கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1976.03-04

Page 1
Troa, sae, L. ) » No Ti ɖo nɔŋŋ ŋ
『モ etこng围堰)ョF" 函马嘎与m!星岭ョシェ『ge ヒ『』us ョgggコg gコシ
『ト「Dョ『』『g sヒュコ*ショL『 『』gtョJ** ggm』『q&g『d ョショg ョきpgとミョコ*s g場* 『モjpョシg 『FJコう gシgすQCg b』 『『gよョコ* “Dシ*『gsgssfg* spgう
-ョシよdョJeggf 『ミュき*『シg『ヒュコミ&m?uà日每h?qug
@osasố
 

suolos quae
|| II, 10 fill J15;
I soğu, ir- 'si1–
恩****T n*Q過匈 역學院, w.urTue & Tww학습 gw려 院 『シm循增色n)f属n) *日電mTu唱 "D屬白色r"叱日臨n魔。』」シg」 s & saejo sąo@jco.) 『ト「D 「き*g *bこう & コト』 『日gトミ“** gggug* 『喝 』」シ
---- s -- ... . . ... Đs –- - - - -
||r" iti 2 წ) უმ
を5 ニこg n

Page 2
ஆசிரியர் குழு 4
". PASIL pahi ԼP புஷ்பராஜன் இ ஜிவகாருண்டின்
நபு யேசுராசா
இலக்கிய வளர்ச்சியில்
இதுவரை ஈழத்தில் எத்தனையோ இலக் கியச் சஞசிகைகள் தோன்றி மறைந்துள் r" | கலைச்செல்வி, தேனருவி, தமிழ முது, களனி எனப் பல. இவை இவ்வாறு மறைந்துபோன ைமக்கான 4 Troia 131F L. DJ Too 7; பொருளாதார நெருக்கடிதான் சொல்லப் படுவதுண்டு. அதுவும் உண்மைதான். கட தாசித் தாள் விலேயேற்றம், அச்சுக் கூளி உயர்வு, தபாற்கட்டனை உயர்வு எனப்பல கஷ்டங்களுக்குமத்தியில் சஞ்சிகையை வெளி விடவேண்டிய நிக்ல. இந்த நில ைபக்கூட தியாகத் தன்மையோடு, பொருளாதார இழப்புகளோடு காண்ட முயலும்போது குறுக்கிடும் பிரச்சினேகள்தான், மிக வேடிக் கையானவையாக இருக்கின்றன. இவைக
ரில் முக்கியமானது, கிசு கிசு" என்று
இலக்கியம் வளரும், தமிழகத்தை விட தர மான, சிறந்ததான இலக்கியமும், இயக்க மும் உள்ளதெனக் கூறப்படும் ஈழ த் தி ல் பிரசுரத்துக்குகந்த, தரமான ஆக்க இலக் கியங்களும், கட்டுரைகளும் விமர்சனங்க களும் கிடைக்காமையாகும்.
தரமான விடயங்கள் தாள்களாகவே சஞ்சிகையை வந்தடைவதுமில்லே. ճT (Վ திக் கேட்கிற பொது, ஒரு சிலரைத் தவிர பவர் ஒத்துழைப்புத் தகுவதுமில்லே, தர மான விடயங்களுக்கே பஞ்சமாகிப் பொய் விட்டது. இதஞல், நிர்பந்தவயமாக, தொடர்ச்சியாக, விடாது எழுதிக் கொண் டிருக்கும் ஒரு சிலருடைய படைப்புக்க னேயே தொடர்ந்து பிரசுரிக்க கே லிண்டிய நிரே ஏற்படுகிறது. தொடர்ந்து அவை பிர சுரிக்கப் படவே சஞ்சிகை ஒரு பக் கம் சாய்வதாகவும், நடு நிவேகை தவறுவதாக வும் குற்றஞ்சாட்டப்படுகிறது. எழுதா தவர்கள் எழுத்துக்களே பிரசுரிப்பது எப்படி என்றுதான் புரியவில்ல. பதிஒெரு வருடங் களாக சஞ்சிகை நடத்திவரும் "முற்போக் காளர் ஒருவர் செய்வது போல, பக்கங் அளே நிரப்பும் சுைங்கரிபத்தைத்தான் - உண்மை(இலக்கிய வளர்ச்சி என்று இவர்கள் கருதுகிருர்களோ?
இன்னுமொன்று, ஈழத்தின் தே சி ய இவக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்

இல் 6, மத்திய மேற்தத் தெரு, குருநகர்வாழ்ப்பாணம்.
ஆண்டுச் சந்தா - ரூபா 1-00
எழுத்தாளரின் பங்கு டவர்களாக வாப்கிழியப் பேசிவரும் எழுத் தாளர் திருக்கூட்டம், நடை முறையில், குறைந்தளவு சந்தாதாரராக்ச் சேர்ந்தும் ஒத்துழைப்புத்தராது வாயள வில் இலக்கி பம் வளர்க்கிறதும் புதுமைதான். வாயால் இலக்கியம் வளர்த்துவிட முடியுமா? ஈழத் தில் வருவதோ இரண்டொரு இலக்கியச் சஞ்சிகைகள் தான். அவற்று க் கு க் கூட சந்தா செலுத்தி, அவற்றின் ஜீவமானப் போராட்டத்தில் . ' GF GGT AF IL ளிக்க முடியாதவர்கள், இல க் நி ய த் தி ல் எதை தான் சாதிக்கப் போகிருர்கள்? தமிழ் மொழி, தமிழ் மொழி என்று மேடைக ஒளில் பிரசங்கிப்பவர்கள்தான் மொழிவளர்ச் சியின் மூல வெரான இலக்கியத்தில் அக் கறையற்றிருக்கிருர்களென்ருல், இலக்கியத் தினுல் ஏதோ சாதித்து விடுவதாக கூறுப வர்களுமா சோம்பிக் கிடக்க வேண்டும்? இதுவும் புரியவில்ஃ.
இதைவிடப் புரி யாத து இன்னு மொன்று ஈழத்தின் தேசிய இலக்கியம் வளரவேண்டுமென்று 'ஜிவமொழி' உதிர்க்கும் நமது எழுத்தாகிார்களே முக் போக்குச்சஞ்சிகை ஆசிரியர்களே 'இந்தப் பத்திரிகை தளம்பத் தொடங்கிவிட்டது, இனி நின்றுபோய்விடும்' என்று சாக்கு குவிச் சோதிடம் சொல்லி, சந்தோஷம் காணுவதுதான். தாம் வெளியிடும் சஞ்சி ஐகயைத் தவிர, முற்போக்கு அணியைச் சார்ந்ததாயினும், சாராததாயினும், வேறு எந்தசஞ்சிகையும் வெளிவரக் கூடாது என்பதே அவர்களின் அடிமன:ஆசையாக இருப்பதைக் காணும் போது, "பொரு புெ டைமையின்"பேரில்"தனியுடைமை"பேணும் இவர்களின் "இரட்டை நிக்ல"யின்மேல் Trif சல்தான் எழுகிறது.
இந்த விரோதங்களெல்லாவற்றிற்கும் மத்தியின் துணிவும், சத்திய வேட்கையும் கொண்ட இளைஞர்களின் இடைவிடாதி இயக்கம் இலக்கியத்தில் மட்டுமல்ல, ஏனேய துறைகளிலும் பெரும் மறுமலர்ச்சியைக் கொண்டு வரும் என்பதே"அவே"யின் நம்
in.

Page 3
வலி
மார்பில் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக விட்டு விட்டுத்தான் வலித்தது- சுன்விடு வதுபோல எந்தநேரம் அது வருமென்று சொல்லத் தெரியாது. எந்த ாேரமும் துர வாம். நடு இரவில் நல்ல வித்திரைவி ருக்கும்போதுகூட வரலாம். இரு 3 ந் து நிமிடம் அப்படியே சுண்டிச் --- - roster Lவலித்து . இந்த வாழ்க்கையே அர்த்த மில்லை என்று விளக்கத் தூண்டுப் படி குரல் விட்டுக் சுத்த வேண்டும் (L Jy 'n norr., -... --Jyrih rint என்று முனங்க வேண் டும் போது .:
அகன் முகத்தில் பெத் இகழயாய் ஒரு வேதனேயின் சாயல் த வி து தவிர வேருென்றும் தெரியாது. GA-ȘI ER7 a Luar விரல்கள் அந்த இடத்தைத்தடவுவதையே அறியாது செய்த வே லே  ை செப்து கொண்டேயிருப்பான். ஒன்வீசில் பைஸ் ளேப் புரட்டிக் கொண்டிருப்பாள். றெயி sí903-l T. G|Jeň ShGeurt 177 Hurriori செய்து கொண்டிருப்பாள் கடற்கரை வெளி மாலே கவிச்து விரும் அழகைப் Lrfi கொண்டிருப்பான் நண்பர்களுடன் சர்ச் செய்து கொண்டிருப்பான். சமபங்களிஜ் சிரிக்கவும் கூடச் செய்வான். அந்தச் கிரிப் பில் நெருடலாக அந்த வேதகா.
அது தொடங்கி மூன்று மாதங்கள் இ இருக்கலாம். அதைச் சகித்து சகித்துப் பழகி . இப்போது சகிக்க முடியாததாகி, என்கிக்கப்பால் சகித்து முடியாத நிங் பில் இதற்குப் பரிகாரம் காணவேண்டு மென நினத்தான். அந்த நிஜார ஒரு ஆனந்தம்போல இருக்கது. ஆஞல் பிரிகை பான் அசமந்தத்தில் பழக்கமாதிவி. வேதகாச் சகிப்பில் நாட்கள் நீண்டு விண்டு. ரெஸ் 1.
அவன் நண்பன் அவனே ஏசுவான், 'இந்த
விஞ்ஞான யுகத்தின் ஏன் ரா அ ப் பஈ * = Sarfigurri på கஷ்டப்படுகிருப்"

பகுப்பிழான். ஐ. சண்முகன்
"எவ்வளவுதான் கொள்கைகள் ரது மூலும் நீ சரிபார சோம்பேறி",
"முதலில் உன்னத் திருத்திக் கொண்டு தான் பிறகு மற்றள்வக்கு சொல் ல்
வணும் காணும்"
உந்துதல்களினுலும் ஒரு நாள் "חau שהם זה. HAD LÜLI "LITT GäT. பத்துமணிப் பொழுதென இாபகம். ஒரு ேேலாகி துரத்தை கடத் துதான் சென்ருன் வெயில் உறுத்தாத மிப்புக் கவிந்த வாரம்: தட்டு வீட்டில் சிாழும் குடும்பங்கள்: வீதியை நிறைத்து அம்மணமாகத் திரியும் குழந்தைகள்: தள் ஞவண்டியில் காய்கறி வியாபாரி, சைக் கிள் மணியோசை, ஸ்டுடன் in Tir காந்திருக்கும் குழந்தையை ஏந் திய Tri தாப், _urF தீதும்பும் பகல் கேர இயக்கம்,
"இவ்வளவு நாளும் இந்த உணர்வு ஏன் எள்: உறுத்தவில் இஸ்", 量
மார்பின் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக சுண்டிச் கண்டி இழுப்பது போன்ற அர்த உணர்வு. வாய்விட்டுக் கித்த வேண் டூம்போ. மூன்று நிமிடத்தில் அது அடங்கிற்று.
வானம் வெளித்து வெப்பிளின் ஆடுது ரம் குளிர்பானத் தொழிற்சாக்யின் முன் வீதியோரம் நீண்ட உயர்ந்த மதில்: சோடாக் குடிக்கும் பெண்ணின் படம் போட்ட பெரிய விளம்பரம், கால்வாய்க் கும் வீதிக்குமிடையில் செழித்த சோளப் பயிர்களின் பச்சைப் பரப்பு. நீர் பார் சும் தொப்பி போட்ட மனிதன். செருங் கிய அணுகவின் அவள் முசுத்தில் முத்தாய் கோர்த்து நிற்கும் வியர்வைத் துளிகள் அரச அலுவலகங்கள். மும்மொழிகளிலு மான அறிவிப்புப் பலகைகள். ஒடும் பஸ் சுன் வீதியோரம் மலர் செர்ரியும் வீழல் É fiff FÈ Kir.

Page 4
ஆஸ்பத்திரியின் ஒரு பக்கத்தில் அடக் சமான ஒரு அறையின் நடுவிலிருந்த கதி ரையில், கம்பீரமான உடையில் அந்த மனிதர் அடையாளம் காட்டப்பட்டார். சுற்றிலும் மருந்துக் குப்பிகளும் பரிசோ னேக் குழாய்களும் மூக்கைத் துளேக்கும் மருந்து நெடியுPTப்
ஒரு புன் முதுவலுடன் நண்பன் தந்த அறிமுகக் கடிதத்தை நீட்டினுன். மேலோட் ட்ான கண் பரவலின் பின் ஊர், பேர், உற்ருர் சுற்றம் சூழல் பற்றிய விசாரக்க.
டாக்டரின் அறை முன்னுல் குவிந்து சின்ற சனங்களினுடாக இவனேக் கூட்டிச் சென்று டாக்டரிடம் அறிமுகப் படுத்தினுர் ,
"எனக்குத் தம்பி மூன்றயானவர் கல் வித் தினேக்களத்தில் லேகி செய்கின்ருர்"
அவன் முகத்தையே ஆழ்ந்து பார்த் துக் கொண்டிருந்தார் டாக்டர், "என் ே கருத்தம்"?
அலுெம் டாக்டரின் முகத்தைப் பார்த் துக் கொண்டு சொன்ஞன், அந்த வசீகரிக் கும் கண்களின் ஆழத்தில் ஏதோ சோகம் சுவிந்திருப்பது է: Լյ Ir են இருந்தது. LA REPLJENI ELIFT ÄR அண்ேப்பது போன்ற சு ரு க்ன நிறைந்திருப்பதை போலவும் பட்டது. டாக்டரின் மூக்கு கொஞ்சம் நீளம் தான்.
மீண்டும் அவனே ஏற இறங்கப் பார்த் தார். முகத்தில் கடுமை தெரிநதது!
"நல்லாய் குடிகிறனிTே ஐஎே? கசிப்பு அடிக்கிறனிரார்' 'இல்ஃபே' என்று பரிதாபமாகத் தலேயாட்டினுள். "நான் சிமோக் பண்ணிறதுசுட இல்வே"
"இறைச்சி, நள்வ காரதான சாப்பாடு சாப்பிடுகிறEரீராக்கும்" "நான் ஒரு வெஜி ரேறிபன் 'மெதுவாகச் சொன்ஞன்.
அவன் சொன்ன எதையுமே நம்பத் தயா ரில்லாதவரைப் போல டாக்டர் அவனப் பார்த்தார். தக்வயை ஆட்டிஞர். அவனே
크

மட்டும் வெளியே அனுப்பிவிட்டு அவன் "அண்ண்தை நிற்கச் சொன்ஞர்.
துள்ளாடியவனுசு வெளியே வர்தான். ார் பின் வலது புறத்தின் கீழ்ப்பக்கமாகி சுண்டி இழுப்பதுபோல .
சோர்ந்து வா டி த் துவண்டிருக்கும் குழந் ைக. லொர்கு, லொக்கென இருமி கோழை துப்பும் கிழவன். தவேபைச் சுற்றி பண்டேஜ் கட்டுப் போட்டிருக்கும் அரும்பு மீசை இளைஞன். அயர்வு மேலிட்ட ஒரு கர்ப்பிணிைப் பெண் இன்னும் சிலர். கொஞ்சத் துரத்தில் மூங்கில் கழி யி ன் மேல் பலகை பரவி அதன் மேல் நின்று செங்கற்களே அடுக்கி மாடி எழுப்பும் இரண்டு தொழிலாளர்,
டாக்டரின் அறை வாசவில் காந்து நின்ற அவனே நோக்கி அண்ணர் வந்தார் முசுத்தில் ஒரு சோர்வுக்களே. எதுவுமே பேசவில்:
il rifahi Li Test 637 சொன்ஞசென்று அண்ணரிடம் விசாரித்த போதும் அவர் தெளிவான பதிலேத் தரவில்லே. இதேதோ சொல்லி மழுப்பினுர், சிலவேளே அவன் அறியக் கூடாதவையாக அவன் அறிந் தாஸ் வேதனைப் படலாம் என அவர் எண்வியிருக்கலாம் உண்மையாகச் சொல் வப் போனும் அவன் கூட அதில் அவ்வளவு அக்கன்ற நாட்டவில்ஃப் அக்தி அக்கறை பின்மைக்கு வழமையான அசமந்தம் அல் r:};ly list off toT நடந்தானென்ன என்ற பிடிப்பற்ற போக்குக் காரணமாக இருக்
அடுத்த முறை ஆஸ்பத்திரியில் துன்ன்ே ரச் சந்தித்த போது அவன் சற்று உற் சாகமடைந்தவருக இருந்தான், மு க ம் தெளிவடைந்து இருந்தது. சுண் களி ல் படிந்திருந்த அயர்வு அகன்று விட்டது. சொக்கையின் கொஞ்சம் சதைப்பிடிப்பு ஏற்பட்டதுபோலவும் இருந்தது. ČELJA Fகூட ஒரு மிருதுவும், நளினமும், உறுதியு - - - - תש"חם ט

Page 5
„и га ни ஆச்சரியப்பட்டுத்தான்
போளுர், டாக்டரும் அப்படித்தான்.
ஆஞல் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லே. அந்த வசீகரிக்கும் கண்க எால் அவனே ஆழமாகப் பார்த்து க் கொண்டே சொன்ஞர்.
"நீர் நல்லாப் யோசிக்கிறனிர் போலே பிரச்சினேகளே இட்டு "வொறி' பண்னக் சீ டTது. ஆருக்குத் தான் பிரச்சிஐ
Eifi -l'".
அவன் எதுவுமே பேசாது நின்குள் மனத்தில் ஏதேதோ நீர் அங்ா ரே பங் 4 ன். சோரித்து வாடி துவண்டிருக்கும் குழந்தை, கோழை துப்பும் கிழவன், செங்கற்களே அடுக்கி மாடி கட்டு ம் தொழிலாளர், தொப்பி போட்ட மனிதனின் முகத்தில் முத்தாய் கோர்த்து நிற்கும் வியர்வை.
"மை டியர் போய்" டாக்டரின் குர வில் ஒரு கம்பிரம் தொனித்தது. 'பாருக் குத்தான் பிரச்சினேகள் இல்ஃ, ஈம்மா மீனத்தைப் போட்டுஅட்டாதேயும்.நெடுக பும் வொறி பண்ணிறதும் குடற்புண் வர
፵ሮዛ; காரணமென்று உமக்குத் தெரி
Irri P'"
ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும் போது புது மனிதனுகத்தான் வெளியேறினுன் உலகம் முழுவதுமே ஒருவித மயக்கும் அழ கில் பொலிவதாக நினேத்தான் வாழ்க்கை மிகவும் அர்த்தம் சிறைந்தது எ ன் நூ ம் நிசினத்தான் மூன்று மாதமாக நின்வில் வார்த அவளின் புன்னகை பூத்த முகம் சு நிரேவில் தெரிந்தது ஏதோ பாடல் கூடமுணுமுணுப்பாக கிளம்பிற்று நடையில் கூட ஒரு கம்பீரம்.
அ"ே வீதி அதே பாதை விதியை நிறைத்து அம்மனமாகத் திரியும் குழந்தைகள்
சாறத்தின் அடிப்பாகத்தை இட து கையால் தூக்விக் கொண் டு வீதியை வெறித்து நோக்கும், ஒருவாரமாக 'சேவ்'

ாடுக்காத விரக்தி நிறைந்த கண்காகபு டைய இ2ளஞன்.
நொண்டிப் பிச்சைக்காரன்
தட்டு வீட்டின் கதவு நியிேல் சாய்ந்து கொண்டு, ஏக்கத்தோடு போவோர் வரு வோரைப் பார் க் கு ம் க்ல்பான மாகாத முப்யது வயதுக் கன்னிப் பெண்,
சிவப்பு எழுத்தில் மதிற் 'சுவரின்" பளிச்சிடும் சிலியில்" மக்களே ஈர்க்கும் பாவிச ஆட்சியின் கொடுமைகளே சித்திரிக் கும் சுவரொட்டி
அவனின் முகம் இருண்டது. வின் முணுமுணுப்பு திடீரென்று அடங் கிற்று கண்கனில் வேதகாபின் சா ய ல் கவிய இடது கை விரல்கள் மா ரீ பின் வலதுபுறத்தில் கீழ்ப்பக்கமாக தடவுவ தாக்--
ஒரு வாரமாக இல்லாத அங் த வலி மீண்டும் நெருடுவதாக அவன் உணர்ந்தாள்.
"eng"- - - - GT I GERT I FTIT வனிக்கிறது:
இதற்கு நிரர்தரமாகவே ஒரு தீர்வு காணவேண்டுமென உறுதி கொண்டான்
காத்திருப்பு
அகில எறியுங்கடல் "கனங் கட்டிக்"கம்பில் வெள்ாேத் தனிக் கொக்கு பாருக்காகக் காத்துளது. எனக்குத்தெரியாது!! அதற்கும்.
- J. L. J.I FT
E.

Page 6
மார்க்வலீயழு
"பீனிக்ஸ்’
இன்று நம் த மி பூர் க் கவிதையுலகில் நமக்கெல்லாம் ரொம்ப சல்லிசாகக் கிடைப் பது முற்போக்குப் புதுக்கவிதைகள் என்று தம்மைச் சொல்லிக் கொண்டு வெளிவருப வைகள் என்று சொல்லலாம். இந்த அஸ்: விற்கு இந்தக் * கவிதைகள் சல்லிசாகக் கிடைப்பதற்கு காரணம் "முற்போக்குப் புதுக்கவிஞர்களாக தம்மைச் சொல்லிக் கொள்கிறவர்கள் என்றுஒரு லிஸ்டு" தயாரித் தால் அந்த லிஸ்டில் சுமார் இருநூறு முன்னு று பேருச்கு மேலே இடம் பெறத் தக்க அளவுக்கு எண்ணிக்கையில் மிக அதி கமான பேர்கள் இந்தத் தயாரிப்பில் ஈடு பட்டு இருக்கிருர்கள் என்று சொல்லலாம்.
"முற்போக்கு புதுச் கவிஞர் லிஸ்டு" இக்த அளவுக்குப் பெருகியிருப்பதும் சாதா ரண ஜனங்களுக்கெல்லாம் கிட்ட க் கூடிய வகையில் இவர்களது கவிதைகள் ந ம க் கெல்லாம் ரொம்பச் சல்லிசாகக் கிடைப்ப தும் சாமெல்லாம் ரொம்ப சந்தோஷப் பட்டுக் கொள்ளவேண்டிய, வரவேற்கி வேண்டிய ஒரு சமாசாரந்தான்:
ஆணுல் இவர்கள் எதை எழுதி முற் போக்கு என்று சண்டி பண்ணிக் கொண் டிருக்கிருர்கன் என்பதைப் பார்க்கும்போது தான் நமக்கெல்லாம் ரொம்ப சங்கட மாக இருக்கிறது. இந்த சண்டித்தனம் எதோ தற்செயலானதாயிருந்தால் கா ம் போனுல் போகிறது என்று விட்டு விட லாம். ஆனுல் இந்த சண்டித்தனத்தையே இவர்கள் ஒரு நடைமுறையாக கொண்டி ருப்பதால் நாம் இதைப் பற்றிக் கொஞ் சம் பேசவேண்டியிருக்கிறது.
இன்று கவிதை என்ற பெயரில் எவ் வனவோ எழுதப்படுகின்றன. இப்படி எழு தப்படுகிற கவிதைகள் பலதரப் பட்டவை
54

ழம், பஜனைக் கவிஞர்களும்
பாகஇருக்கின்றன. பல் வேறுபட்ட விஷயங் களைத்தால்கி விஷயமேயில்லாமல்வெளி வரு கின்றன. இப்படி வெளிவருகிற கவிதைகளின் போக்கை நாம் எப்படி உணர்வது இவை களில் எதை தாம் முற்போக்கு என்பது, இருக்கிற போக்குகளில் கொஞ்சம் மாறு புதுமையானது. வ ள ர் ச் சி ப் . نعسانانا போக்கானது. இல்லாவிட்டால் பிற்போக்கு என்று எதைச் சொல்கிருேமோ அதற்கு எதிரானது இபபடி முற்போக்குக்கு நிறைய் விளக்கங்கள் சொல்லலாம். ஆனல் எத்தனை சொன்னுலும் எதற்கும் ஒரு எதிர்க்கேள்வி வகும். வரச் சாத்தியப்பாடு உண்டு. எது புதுமை, எதுவளர்ச்சி, எது பிற்போக்கு என்று எனவே முற்போக்கு எது 31ண்ட தற்கு ஒரு விஞ்ஞான பூர்வமான வரலாற்று பூர்வமான ஒரு விளக்கத்தை நாம் ஏற் படுத்திக்கொள்ள வேண்டியது தேவையா கின்றது .
கவிதை வாழ்க்கிை அனுபவங்களிலி குந்து பிறக்கிறது. கவிஞ ன் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தன் கவிதையை பிரசவிக்கின்ருன். இந்த வாழ்க்கை அனுப வங்சன் என்பது காலா காலத்திற்கும் ஒரே மாதிரியாயிருந்ததில்லை. இருக்கப் போவ துமில்லை. வாழ்க்கை அனுபவங்கள் 107 ரிக் கொண்டேயிருக்கிறது. ஏனெனில் சமுதா யம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இப் படி ஏற்படுகிற மாறுதல்கள் சமூகற்தில் ஒரு அங்கமான கவிஞளையும் பாதிக்கிறது. கவிஞன் மாறுகின் முன், கவிஞனது சிந் தனே மாறுகிறது. கவிதையும் மாறுகிறது. இது கவிஞனுக்கும் வாழ்க்கைக்கும் 2 скот பொதுவான தொடர்பு,

Page 7
ஆனூல் மாறுதல் என்பது மாறுதல் என்பது பின்னுேக்கித் திரும்புவது அல்ல. சரித்திரம் ஒரு போதும் பின்ளுேக் கித் திரும்புவது கிடையாது. நாம் சொல் கிற மாறுதல் என்பது வளர்ச்சிப் போக் கானது, இயக்கவியல் ரீதியானது. முக் கியமாக அது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. புறவயமானது. இப் படி புறவயமான் மாறுதல்கள் நிகழ்வதற்குக் காரணத்தும் ஒவ் வொரு சமுதாய அமைப்பிலும் நிலவுகிற பொருளுற்பத்தி முறை, அதில் உழைக்கும் சக்திகள் வகிக்கும் பாத்திரம், ஏனென் ல் இந்த உழைக்கும் சக்திகள் வகிக்கும் ஒரு சமுதாய அடைப்பை به را برای فراتر நிர்ணயம் செய்கிறது. அதை ஆக்குகிறது அதை மாற்றியமைக்கிறது, மாற்றியமைத் துக் கொண்டு வருகிறது. மாற்றியமைக்க வுேம் போகிறது. இது வேதான் மார்க்ளீயம்,
இதன் அடிப்படையில் இந்த வளர்ச் Fப் போக்கான மாறுதல்களே எவன் உணர் விருனுே,எவள் தன்கவிதைகளில்இதைப்பிரதி பலிக்கிருனுே, இத்த உழைப்பின் பாத்தி ரத்தை உணர்ந்து அதன் மாறுதலுக்காக அதன் மேல் நம்பிக்கை வைத்துப் பாடு படுகிருணுே, அவனேயே நாம் முற்போக்குக் கவிஞன் என்கிருேம். அதே மாதிரித்தான் கவிதைகளேயும்.
அதேபோல எவன் இந்த சமுதாய அமைப்பு மாறுதலேயற்று நி லே ய ர ன ET இருக்கிறது. அல்லது நிகழ்ந்ததே Lلیے گ டும் மீண்டும் நிகழ்கிறது என்று சொல் கிருனுே, அல்லது ஏற்படும் மாறுதல்கள் ாங்னாம் புறவயமானது அல்ல 5 வின் று - ரத்து எல்லாம் அதிலே அல்லது 후
ாய விதிகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தியால் ஏற்படும் மாறுதங்கள் என்று வன் இந்த சமுதாயத்தை இயக்கும் சக்தி எான உழப்பின் பாத்திரத்தை மறுத் துப் பாடுகிருனுே நவனேயே நா ம் பிற்போக்கு என்கிருேம் அதே மாதிரித் -ன் பிற்போக்குக் கவிதைகளையும்.
இது முற்போக்கு பிற்போக்கு பற்றிய - சுச் சாதாரண எளிய அணுகு முறைகள்

இந்த அணுகுமுறைகளே கவிதைகளாகி விடுவதில்லை? ஏனென் ருல் இ ன வ ச . வெறும் கிருத்துக்கள். இந் த க் கருத்துக் கள் எங்கே ஸ்தூவிப் படுத்தப் படுகின்றன. அல்லது எங்கிருந்து பெறப்படுகின்றன? அதாவது மாறுநீல் என்பவனும், மாதுது லற்றது என்பவனும் வளர்ச்சி என்பது னும், வளர்ச்சியற்றது என்பவறும் எந் தக் களத்தியிேருந்து தாள் அ ப் ப டி ச் சொல்வதற்கான நம்பிக்கைய பெறுகி ரூன் என்ருல் அந்தக் கனம் வாழ்க்ை தான், அதாவது வாழ்க்கை மாறுகிறது வளர்கிறது என்று சொல்கிறவனும் மாற வில்வே, வளரவில்ஃப என்று சொல்கிற ணும் ஒவ்வொருவனும் த ரி ஸ்ர சொல்கிற விடயத்தில் நம்பிக்கையோடிருக்கிருன். அந்த நம்பிக்கையை இயங்கிக் கொண்டி ருக்கிற வாழ்க்கையிலேயிருந்துதான் ஒவ் வொருவனும் பெறு கிமு ன் ஆக முற் போக்கு என்று சொல்லப்படுபவனும் வாழ்க்கையை அவள் பார்க்கிற பார்வை பில் புரிந்து கொள்கிற அர்த்தத்தில் கன் ளுேட்ட அடிப்படையில்தான் பாகுபடுத் தப் படுகிருன்ே தவிர இரண்டு பேருடைய கிண்ணுேட்டங்களுக்கும் ஊற்றுக் கிண்ணுயி ருப்பது வாழ்க்கைதான் என்பதில், இரண்டு பேருக்குமே பாகுபாடு இருக்க, 11 போது . ஏனென் ருல் இரு த் த வில் இருந்துதான் சிந்தன. இது எல்லோருக்கும் பொது.
இதில் முற்போக்கு என்று தன் க்ளச் சொல்லிக் கொள்பவனுடைய பார்வை வாழ்க்கை பற்றி எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் அவன், வாழ்க்கை மாறுகிறது. வளர்கிறது என்று சொல்கிருன் எ ந் த மாற்றமும், வளர்ச்சியும் ஆகாயத்திலுேயி ருத்து குதித்துவிட முடியாது. தவ தொரு கனத்தில்தான் அது நிகழ முடியும். அனம் நிலவுகிற வாழ்க்கைதான நிலவுகிற வாழ்க்கையிலிருந்துதான்மாறுதல் சில ஆகிற வாழ்க்கையிலிருந்துதான் வளர்ச்சி, அதேமா திரித்தான் இந்தமாற்றம் வளர்ச்சிகளில் நம் பிக்கை வைப்பது என்பதும் ஏனென்ருல் எந்த நம்பிக்கையும்கூட ஆகாயத்திலே இருந்து குதித்துவிடமுடியாது. நிலவுகிற களத்திகேமீ
占芷

Page 8
ருந்துதா நம்பிக்கை அந்த க்களத்திலும் ாற்றம் வளர்ச்சி ஏற்படுவதற்கான மார்க் Rir. தெளிவுறத் தெரிந்தால் தான் இந்த நம்பிக்கையும் சாத்யம்.
ஆகவே இ ன்  ை ! முற்போக்க்ாளன் ானறு தன்சீனச் ஒலிக் கொள்பவ னுக்கு இப்போதைய "சி" அமைப்பு, நில ஆம் பொருளு եւ չեն, Աբsծք: அதற்கும் நீட்ழைக்கும் சந்திகளுக்குமிடையிலு iTET மரண்பாடுகள், நிகழும் GLUTT TIL "LITĚJasair இதிலிருந்து F F பெறுவதற்கான அதன் நடவடிக்கைகள் மீட்சிபெறுவதற்கான பார்த்திம் இந்த சகலமும்மட்டுமல்சி இந்த சகலமும் வாழ்க்கையை மறந்துவிடக் கூடாது வாழ்க்கையை ரப்படிப் பாதிக் கின்றன என்று இந் த ப் பாதிப்புக்களே வாழ்க்கையில் தேடுபவனுக வாழ்க்கை பின் மூலம் சித்திரித்துக் காட்டுபவனுக இருக்க வேண்டும் அதோடு தன்னே முற் போக்குக் கவிஞன் என்று ெ r i - Ali கொள்பவனுக்குள்ள ஒ ந மிகப் பெரிய கஷ் டம் அவனுக்கு மேல்ே சொன்ன முற்
போக்கம் தெரிந்திருக்க வேண்டும். 4. ଜଙ୍ଘ୍ରି
தையும் தெரிந்திருக்க வேண்டும்.
இதைத்தான் இங்கே திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லிக் கொண்டிருக்க
விக்கிறது. ஏனென்ருல் இல் டியிருக்கிறது. ஏனெனருல இனறைய முற
போக்குக் கவிஞர்கள் என்று தம்மைப் பறை
சாற்றிக் கொள்ளும் பலருக்குமுற்போக்கும் தெரிவதில்லே கவிகைகளும் தெரிவதில்ல இதஞல் ஏற்படுவதுதான் சக லவித بھیے 芋置
வுகளும், வேறு வார்த்தைகளில் சொல்லப்
போவதானுஸ் இதுதான் இப்போதைய முற்போக்குக் கவிதையுலகைப் பிடி த்துள்ள
Lsi பெரியது ரதிர்ஷ்டம்.
கவிதைக்கு வருவோம், கவிதை புதுக் கவிதையானது ஏன்? வாழ்க்கையனுபவங் சுள் மாறிக் கொண்டிருக்கின்றது என் து
f

சொன்ளுேம் இந்த அனுபவங்கள் மாறிவ தாள் கவிஞன் மாறுகிருன், அ வி ஞான து சிந்த&ன மாறுகிறது. புதிய சிந்தன் உரு ஒவடுக்கிறது. புதிய சிந்தனே பழி' LI TIL பின் கதிக்குள் அடங்குவதில்ஃபாகவே பாப்பு மீறப்படுகிறது. புதுக் சு விதை பிறக்கிறது. இப்படி புதுக்கவிதை என்று சொல்லும் போது புதிசு என்பது தந் காலிகமானது எப்படி? அணு பை சா இருந்த நாளில் யா (புதிய) பைசா வந்த மாதிரி. நயா என்பது கொஞ்சி காலத்திற் குத்தான். இப்போ பா ரும் பழக்கத்தி துள்ள நாணயத்தை நயா பைசா என்று 3ால்வதில்&. பைசா தான், அகே CTA ரித்தான் புதுக்கவிதையும். புதி என்பது கொஞ்ச காலத்திற்குத்தான் ஏஞ்சுவது நிரந்தரமானது கவிதைதான். இது புதுக் கவிதை இயக்கத்திலிருக்கும் சகலருக்கும்!" பாடம், பாடம் இது என்பதால் யாப்பு மீறப் பட்டுபுதுக்க விதைபிறக்கவில்லை. யாப்புமீறப் படுவது தவிர்க்க முடியாததாகிப் |-IIra தால் அதுவே பாடமாயிற்று
எஞ்சுவது கவிதைதான். அப்படி யானுல் கவிதை எதுக்கு: கவிதை மற்ற வர்களுக்கு எப்படியோ ஆளுல் இன்னத்' முற்போக்கிாளர்கள் என்று : ம் தி டா ச் 3ல் கொள்பவர்களுக்கு கவிதை, கன் முற்போக்குச் சிந்தகாசுகளின் அடிப்படை பில் நிலவுகிற வாழ்க்கையில் நேர்ந்த அணு பவங்களே தன் முற்போத்து Trigailī கவிதையாக்கி வெளியிட கவிதை என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. ஏதுேங் குரல் ஒவ்வொருவனும் தன் அனுபவங்களே. சிந்தனேகளே வெளியிட எத்தனையோ வடி வங்கள் இருக்கின்றன். மேடையிலே ஏறிப் ஒலும் ராகம் போட்டுப் LIFTL Lill T Lif
பட்டுரை எழுதலாம். இப்ப 14 آق آب போ வடிவங்களில் ஒருவன் தன் வாசிக் கையில் நேர்ந்த அனுபவங்களே தன் T
ல் வெளியிடலாம். ஆனல் வெளியி _i -கக்கொள்ளும் ஒவ்வொரு வடிவமும் அந்தக் க வடிவத்திற்குரிய அம்சங்களேத் தாங்கி திற்க வேண்டும். அதே மாதிரி ஒருவன் கவிதையில் தன் சிந்தஃாகே வெளி டுகிருள் என்று சொன்னல் அந்தச்

Page 9
சித்தன கவிதைகளுக்குரிய அம்சங்கனே fres வெளிப்பட வேண்டும். இப்படி கவிதை களுக்குரிய அம்சங்களோடு வெளிப்படாத சிந்தனையை வேண்டுமாகுல் சிந்தனை என்று எற்றுக் கொள்ளலாமே ஒழிய, க வி ைத "ன்று காம் ஏற்றுக் கொள்ள ՎՔւգաfrծ] • அதாவது கவிதையில் வெளிப்படும்பார்வை
அல்லது சிந்தனை கவிதையாகவே இருக்க
வேண்டும் என்பது, இதன் பொருள்.
அப்படியானல் எதைக் விேதை என் ப்து: இங்கே தான் x பலபேருக்கு சிக்கல் எழுகிறது. காரசாரமான பலத்த விவா தங்கள் எழுகின்றன, பலர் பலவிதமான கருத்துக்களைத் தான் தோன்றித் தனமாகக் દ્ધિ r -- தங்கள், தங்தன் அல்லது சக பிா+னின் எழுத்துக்கவாயே கவிதை என் Hகற்கான ஆத7 -ஆகக்ளத் தேடி வம் பு Lipis apang கொண்டிருக்கிருர்கள். ஏனென்ருல் இதற்கு இதுதான் விளக்கம் என்று ஒரு வரியில் பதில் சொல்லி விடுகற மாதிரி யான சாத்திய எது வும் கவிதைக்கு இல்லை. சொல்லப் போனுல் கழுகை 6 ன் து எதை என்பது மாதிரியான ஒரு கேள்வி, கவிதை என்பது எதை என்பது. டினென்றல் கழுதை என்பது கழுதையைத் கசன் - கழுதையையே பார்க்காதவனிடத தில் கழுதையைப் பற்றிச் சொல்லி விட '"து. பார்த் தத்தான் தெரிந் §l கொள்ள வேண்டும் கழுதையை, அதே போல படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் கவிதையை கவிதைக்கு அணி *லன் யாப்பு அல்ல. கவிதைக்கும் செய் *H'EGGåš5th aš guur th, தெரியாமல் யாப்பே கவிதைக்கும் அணிகலன் என்று குழம்பிய காலம் ஒன்று இருந்தது. கவிதை வளர்ந்து nri Gao u “ உதறியது. யாப்பற்றதும் கவி தையே என்று நிரூபணமாயிற்று. கவிதை செழித்தது. கவிதைக்கு அ ரிை 4Saar ur ül அல்ல என்ற புதிய கருத்த உதயமாயிற்று. இது கவிதை வளர்ந்த சுருக்கம். இங்கே பலபேருக்கு ஒரு சந் தேகம் - யாப்பை 2. தவிஞல் கவிதையில் மிஞ்சுவதுதான் 6 t y Gr? நம்முடையபதில்,

*யாப்பு" காலத்திற்குக் காலம் மாறுபடு வது; வளர்ந்து வருவது. ஆக வே ஒரு கருத்தையே பிடித்து தொங்கிக் கொண்டு. இதுவேதான் கவிதைக்கு யாப்பு என்று வம்படி பண்ணிக் கொண்டிருப்பது காலத் திற் கொவ்வாதது. கவிதைக்கு பிரதா னம் ஜீவன், புதிய அனுபவங்களில் பிறக் கும் புதிய ஜீவன் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ள, தனக்குத் தடை 856AT Tualattjáš (35 t b U 6. Typ uu uurrü sin u p. 55 s) புதிய யாப்பை மேற்கொள்கிறது. அது தான் பொருளியல் ஒழுங்கு. அதனுல்தான் 'இன்றைய கவிஞனுக்கு யாப்பின்மை ஒரு குற்றமாக இருக்க முடியாது, கவிதையின் பொருளம்சத்தில் குற்றம் இரு க் க க் கூடாது என்பதே அவன் அக்கறை" ஆகவே- ** பொருளியல் ஒழுங்கே புதுக் கவிகையின் யாப்பு’ என்ருர் பிரமில்.
ஆகவே இதை மறந்து யாப்பற்ற கவி தையே புதுக் கவிதை என்ற பிரமையில் கவிசைக்கும் வசனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வசனத்தை உடைத்துப் போடு வதே புதுக் கவிதையாகி விட முடியாது. 'கவிதை அதன் பொருளாகவே உருப் பெற வேண் ( ம் என்பதுதான் இன்றைய சித்தாந்தம், நிதர்சனத்தை ஹ்ருதயமும், புத்தியும், தத்துவ தார் மிக உணர்வும் கொண்ட கண்களோடு சத்தித்தால் தான் பொருள் என்ற அம்சம் செழிக்கும்" "- பிரமில். இன்னும் பிரமிலின் வார்த்தைக ளிலேயேசொன்றல் 'தர்க்கத்திற்கு இணங் காசு பொய்மைகளைக் கவிதை 1 ன் று கண்ட காலம் கமிழ்க் கவிதையின் கூrண தசையில்தான் நேர்ந்தது. இந்த நிலையிலி ருந்து விடுபட்டு தர்க்க ரீதியான தத்துவ ரீதியான பொருட் செறிவின் விளைவாகப் பிறந்ததுதான் யாப்பற்ற க வி ைத"- கவிதை எல்லாவ  ைக ச் செயற்கைகளையும் உதறுகிறது.
15rri um fil Gurri, as sílang5 என்பதுதான் என்ன? கவி ை4 என்பது அதன் பெளதீகத் த ைமையில் வெறும் வரி வடிவம் பெற்ற வார்த்தைகள்தான். இ தி ல் சந்தேகமே யில்லை ஆளுல் இந்த வார்த்தைகள் இந்த
57

Page 10
கதியில் எங்கிருந்து வந்தன. ஒரு கவிஞளி டமிருந்து ஏன் வந்தது? அவன் ஏதோ சொல்ல வேண்டுமென உந்தப்பட்டதில் இந்த வரிகளில் இந்த வார்த்தைகளை அடுக் ச்ெ சொன்னன், அதை வசனமாக்கி நீட் டிப் படிக்க நினைத்தாலும் அவன் எழுதிய கதியிலேயேதான் வரிகளைப் படிக்க வேண்டி புள்ளது. ஒவ்வொரு வரியும் தனித்தனியே பொருளாம்சத்தோடுதிகழ்கிற : ஒவ்வொரு வtயும் அடுத்த வரியோடுவசனகதியில் அல்: கவிதை கதியிலேயே தொடர்பு கொள்கி றது. கவிதை அதன் முழுமையில் பொருள் ஒதையாமல் நிற்கிறது. ஆகவே ஒரு கவி ஞன் தன் அனுபவத்தை வெளி யி டப் பெரறுதகிய சில வார்த்தைகளில் வசனக தியில் அல்லாமல் கவிஞன் எழுதுகிற வரி களின் கதியிலேயே தொடர்பு கொள் ள வைக்கி ற ஒவ்வொரு வரியிலும் பொரு arryib ch செழிக்கிற, பொகுனாம்சம் முழுமை பெற்றதும் வரிகளும் முடிந்து போகிற அணுவசியமான வார்த்தைகளற்ற இக்கனமான அந்த சிக்கனத்தின் மூ ல தன்னைப் பீறிட வைத்துக் கொள்கிற ஒரு ஜீவனுள்ள பாஷையைக் கவிதையென்று சொல்லலாமா?சொல்லலாம் போல் தோன் றுகிறது.
பொதுவாக கவிதை, அது எழுதப்படு வதற்கு முன்பே கவிஞனின் மனதில் உரு வெடுத்து விதிகிறது. இப்படி உருவெடுக் திற கவிதை தன்ஜன வ்ெளிப் படுத்திக் கொள்ள வார்த்தைகளைத் தேடிக் கவிஞனை -ஹிம்சிக்கிறது. கவிஞன் வதைகிருண். கவிதைப் பொருளும் வார்த்தைசளும் மோது இன்றன, சம்பாஷிக்கின்றன. இணக்கமுள்ள வார்த்தைகள் காந்தம் போல் கவிதைப் பொருளுக்கேற்ப வந்து ஒட்டிக் கொள் கின்றன. இணக்கமற்றவை க ழி ந் து ஒழிந்து போகின்றன: எஞ்சுவது வரிவடி வம் பெறுகிறது. கவிதை வெளிப்படுகி றது. இதுதான் நிஜமாகவே கவிஞன் என்று சொல்லப் படுகின்ற ஒவ்வொருவ னுக்கும் கவிதை பிறக்கும் அனுபவமாக இருக்கும் என்று சொல்லலாம்.
இதெல்லாம் தற்காலக் கவிதை பற்றி இதுவரை கிடைத்திருக்கிற அனுபவங்க
58.

ளில் ஏதோ கொஞ்சம், இன்னும் அறுப வங்கள் செறியச், செறிய இதுபற்றிய கருத் துக்கள் செழிக்கும், கவிதையும் செழிக்கும் என்பது நிஜம். இந்த அடிப்படையில் இங்கே முற்போக்கு என்று சொல் விக் கொள்கிறவர்கள், சமுதாய மாறு த ல் களுக்காகப் பாடுபடுபவர்கள் என்று தம் மைச் சொல்லிக் கொள்பவர்களுன்டய கவி தைகள் எப்படிப் பட்டதாயிருச்க வேண் டும்? சமுதாய மாறுதல்களை கிகழ்த்தும் பிரதான சக்திகனான உழைக்கும் மக்களை அது நடத்தும் போராட்டங்களை, அவர் களோடே வாழ்ந்து அவர்களிடமிருந்து கற்று, தன் முற்போக்குப் பஈர்வைகளின் அடிப்படையில் அவர்களிடமிருந்து உணர்ந் தவைகளை, உணர்வு பூர்வமாக அவர்களு டைய வார்த்தைகளில் அவர்களுக்காகவே படைத்து அவர்களைத் தட்டி யெ முப் பி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகஅதே சமயம் கவிதையாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகளைத் தான் தாம் முற்போக்குக் கவிதைகள், மக் கள் கவிதைகள் என்று சொல்ல முடியும். சொல்ல அருகதையும் உண்டு.
ஆஞல், மக்கள் கவிஞர்கள் முற்போக் குக் கவிஞர்கள் என்று தம்மைச் சொல் லிக் கோண்டிருப்பவர்கள் இங்கே தமிழில் எப்படி அல்லது எதை எழுதிக் கொண்டிருக் கிருர்கள்.யாருக்கும் மக்களைப் பற்றி ஸ்தூல மான வாழ்வைப் பற்றி கவலையிருப்பதாய் தோன்றவில்லை. இவர்களுக்கென்று ஒரு கற்பனை உலகம் இருக்கிறது. இந்தக் கற் பன உலகில் சஞ்சாரம் செய்து கொண்டே இவர்கள் நிதர்சன வாழ்வை மறந்து தங் கள், கற்பனை உலகிலிருந்து வ ரிகளை ப் பொழிந்து, அச்சிலே சுற்றி பெயரைப் பார்க்கும் பெருமையையே பிரதானமாக்கி கவிதைகள் என்று மயங்கிக் கொண்டிருக்கி முர்கள், இவர்களுக்கு கவிதையும் முக்கிய மில்லை, மக்களும் முக்கியமில்லை. தாங்க ளும், தாங்கன் பிரபல்யமும்தான் முக்கி யம்" இந்த பலவீனங்களை மறைக்கத்தான் இவர்கள் தங்களுக்குச் சுலப மாக முற் போக்கு முலாம் பூசிக் கொள்கிருர்கள். அந்த மூலாம் இவர்களுக்கு Gprruhu Gara

Page 11
* سحصیححصے حصے
சீனக்குட்டிக் கதை
ஒருவன் புதிய சப்பாத்து வாங்க முடிவு செய்தான், உடனே அவன் தன் பாதங்களின் அளவை எடுத்து விட்டு, கடை வீதிக்குச் சென்று ஒரு சப்பாத்துச் செய்பவனைக் கண்டு பிடித் தான்.
**ஐயா, கால் அ ள  ைவ க் | கொண்டுவர மறந்து விட்டேன்", என்று கூறிவிட்டு அகை மாடுப்பதற்கு வீட்டுக்கு ஓடினன்.
அவன் கடை வீதிக்குத் திரும்பி வந்த பொழுது கடைகள் பூட்டப் பட்டு விட்டன. அவனுல் சப்பாத்து
- ங்க முடியவில்லை.
"த ஏன் சப்பாத்தைப் போட்டுப் பார்க்கவில்லை என்று அவனுடைய அய லவன் கேட்டான்.
"நா ன் அளவுகோலத்தான் அதிகம் நம்புகிறேன்' எ ன் மு ன் அவ்ன் .
கர்ய மானதாயிருக்கிறது. இதனுலேயே இவர்களுக்கும், மக்களுக்கும் சம்பந்தமில் ல்ாமல் போகிறது. இவர்களது கவிதை களுக்கும் நிதர்சன வாழ்வுக்கும் சம்பந்த மில்லாமல் போகிறது இதன் விளைவுதாம் சிலர் பைபிள் வ ரி க sh ககு ச் சந்தம் கொடுத்து பாடிக் கொண்டிருக்கிருர்கள். சிலர் வசன நடையை வரிப்பிளவு செய்து கவிதையாக்க முயற்சித்துக் கொண்டிருக் கிருர்கன். சிலர் மார்கழி மாச தீருப் பள்ளியெழுச்சி மாதிரி’ புரட்சியே வருக! "புாட்சியே வருக!’ என்று கிழக்கு சிவக்க காத்திருக்கிருர்கள், இல்லாவிட்டால் 'வசந் தமே வருக! வசந்தமே வருக’, எ ன் று {அக்னி புத்திரன் வசந்தத்தின் வருகைக்காக மட்டுமே ஒரு எட்டுப் பத்துக் கவிதைகள் பாடியிருப்பார் போலிருக்கிறது!) வ ச க் த பஜனை செய்கிருர்கள். அதுவும் தவறிஞரல்

வரிவிகள் சிாதலிக்காக "ஏங்சி புண்பட்ட கெஞ்சோடு கண் மூடித் தூங்குகிறேன், கன வுகளைக் கலைக்காதீர் ஒரு நாளும் எழுப்பா தீர்’ என்று ‘உயிருறக்கம் கொண் 6 “ւյgւ:8 வரும்போது மட்டும் கொஞ்சம்எழுப்பிவிடுங் கன்" என்று படுக்கையை விரித்து விடுகி ருர்கள். முழித்திருக்கிற ஒரு சில கவிஞர் களும் இந்த சமுதாயத்தில் சகலருக்கும் தெரிந்த ஏற்றத் தாழ்வுகள் வைத்து;
"நீங்கள் ராஜ வீதிகளிலே பவனி வரும் போது . தாங்கள் நடை பாதைகளிலே
கிடந்தோம்'ட "நீங்கள் தர்பார் மண்டபங்களிலே
கொலு வீற்றிருக்கும் போது நாங்கள் வாயில் காவலர்களாக
கின்ருேம்’- 'நீங்கள் தங்கப் பட்டயங்களை
எடுத்துக் கொண்டு எங்களுக்குத் தாமிரப் பட்டயங்களைத்
தர்தீர்கள்'"
--ான்று இப்படி நீங்கள்தாங்கள் போட்டு *வர்க்கப் பிளவை வெளிப்படுத்து வார் கள். இல்லாவிட்டால்
* பரிதி புணர்ந்து
படரும் விந்து'
- e என்று பிரமில் "விடிவு எழுதினுல் பிற்போக்கு.
** திருட்டுப் புணரலில்
கம்பளக் கருப்பில் சிதறி விழுந்த விந் துத் துளிகள்'
என்யூ தமிழ் கா ட ன் "நட்சத்திரப் பூக் கள் எழுதினுல் அது முற்போக்கு (விந்து நட்சத்திரம் பாதிரிச்சிதறுமாம். திருட்டுப் புனரல் நடத்தியது யார். தெரியாது) வைத்தீஸ்வரனின் ‘மை வாய் வீதி' கவிதை பிற்போக்கு % னென்ருல் அதில் வீரவு ணர்ச்சி ஊட்டப் படாமல் (தமிழர்கள் இல்லையா) மனிதனை ஒடி ஒழியச் சொல்லு கிருராம் ஆளுல்
S.

Page 12
**síðau söfrá siðavarflogalsi
நீங்கள் கேட்டு வந்த வேதனைப் பாடல்களின்
ஒலிபரட்பு
இத்துடன் முடிகிறது." என்று மு. :ேமத்தா "சமாதானம்" கவிதை (கண்ணீர்ப் பூக்கள் தொகுதி) எழுதினுல் அது முற்போக்கு என்று கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள். நடு நடுவே "நீங்கள் இப்படிச் செய்வதினுல் பூமியில் சிந் த ப் பட்ட எல்லா நீதிமான்களின் இரத்தத் திற்கும் உங்களிடம் பழிவாங்கப்படும். அந்தத் தண்டனைகள் எல்லாம் இந் த த் தலைமுறை மீதே சுமத்தப்படும். இதை உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன். (ஒரு கவிஞனின் சிவைப்பாடு - புவியரசு) என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்ளும் கவிதையாக்க முயற்சிக்கப் பட் டிருக்கும் பைபிள் வரிகளின் கூக்குரல் மறுபடியும் வசந்தத்திற்குப் போய்;
""குரியாஸ்தமனத்திற்குப் பின்ஞன்
சந்திரோதயம் புஷ்பிப்பதைப் போல்
வசந்தமே. .
இதய விம்மித அலைகள் ரீங்கரிக்க
iš உதயமாவது எப்போது?" என்று பஜனை. வசந்தத்தை எதிர் நோக்கி -அக்கினி புத்திரன் (சந்திரோதயம் புஷ்பிக்
5 tonyi )
இப்படி இன்றைய முற்போக்கு கவி ஞர்களிடமிருந்து நிறைய சொல்லலாம். ஆளுல் அது இங்கே தேவையில்லை. மொத் தத்தில் சுருக்கமாக இவர்கள் தங்களை முற்போக்கு கவிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு தாங்கள் எழுதும் சோரம் போனவரிகளில் தங்ககா இழந்து கவிதை யையும் இழந்து சூரிய, சந்திர, நட்சத்திர ராக்ஷஸ, ஸெனந்தர்ய, ரத்த புஷ்பங்களை யும், உ த ய அஸ்தமன, விடியல்களையும் வானம், மேகம், மழை கர்ப்பம்களையும், மயானம், கல்லறை, சவப்பெட்டிகளை யும் இப்படி ஒரு ரெண்டு மூணு கூஜன் வார்த்தைகளை வைத்துக் கொண்டு நடு நடுவே புரட்சித் தோள்களை உயர்த் தி
60

கோபாக்கினியோடும், ஆவேசத்தோடும் அக்கினி வீண்கள் வாசிற்று ஆளும் வர்க் கத்தை தடுகடுங்க வைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிமுர்சன் ,
இப்படி நினைத் துக் கொண்டிருப் பதோடில்லை. தங்களின் இந்த வினைப் பிற்கு எதிரானவர்களையெல்லாம் உடனடி யாக மாயாவாத “பிற்போக்கு" ‘பூர்ஷ்வா *நச்சிலக்கிய வாதிகள் என்று முத்திரை (கத்தி அ ன் மூலமே தங்கள் "முற்போக்கு" ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடி யும் என்ற பிரமையின் மற்ற வர் களை ஏமாற்றுவதோடு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு வருகிருர்கள்.
இவர்களுக்குதாம்ரொம்ப பணிவோடும் தோழமையோடும், சொல்லிக் கொன்ன வேண்டிய விஷயங்கள் பல. இந்த நாட்டில் ஆளும் வர்க்கத்தை நடுநடுங்க வைக்கப் போவது - இப்போ முற்போக்குக் கவிஞர் கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் அல்ல, ஸ்தாபன ரீதியாகத் தி ர ண் டு கொண்டிருக்கிற தொழிலாளி வர் க் கம் அதோடு ஆளும் வர்க்கத்தை கவிதை நேர டியாக நடுநடுங்க வைக்கவும் முடியாது. அத்தக் கவிதைகள் ஊட்டும் உணர்வில் இந்த சமூக அமைப்பைப் புரிந்து கொண்டு எழுச்சியுறும் தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே அது சாத்தியம். இது வரலாறு,
ஆகவே இவர்கள் கவிதைகள் வாழ்க் கையிலிருந்து வாழ்க்கையை உணர்ந்துவ தாகவும், சிதறிக் கிடக்கும் தொழிலா ளர்களை ஒன்று திரட்டுவதாகவும், அவர் களுடையகேச சக்திகளை உணர்த் தி அவர்களுடைய ஒற்றுமைக்கு போராட்டத் திற்கு உத்வேகம் ஊட்டுவதாகவும், அதே சமயம் கவிதையாகவும் இருக்க வேண்டும் என்பதை இவர்கள் உணர வேண்டும்.
கம்மா 'ரோம் தீப்பற்றி எ ரி யும் ப்ோது நீரோ பிடில் வாசித்த மாதிரி" என்று இங்குள்ளவர்களை "பூர்ஷ்வாக்க வி ஞர்கள்" என்று கிண்டல் செய்து விட்டு சமீபத்தில் சுமார் 30 லட்சம் ரயில் வே

Page 13
தொழிலாளர்கள் 23 ரான் வயங்கரமான அடக்கு முறைகளையும் தாக்குதல்களையும் சமாளித்து வேலை நிறுத்தம் செய்து போரா டிக் கொண்டிருக்கும் நேரத்திலும் நாங்கள் "விடியல் தோற்கள்தான் பாடுவோம்" அது நான் முற்போக்கு என்றுசொல்லிக் கொள் டிருப்பதால் பிரயோசனம் இல்லே.
அதே மாதிரி "நீங்கள்" காங்க ள்" போட்டு சும்மா இந்த ஏற்றத் தா ழ் வையே பாடிக் கொண்டிருந்தாலும் எத்த வித பிரயோஜனமும் இல்லை. இப்படியெல் லாம் எழுத விஷேசப் பிரக்ஞையோ" கவித்துவமோ தேடி வப் படுவதாகவும் தோன்றவில்லை. சும்மா ரோடில் போகிற போக்கில் "இன்னு நாற்பது" *இனியவை *நாற்பது" மாதிரி- "நீங்கள் காற்பது : நாங்கள் காற்பது ஏன் நானூறே கூட
"நீங்கள் சிம்மாசனத்திலே குந்தியிருந் தபோது நாங்கள் சீந்துவாரற்றுக் கிடத் தோம்?? 'சிங்கள்’ஏர்கண்டிஷனில் வாழ்ந் தபோது நாங்கள் எரியா வெப் பி லில் வதைக்தோம்.’’
"நீங்கள் குலோப்ஜான் சாப்பிட்ட போது தாங்கள் கூழுக்காக அல்லத்தோம்" என்று எல்லோரும்பாடிவிடலாம். ஆளுல் அது கவிதையாகாது. முற்போக்குமாகாது. ஏற்றத் தாழ்வு இருப்பது எல்லோருக்கும் தெரியும். இது எப்படி மாறும் என்பது தான் பலருக்குத்தெரிவாது. அதோடு இந்த மாற்றமும் வாழ்க்கையை விட்டுத் தனிப் பிரிந்து அப்பால் எங்கேயும் விகழ்ந்துவிடப் போவதுமில்ல. இவை வாழ்க்கையோடி னேர்தவை. நிலவும் வாழ்க்கையில் அத்தி மாற்றம் எப்படி நிகழ்கிறது என்று கண்டு உணர்த்துவதுதான் முற்போக்கு கவிஞ Goffisiär Gawba.
அதே மாதிரி தான் புரட்சியும்,வுரட்சி, பஜளே பாடுவதால் வந்து விடாது நம் மைப் பொறுத்தவரைக்கும்வரம் வெண் 19.ú ur(96Ap udísú uval-deasenýág5úžb Gňvgr மைான எர்த அடிப்டடைக் காரணத்தை பும் காட்டாமல் புரட்சியே வருக பாடில் கொண்டிருப்பதற்கும் ஒன்றும் அவ்வளவா

asů Gudau sí59umaváh QGibbe. Asraš Oeir sairfias euparros saíram lauréo St. டாயம் வரப்போகிற புரட்சியை வருக! வருக! பாடிக்கொண்டிருட்பதால் அது சீர் கிரம் வந்துவிடப் போவதில்ல. வராதே, வராதே என்பதால் தூரவிலகிப் போய் விடவும் போவதில்லை. எ ன வே நம் வேலேயெல்லாம் வரப்போகிற அதை வர வேற்கப் பாட்டுப் பாடிக் கொண்டிருப்ப ASdñ9ol: . Jaws aw gtuʼj(Bu:T fôAp95AibasnT6ur 47 nrAö தியக் கூறுகளை, அதற்கான - தம் கண் முன்னே நிகழ்ந்துவரும் - வாழ்வின் மாறு தல்களேக் கண்டு, உரிய சக்தி களு க்கு உணர்த்தி, திரட்டி பலமூட்டுவதே நம் வேலே. அர்த வேலையில் நம் கவிதைக ளும் ஒரு அங்கம் வகிக்கும் அவ்வளவே தவிர மற்றப்படி கவிதைகளே புரட்சியை நடத்திவிட முடியாது. அப்புறம் ரொம்ப முக்கியமான ஒன்று. வெறும் சித்தனை கனே கவிதைகளாகி விடுவதில்லை. அதே போல முற்போக்குச் சிந்தனைகளே முற் போக்குக் கவிதையும் ஆகிவிட முடியாது. இந்த சிந்தனைகளின் அடிப்படையில், இந்த சிந்தனைகள் தரும் பார்வையில் வாழ்க் கையை எத்த அளவுக்கு நாம் கூர்ந்து நோக்குகிருேமோ அந்த அளவுக்கு, எந்த அளவுக்கு இந்தச் சிந்தனைகளும், வாழ்க்கை இயக்கங்களும் இணக்கம் பெறுகிறதோ அந்த அளவுக்கு, நாம் எதைக் கவிதை யாக்க முயற்சிக்கிருேமோ, அந்தக் கவி தைப் பொருள் பற்றிய கம் அனுபவம் கள் எந்த அளவுக்குச் செழுமையோடிகுக் கிறதோ அந்த அளவுக்கு இயல்பாய் இருக் S5b. asasam S.
ஆகவே கவிதை எழுதுவதற்காக எம் கேயும் அகில க் து கொண்டிருக்காதீர்கள். asedamas aves Gau GwGGuo ardiv Luas basmras எழுதாதீர்கள். நாம் எங்கே அலெக்தாலும் சுற்றி சுற்றி உழன்று கொண்டிருப்பது இந்த வாழ்க்கை மேம்பாட்டுக்காகத் தான். ஆகவே வாழ்க்கையோடு நில்லும் assir. amrypákaupasanu D diraMÜGymr09 Gopsmrä குங்கள் அதன் மேம்பாட்டுக்காக உழைக் கும் சக்திகள் கடத்தும் போராட்டத்தின்

Page 14
புக்கம் நில்லுங்கள். அவர்களோடு கலந்து அவர்களோடு ஒருவராக நீங்களும் மாறுங் கள். உங்களைச் சுற்றி மொய்த்துக் கொண் டிருக்கும் "தயாரிப்பு வார்த்தைகள் உங் களை விட்டு விலகிப்போகும். புதியமக்கள் -வார்த்தைகள் உங்களுக்குக் கிடைக்கும். ஜீவனுள்ள வாழ்வின் உண்மையும் உங்க ளுக்குப் புரியும். புதிய மக்கள் கவிதைக ளும் உங்களிடமிருந்து பிறக்கும்.
அப்புறம் இவர்களுடைய விமர்சனம் இன்றைய முற்போக்காளர்கள் என்று தம் பைச் சொல்லிக் கொள்ளும் யாகுமே ஒரே முகாமில் ஒற்றுமையாக இல்லை என்பது நமக்குத் தெரியும். இவர்களுக்குள்ளேயே பல சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருக்கி ருர்கள். இப்படி குழுக்களாகப் பிரிந்திருப் பதை நாம் வேண்டாமென்று சொ ல் ல வில்லை. ஆனல் இந்தக் குழுக்கள் கொள்கை அடிப்படையில், பார்வை அடிப்படையில் பிரிந்திருந்ததாகுல் நாம் சந்தோஷப்பட லாம். ஆனல் ஒருவரையொருவர் விமர் சித்துக் கொள்ளாமல், அப்படி விமர்சிப் பவனை ஒதுக்கி விட்டு பரஸ்பரம் ஒருவரை யொருவர் சொறித்து கொள்வதற்கும்,வேண் டாதவக்ாச் சாடுவதற்காகவும்ே இப்படி கும்பல் பிரித்திருக்கிருரர்கள். என்பதைப் பார்க்கும் போதுதான் நமக்கு வேதகின யாக இருக்கிறது.
*பிரமிலின் கவிதையை "பிற்போக்கு" என்று , சொல்லிவிட்டு தமிழ்நாடன் கவிதையைமுற்போக்குஎன்பது, எந்தஅடிப்ப டையில் என்று கேட்டால் இவர்கள் பதில் சொல்ல வேண்டாமா. த மி ழ் நாடன் சிவப்பு முகாமைச் சேர்ந்தவன்-- இதுதான் அடிப்படை எ ன் பது த ர ன் பதிலா. வைத்தீஸ்வரன் “மைலாய் வீதி' கவிதையை பிற்போக்கு என்று சொல்வி விட்டு (பு. மேத்தாவின் ‘சமாதானம்" கவி தையை முற்போக்கு என்பது எந்த அடிப் படையில்? ஒரு தோழ ர் வியட்நாமில் கேட்பது வேதக்ளப் பாடல்கள் மட்டும் தாஞ. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மரண அடிகொடுத்து வரும் வீரம் செறிந்த asua-grisurfaatair Gurprnalifal (y.
62 .

மேத்தாவுக்குத்தென்பட்டது. வெறும் வேதிச் னைப் பாடல்கள் மட்டும்தான, வெற்றின் கீதங்கள் தென்படவில்லையா. இதை மட் டும் எப்படி முற்போக்கு என்று சொல்ல முடியும். என்று கேட்டால் சான்னபதில் சொல்லுவார்கள். இதற்கு ம் மேலே சொன்ன முகாம் பிரிவுதான் பதிலா.
இதெல்லாம் சும்மா உதாரணங்களுக் குத்தான். இப்படி இவர்களிடம் நிறைய . ஆணுல் இதிலிருந்து தமக்குத் தெரி வ து என்ன? இன்றைய முற்போக்காளர்கள் சான்று சொல்விக் கொள்கிறவர்கள் யாரும் கவிதையை வைத்து கவிதை தரும்பொருளை வைத்து எதையும் விமர்சனம் செய்வது கிடையாது. கவிதையை எழுதியவன் யார், அவன் சிலப்பு முகாமைச் சேர்ந்தவனு சிவப்பு முகாமைச் சேராதவளு என்பதை வைத்தே கவிதையை விமர்சனம் செய்கி ருர்கள். சிவப்பு முகாமைச் சேர்ந்தவனு ஞல் அது முற்போக்கு, இல்லாவிட்டால் அது பிற்போக்கு என்று தங்களுக்குத்தாங் களே மயங்கி அதையே நடைமுறையாகக் கொண்டிருக்கிருர்கள்.
ஆளுல் மார்க்ளியம் சொல்லுவது அது இல்லை. சமுக வாழ்வின் பாதிப்பு கவி ஞனை பாடவைக்கிறது. கவிதை பிறக்கி றது. இப்படிப் பிறக்கிற கவிதையை அதன் பொருளை வைத்துத்தான் விமர்சிக்க வேண் டுமே யொழிய அந்தக் கவிதையை எழுதிய கவிஞன் மார்க்ளியத்தை ஏற்றுக் கொண் டவனுக இல்லையா என்பதை வைத்து அல்ல. ஏனென்றல் மாக்ஸியத்தை ஒரு வன் சிக்தனை அளவில் ஏற்றுக் கொண்டான் என்பதிஞலேயே அவன் எழுதுகிற கவிதை கன் எல்ல்ாமே முற்போக்காகிவிடும் என் பது அர்த்தம் இல்லை. அதே போல மார்க் லீயத்தை ஒருவன் ஏற்றுக்கோள்ளவில்லை. என்பதஞலேயே அவன் கவிதைகள் எல் லாமே பிற்போக்காகிவிடும் என்று ம் அர்த்தம் இல்லை. மார்க்ஸியத்தை சிந்தனே அளவில் ஏற்றுக் கொண்ட ஒருவன் நடை முறையில் தவறு செய்யலாம். மார்க்ஸி பத்தை சித்தனை அளவில் ஏற்றுக் கொள் எாத ஒருவன் சடை முறை யில் ஒரு

Page 15
கார்க்விஸ்டுக்கரிய கஜம்சங்காோடு இருக்கலாம். ஏகொள்குள் in it if k is
என்பது ஒரு சிருஷ்பு கார்" ***rri. H. உாறிக் கொண்டு வரும் சூழலுக்க எற்ப, எந்த அளவுக்கு அதே நTட மு: ாேடு பொருத்தமுறிச் செய்திருேமோ அந்த அளவுக்கே அதன் வெற்றி இதெல்3 ம் அத்ருடம் நம் வாழ்வில் கானம் உண்
notif.
ஆகவே, கவிதைகளே முகாம் அடிப்பு ஆடயில் விமர்சனம் செய் பாதி ர் கண் ஏஜென்ருல் நமது முகாமுக்கு அப்பாற் பட்டவர்களிடமிருந்தும் நமக்கு-ஏற்புடைய கருத்துக்கள் பிறக்கும் நம்மோடிருப்பதா கச் சொல்லிக் கொண்டிருப்பவர்களிட மிருந்து நமக்கு எதிரிடையான கருத்தக் கள் பிறக்கும். ஆகவே இகை தீபசி தாட்சண்யமின்றி விமர்சித்து சரிப்படுத்திக் கொள்ளவும், எதிர் முகாம் என்று கருதிக் கொண்டிருப்பவர்களிடமிருந்தும் பிறக்கும் முற்போக்குக் கருத்துக்களே விசாலமான மனசோடு ஏற்றுக் கொள்ளவும் எப்போ தும் தயாராக இருங்கள்.
அதோடு உங்கள் எதிர் முகாம் என்று நீங்கள் கருதிக்கொண்டிருப்பவர்களிடமி ருந்தும் கவிதை சம் பக்த மாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிறைய உண்டு. ஏனென்ருல் எந்த காட்டிலும் பாட்டாளி வர்க்கத்தில்" ாேரே-ஆகாயத் நலிருந்து வந்து குதித்ததாகச் சரித்திரம் இல்லை. எ ந்த காட்டிலும் பூர்ஷ்வாக்கே பின் சகலு வடிவங்கள்ேயும் தனதிாக்கிக் கொண்டு தன்னுடைய உள்ளடக்கத்திற் கேற்ப மாற்றி வளர்த்துக் கொண் தன் கத்தான் பாட்டாளி வர்க்கக் க வே யின் சரித்திரம், ஏனென்ருல் என்றுமே இல்லா ததிலிருந்து ஒன்றும் செய்ய முடியாது. பழமையிலிருந்துதான் புதும்ை. ஆகவே இதில் ஈச்சப் படவோ, முரண்டுபண் ஈவோ, வீராப்புக் காட்டவோ Foo! மில்ல. ஆகவே அதையும் தைரியத்தோடு ஏற்றுக் கொள்ள முன்-வாருங்கள். முத வில் சுற்றுக் கொள்ளுங்கள் அப்புறம் நீங் கள் சிருஷ்ரப்'கள். "சகள் விதமான

சாத"ேகளும் டுமையான போராட்டது களின் உஃக்சீசு சேவினின்றே எழுதின்
கர் ਤੇ தோழர் மாசேது 'ான். ஆக்னே டுரையாக ஈழ புங்கள். அந்த நீ எதிர்ப்பு சிங்களுச அணுப தீதை - க்க் அதுபவம் நீங்கள் கதி Għeżieri,PIT Fifth பெறச் செய்யும்.
ஆகோடு இன்றைய முற்போக்காளர் என்ற சொல் விக் கொள்கிறவர்கள் ஸ்தா ரீதியாசத் திரளும்போது f முறைச் சிக்கல்களே புத்தேசித்து ெ நளிவு, சு கிரிகோடு கிடைப்பிடிக்க ே கண்டிய கழி முறைகள் பசுண்டு, Urr(55 giko "50 u நோக்கோடுதான் ஸ்காபனங்களே பும் கட்டு கிரீர்கள். கட்டுகிற ஸ்தாபனம் அந்த வட்சியத்தே அடைய ஒரு மார்க்கமும் வேண்டும் அதாவது தற்போதுள்ள குழ வில்-தன் ஸ்தாபனம் வகிக்கும் அங்கம் என்ன? தன் எதிரியின் பலம் பலவீனம் என்ன? எந்தெர்த நேசசக்திகன் எல் துெங்த அடிப்படையில் இனே சேர்த் து “ TEfGr, போதுவது. இப்படி எவ்வ ளவோ - இந்த நெளிவு சுளிவுகள் சாதா ரனக் கவிஞனுயிருந்தால் பரவாயில்லே. தன்னை ஒரு முற்போக்கு என்று சொல் விக் கொள்கிற கவிஞனுக்கு அவசியம் தேவை.
அந்தி அடிப்படையில் இப்போதைய நம் தமிழ்க் கவிதையுலகில் நாம் முதலில் எதிர்க்க வேண்டிய போக்கு எதை. இந்த அமைப்பை நியாயப் படுத்துகிற இந்த அமைப்போடே தம்மை இணக்கம் கானா வைத்து. மாறுதலுக்கான நம் இயக்கங் சுளேக் கட்டிப் போடவைக்க முயல்கிற, இந்த அமைப்புக்கு எதிரி சுடவடிக்கையே வேண்டாம் என்று இந்த அமைப்புக்கு துதி பாடுகிற போக்சைதான்.
இதுதான் நமக்கு இப்போதிருக்கும் மிகப்பெரிய, பெரும்பான்மை மக்களி டையே அதிகமாக செல்வாக்கு வகிக்கிற எதிரி. இதை எதிர்ப்பதே ஈ ம் மு டைய முதல் வேலை, அப்படி இருக்கும் போது இந்த சமூக அமைப்பில் திருப்தியற்ற
63

Page 16
இதில் இணக்க காண முடியாத, இந்த அமைப்பில்சந்தேகமுறுகிறசகலசக்திகளையும் நாம் தற்காலிகமாக அணி 0 ச ர் த் த க் Garf air SaGayth எ தற் கா க இந்த அமைப்பை அதை நியாயப் படுத்தும் சக் திகளை எதிர்ப்பதற்காக" இதை விட்டுகம் பிரதான எதிரியை விட்டு - நாம் நம் முடைய தற்காலிக நேச சக்திகளோடு சண் டையிட்டுக் கொண்டிருப்பது எந்த வகை யிலும் பொருத்தம் இல்லாதது. இது கம் லட்சியத்தையும் முன்னேக்கி உந்தித்தள் ளாது. 4 லட்சம் 5 லட்சம் என்று ஓடும் குமுதம், விகடன். தினமணிக்கதிரை விட்டு 80,1000 ஓடும் 'கசடதபற’ ‘பிரக்ஞை'யை எதிர்ப்பது எந்த வகையில் நடைமுறை பிசகானதோ அதே மாதிரித்தான். நாட் டில் மலிந்து போயிருக்கும் பண்டித மணிகளின் சொல்லடுக்குகளையும் ஆளும் வர்க்க அடிவருடிகளின் கவிதைகளையும் ( 500, 1000 வெளியான "அன் று வேறு கிழமை"யையும் *கண்ணுடியுள்ளி ருக்து"வையும் எதிர்த்து வம்பு பண் ணிக் கொண்டிருப்பதும் எந்த வகையிலும் புத் திசாவித்தனமானதாக ஆக puq- Lumrl.
தோடு நாம் அடிக்கடி ரொம்ப முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லுவது , ፱tወŠዛ கொள்கைகளை ஒரு கவிதை பிரகட னப் படுத்தவில்லைஎன்பதற்காகவே ஒரு கவி தையை பிற் பாக்கு என்று சொல்லி விட முடியாது. நமது கொள்  ைக க் கு அது எந்த வகையில் எதிரியாயிருக்கிறது என்று ffăbg{ • எதிராகப் போகாத எதையும்חוL உங்கள் நேச சக்தியாகவே பாருங்கள் என் பதுதான்? ஞானக் கூத்தனின் பூநீலபூரீ, அம்மாவின் பொய்கன், சைக்கிள், கமலம், ஒல் வாழ்க்கை விட்டுப் போன நரி, விடுமுறை தரும்பூதம், நாள், காலவழு வமைதி நாயகம், பிரமில் பானுசெந்ர னின் குருஷேத்ரம், கலப்பு வி டி. வு, அற்புதம், தாசி, ராமன் இழந்த குர்ப்ப னகை, பாலை இவைகளையெல்லாம் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இவை கள் நமக்க எந்த வகையில் எதிரானதா யிருக்கிறது சிந்தித்து go iu iii, sir 9566) lமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்.
64

ஒரு விஷயம் இவ்வளவு சொல்லி இந்த அளவோடே காம் இந்தக் கட்டுரையை முடிப்போமானல் இன்றைய முற்போக்குக் கவிஞர் என்று தம்மைச் சொல்லிக் கொள் கிறவர்களே நாம் ஒருபக்கப் பார்வையாக அதாவது அவர்களது குறைகளை எட்டுமே பார்த்தவர்களாவோம்.
நமக்குத் தெரியும் நம் தமிழ்க் கவி தை ககு ஒரு ரெண்டாயிாம் வருஷ காலத்து மரபு இருக்கும். இந்த ரெண்டாயிரம் வரூஷகாலத்து மரபும் எதைப்பாடி வந்தி ருக்கிறது என பதும் தமக்குத் தெரியும். சொடர்ந்து ஏற்பட்ட விஞ்ஞான சமூக மாற்றங்களில் இப்போது சமுதாயத்தில் தன் நிலையை உணர்ந்து போராடக்கூடிய புதியதொரு சக்தி கிளைத்து எழுந் து வளர்ந்து கொண்டிருக்கிறது. கூடவே கவி தையுலகையும் பாதித்துக் கொண்டு வந்தி ருக்க மது . ஆனல் இதற்கென்று சொந்த மான கலைகள் இலக்கியங்கள் இல்லை. ஆகவே வளரும் தன் சக்திக்கேற்ப கலை இலக் ازلی(ق கிய உலகைப்பாதித்து தனக்கென்றுசொந்து மான கலேகள் இலக்கியங்கள் கவிதைகளை உருவாக்கிக் கொள்ளும் . இதுதான் வளர்ந்து கொண்டு வரும் இந்தப் புதிய சக்தியின் கலை, இலக்கியமாகப் போகிற பாட்டாளிவர்க்கக் சலே, இப்படிப்பட்ட ஒரு சூழலில் வளர்ந்து வரும் இப் புதிய சக்திகளை, அது இச்த சமுதாயத்தில் ஆற் துறும் முக்கிய பங்கை, அதன் மாறுதல்க 3ளக் கவனிக்காமல் ஆளும் வர்க்கக் கைக் கூலிகளாகி காசுக்காகவே எழுதி சோரம் போய் “கவிஞர்" பட்டம் பெற்றுக் கொள் கிறவர்களும், நான் உண்மையைத் தேடு கிறேன், எனக்காகவே எழுதுகிறேன்என்று தங்களை அறியாமலேயே தங்களுக்கும் தங் களைச் சார்ந்தவர்களுக்கும் து ரோ க ம் செய்து கொள்கிறவர்களும் நிறைந்த ஒரு சூழலில் துணிச்சலோடு (மன் வந்து நாங் கள் முற்போக்குகள் மக்கள் கவிஞர்கள் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கா
கவே காங்கள் பாடவந்திருக்கிருேம் என்று

Page 17
Asaldibasahar7u loras Llana படுத்தி முற்போக் குக்கருத்துக்களை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்கள் என்ற வகையில் இவர் கள் ஞாபகத்துக்கு உரியவர்கள். இவர்கள் வளராமல் இல்லை. கொள்கையிலும் சரி கவிதையிலும் சரி இவர்களின் தொடக்க காலக் கவிதைகளுக்கும் இப் போதை ய கவிதைகளுக்கும் எவ்வளவோ மாறுபாடு கள் இருக்கத்தான் செய்கிறது. Jy is 5 மாறுபாடுகள் வாழ்க்கையின் மேல் மேலும் தீட்சண்யம் பெற்றதாக தங்கள் கருத் துக்கள், சிந்தனைகள் வாழ்க்கையின் மூலம் எடுத்துக் காட்டுவதாக இல்லைய்ே என்பதுதான் எண்ணிக்கை பெருகினஅள வுக்குக் கவித்வ பெருகவில்லையே என்ப துதான் குறை. இந்தக் றைகள் நீல் கும் போது இவர்களிடமும் கவிதை செழிக்கும்.
அப்புறம் இ தக் கட்டுரையோடு தேர டியாகச் சம்பந்தமில்லாத பின் S5Afou unr கத் தரப்பட வேண்டிய ஒன்று. QbGas முற்போக்கு என்று உபயோகப் ւյ6չ56 புள்ள வார்த்தைகள் எல்லாம் Frrrrrubs iš தில் அதன் புரட்சிகர என்ற அர்த்தத் தில்தான் இன்றைய முற்போக்காளர்கள் எல்லாம் தங்களை முற் போக்கு என்று Genrdveódi கொள்வதோடு தாங்கள் சிகப்பு அணியைச் சேர்ந்தவர்கள் என்றும் பகிரங் கப்படுத்திக் கொள்வதால் அந்த சிகப்பு அணிவினருக்குத் தேவையான புரட்சிகரப் பார்வை' என்ற நோக்கோடேஇன்றைய முற்போக்காளர் என்று தம்மைச் செல் விக் கொள்பவர்களைப் பார்க்க வேண்டியுள் னது. சொல்லப் போளுல் புரட்ெ
முற்போக்கு"என்ட தெல்லாம் ஒருவார்த்தை செளகரியங்களுக்காகத்தான். grad Gá கும் மிகப் பெரிய வித்தியாசம்கள் இல்லா மலும் இல்லை. இன்றைய கால குழலில் இச்தச் சமூக அமைப்போடு இ ை ஓ அதை தியாவம் என்பதாக மயந்தி, அந்த நியாயத்துக்கு வக்காலத்து RunTiguavar "பிற்போக்கு" இந்த அமைப்பிடி சந்தேக முறுகிற, நம்பிக்கையிழக்கிற, அலுப்ப டைந்த இந்தச் சமூக ay RDP LD Ở G3 Liu nr 9

இணங்க மறுக்கின்றவன் மேலே சொன்ன வனே நோக்க கொஞ்சம் மூ ற் போக்கு இணங்க மறுப்பதோடு அதை s7 f, rif 4k as முனைபவன் இணங்க மறுப்ப னை Gsrdia "முற்போக்கு எதிர்க்க முக்ளந்து அதஞல் உத்வேகமூட்டப்பட்டு தன் தனித்த ஒருவ குல் மடடும் அது சாத்தியமில்க்ல 87 dëgju உணர்ந்து இந்த சமூக அ  ைம ப்  ைப எதிர்த் நடைபெறும் போராட்டத்தில் முன்னணியிலேயே நிற்கும்தொழிலாளி வர்க் கதி தலைமையை ஏற்று அதனுேடு Assinar Q35fr sûr G3 pro ĝ5a5ya சொண்டு அதன் மாறு தலுக்காக உழைட்பவன் அவனைவிடவும் முற்போக்கு. இவனையே நாம் *புரட்சிகர." என்று அழைக்கிருேம். ஆகுல் det rrafan5 கலகக்கு அர்த்தங்களை நிர்ணயம் செய்வது காலங்கள். ஏனென்ருல் முன்னேமுற்போக்கு என்பவன் இப்போ பிற்போக்கு edsevnt th. இப்போ முற்போக்கு என்று Vysrwegpadas படுபவன்நாளை பிற்போக்காகவோ புரட்சிக uri ( ntasoaint Lorroa. Th. -ga இன்றைய காலச்சூழல் ஒரு மக்கள் ஜனநாயக முன் னணியின் தேவையாக Gors to Lu A5nrdio Cymru - சிகர என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்யாமல், தம் அணியை விசாலப் படுத்தி முற்போக்கு என்ற வார்த்தையை பிரயோகம் செய்கிருேம். இந்த அணி இந்த சமூக அமைப்பை அம்பலப்படுத்து கிற, அதில் இணக்கம் காண மறுக் கிற எதிர்க்கிற, மாற்றம் வேண்டுகிற சகல Gpfb போக்குச் சக்திகளும் தொழிலாளி வர்க்கத் தலைமையை ஏற்றுக் கொண்ட புரட்சிகர சக்திகளும் உள்ளடங்கியதாகத்தான் இப் போதைய முற்போக்கு என்பது இருக்கும். காலம் இவைகளே அணி சேர்க்கும். இது கும் வார்த்தைகளைக் கூர்மைப் படுத்தும், அர்த்தம் கற்பிக்கும். ஆகவே இன்றைய முற்போக்கு எது என்பதை உணர்ந்து தன்கேச சக்திகளை திரட்டி தன்ஆணப்ப படுத்திக் கொள்வதாகவும் தன் St Staatu எதிர்த்த போராட்டத்துக்கு depasa Asunri படுத்திக் கொள்வதாகவும் இருக்க வேன் டும் என்பதுதான் நம் யோச3ன.
கடைசியாக ஒன்று. இவ்வளவு சொல் லியும் இந்த விமர்சனங்கண் ஏற்று தம்
65

Page 18
க்ன் தடை முறையை செப்பனிட்டுக் கொன் ளாமல் அல்லது நடைமுறை அனுபவங்க ளின் அடிப்படையில் நமது விமர்சனங்க ாேத தத்துவபூர்வமாகவும் மறுக்காமல் வாய்மூடி மொணிகனாக இருப்பதோ அல் லது இப்படிப்பட்ட விமர்சனங்களை சும்மா வெறுமனே திருத்தல்வாதிகள், சந்தர்ப்ப வாதிகன், எதிர் வர்க்கத்துக்கு வால்பிடிப் பவர்கள் என்றுமுணுமுணுத்து காங்களோ மக்கள் கவிஞர்கள் குரிய, சக்திர கட்சத் திர, ராக்ஷஸ், ஸெளந்தர்பங்களை விட மாட்டோம். விடியல் கீதங்கள்தான் பாடு வோம். புரட்சிப் பஜனைகள்தான் செய் வோம் என்று இதற்கு ஜால்ரா தட்டுபவர் கள்ெல்லாம், முற்போக்கு மற்றவர்களெல் லாம் பிற்போக்கு என்று இன்னமும் சொல் விக் கொண்டிருப்பார்களேயானுல் காம் இவர்களுக்கு ரொம்ப அன்போடு சொல் விக் கொள்வது ஒன்று உண்டு.
ரூவ ான்வெலிசய
வெளியை நிறைத்த வெண்குவி arðara வானந் தடவுகிற சுருள்முடி.
நீலத் திரைவானம் இடையிடையேஒடும், சில மேகம்
அடிவயிற் றெழுமோர் நீண்ட பரவசம்
திடீரென, மானிடத்தின் பிரமாண்டம்
66

சிஜமாகவே உங்களுக்கு மக்கள் போராட்டங்களிலே நம்பிக்கையிருர்து அவர்களுக்காகவே பாடவேண்டும் என்று விரும்புவீர்களேயானுல் தயவு செய்து உங் கள் அக்னி வீணைகளையும். ரத்தபுஷ்பங் களையும் எடுத்து ஏரவாணத்திலே சொரு கிவிட்டு, சினிமாமெட்டில் இயக்கப்பாடல் கள் எழுதப் போங்கள். இப்போதுள்ள சூழ்நிலயில் உங்கள் கவிதைகளைக் காட் டிலும் தொழிலாளர்களுக்கு அது எவ்வ. ஏவோ பயனுள்ளதாயிருக்கும். ஆ ஞ ல் அதற்குக் கூட கொஞ்சம் வாழ்க்கை அனு பவமும் உத்வேகமும் தேவைப்படுகிறதே
என்பதுதான், யோசனை.
நன்றி- பிரக்ஞை"
(தமிழ்நாடு)
ஏப்ரல் - மே 1975,
*உயிர் வாழுதல்
உயிர் தடவி வருக்காற்று; துயர்விழுங்க விரிந்தகடல் கடலின்மேற் படர்ந்த வெளி ஒளிபரவக் காலை எழ, கிறைவின்பூரணம் இக்கணத்தில் இறப்பேது. ?
Tو J fI:ټولŠuH) د پود . . .

Page 19
i போராளிகள்
காத்திருக்கின்றனர்
** கோரப்புயல் விளைத்து வி ட் ட அனர்த்தம்.
கடலில் உயிர் பிரிந்த ஈடலங்கள்.
கரையில் ஓ! வென்று கதறியளும் .பண்கள் பிள்ளைகள். .
விறுவிறுபான சம்பவங்கள் கொண்ட ஓர் சமூக நாவல்.’’ என்று "வீரகேசரி" யால் மகுடம் புனையப்பட்ட இந் நாவல் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் "பாஷையூர், ான்ற (பாஷையூர் என நா வலி ன் எவ் விடத்திலும் குறிப்பிடாதிருப்பினும் விபர னங்களைக் கொண்டு இவ்வாறு ஊகிக்க லாம் . ) கடலோரக் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை, கோரப் புயலுடன் ஆரம்பித்து, அம்மக்களின் வீர உணர்வு ஸ், தொழில் முறைகள், சம்பிரதாயங் கள், ஆ கி ய ன தழுவி, இனக்கலவரத் தெறிப்புடன் முடிவுறுகிறது.
எடுத்துக் கொண்ட மீனவக் களத்தை கூடியவரை யதார்த்தமாக சித்திரிக்கும் முனைப்பில், அப்பிரதேசத்தையும், மக்க வளின் தொழில் முறைகளையும், அவற் றிற்கே தனித்துவமான சொற்களையும் கையாண்டு அக் களப் பின்னணியை எழுப் பியிருப்பது பாராட்டிற்குரியதே. ஆயினும் பெறப்பட்ட தரவுகளை அல்லது அனுப வித்த அனுபவங்களையெல்லாம் ஒரேயடி பாக இந் நாவலுள் செலுத்திவிடும் அவச ாமும், கட்டுக்கோப்பின்றி திசை மாறும் சம்பவங்களும் செயற்கைத் தன்மை வாய்ந்த பிற்சேர்க்கையும் நாவலின் சி  ைத விற்குக காரணமாக அமைத்து விடுகிறது. சக்
 

தியா, முத்துராசன், அலஸ் போ ன் த முக்கிய பாத்திரங்கள் முழுமை பே cy as பாத்திரங்களாக மனதில் நிற்க முடியாமல் போய் விடுகின்றது. ஆற்றலும் அனுபவ மும் வாய்ந்த ‘சந்தியாவின் பாத்திரம் பிற் பகுதிகளில் இறுக்கமற்றுக்கொய்ந்து போப் விடுகிறது. முத்துராசன் அலஸ் ஆகியோ ரும் காவலின் பிற்பகுதிகளில் வேறு வேறு தோற்றங்கள் கொண்கிருர்கள் "பாத்தி ரங்களின் உணர்ச்சிகஃயோ. உணர்ச்சி மோதல்களையோ, சிந்தனே களையோ, ఖa யமாக அப்படியே தீட்டி வி டு வ த ல் ல நாவல். இவ்வுணர்ச்சிகளும் சிந்தனைகளும் எந்தச் சந்தர்ப்பத்திலே எப்படித் தோன் றுகின்றன: அவற்றைத் தோற்றுவிக்கும் வாழ்க்கை நிலை யாது? அந்த வா : க்  ைக நிலைக்கும் குறிப்பிட்ட பாத்திரத்தின் குண வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? அக் குணங்களிஞல் வாழ்க்கை சவ்வாறு பாதிக் கப் படுகிறது என்பவற்றையெல்லாம் அடக் கியமைத்து கோடிட்டுக் காட்டும் பொழு துதான் முழு மனிதனை நாம் உணர முடி கிறத" (க.கை "நீதியேநீ கேள் "முன்னுரை) "மக்களின் இயல்பான வாழ் க்  ைக மொழியை, சித்தரித்து அவர்களால் பேசப் படும் வழக்கு மொழியையே தமிழ் என ஏற்று இலக்கியம் செய்கிறே. *" என க் கூறிய தாவலாசிரியர். நாவலின் பெரும் பகுதிகளில் பேச் சு வழக்  ைக சரியா வெளிக் கொணரத் தவறி விட்டார் என நிளேக்கிறேன். உதாரணத்திற்கு,
“அவர்கள் பத்திரமாக இரணதீவுக் கரையில் இருக்கிருர்கள். “அவர்கள் மக னேப் ப ய ண ம் அனுப்புறத்துக்கு றயில் ஸ்டேசனுக்கு போட்டாக."
போன்றவைகளை குறிப்பிடலாம். எத் தப் பாத்திரமும் மனவுணர்வாகச் சிந்திக் கும் பொழுது கூட தனது பேச்சு வழக் கிலேயே சிந்திக்கும்.ஆளுல் சந்தியாக்கிழவன் புயலில் காணுமல் போனவர்களைப் பற்றி தனது அனுபவக் களிப்பீட்டை கூறும் பகுதி, "முந்தாநாள்மூன்று மணிவரையில் தான். பக்கம்-13. "யாராவது ஒருத் தியை பிடித்து அவனுக்கு மெய்விவாகம் செய்து வைத்து விட்டான்' என்பனவை
6?

Page 20
asGTirunub rüs Narayäg (kida மொழியுடன் இக்னத்து வருகிறது?
இந் காவலில் ஆசிரியர் சில பார்திரங்க 35asi74VuibLuau AlijassirepaAvufonraSF7asirauv sm l6asow W4*6f?ano u u படிப்போற்கு தொற்ற  ைவக்க முனைந் தாரோ அவைகளெல்லாம் வலுவற்றுப் போனதாகவே தோன்றுகிறது. "இலே சாக தார் தெளிக்கப் பட்ட கல்லுவிரிப் Gau i teadur rrafair sart (yp hur as är is தேய்த்துத் தேய்த்து, உரசி உரசி, கூர்பார்த் துப் பார்த்து. முதுமை கண்டு நடுங் கிக் கொண்டிருந்த கைவிரல்களை வருடி வருடி, வரிசைப் படுத்தி இருளை ஊடறுத் து மேற்கு நோக்கி மேற்கு நோக்கி, கிழக்கு நோக்கி கிழக்கு நோக்கி, தெற்கு நோக்கி, தெற்கு நோக்கி** as p
"(pgrrar6ir sārvēTdas (pgums மது வெறியில் வந்தான்’
**வருேணிக்காவின் a-LuèGudio svrrLib ஓர் உணர்ச்சி வெறிநாய் போல் ஒ டி ப் பரவியது. அவன் மரமாய் நின்முள்'
என்பன போன்ற வரிகளும், ன முப் ப முயன்ற உணர்ச்சியை வெளிக் கொணர முடியாமல் வலுவற்றுப் போனதை அவதா 6ñas arrah.
ஆசிரியர் இந் நாவலை யதார்த்த பூர் aut prastů LuaDU akas (panuair pyib ar as Li sið தொழில் முறைகளை யதார்த்த பூர்வமாக படைக்க முடியாமல் போய்விட்டது.
**வேலிவலேயோடு உரசி உரசி நகர்ந்து வந்து பட்டி வலேக்குள் புகுந்து விட்ட பாரை மீளுென்று துன்னிக் குதித்துச் சிறக டித்து மரணத் துடிப்புத் துடிக்கிறது" காம்கட்டியில் பட்டி வலைக்குள் புகுத் து விட்ட மீன் சாகாமல் எவ்வளவு நாட்களும் பட்டி வகிலக்குள் சுற்றிச் சு ற் றி ஓடிக் கொண்டேயிருக்கும், “asg. u Ly வலை"யைப் போட்டு வலை இழுக்கு முன் GTt drauji urntr- 5. š9a, பெளர்ணமி கழிந்து - இரண்டாம் நா ன் மணி ஒன்பதாகியும் நிலவு வரவில்லை எண் பதும் யதார்த்த உண்மைகளுக்கு முரணு னதாகும். பெளர்ணமி வத்து இரண்டாம் கானெனில் இரவு ஏழரைக்கு சற்று முன் பின்னூக நிலவு வந்து விடும்.
6

டானியல் தத்துவ ரீதியாக மாக்ஸி யத்தை ஏற்றுக் கொண்டவர். சமூகத் தில் Lorrbotair ஏற்படும் பொழுது, ஒரு Lorraiauaints, captair urrGasair கூர்மை படைகிற பொழுது போராட்டங்கள் எழு வது தவிர்க்கமுடியாததே. போராட்டங்க ளின் விவவாக இதுவரை ஒப்புக் கொள் ளப் பட்ட சமூகச் சம்பிரதாயங்கள் மாற்ற மடைய புதிய சம்பிரதாயம்கன் தோன்று கின்றன. புதியன யாவும் கடுமையான வன்மை வா ன போராட்டங்களிகுல் தான் உருவாக்கப் படுகின்றன என்ற பின் னணியில்தான் சிர்திக்க முடியும்". "காவலில் சபை சந்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி குறிப்பிடும் பொழுது ““ snr nbb தான் யாரையும் கேட்காமல் எல்லா வற் றையும் இனம் பார்க்காமல் வாரீ அடித் துக் கொண்டு போய் விடுகிறதே" என்று கூறுவது அவர் கம்பும் த்த்துவத்தின் அடித் தளத்தையே பெயர்ப்பதாக இருக்கிறது" ஈழத்தின் தரமானபடைப்பாளி எனசிலராற் சொல்லப்படும் ஆசிரியரிடம் மேற் சொன்ன தவறுகளும், மூரண்பாடுகளும், இடம் பெற் றமைக்கு "சாதி என்ற பிரச்சினையை விட் டுவிட்டால் இந்த எழுத்தாளர்களுக்குவேறு கெதியில்லை என்ற கேவி கவந்த குற்றச் சாட்டு நீண்டகாலமாக ஒரு பிரிவு எழுத் தாளர்கள் மேல் சுமத்தப் பட்டு வந்துள் னது. இதை ஒரு குற்றமாக எடுக்காவிட் டாலும் சாதிப்பிரச்சினையற்ற ஏனைய மக்க னின் வாழ்க்கை முறையோடமைந்த கருப் பொருளெயும் garfarsaw nrdiv GTG s mramr முடியும் என்பதையும் துணிவுடன் சொல் வது அவசியமாகிறது" என்ற கூற் றின் Fotā GAbas pāvs Josibaras ஒரு புதிய கனத்தை தேர்ந்தெடுத்து பெறப் பட்ட அனுபவர்களையும், s trays&lr7 Nų už sбраич нота செலுத்த முயன்றதும் காா ணமாக இருக்கலாம். எப்படி இரு த் த போதிலும் வீரகேசரி என்ற பெரிய ஸ்தா பனம் ஈழத்தில் உருவாக்கிய arty stf > க்கு இந்நூல்சுவை பயப்பதாகும். 'வெறி aua) is g avair arGant aprGasar s t siy!.
-பாலைவனத்தின் குரல்

Page 21
--
தாகம்’
எமது நாட்டின் தரமிக்க சில சிங்களப் படங்களேயேனும் பார்த்துரசிக்கும் எமக்கு, நீண்ட கால் அனுபவமுள்ள தமிழ்த் திாை உலகில் இருந்து கலாபூர்வமான படைப் பேதும், சமீபத்தில் வெளிவராதா என் ருெகுதணியாததாகம் தாகம்'என்றதமிழ்த் திரை ஓவியம் அந்தத் தாகத்தை தணித் தது. (திரை ஓவியம் என்றது இங்கு அர்த்த புஷ்டியுடன் - அது ஏற்படுத்திய பாதிப்பு ஓவியப் பதிவு போன்றதால்) விரல் விட்டு எண்ணக் கூடியதாய் தரத்துடன் வெளிவந்த படங்களில், (ஜெயகாந்தனின் " உன்ாப்போல் ஒருவன்" "யாருக்காக அழு சான்" போன்றவை) இதுவும் ஒன்று என்னப்பொறுத்த வரையில் ஜெயகாந்த னின் "யாருக்காக அழுதானே" வி டவும் "உன்னைப்போல் ஒருவன்' பார்க்கும் வாய்ப் புத் ஈட்டவில்லே. திரைப் படக் கூட்டுத் நாபனம் ஏன் அந்த வாய்ப்பை எம க் கு அளிக்கக் கூடாது?) கசிவப் பெறுமானத் நில் "தாகம்" உயர்ந்தது. ஆணுல் தமிழ்ப் படங்களின் மாமூல்" சம்பவங்களேயே அரைத்தமா விவகாரங்களேயே எதிர்பார்த் திருந்த எமது தமிழ் ரசிக கோடிகளுக்கு து, ஓர் ஏமாற்றமே. பட மாளிகையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் விக்ாத்த கூச்சலும் கும்மாள தம், நாசி நிசா போன்ற தரமிக்க படங் களிற்குசிங்கள ரசிகர்கள் காட்டியபொறுமை விக்க ரசனேயோடு இவர்களதை ஒப்பிடும் போது, யாரோ கூறியது போல் "ஒ. பெரிய அந்தகாரமே விரிகிறது" தரமிக்க அரு ரசிகர் சொன்னது போல் ஈமது ரசி "கள் "தாகம்" போன்ற தரமான சுஐப்
 

-எஸ். வில்வரத்தினம்
படைப்பை ரசிக்க நாலேந்து தாமான் சிங் களப் படங்கஃனயாகிலும் பார்த்திருக்க வேண்டும். அப்போதுதான் நம்மவர்களது
ரசனே உணர்வு வளரும். ರ್&à:
நகர்ப் புறத்தில் வறுமை தந்த சீரழி வுக் காட்சிகளே கண்ணிங் நிறுத்திக் காட்டி பவாறு ஒரு கிராமத்தின் காந்திய ஆசிர மத்துள் நுழைவிறது கதை. அவ்வாச்சிர மத்தின் அனுதைக் குழந்சைகளாக புகவி டம்கொண்டுவளர்ந்தவர்கள் கதாநாயகஞன பிறவிக் குருடன் சேகரும், கதாநாயகிசார தாவும். ஆசிரமத்தின் சகர பணிகளேயும் சீரிய முறையில் ஆற்றி நல்வியின் நன் மதிப்பைப் பெதும் சாரதாவை, சாந்திநி கேதனிலிருந்து ஆசிரமத்துக்கு விஜ ய க் செய்யும்வங்காளிஒருவர்மனக்கப்பிரியப்பட அவ் வேண்டுகோளே மறுத்துவிடுகிருள் சாரதா அதே வகையான வேண்டுகோகா சிறு வயது முதல் ஒன்ருகப்பழகியசேகர்தியக்கத்து டன் வெளியிடும் போது, முதலின் தயங்கி ஒலும் பின்னர் ஏற்றுக் கொள் கி ரு ஸ். ஆசிரமத்தை விட்டு உழைப்பை தா டி ாகருக்குச் செல்கின்றனர் இருவரும் பற் LLeLSS TTCTTTMLLSMLSSS CLL LLL S S T T TM T இடைஞ்சல்கள் இவற்றை சமாளித்து கன கஃன பொஷிக்கும் அவன் மீதே சந்தரிப்பு சூழ்நிலைகளினுல் சர்தேகப் படுகிருன் சேக்ரி என்பது, சாரதாவுக்கு தெரிய வருகிறது. அவள் உள் வெதும்புகிருள். இதற்கிடை பில் கணவனும் காரில் மோதிக் காபப்பட, விரக்தியினுல் மீண்டும் பழைய கிராமத் துக்கே இருவரும் திரும்பிய பின் உயிர்
f

Page 22
விடும் தறுவாயில் சாரதா, தனது கண் களே சேகருக்கு தானம் பண் கேரி வி ட் டு இறந்து போகிருள் இதுதான் கதை.
சாதாரண காதல் கதை GLT மேற் தோற்றம் தந்தாலும் காந்திய தத் துவ நோக்கில் பார்க்கும் போது அதன் அர்த்தம் விரிவு பெறுகிறது. ஆணுல் அது காதல் கதையாகவும் அருமையாக அமைத் துள்ளது.
ஆனுல் இங்கு எனது விமர்சனம் காந்திய தத்துவ நோக்கிலேயே அமைகிறது. காந்திய ஆசிரமத்தில் வளரும் மூன்று பாத்திரங்க்ஃள் அர் நோக்கிலே பார்ப் போம் காந்திய ஆசிரமத்தில் வளர்ந்த போதும் வெறும் நகர நாசீரிசுத்துக்கும் உடல் தள் ஆசைக்கும் பலியான பெண் . (அவளே பின்னர் வங்காளியை னந்து கொள்கிருள். ) இரண்டாவது கிராமத் திலோ நகரத்திலோ தினது மனத் தடை க3ள விலக்கி வாழ முடியாத பா ரீ ஈ வத் தெளிவில்லாத குருடன் சேகர், மூன்று காந்திய நெறியில் வாழ்ந்து கிராமத்தி ஆம் நகரத்திலும் மனப்பக்குத்தோடு வாழத்தலேப்படும் உண்மைத்தியாகி இருடது க்குக் கண்ணளிக்கும் சாரதா காந்தியத்தை தழுவிக் கொண்டதாகக் கூறப்படும் இந்தி பாவில் காணப்படும் மூன்று போக்குகளைக் காட்டுவதாக இது அமையவில்லேயா?முதல் பெண் காந்தியம் என்ற பெயரை மட்டும் தழுவி வெறும் உடற் தளத்தில் வாழ்பவ ராயிருக்கும் மனிதரைக் காட்ட, கதிரு டேனிய மட்டும் தரித்துக் கொண்டு தனது மனத் தடைகளேத் தாண்ட முயலாமல் பிரச்சிக்னகளைக் கண் திறந்து சந்திக்க முடி யாமல், உண்மையான காந்தியத்தையே (அதன் குறியீடான சாரதா வை) விளங்கிக் கொள்ளாமல் சந்தேகிக்கும் இரண்டுங் கெட்ட மனிதரைச் சேகர் காட்டன்ேகுறிப் பிட்ட இருசாராருக்கும் வழி காட்டி தனது வாழ்க்கைவையே தியாகம் செய்து சுண்ண ளிக்கும் ஒரு த&லவியாக தன்சீனக் காட்டு கிருன் சாரதா, (காந்தியின் சிகியும் அதன் கீழுள்ள ஆங்கில வாக்கியம் my it is Tilly message - என்பது அவளுக்குப் பொருந்த
76)

படத்தில் காட்டப்படுவது தி ல் குறிப்பிடப் பட வேண்டும்)
செறியாள்கை மேற் கண்ட மூன்று போக்குகளேயும் காட்டி உண்மையான காந் தியம் என்ன வென்று காட் எ டு த் த ஒருபெருமுயற்சி என்ற வகையில், நான் படத்தின் இயக்குநரான சினிமாக் கல் இாரிப்பட்டதாரி' பாபு நந்தன் கோட்"டைப் LILJ IL FI TLI பாராட்டுறேன். காதல் கதையாகவும், காந்தியக் கதையாகவும், தாழ்வுச் சிக்சுஃ விளக்கிக் காட்டும் மனுே வியல் கதையாகவும் அவரவர் கண்ணுேட் டத்துக்கு அருமையாகப் பொருத்தக் கூடிய கதையைத் தேர்ந்தெடுத்து, அதை அழ ான திரை ஓவியமாக்கியுள்ளது அவரது அற்புத நெறியாள்கைக் கலத்திறன் ஒவ் வொரு பாத்திரங்களினதும் இயல்புகள், மாற்றங்கள் மிக யதார்த்த பூர் வி மாக அவரால் சித்திரிக்கப் படுகின்றன. சேகரி னது மனச் சிக்கல் தோன்றும் போதெல் லாம் அவன் து நிஃயை விளக்க ரயிலின் சிப்தத்தையும் ரயிலின் பின் ராக் கா' சியைக்காட்டுவதும்"ஒருசாதாரண மனித னின் சரித்திரத்தில்" நாயகனின் - ச்சிக்கலே கிாட்ட ரயிவின் சப்தத்தை உவமை காட் டும் மஹாகவியையும் இதில் நினேக்சுத்தோன் நிகிறது. காந்தி யந்திரமய நாகரிகத்துக் குரிய குறியீடாக ரயிலக் குறிப்பிடுவ தாங் சேகரை அர்தவித நாகரிகத் திக்குரிய குறியீடாகவும் கொள்ளலாம்.) சேகரினதும், சாரதாவினதும் ਜਜ வயதுச் சிறகடிப்புகள்' முறையே உறை காட்சி. தெளிகாட்சிகளாகக் காட்டப் படு வதும் முதலில் சேகரை மண்க்க மின்றி வண்டியில் ஊர் செல்லும் வழி யில் சிறு வயது சிஃனவு வர க எண் ஐரீ ர் சிந்தி FT T .T, T ஆசிரம் மீள்வதும், திரும்பிய வண்டிற் நீர் சேதிரிள் E. : T is . . . . . . . . உ தி ஸ் து ம் நகரத்தில் உழைக்க வழியற்று சுவ லேப் படும் சாரதா யன்னல் வழி யாப் கயிற்றில் நடக்கும் பெண்னேக் காண்ப தாய் காட்டுவதும், கண் பெற்ற நம் சேகர் சன் கைப் பொல்லே ந மு கி விடு ம் இரு பொருள் தரும் நிகழ்வும், இயக்குகளின்

Page 23
சிமகமயை பறை சாற்றுவன. இது வேக திசப்தத்திஞல் (படத்தில் நிசப்தம் நிலுவ மீது ரசிககோடிகள் இங்கிருந்து The கொடுத்தார்கள்) பிரவ: அபூர்வசப் தத்திஞலும் கூட அவரது செறியாள்கை *ரயாடுகிறது. ஒவிய, கவிதா தன்மை களக்த கலேப் பாதிப்பை நிகழ்த்தும் அவ T சுஃவண்ணத்தை வெஸ்டரின் தாசகி ="விலும் JAG TEATTLE அவரது கஃ உன்னத்துக்கு, பரந்த வெளியும், சிறந்த இயற்கைக் காட்சியும் கைநீட்டி வஃளகிறது. அதற்கு உதவிய படப்பிடிப்பாளர் வைய சசிரபும் பாராட்டுப் பெறுகிருர்,
நடிப்பு அடுத்ததாக படத்திற்கு உயி -டம் தருவது சாரதாவாக air Li ugi கிதா போஸ், இரவல் குரல் எ வினி னு ம் =து ஒவ்வொரு அசைவு, எளிமையான - பாவனே பால் அதனை மறக்கச் செய்து விடுகிருர், வண்டியில் மீண்டும் ஆசிரமம் திரும்பும் போது கண்ணீர் சித்தும் கோக உ சேகரைக் கல்யாணம் செய்ய சம்ம இநத போது அவன் அங்கங்களின் ஸ்பரி பின் உணர்வை வெளிப் படுத்தும் இன் டாக, எல்லாமே ஓவியம் போல் நெஞ்சில் உாடுகிறது. நடிப்பு என்று சொல் உத விட ஓவிய உலா என்ருல் பொருந் - சித்துராமலும் அதற்கு ஈடுகொடுத்து டாகிருர் சேகர் என்ற பாத்திரத்தின் =சிக்கல், சந்தேகம் ஆகியவற்ருை ாள்கு உளிப்படுத்துகிருர், தமிழ்ப்படநாயகருடி - அக்குரிய அதீத பாணி இதில் இல்ல. ாட உபாத்திரங்களாக வருவோரும்
பங்கை சரிவரச் செய்துள்ளனர். படத்தின் இறுக்கமான கதை அமைப் -= -aral at TGaia ay Eartitig sagis ா கவிதைச் செறிவுள்ள உரையாடல் கொடுக்கிறது. எம். பி. சிறீனிவாச == பின்னணி இசை படத்தின் சிறப்பம் | La GLRA diffé l'Estextus G) op af உகருத்தந்த உள்ளக் கிளர்வு பாத்திரத் | =lmTFassa FIT ital Lair ஒன்ற உதவிற்று. உயிற்றில் நடக்கும் பெண் சீன - கானும் போது எழுப்பப்படும் உா ஒவி. ஜேசுதாசின் பாடல் ஒன் வெளிக்காட்சியோடொன்றித் +1 ܒ 1T -- ܒ . i - Ture T. Latr Fřayasakr ...

இறுதியாக படம் தரும் செய்தி பற்றி இரு குறிப்பு ககரத்தின் சீரழிவு கண்டு அங்கு வா ழ முடியாததால் மீண்டும் கிராமத்துககே மீள்வதுதான் அச் சீரழிவிலிருந்து மீள்வதற்கான மார்க்கமா என்று சிலருக்குக் கேட்கத் தோன்றும் -go) ou P-du Rnt r அதுவன்று. நகர்ப்புறச் சீரழிவைக் கண்டு பக்கு மெற்று ஒதுங்கிய வன் சேகர்தானே தவிர சாரதா அல்ல. அகதத்தான் சேகர் நகரில் நடமாட முதி பாமில் காரில் மோதுவதானது குறியீ | TGi. காட்டுகிறது. விபச்சாரம், கொலே. களவு, போன்றன நிகழும் நகர்ப் புறத்தில் தன் மனேவியையும் அவ்விதநே அவள் காணுகிருன் . ஆனுள் அத்தனேக் கும் மனச் சமநி3) வழவாத சாரதா கிரா பித்துக்கு மீண்டதும் அவனுக்கு அத்த கைய சம நிலப் பார்வையைக் கொடுக் கிருள். அதுதான் கண் தானம் எ னு ம் குறியீடு. அதிலும் சாரதா தவறிப்போன ஒருத்தியின் மகளாக இருப்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. காந்தியப்பார் வையை-கிராம அடிப்படையிலிருந்து அதே நேரம் நகர்ப்புற வளர்ச்சியையும் ஏ ந து அதன் சீரிழிவுகளேயும் தாண்டிவளர rei, தள நிலயை உயர்த்த வேண்டும் ானும் புதிய பார்வை-தவறிப்போனவளின்மகனே வைத்தே விளக்கிக் காட்டிய தாகம்' சமு தாபப் பிரச்சினே எனும் தாகத்தை தீர்க் கும் மருந்தையும் தன்னுள் கொண்டுள்ளது ஆஞல், பாவம் எமது தமிழர்கள்-காந்திய சத்தியாக்கிரகம். போராட்டம் என்றெல் லாம் குழறும் நக்மவர்சுள், காந்திய அடிப் படையில் பிரச்கிளேயை அலசிய "தாகம்" திரைப்படத்தைப் பற்றி தி பேட்ட  ைர விட்டு வெளி வந்ததும், ஏன் உள்ளிருந் தும் கூட தெரிவித்த மட்டரகமான அபிப் பிராயங்களேப்பற்றி என்ன வென்று சொல் வது? இவர்கள் எவ்வளவு காலத்தான் "விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கப்போகி ருர்கள் பார்ப்போம். இவரிகளுக்கும் கன் தானம் செய்ய யாரேனும் முன்வருவார்
காாயின்-இவர்களது ர ச ஆன  ைய மேம்
படுத்த-அது எமது விடிவு காகிம்,

Page 24
பதிவுகள்
இந்த நாட்டின் ஏழைத்தொழிலாள் விவசாயிகளின் மேன்மைக்காக இலக்கியம் படைக்கின் ருெம் என்றும், ஒடுக்கப்பட் மிக்களே உங்களருகே காங்கள் எ ன் து உரக்கப் பாடுவோர்களும், "என்னுலக ஏழைத் தொழிலாளர்கள், விவசாயிகள்" என்றெல்லாம் எ ழ த ப வர் க ள் இந்த ஏழைத் தொழிலாளர் விவசாயிகள் பற்றி எழுதிய புத்தக வெளியீட்டு விழாக்களே, உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டு கின்ற பட்டம் பதவி பெற்ற கனவான் கனே-இலக்கியம் என்ருல் எதுவென்றே புரி யாதவர்களேக் மொ எண் டு கோவாகவமாக நடத்தி வருகிருர்கள். இதே விகங்கசியம் தமிழகத்தில் 'மானுடம் பாடும் வானம் பாடிக் குழுவினரில் ஒருவரான ப-கங்கை கொண்டானின் "கூட்டுப்புழு வெளியிட்டு விழாவிலும் நிடை பெற்றது. இவை அளே பெல்லாம் ஒன்று சேர அளன்றி நோக்கும் பொழுது . இவர்கள் எல்லாம் ஏ சா ழ த் தொழிலாளர் விவசாயிகளின் மே ன்  ைமயை விடதமது மேன்மையிலேயே அக்கறைகொண் டவர்கள் என்பது புவினுகும். ஈ ழ தீ து இலக்கியப் பரப்பில் தமது பெயர் மேன் மையுற வேண்டுமாயின் தொழிலாளர் வின் சாயிகள் பற்றி இனக்கியம் படைக்க வேண் டும் என மிக நாசூங்காகதெரிந்து வைத்தி ருப்பதுடன் எந்த முதலாளி வ f க்க தீ  ைநீ எதிர்க்க தமது படைப்புக்களில் துண்டி ஞர்களோ அந்த, முதலாளி வர்க்கத்துடன் தமது லாபத்தை முன்னிட்டு-பனம் பெறதாம் வரித்துக்கொண் ட சித்தாந்தங்க ளேயே அடைவு வைக்கத்தயாராகவுள்ளார் கள் என்பதையே, இவர்களின் செயல் வலியு முத்துகிறது, திராவிட முன்னேற்தக் கழ ஆம் தடை செய்யப்பட்ட பொழுது கடன்
படை திறந்தாற்போல் கட்சி மாறியவர்
இலக்கியவட்டத்தினருக்காக ". வஸ்தியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இ. வசிக்கும் து. ஜெயசீலனுல் வெளியிடப்பட்ட
昶

॥ கள் போல இவர்களும், துன்பங்கள் வரும் பொது உறுதியற்றுப் போப்விடுவார்கள் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. ஆம் இவர்கள் தாமரைக் குணத்தில் மீள் கொத்த வந்த கொக்குகள் தாம்.
* புத்தக வெளியீட்டு விழா, இலக்கியக் சுருத்தரங்குகள், என்பனவற்றிற்குகூட்டம் அதிக பட்சம் சேர்வதில்லே என்பதுபவரும் அறிந்த கசப்பான உண்மை. இதை நிவர்த்தி செய்ய, தொடாத நெருசங்களே தொட்டு விட பர் முயன்று கொண்டி ருக்கும் இவ்வேஃளயில், யாழ் வளாகத்தில் சில கலாநிதிகளின் முயற்சியால், தொடர் சுருத்தரங்கு ஒன்று நடைபெற்று வருகிறது. "ஆக்சிஇனக்கியத்துக்கும் அறிவியற் துறைக இளுக்குமுரியதொடர்புசான்ற கிஃப்பிடப்பட்ட மே படி கருத்தரங்கிற்கு இலக்பெக்னாரர் பலருக்கே அழைப்பு அனுப்பப் படவில்ல்ே. அழைப்பிதழிலும் "வரும்பொழுது இத்துண் டுடன் வரவும்" என்ற வாசகம் சேர்க்கப் பட்டிருந்ததால் ஆர்வமுள்ள பலர் அதில் பங்கு பற்றவும் முடியவிங்ஃ. இதுபற்றி என்ன ரீதியின் அழைப்பு அனுப்பப் படுகிறது என அதற்குப் பொறுப்பான "அம்மணியிடம்" விசாரித்த பொழுது, $11:ht ஆன ஆட்க ஒளுக்குத்தான் அழைப்பு அனுப்பியதாக பதில் கிடைத்தது.இதுபறிஇன்னுெருமொழியியற் கலாநிதியிடம் விசாரித்தபொழுது "ஓம்! நாங் கள் கிண்ணத்தகிரிகளுக்குத்தான் அனுப்புவது" என எரிந்து விழுந்தாராம், இன்குெருவேடிக்கை என்னலென் குல், இக் கருத்த ாங்கை ஒழுங்கு படுத்தியவர்கள் சார்ந்த இயக்கத்தைச் சேர்ந்த சிருக்கும், அழைப்பு அனுப்பப் படவில்யோம் இவர்களும்பேitable இல்லேபோ என்னவோ. "நாறு பூக்கள் மலரட்டும்" என்ற மகத்தான தலைவரின் டர்கள் எனச் சொல்விக் கொள்பவர்கள் எத்தனே பூக்களே மலரவிடப் போகிருர் ஈாோ, !
-மு. புஷ்பராஜன்
"ேயின் சாதனங்களுடன், யாழ்ப்பானம் ,ே மத்திய மேற்குத் தெரு, குருநகரில் து. நிர்வாக ஆசிரியர் அ. யேசுராசா,