க)
ழுத்தாது
நிற்கும்போது ய் முன்னீளும் கலைநிழல் பய்யப்படுகிறது.
க்கப்படுகிறது. வாழ்க்கை தொடங்குகிறது.

Page 2
ஆசிரியர் குழு:-
. சண்மு கன் மு. புஷ்பராஜன் 9. ஜீவகாருண்யன் அ. யேசுராசா
2
தை
எழுத்தாளர் கூட்
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் பெற்று இயங்கப்போகின்றது என்ற செய்தி எவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்; அந்த வளர்ச்சியிலும் - ஸ்திரத்திலும், இயக்கத்திலு!
1962.. Gi) ஆரம்பிக்கப்பட்டு ‘ஏழு நூல்க பதிப்பகம் 1974-ல் புனரமைக்கப்பட்டது. இ இயங்கத் தொடங்கியுள்ளது.
இதைப்பற்றி எழுதும்போது இப்படியான கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் ரூபாவிற்கு அதிகமான *வியாபாரகதி"யினைக் 30 சதவீத "ருேயல்ரி" ( Royalty) யையும் அ பூட்டும் வளர்ச்சியில் இச்சங்கத்தின் பங்கு, ம தாளர்களின் படைப்புகள் பல இச்சங்கத்திஞ யோக வசதிகளையும் பெற்றன.
ஈழத்துத் தேசிய இலக்கியம் பற்றிப் பர (உண்மையில் நீண்டகாலமாகவே பேசப்படு தின் புத்துயிர்ப்பு ஒரு 'நம்பிக்கையின் ஒளி காலத்தின் தவிர்க்க இயலாத தேவை என்று முன்னேற்றம் காண அவாவும் நம்பிக்கையா களின் தோற்றம் இயல்பானதே, இந்த மு இலக்கிய ஆர்வலர்களுக்கு புத்தூக்கத்தையும் அதனூடாக சமுதாயத்தின் இருண்ட பகுதி இலக்கியத்திலும், பொதுமனிதனின் சமுதாய யும் சேர்க்குமெனவும், அலை எதிர்பார்க்கின்ற
ஈழத்தின் புத்தக வெளியீட்டிலும்-பரம் றங்களை நசிவிலக்கிய சக்திகள், தமக்குச் சாத தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் முயற்சி இயக்கமாகவும் அதே நேரத்தில் ஆரோக்கி (பாரபட்சமில்லாத) வழி காட்டியாகவும் தாளர்கள் தம் ஒருமித்த ஆதரவை வழங்கி
* அலை இலக்கிய வட்டத்தினருக்காக பிரதான6 அச்சகத்தில் அச்சிடப்பட்டு, இல. 6 மத்திய மேற்கு வெளிவிடப்பட்டது. நிர்வாக ஆசிரியர் அ. யேசுராச
 

இல. 6 மத்திய மேற்குத் தெரு. குருநகர், யாழ்ப்பாணம்.
ஆண்டுச் சந்தா. ரூபா 7.00
1976
டுறவுப் பதிப்பகம்
மீண்டும் புனரமைக்கப்பட்டு புது மலர்ச்சி ஈழத்து இலக்கியத்தோடு பரிச்சயமுள்ள கிழ்ச்சியில் பங்கு கொள்ளும் 'அலை அதன் ம் கூடிய அக்கறை கொள்கிறது. ளை" வெளியிட்ட பின்னர் உறங்கிப் போன ப்போது அரசின் அங்கீகாரத்துடன், மீண்டும்
முயற்சிக்கு முன்னேடியான கேரள எழுத்தாளர் இருக்க முடியாது. ஆண்டிற்கு 20 லட்சம் கொண்டுள்ள அச் சங்கம், எழுத்தாளர்களிற்கு 1ளிக்கின்றது. கேரள இலக்கியத்தின் பிரமிப் கத்தானது. கேரளத்தின் புகழ் பெற்ற எழுத் ேைலயே நூல் வடிவைப் பெற்றதோடு, விதி
ரவலாகப் பேசப்படும் இன்றைய நாட்களில் கிறது.) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத் என்றே சொல்லவேண்டும். ஒருவிதத்தில், அது 1ம் சொல்லலாம். எங்கும், எத்துறையிலும் ான எதிர்பார்ப்புகளில், இத்தகைய இயக்கங் ழனைப்பு எழுத்தாளர்கள், சஞ்சிகையாளர்கள், உற்சாகத்தையும் அளிக்கும் அதே நேரத்தில், திகளுக்கும் ஒளி பாய்ச்சுவதோடு- ஈழத்து வாழ்விலும் புதிய விழிப்பையும் வேகத்தை து. பலிலும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற் கமாக்கிக் கொண்டன. இந்நிலையில் எழுத் கள் நசிவிலக்கிய வெளியீடுகளுக்கு எதிரான பமான சிந்தனைகளுக்கும், இலக்கியத்திற்கும் அமையுமென்றும் எதிர்பார்க்கிருேம்; எழுத் இதனைப் பலப்படுத்தவும் வேண்டுகிருேம்.
வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியிலுள்ள வஸ்தியன் தத் தெரு, குருநகரில் வசிக்கும் அ. ஜெயசீலனுல்
IT

Page 3
எம். ஏ. நுஃமான்
ஆக்க இலக்கிய மொழி ெ
ஒரு மொழியில் உள்ள இலக்கியங்கள் பிரிதொரு மொழியில் பெயர்க்கப்படுவது, பல்வுே து நாடுகளையும், பல்வேறு சமூகங் கஃாயும் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் தமக்குள் தொடர்பு கொள்ள தேர்வதணுல் ஏற்படும் கலாசாரக் கலப்பின் ஒரு அம்சமாகும். இத்தகைய மொழி பெயர்ப்பு முயற்சிகள் நெடுங்காலமாகவே தடைபெற்று வந்துள்ளன; எனினும் கடந்த சில நூற்ருண்டுகளில் இம்முயற்சி பெரு மளவு அதிகரித்துள்ளது.
ஐரோப்பியர் நமது நாடுகளுக்கு வரும் வரை, சமஸ்கிருதம், பாளி போன்ற சில குறிப்பிட்ட மொழிகளில் உள்ள இலக்கி யங்களே நமது மொழியில் பெயர்க்கப்பட் டன; அல்லது தழுவி எழுதப்பட்டன. ஆனல் முதலாளித்துவ சமூக பொருளா தார மாற்றங்களும், நவீன கல்வி வளர்ச் சியும் ஏற்பட்ட பின்னர் உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியங்கள் தமிழ் மொழியில் பெயர்க்கப்படலாயின. இவ் வகையில் முக்கியமான உலக மொழிகளில் உள்ள அநேக இலக்கியங்கள் இன்று தமி ழில் பெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மொழி பெயர்க்கப்பட்டுக்கொண்டும் உள் 6T.
இங்கு இலக்கியம் என்று சொல்லும் போது பொதுவாக எழுதப்பட்ட எல்லா வற்றையுமே குறிப்பிடுகின்றேன். ஆனல் விஞ்ஞானம், வரலாறு, சமூக இயல் போன்ற அறிவுத்துறை நூல்களை மொழி பெயர்ப்பதற்கும், கவிதை, சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்களை மொழி பெயர்ப்பதற்கும் இடையே சில அடிப்படையான வேறுபாடுகளும் சிக்கல்க ளும் உள்ளன. இதை விளங்கிக் கொள்வ தற்கு மொழி பெயர்ப்புப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசி. யமாகும். ஆகவே மொழிபெயர்ப்புப்பற் றிப் பொதுவாகவும், ஆக்க இலக்கிய

யர்ப்புக்கள்
மொழிபெயர்ப்புக்கள் பற்றிக் குறிப்பாக வும் மொழிசார்ந்த சில கருத்துக்களை இங்கு சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.
* மொழிபெயர்ப்பு என்பது ஒரே கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரு மொழிக்குப் பதிலாகப் பிறிதொரு மொழி யைப் பிரதியீடு செய்வதாகும். அதாவது ஒரு மொழியில் கூறப்பட்ட அதே கருத்தைப் பிறிதொரு மொழியில் கூறுவது ஆகும். இது மொழிபெயர்ப்புப் பற்றிய ஒரு குறு கலான வரைவிலக்கணமேயாகும். மொழி பெயர்ப்புப் பற்றி விரிவான ஒரு வரை விலக்கணம் கூறுவதானல் "ஒரு ஊடகத் தில் கூறப்பட்ட விஷயத்தை இன்னுமொரு ஊடகத்துக்கு மாற்றுவது' எனலாம். இவ் வாறு மாற்றும்போது குறியீட்டுமுறை அனை த்தும் முற்ருக மாறுகின்றது. சொல்லப் பட்ட விஷயப்பொருள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. உதாரணமாக:
விட்டிலது விட்டில் - விளக்கொளியை
விட்டிலது விட்டில் என்ற வரிகளை எடுத்துக்கொள்வோம். இது செய்யுள் ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட செய்தியை உரைநடைக்கு மாற்றுவதானல் "அந்த விட்டில் பூச்சி விளக்கொளியை விடாமல் சுற்றியது" என்று மாற்றலாம். இன்னும் ஒரு மொழி ஊட கத்துக்கு மாற்றும்போதும் நாம் இவ்வாறே செய்யமுடியும். 'விட்டிலது விட்டில்" விளக் கொளியை விட்டிலது விட்டில், என்னும் வரியில் விட்டிலது என்ற ஒரே ஒலிக்குறியீடு பெயராகவும் வினையாகவும் வருகின்றது. இதே பொருளை உணர்த்தும் இதற்குச் சம தையான ஒலிக்குறியீடுகளைப் பிறமொழி யில் தேடுவது சாத்தியமல்ல. எல்லா மொழிகளிலும் இத்தகைய வேறுபாடுகளை தாம் காணலாம். இவ்வாறு மாற்றும் போது முதலாவது உளடகத்தின் குறியீட்டு முறையினல் ஏற்படும் ஒசைநயம் போன்ற அழகியல் அம்சங்கள் மற்ற ஊடகங்களின்
27

Page 4
குறியிட்டு முறையில் இல்லாதுபோகின்றன. சொல்லப்பட்ட விஷயப்பொருள் மட்டுமே எஞ்சுகின்றது. ஆக்க இலக்கிய மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
எல்லா மொழிகளிலும் பிரதானமான இரண்டுவகையான மொழி நடைகள் உள் 66. விஞ்ஞானம், தொழில்நுட்பம் , பொறியியல், கணிதம், சட்டம் போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களை வெளிப்ப டுத்தும் மொழிநடை ஒருவகையானது. இது திட்டவட்டமான, வளைவு சுழிவுகள் அற்ற மொழிநடையாகும். இதை நாங் கள் அறிவியல் மொழி என்றும் சொல்ல லாம். இத்தகைய அறிவியல் மொழியை பிறமொழிகளில் பெயர்ப்பது அத்தனை சிக் கல் வாய்ந்தது அல்ல. இத்தகைய மொழி யைப் பெயர்ப்பதற்குத் தற்காலத்தில் இயந் திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இயந் திர மொழிபெயர்ப்புக்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டும் உள் ளன. ஆனல் மன எழுச்சிகளையும் உணர் "வுகளையும், நுட்பமான கற்பனைகளையும் அடிப்படையாகக்கொண்ட கவிதை, சிறு கதை, நாவல் போன்ற இலக்கியங்களுக் குரிய மொழி இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இது அழகியல் அம்சங்கள் நிறைந்த, வளைவு சுழிவுகள் மிகுந்த ஒரு மொழி நடையாகும். இதனை நாங்கள் இலக்கிய மொழி எனலாம். (இத்தகைய வேறுபட்ட பயன்பாட்டுக்குரிய வேறுபட்ட மொழிநடைகளை தற்கால சமூக மொழியி யலாளர் வகைமொழி (variety) என்பர். இத்தகைய இலக்கிய மொழியை மொழி பெயர்ப்பது அத்துணை இலகுவானதல்ல. இத்தகைய மொழியை இயந்திரங்களால் ஒருபோதும் மொழி பெயர்க்க முடியாது என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இலக் கியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, அம் மொழியைப் பேசும் மக்களின் பண்பாட்டு டன் உள்ளார்ந்து பிணைந்துள்ளமையே இதன் காரணமாகும். ஆகவே ஒரு குறிப் பிட்ட மொழியின் அமைப்புப் பற்றியும் அதைப் பேசும் மக்களின் பண்பாடுபற்றியும் நன்கு தெரிந்தவர்களாலேயே அம்மொழியில்

உள்ள ஆக்க இலக்கியங்களைத் திறம்பட மொழிபெயர்ப்பது சாத்தியமாகும். உதார ணமாக 'வெள்ளாடுகளைச் செம்மறிகளாக மாற்றுதல்’ போன்ற ஒரு தொடர் பைபி ளில் வருகின்றது. தாழ்ந்தவர்களை உயர்ந்த வர்களாக மாற்றுதல் என்னும் பொருளை இது சுட்டுகின்றது. சில ஆபிரிக்க மொழிக ளில் இதை இவ்வாறே மொழிபெயர்த்தால் பொருள்மயக்கம் ஏற்படும். ஏனெனில் சில ஆபிரிக்க மக்கள் செம்மறிகளை விட வெள் ளாடுகளை உயர்ந்ததாகக் கருதுகின்றனர். பண்பாட்டு வேறுபாட்டுக்கும் மொழிக்கும் இடையே உள்ள உறவை இது தெளிவாக்கு கின்றது எனலாம். இவ்வாறு பல்வேறு உதாரணங்களை நாம் காட்ட முடியும்.
ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புக்களை நாம் இரு வகைப்படுத்தலாம். ஒன்று ஒரு மொழிக்குள்ளேயே நடைபெறும்மொழி பெயர்ப்புக்க்ள். செய்யுளில் இருந்து உரை நடைக்கும் அல்லது உரை நடையில் இருந்து செய்யுளுக்கும் மாற்றுவதும், வழக் கிறந்த பழைய மொழியில் இருந்து வழக்கில் உள்ள புதிய மொழிக்கு மாற்றுவதும் இதில் அடங்கும். செய்யுளில் இருந்து உரை நடைக்கு மாற்றுவதற்கு உதாரணமாக நான் ஏற்கனவே குறிப்பிட்ட விட்டிலது விட்டில் என்னும் வரிகளைக் குறிப்பிடலாம். அநேக சங்கச் செய்யுள்களின் பொருளை மு. வ; கி. வா. ஐ; புலியூர்க்கேசிகன் போன் ருேர் இவ்வாறு உரைநடை வடிவில் தந்துள் ளனர். இதுவும் ஒருவகை மொழிபெயர்ப் பேயாகும். இதேபோல் பழைய மொழி யில் இருந்து புதிய மொழிக்கு மாற்றுவ தும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் மொழி மாற்றம் அடைவதே இதன் கார ணமாகும். சேக்ஸ்பியரின் ஆங்கிலத்தை இன்றைய ஆங்கிலேயர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதுபோல சங்க காலத் தமிழை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனுல் பழைய மொழியில் உள்ளவற்றைப் புதிய மொழியில் பெயர்ப் பது அல்லது உரைகள் எழுதுவது அலசி யமாகின்றது. இவ்வகையில் சேக்ஸ்பிய ரின் ‘யூலியசீசர்" நாடகத்தைத் தற்கா) ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்

Page 5
6ானர். தமிழிலும் இத்தகைய சில முயற் சிகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாகப் பின்வரும் ஐங்குறு நூற்றுப் பாடலைக் குறிப்பிடலாம்.
அன்னுய் வாழி வேண்டன்னை நம்படப்
பைத தேன் மயங்கு பாலினும் இனிய அவர்
V தாட்டு உவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே
இப்பாடலில் உள்ள பல சொற்கள் இன்று வழக்கில் இல்லை. அதனுல் இதன் பொருள் விளங்குவதில்லை. ஆகவே பொருள் விளங்கக்கூடிய முறையில் இதை இன்றைய மொழியில் பெயர்ப்பதானுல் அது பின்வரு மாறு அமையும்.
அன்னையே வாழ்க, கேளாய் இதனை தமது தோட்டத்து நாறும் தேன் கலந்த பாலிலும் இனியதே; காதலர் நாட்டின் சருகுகள் மண்டிய பூவலில் விலங்கு குடித்து எஞ்சிய கலங்கிய நீரே!
ஒரே மொழிக்குள்ளேயே நடைபெறும் இத் தகைய மொழிபெயர்ப்புக்கள் அவசியமேயா யினும் நமது கவனத்தை அதிகம் கவர்வ தில்லை.
ஒரு மொழியில் இருந்து பிறிதொரு மொழிக்குப் பெயர்ப்ப்து மொழி பெயர்ப் பின் இரண்டாவது வகையாகும். இதுவே பரவலாக அறியப்பட்டதும் முக்கிய கவனத் துக்கு உரியதுமாகும். இவ்வாறு ஆக்க இலக் கியங்களை மொழி பெயர்க்கும் போது நாம் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்க வேண்டி உள்ளது. ஒரு கவிதையில் அல்லது கதையில் இடம் பெறும் மரபுத் தொடர்கள், பழ மொழிகள், குறியீடுகள், படிமங்கள் முத லியவற்றை இன்னுமொரு மொழியில் பெயர்ப்பது இலகுவானதல்ல. ஒவ்வொரு மொழியும் தனக்கென பிரத்தியேக இயல்பு களைக் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் இன்னுமொரு மொழியில் அதே பாதிப்பு டன் மொழி பெயர்ப்பது என்பது சாத்தியமு மல்ல. அதிலும் குறிப்பாகக் கவிதையை

:సస
தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது இறந்தவர்களின் நினைவுச் சின்னம், மறுபடியும் உடைக்கப்பட்
டுள்ளது. இத்தகைய குரூரச் செயல் கள் மக்களின் உணர்ச்சிகளைப் பாதிப் பவை. இவற்றை நிகழ்த்திய மறை கரங்களை'யும் மக்கள் மறக்கப்போவ தில்லை.
உடைந்து கிடக்கும் கற்களின் மீதும் *செவ்விரத்தம் பூக்களை" வைத்து அஞ்சலி செய்யும் மக்களின் உணர்வுகளுடன், 'அலையும் சேர்ந்தே நிற்கிறது.
மொழி பெயர்ப்பது அநேக இடர் தருவ தாக உள்ளது. ஒரு மொழியில் உள்ள கவி தையை அம்மொழியில் அது கொடுக்கும் அதே பாதிப்புடன் இன்னுமொரு மொழி யில் பெயர்க்க முடியாது என்ற கருத்தை பொதுவாக கவிதை மொழிபெயர்ப்பாளர் கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். புஷ்கினின் சில கவிதைகளை பிரெஞ்சு மொ ழியில் பெயர்த்தவர்கள் - மொழி பெயர்ப்பில் புஷ்கினின் சில கவிதைகளில் காணப்படும் அழகு முற்றிலும் இழக்கப் பட்டு விடுகின்றது என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம் ஒரு மொழிக்கே உரிய அழகியல் அம்சங்களை பிறிதொரு மொழிக் குக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களே யாகும். ஒரு மொழிக்கு அழகு தருவது உவமை, படிமம் கற்பனை போன்றவை மட்டுமல்ல; அம்மொழியின் ஒலி அமைப்பும் ஆகும். ஒவ்வொரு மொழியும் ஒலியமைப் பில் தம்முள் வேறுபடுகின்றன. செய்யுள் நடைக்கும் உரை நடைக்கும் இடையே ஒவ் வொரு மொழியிலும் வேறுபாடு உண்டு. இதனலேயே செய்யுளில் எழுதப்பட்ட ஒரு கவிதையை மொழிபெயர்க்கும் போது அதைச் செய்யுளிலா அல்லது வசனத் இலா மொழி பெயர்ப்பது 6 ன் ற ஒரு கேள்வியும் எழுகின்றது. இதற்கு வேறு பட்ட விடைகள் கூறப்படுகின்றன. பேரா சிரியர் போஸ்ற்கேற் Post gate என்பவர்
29

Page 6
செய்யுள் செய்யுனிலேயும் வசனம் வசனத் திலேயும் பெயர்க்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கூறுகின் ருர், ஆணுல் மத்யூ அர்ஞல்ட் என்பவரோ வசன ரூபத்தில் பெயர்க்கப்பட்ட ஒரு கவிதை அதிகளவு கவித்துவம் உடையதாக இருக்கக்கூடும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆயி னும் யாப்பின் அழகியல் அம்சங்கள் இல் லாத ஒரு கவிதை பூரணமான கவிதை பல்ல என்ற கருத்தையுடையவர்கள் இன் ஒரம் பலர் உள்ளனர். ஆணுல் ஒரு கவிதை யைச் செய்யுள் நடையில் மொழி பெயர்க்க முயலும் ஒருவருக்குத் தன் மொழியில் அதிக பட்சச் செய்யுளாற்றல் இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அக்கவிதையின் ஜீவனே இழந்து விடும். கே. கணேஷ் அவர்கள் மொழிபெயர்த்த ஹோஷிமின் கவிதைகளே இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இது எவ்வாறெனினும் உரைநடையை விடச் செய்யுள் நடை கவிதைக்கு மேலதிகமான ஒரு வனப்பைக் கொடுக்கின்றது என்பது
உண்மையே ஆகும். முருகையன், சண்முகம்
சிவலிங்கம் போன்றேர் மொழிபெயர்த்த சில கவிதைகளே இதற்கு உதாரணமாகத் தரலாம். இன்று செய்யுளிலும், வசனத்தி லும் அநேக பிறமொழிக் கவிதைகள் தமி ழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆயினும் உரைநடையே அதிகம் பயன்படுத்தப்படு கின்றது. உரைநடையா,  ெச ப் புள் நடையா என்ற பிரச்சினேசுளேத் தவிர மற்ற எல்லாப் பிரச்சினேகளும் சிறு கதை, நாவல் போன்ற இலக்கியங்களே மொழி பெயர்ப்பதிலும் காணப்படுகின்றன.
ஆக்க இலக்கிய மொழி பெயர்ப்புக் களில் காணப்படும் ஒரு விசேட அம்சம் இரண்டுபேரின் மொழிபெயர்ப்புக்களுக் கிடையே காணப்படும் அதிக பட்ச வேறு பாடு ஆகும். சொற்களிலும், வாக்கிய அமைப்புக்களிலும் சிலவேஃள பொருளிலும் கூட இந்த வேறுபாடுகள் காணப்படுகின் றன. மொழிபெயர்ப்பானரின் மொழியாற் றல் மட்டுமன்றி அவர் பின்பற்றும் மொழி பெயர்ப்புக்கோட்பாடும் இதற்குக் காரண மாக அமைகின்றது. உமர்கையாமின் பாடல் յի հետ է: Լյնtr" தமிழில் பெயர்த்துள்
Bህ

எனர். அவை அனேத்தும் ஒன்றில் இருந்து ஒன்று அதிக பட்சம் வேறுபடுகின்றன என் பது நாம் அறிந்ததே. சமீபத்தில் சுனில் குணவர்தன என்ற சிங்களக் கவிஞரின்
( - :) -- . : d=53) Lם&lrמ TITI մեIIM aն :յtஎன்ற கவிதையின் மூன்று மொழி பெயர்ப்புக்கள் வெளி வந் துன் ள .ை
அவை மூன்றும் தம்முள் அதிகம் வேறுபடு வேதை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு சுனில் குணவர்தனவின் கவிதையின் முதல் நான்கு வரிகளுக்கும் உரிய மொழி பெயர்ப் புக்களே இங்கு தரலாம்.
அப் பொடி மையோ அப் பொடி வமயோ கந்துலு சலா லா ஹண்டா வெட் it at
மறை மிக அத்தற மவு உகுளே எறிந்த இவ்வரிகளே பைஸ்தின் (மல்லிகை ஜ=2ல 1975) பின்வருமாறு மொழிபெயர்க்கிருர்,
சின்னஞ் சிறுவனே!
ମିର୍ଜାମ ଜୟ ଓଁ சிறுவனே!
நெடுவழியிடையே தாய்மடியமர்ந்தே
கண்ணீர் சிந்திக் கதறியழுவதேன்? செந்திரனின் மொழிபெயர்ப்பு (அக்னி ஒகஸ்ட் 1975) பின்வருமாறு அமைகின்றது.
சின்னஞ் சிறுவனே!
சின்னஞ் சிறுவனே!
தெருவோரத்திலே
தாயின் மடியில்
முடங்கியிருந்தும்
நீ ஏன்
கண்ணீர் சிந்திக் கதறியழுகிருப்!
எனது மொழி பெயர்ப்பு பின்வருமாறு அமைந்துள்ளது (அக்னி செப்டம்பர் 1975)
ஏன் சிறு குழந்தாய் ஏன் சிறு குழந்தாய் பெருந்தெரு அருகில் தாயின் மடியில் இருந்துகொண்டு கண்ணீர் பெருக்கி அழுது வடிக்கிருப்?

Page 7
மூவரின் மொழிபெயர்ப்பு முழுவதிலும் இத் தகைய வேறுபாடுகள் அதிகம் காணப்படு கின்றன. சிறுகதை நாவல் மொழிபெயர்ப் புக்களிலும் இத்தகைய வேறுபாடுகளே நாம் காணலாம். அன்ரன் செக்காவின் "மூன்று ஆண்டுகள்' நாவலே அதே தஃப்பில் து கிருஷ்ணமூர்த்தி என்பவரும், "அன்பு மலர்ந் தது" என்றதலேப்பில் நா. பாஸ்கரன் என்ப வரும் மொழிபெயர்த்துள்ளனர். இவ்விரு மொழிபெயர்ப்பிலும் பக்கத்துக்குப்பக்கம் அநேக வேறுபாடுகளைக் காணலாம். முதல் பந்தியையும், இறுதிவசனத்தையும் மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
'ஜன்னல்களில் இங்கேயும் அங்கே பும் தெரிந்த வெளிச்சங்களேத் தவிர இன்னும் இருட்டாகத்தான் இருந்தது. வெளியே சந்திரன் தெருவின் மறு கோடியில் இருக்கும் கட்டடங்களின் பின்னுல் இருந்து உதயமாகிக்கொண் டிருந்தது. பீட்டர் பால் கோவிலில் பாஃ பூசை முடியட்டும் என்று தன்விட் டுக்கு வெளியில் இருந்த பெஞ்சியின்மீது அமர்ந்தவாறு காத்திருந்தான் லாப் தேவ், கோவிவில் இருந்து புவியாசெர்ஜியேவ்னு வீடு போவதற்கு இப்ப டித்தான் வருவாள். அவளேக்கண்டு ஒரு வேண் அன்றைய மாலப்பொழுது பூராவையும் அவளுடனேயே கழிக்க லாம் என நம்பினுன் அவன்"
அ. கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பு (அயல் மொழிப் பதிப்பகம் மாஸ்கோ) பின் வருமாறு தொடங்குகின்றது.
'ஜன்னல்களில், இங்குமங்குமாகச் சிறிது வெளிச்சம் தெருக் கோடியிலே பாஃாயங்களுக்குப் பின்னூல் வெளிறிய வான்மதி எழுந்து கொண்டிருந்தது: மற்றப்படி இன்னும் இருண்டே இருந் திது. பீட்டர்.பாவெல் கோயிலில் மாவே வழிபாடு நிகழ்ந்து கொண்டிருந் தது; அதன் முடிவுக்குக் காத்தவண்ண மாகத் தன்வீட்டுக்கு வெளியே இருந்த பெஞ்சின்மீது உட்கார்ந்திருந்தான் லாப் தேவ், யூலியா செர்கேயில்ஞ, கோயி லிலிருந்து தன் வீட்டுக்குப் போகும்

வழியிலே, அந்தப்பக்கம் வருவாள் அவளோடு பேசலாம்; ஒருகால் மாசில வேளே முழுவதையும் அவள் கூடவே கழிக்கலாம் என்றெல்லாம் அவன் எண் னினுன்' - பாஸ்கரனின் மொழிபெயர்ப்பு பின்வரு மாறு முடிகின்றது: "நாம் காத்திருந்து பார்க்க வேண்டியதுதான் என எண்ணி ணுள்". கிருஷ்ணமூர்த்தியின் மொழி பெயர்ப்பு பின்வருமாறு முடிகின்றது. பிழைத்திருத்தால் பார்த்துக் கொள்வோ மே" என்று நிஃனத்தான் அவன். 'காத்திருந்து பார்க்கவேண்டியதுதான் என்பதற்கும் "பிழைத்திருந்தால் பார்த்துக்கொள்வோமே என்பதற்கும் பொருளில் எவ்வளவோ வேறுபாடு உண்டு. முன்னேயது பெண் டாவிலும் மற்றது ஆண்பாவிலும் முடிவ தும் கவனிக்கத் தக்கது. சிலவேளை முன்னே பது அச்சுப் பிழையாகவும் இருக்கலாம். இத்தகைய பொருள் வேறுபாடுகள் சிங்க ளத்தில் இருந்து தமிழில் பெயர்த்த சில சிறுகதைகளிலும் காணப்படுகின்றன.
ஆக்க இலக்கிய மொழி பெயர்ப்பில் காணப்படும் பிறிதொரு அம்சம் அளவு வேறுபாடு ஆகும். சில மொழி பெயர்ப் புக்கள் மூலத்தைவிடப் பெரிதாகவும் சில சிறிதாகவும் அமைகின்றன. இதற்கு அடிப் படையான காரணம் இரு மொழிகளுக்கும் இடையே உள்ள அமைப்பு வேறுபாடே யாகும். ஒரு மொழியில் ஒரு சொல்லில் கூறியதை இன்னுமொரு மொழியில் பல சொற்களில் கூறவேண்டிஇருக்கலாம். அதுபோல் பல சொற்களில் கூறியதை ஒரே சொல்லில் கூறக் கூடியதாயம் இருக்கலாம். இவ்வாறு சொற்களின் அளவு, சொற்களில் உள்ள எழுத்துக்களின் அளவு முதலியவை மொழி பெயர்ப்பின் அளவையும் நிச்சயிக் கின்றன; இவ்வாறு இல்லாமல் மொழி பெயர்ப்பாளன் மூலத்தில் உள்ள சிவதை விட்டு விடுவதாலோ, அல்லது இல்லாத சிலதைச் சேர்த்துக் கொள்வதாலோ கூட இந்த அளவு வேறுபாடு ஏற்படக் கூடும். ஆஞல் இது மொழி பெயர்ப்பில் தவிர்க்க வேண்டிய அம்சம் ஆகும். மூலத்தில் கூறப் பட்ட விஷயங்கள் அனேத்தையும் மொழி பெயர்ப்பிலும் கொண்டு வரும் போதே அது சிறந்த மொழிபெயர்ப்பாக அமையும்.
3 II

Page 8
'சங்கம் புழைக்கும் மாயா கோ
சங்கம் புழை !
உன்நெஞ்சைமுட்கள் கிழ் *குளிர்ந்துபோன என் நி மூடுபனியாக, உன் வீதி என்றபடிதுயரில் நீசெத் உயிர்தின்றது உன் காத
*.நொறுங்கியது காதற் வாழ்வும்நானும் பிரிந்தன ஓ! 2மாயா கோவ்ஸ்கி, துயரினிலாழ்ந்தாய் குண்டுகளால் அதை வெ
காதலின் வளரீகரக் கடுமைதாக்க நானும்உம்போல மனமழி இந்தவண்ணமெல்லாம் நமக்கேன் நிகழ்கிறது ?: மெல்லிதயங்கொண்டிருந்ே
முதிரா இளைஞர் செயலெ உம்மையெலாம் எள்ளுவார் அணி சேரே என்ருலும், உமது வழி தொடரேன் செய்வதற்கு இன்னும் பணிகள் மிகஉளதே !; செயலற்று வாழ்வில் ஒது 'பிறத்தியானெல்லாம் உள், நுழையுங் காலம்!”
முள்முடி குத்தும் சிலுவை உறுத்தும்தான், சாவு வரை வாழ்வேன் ! சாவுக்கு அப்பாலும் என் செயலிற் கவியில் உயிர்த்தெழுவேன் : உயிர்த்தே எழுவேன் ! சங்கம்புழை - ஒரு மலையாளக்கவிஞர்க
தற்கொலை செய்தார். மோயாகோவ்ஸ்கி - றஷியக் கவிஞர். நிை கட்டுத் தற்கொலை ெ

. . . . ாவ்ஸ்கிக்கும் . . . . !
த்ெத கதையறிவேன்
ராசைநித்தமும் பிற்படரும்’ துப் போவாய் ல்.
L - L
p s
TIO....
Iல்லப்பார்த்தாய்.
ந்த கவிஞன்தான்
தோம் என்ப தாலா?
pனறு
5ör
எங்கமுடியாது:
என்ருலும்
ாதலித்த பெண் வேருெருவனை மணந்த துயரில்
றவேருக் காதற் துயரில், கைத்துப்பாக்கியினுல் சய்து கொண்டார்.
-o. Guary T3T.

Page 9
நம்பிக்கையி
- வ. ஐ. ச
யாழ்ப்பாணத்து முற்றவெளி. கோடைமேகங்கள் வாடைக்கு விரித்துவைத்த மரகதப்பாயில்
த்மாவைஆறப்போட்டு
5. விடப்பட்டிருந்தேன். மாலைப்பொழுதோ காற்றில் கரையும் கற்பூரம்போல உணரப்படாமலே கழியும். அவளின் நினைவுகள் சிவனுெளிபாதக்கற்சுவடுகள் வீணையில் நரம்புக்கூந்தலைக்கோதும்அவனது வெண் நகம்பூத்த விரல்களின் நுனிகள் பந்தரில் பெருகும் பவளமல்லிகைகளாய் கண்களுள் நிறைந்து அசையும். போக்கினை மாற்றி புரண்ட கங்கை பாலைவனமாக்கிய படுக்கை என் வாழ்க்கை. அதேமுற்றவெளி. இனி அவள் அருகே என்றும் இல்லை. இங்கேயாரும் இப்போதில்லை. தன்னம்பிக்கை சாகக்கிடக்கும். தலைக்கு மேலோ விரக்திக்கழுகுகள். அடித்துப்போட்ட பாம்பாய் நெளிந்தேன்.
656 நாலு புறத்தையும் அளக்கும். பாசிகறுத்துப் பார்வையில் இடறும் ஏகாதிபத்தியம் எழுப்பிய கோட்டை எத்தனை பெரிதாய் இருந்தும் அதனை

பின் வேர்கள்
ஜெயபாலன் -
என்னுடை நெஞ்சம் ஏளனப்படுத்தும். எத்தனைதடவை எங்களின் முன்னுேர் முற்றுகை இட்டு முடக்கியகோட்டை. சொந்தமண்ணின் சுதந்திரம் காக்க அந்தநாளே ஆயுதம் தாங்கினுேம். மலையேவரினும் தலையே சுமவென நிலைகுலையாது நிமிர்ந்தே நின்ருேம்.
இன்றும் எம்வாழ்வில் அன்ருடம்தலையிடும் ஏகாதிபத்தியம். வெள்ளை வேட்டி உள்ளூர்தரகர்கள். இவர்களின் நினைப்பு பஞ்சினில் விழுந்த சிறுபொறியாக நெஞ்சினில் குரோத நெருப்பினைமூட்டும் எமது பாரம்பரியம் துலங்கத்துலங்க அவளும் இன்றி யாரும் இன்றி வெறிச்செனக்கிடக்கும் முற்றவெளியில் உலகம்முழுவதும் தோளொடு தோளாய் என்னுடன் துணைக்கு இருப்பது புரியும். நாலுடபுறத்தும் 'நம்பிக்கை முழைகள்
தலை எடுக்கும். இப்போது சாவுக்கும் என்னுல் சவால்விடமுடியும் சவால்களை என்னல் சந்திக்கமுடியும்
33

Page 10
* 'இலக்கியம் இப்போ மதங்களின் இடத்தைப் பிடித்து வருகிறது" என்று ஒருமுறை ஜூலியன் ஹக்ஸ்லி கூறியது ᎶᎢ %ᏱᎢ Ꭿ5ᎶᏠ5 நினைவுக்கு வருகிறது. கல்வி அறி வின் வியா பிப்பு இருபதாம் நூற்ருண்டின் நன்கொடை இலக்கியத்திற்கு இன்று 51வ ரையும் அணைக்கும் மாபெரும் சக்தியைக் கொடுக்கிறது. இலக்கியம் எல்லாக் கொள் கைக்கும் களம் அடைப்பது, ஆஸ்திகனே நாஸ்திகனே இடதுசாரியோ வலதுசாரியோ எல்லாருக்கும் பேதமின்றிப் புகலிடம் அளித் துக் களமாய் விரிவதும் கருத்தாய்க் கிடப்பதும் இலக்கியத்தின் இரட்டைத் தொழில். சில வேளைகளில் களமும் கருத் தும் ஒன்ருய்த் தெரிவதுண்டு. களத்தில் பிரவேசிப்போனின் திறமைக்கேற்ப, அவன் கொடுக்கும் விஷயதானம் ஒன்றே கருத்தா யும் களமாயும் நீண்டகாலம் அரசோ ச் சுவதும் உண்டு. பின்னர் இன்னேர் கர்த் தாவின் ஊடுருவல். புதிய கருத்து, புதிய களம், ஒரே நேரத்தில் பல கருத்துக்களின் ஊடுருவல். பல கருத்துக்கள், பல போத னைகள், பிரச்சாரங்கள், பல வழிகள் பற் . பல கண்டுபிடிப்புகள். இலக்கியம் எவனுக் கும் வழிகாட்டும் ஓர் புதிய மதம். பல வழிகளைக் கொண்டது. முடிவுக்கு இட்டுச் செல்லும் வழிகள்.
2
மார்க்ஸ் பிரகடனப்படுத்திய கொள் கைகள் இன்னும் பல ஆண்டுகள் வரை பலரின் இலட்சியத்துக்குரிய களமாயும் கருத்தாயும் அரசோச்சப்போவது மறுக்க முடியாத உண்மை. இன்று மார்க்சின் கருத் துக்களால் பாதிக்கப்படாத எழுத்தாளர் களே இல்லையெனலாம். இன்றைய சிறந்த எழுத்தாளர்க்ளுள் முக்கியமானேர் இடது சாரிகளாக இருப்பதே அதற்கு அரிய சான்று (பிராய்டின் மனேவியல் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்திய பாதிப்பையும் ஒப்பு நோக்கு வது நல்லது) இந்த நிலையில் மார்க்ஸியக் கொள்கைகளுக்குச் சிருஷ்டி இலக்கியம்
இலக்கியமும் இடதுசாரியும்
மு. பொன்னம்பலம்

எந்த வகையில் தோள் கொடுத்து நிற்கிறது? நிற்கவேண்டும்? இடதுசாரி எழுத்தாளன் ஒருவன் தன் இலக்கியச் சிருஷ்டிகளை பார்க் ஸ்பீயத்தின் பிரச்சாரக் கருவிகளில் ஒன்ருக்க வேண்டுமா? என்னும் கேள்விகள் எழுகின்
ாறன. கட்டாயம் இலக்கியம் பிரச்சாரந்தான். ஆனல் அது அதன் இரண்டாவது தொழில், இதைவிட முக்கியமானது இன்னென்று
இருக்கிறது. இலக்கியம் கண்டுபிடிப்புச் செய்கிறது. கண்டுபிடிப்பே அதன் உயிர். அது இல்லையேல் சிருஷ்டி இலக்கியமே. இல்லை எனலாம். இதை அழகாக மார்க்ஸிய விமர்சகரான கிறிஸ்ரொபர் கோட்வெல் கூறுகிருர், 'கலைஞனுக்கு விடுதலை அளிப் பதே கலையின் பயணுகும். அது சுயத்தை வெளிக் கட்டுவதில்லை. சுயத்தைக் கண்டு பிடிக்கிறது." (Discovery) கண்டு பிடிப் புக்குத் தேடல் தேவை.
முக்கியமாகச் சிருஷ்டி இலக்கியத்தின் சிறப்பே அதுதான். ஒரே தத்துவமாக இருப்பினுங்கூட ஒவ்வொரு எழுத்தாளனும் அதன் மூலம் நடாத்தும் சுயதேட்டத்தோ டும் கண்டுபிடிப்போடும் கலந்து வெளி வரும்போது எழுதுவோனின் ஆற்றலுக் கேற்ப புதுமெருகும் புதுவலிமையும் எடுத்து விடுகிறது. சிருஷ்டி இலக்கியம் எல்லாவற் றிற்கும் ஓர் உயிரூட்டி , அன்றேல் விளம்ப ரங்களோடும் வியாசங்களோடும் எல்லாப் பிரச்சாரமும் நின்றிருக்கும். சிருஷ்டி இலக் கியத்தின் பிரச்சாரம் தேவைப்பட்டிருக் காது. ஆனல் இந்த ஆக்க இலக்கியத்தின் பிரச்சாரம் எந்தவகையைச் சேர்ந்தது? இலக்கியத்தின் கண்டுபிடிப்புத் தொழிலே பிரச்சாரமாகிறது. இந்த இடத்தில் கண்டு பிடிப்பும் பிரச்சாரமும் ஒன்றே, உன்னத மான ஒன்று கண்டுபிடிக்கப்படும்போது அந்தச்செய்கைஒன்றே பிரச்சார மா யும் நிற்கிறது. அதற்குப் பிரத்தியேகப் பிரச் சாரம் தேவையில்லை. கொலம்பஸின் கண்டு பிடிப்பு ஆக்கிமிடிஸைப் பின்பற்றி நிர்வா ணமாய் ஒடி அதை விளம்பரப்படுத்தத்

Page 11
தேவையில்: ஆக்கிமிடிஸின் கண்டு பிடிப்பே ஒரு பெரும் சாத&ன யும் அதனுல் ம்பரமுமாகும். ஆக்கிமிடிஸின் நிர்வான ஒட்டம் கட்டுக்கடங்காத சந்தோஷத்தாலும் பரவசவெறியாலும் ஏற்பட்டது. ஒருவித
ஞானியின் நி3ல. ஆணுல் அதை மற்றவர்
கன் அபிநயிக்கும்போது அதுவே கண்டு பிடிப்பின் மு க்கியத்துவத்தையும் கேலி செய்யத் திாண்டிவிடுகிறது. முக்கியத்துவத் விதியும் மறைத்து விடுகிறது. ஆக்க இலக் கியங்கள் அந்தவகையில் நிர்வானப் பிரர் சாரத்தில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடு படும்போது அதைத் காங்குமளவுக்கு ஞானக் ஈஃ ஆழம் தேவை. திமது தேவாரங்களும் திருவாசகங்களும் சைவத்தையும் அதன் தத் துவத்தையும் ஒரு விதத்தில் பிரசாரம் இது -வை. அதை எவரும் மறுப்பதற்கில்: ஆணுல் அவை வெறும் பிரச்சாரங்களாக மட்டும் என்றைக்குமே இருந்ததில்லை. வெறும் பிரச்சாரங்களாது! ஏனெனில் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவனின் இலக்கி பச் செறிவுகொண்ட =%த்மீகக் கண்டு பிடிப்பு. சேவத்துக்கும் அதன் தித்துவத் துக்கும் தலைமுழுகிவிட்டுக்கட் ஒருவன் ஈயவிச்சாப் போக்கில் மணிவாசகரின் திரு வேம்பாவையை எடுத்துப்படித்தாலும் ہوائیوانائی۔ அல் ஏற்படும் பாதிப்பு அவ& ப் | Writish ! F முட்டும். அது அவனது ஆத்மாவோடு புரி பும் பிரச்சாரம் அளவிடற்கரியது. ஆணுல் அதை அவன் பிரச்சாரம் என்று 4. =த்துச் சொன்னுல்கூட ஒப்புக்கொள்ளப் போவதில்ஃ. இது உயர்ந்த இலக்கியத்
எடுத்துக்காட்டு.
3.
'கவே சுஃபிக்காகவே என்ற கட்சிக் --- தோன்றியதற்கும் அவர்கள் ஈற்றில் அவிழந்து வதங்கிப் போனதற்கும் காரரை FT E. IR- ஐரோப்பியப் புரட்சிகளின் F = Tit Lirë முற்போக்குக் கலைஞர்களின் மனதிலும் தோல்வியைப் பாய்ச்சி 'ar뉴高 "த் தமக்குள்ளே பதுங்கச்செய்தது. அத்
-ன் பதினெட்டாம் நூற்றுண்டின் - エ அறிவுக்கும் அறிவ வாதத்துக்கும் கிசான புரட்சியா கவும் கலே கஃக்காகவே என்ற கொள்கை இருந்தது. இயந்திர

வளர்ச்சியும் இரண்டு உசேத்தங்களின் போது மனித உயிர்கள் r". உதாசீனமும் தனிமனிதனே ே ளெரும் இன்றைய சமூக அமைப்பும் இன்றும்சு உயர்ந்த கலேஞர்களத் திமக்குள்ளேே பதுங்கவைத் துப் பயங்கரத் தனிமனித பிாதத்துக்கு இட்டுச் செள்கின்றன. "சுஃபி கஃக்தாதவே" என்பது *ந்தத் தனிமனித வாதத்தின் கருவி. கஃல சுலேக்காகவே என்று வாதாடி யோரும் இவக்கியத்தின் கண்டுபிடிப்பைத் தான் நடத்தினுர்கள். ஒருவித ஆத்ம விர ரத்தேடல், கண்டுபிடிப்பு (பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டவை வெறும் உணர்ச் சித் சிட்டங்களேதான்) ஆஇல் இவர்கள் கண்டுபிடிக்கச் சென்ற இடத்திலிருந்து மீன் டும் கிரும்பியதே இல்ஃ. அவர்களும் அவர்களது கண்டுபிடிப்புகளும் அவற்ருல் விளேயக்கூடிய 15μ ά στη σαμιο வேர்ததோ G. Gu பாண்டொழிந்தன. அதனுல் அவர் களின் தேடலால் சீரிேகம் எந்தவிதப் பய: பும் கண்டதாகவில்: சி:தகத்தை அணேத்து சிவிராத எந்தச்செயலும் இருந்தும் இல்லா அதற்குச் சமமே. காட்டு.ே தோன்ற டைந்த ஞானி காட்டிலேயே இருந்துவிட் -ால் அவன் ஞானம் பெற்றதும் Qu@点 ததும் ஒன்றே. பிளாட்டோவின் திருட் டாந்தத்தைப்பற்றி விளக்கப் புகுந்த இரா தா கிருஷ்ணன் '9653, sir get largi வெளியிலிருந்துவரும் ஒளியின் நிழலேயே உண்மை என்று நம்புகிருன், குகைக்கு (GlslሆghWûኞu ! சென்று அத்துவஞானி உண் மேயை அறிகிருன். ஆப்படி உண்மையைக் கண்டவன் மீண்டும் துகைக்கு வந்து மற்ற வர்களுக்கும் தான் கண்ட உண்மையை விளக்கும்போதுதான் நிறைவு பெறுகிருன்: என்கிருர், இது உண்மை. கலே கஃக்கா கனே என்ற கட்சிக்காரர் வெளிழு சென்ற வர்களேயன்றி உள்ளே மீண்டும்வந்து உண் பிபிசிய மற்றவர்களுக்கும் நீட்ர்ேத்தியவர் கிளவ்வர். வெளிே சென்றும் உண்மையை அவர்கள் பூரணமாகக் கண்டுபிடிக்கவில்: அவர்களின் தனிமனித வாதத்தால் மக்கள் ஏதும் பயனடைந்திலர். எனவே இவர்கள் உயர்ந்த இலக்கியத்திலிருந்து ஒதுக்கப்படு கின்றனர்.

Page 12
உயர்ந்த இலக்கியத்தைப்பற்றி உரைக்க வந்த பல விமர்சகர் ஒருவித cloudy impenerability gay at 3/GTaly Gahrtalist fif கொள்கின்றனர். அதாவது எடுத்த எடுப் LEGI துஃாத்தறிந்து விட முடியாதி ஒர்வித மூட்டச் செறிவை இலக்கியத்தின் சிறப் பாகக் கொள்கின்றனர். பிரஞ்சுக் கவிஞர் மலர்மே கூறியது போல் ஒருவித லேசான மர்மமும் அந்த மர்மத்தை விளக்க வாச தனேயே திறவுகோல் தேட விடுவதும் உயர்ந்த இலக்கியத்தின் அரிய பண்பாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிங்க இலக்கியங்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. பாரதியாரின் "அக்கினிக்குஞ்சு" "குயிற் பாட்டு" ஆகியவற்றையும் உதாரணமாகக் கொள்ளலாம். வாசகர்களே உசார்ப்படுத்தி ஒவ்வொருவனே யும் சிந்தித்துச் தேடச் செப் பவை சிருஷ்டி கர்த்தாவாக்குபவை. வெறுமனே ஒருவனே வாசிக்கும் மாந்திரமாக் காமல் அவனின் சிந்தனேயைக் கிளறி வாச கனிடமிருந்தும் சிருஷ்டித்தன்மையை எதிர் பார்க்கின்றன. மு. த. வின் "புதுயுகம் பிறக் கிறது' சிறு கதைகளும் அந்த வகையான வையே) சிந்திக்கத் தொடங்கிய வாசகன் சிருஷ்டிகர்த்தாவாகிருன் ஆக்கப்படுகிருன், செயல்வீரனுகிருன் சேர்ணிவ்ஸ்கி எழுதிய "எது செய்யப்படவேண்டும்" என்ற நாவலே ரஷ்யப்புரட்சியின் மூலகர்த்தா என்ருல் வியப்படைவதற்கில்லே. அதைப் படித்ததால் லெனின் அடைந்த பாதிப்பு அளப்பரியது. மார்க்ளியத்தை நடைமுறையில் செயல் படுத்த லெனினுக்கு வழிவகுத்ததும் அதுவே. லெனின் எழுதிய "எது செய்யப்பட வேண்டும்" என்ற நூலும் இந்த நாவலுக் குத்தான் குருதட்சனே கொடுக்க வேண்டும். "சாத்ரே எழுதிய ஈக்கள்" என்ற நாடக நூல் நாளிகளே எதிர்க்கும்படி பிரஞ்சு மக்களே மனறமுகமாகத் தாண்டிற்று. அப் படிப் பல. வாசிப்பவனேச் செயல் விரணுக் கும் சிருஷ்டி இலக்கியங்களே இன்று இடது சாரி எழுத்தாளர்களிடமிருந்து அதிகமாகக் கோரப்படுகின்றன.
ஆணுல் இத்தகைய 'துளேத்தறிய முடி யாத மூட்டம்" இலக்கியத்தில் அதிக தூரம்
岛齿

இழுத்துச் செல்லப்படும் போது அது வாச கஃனச் சிருஷ்டி கர்த்தாவாக ஆக்குவதற்குப் பதிலாகச் சாகடித்து விடுகிறது. கலே கஃக் காகவே கட்சிக்காரரின் சீரழிவே இங்கு தான் ஆரம்பிக்கிறது. அவர்கள் தம் ஆரம் பத் தொழிலான கண்டுபிடிப்பிலிருந்து நழுவி தமக்குள் தாமே பல உலகங்களே உண்டாக்கத் தொடங்கினர். உண்டாக்கிய வர்களாலேயே உணர்ந்து கொள்ள முடியாத உலகங்கள். தற்கால மேற்கத்தைய எழுத் தாளர்கள் பலர் அப்படித்தான் இன்றும் எழுதுகின்றனர். தமிழில் "லா ச. ரா' வின் சில கதைகளே உதாரணங்களாகக் காட்ட வாம். இந்த உண்டாக்கப்பட்ட EGLJA, JGGST கடைசியில் விசுவாமித்திரரின் திரிசங்கு சொர்க்கங்களாகத் தொங்குவதில் ஆச்சரி பப்பட ஒன்றுமில்வே. இவற்ருல் எழுதிய வனுே பிறரோ பயனடைந்திலர்.
ஆஞல் அதே நேரத்தில் "மக்களுக்காக எழுதப்பட்டவை' என்னும் போர்வையில் உலவும் இலக்கியப் போவிகளும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவை. இவற்றைப் படைக்கும் சுஃலஞனுே படிக்கும் வாசகணுே எந்தவிதச் சிருஷ்டித்தனத்தாலும் ஆளப் படுவதில்ஃப். சிந்திப்போ செயல்பெருக் கோ அல்லது இவற்றுக்கெல்லாம் அடி நாத மாகக் கோரப்படும் உணர்ச்சிப் பெருக்கோ எதுவும் எள்ளளவும் இருப்ப தில்ஃ. உதாரணமாக ரகுநாதனின் கவி பரங்குக் கவிதைகளில் பலவற்றைக் காட் டலாம். அவரது "யாமறிந்த கம்பன்' நல்ல தோர் உதாரணம் "கம்பத் திருநாடா ரொம்பச் சரி நின்வார்த்தை" என்று கூறும் போதே இலக்கியம் கேலிக்கத்தாகத் தொய்ந்து விழுகிறது. இன்னும் அவர் அன்றெனின் அன்றெனும் இன்றெனில் இன் றெனும் இரண்டுங் சுெட்ட தத்துவத்தில் என்று விரிக்கும் போதும், கவிதை சாகடிக்
கப்படுகிறது. மக்களுக்காக இலக்கியம் இருக்கலாம். ஆணுல் மக்களுக்காக இலக்கி பம் சாகடிக்கப்படலாமா? இது இன்று
இலக்கியத்தைப் பிடித்துள்ள சாபக்கேடு. மக்களேத் தட்டியெழுப்பவேண்டிய சிருஷ்டி கள் போஷாக்கின்றித் தாமே தஃவகுத்தி விழுந்து விடுகின்றன. வல்லவன் துறை

Page 13
அறிந்து இறங்கும்போது தொட்டதெல் வாம் பொன்போல் பொலிகிறது. இதற்கு ரஸ்ளியக் கவிஞன் மாயாகோவ்ஸ்கி நல்ல தோர் உதாரணம் அவனெழுதிய, தொழி லாளரை ஒன்று கூவியழைக்கும் சுவரொட்டி விளம்பரங்கள் கூட உன்னத கவிதை இலக் கியங்கள். ஏன் நம்நாட்டில் சினிமாவுக்குப் பாடிய பட்டுக் கோட்டையின் பாடல்கள் இத்தகையவைதான். "பொறுமை ஒரு நாள் புவியா கும் - அதற்கு ப் பெர ப்ே பும் புரட்டும் பலியாகும்" என்று பாடிய -al ரது கவிதை எவ்வளவு அழகாகக் கவிதைச் செறிவோடு உச்சியில் ஓங்கி அறைகிறது! துறையறிந்து இறங்குதல் இன்று இடது சாரிகள் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய செயலாகும்.
நான் ரஸ்ளியக் கவிஞன் மாபாகோவ்ஸ் கியைக் குறிப்பிட்டதும் காரணத்தோடு தான். கட்சிக்காகத் தன்னே அர்ப்பணித்த அக்கவிஞன் கடைசியில் வெகு இளமையி லேயே தற்கொலே செய்து சொண்டான். இதற்கு முக்கிய காரணம் ரஸ்ஸியத் தொழி வாள எழுத்தாளர் சங்கத்தில் மாயா கோவ்ஸ்கியோடு உலவிய இடது சாரி இலக் கியப் போலிகளே. இவர்களது இலக்கிய அறியாமை தமது யந்திரப் போலிப் படைப் புகளேக் கொண்டு அவரது கவிதைகளே அளக்க முற்பட்டு அவரை ஒதுக்கத் தொடங் கியதே. அவரின் தற்கொலைக்குஅதிக கார ம்ே. இத்தகைய போவிகள் எந்த நாட்டு இடதுசாரி இலக்கியத்துள்ளும் இருப்பார் கள் மேலோட்டமாகத் தாம் பொறுக்கியதே கட்சிக் கொள்கையும் உலகமும் என்று வாதாடும் வ ஸ் எ வர்கள் சுருங் கச் சொன்னுல் அடித்தன மற்ற வேர் கிளம்பிய பேர்வழிகள். இவர்களிடமிருந்து பலவித மான விமர்சனங்களே நாம் கேட்கலாம். இளகியவை இலக்கியத்தில் கோரி நிற்பவர் களும் இவர்கள்தான். புதுமைப்பித்தன் குறை சொன்னுரேயன்றி அதை மாற்ற வழி சொல்லவில்லையென்று தலேயிலடித்துக் கொள்பவர்களும் இவர்களேதான். ஒரு கால கட்டத்தின் பிற்போக்குச் சக்தியை கண்டிக்கும் எழுத்தாளன் அக் கால கட் டத்
துச்கு மாற்றந்தரும் முற்போக்குக் கொள்

கைகளே அடிநாதமாகக் கொண்டுள்ளான் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை இன் றைய மார்க்ளியத் தத்துவ ஞானியும் விமர்சகருமான ஜோர்ஜ் லூக்காஸ் இவர் களது விமர்சனங்களே "விளம்பர விமர்சனம் என்று கண்டிக்கிருர், அதாவது காளான் கள் போல் அன்றைக்கன்ருடு எழும் வரட்டு சமூக அரசியல் சுலோகங்கஜா வைத்துக் கொண்டு மட்டுமே சிறந்த இலக்கியங்கஃக் கணிக்கும் வித்தகர் என்கிருர். இவர்களே பற்றி நாம் எதுவுமே சொல்வதற்கில்ஆல. மாயா கோவ்ஸ்கி சொல்லியது போல "இவர்கள் குதிரைகள், இவர்களால் குதிக் கத்தான் முடியும்". - 1957
குறிப்பு:- இலக்கியமும் அதன் இடது சாரிப் போக்கும் மார்க்ஸோடு நின்று விட் lf's முழுமையடையப் போவதில்ஃல. மார்க்ஸையும் மீறி வளரவேண்டும். சுய்த் தில் ஏற்படும் மாற்றமும் சூழலில் ஏற்படும் மாற்றமுந்தான முழு உண்மையும் அந்த விசாரத்துக்கு விடை எழும்போதுதான் இடது சாரியானவன் துேகாலவரை சரஸ் ஆர வற்றுக்குள்ளும் தானே மாற்றமற்ற சாட்சி பாகவும் இருந்திருக்கிருன் என்பதை |2= ଫ୍ଲଙ୍ଗ୍ கிருன், அந்த நிஐலயில் அவன் என்றுமே புள்ள அர்த்த நாரீஸ்வர நிலேயின் விெது சாரியாகி விடுகிருன் மாற்றங்களுக்குரிய சாட்சி. இது வேதாந்தத்தின் பார்வை மாற்றமுறும் சுயத்துக்கும் இதிலுக்கும் உட் பட்ட எல்லா மக்களும் இடது சாரிகளே ஆணுல் எல்லாரும் அதை உணர்வதில்லே. உணர்ந்து புரட்சி செப்பன் உணர்ந்து மாற்றத்தைத் துரிதப்படுத்துபவன், மாற்ற மற்ற பூரணமான வலது சாரியாகவும் தானே இருக்கிருன் என்பதையும் அந்த வலதின் ஞானத்தை இடதுக்குள்ளும் இறக்கு வதே பூரணப் பொதுவுடமையாகும் என் பதையும் உணரும்போதுதான் -ଞquéry புரட்சி முழுமையடைகிறது. அது மட்டுமல்ல அத்தகைய பொதுவுடைமை சமூக அளவில் எதிர்காலத்துக்குரியதாய் இருப்பினும் தனிப் பட்ட முறையில் எப்போதும் முடியக்கூடிய தாய் இருக்கிறது. இது புதுயுக வேதாந்த
மார்க்ளியர்.
- மு. த. 1969

Page 14
பஸ் அந்த மதில் வீட்டருகே இருக்கும் ஹோல்றிங் பிளேனில் நின்றது. ஊருக்கு வந்தாயிற்று. திடீர்ப் பரபரப்புடனும், கைப்
பெட்டியுடனும் அவன் அந்த மதிலருகின் குப்பைத் திடலில் இறங்கிக் கொண்டதும் பஸ் அபகரமாக முனகிக்கொண்டு ஒடத் தொடங்கிற்று. பஸ் ஸிற்கு ன் இருந்த வழுக்கையொன்று கழுத்தை வளத்து அவஃனத் திரும்பிப் பார்த்தது. அவன் அவ ரைப் பார்த்துச் சிரிக்க முயன்ருன். 'அது' தலையைத் திருப்பிக் கொண்டது. "வயிற் றெரிச்சல் ப்ோலிருக்கிறது". அவன் தன் ணுடைய நீளமான தஃலமுடியை ஒரு தடவை தடவிக் கொண்டான். காற்றுக்கு வளந்து, குழம்பி முகமெல்லாம் விழுந்து கிடந்த மயிரைச் சட்டைப் போக்கீற்றுக்குள் துரங் கிக் கொண்டிருந்த சீப்பு வெளியே வந்து மீண்டும் ஒரு நிலக்குக் கொண்டு வந்தது.
ருேட்டின் மற்றப்பக்கத்தில் இருக்கும் அந்த வளவுகளுக்குப் பின்னுல் பரந்து கிடக் கும் அந்த வயல்களுக்கும் அப்பால் தெரியும்
2 LDT– 511 J 15 J. Tg731
குளம் கட்டையுடைத்து இப்போது இதோ அருகே வந்து நிற்கிறது. அதற்குக் கூட 'ஊர் பார்க்கும்" ஆசை வந்துவிட்டதோ? வருஷ்த் தில் ஒரு தடவை இப்படியொரு ஆசை அதற்கு வருவது வழக்கம்.
அவனுக்குச் சீட்டிபடிக்க வேண்டும் போலிருந்தது. நீர்ப்பரப்புகள், மஃலகள், பறவைகள், ஏன் இளம் பெண்கள் இந்த இயற்கையழகுகளில் ல யித் து விடு ம் போது அவனுக்கு சீட்டி தானுகவே வந்து விடுகிறது. சீட்டியடிப்பது கூடாத பழக்கம் என்று அந்த நாட்களில் அம்மா அவனிடம் ஆயிரந்தடவைகள் சொல்லி யிருப்பாள். மாமா மாத்திரம் என்ன? அவருந்தான். ஆணுல் அவனிடம் அதைவிட ஆயிரங்
፵፫ና
 
 
 
 
 
 
 
 

தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்
கெட்ட குணங்கள் இருப்பதாகப் பிரமை கொண்டு, பேரிடியைத் தங்கள் தஃலயில் போட்டு ஆறுமாத காலத்திற்கு முந்திய காலகட்டத்தில் அவர்கள் தவிக்கும் போது சீட்டிச்சமாச்சாரம் ஒரு சின்னச்சமாச்சார மாசுத்தான் போப்ளிட்டது.
கொழும்பில் முந்தாநாள் பார்த்த ஒரு ஹறிந்திப்படத்தின் மெட்டுக்கு அவன் சீட்டி படித்துக் கொண்டு நடந்தான். தொஃலவில் வெண் மலர்கள் புள்ளி புள் எரிகளாய்த் தெரியும் அந்த அலசி மர ங் சுளுக்கும். மொட்டை மாடிக் கட்டடத்துக்கும் அருகே அவன் போய், பெயின் ருேட்டிலிருந்து கிளேவிடும் அந்த செம்மண் தெருவால் நடந் தால் வலது பக்கத்தில் முதலாவதாக வரும் வீடு அவனுடையதுதான்.
ஐரே உறங்கிக் கிடப்பதுபோல் அை ணுக்குத் தோன்றிற்று ஊரின் உறக்கத்துக்கு மழை மூட்டம் காரணமா? அல்லது தன் னுடைய ஆறுமாதப் பிரிவு காரணா? என்னும் விசித்திரமான கற்பனே அவனுள் எழுந்ததும் புன்னகைத்தபடி நடந்தான்.
ஒவளியசின் வீடு எதிரே வருகிறது. "கேற்றுக்குப் பெயின்ற் மாற்றி அடித்திருச் கிருர்கள். பச்சை நிறமாக இருந்த "கேற்" இப்போது நீலநிறம்! இடியப்பக்காரியை அனுப்பி அந்த "கேற்றைச் சாத்த வந்த ஒவளியரின் சின்னம்கள் மைதினி - அவள் கூடக் கொஞ்சம் வளர்ந்துதான் இருக்கிருள்ருேட்டில் போய்க்கொண்டிருக்கும் அன்ஃன்க் தின சுத்தபடி பார்த்து கேற்றைச் சாத்த பறந்து வளவுக்குள் ஓடுகிருள். 'மழை வருகுது. கெதியா வீட்டை போய்ச் சேர் தம்பி!' என்று தன்னுடைய அவசரத்தை அவனுக்குச் சொல்லிவிட்டு இடியப்பக்காரி
ஒட்டமும், நடையுமாகப் போகிருள். 'வர தன் மாமா போது! வரதன் மாமா போது!!" என்ற :ைதிலியின் "அைெளன்ஸ்
மென்த்" ஒவளியரின் வளவுக்குள் கேட்

Page 15
கிறது. தான் கடந்துவிட்ட ஒவளியரின் கேற்றை மீண்டும் ஒரு தடவை அவன் திரும் பிப் பார்த்தான். அங்கு ஒவளியரின் மனைவி இல்லை. ஒவஸியரின் மனைவி கேற்றில் ஏன் நிற்கப் போகிருள்? அவளுடைய வேலி நிறைய ஒட்டைகள் இருப்பதை ஆறுமாதப் பிரிவால் அவன் மறந்து விட்டான என்ன?
இதற்கப்பால் அந்தப்பாழ் வளவு!வளவு இப்போதும் பாழாகத்தான் கிடக்கிறது. வேலி ஒன்று தான் புதிதாக முளைத்து விட்டது. அதற்கடுத்ததாக . முருகேசின் சலூன்! அதுதான் அந்தப் பகுதியின் வாசிக 7 "ஃல, அளப்பு மண்டபம் எல்லாம். "இந்த முருகேசின் சலூனில்தான் தன்னைச் சம்பந் தப்படுத்தி எவ்வளவு அரட்டைகள் நடந் கிருக்கின்றன. முருகேஸ் இன்னும் சலூன் திறக்கவில்லை. அவர் எட்டுமணிக்கும் திறப் பார், பத்துக்கும் திறப்பார். முதலில் வரு பவன் எத்தனை மணிக்குப் படலையைத் தட்டு வான் என்பதைப் பொறுத்த விஷயம் அது! பக்கத்து வளவு வேலியின் ஒரத்தில் நின்று தெருவைத் திருட்டுத் தனமாக எட்டிப் பார்க்கும் செவ்வரத்தம் பூக்களை முருகேசு பறித்துக் கொண்டிருக்கிருர், சாமி வழிபாட் டுக்கு ஆயத்தம் பண்ணுகிருர் போலும், அவனுக்கு விபரந் தெரிந்த நாளிலிருந்து முருகேசு ஒவ்வொரு காலைப் பொழுதிலும் இந்த வேலையைத்தான் செய்கிருர், சாமியின் அருள் கிடைக்கிறதோ இல்லையோ, பூக்கள் மாத்திரம் ஒழுங்காகக் கிடைக்கின்றன.
முருகேசு அவனைப் பார்த்துச் சிரிக்கிருர். "எங்கட பிழைப்பில மண்ணப் போடு திற கா? என்ன தம்பி?”*
அவன் சிரித்து விட்டு மேலே தொடர் கிருன். பரமேஸ்வரனது கடை வருகிறது. பரமேஸ்வரனைக் கடையில் காணவில்லை. பரமேஸ்வரனின் தம்பி கடையில் இருக் கிருன் . கடை கூடக் கொஞ்சம் மாறிப் போய்விட்டது. "கடன் கேளாதீர்’ அறி விப்பு பளிச்சென்று தெரிகிறது. கடைக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த வீட்டின் கேற்றை அவன் ஆவலுடன் பார்த்தபோது அங்கு நின்ற வசந்தா இவனைச் சற்றும் எதிர் பாராமல் கண்டதால் திகைத்து, கண்கள்

அகலவிfந்து,இதழ்கள் விடுபட்டு “வரதன்’ என முணுமுணுக்கிருள். அவன் கள்ளமில் லாமல் சிரிக்கிரு?ன். அவளும் புன்னகையை வலிந்திழுத்துக் கொள்கிருள். அந்தப் புன் னகை மாரு மலேயே அவன் (முன்னேறு கிருன் ,
*ந்த அட்சி மரங்களுக்கு முன்னல் இருக்கும் சந்திரகுமாரின் வீட்டு வானுெலிப் பெட்டி அலறுகிறது. பழுதாய்க் கிடந்த வானெலிப் பெட்டியை இப்போதுதான் திருத்தியிருக்கிரு?ர்களோ? ஒலிபரப்பு நிலையம் நடத்துவதாக அவர்களுக்கு ஒர் எண்ணம் .
மெயின் ருேட்டை விட்டு விலகி அவன் செல்ல வேண்டிய பாதை இதோ வருகிறது. அந்தப் பாதையில் படகும் விடலாம்; மீனும் LỉìLg ởg Gorrử. இந்த கிராமசபைக்காரர் களுக்கு இந்தப் பாதையில் மாத்திரம் அப் படி என்ன கோபம்? கிராமசபையிலேயே முழுப்பிழையையும் போட்டுவிட முடியாது. போன வருஷம் "மூன்று லோட் கிறவல்" கொட்ட ப் பட்ட தென்னவோ உண்மை தான். ஆணுல் இந்தத் தெருவின் மாதரசி கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களுக்காக் இரவோடிரவாக இரண்டு லோட் "கிற வலை” ப் பங்கு போடுவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தார்களா?
அந்தத் தெருவில் நடப்பதாகவும், சுழி யோடுவதாகவும் பாவனை பண்ணிக்கொண்டு வீட்டையடைந்ததும் அவனுக்கு இனந் தெரியாத பூரிப்புண்டாயிற்று. கதவைத் தட்டியவுடன் யார் வந்து திறப்பார்கள்? அம்மாவா? மாமாவா?. மாமாதான் சுறு சுறுப்பான மனிதர். அவர்தான் வந்து திறப்பார். கதவை அவன் தட்டினன். ஒய்; என்ற குரல் கேட்டது. அம்மா வருகி ருள்; ஆறு மாத காலமாகக் கடிதமூலம் பாசமொழி பரிமாறிக்கொண்ட அம்மா இதோ எதிரே வருகிருள்! அவனைக் கண் டதும் அம்மாவுக்கு அதிர்ச்சி. ஆச்சரியம். 'தம்பி! இதென்ன திடீரெண்டு? சுகம் கிகம் இல்லையோ?”
“சீ. சும்மா வந்த. "" அவன் இழுத்து முடிப்பதற்குள் அம்மா அவனை உற்சாகத் துடன் உள்ளே கூட்டிப் போகிருள். அவன்
39

Page 16
மண்டபத்தைக் கடந்து போகும்போது தம்பி விஜி பாயைச் சுருட்டிக் கொண்டிருக் கிருன். பக்கத்தில் சின்னத்தம்பி சுரேஷ் ஒப்பாரி வைக்கிருன். அவன் அப்படித் தான். தம்பி விஜி அவனைக் கண்டதும் சந்தோஷத்துடன் கூக்குரலிட்டு இளையவ னுக்கு அண்ணனதுவரவை அறிவிக்க, சுரேஷ் ஒரு கணம் நிமிர்ந்து, கண்களை அகல விரித்துப் பார்த்து விட்டு மீண்டும் அழுகி
፴?@ör .
அவன் தனது அறையைத் திறந்து உள்ளே ப்ோகிருன், ஒரு பெருமூச்சு! வெளியே கேட்கும் சுரேஷின் அழுகுரல் அப்படியே மறைந்து போகிறது. அவன் கொணர்ந்த பலகாரங்கள் சுரேஷை அடக் கியிருக்கும்.
அவன் கிணற்றடிக்குக் குளிக்கப் போன தும் சமையலறையிலிருந்து அம்மாவின் எச் சரிக்கைக் குரல் கேட்கிறது. 'தம்பி! அங்கால பாசி பிடிச்சிருக்கும் கவனம்!
பிறகு தேங்காய் துருவும் ஒசையும், அவன் குளிக்கும்போது நீர் இறைபடும் ஒசையும் ஒன்றுடன் ஒன்று கலந்து போகின் றன. 'வேலை எப்படிக் கரைச்சலா? என்று தம்பி கேட்கிருன், தான் கேட்டிருக்க வேண்டிய கேள்விகளை விஜி கேட்டுவிட் டான் என்பதற்காக அம்மா ரொம்பப் பெருமிதப்படுகிருள். அது முகத்தில் தெரி கிறது. அவன் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி எழுந்து கொள்கிருன், அவன் - அதிகமாக வளர்ந்திருக்கும் அந்த முடியைப் பற்றி அம்மா கவலைப்படுகிருள். வெட்டி முழுகச் சொல்கிரு. அவன் அசட்டுச் சிரிப்பையுதிர்க்கிருன், மாமாவைப் பற்றி
அவன் விசாரிக்கிரு?ன். "அவர் அம்மா டவீட்ட நிற்கிருர், போய்ப் பார்த்திட்டு வா !' என்று அம்மா சொன்னுள்.
அவன் இனி ஊர்வலம் புறப்படப் போ கிருன் . மழைக்குப் பயந்து, வீட்டுக் குள் ஏறி, சுவரில் தூங்கிக் கொண்டிருந்த சைக்கிளை அவன் உருட்டிக் கொண்டு நடந்தான். "காதல் வாகனம்’ என்று ஒகு காலத்தில் செல்லப்பெயர் வாங்கி
会0

யிருந்த அந்த சைக்கிளின் 'மட்காட்கள் இப்போது ஆடுகின்றன. "அவனைப்போலவே தம்பியும் மூன்று பேரைவைத்து சைக்கிள் ஒடியிருப்பானே? சைக்கிளை உருட்டிக் கொண்டு அவன் ரோட்டுக்குப் போகும் போது வழியில் குறுக்கிட்ட "எவக்கிறீன்" இலைகளிலிருந்த நீர்த்துளிகள் தலையில் விழுந்து முகத்தில் வடிகின்றன.
சைக்கிள் சிறிய ஏரிக்கு ஒப்பான அந்த வீதியில் நீரைக் கிழித்து இருபக்கமாக் கிக் கொண்டு ஒடுவது அழகாக இருக்கி றது. மெயின் ருேட். சந்திரகுமாரின் வீடு. அதைக் கடந்ததும் அவனுடைய கண்கள் ஆவலுடன் அந்த கேற்றை நோக்கு கின்றன. அங்கு வசந்தா இல்லை. அவளு டைய கடைசித் தங்கைச்சி ஆனந்தி நிற் கிருள். அவள் அவனை ரொம்ப விசித்திர மாகப் பார்க்கிருள். அவன் தன் கண்களை வேண்டுமென்றே அகல விரித்து வேடிக்கை காட்டினுன்.
சைக்கிள் அந்த இடத்தைக் கடந்து இன்னுங் கொஞ்சந் தூரம் போய் ஒரு ஒழுங் கையில் திரும்புகின்றது. சைக்கிளைச் சாத்தி விட்டு வளவுக்குள் போனதும் 'தம்பி வந் திருக்கு! தம்பி வந்திருக்கு" என்ற குரல்கள் இங்கு எதிரொலிக்கின்றன. மாமா வரு έδαφri.
* ஆ ! வாடாப்பா, எப்பிடி ? உள் ளுக்குள்ள வா "".
அவன் அவரைத் தொடர்ந்து போகி {றன். அவன் தலைமுடியைப் பார்த்து அவ ருக்கு நமுட்டுப் புன்னகையொன்று வருகி றது. 'கொழும்பு ஸ்ரைல்லா?' என்று கேட்கிருர், அம்மம்மா அவனருகே வருகி முள். பிரிவின் துயர்களைச் சொல்லி அழு கிருள். அவன் நம்பவில்லை. இவன் இந்த ஆறுமாதகாலத்திற்கு பிரிவின் துயரில் அழுந்தி எவருக்காகவும் ஏங்கவில்லையே! இவர்களா அப்படி ஏங்கிப் போஞர்கள்? ஒரு வேளை ஏங்கியிருக்கலாம். அநியாய மாக அவன் மனதில் ரொம்பக் காயங்களை உண்டு பண்ணிவிட்டோம் என்று.

Page 17
அன்ரிமார் வந்து சுகம் விசாரித்தனர். சீதா அன்ரியின் பின்னமகன் பிரதிஷ் அவ னிடம் வர மறுக்கிருன். அவனுடைய தோற்றத்தைக் கண்டு வரப் பயப்படுவதாக சின்ன அன்ரி காரணங்காட்டினுள் பிரதிஷ் பரவாயில்லே. ஆறுமாத காலத்திற்கு முதல் "இவர்களெல்லாருமே அவனே நெருங்கப் பயப்பட்டவர்கள் அல்லவா? மறுபடியும் ஏதோ நினவுகளில் அவன் சிக்கி அவற்றில் ஆழ்ந்து புதைந்து போகிருன் இடையில் மரவள்ளிக்கிழங்கு வந்ததும், கோப்பி தந் ததும், வாயில் போட்டதும். ஏதோ கனவு கள் போல! அவன் எழுந்து கொள்கிருன், அவன் எழுவதைக் கண்டதும் மறுநாள் மதி யச் சாப்பாட்டுக்கு வரும்படி ஆழைப்புத் தருகிருள் அம்மம்மா. மாமாவும் அதை வலியுறுத்திச் சொல்ல அவன் சரியென்று ஒப்புதல் அளிக்கிருன், சைக்கில் மீண்டும் மெயின் ருேட்டில் ஒடுகின்றது. வரதன்!" என்று பாரோ கத்தும் குரல், சைக்கி னில் ஒடிக்கொண்டே அவன் திரும்பிப் பார்த்தான். சுகுமார் சைக்கினில் வந்து கொண்டிருந்தான்.
அனேவரும் கேட்கும் அதே கேள்விகளேத் தான் சுகுமாரும் கேட்கிருன், "எப்போது வந்தாய்? எப்போது போவாய்?" இடையில் ஒரு தடவை சினிமா நடிகனுெருவனின் பெய ரைச் சொல்லி அவனுடைய 'ஹெயர் ஸ்ரைஃ' ப் போலிருப்பதாக அவனது முடி யைப் புகழ்ந்தான். அதில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். ஆணுல் அதில் அவனுக்கு அக்கறையில்லே அந்த நாட் களில் இந்த வெறுமயக்கத்தில் விழுந்து சுகு மாருடன் சேர்ந்து உடையார் ருேட் வன்னி ருேட், வி. வி. ருேட் எனப்பல ருேட்டுகளின் தரிசனத்தில் இறங்கி, இறுதியில் களத்து தாகசாந்தி செய்வதற்காக பாபுஜி கிரீம் ஹவுளில் புகுந்த நாட்களுமுண்டு. அவை வசந்தகரமான நாட்கள். அந்த நாட்களின் நினவுகள் அவன் மனதில் பசுமையாக நிறைந்து வாழ்கின்றன. நண்பர்கள் தரTத நிறைவை அந்த நிஃனவுகள்தான் தருகின்
三、
 

சுகுமாரால் அவனுடன் ஒட்டிப் பேச முடியவில்லே. அவனுல் மனசாட்சியைக் கொன்றுவிட்டு எப்படிப் பேச முடியும்? பள்ளிக் கூடத்தில் ஜெயாவுக்கு சுகுமார் கடி தங் கொடுத்து அசட்டுத் தனமாக அந்த அரக்கி மிளிஸ் - அற்புதநாதன் ரிச்சரிடம் மாட்டி, வீட்டுக்குப் போகப் பயந்து நஞ்சு குடிக்கப் போவதாக அவனிடங் கூறி அழ, நண்பனுக்காக அன்று முழுவதும் அலேந்து, பயந்து வீட்டில் கொண்டுபோப் அவரினச் சேர்த்ததும் அந்த சுகுமார் கடைசியாக என்ன செய்தான்? வரதன் தான் தன்னேக் கெடுத்தவன், காதற் கடிதம் எழுதப் பழக் கியவன்' என்ற மாபெரும் "உண்மையைக்" கூறி வீட்டில் நல்ல பெயர் வாங்கி நட்புக்கு சமாதி எழுப்பி வைத்தான். அதையறிந்த போது அவனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு ஆச்சரியமாக இருந்தது.
"வாறன் மச்சான்' என்று சொல்லிச் சுகுமார் ஒரு பாதையில் பிரிந்து போகின் ரூன். அவன் தனியணுக அந்த நீண்ட வீதியில் போய்க் கொண்டிருக்கிருன்
பள்ளிப் பையன்கள், கொன்வென்ற் மாணவிகள் பாடசாஃல கலந்து எதிரே வரு கிருர்கள். அவனேப் பார்க்கும் அந்தப் பையன்களின் கண்களில் வியப்பின் தேக்கம் 'ஹிப்பி என்று ஒரு சிறுவன் கத்திவிட்டு ஓடுகிருன், மாணவிகளில் சிலர் கலகல வென்று சிரிக்கிருர்கள். அந்தப் சிரிப்புகளில் எவ்வளவு இனிமையுண்டோ அவ்வளவு பொய்யுமிருக்கலாம். அவன் பெருமூச்சு விட்டு இறந்த காலத்தை அழைக்கிருன்.
இளமைப் பருவத்தில் காதல் எழுவது குற்றமென்ருல், காதல் பணக்கார ஜாதிக்கே உரியதென்ருல் சம அந்தஸ்து இல்லாத பெண்ணுக்குக் காதல் விவக்கென்ருல் வசந் தாவை அவன் விரும்பியதும், அவர்கள் கடி தங்கள் எழுதிக் கொண்டதும் பிழைகள் தான். வசந்தா அவனுக்கு எழுதிய ஒரு கடி தத்தைப் பிடித்து அதைப் பள்ளிக்கு அனுப்பி, அவளேப் பள்ளியிலிருந்து விரட் டிய அம்மாவின் செய்கை, அவனுடைய காது கேட்க வசந்தாவின் வீட்டாருக்கு
I

Page 18
ஏசிய ஏச்சு . . அவளைச் சுடப் போகிறேன்
என்று துவக்கைத் தூக்கி நின்ற மாமாவின் தாண்டவக் கோலம். "நீ ரெளடியா? நான் பெத்த புள்ளல்ல" என்ற அம்மாவின் பிர கடனம். “கீழ்ச்சாதிகளோட உறவு வெச்ச நாயே!” என்ற மாமாவின் வார்த்தைகள் மீளமுடியாத பள்ளத்துக்குள்ளே அவன் விழுந்து கிடப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு மலைமேல் நிற்கும் பிரமையில் ஏளனச் சிரிப்புக்களை உதிர்த்துக் கொட்டும் சொந்தக்காரர்கள் . தங்கள் பிள்ளைகளைக் கெடுத்தவன், கடிதம் எழுதிப் பழக்கியவன் என்று சுகுமார் போன்ற "சில்லறைவால் களின் குடும்பத்தாருடைய குற்றச் சாட்டுக் கள். அப்போதெல்லாங் கூட இந்த விஷ யத்தில் தீவிரமாகவே இருந்த அவன் கடைசி யில் எப்படிக் கோழையாகிப் போனன்? அந்த வசந்தா-அது தான் அமராவதிக்கு அடுத்தவள் என்று அவன் நினைத்தவள் அவ னது குடும்பத்தைப் பழிவாங்குவதாக எண் னிக் கொண்டு, அவன் முகத்தில் துப்பும் பெருமிதத்தில் ஒரு நாள் அவனைப் பார்த்த போது காறித் துப்பிவிட்டுப் போனுள்,
脊汀
ஓ! உலகம் எவ்வளவு பொல்லாதது. எவ்
வளவுஅவசரமாக முடிவுகளுக்கு வந்து விடு கிறது. அவன் விரக்திக் கடலில் ஆழ்ந்து போனன்.
சுற்றியிருக்கும் அனைவருமே பொய்
பொய்; எல்லாருமே போலிகள்! எல்லாமே
வேஷங்கள்!
மறைந்த சீனப் பிரதமர் சூ கான் லாய் தாள், தேசீய துக்கதினமாகப் பிரகடனப் தோழமை உறவு கொண்ட நமது நாடு அ துக்க தினமாக அறிவிக்கப்பட்ட தை ம வாழ்வில் முக்கியமானதொன்ருகிய பொ மாக 13ம் திகதியையோ, 14ம் திகதியைே அவ்வாறு செய்யவில்லை. இதன் காரணமா அனுமதியின்மையால் இரத்துச் செய்யட் பெரிய தேசிய இனத்தின் உணர்வுகள், கவ திற்குரியது. இத்தகைய அசட்டை த்தனங்கள்
'நியாயமான குறை உணர்வுகளுக்கு மேலும்
படும், 'அந்தத் துரத்துத் தேசிய ஒருை
அமைந்து விடுமல்லவா?
42

அவன் அந்த ஊரை விட்டேஒரு நாள் புறப்பட்டுப் போனன். ஊருக்கும், அவனுக் கும் ஆறுமாத இடைவெளி!
அவன் மீண்டும் நினைத்துப் பார்த்தான். ஊர் தன்னைப் பற்றிக் கற்ப்னை பண்ணி குற்றஞ்சாட்டிய அத்தனை விஷயங்களையும் இப்போது மறந்து வரவேற்கிறதா? ரெளடித் தனங்கள் எல்லாம் நீங்கிய "புதுமகன்" இவன் என அம்மா நினைக்கிருளா? ஆறு மாதப் பிரிவால் இவன் "மேல் சாதி"யாகி விட்டான் என மாமா ஏற்றுக்கொள்கிருரா? அவனுச்குச் சிரிப்பு வந்தது.
"எல்லாம் பொய்! எல்லாமே பொய்!" "ஆறுமாதப் பிரிவுக்கு அனைவருமே தரும் போலி மரியாதை இது. அவ்வளவு தான். வேஷங்களில் மயங்காமல், அசிங்கங்களைக் காணுமல் மீண்டும் தொலை தூரம் போய் விட வேண்டும். போலிகளின் அரவணைப் பில் சிக்கிக் கிடப்பதை விடத் தனியாகத் தொலைவில் இருப்பதில் எவ்வளவு சந் தோஷம்.!"
அவன் இந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு சீட்டியடித்தபடி வேகமாகக் சைக்கிளைச் செலுத்துகிருன். அவனுடைய அப்போதைய சீட்டிக்குக் காரணம்எதிரே ஆயிரம் அபிநயங்களுடன் வரும் சிங்கப்பூர் நைலெக்ஸ் ஒன்று! -
அவர்களுக்கு அஞ்சலி செய்யுமுகமாக ஒரு படுத்தப்பட்டிருந்தது. மக்கள் சீனத்துடன் அவ்வாறு செய்வது சரியானதே. ஆளுல்,
ாதம் 15ம் திகதி தமிழர்களின் கலாசார 1ங்கல் நாளாகும். இலகுவாகவே துக்கதின யோ அறிவித்திருக்கலாமாயினும் "அரசு’ ‘ய் ஆங்காங்கே பல பொங்கல் விழாக்கள் ப்பட்டன. இலங்கையின் இரண்டாவது னத்திலெடுக்கப்படாமற் போவது விசனத் ' கலாசாரம், மொழி பற்றிய தமிழர்களின் வலிவு சேர்க்குமென்பதோடு, சொல்லப் மப்பாட்டிற்கும்", தடைக் கற்களாகவே

Page 19
கலையைச்
ஆனந்தகுமாரசாமி:
பொது அனுபவ அடித்தளமில்லாத, ாந்தக் காவியத்திலோ அல்லது சமயப் பொருளிலோ எல்லோரையும் கவரக்கூடிய பொது "மொழி இல்லாத எமது ஊழியிலே, கலையை எவ்வாறு பொது மக்கள் சுவைக் கலாம், கலைக்கான பொதுத் தேவை எவ் வாறு ஏற்படலாம்? இத்தகைய நிலைமையில் தேசிய கலையோ, நவீன ஐரோப்பிய கலையோ அல்லது ஆன்மீகப் பார்வையோ சாத்தியமில்லை, (மேதா விலாசத்திற்கு அப்பால் சென்ற ஒரே ஒரு நவீன கலைஞன் ஒரு வேளை பாக் ஆக இருக்கலாம்) இரு இரண்டாம் மட்ட கலைகள் எம்மிடம் இருப் பது உண்மைதான்-மேதைகளின் கலையும், தற்செயல் கலையும், மேதைகளின் படைப்புக்
தமிழில்:- ஏ.
களை நன்கு புரிந்து கொள்வதற்கு நாம் பொது மக்களை பயிற்றுவிக்க வேண்டாமா? இவ்வாருன விளக்கத்தை மக்களிடையே தட்டி எழுப்பலாம் என நாம் நம்பலாகாதா? நாம் பயிற்றுவித்தலும் வேண்டாம் நம்பு தலும் வேண்டாம். ஏனெனில் தலைசிறந்த படைப்பை வழிபடுவதில் கெடுதியும் சூழ்ச் சியும் அடங்கியுள்ளன. மேதைகள் அல்லாத நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கற் பனையில் அவ்வாறு முயன்று அழிந்தொழி கின்ருேம். சீடர்களின் தீவினைகளுக்கு குருவே பொறுப்பு என இந்தியாவில் கருதப்படு கின்றது. இவ்வாறு மதிப்பிடுங்கால் ஐரோப் பிய மேதாவிலாசத்தை எவ்வாறு மன்னிப் பது?

(முற்ருெட ர்) சுவைத்தல்
ஸ்டெல்லா புளக்
டெரும்பாலான தனிப்பட்ட கலைஞர் களைப் பொறுத்த வரை, தன் தன் வழி செல்லும் அவர்களின் படைப்புக்கள் அவர் களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாய் இருக்கலாம். ஆனல் எம்மவர் எல்லோருக் கும் அல்லது எம்மவரில் பெரும்பாலோ ருக்கு இவை எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவையாய் இருக்க முடியும்? அவற் றின் தன்மை கலைஞனின் தனித்துவ உணர்வு செவ்வியில் முழுக்க முழுக்கத் தங்கியிருப் பதஞல், நோயின் அறிகுறிகளாக பெரும் பாலும் அவை காட்சியளிப்பதால், அவரது படைப்பு பொது வாழ்வில் எவ்வித பங்கும் வகிக்க் முடியாது, சிறந்த கலைப்படைப்புகள் என்று தமக்கு எடுத்துரைக்கப்படுபவற்றை
ஜே. கனகரட்ை
விடுத்து, தமக்குப் பிடித்தமான படைப்புக் களை வாங்கும் அல்லது சுவைக்கும் பிலிஸ் தீனியர் (கலா ரசனை அற்றவர்கள்) செயல் மெச்சத்தக்கதே, உலகிலே உள்ள மிகச் சிறந்த கலையாக்கங்கள் அவற்றினை விரும்பு கின்றவருக்குத்தான் படைக்கப்பட்டன. சிலரை எப்பொழுதும் ஏமாற்றலாம் அல்லது எல்லோரையும் சில காலத்துக்கு ஏமாற்ற லாம், ஆனல் தமது கவனத்தை ஈர்க்காத வற்றை வாங்கும்படி எல்லோரையும் எப் பொழுதும் தூண்ட முடியாது. தம்மை ஆட் கொள்ளாத படைப்புக்களை அவர்கள் வாங் கிஞல் அல்லது இரசிப்பதாக பாசாங்கு செய்தால் அதற்கு ஒரு காரணம் அக்கலை ஞன் எய்தியுள்ள புகழில் தாமும் கூதல் காய்வதற்காக என்பதுதான்.
43

Page 20
சிந்த&னயில் ஆழ்வதன் மூலம் நாம் உயிர்த்துடிப்பான கஃயைப் படைக்க முடி யாது, நாம் ஒப்புவிக்கும் கலேயைச் சுவைக்கு மாறு பொது மக்களே இனங்க வைக்கவும் முடியாது. அவர்களுக்குப் போதிய இயல் வறிவு இருப்பதோடு, தேவை உருவாகும் போது தமக்கென சுஃயைப் படைக்க வல்ல வர்கள் அவர்கள்: ஜனரஞ்சக இசையிலும் நடனத்திலும் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதற்கு சான்று பகரும். இதே விதத்தில், அகத் தேவையின் தவிர்க்க முடி பப்ாத விளேவாக வேறு கஃகளும் தோன்றும். இவ்வாருன நிகழ்வு ஏதும் நடைபெறுகின் றது என நாம் கருதுமிடத்து அது வளரு கின்றதா என அவதானிப்பதற்கு நாம் அதனே வேரோடு பி டு ங் கிப் பார்க்க வேண்டியதில்லே. நடைமுறைவாக்கில், கலே யென்பது உத்தியே. கைப்பணியைப் பயில் வதற்கு வாய்ப்புள்ளவர்களுக்கே 'வெறும் ஆர்வம் மட்டுமல்ல ) உத்திகள் கற்பிக்கப் படல் வேண்டும். கஃப் பயிற்சிக் கூடங்களும் கலேயைச் சுவைத்தல் பற்றிய சொற்பொழி வுகளும் இல்லாதிருப்பின் எமக்கு அப்படி யொன்றும் பேரிழப்பல்ல.
நவீன கலேயைத் துய கஃவ எனலாகாது என்ற கூற்று சில வேளே வாதத்திற்காக ஒப்புக்கொள்ளப்படலாம். எமது காட்சிச் சாஃகளிலே நாம் பாதுகாத்து வைத்திருக் கும் முன்னேய காலங்களேச் சார்ந்ததும் வேற்று இனத்தவர்க்கு உரியதுமான தூய கலேயைச் சுவைக்கும் முறையை நாம் கற் பித்தாலென்ன?
எம்மைப் பொறுத்தவரை கற்பதற்கு ஏலவே வல்லமையும் ஆர்வமும் முன்னேயது இல்லாவிடின் பின்னேயது வெறும் பேராசை தான்-உள்ளவர்களுக்கு மட்டுமே எதுவும் கற்பிக்கப்படல் வேண்டும் என நம்புகிருேம். இந்நிபந்தனே, கேட்குநர் வட்டத்தை பூதக் கண்ணுடியாலேயே பார்க்கக்கூடியதாய் ஆக்கிவிடும் என்பதில் ஐயமில்ஃல. மேலும் எல்லோருக்கும் கல்வி கட்டாயமாகக் சற் பிக்கப்படல் வேண்டும் என வாதிடும் கல்வி மான்களின் இலட்சியங்களிலிருந்து இது அறவே விலகிச் செல்கின்றது. இதனுல் நாம்
"ggے

கேட்குநரை தட்டிக்கழியாமல் மதிக்கக்கூடிய தாயிருக்கும். அப்படியிருப்பினும், அவர்கள் முன் இருக்கும் படைப்புக்களின் அழகு பற்றி நாம் அவர்களுக்கு எடுத்துரைக்க முயல லாமா? நாம் அருள் பாலிக்கப்பெற்றவர் சுள் அந்த அருள் நிஃபை மற்றவர்களுக்கு தொற்ற வைக்க வல்லவர்கள் என்ற கற்பி தத்தில் அந்த அழகினே அவர்கள் இனங் கண்டுகொள்ளத் தாண்டுவதற்கு நாம் எத் தனிக்கலாமா? இதனேச் செய்ய முயல்வ தாயின் நாம் காதல் அனுபவத்தைக் கற் பிக்கத் தஃவப்படலாமே! எல்லேயற்றதை அனுபவிக்க பயிற்றுவிக்க முயல்வது வீண். இலட்சிய அழகினேப் பற்றிய அறிவை கொள் முதல் செய்யமுடியாது.
பண்டைய கலேப் படைப்புக்களே எமது வாழ்வோடு தொடர்புபடுத்த விழைவது பொருத்தமானதல்லவா? பெரும்பாலா னுேர்க்கு பண்டைய கலேப் படைப்புக்கள் தான்தோன்றித்தனமானவையாகவும் அர்த் தமற்றவையாகவும் அல்லது pitïTGMT தைப் பிரதிபண்ண முயன்ற தோல்விகளா சுத் தோற்றலாம்; நாம் அழகு வாய்ந்தவை எனக் கருதும் பொருள்களேப் போன்று இப் படைப்புக்கள் போதியளவு தோற்ருததால் எம்மால் அவற்றைப் போற்றமுடியாதிருக் கின்றது. இப் படைப்புக்களின் தேசீய குறியீட்டுத்தன்மை எமக்குப் புரியாததினுல் அவை பிரபஞ்ச கோட்பாட்டுக் கூற்றுகள் என்பது எமக்கு விளங்குவதில்லை. அன்னிய அல்லது பண்டைய கலேயின் (எடுத்துக்காட் டாக இந்தியக்கலே) அர்த்தமும் அது வாழ் வோடு கொண்டுள்ள நெருங்கிய தொடர் பும் விளக்கப்பட்டதும் அக்கலேயினுல் ஈர்க் கப்படுவதற்கு எவரும் தவறுவதில்லே என் பது நாம் கண்டறிந்த உண்மை கேட்கு நரை விளித்து நாம் உரையாற்றும்போது அழகைப்பற்றிக் குறிப்பிடுதலே அறவே தவிர்த்தல்வேண்டும். அவை கலேப் படைப் புக்களாக அல்ல குறிப்பிட்ட நோக்கங்களே எய்துவதற்கான கருவிகளாகவே உருவாக்கப் பட்டன. பண்டைய கசிவப் படைப்புக்கள் எவ்வாறு மனித அனுபவத்தைப் பிரதிபலிக் கின்றன, புரியக்கூடிய குறிக்கோள்களே எய்துவதற்கு அவை எவ்வாறு வழிகோலு

Page 21
கின்றன என்பதை நாம் எண்பிக்கமுடியு மென்ருல், அப்படைப்புக்கள் எமது வாழ் வில் பங்குகொள்ளச் செய்வதற்கும் எமது விளக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் வழி பிறக்கின்றது. எம்மைப் பொறுத்தவரை, புரியக்கூடிய அர்த்தத்தை உள்ளடக்காத, எதுவித நோக்கத்தையும் சாய்தாத கலேப் படைப்புக்களில் எம்மால் அக்கறை செலுத்த முடியாதிருக்கின்றது. கஃக்காக என்ற கோட்பாடு கலேஞன் தனது பணி மீது கொண்டுள்ள பற்றிர்வத்தைச் சுட்ட = TLF. ஆணுல் வாழ்விலிருந்து அறவே வேறுபட்டிருக்கும் கஃக்கு அர்ப்பணம் எனப்பொருள் பட்டால், "கலே கஃலக்காக" வென்பது வெற்றுக் கோஷமே. எனவே தன்முன்னுள்ள படைப்பின் இன்றியமையா மையை விளக்குவதே விமர்சகனின் தஃப் பாப பணி. விமர்சகன் என்ற ரீதியில் அகழ்வாராய்ச்சியாளனின் தோல்விக்குக் காலாயிருப்பது அவன் கலேயின் பருப் பொருள் தன்மைகளே மட்டும் ஆய்வதற்கு கன்ன மட்டுப்படுத்திக்கொள்வதே இத குன் கலப்படைப்பின் அகப்பின்னணி புறக் கணிக்கப்படுகிறது; அழகியலாளனும் இரசி அம் வெறும் சூனியத்தில் பேசுவதானுல் அவர்களுடைய தோல்வி இன்னும் ஆ
T5.
குறியீட்டு வெளிப்பாட்டின் நுதல் பொருள் அல்லது பருப்பொருளின் கவர்ச் e GL in sist GSL russi நாம் அழகு எனப்
சில வருடங்களின் முன் தஞ்சை பில் நிகழ்ந்த கூலி விவசாயிகளின் போராட்டத்தின்போது, கீழ் வெண் மனிக்" கிராமத்தில் 44 பேர் உயிரோடு எர்த்துக் கொல்லப்பட்டனர். இக் கொடுமை பற்றி ஞானக்கூத்தன் நல்ல கவிதையொன்றை எழுதியுள்ளார்; கலாபூர்வமான "குருதிப் புனல்" என்ற நாவவே, இந்திரா பார்த்தசாரதி எழுதி புள்ளார். இவ்விருவருமே கொம்யூ விஸ்ற்களல்லர் என்பது கவனத்திற் குரியது.
 

பொதுவாகக் குறிப்பிடுகின்ருேம். இந்த ரசனே விஷயங்களில் அறுதியான திட்டவட் டமான அளவுகோல்கள் இல்லவே இல்லே என்ற தீர்க்கமான முடிவுக்கு நாம் வந்தே தீரவேண்டும். ஆய்வுக்கு எடுத்துக்கொண் டுள்ள கலேமைப் படைத்தவர்களின் ரசனே யையும் இயல்பான போக்குகளேயும் நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்த ஆய்வை கைவிட்டுவிடுவது நன்று.
elseif sonWount < இன்றியமையாமை என்ற உந்துதலின் நிர்ப்பந்தத்தால் படைக் கும் கலேஞன், அழகுவாய்ந்த கலேப்படைப்பு r அழைக்கப்படுவதற்காக 5ቌûW; படைப்பை தான் உருவாக்கவேண்டும் என ஒருபோதும் அலாவுவதில்லே. ஒரு பொறி யியலாளனைப்போன்று, அதன் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஒரு பொருளே உருவாக்க அவன் முயல்கின்றன். கலே தூய்மையாயிருப்பின் இந் நோக்கம் ஒருபோதும் அவனது சொந்த தனிப்பட்ட பிரத்தியேகமான நோக்கமாயிராது. ஒப் புக்கொள்ளப்பட்ட, பொதுவாக விரும்பப் பட்ட மன நிலையை எய்துவதற்கு ஒரு கரு வியே இப்படைப்பு.
அழகியல், தத்துவத்தின் ஒரு விசேட துறையாகும். கலைஞனும் சாதாரண மனித னும் தமது பொதுத் தேவைகளாலும் சுவை களாலும் முற்றுக வழிபடுத்தப்படல் வேண்
டும்.
(முற்றும்
மஹகமசேகர மறைந்துவிட் டார். இவர் நெறிப்படுத்திய "துன் மங் ஹந்திய" (முச்சந்தி) திரைப்படத் தினேப் பார்த்தவர்கள், இவரது கலே மேதைமையை அறிவார்கள். இது மொஸ்கோவிலும் பரி சொன்றைப் பெற்றது. சிறந்த ஓவியராகவும், கவி ஞராகவும் விளங்கியதோடு சிறிது காலம் அரச நுண்கலேக் கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றிய அவ ரது இழப்பில், "அலே'யும் துயர்கொள் கிறது.

Page 22
இமையவன் பதிவுகள்
முற்போக்கு எழுத்தாளர்களது இலக்கி யக் கொள்கைகள் பற்றி நிறையக் குறைகள் சொல்லப்படினும், அண்மைக் காலம்வரை அவர்கள் தங்களிடம் அந்தக் குறைகள் இருப்பதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆனல், சமீபகாலத்தில், அவ் அணியைச் சேர்ந்த சிலரது பேச்சுக்களி லிருந்து தங்களது சில குறைகளையாவது, ஒரளவு அவர்கள் ஒப்புக்கொண்டு வருகின் றனர். அதற்கு உதாரணமாக, இராம கிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற, சாந் தனது "ஒரே ஒரு ஊரிலே...' என்ற சிறு கதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் முற்போக்கு எழுத்தாளர் அணியைச் சேர்ந்த இருவரது பேச்சில் தெறித்த சில பொறிகளை, இங்கு தருகிருேம். இக் குறைகள் முற் போக்கு எழுத்தாளர் அணியைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்குப் பொருந்துமாகையால், இது பற்றி அவர்கள் * சிந்திப்பது பயனுள்ளதாக இருக்குமென
நம்புகிருேம்.
"ஒவ்வொரு இனத்துக்கும் கலாசார ரீதியான முரண்பாடுகள் இருப்பது இயல்பே. இப்படி இருப்பதன் காரணமாக ஒரு இனத்தை இன்னேர் இனம் பகைக்க வேண் டுவது அவசியமில்லை. ஒவ்வோர் இனமும் தத்தம் தனித் தன்மையையும் கலாசாரத் தையும் பேணியவாறே இன்னேர் இனத் தோடு ஒற்றுமை காணவேண்டும். ஒரு இனம் தனது கலாசாரம் முழுவதையும் இழந்து இன்னேர் இனத்துடன் ஒற்றுமை காண விளைவது துரதிர்ஷ்டமானது. ஆனல் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் முற் போக்கு எழுத்தாளர்களிற் பலர், எல்லா வற்றையும் இழக்கத் தயாராக இருக்கின் றனர். யாராவது புத்தி பூர்வமாகவும். உண்மையாகவும் இந்தப் பிழையை எதிர்க் கும்போது, அவர்களை வகுப்புவாதிகள் என் கின்றனர். இதஞல் வரும் நட்டங்கள் அநேகம். முக்கியமானது, அரசியல் நட்டம். மேலும், மக்கள் கலாசாரத்தைப் புரிந்து கொண்டு வழி நடத்தாமையால், பெரும்
46

பான்மையான மக்களின் ஆதரவைப்பெற முடியாமலும் இருக்கிறது. இந்தச் சூழ் நிலையை அரசியல் வாதிகள் தங்களது இலா பங்களுக்காக பயன்படுத்த விட்டு விடுகின் றனர்"
R - சண்முகம் சிவலிங்கம் ** உயர்ந்த மனிதனே உண்ம்ையான மார்க்சீய வாதியாவான். மார்க்சீய வாதிக ளுள்ளேயும், இரட்டை வாழ்க்கை வாழ்ப வர்கள் இருக்கவே செய்கின்றனர். வர்க் கம், இரத்தம், புரட்சி என்று வெறும் சுலோகங்களைச் சொல்லி நாம் நமது இளை ஞர்களை அழிவுப் பாதையில் இட்டுப் போகி ருேமோ என்ற சந்தேகம் வருகின்றது. ஒரு இனம் அழிந்து இன்னேர் இனத்தோடு ஐக்கியமாவதை நாம் ஆதரிக்கவில்லை. பிற் போக்குவாதிகளை விடவும், செயலற்ற வெறும் சுலோகங்கள் நமது இளைஞர்களை அழித்துவிடும். எமது சில விமர்சகர்களும், நாங்களும் இதற்கு ஒரு காலத்தில் உடந் தையாக இருந்திருக்கிருேம். நாம் வெறும் வார்த்தைகளையும், கோஷங்களையும் முன் வைத்ததன் காரணமாக இளம் தலைமுறை யினரை இலக்கிய நபுஞ்சகத்தனத்துக்கு இட்டுப்போகிருேமோ என்ற சந்தேகம் வரு கிறது.'
-டொமினிக் ஜீவா மேலே நண்பர் டொமினிக் ஜீவா கூறி யதுபோல, வர்க்கம், இரத்தம், புரட்சி என்ற சுலோகங்களைச் சொல்லி நமது இளை ஞர்களை அழிவுப் பாதையில் இட்டுப் போகி ருேமோ என்ற சந்தேகத்தை நிரூபிக்க "நதி' (கார்த்திகை 1975) இதழில் வந்த கவிதை யொன்று சிறந்த எடுத்துக்காட்டாக உள் ளது. அந்தக் கவிதையில் இரண்டு தன்மை தெரிகிறது. ஒன்று மார்க்சீயத்தை வழுத்து வது, மற்றது மெய்முதல் வாதத்தைத் தூற்றுவது. இப்படிச் செய்யக்கூடாதென் பதல்ல. ஆனல், செய்யும்போது அதற்கு ரிய காரணங்களை அறிவு ரீதியில் விளக்கிக் காட்டியிருக்கவேண்டும். ஆணுல் இக் கவிதை யில், காரண காரியத் தொடர்பற்ற வரண்ட சுலோகத் தன்மையில் இவை வெளிப்படுத்

Page 23
5ட்பட்டுள்ளன. வெறும் வார்த்தைக் கட் உங்கள். கஃலத்தன்மை கிஞ்சித்தும் இல்ஃ. உண்மையில் இதை கவிதை என்ற இலக்கிய வகையில் அடக்காமல் 'பொய்யுள்' என்ற து உருவ வகை என்று அதன் ஆசிரியர் "ஆழியே சொல்லியிருப்பின் அது அர்த்த முள்ளதாக இருந்திருக்கும். காரணம் தக் கவிதையின் உருவம், உள்ளடக்கம் இரண்டுமே உண்மை  ைய வழுத்தாமல், பொய்மையை வழுத்துகிறது. இன்றைய பல இளைஞர்களது, சிந்தனே உள்புகாத, கவித்தன்மையில்லாத படைப்புகளுக்கு, அவர் கண்டு பிடித்துள்ள அவ்வுருவப் பெயர். அவருக்குப் பொருந்துவதுபோல. பொருந்த
ாம் என்பது எம் எண்ணம். .ܠܐ ܨ
மு. த. போர்ப்பறை, மெய்யுள் என்ற இரு நூல்களில் தமது தத்துவத்தை வி ரித் து விளக்கியுள்ளார். அவர் உழைப்பாளர் ஒர fi திரள்வது ப ற் றி நீலிக் கண்ணீரில் கரையவில்லை. மார்க்சீயத்தின் சிறப்புக்கஃளப் போற்றுவதோடு, அதன் குறைபாடுகளையும்,
கருநகரோன் ஒர் அனுபவம்
"என் அன்பான இரசிகர்களுக்குச் சொல் மக்கூடுவது இதுதான். எனது படங்களே உருமுறை பார்த்திருந்தால் இரண்டாம் உறை பாருங்கள் இரண்டாம்முறை பார்த் கிருந்தால் மூன்றும் முறை பாருங்கள். சத் si Luli கிடக்கும்போதெல்லாம் மறுபடி = மறுபடியும்." எ ன் ற பொருள்பட சந்தியஜித்ரே முன்னர், ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார். நல்ல கஃப்படை புகளின் தன்மையே அதுதான். சம்பந்தங் கொள்ளும்போதெல்லாம் ஆழ்ந்த அனுபவத் =தத் தரும். "தாச நிசா"வைப் பார்த்த -தும் இதே அனுபவத்தான். ஒருநாள் இடைவெளி விட்டு மறுபடியும் பார்த்தேன். உ பரவசத்தை எவ்வாறு பகிர்ந்துகெர்ன் -= மொழியின் வரையறுப்புகள் இய ' l LTTE எ யூ ப் புகின்றன. மெளனத்தில் ஆழ்ந்து, அவ் அனுபவத்தைக்

அது கவனிக்காது வி ட் ட , சங்கதிகளேயும் காட்டி எதிர்காலத்தில் என் தத்துவம் வேண்டியிருக்கிறது என்பதையும் விளக்கி யுள்ளார். (பூரணி 6 இல் வந்த மு. புஷ்ப ராஜனின் உங்கள் பக்கத் கடிதத்தில் இது தெளிவுற விளக்கப்பட்டுள்ளது)
அங்கே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், பிரச்சனேகளுக்கும், அ வ ர து தத்துவத்தில் குன்றப்படும் எழுத்தாளர்கள், த ங் கன து கோணத்தில் நின்று விமர்சனம் செய்திருக் கவேண்டும். ஆனூல், மார்க்சீய முற்போக்கு எழுத்தாளர் என்று சொல்லுகிற பாராவது, அப்படி எழுதியிருப்பதாகத் தெரியவில்லே. நுஃமான் மட்டும் மேலே சொன்ன "வெறும் வார்த்தைகளில்" "சுலோகங்களில்" தி மி து வெறுப்பைக் காட் ட முயன்றுள்ளாரே தவிர, ஆழமாக எதை யும் செய்யவில்&. இதை என்னவென்று சொல்வது? முற் போக்கு எழுத்தாளர்களின் நபுஞ்சகத்தனம் என்று சொல்வதா? அல் ஐ து கோழைத் தனம் என்று சொல்வதா?
தாச நிசா
(கண்களின் காரணத்தால்)
கற்பனையில் உணர்ந்து திளேக்கலாம்; எனி னும் தவிர்க்க இயலாமையால் எழுதவேண் டியுள்ளது.
பெளத்த ஜாதகக் கதையை அடிப் படையாகக் கொண்டு மிக மிக முற்பட்ட காலத்துக் கிராமமொன்றில், கதை நிகழ் கிறது. "குரங்கனெ"னவும், சமச்சம் மறு எனவும் கிராமத்தவரால் ஏன் னப்படுத்தப் படும் விகாரியான இளேஞன் "நிருதக்க', தாயினைத் தவிர ஆத ர வா  ைபேச்சை வேருெருவரிடமும் கேட்டதில்லை. தோற் றங் காரணமாய் எல்லோரும் அவனே த் துயருறச் செய்கின்றனர். இந்நிலையிற்ருன் விகாரையருகில் மலர்கள் விற்கும் அழகிய குருட்டுப் பெண் சுந்தரி'யைச் சந்திக்கிருன் : அவனின் ஆதரவான உரையாடல் அவனது நெஞ்சினே ஆற்றுகிறது. தாயின் சம்மததி
皇了

Page 24
துடன் அவளேயே மணம் செய்கிருன்: மகிழ்ச்சியான வாழ்க்கை. தூரத்துக் குகை யொன்றிலுள்ள துறவியின் வைத்தியத்தால் கண் பார்வை மீளக் கிடைக்குமென அறிந்த "தாயும்","சுந்தரியும், அங்கு செல்ல விரும்பு கின்ற னர். அவன் விரும்பாதபோதும் (பார்வை கிடைத்தால் அவளும் வெறுத்து ஒதுக்கிவிடுவாளோ என்ற மனத்தவிப்பில்) வற்புறுத்தலால், அவர்களேத் துறவியிடம் அழைத்துச் செல்கிருன் , துறவியால் கண் பார்வை கிடைத்ததும் மனைவியாலேயே பரி கசிக்கப்படுகிருன். ஆத் தி ர ங் கொண்ட துறவி பார்வையைப் பறித்துவிட முயல்கை யில், கெஞ்சுதலால் அவளைக் காப்பாற்றி, அவளது கண்ணில் படவும் வேதனைப்பட்டு ஒதுங்கி மறைந்து கொள்கிருன். மனச் சாட்சி உறுத்த தேடிவந்து, மறுபடியும் கண வனுடன் சுந்தரி இணைகிருள். பார்வைப் புலன் காரணமாய் (கண்களின் காரணத் தால்) இயற்கையின் வஞ்சிப்பிற்காளாகிய ஒரு மனித ஜீவன்மீது ஒரே நேரத்திலேயே காட்டப்படும் வெறுப்பும் ஆதரவும்; ஆத ரவே வெறுப்பாயும் பரிகசிப்பாயும் மாறும் ரண்தன்மை என்பதுதான் திரைப்படத் ன் செய்தியாகும். அதனுடாக அந்தக் "குறை மனிதனின்" மேல் எமதுஅனுதாபத் தைச் செலுத்துவதும் நிகழ்த்தப்படுகிறது. குணசேன கலப்பதியின் இறு க் க ம 1ா ன திரைக்கதை அமைப்பு இதற்கு நன்கு துணை செய்கிறது.
நான்கு பாத்திரங்கள்தான் கதையின் பெரும்.பகுதியில் பங்கெடுக்கின்றன. மற்ற வர்கள் சில காட்சிகளிலேயே பின்னியக்க . மாக இடம்பெறுகின்றனர். விகாரமானவ ஞக வரும் ஜோ அபே விக்கிரம உயிர்த்துடிப் புள்ளதாக, அப்பாத்திரத்தைச் சித்திரிக்கி ருர். விகாரம் நிறைந்த அச்சிரிப்பையும், கெந்தல் நடையையும் நாம் மறக்கமுடி யாது. ஊராரின் ஏளனத்தின்போது தன் விகாரத்தை எண்ணித் துயர் கொள்ளும் போதும் மனைவிக்குக் கண்பார்வை கிடைத்து விட்டால்... என்ற உணர்வுகளிலும் பார்வை கிடைக்கக்கூடாதென இரகசியமாய் அவா வுறும்போதும் அவரது மனத்தவிப்புகள் உணர்ச்சிகரமாய்ச் சித்திரிக்கப்பட்டுள்ளன. தன் ஆற்றலால் (வேறு சில படங்களிலும் வெளிக்காட்டியதுபோல்) தனது பாத்திரத் துக்கு முழுமை உணர்வைச் சேர்க்கிருர், இரண்டொரு இடங்களில் அன்ரனி குவினை (Hunch Back of Nortardam) 630 SL gS9 லும், அவரது தனித்துவமே பெரிதாய் ஒங்கி யிருப்பதை உணரலாம் .
தெனவக்க ஹாமினி, ர வீந்தி ர றன் தெனிய, சிறியாணி அமரசேனு ஆகியோ ர்
48

முறையே தாய். துறவி. கந்தரி பாத்திரங் களை நிறைவு செய்கின்றனர்.
பார்வைப் புல னை அடிப்படையாகக் கொண்ட கலை ஊடகமான திரைப்படத்தில் கமராவின் பணி மகத்தானது. சுமித்தா அமரசிங்க படப்பிடிப்பைச் செய்துள்ளார். காட்சிச் சித்திரிப்புகள்; சூழல்கள். பாத்திர இயக்கங்களெல்லாம் தெளிவுற ஒன்றிப்பை ஏற்படுத்தும் முறையில் படமாக்கப்பட்டுள் ளன: "எந்த விதத் திசை திரும்பலுக்கும் இட மளிக்காத வகையில் தேர்ந்த ஒவியரைப் போல், அவற்றைச் சித்திரிக்கிருர் ஆற்றல் வாய்ந்த நெறியாளரின் பயன்படுத்துகை இதற்கு உதவியிருக்கலாம்.
பிரேமசிறி ஹேமதாஸ இசையமைத்துள் ளார். திரைப்படத்தின் கலை முழுமைக்கு இசையின் பங்களிப்பைச், செவ்வனே செய் துள்ளார். மென்மையான இசை ப்டம் முழு வதும் காட்சிகளோடு ஒன்றிய உ ண ர் வு கிளர்த்தலை நிகழ்த்துகிறது. விசேடமாய் ராணி விக்கிரம திலகவும் விஜேரத்ன வறகா கொடவும் குரல் வழங்க, இரண்டிடங்களில் பின்னணியில் ஒலிக்கும் அந்த நான்கோ ஐந்து பாடல்வரிகள், ம ன தி ல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒளியையும், ஒலி  ைய யும் ஊடகங்க ளாக்கி திரைப்பட வடிவ உணர்வுடன் கதை யின் செய்தியினைக் கலா அனுபவமாக்கிச் செம்மையுறத் தொகுத்துத் தருபவர், நெறி யாளரே, லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் கலை மேதைமை விவாதத்திற்கப்பாற்பட்டது; சர்வதேச ரீதியில் அங்கீகரிப்புகளையும் பெற் நது. மேதைமை செறிந்த அக்கலைஞனின் விகசிப்பினையே நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபடியும், இங்கு தரிசிக்கின்ருேம். சிறந்த கவிதையினதும், சிறுகதையினதும் இறுக்கம் இங்கு பேணப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அவரது மற்றப் படங்க ளெல்லாவற்றையும் விட "ரேகாவ" வைத் தவிர - அதை நான் பார்க்கவில்லை) இந்தப் படைப்பே கூடிய நிறைவைத் தருகிறது.
படம் முடிந்து வெளி வருகையிலும் நெஞ்சில் "நிருதக்க வின் பாதிப்பு ஆழமா கவே உள்ளது. கூடவே நோர்ட்டர்டாம் நக ரத்துக் கூனனையும்; நோபல் பரிசு பெற்ற ‘நிலவளம்’ நாவலின் கதாநாயகியான உதடு பிளந்த இங்கரையும்; "மணலும் புனலும் நாவலின் பங்கியையும் நினைத்துப் பார்ப்ப தும் தவிர்க்க இயலாமல் நிகழ்கிறது.