கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1976.07-08

Page 1
Barro, LTFig as L Taig
கவேஞான யுகமின்து விடிகின்ற, கவிஎன்பான் அரசாட்சி மடிகின் கலிசெய்தபேதங்கள், கவிசெய்த இனியில்லே எமக்கென் றுதடா
எழுத்தோடு நடைமுறை வேறு தொழுகிையும் வாழ்க்கையும் ( நடிக்கிருர் அவர் போடும் வே பொடிப்பொடி பாகுதென் ற
வேதங்களைக் கூடச் சாட்சிக்கி சாதி, இன மத பேதம்விளக்கும் சண்டாளரைத் தர்மம் சும்மா சத்தியமூச்செடுக் தூதடா சங்
"தர்ம பூதர்மப் போர்வந்து மூ தர்மமேகொல்லும்" எனப் படி வலம்புரிதூக்கிறன் குருக்ஷேத்தி வந்தனன் மீண்டுமென் று தட அக்குதான்பிரளயம் ஆரம்பம்
நா நடா சங்கு, தளதடா சங்கு
 

ஆடி-ஆவணி 1976
ஒரு ரூபா
IT AT LI : ன்றகாரம் Lfu "சங்கு
ಲಿàುಗ್ರಹ வேறு வேருக Sĝo liris al GTaligi rTuli 75 FT FFF /
முத்து
சிடாதெனச்
Jadrat) யில் றசாற்றியே ாத்திலே ாசங்கு ான்று

Page 2
ஆசிரியர் குழு.
சண்முகன்
- புஷ்பராஜன்
tly இ ஜீவகாருண்பன்
புெ பேரகராசா
புதியதுழலும் தமி
இன்று தமிழ்ப்பேசும் இனத்தின் நிய கான குழல், இலங்கைபெங்கும் உருவாகிக் முன்னர் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே உரி மறக்க முயன்றுகொண்டிருந்த பொருளாகவு! னத்தையும் என்றுமில்லாத வகையில் ஈர்க், வைக்கவேண்டிய நிலக்கும் அவர்களே ப் ப
சோவு விளப் புரட்சியாலேயே தமிழின முடியும் பான்று நம்பிய பீக்கிங் சார்பு தீவி -லெனினிஸ்ற்) இன்று அந்நோக்கிலிருந்து வில் நீர்த்து வைப்பதன் மூலமே சோஷலி அறிந்து ராடெங்கும் "ஜனநாயக !
வருவதும், மொஸ்கோ சார்புடையோரின் திட்டங்களும், இஸ்லாமிய சோஷலிஸ் அல் டங்களும், முற்போக்கு எழுத்தாளர்களின் கும் இப்பிரச்சினேயின் தீர்வுக்கான முன்னி
இந்த நல்ல அறிகுறிக்குரிய சூழலே ஏ.
"நிச்சயமாக தமிழர் விடுதலேக் கூட்ட முயற்சிகளிலும் தோல்வியுற்று, ஆற்ருெ' நாடு"க் கோரிக்கையே இன்று இச் சூழல் அந்த நம்பிக்கையிலும் உண்மை T-GT KG 5 தமிழர் விடுதலேக் கூட்டணியினரின் வெவ் சினே பைத் தீர்த்து வைப்பதற்கு முட்டுக்க மறந்து விடக் கூடாது. கார்தியப் போர் யான கோஷங்கள், தியாசுத்துக்குத் துணி பொருளாதாரப் பார்வையின்மை, பரந்து கள் போன்றவையே அவர்களின் அங்த மு
ցե
 

இல ,ே மத்தியமேற்குத்
தெரு குருநகர், யாழ்ப்பாணம்,
ஆண்டுச் சக்தா ரூபா ?-00
ழர் பிரச்சினையும்
ாயமான உரிகைகளே வேன்றெடுப்பதிற்
கொண்டிருப்பதை நாம் காண்கிருேம் , ஒன்ருகவும் பெரும்பாலான இடது சாரிகள் ம்இருந்துவந்தஇப்பிரச்சினே! இன்று பலரின் கவ துள்ளதோடு, அதற்கான தீர்வுகளேயும் I såT ரிைத்துள்ளது.
த்தின் இப்பிரச்சிக்னசுளேத் தீர்த்து வைக்க 9ர இடது சாரிகளில் சிலர், (மார்க்ளிஸ்ட் விலகி தமிழினத்தின் இப்பிரச்சினையை முத சப் புரட்சியை விரைவுபடுத்தலாம் என முன்னணி" என்ற அமைப்பை உருவாக்கி ஆதரவில் முன்வைக்கப்படும் இருபது அம்சத் ாரியைச் சேர்ந்தொரின் இதையொத்தி திட் தேசிய ஒருமைப்பாட்டுக்கான கோஷங்க வப்புகளே. இவை. நல்ல அறிகுறியே.
ற்படுத்திய முக்கிய பங்கு. யா ஈரச் சாரும்:
விக்கே" என்று பவர் கூறலாம். எல்லால் ணுத நிலயில் அவர்கள் முன்வைத்த 'தனி உருவாக்கியுள்ளது" என்று, பலர் நம்பலாம். ான்று ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில் வேறு கால, சில நடவடிக்கைகள் இப் பிரச் ட்டையாக இருந்தன என்பதையும், நாம் வையில் அவர்கள் முன்வைத்த சிஸ் பிழை யாத அரைகுறைப் போராட்டங்கள், சமூக பட்டமுறையிலான முதலாளித்துவப் பற்ற ட்டுக்கட்டைகளாகும்.

Page 3
சரி இவர்கள்தான் இப்படி பென்ருல் காட்டிக் கொண்டு தமிழ்ப் பகுதிகளில் இய அமைப்பாளர்களும் தமிழர்களின் இந்த உ டார்களா? இதன் நீர்வுக்காக இவர்கள்
ಘ'! கலாசார சமூக நடவடிக்கைகளில் ஈடுபட் பிரஸ்தாபித்தார்களா? இல்லவே இன்ஃவ. வளரிக்கக் கூடிய வேஃ மாற்றங்களிலும், தம்நேரத்தை செவிவழித்ததோடு தமிழரின் காட்டிக் கொண்டு இயங்கி சிந்துள்ளனர். பதவி ஆசையால் தம் பாராளுமன்ற ஆசF அதேபோலவே தாம் வகிக்கும் பதவிகள் ே பாளர்கள் தமிழர் பிரச்சினே பற்றி அரசா, சாங்கம் இப்பிரச்சினேக்காத்தீர்ப்பதற்காசு , கூட்டணியினரோடு இந்த அமைப்பாளர்கள் டுக் கட்டையாக நின்றது; நிற்கிறது. தமி வாரு த வடுக்களுக்கும் இவர்களது இப்டே தில் இவர்களும் (தமிழர் பிரச்சினேனய நீர் வாழும் இன்னுெருதமிழர் விடுதலேக் கூட்டர் ஆணுல் இத்தகைய இரு சாராது போவதில்ஃ. தமிழர்களின் உரிமைப் பிர மத்தை அரசாங்கம் உட்படப் பரும் அடE" அப்படி பானுல் இபிரிச் செய்யப்பட ே எதிர் விரு தேர்தலுக்கு முன்னரே ஒளிலும் உள்ள கர்ம Tਸ தில் கூறியுள்ளதுபோல் தமிழ்மக்களேப் பிரதி டகாரியினரும் இதில் இடம் பெற வேண்டுப் தஃவர்களும் இந்த விஷயத்தில் சேர்த்துக்ே இயக்கங்களினதும் பிரதிநிதிகளே யும் இதில் தகைய எல்லாக் கட்சி, இயக்கங்களினதும் தப் பிரச்சினே தீர்வு கானப்பட வேண்டும் " ET ER இப்பிரச்சிஃாயைக் கைக்கொள்ாாத
க்களின் டயே பிரிவினேப் போக்கு வலுக்க
இப்படி தமிழ்ப்பேசும் இனத்தின் போது, அத்தீர்வ முன்பே பண்டாரநாய வதாகவாவது குறைந்தது இருக்க வேண்டு முழுக் குறைபாடுகளும் தீர்க்கப்பட முடிய மான வரையில் வழிவகைகஃாக கான மு! ஒன் த மநந்து விட முடியாது. பிரதேக் இனத்தினதும் மொழியினதும் தனித் துவக் கள் இருந்தேயாக வேண்டியது வரலாறு : போலல்லாமல் இவ்விடயத்தில் உறுதியா E ழினத்திற்கு உடன் வழங்கப்பட வேண்டு. அதே வேண் இதனேயும் நடைமுறைப்படு இல்லேயென் ருல் தமிழர்களின் "தனி போது பூரணமாகத் தீர்க்கப்பட வேண்டி கொன்றே" இருக்காத நிலேயேற்பட 3'ாம்;

இன்று தம்மைச் 'சோசலிச" 'சாதிகளாகக் ங்கி வரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ரிமைப் பிரச்சினேக்கு ஏதாவது தீர்வு கண் திட்டமிட்ட அ ர சி ய ல், பொருளாதார டார்களா? அரசாங்கத்திடம் அதுபற்றிப் மாருக தமிழ்மக்களினது சுயநலப் போக்கை கேஃப் வாங்கிக் கொடுக்கும் பணிகளிறும் உரிமைக்கு எதிரானதுர்களாகவே தம்மைக் ாப்படி தமிழர் விடுதலேக் கூட்டணியின்ர் எங்களே ஒத்துத் துறப்பதற்கு அஞ்சிஒர்களோ போய்விடுமே என்பதற்காக, இந்த அமைப் ங்கத்தோடு தைப்பதற்கு அஞ்சினர். அர ஆலோசித்த வேஃகளிலும் தமிழர் விடுதலே ள பாராட்டி வந்த பகைமை இற்கு முட் ழாராய்ச்சி மகாநாட்டன் போது நிகழ்ந்த பண்க:மயே காரணமாயிற்று. மொத்தத் க்க விடாது) பெயரை மாற்றிக் கொண்டு கரியினராகவே இயங்கி வருகின்றனர். ம் இப்போக்கு இசிை மேலும் நீடிக் ச்சினே பைத் தீர்த்து வைக்க வேண்டிய ஆண்டு ாரத் தலேப்பட்டுள்ளனர். வேண்டியது என்ன?
இப்பிரச்சினேயின் தீர்வுக்காக சகல கட்சிக ாட்ட வேண்டும். இருபது அம்சத்திட்டத் நிதித்துப் படுத் தும் தமிழர் விடுதஃக் கட் அது மட்டுமல்லாமல் பு. என் பி.யில் உள்ள கோள்ளப்படவேண் டும். இன்னும்பவசமய முக கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். இத் தர்ப முன்மாவாரி அமைப்பின் மூலமே இந் இதனுஸ், இனிமேலும் அரசியல் இலாபத்துக் விதத்தில் பார்த்துக் கொள்ள வாம் மீ ற்
பாலும் பாதுகாத்துக் கொள்ளலாம். உரிமைப் பிரச்சினையானது சீர்வு காணப்படும் கா-செல்வி நாடகம் ஒப்பந்தத்துக்கு அமை ம் , இந்த அமைப்பின் ம்ே தமிழர்களின் ாது என்பதைப் புரிந்து கொண்டு. சாத்திய பலும் போதும் நாம், அடிப்படையான சப் பாதுகாப்பு" என்பதே அதுவாகும், ஒர் கைப்பேணு சிதற்குத்தனித்துவமான பிரதேசங் $ண்ட பொது உண்மை. கடந்தகாலங்களோப் தும் சட்டரீதியானதுமான பாது காப்பு:தமி ம். தேசிய ஐக்கியத்தைப் பேணிக் கொண்டு த்தலாம்.
த்துவம்" அழிந்த நிலேயில், சோசலிசம் வரும் பதாக இன மொழிப் பிரச்சினேகன் என்ப
அது மிகமிகத் துரதிர்ஷ்டானது.

Page 4
இனி வரும் ! "இலக்கியம்'
இலக்கியமும் இடது சாரியும்" என்ற எனது கட்டுரையில் நவேகஃக்காகவே த" சிக்காரரைப் பற்றிக் கூறுகையில், "அவர் கள் தம் கண்டுபிடிப்பிவிருந்து நழுவி பல உலகங்களே உண்டாக்கினார். ஆணுல் அவ்வு சுங்களோ உண்டாக்கியவர்களாலேயே உனர்ந்து கொள்ள முடியாத உலகங்கள்" என்று கூறியிருந்தேன்.
"கலே கிலேக்காகவேக்காரரை இப் படி புரியாத உட்கங்களே உண்டாக்கப் பணித் தது என்ன?
17ம் 18ம் நூற்ருண்டுகளில் எழுச்சி புற்றஅறிவுவாதத்தி ைபாதிப்பேகஃகலேக்கா க.ே காரரையும் அவர்களிடம் இத் த கைய விஃாவுகளேயும் ஏற்படுத்தின. அறிவு வாதம் புலன்களின் தரவுகளுக்கு முக்கியத் துவம் அளித்து புலன்க்ளுக்கப்பாற்பட்ட மனத்தள நீகஃாயும் அதன் விசாரனேக *ளயும் ஒதுக்கியபோது ‘விஞ்ஞானம்" பேணப் பட்டதாகத் தேறிய போதும் மனி தப் பேரியல்புகள்-அதன் வெளியீடுகளான கீஃக்துவம்-சீர் குஃந்ததாகவே பல சுலே ஞர் கீள் சுருதினர். காரணம், அக ஆப்க சம்பந்தமான கஃலயாக்கக் கண்டுபிடிப்புகள் கற்பணு வாதங்களாக ஒதுக்கப்பட்டன. அதே நேரத்தில் "விஞ்ஞானம்" என்று கரு தப்பட்ட வைக்கு உடன் போவதான ஆக் சுங்கள், கீண்டுபிடிப்புகள் எல்லாம் போற் றப்பட்டன. சற்றில் இந் த ப் போட்டி இன்று 6Lr s31 j" நீண்டு நீடித்து ° ±éilur விஞ் ஞான மா வாழ்க்கைக்கு உகந்தது? "என்ற "இரு கலாசாரப் போட்டியாக பரிணமித்து இப்போவிஞ்ரூான மும் க்லேயும் வாழ்க்கையின் இருபக்கங்களே, விஞ்ஞானக் கண்டுபிடிப்பு
OO

மு. பொன்னம்பலம்
களும் ஆரம்பத்தில் தர்க்க ரீதியாக ஏற் படாத கலா நிகழ்டிகளே என்று ஆராயப் பட்டு, ஆர்த்தர்கோஸ்லரின் SI: Walk:T8, LLL LL aLLaaLLLLSSSLLL00LLLL S S La SLLLa L SLLLLLLHHa போன்ற நூல்களில் இவ்விரண்டு கண் டு பிடிப்புகளினதும் ஜாற்றுக்கண் ஒ ன் நேர என்ற ஒரு தத்துவப் பேரியக்கத்தில் சமர சம் பெறுகின்றன.
கோஸ்லர் ச ரசம் காணும் இந்த விஞ் ஞான, கலேக்கண்டுபிடிப்புகளின் அடித்தள ஊற்றுக் கண் எது? இதுதான் முக்கியம். இதற்கு விடை காணும் முகமாகவே கண் கலேக்காகவே காரர் த து பயனத்தைத் தொடங்கினர்.
இவர்களது இலக்கிய ஆக்கங்கள் விஞ் ஞான ப போக்குக்கு ஒத்துTதுபவையாகவும் இல்லாமல் அதே நேரத்தில் பழைய ஆத் மீக கஃக்காரரின் அக ஆய்வுச் சித்திரங் களாகவும் இல்லாமல் தனித்து நின்ற ன: தனிபுலசு கெடுத்தன. ஆஜல் அதற்காக அசு ஆய்வு ஒழிந்தவையாக இருக்கவில்லே. மாரு அணித இன்னும் உக்கிரமாக்கின. ஆணுல் இந்த புது அக ஆய்வின் உக்கிர மாச்சல் பழைய இலக்சியக்காரரின் மன துக்குப் பழக்கப்பட்ட குறியீடுகஃனயும் படி மங்களேயும் நாடி நிற்காமல் புதுசுகுறி படுகின்பும் படிமங்கஃள பும் சூ டி க் கொண்டன. ஆணுல் குடிக் கொண்ட இப் புதுக் குறியீட்டுப் படிமங்களோ குறி பீட்டு முறையையே ஒழிக்க வந்த குறியீடு களாகவே இயங்கின. முன்னிருந்த பழைய குறியீடுகள் மனதுக்குப் பழக்கப்பட்ட ஒழுங் குமுறையில் வாசகரை இட்டுச் சென் நூ மனதை இழக்கிச் செய்து அகத்தை நாடு ருவின. ஆணுல் அந்த முறை பின்னர் வர

Page 5
வர வீரியம் இழர்து மனதை இழக்க வைக் ஆம் தம் தொழிலேயே செய்யும் திறனற்று பந்திர கதியில் இயங்கின. ஆத்மீக இவன் கியங்களின் இவ் வீரியஇழப்பை முதலில் புரிந்து கொண்டவர்கள் இக் அலேகAலக்காக வேக்காரரே முன்னேய ஆத்மீகக் கவேவாதி சுள் போன்று மனதின் இருப்பை ஆமோ தித்துக் கொண்டு மெல்ல மெல்: அதைத் திTவிாட்டி மெய் ம றக் கச் செய்யாமல், அதன் இருப்பே ஆணுவசியம் போ என்று கலே சுலேக்காகவேக்காரர் இயங்கினர்.அவர் கள் அதைத் தாலாட்டவுமில்லே, மெய்மறக் கச் செய்யவுமில்லே. எடுத்த எடுப்பிலேயே "மாட்டுத் தனமாக ஸ்தம்பிக்கச் செய்த னேர். செயலிழக்கச் செய்தனர். சிலவேளை மனமே கேலிக் கூத்தாக்கப்பட்டது! மொத் தத்தில் அதன் கையாலாகாத்தன்மை சுட்டிக் காட்டப் பட்டது. இந்தப் புதுயுக இலக் கியத்தின் ஆரம்பத்துக்கக் குரல் கொடுப் - போகவே மகாகவி காதேயின் கதா நாயகன் F:15 குரல் கொடுக்கிருன்,
I have Inc. In: The for it Feeling is all The 1: The is only sound and slicke Which fogs glow of Heaven!
இதன் பின்னணியில்தான் நாம் ஐரோப் பிய கலே முயற்சிகளே பார்க்க வேண்டும். ஜேர்மE, பிரான் ஸ், இங் கிலாந் துபோன் P′ ரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த புதுக்கவிதை புது இலக்கிய முயற்சிகள் எங்காம்கஃ கஃக் காகவே தன்மையுடையனவாய் இருந்தவ வெங் ரூல் அவை பழக்கப்பட்ட மனதின் அற்பஃனகஃச் சாடுபவிையாப் இருந்தன, அதஞல் அவை உண்மையைத் தேடுவதில் உகநிரம் பெற்றவையாப் சின்றன, அத ஒல் அவை அ கற்கு தடை விதித்த மண் தையே அப்புறப் படுத் த க் கோரியவை பாப் எழுந்தன . இம் முயற்சிகஃள விளங், நிக் கொள்ளாத மனம் "கற்பணு வாதம் ! எனத் தனக்கேட்டிய பாஷையில் ஒ ஆக்க முயன்றது. ஆளுங் இன வயோ தன் சீனயே ஒழிக்க எழுங்த முயற்சிகளே என்று இன்று போல் அன்று அது அறிந்திருக்கவில்ஃ.அத

ணுல் இம் முபர்சியில் ஈடுபட்ட எல்லாக் ாக்ஞம் இதைப், பூானப் பிரக்ஞையோ டுதான் செய்தார்களென்றில்லே. ஆஞல் அப்படிச் செய்தவர்களும் உண்டு.
ஜேர்மன் புதுக் கவிதை இலக்கியத்தில் Gottfried Benn, Geog trackl, Paul clican போன்றவர்கள் தூய கவிதை எழுதினர். பென்னும், ட்றக்கலும் பிரஞ்சுக் கவிஞன் மலர்மே மாதிரி கற்பிதக் கருத்துக்கள்ே (CIேேptual Ingaling) தேவையில்லே என்று thsolute கவிதைகள் எழுதினர். போல் கிளென் என்பவர் இன்னும் ஒருபடி மேல் சென்ருர், இவர் எழுதிய ஆரய கவிதைக ஒளில் மொழி என்பது யதார்த்தத்திலிருந்து வி பட்டு நின்றது. அதற்காக கற்பனே யா யும் இருக்கவில்ஃ. கவிதை பற்றி இவரது கருத்தைக் கூறிய ஒரு விமர்சகர், "இக் கவிஞர் தேடிய உண்மைப் பொருள் இவ ாது விதைச் சொற்களிலோ ஆ ல் து கவிதை அடிகளிலோ இருக்கவில்லே. மாருக கவிதை அடிகளின் இடையில்தான் இருக் தன." என் கிருர், இந்த வரிகள் நீழேத் தேய ஒருாணிகளின் அநுபவத்தைத் தான் நினே ஆட்டுகின்றன. அதாவது "உண்மை யென்பது நினேவுகளில் இருப்பதல்ல. அவற் றின் இடைவெளியில்தான் இருக்கின்றது" என்ற கிருத்து.
இந்த எ கையான கஃகலேக்காகவேகா ர்ரின் தன்மையை ஒத்த போக்கு இன் து மேற்கில் இன்னும் நீண்டு கோ ன் டே இருக்கிறது ஆணுல் இந்தப் போக்கிங் ஆரம் பகாலத்ததப் போலல்லாமல் இரண்டுவ ைக் யான தன்மைகளைக் காணலாம். ஒன்று நாம் ஆரம்பத்தின் கூறியதுபோல மரபுகழி வந்த மண்ணிகக் கேவிக் கூத்தாடுபவையா கவும் அதன் கையாலாகாத்தன்மையைச்சாடு பவையாகவும் உள்ளன. இரண்டாவதோ மனதையே கொழுக்க  ைவ க்கு ம் கற்ப னேக்கு உருக்கொடாமல், வாழ்க்கையை நேர் நின்று பார்த்துக் கஃலப்படுத்தும் நோக்கு டையவையாய் உள்ளன.
முள்னதற்கு உதாரனமாக காவ்கா,ஜோன் ஒக்ரேகு, ரூெப கிறிவே ஐயனெஸ்கோ
IL) I

Page 6
பேக்கெத் போன்ருேளின் சுரிதகன், நாடகர்ற நஈடசுங்கிள், கதையற்த கதே கள், சுட்டுரைக் கதைகள் என் காட்ட ாம். இன்னும் பிக் ராசோ வழிவந்த வி பங்கள் சிற்ப முயற்சிகள். திரவியங் கள் கிாம் இந்த வகை முயற்சிகளே. இவற்றுக்கெல்லாம் ம் தருவது போல் வில்லியம் பருேள் எழுதும் நாவல்கள் உள் இவர் நாள் கஃ எழுதி அதன்பக் கங்ளே நா! Prografi, கோதது ஆச்சிட்டு வெளியிட்டுள்ளார் நாவல், இலக்கியர் என்று பழக்கப்பட்ட எ நுக்கு இகைவிட அ டி எ ங் சுே விழப்போகிறது? இந்தி நாவல் ஆசிரியரிடம் இலக்கியம் என்ருல் என்று என்று கேட்டால், சென்பொத்
தாரிட யாராவது ஆாதும் அடைந்து எப்படி என்று கேட்டால் குதிரைக்கு ਪੁT ான்று எதுவித அர்த்த மும் அற்று எதிர்க் கேள்வி வருவதுபோல் தா' இவரிடம் இருந்தும் வருமா? இவை Guru BAFFIR நதலாளித்துவத்தின் சீரழி வுகள் என்று மார்சிய வாதிகள் வெகுவே சாதி லோகித்து விடலாம். ஆஞல் அது வல்ல உண்மை பளத்தரவுகளே நம்பினா மும் நாகரிகத்தின் சீரழிவென் பதே உண்மை
யாகும்.
பின்னதற்கு உதாரணமாக - அதாவது வாழ்க்கையை நேர்நின்று பார்த்து வாழ்க் பையேக3லப்படுத்தும்போக்குக்கு- இன் ❖ኝነቓው።J 11ሮ'ኳ jourism எனப்படும் புதிய இக்கிய வகையை 'டுத்துக் காட்ட லாம்: இன்று அமெரிக்காவில் இந்தவதை அழுத் தாளர்களே அதிகரித்து வருகின்றர். இவர் இவரின் முன்னுேடியான ரொம் ஆல்ங் atom Wolfe) என்பவர் இது பற் அண் ஒல் எழுதியபோது "1870ல் ஆரம் ஒத்த காவல், புனேகதை விசி |L முடிவடைந்' விட்டதாகவும் இன்று அம்ெ ாவின் கதை, நாவல் முதிவதையே இனந்தலே முறையினர் ஆறுப்ாக்கி ஒரு ஒன்றனர் என்றும் எழஆட்சிய வாழ்க் சரித்திரங்கசீபும் உடன் நிகழ்கால நிகழ்வுகளேயும் கற்பனேன்றி கலேத்தின் போடு தருகிருர்கள் என்றும் இதைப்
 

படி"போரின் தொகையே கூடிவருகிற தென்றும் எழுதுகிருர், நோர்மன் மெயில்ர் போன்ற பிரபல எழுத்தாளர்களின் படைப் புகளேப் படிப்பவர் இதை இன்று தன்கு ஒதுர்ந்து கொள்ளலாம். இது சரிதைச் சுட்டுகிறது? பதும்விரித்த கற்பனேயிலிருந்து விதர் விடுபடுகின்றனர். வாழ்க்கையின் உண்மயை நேராக நோக்குகின்றனர். இந்த நேரான நோக்கு மனம் விரிக்கும் சுபனேயில் த&ன்பக் காணுதல் வாழ்க் கையே கஃபாக இருக்கிறது எ * 0 உண்மையின் டன் இார்ந்த வெளிக்காட்ட அக்கு முதல் படி ஆகவே மனதைக்கேவி பண்ணி அ நின் கையாலாகாத் தன்: வயச் சுட்டிக் காட்டிய கலேகஃக்ாகவே காரப்போக்கிவரும் ஆனதின் ஒபனே వurat ஒழித்து a socializ நேர்நின்று பார்க்கும் புதிய இலக்கிங்கை பினரும் டிவாக ஒரே எேஃட்ந்தான் செய்கின்தர் மனதுக்குப் பிரியாவின்ட :ம் வே: வாழ்க்கையின் உள்வார்த் தம் மாவரம்பின் தகர்ப்பிலேயே உள்ளது ான்பதை அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்து வருகின்றனர்.
இந்தப் போக்கை ந T ம் கிலேத்துறை ாத்திரமல்ல gjëjta. எல்லாத் துறை களிலும் பரவலாகக் காணக்கூடியதாகவே :ள்ளது:
விஞ்ஞானத்தின் "டேர் மரபு' என்ற கிட் டுரையில் E11c LITEI march 博芦、量 னர் ஹெய்சென்பேர்க் என்ற பிரபல விஞ் ஞானி, 'புதியன கண்டு பிடிப்பதற்கு மன நிற்குப் பழக்கப்பட்ட சொற்:தம் அட தங்களும் தடையாக விற்கின்றன: ஆகவே இவற்றை அழிக் வேண்டும்' ஒன்றும் ந்ேதெந்தத் துறைகளில் மரபுரீதியாக நிவி அந்த சிருஷ்டிக்குரிய தருக்கள் உள்ளி றத்து டோகின்றனவோ அவற்றை விட்டுத் திறநாயுள்ள வர்கள் நீங்கி அவற்றின் فقیہہ البق தில் புதிய ஆன்டுருவல் புரிகின்றனர். புதுக் தளங்கள் உண்டாகின்றன" என் றி ம் சுதும் அவர் அண்மையில் ஜேர்மனியில் கன்சல் நகரில் நடந்த புதுP: ஓவியக்
t

Page 7
கண்காட்சியில் ஓவியமே கைவிடப் பட்டு அவ்விடம் அரசியலுக்குரிய பிரசாரக்கள மாக மாறியிருந்ததைக் குறிப்பிடுகிறார். அந்த நிலையை விளக்குவதுபோல் ஒவியக் க்ண் காட்சிக் கட்டிடத்துக்கு வெளியே ஒவி யர்கள் பெரும் சுவரொட்டியை பின்வரும் வாசகத்தோடு ஒட்டியிருந்தனர் Art is Superflows! இந்தப் போக்கோடு 1966ல் அபிரஞ்சுப் புரட்சியின் போது புரட்சிகர இளைஞர்களின் "பொருளாத ரப் பண்டங் கனே மக்களின் அபின் என்ற முக்கிய சுலோகத்தை நிகனவு கூர்வது ந ல் ல து. இவையெல்லாம் ஒரு நாகரிகத்தின் உள்ளி றந்த போக்கின் பலதரப்பட்ட வெளி க் காட்டல்கள். 3ഞഖ மனத்தரவு காகரிகத் தின் தகர்வுக்குரிய சுலோகங்கள்
இன்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் அதிக மாக மனம் பற்றியும் அதன் ஆழம் பற் நியும் கீழைத் தேய யோகம் பற்றியும் ஆராய்ச்சி செய்வதையே அதிக அக்கறை யோடு விழைகிறது. பயோ பீட் பாக், சைகோ மெற்றி, சைக்கெனெரிக் போன்ற மனம் பற்றிய பலதரப்பட்டஆராய்ச்சிகள் எல்லாம் ஒன்றையே நோக்கி நிற்கின்றன. இன்று சமூகத்தில் இளைஞர்களின் போக்கு அவர்களின் நடை உடை பா வனை க ள் மனம் வழுத்தும் ஒழுங்கு முறைகளையே சீர் குலைக்கும் அதே நேரத்தில், இவர்களில் அதிகமானேர் (மேல்நாட்டவர்) ஆத்மீக தேடல்காரர்களாகவே காணப்படுகின்ற னர். உலகப் பெசருளாதார கோக்கில், மூன்ரும் உலகங்கள் நமக்குப் பழக்கப்பட்ட முதலாளித்துவ நோக்கையோ tonrrifis Rய சோஷலிச நோக்கையோ அபிநயக் காது புதுத் திசையில் செல்வதைக் காண் கிருேம் காந்திய கிராம சு ய ர |ா ஜ் ஜி ய பொருளாதாரத்தின் மறைமுகச் செல்வாக் கின் மறைவான மீட்டல்கள் தெரிகின்றன. அண்மையில் Economic review ல் வெளி யான (ஜேர்மன் T. V யில் ஒலிபரப்பா னது) ‘நியூ கொலோனியலிஸம்" என்ற நாடக முறையில் அமைந்த நிகழ்கால உண்மை நிகழ்ச்சிகள் விவர&ண இதை இலேசாகத் தொடுகின்றன. இவையெல் லாம் பழையன கழிதலும் புதியன புகுதலும்
2

என்ற சாதாரண மாற்றத்தின் சின்னங்க ளல்ல. மாருக இந்த எல்லா மாற்றங்க ளும் எப்போதும் இல்லாத வகையில் ஓர் உண்மையையே நோக்இ ) றி கிள் ற ன (convergent evolution) (9), и теu வரை மனம் உலகுக்கு இயற்றித் தந்த unrů முறை உள்ளிறந்து போ க அதனிடத்தில் அதையும் விட ஆழம் மிக்க இன்னேர் մունւլ முறை வரப்போகிறது என்பதையே இது சுட்டுகிறது. இனிவரும் பரிணுமத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவுள் தாய் இது அமையப் போகிறது. அதுவே ئن لاؤ!ڑتr முக்கியம். இதைப் புத்தி பூர்வமாய் பூரண
இன் ഞ I u g, இலக்கியத் துறையில தோ ஏகனய துறை யினதோ சிருஷ்டிகள் கிருக்கூட்டல் பெறு கின்றன என்றில்லாவிட்டாலும் அதன் அருட்டல் இருககவே செய்கிறது. ஆணுல் "மெய்யுள் oன்ற உருவமோ அந்த பிரக் ஞையின் பூரண வெளிக் காட்டவே.
سه
இன்று தமிழில் வெளியாகும் ss sor கலே இலக்கியம் இந்தப் 4தியமாற்றத்தைக் காட்டக் கூடியனவாய் உள்ளனவா
மேனுட்டு இலக்கிய வரலாற்முேடு ஒப் பிடும் போது நாவலும் சிறு கதையும் தமி ழுக்குப் புதியவையே. -*E9ð Qsúujar வழிவந்த க்விதைதான் தமிழில் பழமை மிக்கதாய் இருக்கிறது, அதனல் இப்புது 4சுத்துக்குரிய உருவ மாற்றத்தின் அரு -அலும் தேடலும் அச் செய்யுன் வழிவந்த கவிதை முறையின் உடைப்பிலும் அழிப்பி லுமே தெரிய வருகின்றன. தமிழில் எழுந் துள்ள புதுக்கவிதை இயக்கத்தை நாம் அப்படியேதான் எடுக்க வேண்டும். இன் றைய பரினம கால கட்டத்தையும் அதன் தேவைகளையும் உணராதவர்கள் இம்மாற் றத்தை, நான் முன்பு கூறியதுபோல பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சாதாரன மாற்றத்துக்குரிய வாய் பாடோடு மாருட்டம் செய்வார்களாளுல் அவர்கள் காலத்தையும் சிருஷ்டிகளையும் பின்னுக்கு இழுக்கும் பிற்போக்கு வாதிக
103

Page 8
எாாகவே இருப்பர். இன்றைய பரீனுமத் தேவைகளின் முக்கியத்துவத்தை உனராத ாந்தச் சிருஷ்டியும் - அது இடதுசாரிப் போக்குடையதாக இருந்தாலேன்ன ஆத் மீகப் போக்குடையதாக இருந்தாலென்ன -பிற்போக்கானவையே. இனிவரும் இலக் கியத்துக்குரிய தன்மைகள் ஆத்மீக எழுச் சினயத்தான் அதிகமாகக் கொன் டிருக்கும் என்ருலும் நான் அதைத் தான் அ எள பு கோலாக :Fדין חי 5805 4?) ז என்றில் ஃப இதை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். சந்திரனில் மனிதன் கீTLபு வைத்த பின் னர் இன்னும் அதைப் பெண்ணின் முகத் Spoj Lh Lampu LIraf . எiமகளுக்கும் தேர்வது எப்படிப் பலவீனமானதோ அதே மாதிரித்தாள் இதுவும். சந்திர3:ன Eதன் ஆராய்ந்து அணுகிய பின்னர் அது திரும் தோற்றமும் பரிமானமும் அது விழுப்பும் சித்தஃா விரிவுகளும் எல்லேகளும் முற்றி லும் வேருனவையே. அதேமாதிரித்தான் இன்றைய பரிணுமத் தேவி வகளே உணர்ந்த வனுக்கு முன்பு அவன் பழைய பாணியின் கலே இலக்கியத்துக்கு கருப் பொருளாகப் பாவித்த ஒவ்வொரு பொருளும் புதுப்பசி மாணங்களையும் புதிய எல்லைகளேயும் ಛಿ। வன வாய் இருக்கும். இந்தப் பிரக்ஞைதான் இலக்கியத்தின் புது உருவத்துக்கே வழி ாட்டி, இந்த உணர்வு பூரணமாக விழிக் தப் பெற்றவன் கன் சிருஷ்டிகளேயெல்லாம் தன்னியக்க ரீதியில் புது உருவங்கள் ஆக்கி விடும் ஆற்றலுள்ள எணுகிரன், இதன் பிரக்ஞை வெகு குறைவா இருப்பதா லேயே தமிழின் புதுக் கவிதை தோன்றி அது மீண்டும் பழைய கீற்பணுவாதத்
தடங்கவிரிவியே சு ற்றுகிறது.
இன்று தமிழில் வெளிவரும் புதுக்கவி தைகள் எல்லாம். இரண்டொன்றைத் தவிர -ரோமாண்டிக் புஷ்பங்களாகவும்" விடு தைகளாகவுமே வந்து விடுகின்றன .புதுக் கவிதையில் அதிகம் T தர்மு சிவராமுவின் கவிதை ச ரிஸ் கூட நம் புதிய தே:ரின் அருட்டல் இல்ஃயேன்றே சொல்ல வேண்டும். தர்மு சிவராமுவின்
1)

E=MC 2 (கிண்ணுடியுள்ளிருந்து Mai கே சித் தொகுதி 6 Teñir AJ L 9 por LJ GAJ LD ft giur கவிதை கூட விஞ்ஞான உண்மைகளே கவித்துவ வார்த்தைகளில் தருகிறதே யொழிய அதை மிஞ்சிய வேறு செய்தி அதில் அதிகம் இல்லையென்றே சொல்ல வேண்டும். இக் கவிதையோடு மு. த வின் "போர்ப்பறை"நூலிலுள்ள போர்ப்பறை" என்ற கீவிதையை ஒப்புநோக்குதல் ரல் எது ஒருவனின் ஆத்மீக எழுச்சியைச்சுற சிங்த போர்ப்பறை இன்றைய விஞ்ஞானப் பார்வையோடு அரசியல் சமூக பொருளா தார ஊடுருவல் செய்கிறது.
"பத்துத்திக்கும் பரந்து நிற்கும் யதார்த்தத் தின்
FFF" வைத்து வில்லே வஃr
சிடலுக்கப்பால் வெறும் கடதாசிப்புவி" என்பன போன்ற வரினின் ஆழங்கள் பன்
பு:கப் பட்டவை.
நான் அண்மையில் படித்த ஈழத் துப் புது ங்கவிதைகளில் "சங்கம் புழைக்கும் பி பரோ ஸ்ஸ்கிக்கும் " எ ன் ற யேசு ரா சாவின் கவிதையே சான் நிஜனவில் சீற்பதாகவும் நாம் தேடி சிற்கும் புதுயுகத் துக்குரிய ஒத்தோடலே மறுத்த அதேநேரத் தில் வாழ்க்கையின் உண்மையைக் கான வேண்டும் என்ற வீரத்தையும் கொண்டுள் ளே காகவும் அமைந்துள்ளது. அதிகவிதைக் குரிய தனித்தன்மையைப் படிப்பவர் வ ருமே புரிந்து கொள்வர். யேசு ராசாவின் "தொலேவும் இருப்பும்" அவாவி நிற்கு ம் வாழ்க்கையின் பூரண ஆமோதிப்பை இச் சிறு கவிதையே நிறைவு G AIF irr'r Girl as IT LI அமைந்துள்ளது. யேசுராசாவின் ' ராஜ் வுேம் இருப்பும்" என்ற சிறுகதைத் கொகுதி கூட ஈழத்தில் வெளிவந்த படைப்புகளில் இல்லாத, புதுயுகத்துக்குரிய தேடலே அதிக மாகக் கொண்டுள்ள என்றே கூற வேண் டும். அக்கதைகளில் மனதின் உள்ளிருந் தெழும் பரவச நிலையைத் தேடியஃபும் பிரக் இருபுடைய ஒரு கலேஞனின் பன கிஃப், மேல் நிகழும் அரசியல், பொருளதாரா ,

Page 9
மூகப் பிரச்சினேகனால் அதிர்வுதுகின்றது. அவ் அதிர்வெழுப்பும் அலை வட்டங்க ளால் அவனது தேடல் ஆழப் போய் தீர்வு காண முடியாமல் கரையொதுங்கி விரக்தி கொள்கிறது. உள்ளிருந்தெழும் பரவச சிலையை நிராகரிக்க (Ae 19. uurt LD62 b -ey Gas நேரத்தில் வெளிநிகழும் பிரச் சினை களை மறுக்க முடியாமலும் ஆனல் அதற்காக தெளிவு பெருகல் முன்னதே உண்மை யென்று ஆத்மீக கோஷமோ பின்னதேசரி யென்று பாக்ளிய சுலோகமோ செய்யா மல் பார்த்து கிற்கும் இருமன நிலையின் நேர்மையை அக்கதைகளில் காணலாம். இத்தகைய தேடலுக்குரிய பிரக்ஞை அற்ற வர்களாய்த்தான் இன்றைய அநேக எழுத் தாளர்கள் இயங்குகின்றனர். இந் த ப் பிரக்ஞை உடையவரே இனிவரும் இலக்கி யத்துக்கு அருகில் நிற்பவராவர்.
இப்போ இலக்கியம் வரவர மதங்க ளின் இடத்தைப் பிடித்து வருகிறது என்று ஒருமுறை ஜுலியன் ஹக்ஸ்லிகூறினர். முன் னர் மதங்கள் மனிதனின் ஆழமான இயல் *ᏍᏛᎿᏗ tuᎥb அவவது Լյ Մ. 6) ժ։ சுயத்தையும் காட்டி அவனையும் அ வ ன து தொழில் முறைகளையும் அந்த லட்சியத்தை நோக்கி ஆற்றுப்படுத்தின. அநத மதங்க களின் நிழலில் அவற்றின் உண்மைகளையும் அவைகாட்டிய வாழ்க்கை லட்சியங்களை யும் இந்தக் கலை இலக்கியங்கள் சாதா ரண மக்களுக்கு விளக்குவதற்குப்பயன் பட் டன. இன்று மதங்கள் தம் ஆத்மீக பலங் களை இழக்க, அவற்றின் நிழலில் இயங் கிய கலை இலக்கியங்களே அந்த மதங்க ளின் இடத்துக்கு ஏற்றப்பட்டன. அப்படிஏற் றப்பட்ட கலை இலக்கியங்கள் மனித னின் உண்மையான கலேப் பரவச சுயத் தைக் காட்டும் சமயமாகவும் இல்லாமல், உண்மையான வாழ்க்கையுமாய் இல்லாமல் கற்பனையில் கலையையும் வாழ்க்கையையும் காண வைக்கும் சமயத்தின் பிரதிப் பொருளாக, நிழலாக மாறிற்று. சuயக்

கோட்பாடுகள் மனிதனை, அவன்து வாழ்க் avnasGu 1 4saavülugtaQ/aFuD.7 as aF As mr 9)(aydi கின்ற நிலையைக் காண்பதற்கு ஆற்றுப் படுத்தினவென்ருல், இன்றைய கலை இலக் கியமோ அதற்கெதிர்மாமூக கற்பனையில் அவன் வாழ்க்கை இலட்சியத்தைக் கண்டு திருப்திப்பட வைக்கும் எதிர்ப்போக்கையே காட்டுகிறது. இன்றைய அநேக எழுத்தா ளர்கள் சொத்த வாழ்க்கையில் ஆயிரம் ஊழல்களோடு வாழ்ந்து கொண்டும்பெரும் லட்சிய முற்போக்காள ராய் வாழ்வது இத ஞல்தான் (சமயத் தலை வர் கள் மதகுரு மார் இந்த ஒழுங்கீனங்களுக்குள்ளானுல் வெகு சீக்கரத்திலேயே மக்களால் புறக் கணிக்கப் படுகின்றனர்)
கலை இலக்கியத்தை ரசிப்பதென்பதும் அதில் பரவசம் உறுவதென்பதும் மனதின் ஒர் குண கிலையே.
இந்தக் குணங்களிலிருந்து மீள்வது எப்படி?
கடவுள் இருக்கிரு?ர் என்பதை உணர்தல் மூலம், அதாவது க. வுள் இருக்கிருர் என் பதை உணர்ந்து, அவனே எல்லாவற்றுக் கும் காரணன் என்பதை அறிந்து ந ம து வாழ்க்கையையே அவனுக்கு அர்ப்பணித்து வாழ்வது. அதாவது இந்த அர்ப்பணம் ஆரம்பத்தில் இப்படி அமைகிறது:
தனது சுயநல ஆசைகளும் வேட்கைக ளும் எப்படிக் குறுக்கிட்ட போதும் அ வ ஸ் றுக்கு இடங் கொடாது. அவ்வக் கால தர்ம வளர்ச்சியின் முற்போக்குத் தன்மை களுக்குத் தன்னை விட்டுக் கொடுத்து, ஒவ் வொரு செ ய லை யு ம் உள்ளிருத்தெழும்
IOS

Page 10
மனச்சாட்சியின், அந்தராத்மாவின் குர லுக்கு செவிசாய்த்துச் செய்தால் அவன் தனக்கென மனமிருந்தும் பன மற்றவன், தனக்கென குணமிருந்தும் நிர்குணன். தன் மேல்தள மன ஆசைகளுக்கும் -guitaria) fruil fr』rr紀厚 மனதின் குறுக் b க்க or க்கும் விட்டுக் கொடுக்காமல் எதையும் மனச்சாட்சியின் (ஈஸ்வா) கட்டபெபடி செய்ய முயலும் போது முதலில் துக்கித்திருக்கும் ம ன ம் மெல்ல மெல்ல பரவசத்தால் எழுச்சியுறு வதை அறியலாம். அப்போது கலை இலக் கியத்தில் மட்டும் பரவசத்தைக் கண்ட உன் குணம் விடுதலை பெறுகிறது, நீ நிர் குன ஞகிருய். அந்நிலையில் நீ செய்யும் எல்லாச் செயலும் தொழிலும் கலைப் பரவசத்தை
பிரச்சினைகள்
இளிச்சவாய் மின்னலொன்று பளிச்சிட்டுப் பல்லுக் காட்டி வேர்கிளைத்து விரவிச் சென்று பிரச்சினைகள் கிளேக்குமென்று பகர்ந்து விட்டு, பகிடிபோல் மறைந்ததுவே
-என். கே. மகாலிங்கம்
* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' பாயற்ற எமக்கோ பாதையிலே படுக்கை. செல்வமும் இல்லை செமிபாடும் இல்லை இல்லாமல் போமோ நோய்
-மு. புஷ்பராஜன்
106

67 (gu Ljub ML-5 il asOTrras மாறுகின்றன. காரணம், உன் சுயமே கலைப்பரவசமாக வும் இருக்கிறது. தெருக் கூ ட் டி ஞ ல் என்ன , சிற்ப வேலை புரிந்தாலென்ன எல் லாம் ஒன்றே. காரணம் எல்லாவற்றையும் கடவுளே செய் து கொண்டிருச்கிருண் என்ற தெளிவும் எற்படுகிறது. அந்நிலையில் எல்லோரும் கலைஞர்கள். எல்லாத் தொழி லும் கலை இலக்கியங்களே. இந்த வாழ்க்கை அமைப்டே" - திர் காலத்து கலைஇலக்கியங் களாக அமையப் போகிறது. கோஸ்லர்
சமரசம் காணம் எல்லாக் கலாநிகழ்வுகளி
னதும் உளற்றுக் கண் இந்த மனதின்)குண
மொழிந்த 10 விதனின் கலைச் சுயமே
ஜெமினி ஸ்ரோர்ஸ்
(இரும்பு வியாபாரிகள்)
426-428 திருமலை விதி, மாத்தன்.

Page 11
O ofarâasalsans
வஸந்தகால மலர் :
பூமலர்ந்த துணியதண் வாங்கில புத்தாடை தைப்பதற்காய் அழகு புமலர்த்த மரநிழலின் கீழமர்த் புத்தாடை தனத்தைக்கத் தொ கைபா யும், நூற்கட்டை வெறித கனவேகம், சட மைதனின் நெஞ்ச
... As a fiase ps
மங்ை
பெரியதாப் வாசல்தனில் வளைத் பெருமிதமாய்ப் பேத்திதனைப் ப urugésio msasada saira dir பார்க்கின்ற விழிகள்தனில் கள் பார்வைதணில் பரவலன்கள் து: பழைய நாள் வாழ்வு தன்னில் ெ
2 Lepvaamass5 Lid u Safák.5, nr av b; 1 torraj fa குளிர்அள்ளி இறைக்கின்ற கொ கிழவிக்கு அப்போது இளமைக்கா இளமைக்கு இனிதான மங்கைப் இளமையினை மறைப்பதற்கு ஆை இவ்வயது அவளிற்கோ கண்ணிர்ச்
குடும்பத்தோரி பால்லோர்க்கும் குை கூரெனவே உடல் கிழிக்கும் பணிய குளிா தடுக்க உா கவசம் ஒன்ே குறைப்பட்டு கிழிபட்ட சின்னப் {
- asaraffair
தோ as - 5,3i, förr ad 4 நெஞ் 3
“Quhau në $ G)gjatuq.Gair?’ 67 ai பேத்தியவள் கொஞ்சல் அவன் புதிதாகத்தைத்திட்ட ஆடைதன் பூரித்த பேத்திதசியப் பார்த்துநில் "புஷ்பித்த மலர்நூறு தன்னுள்
புதியமலர் ஆன வனே! சந்தேக
ஆங்கி மூலம்: சீன g

ஒன்று.
தமிழில் ‘யோகன்",
15śrdr
த்தங் ை
டங்குகின்ருள்.
srůsopi)
"ம்மூழ்கும்.
சொரிந்தாற் போல்
வண்ணப்பூச்சி
கயவள் அரு-ெல்லாம்
பறந்தே போகும்!
தேசின்று
ார்த்தேநிற்பாள்.
தோயும்
waff Ogah.
ளிர்க்கும்போதே,
தஞ்சம் நீத்தும்.
F65.6i by "Gardub As rras air
பருவம். டயில் லான் Garravi!
ffaivainraps பின்வீச்சு Asperspy Burfiapa!
பெருக்கங்கள் ளில் வீழும் நினைவெல்லாம் சில் ஒடும்!
1றுகேட்கும்
நிளேவை வெட்டும்.
னுள்ளே
o tửt_trai :
னே இவளும்
நில்லு ?"
}லக்கியம். ஒக்ரோபர் 1975.
107

Page 12
இரண்டு கவிதைப் போக்குகள்
சமீபத்தில் வெளிவந்த SørafrG) asas தைத் தொகுப்புகளான "கைப்பிடியளவு கடல்" "வழி" என்பனவற்றை படி க்க க் கிடைத்தது. முன்னது புதுக்கவிதைப் போக்கிலும் பின்னது மரபு வழிக்கவிதைப் போக்கிலும் அமைந்திருப்பது இரண்டுக்கு மிடையேயுள்ள வேறுபாடு. விமர்சிக்க மிக வும் சுவையான அம்சம். தனித்தனியாக ayah ueriulius sairgy.
1. “கைப் பிடியளவு கடல்".
"பிரேமீள் தர்மூ சிவராமு’ என இதில் குறிக்கப்பட்டுள்ள த ரு மு சிவராமுவின் புதுக் கவிதைத்தொகுதி. (தருமு தமது பெயரை அடிக்கடி மாற்றிதி கொள்கிருரர். நாமரூபர்கள் சதா மாற்றத்துக்குரியவை என்பதாலா அல் ல து எண்சாஸ்திரத்தில் உள்ள தீவிர ரம்பிக்கையா?) இதில் தருமு சிவராமு எழுதியிருக்கும் முன்னுரையைப் படித்த போது எனக்கு மிகுந்த ஆச்சரிய மாக இருந்தது. தான் மு. த. எழுதிய போர்ப்பறை நூலில் ‘கல் ஒரு விஞ்ஞா ளக் கணக்கெடுப்பு" என்ற கட்டுரையில் உள்ள "உண்மையான கலைஞன் குணங்களை ஒழித்த ஞானியே. கலையின் அடிப்படை அதிலேயே நிறுவப்பட வேண்டும்" என்ற பகுதியைப் lu - Š si iš Ganrar டிருக்கிறேளுே என்ற உணர்வின் மேலெ முந்ததே அவ் ஆச்சர்யம். காரணம் இது கால வரை, "கவிதா உன்னம்" எனபது "வாழ்வின் விதர்சனங்களை'யும் வாழ்வின் "அதீத ரகசியங்களையும் தருவதே எள் றும் அதற்கு மேல் இருப்பது பற்றிஎனக்கு
108

எஸ் வில்வாத்தினம்
:
தெரியாது என்றும் எழுதி வந்த சிவராமு இன்று ஆச்சரியம் தளும் விதத்தில் நிச்ச accur ava terraur, Guofar bar at F to it aur அக நிலையின் சிகரத்தையடைந்த மகாபுரு ஷர்களை"யே”கவித்துவ இருப்புக்கு உதார ணன் காட்டுவதேயாகும். பாராட்டப்பட வேண்டிய, சகல கலைஞரும்பின்பற் ற G3avaisTuq.Au a2-Asmrgr6sar uDmraur amv67rrfäf6a.
geysi pyapray availasasar state arr மும் அந்த அக நிலவின் சிகரத்தைஅடைய உதவுகின்றன என்று சொல்ல முடியாது. சில படு பயங்கர பாதாளத்திலும் வீழ்ந்து கின்றன என்று சொல்லலாம். எடுக்கும் பார்வைக் கேற்ப இயையும் சிர்தளையற்று, முரணுற்று குழம்பும் சிந்தனையும் அவரு ருடையதே. அத்தோடு அகநிலை உச்சத்தை அடைந்தவர் மீண்டும் அவ்வுச்சத்தின் சக் தியை சமூகத்துக்கு இறக்கி இயங்குகின்ற 'ஒத்துழைப்பு" என்ற இரண்டாம் கட்டத் துக்கு உரமிடுவதாய் எத்தக் கவிதையும் இல்லை எனலாம். சரி, அந்தளவுக்கு காம் . Qumras iš sampausdivâhav. aga fi dir “asavu
ருப்பு"க்குள்ளிருந்தே அவாை விமர்சிப் GBum Gup.
இத்தொகுப்பில் யாப்பை மீறிய கவி தைகளே அநேகம் எனினும் பாப்போடி பைத்தவையும் சில உள. ஒன்றை எடுத்த எடுப்பிலேயே சொல்விவிடலாம், தமிழ் காட்டில் இருந்து வெளி வரும் புதுக்கவிதை, மரபுக் கவிதை என்ற இரண்டு சாக் கடை

Page 13
ஓட்டங்களில் தருமு சிவராமுவின் கவி தைச் சலனம் புறம்பானது தரமானது. தருமுவின் கவிதை ஆற்றலுக்குக் கைகொடுப் பதே அவரின் படிமம்கள் தான் என்பர். ஆஞல் பலஇடங்களில் கவிதைலய வீழ்த்தி விடுவதிலும் அவரது படிமங்கள் பங்கெடுக் கின்றன என்பதைப் பின்னர் காண்போம். இப்போ படிமச் சிறப்பு வாய்க்க கவிதை களேப் பார்ப்போம். பேச்சு" "விடிவு" “ Grifflassi” “ seiras siv” “sriri” “ vyrir unsär pri 5 சூர்ப்பதகை" ‘மின்மினி" என்பவற்றை அதற்கு உதாரணமாய்க் as L-L-arts.
மின்ன&லப் பார்ப்போம்.
‘ககனப் பறவை நீட்டும் அலகு: கதிரோன் நிலத்தில் எறியும்பார்வை: கடலுள் வழியும் அமிர்தத்தாரை
sonyair es siirguib GFAšGasfrei. ’’
மின்னகிலக்கடவுளின்கையில் கொடுத்து அதன் ஆழத்தை எம்கோ கொண்டு செல் கிருர் தருமு. "ராமன் இழந்த சூர்ப்ப ாகையிலும் கீழ் வரும் அடிகளைப் பார்ப் Guruh. -
'ao Lusair guager உதயத்தை நாடும் பருவ இருள்.
6) ur ரடி பொவ்வோ
ரடியில் தசையின் ஜுவால்ாடுக்கம்",
கம்பனின் கவிதைஅடிகளையும் நிக்ா ஆட்டி நடக்கும் இக்கவிதையும் மே லே குறிப்பிட்டவையும் படிமமே கவிதை கவி தையே படிமம் என்னும் வண்ணம் ஒன் ருேடு ஒன்றியவை; பின்னிப் பி னே ந் து பிறந்தவற்.
-şeysi 'array' “Ç76” “g)Apüli” “Larrfî' Gumraivo air gyth Luand oarfer Gryg syair and ருத்துங் கூட படிமங்கள் கற்குவியல்களாக கொட்டப்பட்டுள்ளதால், கூடுதலாகப் பெப் யப் படுவதால் முர்திய கவிதைகள் தந்த உணர்வின்றி கவித்துவத்தை கறைபடிய

விடுகின்றன. படிம விழுத்தல் பாற் கஞ்சி புள் பயறு போல் பெய்யப்பட வேண்டும். பயறே கஞ்சியாக மாறிஞல் மி ஞ் சு வ து மத்தமே, சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த இந்தும்தக் கோயிற் கோபுரங்களை விட, நெருக்கமான சிற்ப வேலை காற்று கூர்ந்து *ண்டு வெளி"யில் சிறுத்தும் தாஜ்மஹால் கரும் அழகு சிறந்ததல்லவா? இக்கவிதை களும் தாஜ்மஹால் போலன்றிஇந்துமதக் கோபுர வேலைப்பாடுகளாயமைந்து விடு கின்றன-படிம நெருக்கத்தான்
படிமங்களின் தொடர்விழ்ச்சியிளே இன்னும் காட்டுவதாகுல் "மாரி" யைப் வார்ப்போம். ஒரிடத்தில் "முகிலின் குரல் எச்சில்' என்கிருர் தருமு. படிமத்தின் பயங்கரத் தோல்வி இது. இதை விட எமது சிறு பிள்ளைகள் மழையைச் சொல் வார்களே 'கடவுள் கழிக்கும் சிறுநீர் என்று, அது பரவாயில்லையே. தொடர்த்து and asaseGrosusiv auguib aufs&sTitlu Lurrrift Gourrh. -
"தண்ணிர். பின்னி
நீர்நூல் திரளின்
பேர்கிழித்த மலேமுளைகள்" “பார்வை"யின் கீழ்வரும் அடிகளைப் பார்ப்
Lurrah.
'நிலவைமழித்தான்
தேவதாவிதன்
சிகையாப் முகில்கள் வானில், விந்தன"
இவை இரண்டிலும் அதீதப் புனேவியல்
ஆட்சி புரிகிறது. படு கற்பனையான இல் பொருட்படிமங்கள்: இவற்றில் உள்ள 'சிதர் Fairbo srairar ? Nu nrfjö,5s தேவநாவிதன்? தருமுவுக்கே வெளிச்சம் இவற்றி ல் saíses (pássarrui a avis Lu GS a(BSaú றனவே. மழிக்கப்படுவது நிலவல்ல கவி  ைகதான்.
தருமு தமது முன்னுரையில் ந. பிச்ச மூர்த்தியின் சில கவிதைகள் தம் மை ப் பாதித்துள்ளதாகக் குறிப்பிடுகிருர், ஆளுல் "மது ஈழத்துக் கவிஞர்களின் (இவரும் ஈழத்தைச் சேர்த்தவரே) ஆக்கங்களும் இவ
109

Page 14
சிடம் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியி ருக்கின்றதா என்பதை ம்ேவரும் கவிதை
களை ஒப்பீடு செய்வதன் மூலம் கான
லாம். எனக் கருதுகிறேன்.
முதலில் "காணிக்கை" எனும் தா. இராம லிங்கத்தின் கவிதையைப் பார்ப்போம்.
*கதிர்வீசி முடி மினுங்கும் கண்ணுடி முற்றத்துப் பொய்கை பொன்றில் பொன் மீன் குடியிருத்த அலேகடலில் துல விசித்துழாவுகையில் ஒட்டில் கதிர் உதிர்க்கும் நண்டு கிடைத்துளது"
இதளுேடு தருமுவின் ‘கவிதை" syair Raps půlí j arrrigureh.
சேதிமிங்கிலம் பிடிக்க கப்பலேறி, கடல்நீரில் குழிபறித்தேன் வந்து கவ்விவசப்படுகிமன்று புலிக்கு இரைவாய் தூண்டிற் புழு தொய்கவிட்டு மரத்திலே காத்திருந்தேன். ar șáo 6 iš 5.gs • லெயில் ஊர்த்து வசமாயிற்று புயல்: நீர் சுழன்று பிடிபட்டது பிரளயம்" சருமுவின் ‘முடிமை" என்ற கவிதையின் இழ்வரும் அடிகளைக் கவனியுங்கள்,
* "smravid Lu GofŠis aÁPèsar கண்களை மறைக்கிறது. எண்ணவலை பின்னிப் விண்ணி ஓங்கிறது மூளைச்சிலர்தி. உலக கதோக்கிய sravanta alau Aülgasdr - உயிரின் இவ்வந்திப் போதில் திரைகள் தொடர்ந்து வரும்."
இதஞேடு மு. பொ. வின் 'அது'வில் உள்ள "துளிகன் கன்ற கவிதையின் பின்வரும்
10

அடிகளைப் பாருங்கள். இது கா லத் தை முன்வைத்தே எழுதப்பட்டது. இதைப் போன்றே, தருமுவின் கவிதை கானவ படுவதை இதனைப் படித்தபின் உணரலாம்.
* வீட்டின் முகட்டில் விழுந்த மழைத் துளிகள் டிட்டைத் தகர்த்தியென் உச்சந்தலை சாட.
அபபோது வாய்க்குள்ளே தொப்பென்றே இன்ளுேர் துளியின்
விழுக்காடு இன்ஞென்று பின்னர் 1ழுந்தே எனத நிவுக்
aya syafair stri puas asap lai, uan L Lleol) L -- Ga i fraifft எண்ணச் சிலந்தி இழுத்த வலைநடந்தேன்.
கூற்று விரித் துள்ள சாவின் மருமத் திரையைக் கிழித்த ay ynti" இன்னும் இவரின் ‘மறைவு’ எனும் கவி தையின் கீழ்வரும் அடிகளான,
'கூந்தலில் விடிந்து வெடித்தெழும் வெண்முகம் கண் ணிமைச் சிறகில் ஆசைகள் நடுக்கும்: இதழின் உதறலில் நேசத் துளிகள் உதிரும்’
67 esir, Lugapao ktp. ĜAPLJ Fr... aladro "மார்கழிக்குமரி கவிதையின் பின் வரும் அடிகளை ஞாபகப்படுத்துகின்றன.
* பனிதனை தென்றல் முண்படத் தளிரின் கனவுகள் அதிரும்: காதலின் இறுக்கத் தேவைகள் மலர்த்து ஆசையில் நடுங்க தாதிகனத் தள்ளும் போதுகள் நடுவே" மு. த. வின் "போர்ப்பறை'எனும் கவிதை யின் ஆரம்பதடிகளைப் பாருள்கள்.
உசானக்குள்ளே விபீஷணனின் குரல் கேட்கிறது. இப்போ முன்பை af Jayas Lorraiak கேட் கிறது. அறுமணின் தீப்பற்றிய வால் தென்னக சில் கொழுந்தேற்றிய போதே 'ஆபத்து" என்றேன் நான் ஆத்திரத் துடன்

Page 15
"யாருக்கு" கான் ரூன் அன் அர்திக் காத்திவேயே மெல்லத்தான் கேட்டான் வெளியே, தெரியாமல், "யாருக்கா தென் விேலங்கைக்குத்தான்" --கான் சிரித்தேன்"
இதனுேடு F =Mg2 என்ற கருமுவின் கவி
தையின் ஆரம்ப அடிகளே ஒப்பிடுங்கள்
ஒத்த சம்பாஷஇனத்தன்மை தெரியவரும்,
'ஒற்றைக் குருட்டு வெண் விழிப்பரிதி திசையெங்கும் கதிர்க் கோல்கள் நீட்டி வரட்டுவெளியில் வழிதேடி காலம் கால மாய் எங்கோ போகிறது. "எங்கே" என்ருர்கள் மாணவர்கள், .இமாலயப் பிதுக்கத்தில் இருந்து குரல் கொடுத்து நைவேத்யத்தை குருக்கள் திருடித்
தின்றதனல்
பீடடாய் இஃத்துவிட்ட நெஞ்சைத் தொட்டு "இங்கே" என்ருன் சிவன் . "அசடு" என்று பாண் எர்கன் சிரித்தார்கள்."
மேற் கண்ட ஒப்பீடுகளால் மழத்து இலக்கிய முயற்சிகளின் பாதிப்பு தருமுவி டம் பரவலாக விழுந்திருப்பதை பார்க்க முடிகிறதல்லவா? இதை கருமு ஒத் து க் கோள்வாரா என்பது-வேறுவிடயம்.
பு:நெருக்கம் அம்ே இன்றி அமைந் துள்ள கவிதைகள் சில வெற்றி பெற்றுள்ளன. அவ்வகையில் குருஷேத்ரம் (இ ஒன்றுதான் சமூகப் பிரச்சிக்னயைத் தொடும் ஒரே ஒரு கவிதை), "நாளே புரட்சி" (புரட் சிக்காகக் காத்திருக்கும் "போர தகா " ஈகுவது) "வழி"வினு-விடிவு'தவம்" என்பன சிவாகித் துரைக்கத்தக்க சிறந்த கவிதை கள் எனலாம். கவிதை ஆற்றல் நிரம்ப உள்ள தருபு கிரிைக்க ல்ே கண் பு ய து ஒன்றுண்டு. E=M2 என்று ஐன்ஸ்டினின் சமன்பாட்டை ஆஃப்பாக ஒரு கவிதைக்கு சூட்டத் தெரிந்தவர் தமது படைப்புகஃா பும் கற்பனே, - E. In நெருக்கமின்றி விஞ்

ஞான பூர்வமான பார்விை யின் கோக்கிங் கன்யழகுடன் தர வேண்டும். உள்ளுணர்வு செறிந்த விஞ்ஞான ரீதியான எளிமையும் சுஃபழகும். அது, முக்கியம். ܕܕ
2. வழி
மரபு வழிக் கவிஞரான நீலாவது வின் தொகுதி இது புதுக் கவிதைக்கார ருக்கு அடி கொடுக்க என்றே FTF og i L i I – "வழி" எனுங் இரங்காவியத்தின் து: பையே, நாளின் தகப்பாகவும் பெற்றுள்ள இதில் அடங்குபவை, பாப்புவழிச் கவிதை | . . . கிளேசுட்ன இ தந்த நன் ஒன வழங்ஃபுள்ளார்.
*"தில் உள்ார்வைச் சித்திரிப்பவை சமூகப் பிரச்சினைகளேத் தொடுபவை,
ஆக் மிக அடி உத்தல்களேப்பிரசவிப்பவை எனப் பல தரத்தனாகவும் கவிதைகள் இடம் பெறுகின்றன. HTதல் தவிர எளில் தள்ள வேண்டியவை திண்ரிே கொள்ள
வேண்டியனவாய் போகிறேன் 57 # ?? சொன்னுய் "கொஞ்சவந்தான் "துயில் வர
in." "சூனே படம் : பில்' எ ன்
நிமிர்ந்து நிற்கின்றன .துனன் பூப்பும் துன்பியல் பாங்கான நடனார், நெஞ்சைத் தொடுவது.
'துயில் வரவில்ஃப்" என்பதில் விவரிக3 பார்ப்போம்.
"சத்தியங்கள் காற்றில் சருகாய்ப் பறக்
கிறது.
எவத்த ஒரே கம்பிக்கை வாடி இறக் கிறது:
பித்தத்தைத் தேய்ந்த நிவா 'ச்சிய டிக்கிறது.
. துயில் வரவில்ஃவித்துகீன. " தனிமையின் துபரை பி பூமி ங் து தருகிருர்
இதில்,
"போகிறேன் என்ருே சொன் ரூப்" என்ற
தில் "P.ஃாத்,
தேடித் தேடி ஆழிக்கரையில்
ஒருபேண் வாடு கிருள்' என்ற கடைசிவசி கள் கெய்தல் சீன மக்களுக்குரிய இரங்கக் எம்முள்ளும் சர் முப்பி விடுகிறது. காதல்

Page 16
உணர்வைப்புலப்படுத்துவதில்" ஹோகவி'யை விட நீராவணன் கை தேர்ந்தவர்
பதை இட நில் காணலாம்.
தரு மவிச் சுவிதைகஃா விட நீராவன வின் கவிதைகளின் காணக் கூடிய சிறப்பு. அவற்றிலுள்ள சமூகப் பிரக்ஞை எனலாம் அவ்வாறு என அபி ரது கவிதைகள் பிரசங்க பிரசார பாrfயில் அமையாது கலேயழகு டன் காணப்படுகின்றன. (முன்னர் தமிழி யக்கப் பிரச்சாரப்பாடல்களும் எழுதியவர் தான் நீலாவணன். ஆனல் அவற்றில் கூட ஒரு கீஃபழகு இருந்தது. ஆணுல் காசி ஆனந்தன் போல் 'தமிழுணர்ச்சி"யிலேயே அமிழ்ந்து விடாால் தம்மை விலக்கிக் கொண்டது நீலா வரை ரிைன் கேட்டித்தனம் எனலாம்). "பாவம் வாத்தியார்" "பாப் விரித்துவையுங்கள்' 'பே ாக் கு" "இன்று உனக்கும் சம்பளமா" "தொண்டு என்பவை அவற்றில் குறிப்பிடத்தக்கன பாவம் வாத் தியாரின் நீலாவண 8ரின் சமூக ஈடுபாட்டைக் தரிசிக்க முடிகிறது என்பது காது அபிப்பிரா யம் சமூகப்பிரச்சினே பற்றிய கவிதைகளுக்கு தாரணமாக "தொண்டு" என்ற கவிதையின் கடைசி அடிகளே ப் பார்ப்போம்.
'. காகங்கள் சொண்டுகளே ப் பார்த்தேன் சுருக் கிென்றதுள்ளத்திங்: தொண்டுக்குக் கூலியவை கொண்ட பசு வால் மயிரைக் கண்டேன், "இதென் விர சனம் தொண்டருங்கள் ୍ if it so if a sifia!!! என்றேன் கடலேயிலே ஆாரம் நோக் கிபன் து சென்றார்ந்து கொண்டென்ஃனப் பார்த் துச் சிரித்தனரிே" "தொண்டேன்ற பெயரில் சில சமூகசேவை முதலாளிகள் நடத்தும் திருக்கூத்தை எள்ளி நகைக்கிருர், இக் கவிதையில் நீலக வன்னன். "இரவு வருகின்றது" "துயில் வா வில்ஃ' என்ற கவிதைகளில் படிமங்களே அழகாக க் கையாளுகிருர் வேருேர் சுவி தையில் 'காஃப் மலர் பார் கடலில்" என்று குரியனேச் சுட்டுகிருரே அதில் தருமுவைக் கூட துர வைத்து விடுகிருர், "பனிப்பாஃ" என்ற கவிதையில்,
13

என்பதனுல் என்றென்றும் இந்த நெருப்பெரித்திருக்கும்: அன்பு மன ஆழ்குழியுள் அமைந்தடங்கி ஒளிர்வது போன்' இந்த நெருப்புக் குழியுள் எந்நாளும் தவி பாது "
என்கிருரே அந்த அடிகள் மட்டுமன்றி முழுக் கவிகை யுமே படிக்கும்போது ரிஷி களின் ஒபாக்கினரியை நி னே புெ படுத்திய வாறு எம்மை வேதகாத்தில் கொண் டு போய் நிறுத்தி விடுகிறது."சுமை "கடகி"ே என்பன வியாபார பயப்பட்டு விட்ட இன் எறய சமயச் சடங்குகளே . ஆலய முறை களின் குறைபாடுகளே, வெளிக்காட்டுகின் றன. ஏ. ஜே. குறிப்பிட்டது போ ல் "முருங்கைக்கா யு'ம் சுவைக்கிறது.
* ఓరికా భా? ఇi * "ஒயுமோபித்தம்" "சட்டக் கிளப்பு மாநகர்' போன்றவை வே று ம் சத்தங்களாக், சீலங்கை திசைச் சப்தங்க னாக, வெறும் புனேவுகளாக நின்று விடுகின் றன. படிக நெருக்கம் தருமுவிடம் உள்ள குறை என்ருல், சந்த நெருக்கம் நீங்ாவ னதுை எனலாம். சந்தங்களின் மீது நீவா வணனுக்குள்ள பற்ரூல் கவிதை I u IEI IE, LU? கிறது. "மின்னல்" என்ற கவிதை அதற்கு உதாரணம், தருமுவின் "மின்னல்" இதன் ஆள் பளிரிடுகிறது."குற்ருலுக்குறவஞ்சி"யின் அதீத புனேவுகளும் நீலாவணனிடம் உள்ள குறை பாடு. "பொன்னி ைபற்புறம் போவதேன்" கதிர் பொறுக்குகின் ருள் என்பன பாரதி தாசன் பாணியில் சென்று பொன்னியின் அழிகை மட்டுந்தாஞ L u T l Girl air Eri? Li IT IT மியப்பிரச்சிஃனகளுக்கும் லாவகமாக அவற் னேறத் திருப்பி விட்டிருந்தால் சுவை யாக இருந்திருக்கும். பொன்னியின் முதலே கள் எத்தனே தரந்தான் நெற்குட்டு "கி Eமச் சுமைகளேத் தாங்குவது?
கடைசியாக "வழி" குறுங்காவியம்பற்றி ஒரு குறிப்பு. 1962ல் புதுக் கவிதை பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்த காலத்தில் எழுதப்பட்டது இது சங்ககால யாப்புத் தொட்டு திருப்புகழ்ச் சந்தம் வரைநீலான்" னுக்குநல்ல ஆட்சி உள்ளதுபோற்றத்தக்கது.

Page 17
அப்பால்சென்றுபுதுக் கவிதைப்போக்கையும் நல்ல கண்ளுேட்டத்தில் பார்ப்பாரோ எனும் சிர்தனை எழவும்,அங்கேதான் "வழி அடைக்கும் கில் வந்துவிடுகிறது. "வழியில் அறவழிப் புலவ'னின் யாப்புவழிக் கவிதை க்ளைப் பாராட்டியுரைக்கும் தமிழ்த் தாய் ‘புதுமைவாணனின் புதுக் கவிதையை நக்கி உரைக்கிருள். அவன் நகுவது "புதமை arrow girl-Avost urt G is far ajar aheir புதுக்கவிதையைத்தான். அந்தப் பரிகசிப்பு நீலாவணனுக்குத்தான் சாருவது. ob0.992 வின் புதுக்கவிதையைப் பாடியிருந்தால் ஒரு வேளை தமிழ்த் தாய் தலை நிமிர்த்தி விதந் துரைக்கக் கூடுந்தானே (பரிகசிக்க என்றே நீலாவணன் கவிதை எழுதியது ஒன்றும் புதிதில்லை. "வழி" பற்றி விமர்சித்த முரு கையன் கூட ஒரு காலத்தில் "எழுத்து'வில் பரிகசிக்க என்றே புதுக் கவிதை சில "எழுதியவராம். இக்குறுங் காவியம் பற்றி அல் ர் சிலாகித்து எழுதியுள்ளதைப் urriš தால், பல மார்க்சீயப் பண்டிதர்கள் கை விட்ட பின்னரும் கூட புதுக்கவிதைபற்றி இவரின் (குளியலறை முணுமுணுப்பு ஒய வில்லை போலிருக்கிறது.) பழம் புலவரை துணைக்கழைத்து.
"என் காதல் கவிவேந்தர், க்ேட்டிருந்
A5rab
உன் தலையைக் கிள்ளி எறிந்திருப்பார்கள்
கிணற்றுக்குள்ளே "' sa sin for chu'll-il i பொம்மன்” பாணியில் புதுக் கவிதைக்கெதி ராய் குரல் எழுப்பும் நீலாவணன் , வசன கவிதை பரிசோதனையிலீடுபட்ட utar pr69 யைக் கூட தனக்குத்துகினக்கிழுத்திருப்பது சுத்த அபத்தம், புதுக்கவிதைக் கெதிராக அவர் முன்வைத்த 'நியாயங்கள்” எல்லாம் அறிவவழிப்பட்டவையல்ல! உணர்ச்சிவசப் பட்டவை.
ஒரு மனவருத்தம், அற்புத அர்ன கவி தைத் திறனுடைய நீலாவணன் தமது தனி சனத்தை விரிவுபடுத்தியிருந்தால் “ህይዽ)
இன்முதல் கவிமகனுயிருந்திருப்பார். இத் தொகுதி ஏற்கனவே வெளிவந்திருத்தால்

அத்தத் தரிசனம் பெற விமர்சனங்கள் உதவியிருக்கும். அதற்குள் “ gaudio” கொளள முக்திவிட்டாரே எனினும் இத் தொகுதியில் இடம் பெருத “ஓ.வண்டிக் afrtirfare. ” பாட்டு ஒன்றே போதும்நீலாவணன் எம் வினவுடன் வைத்திருக்க,
as &am 4, - 59auras இரண்டு கவிதைத் தொகுப்புகள் பற்றியும் சிறுகுறிப்பு மரபுக் கவிதையோபுதுக்கவிதையோ, அல்ல இனி வாழப் போவது தருமு சொன்னரே " என் கும் பரந்த கவித்துவம் என" -sydø så திய இருப்பின் நின்றவாறே அந்தஇருப்பை சமூகமும் உணர்ந்தெழ ஒத்துழைப்பதே Qaðfl sumraph கலையாகும். அதற்காக கவிதை கட்டு  ைர ரே முழ துர வதைக் கைவிடுதல் என்பதில்ல. ஆ ஞ ல் எழுதுவது மட்டுத்தான் என்பது இருக் காது. ஏனெனில், வாழ்க்கையே வாழும் கவிதையாகி விடுமல்லவா?
(குறிப்பு: “கைப்பிடியளவு கடல்" விமர்சனத்தில் வரும் கவிதை ஒப்பீடுகள் LI Á mó- மே ற் படி ஒப்பீடு கன் அப்படியே ஒட்டு மொத்தமாகசரியாயி ருக்க வேண்டுமென்பதல்ல. ஏனைய உட னிகழ்கால கவிதைகளின் பாதிப்பு:உண்டா எனப் பார்த்ததன் விளைவே. ஆனல் அக வுணர்வுள்ள கவிதாசக்தியுள்ளவர்களின் கவி தைகளில் படிம, உவமை, கருத்து ஒத்தி யைபு இருப்பதும் ஆச்சரியப்படத்தக்க தல்ல. ஆளுல் அதே அகவுணர்வுள்ள கவி 655ar வேருெரு அகவுணர்வுக் கவி ஞரைப் பாதிப்பதும் ஆச்சரியமானதல்ல. ஆயின் இவ் வொப்பீடு, எவ்விதத்திலும் திருமுவின் கவிதா ஆற்றலச் சர்தேவிப்ப z5rtů அர்த்தப்படுத்திக் கொள்ளக் alsTs)
113

Page 18
தான் புரிந்து கொள்ளாதி எந்த வி என் இலக்கியத்திலே இடம் பெருது எ arth எதுவும் வெறும் கற்பனையை நம்பி டுக்கவில்லை வாழ்விலேயுள்ள சுகதுக்கங்க3 பார்த்தவன் நான்.”
இது தமிழ் நாவலுக்கு நூற்ருண்டு. அது போலவே சரத்சந்திரருக்கும் இது நூற்றண்டு. தமிழ் நாவல் இலக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சரத் சந்திரரை இவ்வாண்டிலே கினெவு கூர்வது மிகவும் பொருத்தமான காரியமென்றே எண்ணுகிறேன். இந்திய உப கண்டத்திலே வங்காளம் அரசியல் ரீதியாக மட்டுமன்றி, கலாசார வழிகளிலும் தீவிர பங் கினை எடுத்ததோடு அமையாது பிற மாகா னர்களுச்கும் முன்னுதாரணமாக afar nå தியது என்பது வரலாறும், வழிமுறையு மாகும். தமிழிலே பெருமளவுக்கு அறிமு கமானவர் சரத்பாபு, நவீனங்களாயும், *ஒறு கதைகளாகவும் மட்டுமன்றி திரைப் படங்களாகவும் அவரது படைப்புகள் தமி ழருக்குப் பரிச்சயமாகியுள்ளன, சரத்சந்தி proj68) l— ĉu படைப்புகள் அவருடைய கால வரலாறு சிந்தனைகள், அரசியற் போராட் டங்கள் மனுேபாவங்கள் ஆகியவற்றை அறியும் சாதனம் என்பதோடு மட் டு ம் ஒய்ந்து விடவில்லை. அவரைப் போல, ஒடுக் as lull- மக்கள் புறக்கணிக்கப்பட்ட பன்கள் ஆகியோரை எந்தவொரு இந் திய மொழி எழுத்தாளனும் அ வ ச தி காலத்திலே எடுத்தாண்டதில்லை. அதன லேதான்நிலப்பிரபுத்துவம்,பெண்ணடிமைத் தனம் ஆகியவற்றைச் சுமந்திருந்த இந்திய மொழிகளிலே அவர் குரல் ஒங்கிக் கேட்க முடிந்தது: சமூகப் புரட்சியை subt firl Dras ஒலித்த வண்ணம் எழுத முடிந்தது. பின் னர் அக்குரலே அரசியல் இயக்கங்களிற் கும் வலுக் கொடுக்க முடிந்தது.
சரம்சந்திரர் இனம் பருவத்திலே மிக வும் குறும்புக்காரன். மிகப் பிரச்சினையுள்ள குடும்பத்திலே பிறந்த போதிலும், பெற்

ஷயமும் ir iss 《༽ o
உருவெ சரதசந்தரா.
ள நேரில்
செ. யோகநாதன் சந்திரர்.
ருேர் இவர்மீது மிகவும். பிரியங் கொண் டவர்கள். சங்கீதத்திலும், ஓவியத்திலும் விருப்பமும் பரிச்சயமும் கொண்ட s rあ பாபு, இளவயதிலேயே இலக்கியத்தில்பெரி தும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஒ வ ர் தம் நினைவுக் குறிப்பிலே பின்வருமாறு எழு தியிருக்கின்ருர், வறுமையிலேயே என் இளமையும், யெளவன தசையும் கழிந்து விட்டன. நான் அதிகமாகப் படிக்கவில்லை. தந்தையிடமிருந்து விலையில்லாத புத்தியை யும் இலக்கியத்தில் ஆழ் ந் த பற்றையும் தவிர கான், வேறு எதையும் பெறவில்லை. சிறுவயதிலேயே வீட்டைத் துறந்து இக் தியா முழுவதையும் சுற்றி வந்தேன்.என் தந்தையின் ஆற்றலோ அபாரமானது சிறு கதை, நாடகம், கவிதை, நவீனம் இப்படி எந்தத் துறையிலும் அவருக்குக் கைப்பழக் கம் உண்டு. ஆனல் அவர் 61ழுதியது ஒன் ருவது பூர்த்தியாகவில்லை. என் இளமை பிலே அவையே உற்சாகத்தைக் கொடுத்து என்ஆன எழுதத் தூண்டின. அவர் அரை குறையாக விட்டுச் சென்ற விஷயங்களை எப்படி முடிக்கலாமென்ற கற்பனையிலேயே துரக்கம் பாராமல் இரவு நேரங்களைக் கழிப்பேன்." 1903ம் ஆண்டிலே சரத்பாபு பர்மாவுக்குப் பிரயாணமாஞர். பதின் மூன் முண்டுகள் அங்கே கழிந்தன. இக்காலத் திலே இவர் சிறைய வாசித்தார் , ஓவியங் assir விரைந்தார். 1919-1920 காலப் பகு டுயிலேயே வங்காளத்திலே இவாது புகழ் பரவ ஆரம்பித்தது. *வழிகாட்டல", துவின் மகன்' ஆகிய கதைகள் வங்கஇலக கியத்தில் கிளர்ச்சியை எற்படுத்தின, எல்லா வற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல சரித்கிர ஹீனன்" காவலும் வெளியாகிற்று. ‘வங்

Page 19
'ாள சமூக வாழ்வின் அம்சங் ைொல்லா 6:ற்றையும் சரத்பாபுவின் எழுத்துக்கள் ஆழ்ந்து வெளிப்படுத்துகின்றன. சரித்திர ஹீனனும் கிராம சமூக"மூம் ‘பூரீகாந்த னு'ம் "வழிவேண்டுவோரும் வங்களே இலக்கியத்தில் மட்டுமன்றி. இந்திய இலக் கியர்களிலும் தாக்குதல்களை ஏற்படுத்தின. சரத்சர்திரர் வெறும் இலக்கியவாதியாக மட்டும் நின்றுவிடவில்லை. சமூகப்பணியீ லும் அவர் ஈடு பா டு கொண்டிருந்தார். இக்திய சமூக வாழ்வின் அடிமைத்தனங் களையெல்லாம்நிர்மூலமாக்க வேண்டுமென்ற ஆவேசம் அவரிடம் கனன்றுகொண்டி ருந்தது. அரசியல் கொழுந்துவிட் டு ப் புரட்சித்தீயாக வீசிக்கொண்டிருந்த வங்கா சாத்தில் வாழ்ந்தவர் சரத்பாபு, விடுதலைப் போராட்டஇயக்கமானகாங்கிரசிலும் இவர் இக்னர்து போராடியிருக்கிருர். ஹாவ்டா ஜில்லாக் காங்கிரஸ் தலேவராக இரு த் த வேளையில் சொல்லாலும், செயலாலும் தீவிரப் பணிபுரிந்த சரத்பாபு, சுபாஸ்சந்திர போஸின் பிரியத்துக்குரியவராயிருந்தார். அரசாங்கத்திஞல் அபாயகரமானவர்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பல புரட் சியாளர்களை இவர் தம்மிடம் தலைமறை வாக வைத்திருர்திருக்கிருர். அவரின் "வழி வேண்டுவோர்" (தமிழில்-பாரதி) அவரின் அரசியல் பிரக்ஞையையும் தெளிவாகவே தெரியப்படுத்துகின்றது, சரத் சந் தி ர ர் வாழ்ந்த காலத்திலேயே போற்றப்பட் டார். 1938ம் ஆண்டு சரத்சர்திரர் கால மாஞர். ஆயினும் அவரின் இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் வங்காளத்தில் மட்டு மன்றி, பிறமொழிகளிலும் மறுபிரசுரம்ஈ கிக் கொண்டிருக்கின்றன. சரத்சந்திரர் பூநீகாந்தன், என்ற தமது உன்னதமான ாாவலை நாலு பாகங்களாக எழுதிஞர். இதை ஈ. ஜே. தொம்ஸன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் இத்தாலிய, பிரஞ்சு மொழிகளுக்கும் அறிமுகமாயிற்று. வழிவேண்டுவோர்" என்ற நாவலே புரட் சியைத் தூண்டுவதாகக் கூறி பிரிட்டிஷ் அரசாங்கம் பலமுறைபறிமுதல் செய்தது.
தமிழில் மார்க்ஸிம் கோர்க்கியைப் போலவே பரந்துபட அறிமுகமானவர் சரத்
5

சந்திரர். தமிழிலே எழுதுவோரும், வாசிப் போரும் கவருக பயில வேண்டிய ஒரு வர் சரத்சந்திரர் என த் துணிந்து கூற லாம். அவருடைய "பூரீகாந்தன்", "பாரதி”, “Gougras?”, o gradw day59” ота, до клеusijascir தமிழிலே வெளியாகிப் பெரும் புகழ் பெற் றவை. நான் அறிந்தவரை இவ்விலக்கியங் களின் தாக்கம், இன்றைய மு ன் ன விை எழுத்தாளர்கள் பலர்மேலே அழுத்தமா ப்ே படிந்திருக்கின்றது.
இந்திய மொழிகள் ஏகிாய்வற்றில் சரத் சத்திரரின் நவீனங்கள் மொழி பெயர்க்கப் பட்டதோடு நில்லாது, திரைப்படங்கனா கவும் உருப் பெற்றிருக்கின்றன. தமிழிலே "தேவதாஸ்”, “கானல்நீர்" ஆகிய  ைவ திரைப்படங்களாக வெளி வந்துள்ளன.
சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்துவ தில் சரத்சத்திரர் மிகவும் ஆர்வமும் அவ தானமும் காட்டியிருக்கின்ருர், அவர் முற் ருக்வே அரசியல் இயக்கங்களிலிருந்து விடு பட்டிருக்க முயன்ருர் என்ருெரு அபிப்பி ராயமும் சில விமர்சகர்களால் வெளியிடப் பட்டதுண்டு. அது வெறும் ஆராய்வற்ற, மேலெழுந்தவாரியான எண்ணமாகும். சரத் பாபுவுக்கு சமூகத்தை விட்டு ஒதுங்கியிருக் கும் எண்ணம் என்றுமே இருந்ததில்லை. அவர் சுதந்திர இயக்கத்திலும் தலைமை வகித்து வழிநடத்தியிருக்கிருர், “பெண்க குக்குரிய மதிப்பு", "தேசமும் இலக்கியமும்’ என்ற நூல்களில் அவரது தீவிர அரசியல் போக்கு விளக்கமாகின்றது. அன் ை Ao su வள்கானத்தின் பிரதான அரசியல் கட்டு ரைகளாக சரத்பாபுவின் சிந்தளேகள் பரி ணுமம் பெற்று, எழுச்சியையும் செயற் பாட்டையும் ஏற்படுத்தியுள்ளன. அரசியல் வழியில் இவர் சுபாஸ்சர்திரபோளின் இயக்கத்தை முழுமனதோடு மூர்க்கமான போக்கில் ஆதரித்தார். பிரிட்டிஷ் அர சாங்கத்தினுல் தேசவிரோதக் குற்றம்சாட் டப்பட்ட லால்விஹாரி போன்ற தேசபக் தர்களுக்கு புகலிடம் கொடுத்தவர் சரத் Lury. alpyth a bassrorissir as
IS

Page 20
பேதங்கள் அவரின் மனதிாேப், பெரிதும் துன்புறுத்தின, சிந்திக்க வைத்தன; செய லூக்கத்*தத் தளர்த்தின. இதை அவரின் எழுத்திலே பார்க்கலாம்.
இலக்கியத் துறையிலே தம்முடைய குரு நாதராக இரவீந்திர காத்தாகூரை கொண் டாடியவர் சரத்பாபு. ஆயினும் தாகூரை விட அவாது எழுத்துக்கன் மேம்பட்டிருந் தன. விமர்சகர்கள் தாகூரையும்விட சரத்பாபுவை வெகுவாகக் கு  ைற த் து க் காட்ட முயன்ற போதிலும், பரவலான வாசகர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தாகூர், சரத்சந்திரரைப்போல பிரச்சினை களை அணுகவோ, துணிவுடன் விமர்சிக் கவோ, சமூகக் கட்டுக்களை: உடைத்தெறி யும்படி தூண்டவோ தன் எழுத்தைப் பாவிக்க முயன்றதில்லை. அதஞல்தான் தாகூரே, சரத்சந்திரரைப் பற்றிக் கூறுகி இறபோது பின்வருமாறு குறிப்பிட்டார். **. எத்தனையோ மாமூத்தாளர்கள் புகழ டைத்திருக்கலாம். ஆனல் மக்களின் உள் ளத்தைக் கொள்ளை கொள்வதில் சரத்பா புவுக்கு இனே வேறு யாருமேயில்லை. வங் காளியின் உள்ளம் ஒேதனைப் படும்போது அதைக் கண்டறிந்த பெருமை இவரைத் தான் சாரும்."
சரத்சந்திரர் 6ாத்தகைய இலக்கியத்தை வற்புறுத்தினர்?
அவர் உண்மையான பிரச்சினையை,சரி யான தீர்வோடு விமர்சிக்க வேண்டுமென் பதைத் தனது கட்சியாகக் கொண்டிருத் தார். உண்மையை வற்புறுத்துவதில் தயவு தாட்சணியத்தை அவர் அனுமதித்ததில்&ல. இந்தியாவின் பாரம்பரியப் பண்பாடென்ற பெயரில் பிற்போக்குத் தனங்களை நுகத் தடியாகப் பூட்டிக்கொண்டு உழலும் இந்திய மக்களிடையே துணிவாகத் தன் னுடைய கருத்துக்களை முன்வைத்தவர் er ar šilurry. JewspGBaw0au as G9an i Dauryas ayib விமர்சிக்கப்பட்டவர் அவர். அண்மையில் பத்திரிகையில் க. நா. சு. குறிப்பிட்டி ருத்தபடி, சரத்சத்திரருக்கு வங்காள மக் கள் செய்த இருட்டடிப்புக்குப் பிராயச்சித்
16

தமாக, அவரை அவரது நூற்ருண்டு ஆண் டிலே மிகப் பிரபல்யப் படுத்திக் கொள்ள முயல்கிருர்கள் 6:ன்ற கருத்து, ஏற்கத்தக்க தல்ல, சரத் சந்திரர் நிலப்பிரபுத்தவ بیت b சங்களை வரவேற்ற விமர்சகர்களால் இருட் டடிப்புச் செய்யப் பட்டாரே தவிர, வங்கா ளத்தின் பெருந் தொகையான மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்;போற்றப்பட் டார் விமர்சித்துஆராயப்பட்டார்சரத்சந்திர ரின் இலக்கியப்போக்கு அவரின்காலத்தி லேயேஒரு அடிப்படையான இலக்கியசித்தார் தத்தைஉருவாக்கிற்று.அவரே தமது கட்டுரை யில் குறிப்பிடுகின்ருர், “இந்தக் காலத் தில் எழுத்தாளர்களை இலட்சிய வாதிகள், யதார்த்த வாதிக்ள் என்று இரண்டுவித மாகப் பிரிக்கின்ருர்கள். நான் இரண்டா வது பிரிவினைச் சேர்ந்தவன், யதார்த்த வாதி. இதனுலே எனக்கு மிகவும் கெட்ட பெயர். கலை என்பது மனிதனுடைய சிருஷ்டி, அது இயற்கை அன்று, வாழ்வில் நடப்பதெல்லாம் புனிதம் என்று சொல்லி விட முடியாது,அழுகலே முக்கால்வா சி. அவை இலக்கியத்துக்கு உதவாத விஷயங் கள். இயற்கையை உள்ளபடி வர்ணிப்பது வெறும் போட்டோ. அது வர் ன மும் ரேகையும் கொண்ட சித்திரமாகாது. தின சரிப்பத்திரிகைகளில் வெளியாகும் மயிர்க் கூச்செறியும் சம்பவங்கிள் இலக்கியமாகுமா? குணசித்திரங்கள் வரைவதென் ருல் அது லேசான காரியமல்ல: கலேநோக்கு அனுப வம் அவசியம் வேண்டும். கற்பனை ஒன்று மட்டும் இருந்தால் போதாது. இருதயத் தின் அனுதாபங்களையெல்லாம் சொரிந்து கதாபாத்திரங்களை உருவாக் க நான் முயன்று பட்ட கஷ்டங்கள் எனக்கல்லவோ தெரியும்? . நன்மையும் தீமையும் உலகில் சேர்ந்துதான் இருக்கும் நல்லதை நல்ல தென்றும் கெட்டதைக் கெட்டதென்றும் சொல்வதை ஒருநாளும் கலை தடுக்க sí2ávőay(Bau."
சரத்சந்திரர் ஒவியத்திலும், சங்கீதத் திலும் கொண்டஈடுபாட்டிகின அவ f ன் எழுத்துக்களில் பரந்துபடக்காணலாம்.
இவைகளைப்போல நதிகளையும் அவர் மிக

Page 21
வும் நேசித்தார். மதுரமான அவற்றின் ஓசை, செழுமையினே அள்ளித்தரும் வள மான செளந்தரியம் ஆகியவை அவரை மிகவும் வசீகரித்தன. கங்கா நதி து வருக் குக் காதலுக்கு உரியவனாக இருந்தாள். பான்ரித்ராசில் கங்கா நதிக்கு எதிராகச் சில காலம் அவர் வாழ்ந்தார். ரதியின் ஒரமாள் வாழ்ந்ததிலேயே நிம்மதியையும் ஆனந்தத் தையும் அவர் கண்டார்.
சரத்பாபு வங்காளத்தின் இருதயத் தைப் பிரதிபலித்தார்; அதற்கூடாகவே
"நவீனத்தமிழ் இலக்கிய வரலாறு
-180ெ தொடக்கம்"
-இன்னுெருவருடன் சேர்ந்து நான் எழுதிக்கொண்டிருக்கும் இவ் ஆங்கி வ நூலுக்கு 1958 க்குப் பின் ஈழத்தில் வெளி வந்த ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள், சஞ்சிகைகள்" எழுத்துக்கள் தேவை, ஆர் வவர்கள் கீழ்வரும் முகவரிக்குத் தங்கள் படைப்புகளேயும் நூல்களேயும் சஞ்சிகை களேயும் அனுப்பி வைப்பின் மிக்க உதவி பாவி இருக்கும்.
சோ. சிவபாதசுந்தரம்
சிராதுஸ்தி" 19, காமராஜ் அவெனியு
அடையாறு தழிழ் நாடு ፭0ዕ]8ህ.

இந்தியாவின் சாதாரண மகனோபும், அபாக்கியவதிகளேயும் உலகம் காண வைத் தார்' பலவிதங்களிலும் வங்காளத்தின் இலக்கியப் போக்கு, அவருடைய காலத் நிலிருந்துதான் புதிய உணர்வோடும், கம் ரபாது உண்மையோடும் நீ வீ ன மா ன
LT GT75 år? அடியெடுத்து துைக்கத் தொடங்கியது.
திரு மார்ட்டின் விக்கிரமசிங்கா வின் மரணம், நவீன சிங்கள இலக் சியத்திற்குப் பேரிழப்பாகும். நாவ லாசிரியராகவும், சிறுகதையானராக ஆம், விமர்சகராகவும் அவர் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார். அவரது இரண்டு நாவல்கள் லெஸ்ரரின் கை வண்ணத்தில் அழகிய திரைப்படங்க
னோகவும் வந்துள்ளன.
சென்ற இதழில் "தனிச் சொத்து" பற் றிய மதிப்புரையை எழுதியவரின் பெயர் "கணபதி" ஆகும், தவறுதலாக இது விடு பட்டமைக்கு வருந்துகிருேம்.
-நிரிவாக ஆசிரியர்.
17

Page 22
did. Best compliments
Telephone: 35796
 

29, DAM STRET,
COLOMBO, 12,

Page 23
திருவிழா
தான் உடுப்பெல்லாம் *-9ě v Jagai தமா விக்கிறன். 3ாண்டாலும் திருப்தி யில்லை. கன் இ94யை எடுத்து, அசைக்கப் பிடிச்சு இன்னுமொருச்காப் Unráš6 Apaw.” Uuu sy buorr, "கனகம் 67g u9arat” எண்டு கூப்பிட்டுக் கேக்குது. புறப்பட்டு விட்டம், எங்களுக்குப் பின்னலை ქ-ნ th t? ஒடி ஒடி வாருண். தம்பியின்ரை (урад; தில் அப்பிக்கிடந்த -- 60PDT, ay ib o nr அழுத்தித் துடைச்சு விடுரு. நான் முன் லும் பின்னும் பக்கமும் சரிஞ்சு, stra சரியா இருக்கோண்டு Lunraš86 pdr.
இண்டைக்குச் சரியான சன மாக க்கிடக்கு. பத்தாந்திருவிழா By 7 LIT எழுப்பந்தானே கோ " 3Dl. மூண்டுவீதியிலும் சிகரங்கள் கட்டியிருக்கு லவுஸ்பீக்கர் Luft G6) g . 2 Lu Luas arrf” u l-G69 வேட்டி *சித்து, பட்டுச்சால்வை கட்டி பீருக்கினம், சிலபேற்றை கழுத்திலை பெரிய தங்கச் சங்கிலியத் தொங்குது, அவையள் சனங்களுள்கள் அங்கையும் இங்கையும் ஒடு கினம், சகடைச் சோடினை இன்னும் (pg. பயில்லை. இலை குழை பூக்களாலை சோடி&ன கடக்குது. * ауđa uopš கொப்புகளும், அது தேக்கு இடைக்கிடை சொருகியிருக்கிற தாமரைப் பூவளும்,நல்ல வடிவாக் கிடக்கு.
மேனச்சமா டேக்குது. காங்கள் பொம் år UE danas வந்திட்டம். பொம்பிகாயன் சல்ல நல்ல சாறிய கட்டியிருக்கினம். மச் சாள். கல்லொரு காஷ்மீர்ச்சாறி கட்டியி முக்கிரு. என்இப் பாக்கிறன், நானும் அவ் '" Apairyu Saitor கிடக்குது. என்கிாயும் பொம்பிகளபள் Jejug ësh. kurrë கிற மாதிரி தெரியுது.
6

த. ஆனந்தரியில்
ஆம்பின்யன்பக்கம் பாக்கிறன் தேடித் தேடிப் பாக்கிறன் ஆராரோ பொடியன் கள் எல்லாம் நிக்கினம். குே அத்தானம் காணேல்லை. AV5Assrairappr சினேகிதரைப் பாக்கிறன் . அவையனையும் arrCardvar).
Asašiv (BL-Givaurri säas கொண்டுவந்து கோயிலுக்குள்ளை போகுது. ... -
மாமி சொல்லுரு அம்மாவுக்கு "பொடி யனுக்குத் தேப்பன் இண்டைக்கு சல்ல அடியெல்லே அவன் திருவிழா ஏளும். Gastralis ஏளும். அநியாயக் 44farnrah... வார் முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யும் கோவன் ஊரில ஒரு சனசமுக நிலபு மில்லை. ஒரு பொதுஜன கக்கூசில்ல. . pG9 grafprasa (ypanradpruh eitun வையும் சிலவழிக்க வேணுமே. Grairs (as illmar ... அப்பபாத்து, கோயில் மணி யமும் திண்டது. கொண்னனுக்குடது கோவம் வந்திட்டுது . ஆத்திரத்தில் மணி ஷன் ரண்டடி அடிச்சுப் போட்டுது. கட வுள் காரியமான சேரத்திலேயே, As a st கறை கதைக்கிறது பேயன். 67 aivC சொல்வி முடிச்சா.
"மருமேனுக்கு ஏன் இத்தப் புத்த. 14-**b...”” GT airg? Jaguhor.
GT aféOator in பத்திக்கொண்டு aloy குது. "உங்களுக்கெல்லாம் என்ன Gasinayab” எண்டு கேட்டிருப்பன். குமர்ப்பிள்ளை எண் டிட்டு பேசாமல் விண்டன். சரியான கவ லயாக் கிடக்குது. இத்ால J9YAöAsnTaör 89av» Opprth இண்டைக்குக்கோயிலுக்குவராரோ.
Mwafri சனங்களும் "அரோகர ண்ண்டு சத்தம் போடுைொம். og DFr09 பாரை சகடையிலே ஏந்தியாச்சு.பக்கத்திய பின்வாயாரையும் ஏத்தியாச்சு. சLை
I9

Page 24
அசையத் தொடங்குது.
சகடை வடக்கு வீதியிலே வந்து நிக்க, பூசை நடக்குது. ஐயர் மணியைக் கிலுக்கி" கைப்பூர தீபத்தைக் காட்ட, எ ல் லா ச் சனங்களும் 'அரோகரா. அரோகரா." எண்டு சொல்லி, கைகளை உயத்தி கும்பு டுகினம்- எல்லாரும் ஆர்வமாய் சகடைக்கு முன்ஞலை பாக்கின்iம். பொழிப்புத் திரு விழாவெண்டால், வடக்கு வீதியிலை சுவாமி வந்தவுடனே, சின்னமேளப்பெட்டையள் வந்து நிண்டு, பாடுறதுதானே! அப்ப, சின் னமேளப் பெட்டையள் வந்து, கைகட்டிக் இண்டு, நிரையிலை நிண்டு பாடுகினம். பக்கத்து வீட்டு க ம லா சொல்லிரு' பொலிகை பொன்னுத்துரை செற்றும் நிக் குது" எண்டு. எல்லாரும் அவையளையே பாக்கினம். அவையள் சொண்டுக்கு கண் ணுகளுக்கு மைதீட்டி, நல்ல சரிகைச் சாறி யள் கட்டியிருக்கினம். அவையளின் ரை குரல் கலீரெண்டு கேக்குது. நல்லாத்தான் ஓடக்கு பாடி முடிஞ்சதும், அவையன் வாகன மண்டபச்துக்குப் போகினம். அவை பளுக்குப் பின்னலை, சின்னப் பெடியளெல்
ாைம் புதினம் பாக்க ஒடுதுகள்.
மச்சாளுக்கு கமலா ஆரையோ காட் டிச் ஒரிச்கிரு. ஏன் சிரிச்சினம் எண்டு விளங்குது. மீ  ைட் சி உடுத்திருக்கிற,
கசங்கின-கிளாஸ்நைலோன் சாறியைக் காட்டித்தான் சிரிக்கி 'ம். எனக்கு அவ வைப் பாக்க பாவமாக் கிடக்கு. அவ
வின் ரை முகத்தில சக்தோஷத்தைக்
கானன். அவவின் விரை கேப்பனும், இண் டைத் திருவிழாவுக்கு முன்னூறுரூவா குடுத் தவர்தானே! எனக்கெண்டா, கமலாவும் மச்சாளும் அப்பவெண்ண சிரிச் சிருக்கக் கூடாதுமாதிரிக் கிடக்குது.
வடக்கு வீதியிலை மேனச்சமா நடக்குது. பொழுது பட்டுக் கொண்டு வருது. லயிற் றுகளெல்லாம் திடீரெண்டு பத்த, நல்ல பிரகாசமா இருக்கு அந்த இடிஞ்ச ளத் எதச் சுத்தி, ரியூப் லயிற்றுள் போட்டுக் டெக்கு நடுவிலை வாட்டப்பம்ப் வைச்சு
120

பைப்புகள் போட்டு, தண்ணீரில் பூவா ணம் விட்டுக் கிடக்கு தண்ணீர்த்துளியள் காற்றிலை பறக்க, அதிலே கலர்லயிற்றுகள் பட, நல்ல வடிவாக் கிடக்குது. அந்தப் பாழடைஞ்ச குளங்கூட இண்டைக்கு நல்ல் லட்சணமாத்தான் கிடக்கு.
சனங்கள் கொஞ்சங் Gagsfriar uforr குறைஞ்சு கெ ண்டு போகுதுகள். "இப்ப போனுத்தானே, இரவு நிகழ்ச்சியன் பாக்க கெதியா வரலாம். கமலா வந்து கூப்பிடுரு. அவவுக்குப் பக்கத்திலை எங்களோடை படிக் கிற கனகாம்பாள் கிக்கிரு. கா ங் கள் ஏதேதோவெல்லாம் கதைக்கிறம், எங்கடை கதையன் முடியவில்லை. அப்ப, தம்பி வந்து ‘அம்மா வரட்டா"மெண்டு என்ரை சாறி யைப் பிடிச்சு இழுக்கிருன். “போவிட்டு வாறன்’ எண்டு அவையஞக்குச் சொல்லு றன். அப்ப மச்சாள் சொல்லுரு 'பத்து மணிக்கு கர்ணன் கோஷ்டியீன் ரை விகழ்ச்சி. கெதியா வாங்கோ' எண்டு,
O ( O
கோயிலுக்கு முன்னுலை அலங் கா ர மேடை போட்டுக் கி டக் கு. லயிற்றுகள் கண்ணப் பறிக்குது. மேடைக்குத் தெற் காலை பாயைப்போட்டு இருக்கிறம்.
'உந்த மேடைக்கு நானூறு et5urr
வாம் "எண்டு மாமி சொல்லுரு. எனக் கெண்டால் ஆத்திரந்தான வருது. ‘ச்சா. அநியாயந் தானே ...!" என்றன். <别g列
மாமிக்குப் பிடிக்கையில்லைப் GBurt Ba). "சாடிக் கேற்ற மூடி போலைதான் கிடக்கு" என்ரு. அம்மா சிரிக்கிரு- மச்சாளும் சிரிக்கிர. எனக்கு ஒரு மாதிரியாக் கிடக் குது. தலையைக் குனியிறன் .
ஆம்பிளையன் பக்கம் பாக்கிறன், கனக் கப் பேரெல்லாம் இருக்கினம். சில பொடி யன்கள் மாத்திரம் அவையளுக்கு பின்னுலை நிண்டு பக்கினம். நான் உத்து உத்துப் பா திறன். அங்கை. ஒ. அத்தானும் நிக்கிரு?ர். சிரிக்கிருர். எனககெண்டா சந் தோஷமா பிடிபடாமால்லாரும் வேட்டி

Page 25
சால்வை கட்டியிருக்க, சிலபேர் மாத்திரம் சேட்டுப் போட்டிருக்கினம்.அத்தானும் ஒரு இளஞ் சிவப்புச் சேட்டு போட்டிருக்கிரு?ர். அவருக்கு அது நல்ல எடுப்பாத்தான் கிடக்கு. அவர் இண்டைக்கு திருவிழாவுக்கு வரா மல் விட்டிருந்தால் என்னுலை நினைச்சுப் பாக்கேலாமல் கிடக்கு,
"அங்கயென அம்மா. அண்ணுவந்து
நிக்குது." எண்டு மச்சாள் சொல்லுரு. **ւb...... உங்கடை மரு மே னை ப் பாருங்கோவன் as அவரையும் . . . .
அவற்றை சேட்டையும். அவர் உதை விடார். கோயில் குளமெண்டால், உது தான் போடுவர்.’’ என்ரு மாமி. அம்பாசிரிக் கிரு. மச்சாள் என்னைப் பாக்கிரு. நான் மேடையைப் பாக்கிறன்.
கர்ணன் கோஷ்டியினர் மேடையிலே வந்து இருந்திட்டினம். முதல்லை, புதுப் பாட்டுப் போலை கிடக்கு மெல்லி ய குரல்லை ப7 டினர் ஒருதர். ரொம்ப நல் லாத்தான் இருந்தது. பிறகு, "எல்லோ"
ரும் எல்லாமும் பெறவேணடும் . . "என்ற பாட்டை அவர் பாடி முடிக்க, அத்தா னவை மாத்திரம் கைதட்டுகினம். எல்லாச் சனங்கம் படீரென திரும்பி, 966 it ளைப பாக்கினம். ஏதோ பைலாப் பாட்டை அக்கோடியன்காரர். வா சிக் கி ழு ή.
எல்லா வாத்தியங்களும் உச்சக் கட்டத் துக்கு வேலை செய்யுதுகள். பெலத்த கைதட் டோடை கர்ணன் கோஷ்டி முடிஞ்சுது. அத்தானைப் பாக்கிறன்; காணேல்லை. எனக்குச்சலிப்பாக் கிடக்கு து. தம்பி படுத் திட்டான். மாமி கொட்டாவி விடுரு, கமலா பருப்பு சாப்பிடச் சொல்லித்தாரு. சாமத்திலை அ ைசச் சாப்பிட ஒரு மாதிரி யாக் கிட்க்குது. வாயெல்லாம். ஒரே பச பசப்பு.
c "சின்னமேளம் நாலு கூட்டெல்லே இனிக் கொண்டந்து ஆட்டினத்தானே விடி பமுதல் முடியும்." என்ரு மாமி.
அத்தானத் தேடிறன். அவர் தேர் முட்டிப்பக்கமாய் வந்து நிண்டு என்னைச்

சோதிச்சுப் பாக்கிருமர், கவனியாத மாதிரி நிக்கிருர், அவற்றை சிநேகிதன் சிரிக்கி ருர் ஏதோ, அத்தானுக்கு அவர் சொல் லுமாப் போலை இருக்கு . . . எனச் குவெக்க மாக் கிடக்கு, சடக்கெண்டு திரும்பிமேடை யைப் பாக்கிறன் .
பொலிகைப் பொன்னுத்தரை செற் மே6 டக்கு வந்திட்டுது. சின்னமேளப் பெட்டை ஒருத்தி சல்ல வடிவா இருக்கிரு, மற்றப்பெட்டை சரியான பருமனுக் கிடக்கு கமலாவின்ரை தாய் சொல்லுரு" இஞ்சை யடி- ஒரு கடுவன் பூனை வந்து நிக்குது" எண்டு படீரெண்டி எல்லாரும் சிரிக்கினம் “ “einu Għenu rrumr வேல்முருகா." எண்டு பாடிக் கொண்டே ஆடு கினம். தாளக் காரர் அறம்பிற பாத் தாளம் போடுழுர், ஆர்மோனியப் பெட்டி பொன்னுத்துரை, சாஞ்சு சாஞ்சு வாசிக்கிருர் அவை பள் சுழண்டு சுழண்டு ஆடுகினம். வேர்  ை வழியுது. மூச்சும் எறியுமாப்போல கிடக்கு. ஆணு அவை சிரிச்சுக் கொண்டு " தான் ஆடுகினம் "அந்தத் தொக்கைப் பூதம் நல்லா ஆடாதாம். மற்ற வள் நல்லா ஆடுருள்." என்ரு மாமி. அவை யள் சல்லாக் களைச்சுப் போச்சினம். ےs( இன்னுமொரு பாட்டை ஆர்மோனியத்தில் அடியெடுத்துக் குடுக்கிருா பொன்னுத் இரை, அவை ஆடுகினம், துள்ளித் துள்ளி ஆடுகினம் சிரிச்சுக் கொண்டே ஆடுகினம், அந்தச் சிரிப்பிலே வேதனையும் இருக்குமாப் போல் கிடக்கு, எனக்கெண்டா அவை யளைப் பாக்கப் பாக்க, பாவமாக் கிடக்கு" "எங்களை மாதிரியாவது இருந்தா, இவை யளேன் இப்பிடி களைக்க விறுவிறுக்க 6 ---- வேணும்.? சரியான கஷ்டப்பட்டதுகள் போல 1
அத்தானைப் பாக்கிறன், அவரைக் கானேல்லை, நேரத்தைக் கேக்கிறன், "விடியப் போகுது- ஐஞ்சுமணியாச்க." 6T6ir cap as Darr,
லயிற்றுக்கள் மங்கலாத் தெரியுது சனங்கள் குறையுது சிலபேர் வீதியில
12

Page 26
அம்கையும் இங்கையும் அப்படியே விழுந்து நித்திரையாப் போயிருக்கினம், மேடை யில் செந்தாமரை சகோதரியன் குவிஸ்ற்
காலுசுன் உழைபுது, கால்களே நீட்டி i ual-lag, séive a scorá) 0l-4s Garil.'
unradsnrav Jylėšas - aggio.
சுவாமி வெளிக்கினம்பி, வீதிவலம் வரப்போகுது, மச்சாள் மாமியை எழுப் பிரு, சுவாமியை தூக்க, மாமா ஓடிஓடி ஆக்கஃக் கூப்பிடுக்ருர், மூத்துச் சப்பறத் ஓல சாமியை ஏந்தியாச்சு பூவாணங்கள், வெள்ளி வானங்கள் சிறுதுகள் கோட்டை வெடியள் அதிருதுகள் அவிட்டுகள், கெற் பத்தைக் கலக்கி மேலேபோய் வெடிக்குது கள் எவிவாணம் ஆக்களுக்கை பாஞ்சு பொருது, será5dr தள்ளுப்பட்டுக் கொண்டு, "ஐயோ-' எண்டு விலகி ஒடு தினம். ஐயர் சப்பறந்துக்கை ஒதுக்குகிருர்,
‘இவங்கடைவானக கலக்கத்தால்தான் நான் 'அப்பவே சொன்னஞள்- வெள்ள னப் போவமெண்டு- இவன் கேட்டாத் தானே-’ எண்,ை மணிஷி ஒண்டு மகளைப் பேசுது, சனங்களெல்லாம் பரபரத்து அல்
WITH BRST COMPLIMENTS
r
SREE RAJA
T. PHONE: 3470
2

லோன கல்லோலப் படுகுதுகள், சிலஉபய asTorf ayatiasikapas daduro), புகைக் குண்டு கன் விடுகினம், சரியா விரியாத குண் டொண்டு ஆற்றையோ விட்டில் விழுந்து எரியிறது தெரியுது. பொன்னப்பா கிழவ லுக்கு மேலை, வானம் விழுக்து, ஆஸ்பத் திரிக்குக்கொண்டு போரங்கள்." எண்டு ஐயாவந்துசொல்லுருர், சுவாமிவடக்குவீதி யாலே திரும்புது, மாமி சொல்லுரு “மூவா விரம் ரூபாயும் ஒரு ராவிலை க ரி யா ப் போச்சு - ?? எண்டு, மாமியின்ரை தத்து வத்தைக் கேட்டு அம்மா, *பிள்ளைாண்டு, வெட்டியிழுக்கிரு,
கிழக்கு வெளிச்சுக் கொண்டு வருது நித்திரை தூக்கத்திலை, ருேட்டிலை தடக்கி விழப்பாக்கிறன், ருேட்டிலை ஏதேதோ வாசகிங்களெல்லாம் சிவப்பாலையும் வெள் ளையாலையும் எழுதிக் விடக்கு, பின் ரூ லே வாற வார்ப்பெடியங்கள் சிலபேர், அதை யெல்லாம் உரத்து வாசிச்சுக் கொண்டு வாறங்கள் நாள் அத்தானை நிளேக்கிறன்
(1972 சித்திரை)
O
HTRADERS
226. 228, GASWORKS ST.
COLOMBO 1.

Page 27
Иlth Beat Coun(iliиienta.
A.
No. 7917. F
KRILL COL(
FOR ALL
SPARE PARTS,
HOUSEHOLD
BRASS AL-UNM
*^^^*y**
Geetha Trading
Company
yܝܬ
General erc hants in
Alt minium
4, Dam Street,
Colombo-12.
qSLSASSLALLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLALLSSLSLSSLSLALSLALLSLLLLSLLSLLALSLALSLSLSLSLSLSSASLSSLSLSSLASLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSqSA

ALLSSLSLAeAeA L SAASSLSLeLeeLSLSLSLSLSAASALeLeeLSSSMLeSeeSLLLeSLSLLLSLSLLALLSASLeLeSLSLAeSALALASeSLSeAqLSeLeLSLSLSLeMMSMLMLSeSeLALSLSLSLSLSLSLSL
DUSTRES
'olhengoda Rd, APONE OMBO.
GOOOS
NUM WORKS
*NYSNAPRAV! *ap-Aw". Nalawyewwww.
S
S. Arunachelam
Chettiar Sons
WHOLESALE & RETA, MERCEANTS
Dealers: OL, CATTLE FOOD, RICE, PROVISION & GROCERIES.
165, Fifth Cross st, Colombo-1 1. . .
Phone 2792
LALLSLLLALSLALSLALSLSLSLSLSLSL

Page 28
O LIBassir
si gaudia audi astrado பலரே காட விம், திரைப்படம் போன்ற ஏனைய கலை வடிவங்களில் அக்கறையற்ற,வெறும் "இலக் வியக் குறிக்காரராக இருப்பதோடு அவை பற்றிய அபத்தமான கருத்துக்களையும், இர சண்யையும்கொண்டுள்ளனர்.சராசரித்தமிழ் ஹிந்தி,ஹொலிவூட் திரைப்படங்களில் ஒரு வித தவிர்க்கஇயலாமையோடு அவர்கள டையும்திருப்தி,இதன் உறுதிப்படுத்துகிறது இவற்றின் நிழலாயமையும் நாடகங்களின் பாதிப்பும் இவர்களிடமும், ஏனய பொதுச் சுவைஞர்களிடமும் காணப்படுகிற்து.
இக் சில மாறத்தக்க, சூழலை உருவாக் கும் "கலஞர்களின் இயக்கம்" சில ஆண்டு கனாக நாடகத் துறையில் நிகழ்ந்து வருகி றது. அதில் தா. சக்தரலிங்கமும், தார் சிமகம்முக்கிய இடத்தை வகிக்கின்றனர். இருவருமே ஆற்றல் வாய்ந்தநெறியாளர்க னாக உன்னதோடு, சிறந்தநடிகர்களாகவும் உள்ளனர்சுத்தரலிங்கம்சிறந்தாடகப் பிரதி ஆக்குநராகவும், "அபஸ்வரம்' *ayflül' போன்றவற்ருல்" தன்னநிலைநிறுத்துகிருர், இருவருமோாடகத் தின் கருப்பொரூகிளப் பரி மாற்றுகையில் 'உக்கிரஹிப்பு" சிகழக்கூடிய தாய்ஒலி,ஒளி, பிற நவீனஉத்திகளைக் கையா கும் போது " குச er a 608Trissarras' சிறந்தானா அனுபவத்தைப் பெறமுடிகிறது. க்ற்தரலிங்கத்தின் விழிப்பு அபஸ்வரம்,இரு துயூரன்கள் ஆகியனவற்றையும் தார்சீசிய ன்ெ பிச்சை வேண்டாம், கோடை ஆகிய னிங்ற்றையும் இதுவரைபார்க்கமுடிந்தது கடுழியம், கந்தன் கருனே, புதியதொருவீடு என்பவற்றைப் பார்க்கச்சந்தர்ப்பம் கிடைக் கவில்லை, இருவருமே “உயர் இரசிகர்களைத் நிருப்திப்படுத்தமுயல்வதாகச் சிலர்,குறைப் Au9@sir ADGrif. Yasawegah “as arupavadasak saugiau ரொட்டிகளைச் சுடும் விவகாரமாக" கலைக ளைக் கருதியதஞல்வத்த கோளாருக, இத aburas Qಖ್ಖdrawrLಾಗ್ಯ? O
O
*அகில இலக்கியவட்டத்தினருக்காக " வஸ்நியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இ0 வசிக்கும் கி. எமிலியூஸ் என்பவரால்வெளிய

*கிருஷ்ணன் நம்பி"யின் அகால மரணம் அதிர்ச்சியையும் இழப்பையும், ஏற்படுத்துவி றதுஎவ்வளவுஆற்றல்வாய்ந்தகலைஞன் எழு திக் குவிக்க வேண்டுமென்ற அவசத்திற் காளாகி" அலட்டிக் கொள்ளாதவராக, "மெனளியைப் போல், சுந்தரராமசாமி யைப்போல் மிகக் குறைவாகவே அவர் எழுதினர். ‘இயந்திரங்கள் ‘இல்லாத-கைக ளிளுல் பொம்மை செய்யும் கலைஞளுக"த் தன்ன்ச் சமப்படுத்தி ஒர் முறை அவர் எழுதியதும்,இதாேப்புரியவைக்கிறது."காலை முதல்" "நீலக்கடல்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளே அவரது இலக்கிய வாழ்வில் எமக்குக் கிட்டின.
*கோஷங்கள்,குமுக்களினல்’ இலக் கிய ஸ்தானங்களைப் பெற முந்தும் நம்மவர்க Gilda “JavaSasë' gjasab fidë Gurrasaprrtas அவர் இருந்த போதும்கலந்துவம்,பொருச் திய படைப்புகளினுல் நவீனர், தமிழ் இலக் கிய உலகில் அவரது இருப்பு" ஸ்திரமாக் கப்பட்டுள்ளதென ரிச்சயம் நாம் சம்ப avrrib. AbAp6iv Gurrui iš Asmurfa air Lu prauao was அறியப்படாமலே, உரியமதிப்பைப் பெரு மலேவிரைவில் இறந்து போவதும் தமிழற ப்ப்பிறப்வதன் துரதிர்ஷ்டம் போலும்!
O 0 O
யாழ்ப்பாணத்தில் இப்பொழுதெல்லாம் இலக்கியக்கூட்டங்கள் பல அடிக்கடிாடை பெறுகின்றன. மறுபடியும் மறுபடியும்கான முடிகிற 25, 30, பேர்களே வருகை தருவார்கள். மேடையில் ஏறியதும் தமக் குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்ல முயல்கிற அவசரத்தில் பேச்சாளர்கள்பலர் பேசும்போது, பேச வேண்டிய பொருள்மட் டும்குறைவாகவேவெளிப்படும். இவர்களிற்கு என் இச்த “ஞாபகமறதி என்பது எமக்கு விளங்குகிறதில்லை .இலக்கிய* அக் கறையால் ‘வெல் மிகிாக்கெட்டு" மூன்று மணித்தியாலங்கள் வரை சிரம்துடன் இருந்து அவதானித்தும் பெறப்படுவது என்ன? என்பதில், ஏமாற்றமே மீஞ்சு கிறது. நேரவிரயமும், எரிச்சலும்தான் பயன் என்ருல் வருபவர்கள் தொடர்ந்தும் வருவார்களா? அமைப்பாளர்களும், பேச் gnarfaEytb ()sfl(ðuoevrraus sydason
கொள்வது நல்லது.
-ay. CaussørfraFrr
அலே"யின் சாதனங்களுடன், யாழ்ப்பாணம் ர், 13/9, மவுண்கார்மல் வீதி, குருசகரில் டப்பட்டது நிர்வாக ஆசிரியர் அ. யேசுராசா.