கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1976.05-06

Page 1
ஒ.ஒ. வண்டிக்காரா
ஓ. ஒ. ப ஒட்டு வண் போவோம் ட பொழுது ே
காவில் பூவி காதசி தோ நாமும் சுமது நடந்து செ
பணியின் விழி LIfront LDa பிண்ணியின் ே பின்னூல் ெ
வைகாசி-ஆ
1975
_F"
 
 

Larra டியை ஒட்டு
திய கீரம் நோக்கி பாம்முன்ஒேட்டு
ஒ.ஒ. வண்டிக்காரா
ல் கழனிககொம்கும் பும் பாட்டு து பயணம் தொகிய ல்வோம் கூட்டு
ஒ.ஒ. வாசடிக்காரா
நீர்த் துயரத்திரையில் நறயும் முன்னே
தாயும் நிலவின் நிழல்தம் தாடரும் முன்னே.
ஒ ஓ - வண்டிக்காரர
- நீலாவணன்
ஒரு ரூபா

Page 2
சிங்காங்ஷான மீண்டும் ஓர்
அடைந்திடவேண்டும் அடர்முகில் , ஆசை கொண் டிருந்தேன்-நான் ஆசை கொண்டிருந்தேன் அதற்காய் மீண்டும் அப்பாலிருந்தே சிங்காங் ஷான் வந்தேன்-முன் அடைக்கல இடம் வந்தேன். சிங்காங்ஷானின் மலைகள் தனிலே எத்தனை மாற்றங்கள் . .
கடந்தகாலக் காட்சிகள் யாவும் மா, காஞ்சனக்குருவியின் கானங்கள் இங்கு காணுமிடங்களில் தூங்கணங்குருவிக கலகலவெனவே அருவிகள் ஓசை கூழ் வழிகள் நாடி ஒடி முடிவதும் வான சிங்காங்ஷானின் மலைகள் தனிலே எத்தனை மாற்றங்கள்.
குத்தென நிற்கும் குவாங்யாங்சிகரம் கூற்றுவன் எமக்காகும்-கூற்றது தான் வேறெது பயமும் பூமியில் கிடையா மானிடன் வாழும் மூலைசன் யாவி மண்டும் இடியோசை-மாறிடும் காற்றும் சேர்ந்து முழங்கிடும் மாணில விதியாகும். வீறிடும் கொடிகள். விண்ணுயர் Li , வானினில் வீசி வரும் சிங்காங் ஷானின் மலைகள் தனிலே எத்தனே மாற்றங்கள். கைவிரல் தொடிப்பில் கரைக்கதுகா மூன்று பத் தெட்டாண்டு சிங்காங் ஷானின் மலைகள் 5 Garfi Gav மாபெரும் மாற்றங்கள் ஒன்பதாம் மேலுல கொளிரும் சந்திர எங்களின் கையில்விழும். ஐந்து சமுக்கிச ஆழ்தலின் இழுன ஆமைகள் கையில்ப்படும். ஜெய கீதங்கள், கள களசிரிப்பொலி இவையிடை நாம் வருவோம்-உயரம் ஜெயித் கிடத் திட மது இருந்திடின் உ1 கினில் எத és 6 li?

மாஒ சேதுங் ரின் மலைகள்தனிலே தடவை தமிழில்: யோகன்
தண்யென
றினதேரூபம் த கூறு வதேராகம் ள் ஆடுவதேகோலம் றுவதோர்தீனம் விளிம்போரம்
தாகை
συιο

Page 3
G
"எவண்ட் கார்ட்" எனப்பபடும் பாணி இலக்கியச் ச ஞ் சி கை களை வெளியிடு - -வோரே வெளியீட்டு வியாபாரத் துறை யில் தீரமிக்கோராவர். அவர்கள் Jy stan மாகவே இலாபமீட்டுகின்றனர்; syau ffas எது வாசகர் தொகையும் அருமையா கவே 5000 பேர்களே எட்டுகிறது. இலக் கியத்தின் பேரிலுள்ள விருப்பே அவர்க ளுக்கு உந்து சக்தியாக வேண்டும். எனவே தான் இச் கைகள்" 20 ஆம் நூற் ருண்டின் முன்னுேடி எழுத்தாளர்களது ஆரம்பகிாலப் படைப்புகளைப் Luar வளர்த்துள்ளன. -
கடந்த தசாப்தங்களின் சஞ்சிகைகg. பல அவற்றைச் சேகரிப்போரது பொக்கிஷங் களாகவே காணப்படுகின்றன. எனி ணு ம் "மேன் ஹெட்டனின்" க்ரோஸ் ரீபிரிண்ட் கூட்டுத்தாபனத்தின் அருமுயற்சியின் பெறு பேருக ஐ. அ. பிரிட்டிஷ் சஞ்சிகைகள் 104 இன் பிரதிகள் அண்த்தையும், ஆறு பிரஞ்சுச் சஞ்சிகைகளையும் தேடி அவ்ற் றைப் புத்தக வடிவில் மீண்டும் பதிப்பிக்க முடிந்துள்ளது இவையாவும் ஒவ்வொன் றும் 5 டொலர் முதல் 40 டொலர் வரை யான விலை ரில் 1100 தொகுதிகளாகக் கிடைக்கும்.
இச் சஞ்சிகைகள் 16 it ul-GLEGSGs பிரசுரிக்கப் பட்டன. எனவே அவை பதிப் பிக்கப்பெற்ற மூல வடிவங்களிலேயே கிடைக்கக் கூடியதாயிருக்கும். ஜேம்ஸ் ஜொப்சின் யுலிஸிஸ் முழுவதும் (1914-29ல் வெளியான) லிட்டில் ரிவியூ சஞ்சிகையின் 23 இதழ்களில் மூன்று வருட காலமாகப் பிரசுரமாயின.விலியம் பட்வர் யீட்ஸினது கவிதைகளும், டி. எஸ். எலியட்டின் த வேஸ்ட் லேண்ட்’ (தரிசு சிலம்) தொகுதி பும் முதலில் (1880-1929இல் Gamvarfaunrar)

பெருஞ் சிறு சஞ்சிகைகள்
டயல் சஞ்கிகை இதழ்களிலேயே a fiasar. ஃபோர்ட் மெடொக்ஸ் *போர்டை ஆசிரிய ராகக் கொண்டு பரிசிலிருந்து ஒராண்டு காலம் மட்டுமே வெளியான ட்ருன்ஸ் அட் லாண்டிக் ரிவியூவிலேயே 1920 களி ல் அமெரிக்காவினின்று புலம் பெயர்ந்து வந்த of6řiprrr Luay air, ஏணஸ்ட் ஹெமிங்ே போன் முரது குரல்கள் ஒலித்தன. ஐரோப் பாவிலிருந்து வெளியான மற்ருெரு சஞ்சி கையான “திஸ் குவாட்டர் அல்டூஸ் ஹக்ஸ் சீயின் ஆரம்ப ஆக்கங்களை வெளியிட்டது.
இத்தகைய வெளியீடுகள் சிருஷ்டிகர்த்
தாக்களது எதிர் கால ஆற்றலைத் துவக்கில் காட்டும் பரீட்சார்த்தக்களங்களாக JB 60 tDa5 தன. 1920 இல் நியூ ஓர்லியன்சில் வெளி யான "டபள் டீலரில்" விலியம் ஃபோல்க்ன fair guthu கவிதைகளும், சிறுகதைக களும், விமர்சனங்களும் உள்ளன. அவரது புலமை இவற்றில் நன்கு தெளிவாகின்றது. அக்காலத்தில் ஏனைய இளம் பரீட்சார்த்த எழுத்தாளர்களைக் கவர்ந்த உரை s; éð - யையும் காண முடிகிறது.
சஞ்சிகைக்ளை அவற்றின் மூல வடிவங் களில் வாசிப்பதனுல் அவை அவ ற் றி ன் முன்னேடி வாசகர்களில் ஏற்படுத்திய கிளர்ச்சிகளையும் அதிர்ச்சிகளையும் ஓரளவுக் கேனும் மீனப் பெறமுடிகிறது. டி. எக். லோரன்சின் எண்ணிறந்த ஆ க் கங்களையும் அவற்றினடியாகப் பிறந்த g5rre – கங்களையும், திரைப்படங்களையும் விடவும் "டயலின் 1925 இதழ் ஒன்றில் வெளியான ஓர் ஆரம்ப சிறு கதையான "த வுமன்
ஹ" ரோட் எவே புத்தம் புதுமையுடன் சிவிர்ப்பின்யூட்டுகிறது.
75

Page 4
அமெரிக்காவின் பிரதேசங்கள் அனேத் திவிருந்து சஞ்சிகைகள் வெளியாகியுள் ளன. மீட் வெஸ்டிலிருந்து வெளியான (1915-33) மிட்வண்' சஞ்சிகையில் போல் ஏஞ்சல், மெக்ஸ் வங் அண்டர்சன், ஹோ சிாட் மம்ஃபோட் - ஜோன்ஸ் என்போர் எழுதினர் (1933-35 இல்) கவிபோனியா விவிருந்து "மெகசின் இதழில் வைவர் வின் டர்ஸ், ஆர். பீ. ப்ளெக்மர் எனுந் நிதிய்ைவாளர்எழுதினர். சண்டா ஃபேபி ருர்து 1931-39 காலப் பகுதியில் வெளிபா என தென்மேற் பிரதேச சஞ்சிகை 'வாஃபிங் நேறார்ஸ்" அப்டன் சிங்களயர், ஷேர்வுட் அன்டசன் போன்ரு ரது ஆக்கங்களே வெளி பிட்டது. இவர்களுள் அ&னவரும் பிரசித்தி பெறவில்ஃவ. பவர் எழுதுவதைத் துறந்த *ர். அல்லது ஹொவிலுட்டில் போர் சேர்ந்த - ர்; மதுவில் ஆழ்ந்தோரும் பலர். இத்தொகுதிகட்கான முகவுரை ஒ ன் றி ஸ் ரொபட் லோவல், "தற்போது மறக்கப் பட்டுவிட்டோருட் சிலர் நிலைபெற்ருே ரைப் போனதுே ஆர்வத்துக்குரியோராவர், அவர்கள் வீட்டின் அத்திவாரத்தை ஒத்
ਲT என்கிருர்,
க்ரோஸ் தொகுப்பாளர்கள் சிறு சஞ் சிகைகளிற் பொதிந்திருந்த இலக்கியக் கரு இலங்ேேளத் தமது சொந்தமுயற்சியாலேயே அரும் பாடுபட்டு வெளிக் கொணர்ந்துள் எ வின் அவற்றை ஆரம் பு த் தி ல் சந்தா செலுத்தி வாங்கியவைகளே. பாதுகாத்து வைத்தவைகளோ வெகு சில நூல்நிலையங் களே தொகுப்பாளர்கள் ஒரு சில இதழ் கள் ஓரிடத்திலும், "ஏனேயவை பல்வேறு இடங்களிலுமாகச் சிதறிக் கிடக்கக் கண்ட னேர். இச் சஞ்சிகைகள் முழு முற்ருக அவற் றின் ஆசிரியர்களது சக்திக்கும், விரு ப் 나 வெறுப்புகட்கும் ஆட்பட்டிருந்தமையால் அவற்றின் வெளியீட்டில் நாடோடித் தன்மை காணப்பட்டா மற்றுமொரு பிரச்சிளேயாகும். உதாரணமாக செசஸ்ஷ்ன் வியன்னுவிலிருந்து பெர்லின், டை ரோல் ஃபுளோரன்ஸ் ஆகிய இடங்கட்கெல்லாம் போய் கடைசியில் 1924 ல் நியூயோர்க் நக ரில் முடிவினைப் பெற்றது. சீவர், கெப்டோ, சலிஞ்சர், மெய்லர் ஆகியோரது மு: தி ல்
7醇

ஆக்கீங்களே வெளியிட்ட "ஸ்டோரி" வியன் ஞவிலிருந்து மெஜோர்கா, பரிஸ், நியூ போர்க் ஆகிய இடங் க ரூ க் குப் புலம் பெயர்ந்து 1924 இல் முடிபு எய்தியது.
சமூசிகை ஆசிரியர்கள் கொஞ்ச காலத் துக்கேனும் இதழ்களே விட்டுக் கொடுக்கத் சயங்கினர். பல இதழ்கள் சிதைந்து உதி கும் நிலையில் காணப்பட்டன. தொடர்ச்சி யான வற்புறுத்தலின் பின் சஞ்சிகை ஆசி ரியர்கள் தமது சஞ்சிகைத் தொகுதியின் மீள்பதிப்புத் தமக்களிக்கப் பட வேண்டும் என்ற நிபந்தனேயுடன் ஒப்படைக்க முன் வந்தனர். எனினும் கூட ஸ்டோரியின் ஆசி fLrri af GL (F527 i ". தமது சஞ்சிகையின் முதற் பிரதியை 50 டொலர்களுக்கு காப் புறுதி செய்ததுடன் அதன் பாதுகாப்பை விட்டு க்ருேசிடம் அடிக்கடி விசாரித்தும் கொண்டார்.
இத் திட்டத்துக்கும் பெ ரு ஞ் செல வான போதும் க்ருேள் நியாயமான லாபத் தையும் எதிர் பார்த்துள்ளார். இத் தொகு நிகளைப்பல்கலைக்கழகநூல்நிலையங்களே பெரு மளவில் வாங்குகின்றன. இச் சஞ்சிகை கள் அநேகமாகப் பொது மக்களின் உடை மைகளாக இருந்த போதும், கிருேஸ் அவற் றின் ஆசிரியர்கஃாத் தேடிப்பிடித்து அவர் களுக்கு விற்பனேயில் ரோயல்டி I r ii: G3: ar பும் வழங்கி வருகிருர், சஞ்சிகை ஆசிரி யர்கள் தமது ஆரம்ப முயற்சிகள் மீண் டும் நாடப்பட்டு வருவதையிட்டும், அச்சில் வருவதையிட்டும் மகிழ்கின்றனர். மேரியன் மூர் என்ற பெண்பாற் கவிஞர் தம்மால் எழுதப்பட்டவை எனத் தாம் மறந்து விட் டிருந்த சில கவிதைகளே இம் முயற்சியால் அறிய முடிந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்.
–TiIng May 31, 1968.–
(ரைம் சஞ்சிகையிலிருந்து பெறப்பட்ட தகவல்கள்.
-நெய்தல் நங்கை

Page 5
நெடுங்காலமாக ஈழத்து இலக்கிய மர பில் விமர்சனத் துறை இரண்டு போக்குக ளேக் காட்டியுள்ளது. ஒன்று சிந்தனுபூர் வமான உண்மையான இலக்கிய விமர்ச னம் மற்றது வசைபாடுகி விமர்சனம் இந்த இரண்டாவது வகை தாம் காழ்ப் பும் வெறுப்பும் கொண்டவர்களேத் திட்டித் தீர்ப்பதன் மூலம் தமது சொந்த ஆன வத்தினேத் திருப்திப்படுத்துவதாக உள்ளது. எஸ் பொன்னுத்துரை போன்ற எழுத் தாற்றல் மிக்கவர்களும், இந்த வசை பாடும் தொழிலில் இறங்கித் தம்மைச் சீரழித்துக் கொள்கின்றனர். இந்தப் போக்கிற்குப்பல உதாரணங்களேக் காட்டாம். இது பற் றிய விரிவான ஆய்வே, சுவையானதாயி ருக்கும். அதை இங்கே, இப்போது செய்ய முடியாது. அதைப் பின்னர் ஒருபோது பார்த்துக் கொள்ளலாம். அதற்கு இங்கே ஒர் உதாரனமாயிருக்கிற, அக்னி ஆம் இதழில் வந்த அ. யேசுராசாவின் "தொலே அம் இருப்பும் ஏனேய கதைகளும் சிறு கதைத் தொகுதி பற்றிய கட்டுரையை மட்டும் ஆராயலாம்.
அந்தக் கட்டுரையின் ஆ சி ரீ ய ர் மாக்னி", யேசுராசாவின் மேல் கொண்ட வெறுப்பின் காரணமாகவே அதனே எழுதி புள்ளார் என்பது, கட்டுரையின் போக்கி லும் எழுத்து நடையிலும் தெரிகிறது. உதாரணத்துக்குச் சிலவற்றைப் பார்க்க விாம். 'கேவலங்கள் நிறைந்த சூழ்நில பில் அலேயின் ஆசிரியராக வேயில் ஒட்டிக் கொள்வதில் பெருமை போலும்" என்று குறிப்பிடுகிருர் மாக்ளி. இந்த வாக்கியம் அர்த்தமற்று வருகிறது. யேசுராசா "அவே" பின் தனியாசிரியர் அல்ல. ஆசிரியர் குழு வின் நால்வரில் ஒருவர் என்பது ஒரு புற

சைபாடுவதும் விமர்சனமா?
மிருக்க, அகில ஆசிரியர் குழுவில் இருப் பதற்கும் இந்தச் சிறு அதைத் தொகுதி விமர்சனத்துக்கும் என்ன சம்பந்தம் வந்தது? தேவையற்று, அர்த்தமற்று இந்தச் செய்தி இங்கே եFEET இழுக்கப் படுகின்றது? இழுக்கப்படவேண்டுமானுல், அதற்குரிய காரணத்தையும் காட்டியிருக்க வேண்டும். அப்படிக் காட்டாததன் காரணமாக, ஒரு வரைச் சும்மா திட்டித் நீர்ப்பதன்மூல மாக திருப்தியுறும், ழ்ேத் தர மனுேபாவம் தெரிகிறது.
இன்னேரிடத்தில் "இவருக்குப் (Gu ராசாவுக்கு) பிடித்தமானவர்கள் விரக்தியி குல் மெய்யுளுக்குள் மோசமான தளேய சிங்கம்" என்று குறிப்பிடுகின்ருர், {யேசு TTF T [[III pi. 375 - வின் கொள்கைகளேப் பூர t ஏற்றுக் கோண்டவரல் ர்ே. ருக்கு, அர்தத் தத்துவத்தின் மே ல் ஏற் படும் சந்தேகங்களே தனிப்பட்ட முறையி லும், மேடைகளிலும் விசாரிக்கவே செய் கிறர்) தளையசிங்கம் எங்கே, எ Ly (3 Lл пr 3ы விரக்தியிஒல் மோசமானுர் அதன் வெளிக் காட்டலாகவா மெய் யு ள் இருககிறது? தண்யசிங்கத்தைத் தெரிந்தவர்கள், அவரது கட்டுரைகளையும் நூல்களேயும் வாசித்தவர்கள் அவரிமுழு நம்பிக்சையோடு வாழ்க்கையைப் பார்த்தவர் மட்டுமல்ல, அப்படி வாழ்ந்தி வர் என்பதையும் கண்டு கொள்வர். இக்க உண்மையை விடுத்து, வேறு ஏதே ஈ சொல்லும் நண்பர்-(அவர் சொல்லுவது உண்மையென நிரூபிப்பதற்காக) அ த இன விளக்கியிருக்க வேண்டும். ஆனூல். முன்னே பது போலவே, கருத்தற்று வாக்கியமொன்று இங்கேயும் வந்து நிற்கிறது அப்படி வந்து சிற்கும்போது, எழுதுகிறவர் சுயசிந்தனையற் நவர் என்பதையும், விமர்சனம்.அல்லாதவேறு
77

Page 6
நோக்கத்திற்காக இதன் எழுதுகிமுரி என் பதையும் கண்டு கொள்ளலாம்.
அடுத்து வரும் ஒரு சொல்லே மேலே சொன்னவையெல்லாம் சரியென, இந்தக் கட்டுரையை மாக் ஸி வெறுப்பினுலும், காழ்ப்பினலும் எழுதியுள்ளார் எ ன் ப ைத நிரூபித்து விடுகிறது. மாக்ஸி சொல்கிருரி "இவரது (யேசுராசாவின்) விரக்தி ஒலம் களே, உன் வட்ட மூதேவிகள்’ கட்டியமுட் டும்". இங்கு இவர் உள் வட்டம் என்று எதைக் குறிப்பிடுகிருர் என்று தெரிய வில்லை. சரி, அதை விடுவோம் மூதேவி கள்" என்ற சொல்ல எதற்காக உபயோ கித்தார்? அவருள் ஆத்திரமேறியபோது அநாகரிகமாக, பெரும்பாறும் "திட்ட லுக்கன்றி' வேறுவிதத்தில் உபயோகிக்கப் படாத அந்தச் சொல் வெளிவந்து, அவ ரது உண்மைச் சுபாவத்தைக் காட்டி விடு கிறது. அப்பட்டமான, பச்சையான திட் டல். "மூதேவிகள்"
இன்னுமொன்று, யேசுராசாவின் கதை களை விமர்சிக்கவந்த அக்ாவரும் அவற்றின் கலேற்துவத்தையும், அவர் கை யான் ட நடையையும் பாராட்டியுள்ளனர். சண் முகம் சிவலிங்கம், கே. எஸ். சிவகுமா ரன், ஏ, ஜே. கனகரத்ன, ஈழநாகன் ஆகி யோரும் கனே யாழியில் வந்த குறிப்பும் அவற்றினேப் பாராட்டியுள்ளது. ஆனல் தமது விமர்சகர் மாக்ளியேர் சிறுகதைக ளின் கலைத் தன்மை பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. கா ர ண ம், ஒரு படைப்பின் கலந்துவத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றல், நுண்ணுணர்வு மாக் வியிடம் இல்லப் போலும்!
இவ்வுதாரணங்களிலிருந்து ஓர் அறிவு பூர்வமான பார்வை காரணமாக அல்ல, உண்மை விமர்சனத்துக்காக அல்ல, தனிப் பட்ட வேறுப்பையே மாக்ஸி காட்டியுள் காார் என்பதைக் கண் டு கொள்ளலாம். என்ருலும் கூட அவர் காட்டும் குற்றச் சாட்டுகள் எந்தளவுஉண்மையானவை என் பதை இற்கு பார்ப்போம்.
78

حسسه ی مست.
மாக்ஸி சொல்கிருர், “இந்த யேசுராசா வாழ்க்கையில் கண்ட வேறு அனுபவங்கள் எவை?பலருக்குமுன்னுல்பிச்சைபோட வெட் கப்படும் கந்தசாமி ..." இங்கே மாக்ளி எழுத்தாளன் சொல்ல வந்தது என்னளன் பதைக் கிரகித்துக்கொள்ளவில்லை. பிச்சை போட வெட்கப்படும் கந்தசாமியைக் காட் டுவதன் மூலம்னழுத்தாளன் வாசகன் மனத் தில் என்ன உணர்வை எழுப்ப முயல்கி ருன்? பிச்சை போடக் கூட, மற்றவர்கள் போடாததன் காரணமாக, தயங்கும் அவன் கோழைத்தனத்தையும் துணிவின்மையை யும் பரிகசிப்பது போல இல்லேயா? இக் கதையின் பின்னணியில், அவசியமற்று, ஏதெதற்கோ த வங்கு ம் பலவீனப்பட்ட மனிதர்களது தன்மை முழுவதும் கண்முன் விரியவில்லையா? 'கந்தசாமி வெட்கப் படு கிருன்" என்ற தலைப்பே, அவன் அநாவ சியமாக வெட்கப் படுவதைப் பரிகசிக்கிற sarcasm ஆக இருப்பதை மாக்வி அவதா னிக்கவில்லை. இந்தக் கதை சொல்லப்படும் கலைத்தன்மையின் அழகு விரிக்கும் ஆனந்த அனுபவங்கள் மாக்ளியை நிறைவு படுத்த மாட்டாவோ, என்னவோ? அவருக்கு, கதை சொல்லும் செய்தியைத் தவிர இலக் கியத்தில் அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லைப் போலும். அப்படியானல், தயவுசெய்து அவர், அவர் விரும்பும் கட்டுரைப் புத்த கங்கள் எடுத்து வாசித்துக் கொண்டிருச் கட்டும்.
மேலும் "முன்பு அறிமுகமான ஒருவருக்கு, தேநீர் பானத்தைக் கொடுக் கும் ஹோட்டல் சேவகன், அப்பம் சுட்டு வாழ்க்கை நடத்தும் ஒரு அம்மா, பெண் கேட்டு வரும் பணக்கார சம்மாட்டி. இவை மக்களோடு பழகிக் கொள் ளா த யேசுராசாவுக்கு புதுமையானவையாக இருக் கலாம். இவை மிகச் சர்வ சாதாரண சிகழ்ச்சிகள். இளம் எழுத்தாளர் பலமுறை கையாண்டு புளித்துப் போன விடயங்கள்" என்கிறார். இங்கேயும் முரண்பாடுகள்தான், "யேசுராசா மக்களோடு பழக வில் இல யென்று எப்படித்தீர்மானிக்கிருர் மாக்ஸி?

Page 7
*grent Adas asaya pilav garalık udgoodg dive a Por salir durpás)aur asis disadv-avat. SG - L A தி ட் ட, மேல் CaF travour -agt að aasrdvorrá garprg "அனுபவ வெண்குட்டில்" LAVAŠSabau. அவரது குடும்பமே மாக் ஸி குறிப்பிடும் அந்த மக்களாக இருக்கும்போது, மக்க னோடு பழகவில்லையென்று எப்படிக் குறிப் பிடலாம்? பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த அல்லது தடுத்த்ர வரிக்கத்தைச் சேர்ந்த ஒருவரைக் குறிப்பிட்டிருப்பின் அதுவொருத் தமாக இருந்திருக்கலாம். ஆளுல், தொல் aRRio-du layıb, 6J j, doludavərzulayıb ayrgbâaunas Lumadaği கொண்ட யேசுராசாவைக் குறிப்பிடும் போது ? அதற்கு என்ன sa. rā'īo tồ? மாக்ளி சிந்திக்காமல் உளறுகிரர் என்று அர்த்தம். சரி, அதை விடுவோம். யேசு ராசாவால், மக்களோடு иратиоф utaka hir Ü Luribaĵo siše Luerras, o asawrtřRJ uorras, அனுபவப் பிழிவாக, எப்படி எழுத முடி கிறது? மாக்ஸி கொஞ்ச மும் இதை உணர்ந்து கொள்ளவில்லை. (மக்களைப் பற் றிக் கதை எழுதுகிருேம் என்று எழுதுகிற பஎைழுத்தானர்கள் மக்களோடு பழகாமல், வெளியில் நின்று கொண்டு, வெறும் தத்துவங்களை மட்டும் படித்து விட்டு, சுலோகங்களே வைத்துக் கொண்டும், Formula äaat aasä Garah Gö, sans "தயாரிக்கிருர்கனே"அவர்களின் கதைகளோடு Guarrre I aer asanasakër ஒப்பிட்டுப் பார்ப்பது இரண்டு வகைக் கதைகளுக்கி ao Cuuyalwart As n p s ak LA) au d as Art உார்த்து கொள்ள உதவியாக இருக்கும். உதாரணமாக யேசுராசாவின் "வெட்கம் கெட்டவர்கள்" மிகவும் துல்லியமாக ஏழை பணக்காரர்களுக்குரிய வித்தியாசம்களைக் காட்டுவதோடு, பணத்துக்காக தன் னை இழந்து போகாத, வீரமுள்ள ஏழை இளை ஞனின் மனுேநிலயை மிக அழகாகச் சித் திரிக்கிறது. இந்த யதார்த்தத் தன்மை முற்போக்குப் பேசும் பல எழுத்தாளர்க ளிடம் காணக் கிடைக்காத ஒன்று. சுலோ &dsGld. Formulaá sSyað -a á Gv. e-surouð அனுபவமே சிறந்த கதையை உருவாக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.)
2

ர்ேக் அவ்ர் கோல்லுகிமூர்."இதுை aðað árfsvérsárfráurtoffer ayar, இனம் எழுத்தாள்ர் பல்முறை கையாண்டு புளித்துப் போன விடயங்கள்". மாக்ஸி uair aurrAburraitrởuệ, “ “ ar rifau «Framt praw மான விடயங்களைப் பற்றிக் கதை எழுதக் கூடாதா? அசாதாரண விடயங்களப்பற் றித்தான் கதை எழுத வேண்டுமா? பிறகு இவர் காணும் மக்கள் யார்? சர்வ சாதா ரண மக்கள் இல்லையா? சர்வ சாதாரண மக்களின் ச்ர்வசாதாரண நிகழ்ச்சிகள் இல் க்லயா? மாக்ளி எங்கே நிற்கிருர் . ? வாழ்க்கைவின் நாளாந்த நடப்பு நிகழ்ச் கள் பல் எழுத்தாளர்களாலும் எழுதப்பட லாம். ஆஞல் அவை எழுத்தாளனின் கை *ண்வித்தில், வார்ப்பில், புதிது புதிதாக புதிய கோணத்தில், கலாபூர்வமாகி வகும போது, உயர்ந்த இலக்கியமாகி விடுகின் றது. யேசுராசாவின் கதைகளும் அந்த வகைத் தன்மையையே கொண்டிருக்கின் நன. இதை மாக்ஸி இனியாவது தெரிந்து கொள்வது நல்லது.
سلی۔ 3 حس۔
சத்தியத்தின் தேடல் இரு முகம்காேக் கொண்டது. ஒன்று அகம் மற்றது.புறம்" Lyp daspaydasrtar as rraver dasaktë asados G9av si 8a) Qavahv7 JoaoLuuorr6arAsrras Gaogyak கலாம். ஆஞல், அக திகழ்வுகளை அவ்வ av aw astavu Aanvas syfir Abgas- p4, Aurras. மனிதனது அகத்தினைத் தோண்டி, ஆழ, ஆழப்போகும்போது இதுவரை தாம் மனத் தைப் பற்றி அறித்திராத, மேல் மனத்துக் S5ò JayasayášSub Qas faurras Luaw alladurants கள் தெரியவரும். பிராய்டு தொடக்கம் அட்லரி, ஜும் காடாக வில்லியம் ஜேம்ஸ் Curtair p uevosa Ldaried a p at a hor JaYaYrjö RunTirtadas pluar paufasadas Prair . sraiv ayyb, Jayarifant Tyib al- Ao aur A 9 air ஆழத்தை அளந்துவிட முடித்ததில்லெ. மனத்தின் ஆழத்தினை அனர்தறிச்து.அதை அறிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இயங்கிவைத்தவர்கள் எமது சமய gyrragflas Gawr. Llu Asesiyavsô? Glasfri.--daith aflodau arrassif avarer alas bei Kuau an-sryer aewordt asgeidw9.
79

Page 8
இந்த மன ஆழத்தின் தேடலில் ஒரு கீட்டி, ஒரு தள் wulu, asaw asarkgras கொள்கையினருடையது.அவர்கள் ஒன்றைக் aanrufay uprasë சொல்வதன்மூலம்கலப்பர வசத்தை ஏற்படுத்துவதோடு திருப்திய டைந்து விடுகின்றனர். aasÄestä sylilurreä ” அதை அறிவுபூர்வமாக விசாரித்து, கலக் கும் அப்பால் இருக்கும் சிரந்தர பேரா னந்தத்தை, கிரந்தர விடுதலையை அனுப விக்கும் அளவிற்கு அவர்களால் இட்டுச் செல்ல முடிவதில்லை. சமுதாயப் பணிக் * அவற்றை அவர்களால் நேரடியாக பயன் படுத்தவும் முடிவதில்லை. ஆளுதலும் கூட கலைகலைக்காக கொள்கையினரது தேடல் உண்மைத் தேடலின் ஒரு கட்ட திலேயே, அதுவே இறுதிநிலையாகாது(மு.த. சொல்வது போல பீட்னிக்ஸ், ஹறிப்பீஸ் முதல் பேராதனை LDnreavaurifesafesör Gurrrrr டம் போன்றவை எந்தத் தேடலின் கார ணமாக வெளிப்பட்டு நிற்கின்றனவோ, *தி ஒத்த தேடலே கல கஜலக்காக (50p வினரதும்) இந்தப் பின்னணியிலேயே யேசு ராசாவின் கதைகளை ஆராய வேண்டும். முக்கியமாக மகத்தான துயரங்கள், ஒர் இதயம் al DĴ Roub கொண்டிருக்கிறது, தொலவு, இருப்பு ஆகிய கதைகள் இந்த வகை மன ஆழத்தை நோக்கிய தேடல்க னாகவே இருக்கின்றன.
கதாநாயகன் தன் மனத்தைத் திறந்து a-shrupuloursGay பழகும் நண்பனை எதிர் பார்க்கிருண். (வெறும் யந்திர ரீதியிலான பழக்கத்தையல்ல; யந்தி ரீதியிலான பழக் கம் உண்மையான ஆதிம திருப்தியைத்தகு வதில்லை.) மனத்தை கவர்ச்தும்,கொடுத் தும் மிக நெருங்கி வந்து,பின்னர் தூரத்தே போகிற காதலின் துயராலும், உண்மை வைத் தேடும் அரிப்பின் காரணமாக எத குேடும் ஒட்டுறவு கொள்ள (plg. Aunt Sassir காரணமாகவும், தவிக்கும் அவனது மன நிலைகள் மிக தத்ரூபமாக, மிக யதார்த் தமாக, கலாபூர்வமாக வெளிப்படுத்தப்பட் டுள்ளன. வெளிப் பொருட்கள் Lin ay ib Jayav sirapto காரணமாகவும், உண்மை arfdair amoto காரணமாகவும் அவனுக்கு sylff &5 Ap
O

மிமுந்து போகின்றன. அப்போ இவைக ளுக்கெல்லாம் என்ன அர்த்தம்? தம்பிக்கை பின் தடங்கள் எதுவும் தெரியாத வெறு மையே அவனது மனத்தளமாக இருக்கின் றது. இது உண்மையைத் தேடும் ஒவ்வொ குவனும் ஒரு கட்டத்தில் எதிர் கொள்ள வேண்டிய ஒன்றே. இந்த நிலையோடு வின் றுவிட்டால்தான் கூடாது. மாபாகோவ்ஸ்ல யும், சங்கம் புழையும்(காதலின் தோல்வி காரணமாகத் தற்கொல் செய்து கொண்டவர்கள்) இந்த விலையோடு வின்று விட்டவர்களாகவே, பின்னர், யேசுராசா காண்கிருர், அதனல், அதை மே விப் டோகும் தன்மையும் அவரிடம் தெரிகி றது "சங்கம் புழைக்கும்மா யாகோவ்ஸ்கிக் கும்" என்ற கவிதையில் அவர்கள் எப்படி காதலால் தற்கொலை புரித்தனர் f76irtuaos அழகுறக் கூறிவிட்டு, தன்னைப் போலவே காதலில் தோல்வியடைந்த , மெல்லிதயம் கொண்ட அவர்களது உணர்வுகளோடு தன் னையும் W
காதலின் வளிகரக் கடுமைதாக்க நானும் உம்போல மனமழிந்த கவிஞன் தான் என்று இனம் காணும் அவர், அதன் கும் அப்பால் போக வேண்டிய நம்பிக் கையின் தடத்தையும் காண்கிருர்’
முதிரா இளைஞர் செயலென்று, e tham (nGu ísl'm th எள்ளுவார் அணி சேரேன்; என்ருலும், உமது வழி தொடரேன் செய்வதற்கு இன்னும் பணிகள் மிகஉளதே! w செயலற்று வாழ்வில் ஒதுங்க முடியாது! இறுதியில்,
முள்முடி குத்தும் சிலுவை உறுத்தும்தான், என்ருலும் சாவு வரை வாழ்வேன். சாவுக்கு அப்பாலும் என் செயலிற் கவியில் உயிர்த்தெழுவேன் உயிர்த்தே எழுவேன்.

Page 9
என்று முடிக்கிருர், அவரது நம்பிக் ககயின் குரல், பெறும் சுவோணமாகஅங்ை அடி மன ஆழத்திலிருந்து மிக நம்பிக்கை பாக, உறுதியுடன் தெளிவாக ஒலிக்கிறது. "சாவுவரை வாழ்வேன் சாவுக்கு அப்பா லும் என் செயலிற் சுவியில் / உயிர்த்தெழு வேன் உயிர்த்தே எமுவேன்' எ க் த ஃன அழகாக, அந்த நம்பிக்கையின் குரல் எழு கிறது!
ஆகுல் யேசுராசாவை விமர்சிக்க வந்த மார்ஒளி விரக்தியிஇர மட்டும்தான் காண் திரு. யேசுராசாவுக்கு விரக்தி ஏற்பட்ட காரணங்களேயும் அவற்றைத் தீர்க் கு ம் வழி எவ்வாறு என்பதையும் நோக்கத் தவ றிவிடுகிருர் அவ்வாறு பார்க்காது "விரக் நியிளே" மட்டும் நோக்குவது. ஒரு மனத் தின் ஒரு தள உண்மை நிலயை பச்சை பாசுப் பார்க்கத் தயங்குவதாகும். யேசு ராசா அவற்றைக் கூறியிருக்கக் கூடாதென் பதும் பொருத்தமற்றதாகும் (அது அவர் காதலித்திருக்கக் கூடாதென்றும், காதிவில் தோல்வியடைந்திருக்கக் கூடாதென்றும் சொல்லுவதுபோல் இருக்கும். ஆ இ ல் மனிதர்களுக்கு காதல் என்ற தவிர்க்க முடியாததும், தோல்வியுறின் பெரும் வேதனே தருகின்ற அநுபவமுமா கும். எத்தனே காவியங்கள், எத்தனே இலக் கியங்கள் காதப்ே பற்றி வந்துள்ளன?) காரணம், அது மனத்தின் ஒரு உண்மை யான சீலே. அவரது நேரடி அனுபவம். அப்படி ஒரு உண்மை அ ந ப கீ க்  ைத ச் சொல்வது, விஞ்ஞான பூர்வமான "மகுே வியவ் "பூர்வமான ஆய்வுக்கு உதவுமே பன்றி. சட்டமாகாது. உண்மையைச் சொல்வது, எப்படி நட்டமாக முடியும்? இந்த விடத்தில் "ஒரு வகையில் பார்த் தால், அனுபவவயப்படாத போலிகளின் கோஷங்களையும், சுலோகங்களேயும் கேட் ஒக் கேட்டு வரண்டுவிட்ட எமது இலக்கிய உலகில், ஒரு விஞ்ஞானியின் அவதானங்க களப் போன்ற, மெய்மை கன்ருத இத்த JA LJ சித்திரிப்புக்களே இன்றைய நிதியில் ஊக்குவிக்கப்பட்டு Frfu utar Lu Triff Gluai குட்படுத்தப்பட வேண்டியவ்ை ள் விர தி தோன்றுகிறது. ஏனென்ருல், போவிகளின்

தெளிவான பிக்ாஷங்களேவிட, உண்மைக னின் தெளிவந்த முணுகல்கள் எவ்வளவோ போலல்லவா?." (தொலேவும் இருப்பும் முன் னுரை) எடிற சண்முகம் சிவலிங்கத்தின் சுற்று பொருதகமாகி வருவதை அவதா Efter af TEE).
யேசுராசா எதிலும் உண்மையைத் தேடுகிருர், காதல், கட்பு முதலியவற்றில் உண்மையில்லாதிருக்கக் காண் கை யி ல், அவர் மனம் எதிலுமே உண்மையில்கியோ என விரக்தி கொன்னப் பார்க்கிறது இந் தக் கணத்தில், இதை விமர்சிக்க சிவ நீ தி மாக்ளி, ழ்ேத்தள- மட்டத்திலிருந்துவந்த உண்மைக் கலைஞனிடம் (மக்களிடம்) அக் அறையுள்ளதுராக இருந்தால், அந்தத் துய ரிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்றுவது காட்டியிருக்கக்கூடும். மாருக, ஆதாரமற்ற காரனங்களே வைத்துக் கொண்டு - யேசு ராசா மக்களோடு பழகவில்லே என்ற கார ணங்களே வைத்துக் கொண்டு-தப்பித்துப் போவதில் பண்ணில்லே, அக-மனத் தளங் களே ஆராய்ந்து சொல்ல வேண்டும். (அவிை பற்றி மாக்ஸி போன் கவர்களுக்குத் தெரி புமோ என் கோ தெரியாவிட்டாள் பிறகு எப்படிமற்றவர்களுக்குசெ ல்விதர முடி யும்? இவை பற்றிய சரியான விாக்கத்தை போர்ப்பறையில் மு. த. எழுதிய 'கான் -அவற்றின் பரிமானங்கள்" என்ற கட்டு ரையில் காணலாம்) ஆணுல், இவர்களொரு வரது வழிகாட்டலுக்காகவும் யேசுராசா காத்திருக்கவில்லே. இருட்டினில் குந்தியி ருந்து, இருகைகளாலும் குனிந்த தலையைப் பொத்திப் பிடித்தவாறு 'நண்பர்கஃசா ரம்ப முடியவில்கூயே காதலி ஏ மாற் றி விட் டானே! பணிதனே கம்ப முடியவில்லையே! இதகுல் என் வாழ்க்கை சாரமற்றுப் GL frÉt றதே" என்று அழவில்லை. "சங்கம் புழைக் கும் மாபாகோவ்ஸ்கிக்கும்' கவிதையும்அப் L. அழப்போவதில்வே ான்பதைத்தான் காட்டுகிறது. அதனுல்தான் அல்ல முயற் சியிலும், ஆர்வத்தோடும் நம்பிக்கையோ டும் அவர் பங்கு கொள்கிருர் "லேபல்" ஒட்டுவதற்காக அல்ல.
-இமையவன்
I

Page 10
82.
மஹாகவியின்
புதியதொரு வி
- என்ற
“баба бем досадата ஏவேயெவோ... 9raduar, Asalas ri, ஏவேயேலோ.
சிறு தண்டு மணல் lÁg படம் ஒன்று றுேம்; சில வேளை இதை வந்து கடல் கொண்டு போகும்
கறி சோறு பொதி போடு கருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும்.
வெறுவான வெளி மீது
மழை வந்து சீறும்.
&au ở Görrairit - nguá, நின்று கரகங்கள் ஆடும். m
தெறி மாறு பட நூறு சுழி வந்து குழும். சிலயான தரை நீரில் இலை போல் ஈடாடும்.
இருளோடு வெளி யேறி
வல் விசிஞரலும், இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்
sp(5 GBavar (spásadv aAd ஒளி வந்து வீழும். ஒரு வேண் துயர் நீள உயிர் வெந்து சாகும்.
2
காலை எழுந்து வந்து sdr sepós esfuQy

மீனவர் பாடல்
பாநாடகத்தின் இசைப்பாக்கன்.
மாலே இறங்குகிறீர்; தாலு பணம் காளுேமே
a* AðAdolf spalvøy ag குழுகிற காற்றுகனே, பற்றிப் பிடிக்க முரு Lun7aPpr Lu L-d aanrO3smr?
Jayaw Spög umtrřiš தழுதற் கங்கிருக்கும் விண் வெளியே a oro Ego Sogẫvasar awar உத்தரவு போடுவையோ?
ஆடி அலை சிலுப்பும் -Deir Lisolen sødræfGør, ஒடிக் களத்துவிட்டோம்: Seirus Guf arögomroudre
Aä6av4b aSuldu! உனது நித்திலங்கள் தேவையில்லை; gayub, st6ihai Riau காரல் எமக்யோயோ?
Gavalitarnya SO3a யிருந்து வேறு தொழில் பார்க்கவில்ல; a-sir arab SIg) தெனினும், ஓ கடலே, நீ இளகு.
தூர இருந்து கதை சொல்லுகிற தூண் விளக்கே, ஆரை திாேந்ததஞல்
sy titutgai 56ushey8ayz7?
சேலை கிழித்த தென்று செப்பி நின்ற உத்தமி, உன் ஓலே அடகு வைத்தே உண்பதற்கு நான் இருந்தேன்:

Page 11
தாளை உயிர் சுமந்து காம் நடத்தல் எவ்விதமோ? மீளும் பொழுது வர வேகுதடி எம்வயிறு.
3
போகாத வழி மீதில் ஆர் போயிஞர்கள்? பொல்லாத பழி ஏதும் ஆர் எண்ணிஞர்கள்?
ஆகாத செயல் ஒன்றை ஆரே புரிந்தோம்? அலே மீதில் உவர் நீரை உழவே அலைந்தோம்.
4.
வாடை குளிர்ந்த தெனில் வாடி விடலாமோ? வாரும் கடல் முழுதும் ஒடி வலை வீச.
பாடொன் றிரண் டகல முன் பகலும் ஆகும். பாரும், கிழக்கில் ஒரு வெள்ளி ஒளி வீசும்,
கோடை, கொணும் பணி, மழை, குளிரை அஞ்சிக் கோடிப் புறத்தினில் உறங்கி விடலாமோ?
ஆடைகளைந்து தவ மீதினில் அணிந்தோம். ஆழக் கடல் தயிர் tod šal-au alšQsruh.
5
கட்டுமரம் தோணி 2.ddlrG9, கடல் நிறைய வேலை உடு, பட்ட மரம் போல நின்று பயன் இழக்கும் எண்ணம் இக்கல.
கைக ரூண்டு, தோள்க ளுண்டு. கருங்கல் போல் திரண்டு ருண்டு.
3

பெய் தடிச்கும் பேய் மழையில் பீதி படா நெஞ்ச மூண்டு.
சேர்த்திருக்கும் நோக்கம் இல்லை. சுகம் எடுக்கப் பார்க்கவில்லை. நேர்ந்து விட்ட தீங்குககள வினைத்திருக்க நேர மில்லை.
6
உறவினரை அயலவரை அனைவரையும் கூட்டி, உடல் வளையக் கடல் மடியில் ஒரு வலயை இட்டோம்.
எறி வலையிற் தனி மனிதன் ஒரு சில மீன் கண்டான்; பல மனிதர் தொகை தொகையாய்ப் பொது வலையிற் கண்டோம்.
7
உய்வோம் என்று முழுதும் ஒன்று பட்டு நின்ற துண்டு. கைலோனில் வலைக ளுண் (நி, நாளே யினி தம்வசமே
8
ஆண்டவளுர் படைத்தி கடல் அத்தனையும் மீன்கள்; அத்தாேயும் அள்ளி வந்து வைப்பவர்கள் ராங்கள்.
வேண்டுபவர் வேண்டியவா றெப்துகிற மீன்கள் வெங் கடலைப் போய்க் கடைந்து ரக்திடுவோம் நாங்கள்.
9
துர ரத்து வெண் மணலில் தோன்றுகிற சோபை என்ன? Fரத்தில் பூத்த நிற்கும் செவ்வரத்தை என்றிடவோ
செவ்வரத்தைப் பூ நிறத்தில்
whu afdaw assedliw LogarofaċGas;

Page 12
84
அவ்வளவு தூ ரத்தும் அவளு தடு மீன்னிடுமோ?
அவ ளுதட்டின் செம்மையிலே அாள்ளுறும் தாம் பூலம் அவள் இடுப்பின் மென்மையிலே
Veris L u 76a கைக்குழந்தை.
அன்பான கைக் குழந்தை ஆண் மகனுய் நாளை யின்றே என்ஞேடு தோள் புறத்தில் இருந்து வலை வீசிடுவான்;
இருந்து வலை வீசிடுவான்,
இரண்டு வரி Lurrሡዱ09ዉ፡treir; வருக்தி உடல் வேர்வை விழ வாழ்வை அவன் வாழ்ந்திடுவான்
10
வெள்ளி சிணுங்கி Jylp விண்ணிறைந்த குமி மிருட்டில் அள்ளி எழுந்து வந்து தோணியினைத் தள்ளி விட்டோம்.
மெள்ளச் சுழன்றெழுந்து மேல் விழும் இக்காற்றை எங்கள் வள்ளம் சிரிக்கிறது: வார் கடலின் நீர் கிழித்தோம்
வீசி எறிந்த வலை வீழ்க் தமிழ்ந்து போகிறது. மூசி வியர் ( வ விழ முக்கி முக்கி நாம் இழுத்தோம்.
ஆசையுடன் வலையை ஆதரித் திழுத்து நின்ருேம்; பாசி கிடைக்கிறது, பாரையும் கிடக்கிறது.
சூரை, முரல், திரளி சூடை, சுரு, குவாரை, கீரை, கெழுத்தி, ஒட்டி, கெண்டை, கயல், கொய், மணல்,
ஒராக் கிடக்கிறது, ஓய்வறியாக் காரணத்தால்

ஆரும் மகிழ்வடைய ஆதவம் உதிக்கிறது.
I
சிறு கண்டு மணல் மீது படம் ஒன்று றுேம். சில வேளை இதை வந்து கடல் கொண்டு போகும்.
எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்.
து வந்த தெனின் என்ன? அதை வென்று சொல்வார்
ஏலே பேலோ, தத்தைகாம் ஏலேயேலோ, x se «s a s ஏலேயேலோ தத்தை தாம், ஏலேயேலோ..
&raser -
அஞ்சலி ܀ܝ
*அங்கையனின்" (வை. அ. கவி லாசநாதன்) திடீர் மறைவினல் துய ருறும் அவரது குடும்பத்தினரோடும், இலக்கிய ஆர்வலர்களோடும் ʻJayèku°u/b சேர்ந்து கொள்கிறது. 'அறுபதுகளில்" பல்கலைக்கழகத்தில் தோன்றிய "படைப்பாளிகளில்" ஒருவரான இவர் ‘ஈழநாடு’, ‘வீரகேசரி? ஆகிய செய் தித்தான்களில் பணியாற் றி யு ள் ள தோடு இறுதியில் ஒலிபரப்புக் கூட் டுத் தாபனத்தில் நிகழ்ச்சித் தயா ffiu'u umrag grmr 5, ʼ ayub இருந்தார் வீரகேசரி : யில் இவர் பொறுப்பேற்று நடத்திய *சங்கம்ம் பகுதி பலரின்கவனத்தைப் பெற்றிருந்தது. சிறிது காலம், ʻ8Feupa55 தீபம்’ என்ற சஞ்சிகையினையும் வெளி
Suuri.
"அங்கையன் இன்று எம்மிடை யில் இல்லை. ஆனல் அவரது "கிடந் காற்று, வீசியபடியே இருக்கும்.

Page 13
வாசிக்கும் பழக்கம் மிகப்பரவலாக எல் லோரிடமும் காணப்படும் ஒன்ருகும். வெறும் பொழுதுபோக்கிற்காகப் பலர் சஞ்சிகைகளைப் புரட்டும் Ayas வேளையில் நம்மிற் சிலர் காத்திரமான பல் வேறு நோக்கங்களோடு சஞ்சிகைகளைத் தேடிப் படிப்பதுண்டு. எவ்வாரூயினும் சஞ்சிகை கன் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டி ருக்கும் வேளையல் ஆங்காங்கே காணப் படும் விளக்கப் படங்கள் கம் கண்ணுக் குத்தப்ப மாட்டா'
30 வயதுடைய ஒருவன் (அவனது வாசிப்புப் பழக்கம் 15 வயதில் ஆரம்பமா கிறது எனக் கொண்டான்) குறைந்த பட் சம் 40 ஆயிரம்விளக்கப் படங்கனப் turrids துக் குவித்திருப்பான். இப்படிப் பார்த்துக் குவித்திருப்பினும் கூட, அவற்றுள் 10விளக் கப் படங்களேயாவது விமர்சன நோக்கு டன் அணுகியிருப்பான் என்பது சந்தேகமே
நமக்குப் பழக்கமான விளக்கப்பட ஓவி பர்களேப் பற்றிச் சிறிது நோக்குவோம். தமிழ் காட்டிலிருந்து வரும் கல்கியில் ஓவி யர் சந்திராவின் படைப்புக%ளப் | unrrifiés குக்கிருேம், மூக்கு முழியுடனுன விஜயா, வினு ஆகியோரின் எழில் உருவங்களைக் கண்டு களித்திருக்கிருேம். ஆனக்த விகட னில் சிம்ஹாவின் கோடுகோடுகளாலான உரு வங்கன், மாயா, சித்திரலே ஆகியோ ரின் சிற்பி வடிக்காச் சித்திரங்களைக் கண்டு ரசித்திருக்கிருேம். குமுதத்தில் வரும் வர் ணம், மாருதி, எஸ், பாலு ஆகியோரின் படைப்புக்களையும் பார்த்து மகிழ்ந்திருக்கி ருேம் கலைமகள், தி பம் ஆகியவற்றில் சுப்பு போன்ருேரின் சித்திரங்களையும் கண் டிருக்கிருேம். இவர்கள் அனைவரினதும் படைப்புக்களைப் பற்றிக் கூட்டு மொத்த

iளக்கப்பட ஒவியர்கள்பற்றி ஒரு குறிப்பு
செள
மாகப் பின் வருமாறு கூறலாம் என்று நினைக்கிறேன். இவர்களது உரு ல் ங் கள் மூக்கும் முழியுமாக அலங்காரமாக திக மும் அளவுக்குச் சிறந்த முக பாவங்களு டன் விளங்குவதில்லை, எழில் ஒவியங்க ளாக விளங்கும் அளவுக்குச் சிறந்த பாத் திர வடிப்பாக வார்க்கப் படுவதில்லை. வர் ணம், மாருதி ஆகியோர் தங்கள் தூரிகை கள் ஒரு கமராவின் வேலையைச் செய்ய வேண்டும் என்று என்னும் அளவுக்குத் தங்கள் சித்திரங்கள் நல்ல விளக்கப் படங் sef r”ék அமைகின்றனவா எனப் பார்ப்ப தில்லை. இவர்கள் இருவரிலும் பார்க் கர ஜெயராஜ் இன் பாணியைச் சிறிது ஒத்தி ருக்கும் எஸ். பாலுவின் ஓவியங்களில் புது மையைக் காண்கிருேம். கலைமகளின் ஓவி யர்களான நடராஜனும், மூர்த்தியும் விளக் கப்பட ஓவியர்கள் என்பதிலும் பார்க்க அட்டைப்பட ஓவியர்க்ள் என்பதே கூடப் பொருத்தமாகும். இவர்கள் படைக்கும் அட்டைப் படங்கள் கண்ணேக் கொள்ளை கொள்கின்றன, மனந்தைத் தொடுகின்ற
னவா?
*வெற்றிலைச்சுருள்" என்ற காவலுக்கு விளக்கப்படம் வரைந்த ஓவியர் 'பாபுவை" பலரும் மறந்திருக்க மாட்டார்கள். இவ ரின் வெகு இலகுவாக வரையப்பட்ட, மிகக் குறைந்த அளவிலசான கோ டு களால் வார்க்கப்பட்ட பாத்திரங்கள் அக்ாத்தும் அந்த நாவலோடு ஒன்றிய நல்லோவியங் கள். எனக்குத் தெரிந்த சிலர், இந்த காவ லுககுப் பாபு வரைந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டுப் புத்தகத்தைத் திரும்பக் கொடுத்து விடுவதுண்டு.
85

Page 14
மக்களின் மனத்தை ஓவியர் கோவுலு தொட்டதைப் போன்று, வேறு எவரும் தொட்டதில்லை. இவரது பாத்திரங்களோடு
விட்டு எண்ணி விடலாம். "லாஷிங்டனில் திருமணத்தை மறந்தவர்கள் எத்தனைபேர் கதையை, சாவி நடத்திச் செல்கிருரா, அல்லது கோபுலுவின் கித்திரங்கள் நடத் திச் செல்கின்றனவா என்று எண்ணும் அளவுக்கு அவரின் விளக்கப் படங்கள் சிறப்புற்றுவிளங்கியிருந்தன. விளக்கப்பட ஓவியர் வரிசையில் மிக முக்கிய இடம் கோபுலுவுக்கு உண்டு.
மக்களின் மனதைத் தொட்ட பெருமை கோபுலுவைச் சாரும் என்ருல், விளக்கப் பட ஓவியர்களின் தூரிகைகளை அசைத்த ஒரு சக்தி, ஒவியர் ஜெயராஜினுடையது. ஜெயராஜின் வருகையால் உலுப்பப் படாத ஒவியர்களே தமிழ் நாட்டில் இல்லை என லாம். ஜெயராஜின் தாக்கத்தினுல் திண நிய ஓவியர்கள் அத்திணறலிலிருந்துவிடுபடச் சில காலம் எடுத்தது. சில ஒவியர்களின் திசையே இதஞல் முற்ருகத் திரும்பி விட் டது எனலாம். இவர் படைத்த உருவங் களின்-முக்கியமாகப் பெண் உருவங்களின் -எழிலான தோற்றம், ஒயிலான கிலேகன். அக்க வளைவுகள், மென்மைத்தன்மைகள், இன்றைய நடைமுறை உடையலங்காரங் கள் வாசகரை மட்டுமல்லாது ஓவியர்களே யும் ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை.பால் உணர்ச்சியின் இலக்காக வைத்து வரை
த்ததற்கும் அதிகமாகவே மக்களின் உள் னம்களில் - அதுவும் குறிப்பாக வாலிபவட் உத்தினரின்மனத்தில்-பெரும் தாக்கத்திகள ஏற்படுத்தியுள்ளன.
அதிகம் விற்பனையாகும் ஆனந்த விக டன், கமைகள், தினமணிக் கதிர், குமுதம் ஆகிய சான்கிலும் முக்கிய இடத்திகினப் பிடித்துள்ள இந்த விளக்கப்பட ஓவியரி உம் உள்ள இரு குறைபாட்டினேப்.பலரும் அர்ந்திருப்பர். இவரது ஆண்கள் எல்லா
86

ரும் ஒரே முகச் சாயலாகவும், அதேபோல் பெண்கள் எல்லோரும் ஒரே சாயலாகவும் இருப்பது, அத்தோடு ஆண்கள் எல்லா ரும் சற்று பெண்மைத் தன்  ைம யு டன் காணப்படுவது முதலாவது ej69AD unrant கும். இக் குறைபாடு காரணமாகவோ என் னவோ இவரிடம் பாத்திரப் படைப்பு என் பதே இருப்பதில்லை. இரண்டாவது: பால் உணர்ச்சியைத் தூண்ட எண்ணும் அதே அளவுக்குக் கதைச்கு நல்ல விளக்கமாக அப் படங்கள் அமைய வேண்டும் கானஅவர் எண்ணுவதில்லை. இதனும் தஈகுே என் னவோ, நண்பர் ஒருவர் ஜெயராஜைப்பற் றிக் குறைபடும் போது, “ஜெயராஜ் ஒரு Fashion Artist Gustavism air விளங்குகிருர் arasävyff.
சில ஓவியர்கள் ஜெயராஜின் தாக்கத் திளுல் திசை திருப்பப்பட்டனர் என்று முன்னர் குறிப்பிட்டேன், அவர்களுன் 205 வர் ஓவியர் ராமு’ஆவர்.ஆரம்பத்தில்ஜெய ராஜின் அதே பாணியிற் செல்ல எத்த னித்த ராமு, பின்னர் விழித்துக் Gaismar டார். தமக்கென வித்தியாசமானதொரு பாணியையும் வகுத்துக் கொண்டார்.வரை ‘ யும் தன்மையில் பல மாற்றங்களும்பரிசோ தண்களும் செய்யத் துணியும் sufair u lai களைப் பார்ப்பதில், சலிப்பேதும் ஏற்படுவ £).
புதிய பல மாற்றங்களையும் Gamvårdaugpy அமைப்புகளையும் புகுத்தும் இன் ஞெகு குறிப்பிடத்தக்க ஓவியர் ம. செ. என ஒப் பமிடும் ம. செல்வம் ஆவர். குமுதத்தில் இவரது படைப்புகளைப் பார்த்த எவரும் அவற்றை மறந்திருக்கமாட்டார்கள். ஆக தமிழ் நாட்டு விளக்கப்பட ஓவியர்களுள் நால்வரைக் குறிப்பிடுவதாகுல் அவர்கள் ஜெயராஜ், ராமு, ம. செல்வம், கோபுறு ஆவர் என்பது எனது எண்ணம்.
இனி, எங்கள் காட் ைவிளக்கப்பட ஓவியர்களுக்கு வருவோம்.

Page 15
சத்ரா ரீகாந்த், மொராயஸ், ஹாகு, சா, ரமணி, தவம், சிவா, வி. கே. சென ஆகியோரது படைப்புகள் எமது நரிட்டுச் சஞ்சிகைகள், தினசரிகள், புத்தகங்கள் போன்றவற்ை நிற அலங்கரிப்பதை பலரும் அவதானித்திருப்பர். எமது காட்டு விளக் கப்பட ஓவியர் பலருக்கு தமிழ் காட்டு eße sôaurfasady முன்ளுேடியாக வினங் குவது உண்மையே. எனினும், லெர் தமிழ் நாட்டு ஓவியர்களின் பாணியை அப்படியே பின்பற்றுவதும், அவர்களின் படைப்புகளை - (குறிப்பாக ஜெயராஜின் 4டைப்புகளை - அப்படியே நகல் எடுப்பதும் தான், மிகவும் சி குர்தத்தக்கதாகும்.
தரமான நல்ல அட்டைப் படங்களே எமது ஓவியர் ரமணி தந்திருக்கிருர், Сарtion drawings ararugh தலைப்பு ஒவியம் கள் படைப்பதிலும் இவர் வல்லவர்.
சவாரித் தம் பரை அ ') angavísar தமது ஈழத்தில் இல்லே. சவாரித்தம்பரைப் படைத்த சிவா எனப்படுத் சிவஞானசுந்த ரம் வெளியிடும் சிரித்திரன் நகைச்சுவை ஏடு, எமது நாட்டின் முண்ணணிச் சருசி கையாகும். இவரின் தனித்துவமான நகைச்சுவையும், கேலிச்சித்திரங்களும் எல்லா வகையான வாசகனின் உள்ளத்தை யும் தொட்டு நிற்கின்றன. ஆயினும் ஒன்று; இவரது சிறந்த நகைச்சுவைக்கு சடுகொடுக்குமாப்போல், இவரது சித்திரம் இல்லை எனப் பலரும் குறைபடுவதில் நியா யம் இல்லாமவில்லை.
ஹ“ன எனப்படுகி ஹாசெயின், சுத்த ஒவியரையும் நகல் எடுக்க GADGUY,56råk கென ஒரு பாணியில் வரைகின்ருர், விகே, நீண்ட கால அநுபவமுள்ள gas aaralas பட ஓவியர். இவரின் தலைப்பு எழுத்துக் கள் சிறப்புவாய்ந்தன
தமிழ் காட்டு விளக்கப்பட ஓவியர்க ளின் பட்டியலின் காற்பங்குதானும் எமது ஒவியர்களின் பட்டியல் இல்லையாயினும் அங்குள்ள பல சிறந்த ஓவியர்களையும் மிஞ்சும் அளவில் எம்மிடையே சில ஒவி யர்கள் இன்று உள்ளனர் என்பது உண்மை. அத்தோடு, எம்மவர் சிலருக்குக் கிடைத் சிருக்கும் இகைகிய அந்தஸ்து, அங்குன்ன
&
4.

பல சிறந்த ஓவியர்களுக்கு கிட்டவில்வண்ண லாம். அன்று பிரபல ழுத்தாளர் கல்வி பன் இக்னத்திருத்த ஓவியர் மாலிக்கும் இன்று நகைச்சுவைச் சித்திரத்தில் வல்லவ ரான கோபுலுவுக்கும் Sša இலக்கியஅத் தஸ்து ஓரளவுக்குக் கிட்டியுள்ளது. gas னும், தமிழ் நாட்டில் talent as, are கப்பட ஓவியர்கள் எல்லோரும், darum ரச் சரக்காகவே கணிக்கப் படுகின்றனர் படங்களுடன் கூடிய சிதைகள் காவல்கள் ஆகியவற்றின் இலக்கியச்சிறப்புகள் அனைத் தையும் கதாசிரியர்கரே எடுத்துவிடுகின்ற னர், ஓவியனுக்கு எதையும் விட்டுவைப்ப தில்லே. ஆஅல், இங்கு நிலைமை yÜLuu பல்ல, கதையோடு ஒன்றினேந்த pff ayuis rudrya, eart dias Lull-sider முதப்படுகின் றன. ரமணியின் அட்டைப்படம்கன் எ வும் தலைப்பு ஓவியங்கள் பலவும், கதிர்க மாாதனின் ‘நான் சாகமாட்டேன்’ என்ற sur syddas i'r awr, Qu drrprgranu&adw அட்டைப்பட மும், அத்தோடு. மஹாகவியின் 'குறும்பா" GavrrG ஒன்றினேந்த நகைச் சுவைச் சித்தி ரங்களும். 'ஒரு சாதாரண மனிதனின்சர் திரம்” என்ற காவியத்திற்கான ஒவியங்க ளும், வீடும் வெளியும் என்ற கவிை 多 நூலுக்கான அட்டையும் எம்மிடையே இலக்கிய அந்தஸ்து பெற்ற சில ஓவியப் படைப்புகளாகும். தமிழ் நாட்டினரைப் போலல்லாது, எமது கதாசிரியர் சிலரா வது ஓவியர்களின் பெவருக்கோ அல்லது அவர்களின் சித்திரத் தன்மைகளுக்கு ஒட் டியே ஒவியர்களை தாவெது, இங்குள் வர சிறப்பம்சமாகும், அதோடு, எமது grev விமர்சகர்களும், தமிழ்நாட்டினரைப் போலல்லாது படங்கள், சித்திரங்கள் உண்ண நூல்களை விமர்சிக்கும்போது, படங்களுக்கு ஒரு சில வாக்கியமாவது ஒதுக்காமல் விடு வதில்லை. எனவே, எங்கள் விளக்கப்ாட ஓவியர்களது எதிர்காலம்-வருவாப் நோக் கில் அல்லாவிடினும்-அந்தஸ்து ரீதியில் தமிழ் காட்டு ஓவியர்களிலும் பார்க்கஉயர் வானதாக விளங்கும் என எண்ண இட qper69
87

Page 16
புத்தல் புதிய சைக்கின்அது மிகவும். பத்திரமாக அவர் அதைப் பராமரித்தார். தன்னுடைய குழந்தையைக் கூட அவ்வளவு கவனமாகக் கவனித்திருக்க மாட்டார். எல்லா அணிகலன்களும் பூட்டி. ஒருமணப் பெண்ணேப் போல அலங்களித்து வைத்தி ருந்தார். . ·
சைக்கிளை இரவல் கேட்டுக் கொண்டு கார்க்கோயில் ஐயர் வந்தபோது கொடுப் பதற்கு அவருக்குத் துப்பரவாக மனமில்லை. பலத்த வற்புறுத்தலுக்குப் பின்னர்தான் சம்மதித்தார். a
சரியான அடைமழை நாள். தூர வுள்ள பிள்ளையார் கோயிலுக்கு ஐய f子 பூசைக்குப் போக வேண்டும்.
போனவர் சிறிது நேரத்துக்குள் சைக் கிளை உருட்டியபடியே திரும்பி வந்தார். தூரத்திலேயே சைக்கிளின் கோலத்தைக் கண்டதும் சொந்தக்காரன் அதிர்ச்சிய டைந்து போஞர். . . . .
"என்ன ஐயா நீங்கள்? சைக்கிகளக் கொண்டு போய் என்ன வேலை செய்திருக் இறியள்-?"
*என்ன செய்வோம்? சர்வேஸ்வரா! எல்லாம் உன் திருவிளையாடல்’ என்று வானத்தைப்பார்த்துக் கொண்டு ஐ யர் சொன்ஞர். 峨
"இதென்ன இது, சைக்கிள் முழுக்கச் சேறு சேருய் அப்பிப் போய்க் கிடக்குது கிச்சிச் ச்ெச்ெ சி .
'ஹி ஹீ . ஒருக்காத் திருமுழுக்காட்டி ளுேமாகுல் சரியாய்ப் போகும் பாருங்கோ
盛°

சைக்கிள்
மாவை, நித்தியானந்தன்
சேறுதானே. ம்.. எ டு த் தி பயணமும் பூர்த்தியாகேல்ல. ஆருடைய முழு விய ளமோ இன்றைக்கு, சனியனர் பிடிச்ச மாதிரி, ஈஸ்வரா காம் நினைச்சு நடப்ப தொன்றிருக்கோ? சரிசரி. நீ ஆட்டுகிருய் நாம் ஆடுகிருேம். சிவசிவா. சிவம்."
'இதென்ன, சேற்றுக்கை கொண்டு போய்த் தோய்ச் செடுத்தனிங்களே ஐயா 2 9á一” 翻 s
"அதையேன் கேட்கிறீர்கள். பூஜைக்ரு வேளை பிந்திவிட்டுதென்று வாயுவேகத் தில் ஓடினன். அது பகவானுக்குப் Яффа5 கேல்லை. சேற்றெழுங்கை கண்டீங்களோ. மிதந்து கிடந்த ஒரு கல்லிலே மோதி,அப் பிடியே சறுக்கிச் சரிஞ்சு, சாஷ்டாங்கிமா கவே பூமாதேவியில் விழுந்தாச்சு. சுபம்." ஐயர் சொல்லிவிட்டுப் பெரிய பகிடியாகச் gif&Garf.
ஐயையோ! இதென்ன, டைனமோக் கண்ணுடி சில்லம்பொல்லமாய் வெடிச்சுப் போய்க் கிடக்கு. என்ன வேல் ஐயா உங் கடை வேக சிச்சிச் சீ."
.." சிறிது நேர மெனம்
. இக் சித். சி.க்" சொந்தககாரன்
மூகத்தில் பொறிபறக்க உடைந்த கண் ஜூ டியையே உற்றுப் பார்த்தபடி நிற்கிருச்
ஐயர் வானத்தை நாலுHறமும் பார்த்துவிட்டு. 'உந்தப் பக்கம் வெளிப்
பொன்று காட்டுது’’ என்ருர், கோவி லில் பூஜைக்கு யாராவது வந்து காத்துக் கொண்டிருக்கிருர்களோ தெரியேல்ல.
என்ன கஷ்டகாலமப்பா, எனக்கு."

Page 17
*ardiayora, uż8pruorii apajäa தான் ஒடுற சைக்கின் ட?
'இன்றைக்கு ஏதோ இந்த பைசிக்கி அலுக்கு இப்பிடி விதியென்று அவன் எழுதி aîu-L-rrair பாருங்கோ. நம்மால் மாற்ற முடியுமோ? பரமேஸ்வரா! இதெல்லாம் உனக்கு விளையாட்டு, ஹிஹி. சாய் வேஷ்டி AaRudåvavyuh சேருய் அப்பிப் போக்க நேற் நூறுத்தான் சோப்புப் போட்டுச் ச ல  ைவ செய்து கற்பூரம் போல வெண்ளைவெளே ரென்றிருந்தது. இப்ப சோப்புக்கூட விற் கிற விலை இந்தக் கவுண்மேந்து சு த் த மோசம் பாரும்கோ, சுத்த மோசம்."
"ஐயோ, இஞ்சை பாருங்கோ ஐயா, மட்காட்டும்எக்கச்சக்கமாய்நெளிஞ்சுபோய்க் கிடக்கு. சைக்கிள் பாழாப்ப் போச்சு பாழாய்ப் போப்ச்க
ஐயர் வானத்தைச் சுழன்று சுழன்று பார்க்கிருர்,
9 "ட்டன்மாட்டனெண்டுசொன்னஞன் கேட்டியனோ ஐயா? விடாப் பிடியாய் திண்டு வாங்கிக் கொண்டு போனியன்.
என்ரை மனம் எரிபிற எரிவு. "" சைக்தி ளின் ஒவ்வொரு பாகத்தையும் தொட்டுப் பார்க்கிருர் சொர்தக்காரன் 'சைக் . 编击.、””
**լֆ լb Greavrrub, Foråvarrrr! உன்னு டைய முஸ்பாத்தி, சைக்கிளுக்கு இப்பிடி விதி, அதை தான்தான் சிறைவேற்ற வேணுமென்றும் எழுதிப் போட்டாய். சரி சரி. சாய், முழங்கையில் சாடையாக உரஞ்சியும் போட்டுது. சாடையாகத்தான் பாருங்கோ; பெரிசாயில்து, கொஞ்ச ம் டிற்ருேல் போட்டால் சரி. உங்களிட்டை டிற்ருேல் இருக்கோ பாருங்கோ?
"எங்களிட்டை இல்லை உதொண்டும் --இஞ்சை, பெயின்ற்றும்கன இடங்களில் கொட்டுண்டு போய்க் கிடக்கு,’
"பலமான விழுக்காடல்லவோ. என் னுடைய கை, கால் முறியாமல் சரீரம் இப்பிடி முழுசாய்த் தப்பினது பெருங்காரி

பம், கண்டியளோ. கணேசப் பெருமானே எல்லாம்உன்னுடைய உதவிதான்எனக்கு."
"உதுகளை ஏனையா இப்ப சொல்விநி பள் இஞ்சை பாருங்கோ, ஹாள்டிவி SP}íð S flauna உரைஞ்சிப் போட்டுது. செயின் கவர் சப்பிளிஞ்சு போச்சுது. இது கன நான்இணி என்னேய.ஒச் சிச்டிச் ஈ.7 இரு கைகளாலும் தலையை விருண்டுவிருர்
"வேண்டுமென்று செய்ததோ, பாருங் Garr. என்னேறது. நாம் நினைச்சு நடக் கிறதொன்றிருக்கோ? gy fi Gauahuaug mr l affa 4கிலும் வேறை சலவை பண்ணின வஸ்ற ரம் இல்லையே, கோயிலுக்குப் போகவே அனுமே. இப்ப. என்ன கஷ்டகாலமப்பா எனக்கு, சனியன் பிடிச்ச மாதிரி.??
சைக்கின் சொந்தக்காரருக்கு எரிச்சல் வர ஏறிய ஆ. பெடலை மிதித்துச் சில் லேச் சுழற்றிப் பார்த்தபோது "கறமற" வென்று சத்தம் போட்டது.
'இனிக் குப்பையுக்குளை போடவேண் 4பது தான். இதுகளையெல்லாம் திருத்தி எடுக்கிறதெண்டால் எவ்வளவு பிடிக்கு GuDr ... திருத்திஞலும் சைக்கிள் இனி ப் பார்வை இராது.”*
"கேட்டியனோ. சந்தியில் புதிசாய்க் கடை போட்டிருக்கிறவன் வலு விண்னகு மென்று கேள்வி. அவனிட்டைத்தான் குடுங்கோ. . கறிக்குக் காய்பிஞ்சு வாங்கி வாறனெண்டும் சொன்னஞன்.அங்கை காத் திருக்கப் போரு. மழை பிறகும் இகுள் கிட்டிக் கொண்டு வருளுது. இதென்ன, அஷ்டகாலம் பிடிச்சமாதிரி எனக்கு. முருகா! இதென்னப்பன இது. இன்றைக் குக் கோயிலுக்கும் போனபாடில்கல.” ஐய ருடைய கதைகளைச் சைக்கின் சொந்தக்கா ரருடைய காதுகள் அரைகுறையாகவே கிரகிக்கின்றன. ஐயர் ஒன்றுமே பேசாம லிருந்தால் எல்லாயிருக்கும் போலிருச்தது இவருக்கு.
**சைக்கின் ஒடத் தெரியாட்டால், கடந்து போறதுதானே ஐயா."
89.

Page 18
ஜயசி இதைப் பகிடியென்று நிாேத்தும் Gudavrasë Salahaprř.: “osaurair aurálátlab ஒட ஆரம்பிச்சது எத்தனே வயசில தெரி யுமோ? இன்றைக்குத்தாள் முதல் முதல் விழுந்திருக்கிறன். ஒடப் பழனெ காலத் திகெட ஒரு நாள் விழுந்ததில்கின. இவன் கன் இந்த ஒழுங்கையன்த் திருத்திகு Gavèrer. Joyibouá Ges-8.jpdr. avfiéasres அது இதெண்டு மாத்திரம் வாங்கி விடுவம் asdr. LDDL y 6ňvas diö Giv.”
"கடனெடுத்து வாங்கின சைக்கிள். வாங்கி ஒரு கிழமையாகேல்லை."
ஐயர் இப்பொழுதுதான்கடனின் ஞாப கம் வந்தவராக, "சொன்குப் போலே சுந் தரம் கடையிற் கடன்காசும் இன்றைக்குத் தாறனென்டனன். சாய்” என்ருர்.
சைக்கின்ச் சொந்தக்காரர்இப்பொழுது ஒரு பழைய துணியினுல் சேற்றைத் துடைக்கத் தொடங்கியிருந்தார். பின் பக்கரயரை அமத்திப்பார்த்த பொழுது அதில் காற்றைக் காணவில்லை.
* 'இதென்ன, காத் துப் போய்க் Late-''
*அதுவும் விபத்தில் ஒரு பாகம்தான் பாருங்கோ, ஹிஹிஹி. முத்துச் சப் பறம் மாதிரியல்லோ பாட்டமாகச் சரிஞ்சு விழுந்தது. அந்த நேரம் வால்வ்கட்டை கழன்று வாயுபகவானும் 'சுக் கென்றுவெளி யேறியிற்ருர், ஹஹஹா இல்லா á?-rde ஒரு மாதிரிச் சமாளிச்சுக் கொண்டு பூஜைக் குப் போய்ந்தான் வந்திருப்பன். எவவளவு தூரம் உருட்டிக் கொண்டல்லவோ திரும்பி வாறன், சச்சாய், என்ன கஷ்ட கால மப்பா.சிவசிவா! மழை பிறகுத் தூறு தைா?. இன்றைக்குக் கோயிலுக்குப்போன மாதிரித்தான்.""
* "ց)ւնւս சயிக்கின் விற்கிற விலையிலை. ஐயோ - ஐயோ. எவ்வளவு கவன மாய் தான் பாவிக்கிற சயிக்கிள். மாட் டன் மாட்டனென்று சொன்னஞன். பாக்க்ப் பாக்க வயிறெசியுது."
** addus gyda Seir ாடக்கிறதுசகஜம்தானே வாருங்கோ, இன்பமும் துன்பமும் மாறி

Aiwasiswawo awdurdarab Jalysårsaudas dunho 2 dr காவனுடைய சித்தம் பாருக்கோ. இந்தச் சைக்கிளுக்கு இப்பிடி இப்பிடி நடக்க வேணு மெண்டு அவன் தீர்மாணிச்சதைஉங்களால 1afributfit "Our Ll- grey Guorr? gair , lurrgrass4llt
போரிலே கூடக் கண்டியனோ, தரும வக
ai rralir-ʼʼ
"'e ash, Syahrust Liu (Tardies,'
"அட் டட் டட் டட் டா. சொன்னுற் போல இப்பதான் ஞாபகம் வருகு து. பழைய விற்ானேயார், மேனுக்கு ஏதோ சுகவீனமெண்டு அர்ச்சனே செய்விக்கவாற னெண்டவர். வந்து கோயிலில் காத்துக் கொண்டு விற்கப் போருள். ஈஸ்வரா! என்ன கஷ்டகாலமோ இண்டைக்கு. சனியனுர் பிடிச்ச மாதிரி. எல்லா வேலையளும் குழம் பிப் போச்சு."
சைக்கிள் சொந்தக்காரர் பின்சில்லுக்
குக் காற்றடித்துக் கொண்டிருந்தார். ஐயர் சில நிமிடங்களுக்குத் தேவாரம் போல
எதையோ முணுமுணுத்துத்திடீரென நிறுத்
தினுர். "கரைச்சல், கரைச்சல். இனிப்
போய், விழுந்த தோஷத்துக்கு இந்த க் குளிருக்குள்ளே அன்னி ஸ்கானம் பண்ணி யிட்டுத்தான் விநாயகரிட்டைப் பயணமாக
வேணும்,'
சில்லுக்குக் காற்றடித்து முடியும் தறு
வாயில் ஐயர் கேட்டார். 'இந்தச் சைக்
கிளைத்தான் நீங்கள் ஒருக்காத் தரவேணும் பாருங்கோ, கடவுள் காரியம், ஒடிப்போப் என்னுடைய கருமங்களைப் பூர்த்தி பண்ணிக் கொண்டு ஒரு செக்கனிலே வருவன். சிவ சிவா! மழையும் சாடையாய் விடுகுது."
"ஒய், ஐயா! கோயில் ஐயரெண்ட படியான் மரியாதை குடுத்துக்கதைக்கிறன். தயவு செய்து இந்த இடத்தை விட்டு ஒடுங்கோ. சைக்கிளுமில்லை. மண்ணுங்கட் டியுமில்லை. அருமந்த Tsrappr சைக்கிள். ஒண்டுக்கும் உத்வா மற் போச்சு. ஒன்டுக் கும் உதவாமற் போச்க்."
அவர் சொல்லி முடிக்கி மு ன்ன ரே ஐயரை அங்கே காணவில்லே.

Page 19
மதிப்புரைக
ஒரே ஒரு ஊரிலே.
ஐ. சாந்தன் அண்ணுமலை வீதி, சுதுமலை, மானிப்பாய்.
விலை: ரூபா 4/-
குறிப்பிடத் தகுந்த சமகால இலம் கைத் தமிழ்எழுத்தாளர்களுன் "சாக்தனும்" ஒருவர். இவரது, "ஒரே ஒரு ஊரிலே? என்ற சிறு கதைத் தொகுதி அன்மையில் (ஒக்ரோபர் 1975) வெளி வந்துள்ளது. இது சாந்தனின் மூன்ருவது கதைத் தொகுதி பாகும், முதலில் "பார்வை” என்ற 6àn கதைத் தொகுப்பும், அடுத்து "கடுகு என்ற குட்டிக்கிதைத் தொகுப்பும் ஏற் கனவே வெளிவந்துள்ளன . 8
சாந்தன் 1960 ஆம்ஆண்டில் எழுத த் தொடர்கினர். கடந்த பதினைந்து ஆண்டு களில் இலங்கையின் & (part-sorry rpr வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன. இலக்கியக் கொள்கையிலும் படைப்புக்களிலும் புதிய போக்குகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்துள்ளன. சாந்தனின் படைப்புக்களிலும் இவ் வளர்ச்சிகளையும் மாற்றங்களயும் காணக் கூடியதாக உள் ளது. அவரது முதல் சிறுகதைத்தொகு தியுடன் இதைழப்பிடும்போது காம் இதை அவதானிக்கலாம். சாந்தனின் இந் தொகுப்பில் சமகால உணர்வும் சமுதாயப்
5

பிரக்ஞையும் முனைப்பாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இத் தொகுப்பில் மொத்தம் பதிஞலு கதைகள் உள்ளன. 1971-1974 ர உள்ள நாலு ஆண்டு காலத்தில் எழுதப் பட்ட கதைகள் இவை. இக்கதைகளின் உள்ளடக்கத்தைஒட்டி இவற்றை சான்கு வகையாகப் பாகுபடுத்தலாம்.
தேசிய இனப் பிரச்சினேயைஅல் வது தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு சின்னவட்டம், அது வேறு சங்கதி, என் நண்பன் பெயர் srraw யக்காரா, பிரிப்பு, நம்பிக்கைகள் அழிப வேண்டியதில்லை, ஆகியனவெவ்வேறு வகை யில் தேசியஒருமைப் ப்ாட்டு உணர்வை பிரதிபலிக்கின்றன. வர்க்க முரண்பாடு உள்ள ஒரு தனி உடைமைச் சமூகத்தில் இனங்களுக்கிடையே பகைமையும் பதட்ட நிலையும் தவிர்க்கமுடியாதவைஎனினும்இலக் கியம் அதற்கெதிராகப் போராடுவதும் அவ சியமேயாகும். சமீப காலத்தில் தேசிய ஒரு மைப் பாட்டுக்கான குரல் படைப்பாளிக ளிடம் இருந்து, பலமாகஒலிக்கத்தொடங்கி இருப்பது வரவேற்கத் தக்கது. &Frrës னும் இக் கதைகள் மூலம் தனது பங்க ளிப்பைச் செய்திருக்கின்ருர், எ னினும் சாக்தனின் இக் கதைகள் இனப்பிரச்சிகிா யின் பொருளாதார வர்க்க வேர்களை அம்
9.

Page 20
லேப் படுத்த குன்யாமல்-இப்பிரச்சிவை அத நன்நோக்கு மனிதாபிமான - Asvafu4fas, கன்ளுேட்டத்திலேே dVSEMás uywawa fratr James uyib குறிப்பிட வேண்டும். arnwr! தனின் கதைகள் பெரும்பாலும் бад நிகழ்ச்சிகளை உள்ளடக்கி âsirara asaa கனாக இருப்பதும் இத ந்கு ஒரு காரணமா «a ebalorri.
2
சமூக பொருளாதார ஏ ந் றத் தாழ்வுகளை அல்லது வர்க்க முரண்பாடு கிளை வெளிக் கட்டுபவை.
ஒகு திங்கள் மாஆல, Lorr C9&seguib arallwng. *கும், முதலிய *திேகள் இவ்வகையுன்அட கும்.இராக்குருவி,ஒரு விபச்சாரி பிழைப்புக் * சடத்தும் வாழ்க்ை Gunrgrmi டத்தை மனதைப் பிழியக் கூடிய முறை யில் சித்திரிக்கும் ஒரு சிறந்த கதை ஒரு திங்கள் மால், *சிேக் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய ஒரு வலிந்த சித்திரிப்பாகவேதோன் றுகின்ற்து. வண்டிகளும் மாடுகளும் ஒரு வகை முதலாளித்துவச் சுரண்டலைச் சித்தி சிக்கும் தரமான கதை எனினும், பின்வரு போன்ற கவலையீனமான 2- 897 urru65) அமைப்பு.அதன் தரத்தை ஊறுபடுத்துகின் னை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
““வேல் இல்லாட்டியும் கூட சுகம வாவது எடுக்க வேணும.
’’am ša’’ “சரியான அணியாயமாயிருக்கே ஆர் வண்டில் முதலாளி
“தம்மூர்தாங்க"
"எத்தின் வண்டில் வைச்சிருக்கிருர்? '76error பதினைஞ்சு வண்டிக்க **
மேற் காட்டிய உரையாடலில் Ysgol வாடகை வண்டி என்பது வெளிப்படை. அதன் எதிர்ப்பக்கத்தில் பின் விரும் உரை
ாடல் வருகிறது.
'துப்படிக்க வண்டிக்கே ஆ eguer Qumra dagCBuo**
92

'இது உள்ள சொந்த வண்டில் Có aur
“Dašiašas aurraioa avairg""
ஆசிரியர் šsapazu slapur-Apaš தவிர்த்திருக்கவாம். -
3
lurreko az-aurrfany •buias larvaranav.
ஹிரோத்தனம், to disti, Gu மனிதன் என்பன பால் உறவுபற்றியகதை asal, ஹிரோத்தனம், விடு காலியா திரிந்த ஒருவனின் மன உணர்வுகளைச் ஒத் திரிப்பது. பெரிய மனிதன், சண் சன வென்று உரையாடும் ஒரு துடிப்பான சிறு வனின் பால் உணர்வு பற்றிய சங்கோ சத்தை வெளிக் காட்டுவது. வடிகால் பால் உணர்வை மேவிய மனி ப் பண்பாட்டு உணர்வை அழகுறச் சித்திரிக்கும் ஒரு சிறந்த கதை.
4.
உயர்த்த பண்பாட்டு உணர்வை வெளிக் கட்டுபவை. く
சிறிய பயணங்கள், ஒரு இருபத்தாமூம் தேதி கால் முதலிய கதைகள் இப் பிரி வுள் அடங்குகின்றன. கடைசிப் $nfiaría இவ்விரு கதைகளை மட்டும் அடக்குவது முற்றிலும் சரியல்ல. பொதுவாகசாந்தது டைய பெரும்பாலர்ன கதைகளில் ஒரு உயர்ந்த பண்பாட்டு உணர்வு இழை யோடுவதை நாம் காணலாம். LA*AĎ1p6Qurřas னின் மனதைத் துன்புறுத்தத்தயங்குகின்ற அவ்வாறு துன்புறுத்த தேர்ந்தமைக்காகப் ulëarrës rruuu படுகின்ற - அரு இங்கித உணர்வு சாத்தனின் பல கதாபாத்திரங்க aldako 2 zuritisa, usabin Lurru eta lai 5rrl Gear oar.
Ç)ül 9'ayasair எதிலும் அடக்காதகதை புதிய முதலைகன். Ègi aduoria எதிர்ப்பு ணர்வின் விளைவு எனலாம். யாரோ ஒரு தனிப்பட்ட விமர்சகரை மனதில் வைத்துக் Caመsrየatv® இது எழுதப்பட்டுள்ளது. ஒரு

Page 21
சிறுகதை என்று சொல்லம் angau Jayubrab sair Gray šai gaiālo ar ar др. Gapurdiva Cavalv)b,
பதினறு கதைகள் உள்ள இத்தொகுப் பில் இராக் குருவி, வடிகால் ஆகியஇரண் திம் என்னெப் பெரிதும் கவர்ர்தவை. மரபு ரீதியான சிறுகதையின் செட்டான உருவ அமைப்பைக் கொண்டுள்ள சிறந்த கதை க்ள் என்று. இவற்றைக் கூறலாம். ஏரேய வற்றுள் பெரும்பாலானவை சிறு நிகழ்ச் சிகளின் சித்திரிப்பாகவே அமைந்துள்ளன. இவற்றைப் புதுக் கதைகள் அல்லது புதுப் பாணிச் சிறுகதைகள் என்று சிலர் கூறு வர். ஆயினும் அவற்றின் விகிழ்ச்சிப் பரப் புக் குறைவின் காரணமாகப் பாதிப்பும் குறைவாகவே உன்னது. சிறு கதைகளின் உள்ளியல்பான எல்லைப்பாடுகள் இத்த கைய சின்னக் கதைகளில் மேலும் அதி கரிப்பதே.இப்பாதிப்புக் குறைபாட்டுக்குக் காரணம் என்றுதோன்றுகின்றது. எவ்வாறு இருப்பினும், சாத்தனின் அலாதியான சரள மான வெளிப்பாட்டுத் திறன் வியந்துரைக் கத் தக்கது. சமூக சிகழ்வுகள் ஒவ்வொன் றின் பின்ஞலுமுள்ள வர்க்க வேரை சாத் தன் இனங்கண்டு கொன்னமுயன்ருல்-மிகச் சிறந்த சிருஷ்டிகளைச் செய்வதற்கு அவரது இந்த அலாதியான வெளிப்பாட்டுத் திறன் அவருக்குப் பலமான பக்கத்துனேயாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இறுதியில் சாந்தனின் கதைகளுக்கு செம்பியன் செல்வன் எழுதியுள்ள முன். னுரை பற்றியும் ஒரு குறிப்புச் சோல்லத் தோன்றுகின்றது. ஒரு புறத்தில் முற் போக்கு இலக்கியத்தையும், விமர்சனங்கள் பும் ஒதுக்கி எறியும் செம்பியன் செல்வன் மறுபுறத்தில் மாக்ஸிய சித்தாந்தத்துடன் சாந்தனே இக்னத்து அமைதி காண முயல் கின்றர். இது ஒரு அஞவசிய முயற்சி என்றே என்க்குத் தோன்றுகின்றது. சமீப காலத்தில் அடிப்படையில் மாக்ஸியனதிர்ப் பாணர்களாக உள்ள சிலர் asmritas Coruorrak ஸியத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட வர்கள் என்று காட்ட மு னெ யும் ஒரு போக்கு உள்ளது. செம்பியன் செல்வனும் இங்கு அதையே வெளிப்படுத்துகின்ருர்,

"விஞ்ஞான பூர்வமான சமூக அர 5وال aso ao
மாக்ஸியம் அன்றி அது ஒரு கட்சி அல்ல என்பதனை சாத்தன் உணர்ந்து கொண்ட தாக"செம்பியன் செல்வன் குறிப்பிடுவது இத்தகையதே. மாக்ளியம் விஞ்ஞான பூரி வமான ஒரு அணுகு முறை மட்டுமல்ல அது ஒரு காட் சி யும் தான், அது ஒரு மாபெரும் புரட்சி இயக்கமும்தான் என் பதை, செம்பியன்செல்வன்வுரித்து கொள்ள முயல்வது நன்று. சாத்தனை ஒரு மாக்ஸிய வாதியாகக் காட்ட முனைவதிகுல் சாந்த னுக்கு நன்மை எதுவும் இல்லை. என்ாேப் பொறுத்தவரை சாற்தன் ஒருகருத்துமுறல் வாத மனிதாபிமானியாகவே காட்சியளிக் கின்ருர். இத்தகைய ஒரு சன்நோக்குத் நார்மீகவாதம் கூட மதிக்கத் தக்க ஒன்று தான்.
சமீப ஆண்டுகளில் நாடு முழுவதும் எழுச்சியுற்று வரும் முற்போக்கு இலக்கிய அலே, சில மாக்ஸிய விமர்சகர்களிஞல்தான் சீர்னயிக்கப்பட்டதாகவும் செம்பியன்செல் வன் கூறுகின்றர். பல்கலைக் கழகத்திலும் சமூக நிலைகளிலும் உயர் நிலை பெற்றிருந்த மாகிவிய விமர்சகர்களின் கவனத்தைப்பல வழிகளிலும்கவர்வதற்காகவேபுதிதாக எழுத ஆரம்பித்தோரெல்லாம் அணி, இயக்கம் என்று கூறிக் கொள்ளத் தலைப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்ருர். இது மிகத்தவ ருன ஒரு கருத் தும் கண்ளுேட்டமுமா. கும். ஒரு சமுதாய வளர்ச்சிப் போக்கைப் புரிந்து கொள்ளாமல் சமகால இலக்கிய வர வாற்றைகொச்சைப் படுத்தி சில, விமர்சகர்க ளுக்குத்தாரை வார்த்துக் கொடுக்கும்.அப்பா வித்தனமே, இங்கு புலப்படுகின்றது. இன் நையமுற்போக்குஇலக்கியாழுச்சியும்,அதன் எதிர் அணியின் விழிப்பும் கூட இலங்கை யின் சமுதாய வளர்ச்சிப் போக்கின் தவிர்க்க முடியாத விளைவு என்பதையும், செம்பியன் செல்வன் புரிந்துகொள்ள முயல்வது கல்வது சில விமர்சகர்களின் மீதுள்ள ஆற்சமை இலக்கியவரலாற்தையே கொச்சைப் படுத்
துவதாக அமையக் கூடாது.
- எம். ஏ. நுஃமான்
93
●。

Page 22
தனிச்சொத்து
பொ. பெனடிற்ற்பாலன் 170, கொழும்பு வீதி, கன் டி.
adnabo ers unr: 2/50
நீங்கள் புராணக்கதைகள் படித்தி குக்கிறீர்களா? பெனடிக்ற்பாலனின் குட்டிக் "கதைகளைப் படித்த போது எனக்கும் புரா ாக் கதைகளின் ஞாபகம் வந்தது. நான் ஒரு காலத்தில் ஏராளமான புராணக்கதை களப் படித்திருக்கிறேன். முயன்று முயன்று பார்த்தும் இப்போது ஒன்றும் ஞாபகம் வரவில்லை. பெனடிக்ற் பாலனின் குட்டிக் கதைகளே, வாசித்தபின்பும் முயன்று முயன்று பீார்த்தாலும் எல்லாக் கதைக களும் ஞாபகத்துக்கு வருமென்றும் சொல் வதற்கில்ல. இச்த வகையில் புராணக் கதைகளும் "தனிச் சொத்துத் தொகுப்புக் தைகளும் ஒத்துப் போகின்றன. அதற் குக் காரணமுண்டு. சமயவாதிகள் தாம் சொல்லுகின்ற கருத்துக்கரை (அவை ep-di கருத்துகளாகவும் இருக்கலாம்)அழுத்துவதற் காக, மற்றவர்களைச் சிந்திக்க ssun ub6v அவர்கள் மேல் திணிப்பதற்காக-வலிந்து தையுருக்களைச் சமைப்பித்து அவற்றுன் தமதுகருத்துக்களைப் பொதிப்பார்கள். அவை எதுவித அழகும், இரசக்னயுமற்ற கருத்துப் பொறிகளாகவே இருக்கும். அதுபோலவே @衅岛á குட்டிக் கதைகளும்" (அவை நல்ல கருத்துக்களைச் சொல்ல முயன்ருலும்) வெறும் கருத்துப் பொதிகளாகவே எனக் குப் படுகின்றன.
உதாரணங்கள் காட்டி இவற்றை விவ சித்துச் செல்ல முடியும். ஆனல் கோடி காட்டுகின்ற அளவிலேயே இதைப் புரிந்து கொள்ள முடியுமென்பதால், இதை இக் தனவின்விட்டு அப்பால் செல்கிறேன். இடை பில் ஒன்று சொல்ல வேண்டும். prnrara asaungasdir, தேவதைக் கதைகள், ராடோ
94

A Saunassidir au Abadir Luadrujasid. Jayaqui? Luauo Gaugpy Lurrasåtsmu "Go Jayavasmrar Lorras இருக்க வேண்டும். உதாரணங்கள் வேண் டுமானுல் 'திருஞான சம்பந்தர் செய்தஅற் புதங்கள்" போன்றவை புராணக்கதைகள்;
"கோடரியைக் குனத்தில் தவறவிட்ட் விறகு வெட்டி" போன்றவை தேவதைக் கதைகள்,
இவற்றில் புராணக் கதைகளின் தன்மை யையே யோ. பெ. யின் கதைகள் கூடுத ாைகப் பெற்றிருக்கின்றன.
வேருேர் ஒப்புமையையும் இங்கு சுட் டிக் காட்டலாம். ம தங் பிரசாரகர்களே தமது தேவைக்காகப் புராணக் கதைகளைச் சிருஷ்டித்தார்கள். அதுபோலவே புராணக் கதைகளோடு ஒத்த இந்தக் கதைகளை,யோ. பெ. யும் (அவர் என்னபிரசாரகர் என்பது*பிரசாரகர்தான்" - எல்லோருக்கும் தெரி பும்) சிருஷ்டித்துள்ளார். நூல் முழுவதும் சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவத்திற் கான குரல்கள். நூலின் கடைசிக் கதையின் கடைசிவரி. "அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும்'. இதைச் சொன்னவர் கிள் செத்துக் கொண்டிருக்கிற ஆசிய, ஆபி ரிக்க, லத்தீன் அமெரிக்க நோயாளிகள். (அவர்கள் சாகமாட்டார்கள் என்ற தெம்பு எனக்கிருக்கிறது)
இன்னும் உள்நுழைந்து பார்ப்போம் இந்தக் கதைளின் பெரும் பகுதி இயற்கை நியதில் பகைப்புலத்தில் பின்னப்பட்டி குக்கின்றன. "தவளை சாக்கைநீட்டி ஈயைப் பிடிப்பது; "பூனையோ அல்லது is four கோழியைப் பிடித்துத் தின்பது: Cassir - மரத்தைத் தழுவி வளர்வது; புலி பசித் தாலும் புல் தின்னது என்பது போல இவை யெல்லாம் இயற்கையின் மாற்ற முடியாத நியதிகள். யோ, பெ. (நானும்தான்)அவா வுகின்ற வர்க்கபேதமற்ற, சமத்துவமான சமுதாயம் வருகின்றபோதும்இவை. மாருத இயல்பு நிலைகள். இந்த மாற்றமுதே

Page 23
இயல்பு நிலைகளை வைத்துமாற்றமுறுகின்ற, மாற்றமுற வேண்டிய சமுதாய நிலைகளை ச் சித்திரிக்கும் போது அவர் சித்திரித்தும் பொதிய வைக்கும் கருத்துக்கள் அங்கே வலி விழந்து விடுகின்றன, பொதுவாகவே பொருள் முதல்வாதஅடிப்படையில் அழுத் தம் கொடுத்து எழுதுபவர்கள், இத்தகைய மாற்றமுருத இயல்புநிலைகளை மறந்து விடுகி ருர்கள் ,யோ. பெ. யின் ‘சமாதானத்து ரோகி", "மோட்டு ஈ', 'ஆதிக்கம்" ஆகிய கதைகளில் இந்தப் பண்பை அவதானிக்க கலாம் அத்தோடு பெரிய மீனே எதிர்க்கும் சிறுமீன்கள், ஆட்டுக் குட்டியைக் கண்டு பயப்படும் ஒநாய் போன்றவை குழந்தைப் பிள்ளைத்தனமான கற்ப&னகளாகப் படு கின்றன. வேண்டுமானுல் குழந்தைக் கதைகளில் குழந்தைகளுக்கு வீர வுணர்ச்சி ஊட்ட இவ்வாறு எழுதலாம். (யோ. பெ. கவாக்கதைகளை குழந்தைகளிற்கr எழுதியிருப் பார்?) அதே நேரத்தில் கிழட்டுப்புலியி டமிருந்து தற்களைக் காப்பாற்ற ஒடுகின்ற செம்மறிகன் (நண்பர்கள்) தவளைக்குப் பதில் சொல்லும் கடி எறும்புகள் (கடிஎறும் புகள்) இயல்பாகவும், கருத்தைப் புல ப் படுத்துவனவாகவும் அமைந்துள்ளன.
இன்னும் சொல்ல வேண்டுமா? நடு நிலைமை வகிக்கின்ற நாய் இடமும்வலமு மாய் வாலை ஆட்டுமாம். (நடுநிலைமை), கூட்டுச் சேரா நடுநிலையில் நின்று பார்க்கும்
ஆசிரியர் குழு:-
ஐ. சண்முகன் மு. புஷ்பராஜன் இ. ஜீவகாருண்யன் sy Gu5 trrrar இல: ,ே மத்திய மேற்குத் தெரு, குருநகர், யாழ்ப்பாணம்.
ஆண்டுச் சந்கா ரூபா 7-00
9S
 

போது "ஆயுதங்கள்" என்ற கதைவில் வரும் கருத்தோடு என்னல் உடன் பட முடியவில்லை. ஆயுதப் படைப் பெருக்கங் களே உலகில் சண்டைகளையும்பூசல்களையும் கிளப்பி விடுகின்றன என்பது நடைமுறை உண்மை. ஆயுதங்களின், படைகளின் முன் னணியில்லாமல் மக்களால் போரைத் தீர் மானிக்க முடியாது. இந் நிலையில் "துப் பாக்கிகள் உயிருக்கு மண்மூடுகின்றனவாம்! (ஆயுதங்கள்).
ஆணுலும் ஒன்று சொல்ல வேண்டும். பிற்போக்கு, இருளன் போன்ற கதைக களின் கற்பனைகள் அலாதியானவை; அத ஞற் போலும் கதை சொல்லும் முறைகூட அழகாக அமைந்துள்ளது- தனது குட்டிக் கதைகளைப் பற்றி யோ. பெ. சொல்கின் ருர், “பிற்போக்குக் கருத்துக்களை அம்ப லப்படுத்துவதும், தொழிலாளி வர்க்கத் தத்துவச் சிந்தனைகளைப் பிரபல்யப் படுத் த வதும் எனது இன்றைய சிருட்டிப்பின் உந்துதலாகும் . என் ஆக்கங்கள் எல்லாம் குறைகள் அற்ற, பூரணத்துவமான கலைச் சிருஷ்டிகள் என்று நான் வாதிடுவதாக அர்த்தமில்லை". நானும் ஒப்புக் கொள்கி றேன் இ தியாக ஒன்று. gTsor ssoup பும், பக்கத்திற்குப் பக்கம் காணும் சித்தி ரங்களும் கலைத்துவமானவை.
சிரித்திரன்
தனிந்துவம் மிக்க
நகைச்சுவை ஏடு சிந்தனைக் கூர்மைஏறிய சிரிப்பில்
சமூகவிமர்சனம்
வழி
லோவணனின் கவிதைத் தொகுப்பு நீலாவ Gala : egurr 5-00
ஆனி, இதழ் "குறிஞ்சி மலராக வருகிறது
வேண்ாண்மை" பெரிய நீலாவனே கல்முனே.

Page 24
பதிவுகள்
நவீனத் தமிழிலக்கியத்தில் GBavaavadå avrTÜ பிரச்சினபற்றியபடைப்புகள்பழையவிடயக் தான்.இப்பிரச்சினையினை e_ciron -s;LDrrsé கொண்டு எத்தனையோ கதைகள் வெளி வந்திருத்த போதிலும், நானறிந்த மட்டி ஒன்றிரண்டே இலக்கிய அந்தஸ்துப்பெறும் தகுதிவாய்ந்தவை. மற்றவை வெறும் சாதா ரண சராசரிக் கதைகள் adren rrifë As Jevg) பவச் சரடில்லாத கதைகள் உபதேசிக்கும் கதைகள். இந்த உபதேசச் கதைகளில் இப்போதெல்லாம் ஒரு புதிய குறையை என்ஞல் அவதானிக்க முடிகிறது. "வேலே யில்கயென்ற கவல வேண்டாம். எல்லா கும் விவசாயம் செய்யப் போங்கோ நெச அக்குப் போன்கோ பிடிகற்றப்போங்கோ அன்றை மாதிரி நான் எவ்வளவு asawsavù படுகிறேன் தெரியுமா? மண்தமதிப்புகளும் -மனித சக்திகளும் சரியாகநெறிப்படுத்தப் படாமல், சரியாக உபயோகிக்கப்படாமல் அழிகின்ற அவம்ை; இலக்கியம்என் றநினெப் பின் ைெரப்படிப்பாளிகளின் உபதே rah rourrari Sprourréféaulrudd அழி மனித சக்தி - அதைப் பெற்றவனின் Gymrasub; -
சொல்லடி சிவசக்தி--என்க்னச்
seaseSub Jawadaylar படைத்துவிட் டாய்
வல்லமை தாராயோ-இத்த, மாநிலம், பயனுற வாழ்வதற்கே
இந்த அடிகளில் கவிச்து கன்த்துநிதி கும் அந்த ஆழ்த்த சோகத்தை என்னுல் புரிந்து orde ಉಜ್ಜೀ,೦೨. O
கலே மேதைகள் என்று உலகம் கணிக்கும் Savisair LusD L-ůLJassåser என்னலும் அனுப விக்கமுடிந்தது. குறிப்பாகக் திரைப்படத் துறையில் சந்தியஜித்ரே, வெஸ்ரர் ஜேம்ஸ் பீசிஸ், சிறீகுணசிங்க, அவ்ரர் கிஷான் சவுல், கிரீஷ் கர்ளுட் மிர்ருல் சென்ராமு
இலக்கியவட்டத்தினருக்காக *سcyahه வஸ்தியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இல வசிக்கும் அ. ஜெயசீலஞல் வெளியிடப்பட்

காரியட் ஆகியோருடன் இன்னும் ஏராள மான மேற்குலகமேதைகளின் படைப்புக ளையும் இரசித்திருக்கிறேன்.
"தாகம்" என் ற தமிழ்ப்படத்தைப் பார்த்தபோது ஒரு பரவசம் என்னைச் சூழ்ச் தது. ஆளுல் தியேட்டரில் uri saurrari களிடையே எழுந்த ஆரவாரங்கள்" என்னை விசனங் கொள்ள வைத்தன. "ஐயோ! தாழ் வுற்ற தமிழகமே " கை காட்டி உரத்துப் Cusab Guayarar fåtasar påkosvayéš augšgaur asrtarur சுடூரப் பின்னணியுடன் வேறேதோ(பாடல் கனாம்)ஞாபகம் வந்தன: கட்டிப் பிடித்து 纷马- விக்ரயாடும் காட்சிகன் நினை
வுக்கு வந்தன.
இ த அவலத் 6. தப் போக்கனமது முன்
னுேடிகள் என்ன செய்திருர்கள்?
0. O Ο
புதுவிதமான இலக்கியத்திருட்டொன்றுபற் பதகவலொன்றுகிடைத்தது."மக்களுக்காக இலக்கியம் படைக்கின்ற சிலரும். ஓர் அச் ச. முதலாளியும் சேர்ந்து அந்த எழுத்தா ளரை மோசம செய்துள்ளாாகளாம்.
விஷயம் இதுதான். அந்த எழுத்தா னர் தனது நூலொன்றை ஓர் அச்சகத்தில் பதித்துள்ளார். அழகாகவும் குறுகிய காலத் ஒலும், ஒழுங்காகவும் வேலைசெய்து முடிக் கப்பட்டது உண்மைதான். இந்த விடயத் தில் அந்த எழுத்தாளருக்கு, சில எழுத்தா ளர்கள் துனே நின்று முத்துழைத்தார்கள் ஆஞல், அவருக்குத் தெரியாமலே அவரது நூலின் சில பிரதிகள் மேலதிகமாக அச்ச டிக்கப்பட்டு, விற்கப்பட்டு மோசடி செய் பப்பட்டதை அறிந்ததும் 'அவர் அதிர்க்கு போஞர். இதில் அந்த மக்கள் எழுத்தா arguib சம்பந்தப்பட்டுள்ளதை