கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1976.09-10

Page 1
லுஷான் H, IT SIFILiI
மேஃபக் காற்று வீசிச் சுழலும் உறைந்த காலே நிலவின் ஒளி காட்டு வாத்துகள் அத்தித் துே உஈறந்த கால வினவின் ஒளி குதிரைக் குளம்புச் சர்தடி சே சங்கொலி மெல்ல, ஒலிப்பது
லு ரொன் கனவாய் இரும்புச்ச என்பது தமக்அொரு பிதற்றதே உறுதியான எட்டுகள் வைத்து நார் அதன் சிகரம் கடக் துசெ காம் அதன் சிகரம் அடக் துெ எதிர்வரும் மலேககோா கடலின்
மறைகிற ஒாயிருே இரத்தச்
LUL - ஒப்பசி
97,
205 LHг t
LLLLYSLLLLS LSL LLLLS LL LSLSL LL LLu D LD S LiiLMLSSZSLLYS S S L S L D S S S S SMSSSSSSS S S
 

பின்
ட்ெகும்
'யில்
ட்கும்: கேட்கும்
ரைாம்
* பாகும்
ாண்டிருக்கிருேம்
ான் டிருக்கிருேம்
நீலம்
சிவப்பு,
பிப்ரவரி 193;
--மா. ஒ. சேதுங்
தமிழில்:- எம். ஏ. நுஃமான்
SLSS SLSS q SSSMSSSMSSSSSSS SSAS SLSLSLSLSLSLSSSLSLSLSLS S S SSL S S

Page 2
ஆசிரியர் குழு;-
ஐ. சண்முகன் மு. புஷ்பராஜன் இ. ஜீவகாருண்யன் ~gy . Ĝ3u 3io trofráfnr
அன்பான வாசகர்க
இந்த ஆருவது இதழுடன் "அலை"க்கு நினைக்கையில் திருப்தியாயும், மறுபுறத்தில் ஆர்வமும், நம்பிக்கையும் மட்டுமே எம்மிட விட்ட நிலையில், பல சிரமங்கள் எம்மை தனித்து, அவற்றை எதிர்கொண்டிருக்க எமக்கு ஒத்துழைப்பு நல்கினர். சந்தாதி பரங்கள் சேசரித்தும், ஆங்காங்கே பிரதி கள நன்றியுடன் இவ்வேளை நினைவுகூர்கி இந்த உதவிகள் கிட்டுமெனவும் எதிர்பா
தரம் நிறைந்த விடயங்களைப் டெ இதழ் தாமதமாக வெளிவருவதற்கும் இ ‘ஒதுக்கமனப்பான்மை" காட்டியபோது, இ தனர். எனினும் மறுதலையில் சில நண்பர் குறிப்பாக மு. பொன்னம்பலத்தினையும், ! ளுக்கெல்லாம் எமது நன்றிகள்.
இதுவரை வந்த இதழ்களின் தர கிய அக்கறையானர்களின் விமர்சனக் கின்றன. இந்த உற்சாகம், தொடர்ந்து "ஆரோக்கியமான இலக்கியச்சூழலை' ሠnró 6NGjêê፡b.
அடுத்த இதழ் "ஆண்டு இலராக" இலங்கை, இந்திய இலக்கியக்காரரின் த தரமான படைப்புகளை எவரிடமிருந்தும் ஒளிமிக்க புதுவருடத்தில், ஆண்டும
AA qAMSLS S LA AAAAA MMS AAAAA M Ai ii i iii S SA AM qAAA AAAA SqA AA iAq S 参负h
 

இல. 6, மத்தியமேற்குத் தெரு
ருருநகர், யாழ்ப்பாணம்,
ஆண்டுச் சந்தா, ரூபா 7-00
ளுடன்.
ஒருவருடம் நிறைகிறது. இப்பொழுது வியப்பாயுமே இருக்கிறது. தொடங்குகையில் ம் இருந்தன. அச்சுச்செலவுகள் மிகஉயர்ந்து எதிர் கோக்கியபோது நாம் மட்டும் முடியாது. இலக்கிய ஆர்வலர்கள் பலர் நாாராகியும், சர் தாக்கள் திரட்டியும், விளம் களே விநியோகித்தும் உதவிஞர்கள். அவர் றபொழுது, இரண்டாவது வருடத்திலும் சிக்கிருேம்.
றுவதிலும், பல சிரமங்கள் இருந்தன.இந்த துவேதான் ஒரே காரணமாகும். பல . இன்னும் சிலர் "அசட்டையாக'வும் இருந் *கள் கூடுதல் அக்கறையினையும் காட்டினர்ர் எம். ஏ. நுஃமானையும் சொல்லலாம், இவர்க
ப் பெறுமானம்பற்றிய “பொறுப்பான இலக் கருத்துக்கள் எமக்கு உற்சாகத்தையே தரு ம் பொய்மைகளை அம்பலப்படுத்துதலிலும் டருவாக்க முனைதலிலும் எமக்கு இயக்குசக்தி
அதிக பக்கங்களுடன் தைமாதம் வெளிவரும். ரமான படைப்புகள் மலரில் இடம்பெறும்,
எதிர்பார்க்கிருேம். லரில் நாம் மறுபடியும் சந்திக்கலாம். רייד רייני "י"י יי יידיל" - - - - "י"י ידי - "!ia&4

Page 3
- (· 니6
பழந் தியில் கொன்ற
Har Giladw'ü Lurgauitř மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கொண்டி மனங் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வழக்கெழு தெர்ன்டி.
(அக நானூறு-10)
பண்டைத் தமிழ் மீனவர்கள், தாங்கன் பிடித்த மீன்களைப் பகிர்ந்து கொள்வதை இப் பாடல் விளக்குகின்றது. இவ்வாரு பாரிய மர6 பயுடைய மீனவர்கள் இலங் கையின்கரையோரப் க்குதிகளில் எங்கெங்கு வாழ்கிருர்களோ அங்கங்கு இவர்களது தனித்தன்மையான ஆதிக்கம் நிலவி, அங் கெல்லாம் நாட்டு மக்களின் கருவூலமான தொழில் மொழியான முது கவிதைகள்நாட்டுப் பாடல்கள் பிறந்து அவர்களோடு கடலில் மிதக்கும் மிதப்புக்கள் போல் மிதந்து கொண்டிருக்கின்றன.
யாழ் மேற்கு முன்னணிக் கவர பில் வாழும் மீனவர்கள் இப்படித் தம்மோடு பிறந்து, மிதந்து, வளமூட்டும் இப்பாடல் களே, தமக்கேயுரிய தனித்தன்மையோடு “ “J9Yb unr”’arasar அழைக்கின்ருர்கள், இவ்வம் பாப் பாடல்கள் இலங்கையில் ஏனைய சில மீன்பிடிப்பகுதிகளிலெல்லாம் பாடப்படுகின் றன.
இன்று மீன்பிடித் தொழிலாளர்கள் தமது தொழிலை புதிய சாதனங்களின் மூலம் அதாவது "நைலோன்வலை"அறக்கொட்டி வலை’போன்ற நவீன விரிவுகள் மூலம் செய்து வருகிருர்கள். ஆளுல் இக் நவீன சாதனங்கள் ஆரம்பமாவதற்கு முன்ஞல், இப்படியான நவீன சாதனங்கள் மூலம்மீன் பிடிப்பதையே

டிடராஜன்
தினேத்துப் பார்க்க முடியாத பழையதல் முறையினர் கரைவலைத் தொழிலை எஞ்சின் துனேயின்றி, தமது உடன் வலிமையைக் கொண்டே செய்து வந்தார்கள். அன்று மிகவும் பலம் பொருத்தியவர்களே இத் தொழில ஆற்றக் கூடியவர்களாக இருந் தார்கள். 'வன் கைப்பரதவர்" στ αν Αυ “15öp5âsrı:' பாடலின் வளிஇதனையே வலி புறுத்துகிறது, காரணம் பாயிழுப்பதற்கு முன்னர் படகைச்செலுத்தும் வேளை காற்று வெளி கொண்டு வேகமாக வீசும் இடம் வரை, அப் பாரிய படகை "மரக்கோல் கள்" மூலம் தாங்குவார்கள். அவ்வாறு தாங்கும் பொழுது "அணியத்து' மரக் கோல் வைப்பவரும் (அணியம் என்பது படகின் முன்பக்கம்) "கடையால்' மரக் கோல் வைப்பவரும் மிகவும் பலசாலிகளா கவே இருப்பார்கள். காற்றிற்கும் கடலலை க்ளுக்கும் எதிராகத்தாங்க இவர்களாலேயே மு டி. யு ம். “ஆள் இளக்காரங்கண்டால் தோணி மிதந் தலே பாயும்" என்ற (மது மொழி இங்கு நோக்குதற்குரியது. இவ் வாறு தாங்கியும், வலை வளைத்தும் மீன் பிடிப்பதற்குத்தொழிலாளர்கள் ஒரு மித்து நின்று இயற்கையை எதிர்த்துப் போராடி ஞர்கள். இப் போராட்டத்தின் கடினத் Swas tujuh துன்பத்தையும் மறப்பதற்காக தங்கள் கருத்திற்கு இ  ைச ந் த வற்  ைற தொகுத்து பல பாடல்களைப் பாடினுர்கள். *** A-Lra Garda Gatuyub Gunroggi alலசைவின் ஒத்திசைக்கு இயைந்த பாக்கள் தோன்றின. இவற்றைத் தொழிற் பாடல் assir (Labour songs) Tairņy spyasim fi asal. இவ்வாருண பாடல்களையே "அம்பா" என இவர்கள் அழைக்கிருரர்கள்.
27

Page 4
Duga Litt - List labasoft Qugis Lutralitaoulourrerapau8ldir garapi, Jon Aigadu. டன காரளம் 1950-1953ம் ஆண்டுகளும் இடைப் பட்ட பகுதியில் நடைபெற்ற efsirabug -at adess.5Á D'L-áSaír síð8ar வாக இம் மீனவர்களுக்கு இயற்திரப்படகு கன் அளிக்கப்பட்டன. ஆரம்பத்தில் பலர் இதை விரும்பாத போதிலும் ஒ சி ரு வ ரி முன்வந்து இயந்திரப் படகுகளைக் கையேற்று இயந்திரத்தின் உதவிமுலம் மீன்பிடித்தார் asair. «#;rraVib Gavdñya)df Q8769ae }uñéyp@0)Apauba y Luauf uair Lusibo Aš GASFYL-bas GPAs rrifiabaody யாவும் இயந்திரமயமாக பாதின. இபத் திரம்களின் வருகையிஞல் தொழிலின் கடி ரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய, கடி arian as Lepeal turr-u Ayurviv பாடல் களும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடன்கின. ஆயினும் தலைமுறை தலை முறையாக ஏற்பட்டு வந்த தொடர்பின் arrrsxr torri, இப்பர்ட்ல்களில் சிலவற்றை இலரி இன்னும் மறக்காமல், வாய் மொழி யாக வைத்திருக்கிருரர்கள்.
Ds-sàufré urt– sonder se9 Sadis? பட்ட பிரதேசத்திற்குச் சொந்தமானரென சாம் கூறமுடியாது. காற்று மாற்றங்கார curara D-i (auaufõ5 65Casfavê Dar tuaisrav, Sør Lurr L — divader Luang giras ஞக்குப்பரவியிருக்கும்.
இவ்அம்பாக்கள் மூலம் தாம் இம் மக்க awyd இறைவணக்கம், Fihursmauhscir. தொழில்முறைகள், காதல் உணர்வுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்ஏனெ னில்ஒவ்வொருமக்களின் வெளியீடுகள் தமது வாழ்வு முறைகளுடனேயே பொருத்தியி ருக்கும்.
* பழந் தமிழர் கடவுள்வழிபாட்டிண்ற் நாம் வாழும் நிலத்தின் இயல்புகளோடு பொருத்துவதாகத்தான் செய்தனர். கடவு alair sága šolagih sruh aurupah நிலம்-வாழ்வியல் இவைகளுக்கு அமையவே as air -- Gorff. Auðbordw, dis - sy h s-do சார்ந்த பெரமனால் உலகமுமாகிய தெய்
128

தல் சிலமக்கள் வருனவாம் கடவுளாக வழிபட்டனர். மீன்பாடு வளைத்து தொழில் GFừaqadas Provido Japada ao dapawarfiau gðarauffäšev avho amuaw A SÚradual-rydio நுண்ச்சியராகிங் மகளிர் தம் சுற்றத்தாரு ar ag, 5 rb ofgžbu ar tajāvi Lapu-Asg ayaw againtratar.
Mðré nyaállair Garr09 as "G Dðrá GøátASau aydbavme7 rii6Brayaiir.
| (kulu ugaur bAurtay-86-87)
என்ற பாடல் மூலம் அறிகின்முேம் ஒவ்வொரு மக்களும் ஒரு காரியத்தை ஆற் றத் தொடக்கு முன்னர் இறைவன் துகின தா9வது பெருவழக்காகவே உள்ளது. யாழ் மேற்கு முன்னணிக் கரையில் ( வ் விடம் கரையூர், குருநகர் என அழைக்கப் u9f28Apgy.) avr7(piè uÁ6av avWaSair As te Sao yavao Aš Garryfaidi (ypasadopsavivas ußadr பிடிக்கச் செல்லும் பொழுது, குருநகரிலி giš Gasair Capibesiš Saupar lurras as Lowrff l5 மைல் தூரத்திலிருக்கும் "பாலவிேற்கு? செல்லுவதுவழக்கம். இங்கு தொழிலிற்குச் செல்லும் மீனவர்கள் இத்தீவின் வெண் Agnew Al Samogradio vijasGainTG5 Joyaveur asser uSibgh plga Gedia LD74-ffair. இக் கோவிலிலுள்ள புனித அர்தோனியார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத்திரும்பி வரும் 4ெ ஈ முது, தாம் முன்னர் சென்ற பொழுது ஏற்பட்ட காவ டிச் சுவடுகளேயும், திரும்பி வரும்பொழுது ஏற்பட்ட காலடிச் சுவடுகளையும் கையால் அழித்துக் கொண்டே வருவார்கள். இச்
• Libu9u'AstéUées srria Joyalstaaffaivagabuwaz Lirrlay35ay spaytis ay nawari. uggs fr JayäuGauryso vasôb ser -p ABága Jay a i. a sir பாடும் அம்பாக் குரலோசை கேட்கிறது.
ஏத்தேத்து லலா வரவலைய ரசுகாதர் லேலா படிதருவார் umrfsgása sér dvarr aðrraydaGevur | unranw Say wau'r Llawk-frasós Prdir
9, . . 0 . 0

Page 5
LuuqauawůLuTf ' &bValur ста рja jОдјећу பாவதிவு இலலா கரையையண்டி
yuq.auyADAös amDamlar avdö0AJ6TARdAv தவிப்பீர் வெலா என்களையும்
O
இகுை கரைவலை என்ற சொல் **aspr வலே"யாகவும், "ஏற்று ஏற்று" என்ற Qarrë “gradaparasqyrb'' சிதைந்திருப் பதை அவதானிக்னலாம். மேலும் ஒவ்வொ ருவருக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வங்கள் உண்டல்லவா? சிலர் விநாயகரிலும், சிலர் வேலவனிலும், சிலர் அம்பலத்தில் ஆம்ே பெருமானினும் பக்தி கொண்கிருர்கள்.அதே போல் கத்தோலிக்கர்கள் சிலர் யேசுவி லும், சிலர் தேவதாவிலும், புனிதர் களிலும் பக்தியுடையவர்களாயிருக்கிமுரி கள். தேவதாயாருக்கு இம்ரொரு புகழ்
orðAv —
மாதாவே அல்லில்லா என்தாயாரே மனதிரக்கம் அல்வில்லா உன்னவனே மோட்சத்து அல்லில்லா இராக்கினியே மூடிவந்த "அல்லில்லா மாந்துகிலே மாமரியே அல்லில்லா தாய்மரியே மைந்தரெமை அல்லில்லா ஆதரியும்.
இம் மீன் பிடித் தோழில் மிகவும் கடின மானதென ஏற்கனவே கூறியிருக்தேன். இவர்கள் ஒரு குறிக்கப்பட்ட "பாட்டில்" ("பாடு" என்பது மீன் பிடிப்பதற்குக் குறிக் கப்பட்ட கடலின் அளவாகும்) வல்வளைந்து இழுக்கும் பொழுது “பழங்கயிறு" எனம் படும் பல கயிற்று இழைகள் ஒன்மூகச் சேர்த்து இடுப்பில்சுற்றி அதஞல் வலையைப் பற்றி பலமாகச் சாய்ந்து இழுப்பார்கள். இவ்வாறு இழுக்கும் பொழுதும் இழுத்த வகவயை படகில் மீண்டும் ஏற்றும் பொழு தும், இவரிகள் மிகவும் களத்து a Gav fyr? கன். அவ்வாறு களைந்த குரலொன்றுகேட் dipasi.
Fahr fravra Jaydu Gớdvaw aw hyravåsväšeg erraSam asisdestor iG5oé Seir

பாபாவி அல்சில்லா கரவகிக்கு மாணவோ அல்வில்லா இங்கு வந்தன்
இந்தக் களைப்பால் அவன் தன் பெற்ற தாயைக் கட வெறுத்து விடுகிமுன்,
பெற்ருளே ருேசா பாவியென்ன விட்டாளே ரேசா காவலக்கு,
இவ்வாருண கரவவயையும் அரன் து தான் செல்ல சேர்ந்ததையும், தன் பெற்ற asranau ayah Gav påkas omavšG5h : Aš தொழிலை, அம்வாப்பாட்டின் உற்சாகத்தான் asrair g Depak 6gfadir ordruas niagai as Lafair salaritascar unrepay taar.
ஏவேலம் லேனா அம்ராப்போட்டு இழுத்துப்பார் வல்ா aprajā O.
இனி இம் மீனவர்களது காதல் உணர் வுகளைச் சற்றுப் பார்ப்போம்; உலகின் எத் shroaur ay upgrarraduatasan ay b. of hadb கனயும் ஏக்கப் பெருமூச்சுக்களையும் உரு வாக்கியது காதல்தானே இக்காதல் இம் மீனவர்கன்வாழ்வில்கெரித்ததிரைக்டலிலும் நிலவிசும்பினிடையும், OdAlias BauerulafRaum Lபும், சின்னக் குமிழிடையும், farausráð பரவசப்படுத்தியும் துயர்படுத்தியும் வற் துள்ளது .
ஆண்களில் பலர் தமது வீரத்  ைதன் பெண்கள் முன்னிலையில்தான் காட்டப் பிரி யப்படுவார்கள் மாபெரும் ஆற்றல் வாய்ந்த இராவணன் ைெறயிலிருந்த சீதா பிராட்டி ab
தேவர் தேவியர் சேவடி கைதொமும் தாவின் மூவுல கின்றனி காங்கம் மேவுகின்ற..
29

Page 6
எனத் தன் பெருமையை அழகாகக் கூறுகின்முன், பாரதிதாசளுே.
asair Svafiaiiy asosa LuüAmriffMuQAv arra56ó Ruf as nyss? Unr6) மண்ணில் குமரர்க்கு
Abry Ltd&svayuh Erfassmrb.
இங்கொரு மீனவன் கன் இன்ப நினை வைக் கூறுகிமுன்.
Gojsт та а обја) விளமீன் பிடிப்பேன் வீட்டில வந்தா sorAllGachow Gerar ui rtful u rft சாய்வான் சரிவாள் சர்தனம் தருவாள்.
அவள் சாய்ந்து சரித்து சத் தண ம் கொடுக்கும் பொழுது "அந்த சண்டாணன் கரவலைக்கு சாக வந்தேன்’ எனகொந்தவர், தன் பெற்ற தாயைப் பாவி என கொந்த வரி எல்லாம் இத் துயரை நிச்சயம் மறந்து தன்னிருப்பர்.
நானெடுப்பேன் பருமரக்கல் அவளிருப்பாள் கும்பனிலே கும்பத்து அளகியவன் குணமான செல்வியவன்.
இங்கு "பரு மரக கோல்’ jfair ugy. Luvai மரத்துடன் பாயைப்பிக்னத்திருக்கும் பாரிய மரக்கோலாகும் படகைத் தாங்கு ம் பொழுது சதாரணமரக்கோலால்தான்தாம் குவார்கள். இங்கு அவள் பருமரக்கோ லால் தாங்கமுனைவது அவனது குணமான செல்லியவள் கும்பனிலே இருக்கும் நினைப் புத்தான் மாமலையும் ஒரி கடுகாகும் உணர் 6AA5 tir sir.
பெண்கள் எப்புலவனுவது, கவிஞன வது வர்ணிக்கும் போது அவளது அழகிய மார்பகங்களை "குழந்தைகளுக்குப்பாலூட் டும் அந்த அமுத கலசத்திற்கு, கணவ னுக்கு பேரின்பசுகத்தைத்தகும் இன்பக்கனி ரசத்திற்கு" உவமை சொல்லாமல் சென்ற துண்டா இல்லையென்றே சொல்லலாம்.
10

"கொள்கையை நிகர்த்தன கனகக் கும்பமே”
6 rur di assuosò "செருவிள நீர்பட செம்முல .'
எனச் சயங் கொண்ட தேவரும் மங்கையர் முடி குலுங்கிளுல் மாரன் முடி கலங்குமே. *
என இன்குெருபழம் பாட்டாலும் அறி கிமுேம். மங்கையர் முடி குலுங்கினுல் காதல் தெய்வமான மாரன் முடியே கலங்கும் பொழுது, சாதாரண மானிட னின் நில் syair air?
0 O O
gyolvuib usonr gam o AD av nr இளநீரடா குரும்பமுலை குரும்பமுலே அரும்பு முன்னர் கூறிவர்தாள் நேரினிலே,
கொண்டலிலே லைலா மழைகனுக்க குமரிமுல் ஃலலா தளதனக்க.
என அந்த அலைவாய்க் கரையோரம் கடலின் அக்கரை போபவர்கள் un Gub பொழுது மாரனின் முடி இவர்களிடமில் லாவிட்டாலும், இந்த நினைவுகளால் இவர் கள் உடல் முழுவதும் குலுங்கியிருக்கும்.
இவ்வாருக, அந்தக் கடலின் குழந்தை கள் அலையோசைக்கு மேலாக ஆர்ப்பரித்த இச்தக் குரலோசைகள் பல இன்று மறைந்து போனது எவ்வளவு துரதிர்ஷ்டம்,
மீனவர் மத்தியில் இசைக்கப்படும் "அம்பா’ப் பாடல்கள் Gelbmr iiunras PLS பத்தில் வெளிவரவிருக்கும் 'அம்பா என்ற புத்தகத்தின் சுகுக்கமே, இக்கட்டுரையா கும், இது ஓர் அல் வெளியீடு")

Page 7
LD 1 T 2? சேதுங்
visa
தத்துவ ஞானியா நவசீனத்தின் புரட்சி ஞஞய், வரலாற்றின் வரான தலைவர் மா விற்கு அஞ்சலியாக, சிலவற்றை வெளியிடு தமிழில் தருபவர் -
a-go. V 导>
வெண்பனி
வடபுலக் காட்சி வனப்பாய் உ (pair 2)ITAp மைல்வரை பனிபடர் மூவாயிரம்மைல் வெண்பனித் து பெருங்கற் சுவரின் இருபுறங் க அகண்ட மான வெண்ணிறத் ,ே மஞ்சன் நதியின் விரைந்தர்ே ஓட முடிவு வரையும் உறைந்துபோய் மலைகள் வெள்ளிப் பாம்புகள் ே நடனம் செய்யும்
மெழுகுநிறத்து யானைகள் போன் பீட பூமிகள் தம் உயரத்தால் சுவர்க்கத் தோடு சவால்விடு கி ஒளி மிகுந்த ஒருபகற் பொழுதில் வெண்உடை பூண்டு செவ்வணி மந்திர வனப்பை சிலம்பெறுகின்ற
அழகில் சிறந்த இந்தப் பூமி எண்ணற்ற வீரரைத் தோற்று ஆஞல் அந்தோ! சின் ஷிஹ் - ஹ"வாங்கும் ஹன் வூ - தி யும் இலக்கிய வனப்பை இழந்தோர் கங்தை - சுங்கும், சுங்தை - குவும் தம் ஆன் மாவில் கவிதை உணர்வு :ொஞ்சமும் முன் ஒரு நாளில் சுவர்க்கப் புதல்வன் எனப்புகழ் ஜெங்கிஸ் கானும் வில்லை வளைத்துக் கழுகுகன் வி மட்டுமே அறிவான். அவர்கள் யாவரும் இறந்து சு உண்மையான மாபெரும் மனித இந்த யுகத்தில் மட்டுமே உள்ள

கவிதைகள்
ய், யுத்த தந்திரியாய், கர நிர்மானியாய் கவி 1ா மனிதர்களில் ஒரு
ஆ) சேதுங்கின் மறை அவரது கவிதைகள்! I GCytb. -ாம். ஏ. நுஃமான்
உள்ளது ந் துள்ளது
வல் ளிலும் தாற்றம் . ட்டம்
உள்ளது.
t_iff68)
7ற
ன்றன
தரித்து
பித் துள்ளது
ஆவர்.
og fibGyrř.
பெற்ற
ழ்த்த
ழிந்தனர். fsar
nr av ff.
Pugrath 1936/1946

Page 8
82
சங்ஷா
தோடைத் தீவின் asamrudè s Goffisi இலயுதிர் காலக் குளிரில் நிற்கிே வடதிசை கோக்கி சியாய்நதி பெ அடர்ந்த காடுகள் ஆழ்நிறம் ஊ ஆயிரம் குன்றுகள் செவ்வொளி பளிங்கு நீல நீரின்மீது நூறு படகுகள் மிதந்து செல்லு கழுகுகள் காற்றைக் கிழித்துப் ப நிர்மல மான ஆழ நீருள் மீன்கள் இலகுவாய் நீந்திச் செல் உறைந்து தோன்றும் வானின் கீ பன்னூருயிரம் உயிர்கள் தமது விடு கலை வாழ்வை அனுபவிக் எல்ஆலயற்றஇத் தன்மையை 因演
கட்டறுந்த இப் பூமியில் மனித
விதியின் மீது ஆளுகை GoFu Gua ர்? எனும் கேள்வி என்னுே தோழர் குழுவுடன் நான்இங் அவதிகள் நிறைந்த அம் மாதமு இன்னும் சிஜனவில் உயிர்த் துடிப் restr Jydŵr o £3,357 95ur"! 盒 வாழ்வின் பூரண
ணவ ஆர்வம் நிறைத்தது ? அச்சம் இன்றித் தளைகள் அை ருபுறம் தள்ளி ஒதுக்கி எறிந்ே நம்மலை க3ளயும் ஆறுகளையும்
சுட்டி அவர்க்குக் காட்டுதல் மூ எங்கள் சொற்களால் மக்கள் ம தீயினை எரிய விடுவதன் மூலமு பெரிய பெரிய சக்திகளையும்
துச்சமாக நாங்கள் மதித்தோம் துணிகரமான நடுவழி இடையே நீர&ல களிகன அடித்து மறித்து விரைந்து செல்லும் Lu Shur
எவ்வாறு நாங்கள் தடுத்து சிறு என்பது இன்னும் 22karet(26)

Bau
றன் ருகும்
q. nu காலும்.
றக்கும்
லும் Gye
ன்ேறன. ாக்கையின்
fer
南 ள கிளரும். கிருந்தேன் ம் ஆண்டும் புடையன. ருந்தோம் இருந்தோம்
PDRM) ாத்தையும் தாம்
மலமும் னதில் ptä
svátejrth
உள்ளது.
1925

Page 9
புத்தாண்டு தினம்
திங்ஹ"ஆ, சிங்லியூ, குளப்ஹ"ஆட எத்தகைய ஒடுங்கிய பாதைகள் எத்தகைய அடர்ந்த காடுகள் ! எத்தகைய வழுக்கிடும் பாசிகள் இன்று சாம்கள் செல்லுவ தெவ்விடம் ேேர வூயி மலைஅடிவாரம். புனித அக்கினிச் சுவால போல செம்கொடி காற்றில் சிலிர்த்துப் பறக்கும் மலேஅடி வாரம் நோக்கி LDāhavayaq. Onu frgrkib G3:JasmirakŞə.
ஜனவரி 1930/1929,
கு ஆங்சாங் வீதியில்
அகன்ற முழுஉலகும் வெண்மையாய்
உள்ளது வெண்பனி ஊடே மூபன்று நாங்கள் முன்னே செல்கிருேம். தல்களின் மேலே கூரிய பாறைகள் செங்கொடிகள் காற்றில் J96upéFun பெருங்கண வாயினை நாங்கள் கடந்தோம்
எங்கு நோக்கி தாங்கள் செல்கிருேம்? வெண்பனி வாரும் கன்ாதி நோக்கி. சேற்று ஆணை பிறப்பிக்கப் பட்டது தொழிலாளர் களும் விவசாயிகளும் துளுயிரவர் கியான நோக்கி அணிநடை செல்கிருர்,
பிப்ரவரி 1930

ஹாயிசாங்
விரைவில் கிழக்கிலே காது asugayuh "நாம் மிக முன்னதாய் 5-&š5 iš Garrado ளுேம் என்று நீங்கள் கூறுதல் வேண்டாம். இச்த நீல மலககளக் dsu-jus 7 då தாங்கள் யாரும் கிழவராய் ஆகோம் இங்கே காணும் இயற்கை வனப்போ ஒப்புமைக் கெல்லாம் அப்பால் ஆனது.
ஹயிசாங் மலையின் உயர்சிகரங்களின் சவர்களில் இருந்து, கீழ்க்கடல் வரையும் தொடர் தொடராக மலைகள் செல்லும் குவாங்துங் கோக்கி நம்படை வீரர் தென்திசையாக நடத்து செல்கிருர் தொல்வில்ே பசுமைக் காட்சிகள் தெரியும்,
- 1934
சிங்காங் மலை
எமது கொடிகளும் பதாகைகளும் மலைகளின் கீழே காற்றில் பறக்கும் தம் போர்முரசமும் ஊதுகொம் பொலியும் மக்லச் சிகரங்களின் மேலே கேட்கும் ஆயிரக் கணக்கில் வலுவுடையோராய் எதிரிகள் எம்மைச் சுற்றி வளைக்கிருர் சாங்கள் எங்கள் தளத்திலே சற்றும் சில தளம்பாது நிமிர்ந்து நிற்கிருேம்,
ஏற்கனவே தம் பாது காப்பு இரும்புக் கவசம் போர்த்ததாய் உள்ளது இப்போதோ நம் திடசித்தம் ஓர் கோட்டையைப் போல ஒன்றிணை கின்றன ஹ"வாங் யாங்சியின் திசையிலே இருந்து துப்பாக்கி முழக்கம் கேட்டவாறுள்ளது எதிரிகள் இருளிலே ஓடி மறைந்ததாய் செய்திகள் இங்கு வர்துகொண்டுள்ளன,
1928
3

Page 10
லீஷாயிக்குப் பதில்
இழந்தேன் நான் என் சூரியகாந்தியை
yppis srT ili iš R. Gör Gn tras i 4 na 3 MIT குரிய காந்தியும் ரோசா மலரும் ஒன்பதாம் சுவர்க்கம் நோக்கிப் பறக்தன எ கன காமக்குத் தருவாய் என்று வூ கங் இடத்தில் அவைகள் கேட்டன அமுதம் கொடுத்து அவன் உப சரித்தான்
இட்டிவற் ) பேர் அண்ட வெளியிலே பணிவு கொண்ட இவ் ஆன்மாக்களின் மகிழ்ச்சிக் காக காட்டியம் ஆட தனிமையாய் நின்ற நிலவுத் தேவதை எல்லையற்றதன் இறகினை விரித்தாள் வேங்கை பூமியில் வீழ்த்தப் பட்டதாய் திடீரென அங்கே செய்தி கிடைத்தது: பெருமழை போல ஆன க்தக் கண்ணிர் அவர்களின் கண்களில் பெருகி வழிந்தது.
957
(குறிப்பு:-
இக் கவிதை லியூ சிஹ-சுன் என்பவ ரின் விதவையான லீ, ஷ ஏ. இ. க்காக எழு தப்பட்டது. லியூ மாஒவின் பழைய நண்
RAN
நூற்றுக்கு நூறு பரிசுத்தமான
மிளகாய்த்தூள், கோப்பித்தூன்
Las rrðbvögst av, DnrayONJ GOpavas
Phone: 425
34

பர். 1923 முதல் ஹ"ஞன் மாகாணக் கட் *க்கி*ளயில் பணியாற்றி 1933 யுத் தத்தில்
O495 fr6ñvayllu ul lurrri.
"யங் மா ஒவின் இரண்டாம் புரொவி யின் கனணிப் பெயர். 1930ல் செம்படை சங்ஷாவில் இருந்து பின்வாங்கியபோது, யங் கோ மிண்டாங் தளபதியால் கொல் Rai u-ri.
“Q asi ' , FSW i 1 | rrraarák KaupuÝäv a'Gtb Lurr á £ig við. சிரஞ்சீவித்துவத்துக் கான தேடலின் போது அவன் புரிந்த குற்றத்திற்காக, சந்திரனில் உள்ள சாகா மருந்து விளையும் மரத்தை வெட்டும்படி தண்டனை விதிக்கப் பட்டான். ஒவ்வொரு முறையும் அவன் கோடரியை உயர்த்தும் போது அது திரும்பவும் வளர்ந்தது. மர புக் கதையின் படி சாங் - ஓ எ ன் பவ ள் சாகா மிருந்தாகிய அமுதத்தைத் திருடிக் கொண்டு, ஒரு தேவதையாக மாறுவதற் காக சந்திரனுக்குச் சென்ருள். Lorr ? அமுதத்தைக் கம்யூனிச உண்மைக்கும் வேங்கையை சியாங்கைஷேக்கிற்கும் குறி யீடாகப் பயன்படுத்தி இருக்கலாம்.)
மஞ்சள்தூள்,
RANI GRINDING MILLS
219, Main Street, MATALE

Page 11
35ւգակID -9|ւգակմD
மே 76 மல்லிகையில் 'தூண்டில்" பகுதியில் "டில்லி சாமிநாதன் பற்றி உங் கள் அபிப்பிராயம் என்ன?’? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவாவின் பதில் சிரிப்புக்கிடமானதாகவும், வேடிக் ை4 யான தாகவும் அதே வேளை அடிக்கக்கூடாத இடத்தில் அடிப்பதாகவும் இருந்தது. சரி அதைத் தான் விட்டுவிடுவோம்,கொழும்பில் 2-S-76ல் நடந்த" மல்லிகைப்பக்சல் கூட்டத் நீல் திரும்பவும் அதை ஞாபகம் ஊட்டி பும், இன்னும் ஒருபடி மேலே சென் று பூ. பொ. மல்லிகையில் எழுதிய கட்டுரை அஃவில் வெளிவந்த வெ. சா. வின் கட்டுரையின் தழுவலாக, அல்லது வெ. சா. வின் கட்டுரைதான் மு. பொவின் கட் திரையின் மூலம் என்ற கருத்துப்படவும்: இலங்கை, டில்லி அமெரிக்கா என்றபோக் கல் சி. ஐ. ஏ தொடர்புடையது எ ன் ற கருத்துப் படவும் அவர் பேச்சு அமைந்தி குத்தது.
இப்படிப்பட்ட கருத்துக்கள் சாதாரண ஒருவரிடம் இருந்து வந்தால் கூட அவதூ மூகக் கணிக்கப்படும் வேளையில் பொறுப்பு ன்ன , அனுபவமுள்ள, ஒரு முற்போக்குவா தியான, ஒரு பத்திரிகை ஆசிரியர் 'தீப் பொறி" ஆசிரியர் போல் பேசியும், எழு தியும் உள்ளது வேதனேக்குரியது. மேலாக அது எவ்வளவு தூரம் அறிவுரீதியானதோ, தர்க்கரீதியானதோ, பண்பாட்டுரீதியா ாதோ, நாகரீகமானதோ?.
அவர் கூறியதை இரண்டு வகையா சுப் பிரிக்கலாம் ஒன்று, வெ. சா.குரு மு. பொ. போன்றவர்கள் அவரின் சிஷ்யர்கள் "அவர் கிருத்துப்படி) இப்டடி ாையாண்டி செப்வதால் ஒருவரின் எதிர்க் கருத்  ைத அறுத்து விடலாம் என்ருே அதற்குப்பதில் சொல்வி விடலாம் என்ருே கருதுவதே பே தை  ைம ய ர ன து. இரண்டு, வெ. சா

"தோட்டில்' எழுதியது, தோட்டுக்கு சி" ஐ ஏ. உதவியிருந்தது. இதை விரித்தும் விளக்கியும் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். (இப்படி ஒ ரு சஞ்சிகையின் ரிஷி மூலத்தைப்பார்க்கும் பாரம்பரியமே 'என் கவுண்டர்' சஞ்சிகையின் கதையிலிருந்தே பிறந்தது எனலாம்.) எது எப்படியிருப்பி னும் எழுதுபவர்களேயும், அப்பத்திரிகை யுடன் தொடர்பு படுத்துவது கேவலமா னது மட்டும் அல்ல, அறியாமை மட்டும் அல்ல, எந்த அறக்கோட்பாட்டிலுமே சாராதது.சில வேளை பத்திரிகை ஆசிரியர் கள், நிருபர்கள் கூட அதில் சம்பந்தப்பட்டி ருக்கலாம்’ (அதுகூட எவ்வளவு அபத்த மானது என்பது என் கவுண்டர் விவகா ரம் தெரிந்தவர்களுக்குத் தெரிந்ததொரு சங்கதி.) இப்படியான குற்றத்தை ஒரு பத் திரிகையில் எழுதுபவர்களிலும் க ம த் த வெளிக்கிட்டால் ஈழத்திலும் சரி, தமிழ த் திலும் சரி, வெளி வந்த, வெளிவரும் எல்லா சஞ்சிகையிலும், பத்திரிகையிலும் எழுதிய வர்களிலும் சுமத்தலாம். ஒரு பததிரி கைக்கு சி ஐ. ஏ தொடர்பு இருக்கிறது என்று கூறி மட்டும் தட்டிக் கழிப்பதால், அப்பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டு ரையின் கருத்தை மற்ைத்து விடலாம் என்று நினைப்பது, உண்மையான பிரச்சினை யின் மூேைவரைக் கண்டுபிடிக்காமல் அல் லது அப்பிரச்சினேக்கு முகம் கொடுக்க முடி யாமல் பிரச்சி சினயைத்திசை திருப்பும் அல் லது தட்டிக் கழிக்கும் ஒரு செயலாகமாறி விடும். (இதுவே இவ்விடத்திலும் நடை பெற்றிருககிறது.)
மல்லிகை ஆசிரியரின் தர்க்கக்கோட் டில் காங்கள் செல்லுவோமாக இருந்தால் பின்வரும் தர்க்கமும் பொருத்தலாம். மு. பொ. 3 வ. சா வின் கருத்தை ஆதரிப்ப தால் (மல்லிகை ஆசிரியர் கருத்துப்படி) வெ. சா தோட்டில் எழுதியதால்,"தோட்" டுக்கு சி. ஐ. ஏ உதவியிருந்ததால் வெ. சா பற்றி எழுதிய மு. பொ மல்லிகையில் எழு தியதால் மல்லிகையும் சி. ஐ. ஏ தொடர் புடையது; ஜீவாவும் சி. ஐ. ஏ தொடர் புடையவர்: சரியா?
-என். கே. மகாலிங்கம்
135

Page 12
சில நேரங்களிற் சில ஞானுேதயங்கள்
அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்க எழுத்தானர் சங்கத்தின் ஆதரவில், மல்லிை "மல்லிகைப் பந்தல்" கருத்தரங்கின் போது, சில பகுதிகள்:-
* முற்போக்குக் கொள்கையாளர்கள் பலர் வளாகங்களில் நிம்மதியாக ஒதுங்கிக்கொண் டார்கள் பலருக்கு வாழ்க்கைப்பாதுகாப்பு க்காக தொழில் உள்ளது. இந்தநிலை எனக்கு இல்லை. மல்லிகை இதழை நடாத் துகின்ற எனது போராட்டத்துக்கு முற் போக்குக் கோஷமீடுபவர்கள் எந்த உதவி யும் செய்யத் தயாராயில்லே.
* உதவி செய்யாவிட்டாலும்விமர்சனம் என்ற பேரில் எனக்கு உபதேசமும், "தான் பிற்போக்காளன்’ என்ற நாமத்தையும் சுலபமாக வழங்கி விடுகிருர்கள்.
* மு. தளையசிங்கத்திற்கும்; மு. பொன் னம்பலத்திற்கும் எழுத இடம் கொடுத்த தற்காக என் க்ளக் கண்டிக்கிருர்கள். ஆனல் இந்தக் கட்டுரைகளுக்கு எதிராக கட்டுரை எழுதித் தாருங்கள் என்றுகேட்டால் எழுத ஒருவராலும் முடியவில்லை.
* எல்லாக் கருத்துக்களுக்கும் க ள ம்
அமைப்போம். கருத்து மோதலில்தான் உண்மை பிறக்கும்.
冰
ால்லாரும் டி கொழும்பிலிருந்து கொண்டுசஞ்சிகைகளைப் படித்துவிட்டுவிமா
த ஓர் 'அலை வெளியீடு 9 in LIT
மீனவர்களின் நாட்டுப் பாடல்கள்
பற்றிய கட்டுரைகள்.
மு. புஷ்பராஜன் வில: 7/3, 4ம், குறுக்குத் தெரு ரூபா. 2-00 குருககிர். யாழ்ப்பாணம்
36

i
க் கீட்டடத்தில் இலங்கை முற்போக்கு க ஆண்டுமலச்வெளியிடப்பட்டதையொட்டிய திரு. டொமினிக்ஜீவா ஆற்றியஉரையிலிருத்து
சனங்களும், ஆராய்ச்சிகளும் செய்துகொண் டிருக்கிருர்கள். யாழ்ப்பாணத்தில் இன்று எத்தகைய சூழ்சிலே சிலவுகிறது: முற் போக்காளர் எத்தகைய பிாச்சினையை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது? என்பதைப் பற்றி அவர்க்ளுக்கு எ து வும் தெரியாது. “மொழிப் பிரச்சினையைத் தீர்க்க இதுவல்ல வழி! இதுதான் சிறந்த முற்போக்குவழி" என்று எடுத்துக் கூறுவதற்கு நாம் முயல் வேண்டும். பன்னிரெண்டுஅம்சத்திட்டத்தை கிறை வேற்றுவதற்கு முயல வேண்டும்.
* ஒருமைப்பாடு மகாநாடு ஒன்று
கூட்டி, பண்டாரநாயக்கா மண்டபத்தில் நீட்டி முழக்கினீர்களே! என்ன சாதித்தீர் கள் என்று பூபாலசிங்கம் புத்தகக் கடை யடியில் (யாழ்ப் பா ன த் தி லு ன் ள து) கேட்கின்றவனுக்கு தான் στ σότ εδr பதில் சொல்ல மு டி யும்? மல்லிகையில் பன்னிரெண்டு வருடமாக எத்தனை சிங்கள எழுத்தாளர்களை தமிழ் மக்களுக்குப் பழக் கப்படுத்தியிருக்கிருேம்? பதிலுக்கு, ஒரு தமிழ் எழுத்தானனையாவது சிங்களத்தில்கொண்டு su iš S(Vášáryotřas sin rr?
தகவல் : காசிபன்
varezzerwarw***
சுமைகள்
பேணு மகுேகரனின் புதுக் கவிதைத் தொகுப்பு
101, LAbasarrunt i Drtagjepas, Gi98an): et5urt: 1-00 அனுராதபுரம் .
vnvnvnvnet pr

Page 13
இலக்கிய நயப்பு
-முருகையன்
‘இலக்கியங்களா, ஏன் கலக்க என்று கவலைக பலப்பலப்பல எங்கள் உலைப்பவைகள் இன்று
என்று கேட்கிருர் கவிஞர் ஒருவர். வேடிக் கைக்காகத்தான் அவர் அப்படிக்கேட்கிருர், ஆனல் அந்த வேடிக்கையின் அடியிலே, அதன் ஆழத்திலே, மெய்யாகவே ஒரு சந் தேகம் புதைந்து கிடக்கிறது. நம்மிற் பல குக்கும் இடையிடையே தோன்றும் சந்தே கம்தான் அது. இலக்கியங்கள் தேவை தானு? அவற்றிஞல் வாழ்க்கைக்கு என்ன பயன்? இலக்கியங்கள் இல்லாவிட்டால் நாம் சீவிக்க முடியாதா? இப்படியெல் லாம் நாம் ஐயப்படுவது உண்டு.
இந்த ஐயப்பாடு, விஞ்ஞான யு கம்எ ன் று ம்வி ண் வெளி யுகம் என்றும் பேசப்படும் நவீன காலத்திலே மிக வும் முனைப்புப் பெற்றும் ஒலிப்பது உண்டு, இன்றைய வாழ்வு இயந்திரமாகி விட்டது. பரபர என்று பலப்பல வேலைகளை காங்கள் செய்கிருேம். எத்தனையோ சோலிகள் எங் களுக்கு தினசரி அலுவல்களைப் பார்ப்பதே சங்கடமாக இருக்கிறது. கித்திய சுரும்ங்க களேச் செய்வதற்கே நேரமில்லை. ஒரே Здуарфејси трih. இந்த நெருக்குவாரங்க ளுக்கு நடுவிலே இலக்கியத்தைப் படிப்ப தற்கு எங்கே தேரம்? இலக்கியங்களை நயப் பதும் அதனேடு பொழுதைப் போக்கு வ தும் வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு ஏற்ற காரியங்கள். எங்களால் அதெல் வாம் முடியாது. நாங்கள் நடைமுறைப் பிரயோசனம் உள்ள அலுவல்களைத்தான் செய்வோம்--இவ்வாறெல்லாம் சொல்லக் கூடிய மனப்பான்மை இக்காலத்து மக்கள் பலரிடம் உண்டு.

அவை? எங்கக்ாக் ள் நூறுன
gigasy
உள்ளவை போதுமே"
இப்படிப்பட்ட மனப்பான்மை நியாய மானதா? உண்மையிலே இலக்கியங்களெல் லாம் விஞ்ஞான யுகத்துக்கு வேண்டாத பண்டங்கள் தாஞ? ஒய்வு நிறைய உள் ள வர்களுக்கு மட்டும் உபயோகமாகக் கூடிய ஆடம்பரப் பொருளா அது? நாம் நன்கு சிந்தித்துத் தெளிவு பெறவேண்டிய கேள் விகள் இவை. இலக்கிய நயப்பின் பெறு மதியை உணர்வதற்கு அப்படிப்பட்ட தெளிவு அவசியமாகும்.
8
எந்திரத்தொழில் மயமாக மாறிவிட்ட மேற்கு நாடுகளில், மனிதர்கள் ஒய்வொ ழிச்சல் இல்லாமல் உலந்து திரிகிருர்கள் என்பது உண்மையே. அதுவும், அக்தகாடு களின் பெரு நகரங்களிலே அந்தப்பரபரப் பும் நெருக்குவாரங்களும் அதிகமாக இருக் கின்றன, எமது நாட்டிலும் பெருநகரங்க கலே அத்தகைய நேர நெருக்கடி இருத் தல் கூடும். ஆயினும், ந ம் காட்டின் பொதுவான நிலைமையையும் சராசரியான வாழ்க்கைச் குழலையும் னங்கொள்வோ மாஞல், இலக்கியத்துக்கென ஒதுக்குவதற் கும் எங்கள் பலரிடம் நேரம் உண் டு. இலக்கியங்களின் சிற்சில பகுதிகளையாவது பயின்று மகிழும் வாய்ப்பு எங்களிற் பல ருக்கு இன்னும் உண்டு. நேரமே இல்லை என்று கவலைப்படவேண்டிய அ ள வுக் கு கங்கள் இன்னும் இயந்திரங்கள் ஆகிவிட வில்லை.
நேரம் கி  ைட ப் பது, கிடைக்காமல் இருப்பது என்னும் பிரச்சினைகளுக்கு அப்
3,

Page 14
பால், உள்ளார்நத பெறுமதி இலக்கியத் துக்கு உண்டா என்பதையும் நாம் கவனிக்க
வேளிடும். ' க்கியத்துக்கென்று தவிர் > சிறப்பான பெறுமதிகள் இருக்குமானுஸ்
அதகாப் பயிங்வதற்கெ: ஒரு ஆறிப் பிட்ட அனரே நேரத்தை ъ пr r தேடிக் கொள்ள வேண்டும்! நாம் உயிர்வா.வ திற்கு ஒ எனவு வேண்டும் உடையும் டிேர் டும்; ட்ரைவிடமும் வேண்டும்; இவ நமக்கு இன்றியமையாதவை. அலவிய தேவைகளாகிய இ ைட்றை நாம் எவ்வாருே தேடிக் கொள்கிருேம் இவற்றைத் தேடு வதற்கு நேரம் இல்லேயே ன் கூறி இவற்றைத் தேடும் முயற்சியைக் கைவிடு வார் யாரும் இல்லே, ஏனென்ருல் a{ = شرر س தன் பெறுமதியை யாவரும் நன்கு அறி வர் பெறுமதி வாய்ந்த பொருள்களுக்கு விளம்பரம் தேவை இல்ஃ. "மரம் பழுத் தால் வெளவாலே வா என்று கூவி இரத் தழைக்க வேண்டியதே இல்லே. Լմ էP பரத்தை வேளவால்கள் காமா வே தேடி வரும் பழத்தின் பெறுமதி வெளவாக ஆக்குத் தெரியும்.ஆதலால்,
பழத்தின் பலமும் சுவையும் பெறு மதியும் வெளவாலுக்குத் தெரியும் ஆகுல் இலக்கிபத்தின் பெறுமதி எல்லாருக்கும் தெரியுமா?
இலக்கியத்தின் பெறுமதியை 5 Tம் உணர்ந்து கொள்ள வேண்டுமானல் Errih அதனைப் பிற கிலேத்துறைகளுடனும் பிற அறிவுத் துறைகளுடனும் ஒப்பிட்டு நோக் குதல் வேண்டும். பிற கலைத்துறைகளேவிட விஞ்ஞானம், தொழில்நுட்பவியல் ஆகிய அறிவுத் துறைகளே இலக் கியத் து டன் போட்டிக்கு கிற்கின்றன். மனிதனுடைய நேரத்தைப் பங்கு போடுவதில் இத்தகைய போட்டி இருப்பதனுல் இலக்கியத்துக்கும் பிற அறிவுத் துறைகளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகள் காம் காணுதல் நன்று.
தொழில் நுட்பவியல் என்பது விஞ் ஞான அறிவின் பிரயோகமே ஆகையால், அதன் யும் விஞ்ஞானம் என்றே இங்கு குறிப்பிடுவோம். விஞ்ஞானம் துாழ்க்
38
 
 
 
 

கையை எவ்வாறு அனுகுகிறது இலக்கியம் 'வ்வாறு அஆகுகிறது? இந்த இரண்டு அதுமுறைகளுக்குமிடையே உள்ள ஒற் ATTTLTT T S YHLT TTTTS TT S TTH LLTLLLLLLL LLLLLL TeeLLL LSL
விஞ்ஞானம் உலகத்தையும் உயிர் கிழக்கையையும் பொது:ை கூடிய நி3
அணுகுகிறது.
விண்ண்ேபும் ல்ல்யும் முள்ளேயும், பினேயும் காற்றையும் மழை சுய டிம், ாஞ்செடி கொடியையும் புல்லேயும், விலங் கையும் பூச்சி புழுக்களையும் மனிதரையும், *ாட்டையும் சமூகத்தையும், அரசையும். ஆட்சியையும் நிறுவன ங்களேயும் -உலகப் டார். பின் ரக் மூலே முடுக்குகளேயும் தனது ஆய்வுப் பொருளாக ஏற்றுள்ளது விஞ்ஞா ம்ை. ஆஞல் இ ைவ எங்காவற்றையும் பொதுப்பட ஆராய் தே விஞ்ஞானத்தி: நோக்கமாகும்.
ாங்காய்களே ப்பற்றி ஆராய்வதற்கு விஞ்ஞாசி விரும்புவானுஞல், உலகிலுள்ள சகல மாங்காய்களேயும் அவன் ஒரே கண் ணுேடு தான் நோக்குகிறன். தேங்காப்பு ஃப்பற்றி ஆராய் தற்கு அவன் விரும்பி ஜல் எல்லாத் தேங்காய்களேயும் அவன் ஒருமிக்க நோக்குகிருன் தேங்காய்களுக்கி டையிலே பேதம் பாராட்டுவது விஞ்ஞா வியின் வழக்கமில்லை. ஆனல், உலகிலுள்ள தேங்கrய்கிள் எல்லாமே சர்வசமஞனவை அல்ல ஒரு தேங்காயளவு சரி சமே ஞான அளவில்ே மற்ருெரு தேங்காய் இருக்கமுடி பாது அளவைப்போலவே வடிவமும் சுவை பும், ஏன்ேய இயல்புகளும் தேங்காய்க்குத் தேங்காய் வேறுபடும்.இந்த விந்தியாசங்கள் மிகமிகச் சிறியன்வாக இருக்கலாம். ராணி னும் அவை உண்மையானவை. ஆஒல் இப்படிப்பட்ட வித்தியாசங்களே விஞ்ஞானி பொருட்படுத்துவதில்லே. அவன் பொருள் கிளின் நுணுக்க விபரங்களேப் புறக்கணித்து விட்டு அவற்றின் பொதுப்பண்புகளின் மீதே தனது கவனத்தைச் செலுத்துகிருன்,
ஆளுல் இலக்கியப் படைப்பாளியைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு தேங்கா
---

Page 15
பும் முக்கியமானது; பொருட்படுத்தக் கூடியது. தேங்காய்க்குத் தேங்ாய் சிறு பேதங்களும் கணிப்புக்கு உரியவைடு தனியாளுக்குத் தனியாள் உள்ள case in விகற்பங்களு பிரதானம் ஆண்டு, வேறு விதத்தி.ே சொல்கோனல் : பொருள்களினிடையே நிலவும் சிறப்புFA வேறுபாடுகளும் பற்று நோகத் தகுந் துவை: பெறுமதி வாய்ந்தவை என்பது இலுக்கியப் படைப்பாவியின் நோக்கநி3 ஆகிற - பனவே உலகியபின் பிறப்புவிஃக் கூறுகள் இலக்கியப் படைப்பாரி செதுக் சித் தள்ளி விடுவதில்ல் சிவி நீக்கிவிடுவ Esiä.
ஆஜல் விஞ்ஞானியோ தனது அச்சு ஈறகளுக்கும் நோக்கங்களுக்கும் பொருங் துர் வகையிலே சிறப்பு நிஃக் கூறுகள் பலவற்றையும் செதுக்கித் கள்ளூர் முன்: சீவி நிக்குகிருன்,
ஓர் அட்சரகணிதச் சமன்பாட்டியே தேங்காய்களின் நோகையை ரன்ருே b ஆன்ருே p என்ருே பு என்ருே குறிக் கலாம். ஒரு முக்கோனரியை LMN என்ருே XYZ என்ருே பெயரிடலாம், மின்னுேட் டத்தை i என்ற எழுத்தாலும் வோல்ம் றளவை V என்ற எழுத்தாலும் குறிக்க ாம். இவை எல்லாப் குறியீடுகள், விஞ் ஞான மொழி குறியீட்டு மொழி ஆகும். ஆஆல் இந்தக் குறியீடுபற்றி காம் அதிகம்
வஐப் படுவதில்லை. இக்குறியீடுகளின் மீது நம் கவனம் ஊன்றி நிலப்பதில்&ல: குறியீடுகளுக்குப் பின்னுல் உள்ள பொருள் களின் மீதே நம் அக்கறை பதிகிறது. இக் குறியீடுகள் காட்டும் தொடர்புகளேயும் நாம் கவனிக்கிருேம். அத்தொடர்புகளே விளங்கிக் கொள்வதற்கு முயலுகிருேம், விளங்கிக் கொண்டு அத்தொடர்புகளைப் பிரயோகிந்து நடைமுறைப் பலன்கள் சில வற்றைப் பெறுவதற்கும் மயலுகிருேம். விஞ்ஞானப் பாங்கான அறிவுத் துறைக ளில் உள்ள நிலமை இது.
இலக்கிய மொழியும் குறியீடுகளின் கோவையே. சொற்களெல்லாம் குறியீடு
 

சளே.ஆளுல் இக்குறியீடுகளுக்குப் பிள்ளுங் உள்ள பொருள்களே மட்டுமன்றி குறி டுகளாகிய சொற்களின் அமைப்பையும் வடிவையும் பண்:ளயும் நோக்குகிருேம், சுரி,ை விர, di Tatij L., irl e Lily :கரிம ஒப்பண்புகளே நாம் கவனிக்கி ருேம். எது.கே மோகன முதிலுTது ஒழுங் மைதிக் அவதாரி கிருேம்: அச்சொற் சுள் எழுப்பும் திகளவு கடல்த்தைப் பார்க்கிருேம் டினரிவு: செறிவை உன்னு
கிருேம் ர்ைவுச் செறிவுக்கு ஆகிச
அ ைஎங்கினம் " கவுகிறது பான்று ஆராய விரும்புகிருேம் அதாள் து இலக் கிய ேெழியிலே குறியீடுகளுக்குப் பின்ஞல் 'ள்ள உட்பொருளே நோக்குவதுடன் அக் குறியீடுகளையும் ஒன்றி நோக்கும் நிலைமை கானப்படுகிறது. விஞ்ஞான மொழிக்கும் அறிவுத் துறை பொழிக்கும் உள்ள் திரு பிாதாரோடி வேறுபாடு ہتیlلیو --
சுருங்கச் சாகிதோபூல், * ஸ்கங்ாழ்க் கையின் சிறப்புக்கது.சுப் El Iksimf: காது பேணுவது இலக்கியத்தின் பிரத்தி யேக இயல்புகளுள் ஒன்று. மற்ற இயல்பு, குறியீடுகப்பின் அமைவுக் கோலம் பற்றியும் அக்கறை கொள்வதாக இலக்கிய மொழி இருப்பதாகும்.
இவ்வாறு இலக்கியம் இருப்பதளுல் அது நமது நயப்புக்கு உரியதாகிறது.நாம் நமது பொது வாழ்க்கையிலே வெறும்பிக் தனையாளர்களாக இருப்பதில்லை. பல்வேறு வகையான உணர்ச்சிகளுக்கு சாம் ஆளாகி ருேம், கோபதாபங்களுக்கும், துன்பதுய ரங்களுக்கும் உள்ளாகிருேம், "ஆடுவோமே -பள்ளுப்-பாடுவோமே" என்ற ஆனந்தக் கூத்திாடுகிரேக்: ஐயா நான் என்னசெய் வேன்-அப்பா நான் என்ன செய்வேன் என்று புலம்புகிருேம், விட்டேஞோபார்சி" என்று வீராவேசத்தோடு கிளம்புகிருேம். தனி ஒரு மனிதனுக்கு உணவில் எளின்இந்த ஜகத்தின் அழித்திடுவோம் என் D தர்ம ஆவேசம் கொள்கிருேம். இப்படி பெல்லாம் உணர்ச்சிகளுக்கு வசமாகும்
39

Page 16
காம் வாழ்க்கைப் பாதையில் ஈட்டும் அநு பவங்கள் எண்ணில்லாதவை. பன்முகப்பட் டவை; பல திறப்பட்டவை. இந்த அநு பவங்களால் எமது ஆளுமை வளம் பெறு கிறது; செழுமை அடைகிறது. நாம் நித ரிசன உலகில் கடத்தும் உண்மை வாழ் வின் பேருக எமக்குக் கிட்டுவன இந்தஅநு Luenu fit sisir.
கலைத்துறையிலும் இலக்கியத்திலும் நாம் மேலும் பல வாழ்வுகளை வாழ வல்ல வர்களாக மாறுகிருேம். ஒரு விதத்திலே சொல்லப்போஞல், நாம் கூடுவிட்டுக் கூடு பாய்கிருேம். காவியமொன்றைப் பயிலும் போது அக்காவிய நாயகனேடு குதிரையி லேறிச் சவாரி செய்கிருேம்; அல்லது புஷ் பக விமானத்திலே பறக்கிருேம். மங்கிய தோர் நிலவினிலே கனவிலே பல காட்சி களைக் காணுகிருேம். வயது பதினறிருக் கும் இள வயது மங்கையின் பொங்கிவரும் புது நிலவு போன்ற எழில் 'முகமும் புன் னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றத்தைக் காணுகிருேம். சிந்து நதி யின்மிசை நிலவினிலே சேர கன்னட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்தே தோணிகள் ஓட் டி வினே யாடுகிருேம். அவ்வாறு தோணிகளைஒட்டி விளையாடும்போது உண்மை வாழ்க்கையிலே கிடைத்திடாத அநுபவத்தை நாம் பெறு 3Go?i.
பழைய தமிழ்ப்பாட்டைப் படிக்கும் பழக்கம் உடையவர்களாக ரா ம் இருந் தால் தாம், ஒரு காஃக்குக் காட்டுள்குப் புறப்படலாம், கம்பனேடு. வெய்யோன் ஒளிதன் மேனியின் விரிசோதியின் மறைய, பொய்யோ எனும் இட்ையானொடும் இ%ள யாணுெடும்போகின்ற இராமனையும் கூட்டி டிக்கொண்டு காட்டுக்குச் செல்லும் கம்பன் எம்மையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போ வான். இடைவழியிலே "மையோ, மரகதமோ 1ojas-GB6r மழை முகிலோ, ஐயோ இவன் வடிவு என்ப தோர் அழியா அழகுடையான்" என் Ա}} தனது காவிய நாயகனின் தோற்றத்தைக் கண்டு வியந்து நிற்பான், கம்பன். நாமும் அவனுடன் சேர்ந்து வியந்து நிற்போம்.
14O

கந்த வேன் காதையில்ே பிரியம் உள்ள வர்களாக நாம் இருந்தால், கச்சியப்பரு டன் நாம் கட்புப் பூ ன ல |ா ம். அவர் ாம்மை ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் அழைத்துச் செல்வார். விசுவரூபக் காட் சியை விரிவாக விளக்கி வைப்பார். சூரபன் மனின் நாவினை இயக்கி வைப்பார். "கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய கும ரன் தன்னைப், பாலன் என்றிருந்தேன்;அந் நாட் பரிசிவை அறிந்திலேனுல்; மாலவன் தனக்கும், ஏனை வானவர் தமக்கும் மேலாம் மூலகாரண ஞய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்ருே’ என்று சூரபன்மகுேடு சேர்ந்து நாமும் சொல்லுவோம். திணைப்புனத்துக்கு வேட்டையாடும் சாட்டிலே சென்று அங்கு குருவியோட்டும் குறமகளைக் காணுவோம். வேங்கிை மரமாக மாறுவதற்கும் எங்க ளுக்கு வாய்ப்புக் கிடைக்கும். சுருக்கமா கச் சொல்வதானல், கவிஞர்களும் கதை ஆசிரியர்களும் நாடக ஆசிரியர் க 6 ம் படைத்துக் காட்டும் மாந்தர்களோடு நாம் ஒன்றிப் போகிருேம், அவ்வாறு ஒன்றும் போது, குறியீட்டு நிலையிலே நாம் பல திறப்பட்ட புதிய அநுபவங்களை ஈட்டுகி ழுேம்.
இவ்வாறன குறியீட்டு நிலை அநுபவக் களை வழங்குவது இலக்கிய கய ப் பி ன து பயன்களுள் ஒன்ருகும். ஆஞல் இவ்வரு பவங்கள் குறியீட்டு நிலயானவை என்னும் பூரண உணர்வு வாசகர்களுக்கு இருத்தல் வேண்டும். அவ்வுணர்வு இல்லையானல் இக் குறியீட்டுவிலை அநுபவங்களையே உண்மை அநுபவங்களுக்குப் பதிலீடுகளாய்க் கொள் ளும் ஆபத்து உண்டாகும்; குறியீடுகள் பதிலீடுகள் ஆகிவிடும். மதுபானமும் போதை மருத்துகளும் போல, புத்தியை மயக்கும் வஸ்துகளாக இவை மாறிவிடும். பொதுமக்களிலே ஒரு கணிசமான தொகை யினர் பாட்டுகளையும் க  ைத களை யும் உண்மை வாழ்க்கைகளின் குறியீடுகளாக மதிப்பதை விட்டு, உண்மை வாழ்க்கையின் பதிலீடுகளாக உபயோகிப்பதுண்டு. அத் தகையவர்களின் இரசனைக்கு இரைபோ டும் வகையிலே நூல்களே எழுதுவோரும்

Page 17
வெளியிடுவோரும் anfibia செய்வோரும் உண்டு. இப்படிப்பட்ட போதை இலக்கிய LIrrrrrrrr பெருங்தொக இாபந்தரும் வணிக யற்சிகளாக நடாத்கப் படுவதும் நண்டு.
போதை இலக்கியங்கள் கி. விண்க : வாழ்க்கையின் பதிலீடுகள் ஆகயில்,ஆனது போலி இலக்கியங்களாக சீரழிந்து விடு கின்றன. ாேடு இலக்கியங்கள் 5. HAkетн பற்றி ஆழமாக நோக்கம் இயல் _ பன அல்ல; வாழ்க்கைக்கும் அவற்றுக்கும் நிகுந்த தொடர்பும் இருப்பதில்: அவற்றை வெளியிட்டு இலாபம் சிம்பாதிக்க விரும்பும் வணிகர்கள் புத்தகச் சந்தை ஆராய்ச்சிக ளில் ஈடுபடுவர். போதை இலக்கிய வாது ஈர்களின் இரசஆ" டம் எவ்வாறு உள்ள தென அறிவதற்கே இந்தச் சந்தை ஆராய்ச்சி "ஈடைபெறும். இச் சந்தை ஆராய்ச்சியின் பேருக வா. இரசனே பதி நித் தாம் அறிந்து செய்திகளே அடிப்படை UrTekä Gas Tahir, மூன்ஒெருமுறை எழு கப்பட்டு வெற்றி கண்ட புத்தகங்கள்அப் படியெ பின்பற்றி அதிகம் வித்தியாசம்இல் ரீத பங் போது பனப்புகஃ ஆக்கு விப்பார்கள். இப் போஜி FFY9 ja Camr மீண்டும் மீண்டும் சனங்களுக்கு விற்கப் படும். அவற்றை வாசிப்பதுடனேயேசனங் *if - 515 f" (Gastrirrrrr. (J. J.T. in a இலக்கி &ங்களே பொழுது போக்கு இலக்கியம் **றும் குறிப்பிடப்படும்.
பேசிவி இலக்கியங்கள் வாழ்க்கையுடன் அன்கு தொடர்புபட்ட அல்ல ஏ ன் து கூறிகுேம். ஆனல், உண்மையான தங்வி வக்கியங்கள் பயிலும்போது ராம் குறி பரீட்டு கிே அநுபவங்களை எமது உண்ம்ை அதிபவங்களுடன் ET TIL விடுவதற்கு வாய்ப்புகள் சிறைய உண்டு. ஏனெனில், சாம் முன்பு குறிப்பிட்டவாறு, நல்விவக்கி பங்கள் வாழ்விலுள்ள சிறப்புநிலக் கது கிளேப் பேணி மைத்த கொள்கின்றது அந்தச் சிறப்புநிலக் கூறுகள் இ. க் கி பப் is 5 T is for நீ நுபவங் பு ளேபாழ். அந்த JYLIH Pärarfsir Gegt பமான சித்தி சிப் நல்லிங்க்கியங்களிலே

ாேம் சந்திப்போம். பாத்திரங்களின் அது ETT ANG , *T AF F.E. * 's Grrtës prituaja. *ராம் நாம் ஒப்பிட்டுக் காண்போம். * Af fyr 11 r. வேற்ாளக் கண்டுனர் yi Tr. Fir வழியிே எக்கள் நயப்பு நிகழும். இலக்கியப் பாத்திரங்க fp B னர்ச்சிகளுக்கும். நமது உண்ர்ச் சிகளுக்குமிடையே ஆரோக் கி ய நான் TTLLLLSSYTTLST SYTTTTS STTT S TeLLLLLL L LLLLLLLT L T 'து 1ாக நவத்துக்கு நாட்டம் திருரிதா கும்.
எல்லா இலக்கியங்களிலும் இதுவரை நாம் "த்ெதுக் காட்டிய பண்புகள் பாவும்ஒரே அளவில் அமைக் து கிடக்கும் என் எண்ணு தில் தாருகும். இலக்கிய வடிவங்கள் பது வகைப்பட்டன. அந்த வடிவ வேறுபாடுக இருக்கு ஏற்ப, அரிற்றின் UTILISL வேறுபடும்,
உதாரணமாக, நாடகம் என்னும் வடி வம் தடை முறை வாழ்க்கையுடன் மிக செருங்கிய ஒற்றுமை பூண்டது. அத்துடன் சுருக்கமும், செறிவும் அடர்த்தியும் வாய்த் தது.
ஆனுள் காவல்கள் அவ்வளவு செறிவா சிை அல்ல. என்ருலும் வித உறவுப் விரிவாகவும் விளக்கமாகவும் காட்டும் ஆற்றல் நாவலுக்கு உண்டு. *ாசித்தேயும் இடத்தையும் விந்தாரமா சுப் படம் பிடித்துக் காட்டும் வாய்ப்பு நாவலில் உண்டு. அதாவது தாசிவில்பின் ஈசியும் களமும் வெகு தெளிவாகவும்: Trf" ாசீசிம் பரந்த முறையிலும் அமை பும்,
இலக்கிய வடிவங்களுக்கிடையில் வேறு பாடுகள் இருப்பதைக் கவனித்த தாம்மறி ஜமோர் உண்மையையும் கவ வித்தல்நுேண் டும். ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவமே காலத்துக்குக் காலம் சிங்சில மாறுதல் சீனப் பெறும் என்னும் உண்மை உதாரணமாக, தமிழிலே முதன் முதலிலே எழுந்த காவல்களுள் ஒன்று "பிரதாபமுத பார் சரித்திரம்" என்று கூறுவார்ன் பிர

Page 18
தாப முதலியார் சரித்திரத்துக்கும் சிவகா மியின் சபதத்துக்குமிடையில் உள்ள வித் தியாசத்தையோ அல்லது இவை இரண் டுக்கும் 'பாவை விளக்குக்கும் உள்ள வித் தியாசத்தையோ நாம் எண்ணிப் பார்க் as surr b.
இப்படியாக இலக்கிய வடிவங்களின் பண்புகள் மாறுத்தன்மை உடையனவாகை யால், சகல இலக்கியப் படைப்புகளையும் ஒரே விதமான மனப்பான்மையோடு நாம் அணுகுதல் பொருத்தமுடையது அன்று. புராண மரபில் அமைந்த காவியமொன் றில், இயற்கைக்கு விரோதமான அற்புதச் செய்திகள் இருக்கும். அவ்வாறு அற்புதங் கள் நிறைந்து அமைவதே அந்த இலக்கிய வடிவின் இயல்பு என்பதை ஒத்துக் கொண்டே நாம் அதனைப் பயில முற் படல் வேண்டும். இல்லையானல், முறை யான இலக்கிய நயப்புக்கு இடையூறு உண் டாகும். அது போலவேதான் இக்காலத் தில் எழுந்த சமூக நாவலொன்றில்,மந்திர வித்தைகளையோ அதிசயக் கற்பனைப் புனே வுகளையோ எதிர்பார்த்தல் பொருந்தாது. இந்த வேறுபாடுகிளே உணர்ந்து கொள் வது, நேரிய இலக்கிய கயப்புக்கு உறுதுணை டாக அமையும்.
5 இலக்கியத்துக்கும் பிற அறிவுத்துறை களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளையும் இலக்கியத்தின் உட்பிரிவு வகைகளிடையே உள்ள வேறுபாடுகளையும் இதுவரை எடுத் துக் கூறினுேம். இவ்வாறு வேறுபடுத்திக் காணும் புத்திநுட்பம் விமரிசனரீதியான இலக்கிய நயப்புக்கு உதவியாகும். ஆனல் இலக்கியமென்பது வேறுபாடுகளை வற்பு றுத்திக் காட்டும் கோக்கத்தின் மட்டும் உடையதன்று. விஞ்ஞானி &nabu u gj போன்ற பொதுமைப்பாடு கூடிய உண் மைகளைக் கண்டறிந்து உணர்த்துவதும் இலக்கியத்தின் பணிகளுள் ஒன்றேயாகும். நல்லதோர் இலக்கியப் படைப்பாளி ஒரு நாவலைப் படைக்கிருன் என்று வைத் துக் கொள்வோம். அந்த நாவலில் குறிப் பிட்டதொரு குறுச்சியிலேவாழும் சில பாத்
142

திரங்களைச் சித்திரித்து அவற்றின் கதை பைக் கூறுகிறது. எங்கோ ஒரு கல்லிடைக் குறிச்சியில் வாழும் காமனும் சோமனும் என்ன செய்தால் எமக்கென்ன எக்கேடு கெட்டுப் போஞலும் எமக்கென்ன? அந்தக் காமனுடைய கதையையும் சோமனுடைய கதையையும் காம் ஏன் படிக்க வேண்டும்? எங்கள் நேரத்தை ஏன் பாழாக்க வேண் டும்?
கல்லிடைக் குறிச்சியிலே வாழும் காம னையும் சோமனையும் வைத்துக் கொண்டு, பொதுப்படையான செய்தி ஒன்றைக் கூறு வதற்கே கடிது காவலாசிரியர் முயன்றி ருக்கிருர், இந்தச் செய்தி, காமனுக்கும் சோமனுக்கும் மட்டுமல்லாமல், எ க்க ள் எல்லோருக்குமே பிரயோசனப் படக்கூடிய செய்தியாகும். அப்படி இருப்பதகுலேதான் அச் செய்தியை மையமாக்கி எழுந்த அந்த காவலும் பெறுமதி வாய்ந்தது என்று கரு துகிருேம், பொதுமைப்பாடு கூடிய உண் மையாகிய அந்தச் செய்தி அந்த நாவலின் அடிக்கருத்து எனப்படும். சிறந்த இலக் கியப் படைப்பு எதற்கும் பிரதானமான அடிக்கருத்தொன்று இருக்கும். அந்த அடிக் கருத்தினை நேரடியாக எடுத்துக் கூறி, அதற் உதாரணங்கள் தந்து வி ள க் கி, அதற்கு ஆதாரங்கள் தந்து நிறுவினல்அது விஞ்ஞான முறையானசமூகவியல் ஆராய்ச் சியாக மாறிவிடும். அப்படிச் செய்யாமல் கலைஞன் தனது உள்ளுணர்வினலே கண்ட அடிக் கருத்தை, வாழ்க்கை அநுபவங்கள் அல்லது நிகழ்ச்சிகளிலே மறுபடியும் கரைத்துக் கொடுக்கும்போது காவல் பிறல் கிறது. ஆகவே, இலக்கியம் என்பது'அநு பவத் தேறலின் நிகழ்ச்சிக் கரைசல்"என்று கூறலாம்
ஆனல் விஞ்ஞானத் துறையிலே தனிப் பட்ட விஞ்ஞானியொருவரின் உள்ளுணர் வாலே கிட்டிய அபிப்பிராயங்களுக்கு இட மில்லை. தனியாள் விருப்பு வெறுப்புக ளுக்கு இடமில்லை, கோபதாபங்களும் இன் பதுன்பங்களும் ஆகிய மன எழுச் சிக ள் விஞ்ஞானியின் மூடிபினெப் பாதித்தல் கூடாது. அகவயமான எண்ணங்களையும்

Page 19
சிந்தனைகளையும் முற்ருகவிலக்கி நீக்லுய நிலையே விஞ்ஞானியின் நிலை.
இலக்கியப் படைப்பாளியின் சில அவ் வளவு புறவயமானது அன்று. இலக்கியப் படைப்பாளியின் தனிட்பட்ட அபிப்பிரா பங்களு கும் இ 'க்கியத்தில் இடம் உண்டு. உண்மையைச் சொல்லப்போஞல், அப் படைப்பாளியின் தனிச்சிறப்பான ஆளு மையை விளங்கிக்கொள்வதற்கு வாசன் 3;uurprrré, இருககிருன். அந்த ஆளுமையின் பண்புகள் சிலவற்றைப்பகிர்ந்து கொள்ளும் ஆவலும், வாசகனுக்கு உண்டு.
என்றலும், தணியாளுமை வெளிப்பாடு மாத்திரமே இலக்கியத்தின் பண்பும் பய னும் என்று கொள்ளத் தேவையில்லை. முன் னர் குறிப்பிட்டவாறு இலக்கியத்தின் கடு நாயகமாக மிளிரும்பிரதான செய்தி அல்லது அடிக்கருத்து ஒரு சமுதாய விளைபொருளே ஆகும். ஏனென் முல், இலக்கியப படைப் பாளி வெறும் பாலைவனத்தில் நிற்கும் தனிமரம் அல்லன். அவனெச் சுற்றி மக் கள் வாழ்கிருர்கன். ஊர் இருக்கிறது, உல கம் இருக்கிறது, வானமும் பூமியும் மட்டு மன்றி, புல், பூண்டு செடிகொடிகளும், பூச்சி, குருவி, புழு, மிருகம் முதலியனவும் உள்ளன. சங்கங்களும் சபைகளும்கூட்டங் களும் குழுக்களும் உள்ளன. மன்றங்களும் கழகர்களும் உள்ளன. வாதப் பிரதிவாதங் களும் சொற்போர்களும் நடைபெறுகின்
றன .
இவை எல்லாவற்றுக்கும் 5 டு விலே, двтат எழுத்தாளன் நிற் கிரு ண், அந்த எழுத்தாளனின பேணு, தன்னைச் குழவுள்ள உலகத்தின் சிற்சில பகுதிகளைச் செப்பமாகச் சித்திரிக்க முயறுகிறது. அந் தச் சித்திரிப்பின் அடியிலே உலகு க் குப் பயன் படத்தக்க செங்தியொன்று அடிக கருத்தாக இழைக்கப்பட்டிருக்கிறது. பிர தான அடிக்கருத்தோடு துணைக் கருத்துகள் சிலவும் அவனது இலக்கியப் படைப்பிலே அமைந்து fosfopravirrib. Credouveur des Gerdu awarb 2 adrama aurrbäšaDasy L-adv GT i Afrawuh தொடர்பு கொண்டுள்ளன என்பதைப் பொறுத்தே இலக்கியப் படைப்பின் பெறு изје.

6 இலக்கியத்தின் பெறுமதி மற்றுமொரு முக்கிய அமசத்திலே தங்கியுள்ளது.அதுவே அதன் உள்ளமைதி அல்லது கட்டுக்கோப்பு. இலக்கியத்தின் பல் வேறு கூறுகளுக்குமி டையே உள்ள தொடர்புகளே Amy U FIDபின் அழகை நிருணயிக்கின்றன. p கான வடிவத்தில் அமைவதே சிறந்த இலக்கியமாகும். அதாவது இலக்கியத்தின் பல்வேறு கூறுகளும் அடிக்கருத்துக்குத்து இன புரிவனவாக இசைந்திருத்தல் வேண்டும். அணிகயம் பொருந்த இயற்றப்பட்டிருந் தல் வேண்டும் அப்படி அமையும்போது தான் இலக்கியம் வலிவு உடையதாகும். இலக்கிய நயப்பு பொலிவு -ெடையதாகும்.
pa j - மா ஒறினைவாக.
உலகரெட சிப்பைக கண்டு டிம் வேட்கையில் "மூன்றுஇராசாவாய்?? மானிடர்கூட்டம் அலர்தவேகா கீழ்த்திசை வானில்; சோதிச் சுடராய்ப் பாதைசமைத்த "வால் வெள்ளியொன்று வானில் மறைந்ததே!
-மு. புஷ்பராஜன்
சென்ற இதழ்த் தலையங்கத்திற் காாப் ւսՕւն • • --சோசலிஸப்புரட்சியாலேயேதமிழி னத்தின் இப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியும் என்று நம்பிய பீக்கிங்சார்பு தீவிர இடதுசாரிகளில்சிலர் (மார்க்ஸில்-லெனிட் னிஸ்ற்) இன்று அர்தநோக்கிலிருந்து விலகி." என்ற வரிகள் தமது நிலையைச் Fflunrad Ahl asnrl" Lafldiv alw0au ar Jawaii sŵau&as நண்பர்கள் சிலர், நெடுதீேவிலிருந்து அறி வித்துள்ளதோடு முர்திய நோக்கிலிருந்து விலகாமலே, தமிழர்களின் பிரச்சிகிள்களுக் குரிய உடனடியானதற்காலிகத்தீர்வையே தாம் கோருவதாகவும் தெரிவித்துள்ளனர் விளக்கங் கருதியே அதன் இங்கு தந்துள் Garub.
-duíř COP
143

Page 20
வெங்கட் சாமிநாதன * பாலையும் வாழைய சில குறிப்பு
வெங்கட் சாமிநாதன் எ ன் ற து ம் எமக்கு ஞாபகம் வருவது மார்க்சின் கல்ல றையிலிருந்து ஒரு குரல், இலக்கிய ஊழல் க்ள் ஆகிய ஆற்றில் கண்ட, ஆக்ரோவு மான, உணர்ச்சிவசப்பட்ட மூர்த்தண்ய மாக எழுதுகிற ஒருவரையே. ஆனல் ’பாலேயும் வாழையும்' நூலைப்படிக்கின்ற போது- அக் கட்டுரைகள் ஏற்கனவே பத் திரிகைகளில் வெளிவந்திருந்தாலும் கூட புத்தக உருவில் படிக்கும்போது - அகீதிகளை பிழைகளைக் கண்டு ஆக்ரோஷ உணர்ச்சி கொள்ளும் அந்த உள்ளம், எ ல் வ ள வு ஆழ்ந்த அமைதியான உள்ளம் என்றுதெரி கிறது, அந்த ஆழ்ந்த அமைதியான உள் ளமே, தான் பொறுக்க முடியாத பொய் மைகளைக் காணுகிறபோது, மிகவும் உக்கி ரமான முறையில் கோபித்துக் கொள்வ தாயிருக்கலாம். நான் நி ைக்கிறேன் இது தான் இலக்கிய விமர்சனம் சம்பந்தமாக முதன் முதலில் >ெளிவந்த வெ. சா.வின் நூல் என்று. ஏற்கனவே வந்தவை சிறு வெளினடுகள். தமிழ் நாட்டில் சிறு குழுவாக இயங்கிவரும் Serious ஆன எழுத்தாளர் களைப் பற் யும் பரந்து பட்டபோலியான, கற்பிதமான தமிழ் நாட்டுக்கலை இலக்கியங் கக்ளப் பற்றியும். மிக அழகாக ம், தெளி வாகவும், ஆணித்தரமாகவும் விமர்சித்தி ருக்கும் முதன் நூலும் இது வெ ன் றே தோன்றுகிறது. ‘எழுத்து போன்றவற்றில் வெ. சா, வின் கட்டுரைகளைத் தவிர்ந்த வேறு கட்டுரைகள் வந்திருக்கலாம், ஆளுல் நூலுருவில் அத்தகைய முழுமையைக்காண் பது, இந்நூலில்தான். இன்னுமொன்று, இன்றைய தமிழக எழுத்தாள விமர்சகர் களில் மிகவும் கூர்மையாகவும், ஆழtாக வும் விமர்சிக்கக் கூடியவர்களுள் வெ. சாமி
144

}|1||6ხბ)|H
பும் கள்
-இ. ஜிவகாருண்யன்
நாதன் முக்கியமானவர். தருமூ சீவராம் போன்றவர்களிடம் இந்தத் தன்மை உண் டுதான் என்ருலும் கூட, கூ டு த லா ன உணர்ச்சிவசமும், சில விடயங்களில் ஆழ மின்மையும், பர்வையின்மையும் வெ. சா, அளவுக்கு ஆழ்ந்தகன்று பார்க்கும் பார் வையை அவர்களுக்கு இல்லாமல் செய்து விட்டது. இவரைப் பற்றி இன்னுமொரு குறை, கலாநிதியும், விமர்சகருமான ஈழத் தைச் சேர்ந்த ஒருவர் சொன்னர், ‘ வெ. சா அளவுக்கதிகமான ஆங்கிலப் பதங்க ளைக் கலந்து அவற்றின் மூலமாகத் தான் ஒரு பெரிய விமர்சகர் என்று காட்ட முயல் கிழுர்" என்று. ஆனல், அவசியம்நோக்கி ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவது தவறு அல்ல என்பது ஒரு புறமிருக்க, அதை ஒரு குறைபாடாகக் கொண்டாலும், இந்த நூலில் நூற்றுக்குத் தொண்ணுாற்று ஐந்து வீதம் அந்தக் குற்றச் சாட்டைக் காண முடி போது, ஒரு வகையில் வெ. சா வின் வாக்கி யங்கள். ஆங்கில் அமைப்பை அடியொற்றி. தமிழ் இலக்கிணங்களுக்கு ஒவ்வாத முறை யில் வந்திருப்பது உண்மைதான். ஆனல் இலக்கணங்களோடு ஒத்துப் போய், பண்டி தங்களோடும், பழமையோடும், கட்டுப் பெட்டித்தனத்தோடும் ஒத்தோடவேண்டிய தேவையை - ஒத்தோட மறுத்தாலும்-அந்த இலக்கண வரம்பே, புதிய சிந்தனைகளைச் சீராகவும், தெளிவாகவும், முழுமையாகி வம் வெளிப்படுத்துவதற்குரிய தடையாக வும் காணும்போது, புதிய சிந்தனேக்குரிய எழுத்த 15  ைட  ைய ஆங்கிலத்திலிருந்து பெற்று, பழமைப் பிடிப்பிலிருந்து தமிழை விடுபடுத்துபவராகவும், பழைமை மீது உடைப்பு நடத்துபவராகவும் ைெ. சா. காணப்படுகிருர், இது வெ. சா. வுக்கே

Page 21
உரிய தனிக் குணம் அல்ல. தமிழகத்தின் பெரும்பாலான serious எழுத்தாளர்கிளி டம் காணப்படும் பொதுப்பண்பும் ஆகும்.
வெ. சா. வின் மார்க்சின் கல்லறையி லிருந்து ஒரு குரல், இலக்கிய ஊழல்கள் என்றவற்றில் காணப்படுவது ஆக்ரோஷ 2ான, உணர்ச்சிவசப்பட்ட, மூர்த்தண்ணி பமான எழுத்து நடை என்ருசொன்னேன்? பாலையும் வாழையும் கிட்டுரைகளில் அதற்கு எதிர் மாருன, தன்னிரக்க, இந்தத் தமிழ் உலகை, அவர்கள் இலக்கியத்தை, கலையை அரசியலை, எல்லாவற்றையும் அறிவுபூர்வ மாக, சிந்தனைபூர்வமாக,ஆக்கும் முயற்சி சாத்தியமாகுமா என்ற அடிமன இரங்க லின் துயரக்குரலாகவே பெரும்பாலானவை இருக்கின்றன . அதனுல்தான், தமிழ்நாட் டைச் சிந்தனே ரீதியாகப் பார்க்கும்போது "அரிசோணு பாலை ைனம்" என்று குறிப்பி டுகிருர். தமிழ் நாட்டிற்குக் கிடக்கும்இன் றைய விஞ்ஞான சாதனங்கள், முக்கியமாக திரைப்படத்தைப் பொறுத்தவரை பயன் படாது போவதைக்கண்டு *எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?’ என்று சலிப்படை கிருர், மேலும் தமிழ்நாட்டின் பெரு மையை (?) Satre ஆகச் சொல்லும்போது "...அடத்தத்தை ஒருவர் சொல்வது, இதை ஏதோ போதிமரத்தடி ஞானுேபதேசமாக ராம் கேட்டுக் கொண்டிருப்பது என்பது தமிழ் நாட்டில்தான் சாத்தியம், M.G.R 

Page 22
துறைகளையும் ஊடுருவி, தமிழனின் மேற் படி குனும்சத்தை நிரூபிக்கிருரர்.
இதே விடயத்தை, ஆஞ ல் இன்னு மோர் கோணத்தில், ஆராயும் கட்டுரை தமிழ் இலக்கியத்தில் சா த னை 19471964". புதுமைப்பித்தனின் மறைவும், அத னேடு தேங்கிவிட்ட serious ஆன இலக்கி யப் பிரக்ஞையும், கல்கியும் அவரது வாரி சுகளான இன்றைய எழுத்தாளர் பலரும், அவர்களைப் பற்றிய பொதுவான கணிப் பீடுகளுமாக, இக் கட்டுரை அமைந்துள்
Tெது.
2
வெ. சா. வின் இன்னும் சில கட்டுரை கள் இலக்கிய விமர்சனம் பற்றியவைகளாக உள்ளன. ஒன்று, விஞ்ஞான விமர்சனம், இலக்கிய விமர்சனம் விஞ்ஞானத் தன்மை யிலிருந்து வேறுபட்ட புறம்பான ஒன் முக இருக்கிறது என்று வெ. சா. கருதுகி ரூர். எாரணம், விஞ்ஞானத்துக்கான அடிப் படைகள், இலக் கி ய விமர்சனத்துக்குப் பொருந்தாது என்பதே. அவர் காணும் அடிப்படைகளாவன (1) விஞ்ஞானம் என் பது ஏற்கனவே இருந்த மாருத, ஆனல் இது கால் மறைந்திருந்த உ ண்  ைம  ைய வெளிக் கொண்டு வருவது , (i) இவ்வுண் மைகள் சரிபார்க்கக் கூடியனவாக இருக்க வேண்டும். (i) இவ்வுண்மைகளை வெளிக் கொணரக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சுய பாதிப்பு நிலை நீங்கியதாயிருக்க வேண்டும். மேற்படி விஞ்ஞானத்தைப் பற்றிய அடிப் படை முற்றுழுழுதாகச் சரியாஎன்பதுஎனக் குச்சந்தேகமேஏனெனில்ஸ்தூலமானவற்றை ஆயும் போது மட்டுமே, மேற்படி முடிவு கள் தெட்டத் தெளிவாக இருக்கும். தத் துவம், அரசியல், சமயம், மனேவியல், கலை, இலக்கியம் போன்ற து  ைற களை ஆயும் போது மேற்படி அடிப்படைகள் எந்தளவுக்குப்பொருக்தி வரும் என்று தெரி யவில்லை. பொருந்தி வரும் என்று கருதின லும் கூட ஒவ்வொரு துறைக்கும் உரிய அள வுகள் வெவ்வேருகவே இருக்கும். அந்த அளவுசள் அந்தந்தத்துறையைப்பொறுத்த வரை விஞ்ஞானமானவைதான். இலக்கி யத்தைண்டுத்துக் கொள்வோம். புதுமைப்
146

பித்தனையும்,கல்கியையும் தரம்பிரித்துஇனம் காஷ் கிளுேம் என்றல் அது வெறும் அபிப் பிராயம் மட்டுந்தான? சத்யஜித்ரேயை யும், அல்லது அவரையொத்த எமது நாட்டு லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசையும் மட்டரசு தமிழ்ச்சினிமாக்காரரையும் தரம் பிரித்து இனம் காண்கிருேமென்ருல் அது வெறும் அபிப்பிராயம் மட்டுந்தாளு? இவற்றுக்குப் பின்னல் சில அளவுகோல்கள் இருக்கின்
றன. அவை அறிவுபூர்வமானவை: விஞ்ஞானபூர்வமானவை: as n pr 6507 b சொல்லக் கூடியவை. வெறும் அபிப்
பிராயம் அல்ல. வெ. சா. கூட மேற் சொன்ன கருத்துக்களை, அளவுகளே ஒப்புக் கொள்ளத்தான் செய்கிருர்; இல்லையானல் அவரது இலக்கியக் கருத்துக்கள் வெறும் அபிப்பிராயம்தான் என்ருல், அவர்கருதும் உயர்ந்த, சிறந்த இலக்கியங்களுக்காக அவ் வளவு போராட முடியாது. இன்னெரு வர் மட்டரகமான இலக்கியத்தைப் பற்றி வைத்திருக்கிற உயர்ந்த கருத்தை வெறும் அபிப்பிராயம்தான் என்று ஒதுக்கிவிடமாட் டார். அது ஏன் மட்டரகமானது என்ப தற்குரிய அளவு கோல்களையும், காரணங் களேயும் சொல்லத்தான் செய்வார்.அவைகள் இன்னும் ஒரு காலத்தில், காலத்துக்குக் காலம் மாறக் கூடியவைதான் (ஸ்தூலப் பொருள் பற்றிய முடிவுகளே புதியகண்டு பிடிப்புகளால் மாறப்படக் கூடியனவே என்ருலும் இப்போது பரவலாக serious ஆன எழுத்தாளர்கள் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு, ஒப்புக்கொள்ளப்டடுத லுக்கான காரணங்கன், அறிவுரீதியாக விளக்கப்பட்டவையாக இருக்கும், "விஞ் ஞானம்' என்ற சொல்ல வெ. சா. கரு தும் அளவுக்குக் குறுக்கு வது சரியல்ல என்றே கினேக்கிறேன்.
இன்னுமொன்று, ‘இலக்கியம் எனது பார்வை' என்ற கட்டுரையில் தத்துவார்த் தப் பின்னணி, அல்லது தத்துவார்த்தப் பார்வை இலக்கியத்துக்கு அவசியமில்லை, வெறும் அனுபவங்களின் பிழிவாக, வெளிப் பாடாகவே இலக்கியங்கள் இருக்கின்றன என்று கூறுகிருரர். நிச்சயமாக இலக்கியம் என்பது, ஒரு கலைஞனின் அனுபவ வெளிப்

Page 23
பாடுதான். ஆனல், அந்த அனுபவ வெளிப் பாடுகள் சின்னஞ் சின்னஞக, தனித்தனி வெளிப்படுத்தப்படும்போதுஅதே அனு சிவப்பரிமாற்றத்தை, வெ. சா. வின் வார்த் தையில் சொல்வதென்முல் உணர்வோட்ட உலகின் பரிமாற்றத்தைச் செய்கிறதுதான் என்ருலும், பொதுமையான, (pipao Lo யான, பரவலான சமுதாய வளர்ச்சிக்கு அவற்ருல் அதிகமாக எதையும் செய்து விட முடிவதில்லை. தத்துவங்கள் கோட் பாடுகள் போன்றவை தனிஅனுபவத்தைத் திரித்துவிடுகின்றன: (P(polours Gausflů படுத்த முடியாது தடுத்து விடுகின் ற ன என்று,வெ. சா. கருதுகிறர் என்று நினைக் கிறேன். இன்றைய மார்க்சிய இலக்கிய வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர் கள் எடுக்கும் பிரச்சார வாக்தியைக் கண்டு தான், வெ. சா. இப்படிப்பட்டதோர் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனலும், தமது பழைய இலக்கியங்களையே உதாரணங்காட் டிச் சொல்வதானல் மகாபாரதம், இர்ாமா பணம் போன்றவை, ஒரு பெரும் தத்துவப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவைதான். மார்க்ஸிம் கார்க்கியின் அன்னை" இன்னுமொரு உதாரணம். சரி பான தத்துவப் பின்னணியைக் கொண்டு எழுதப்படும் இலக்கியங்கள் உண்மையான உணர்வோட்ட உலகின் பரிமாற்றத்தைச் செய்வதற்கு ஒரு சிறந்த இலக்கிய வாதி யின் கையில் தடையாக இருக்கமாட்டா. இன்னும் ஒரு உதாரணன் பாரதி, பாரதி யின் "பாஞ்சாலி சபதம்" ஒரு தத்துவப் பின்னணியை விளக்குவதுதான், அதஞல் அது ஒரு சிறந்த இலக்கியம், இல்லாமலும் போய்விடவில்லை, சரியான அனுபவத்தை வெளிப்படுத்த, தத்துவம் தடையாக இருக் கிறதென்ருல், தத்துவத்தில் ஏதோ பிழை பிருக்க வேண்டும். கூடவே, த த் துவ ம் அனுபவத்திகுேடு முரண்படுகிறபோது, அனுபவத்தினடியாகத் தத்துவத்தை திருத்தி வளர்க்கும் முயற்சியாக அந்த இலக்கியம் வெளிப்படலாம். இதற்கும் மேலாகஇதை விளக்க வேண்டுவது அவசியமில்லை என்று
பிளேக்கிறேன்.

வெ. சா. வின் இன்னும் சில கட்டு ரைகள் தனிப்புத்தகங்களைப் பற்றிய விமர் சனங்களாக அமைந்துள்ளன. கினைவோட்ட ாாவல்-சி. சு. செல்லப்பாவின் 'ஜீவகும் சம்" பற்றியதாகவும், தருமூசீவராமின் ‘கண்ணுடியுள்ளிருந்து கவிதைத்தொகுதிபத் றிய விமர்சனம் ஒன்றும் சிற்பி, ப. வேலுச் சாமி, ரவீந்திரன், ப, கங்கைகெண்டான் அறிவன், மீரா, தமிழன்பன், மு. மேத்தா போன்ற முற்போக்குக் கவிஞர்களின் கவி தைகள் அடங்கிய “வெளி ச் சங்க ள்?" தொகுதி பற்றிய விமர்சனமும் இதிலடங் குவன. "தரிசனமற்ற ஒர் பயணத்தின் அழியும் சுவடுகன்’ ஞானக்கூத்தனைப் ւմն றியதோர் விமர்சனமாக அமைந்துள்ளது.
சி. சு. செல்லப்பாஜீவனம்சத்தில்லிகனவோட் டஉத்தியைஎவ்வளவு அழகாக்க கையாண் டுள்ளார் என்பதைக்காட்டி, அதேவேளை,சில இடங்களில் சாவித்திரியின் (நாவலின் 5?pr தான பாத்திரம்) சிந்தனையினூடாக பெரும் தத்துவங்களைச் சொல்ல முயல்கை யில், இயல்பான தன்மை இழந்து எவ்வாறு செயற்கைத் தன்மை ஏறுகிறது என்பதை யும் மிக அழகாகக் காட்டியுள்ளார். அதே போல வெளிச்சங்கள் கவிதைத் தொகுதி யைப் பற்றியும் ஆராயும்போது, இலக்கி பத் தன்மையற்ற, வெறும் சுலோகத் தன்மை ஏறிய கவிதைகள் எப்படிச் சீரழி கின்றன என்பதைக்காட்டியுள்ளார்.மேலும் ‘சரிசன மற்ற ஓர் பயணத்தின் அழியும்சுவ டுகள்" கட்டுரையில் ஞானக்கூத்தனின் கவி தைகள் புதிர்களாகவும், விடுகதைகளாக வும், விகடத்துணுக்குகளாகவும் Statement ஆகவும் சீரழிகின்றன என்று கூறுகிருர், மேலும் சில கவிதைகளில், anti-Sociah anti human seitspubuyub காணப்படுகிறது என்றும் காட்டுகிமுர். இவையெல்லாம் ஞானக்கூத்தனின் vision இன்மையைக்காட் டுவதாகும் என்று கூறியுள்ளார். (இவை பற்றிய எனது கருத்துக்களை, இந்நூல்க ளைப் படிக்காமல் நான் கூறமுடியாது)
3. جو இறுதியாக "கலைஞனும் சூழலும்" "என்னைப்பற்றி" கட்டுரைகளைப் பற்றிச்
14?

Page 24
Qærrávotreflu! -má 'Linrðvatbaaroputt '' பற்றிய இவ்விமர்சனம் பூர்த்தியாகாது. திருமூ சீவராயின் “கண்ணுடியுள்ளிருந்து' கவிதைத் தொகுதிக்கு வெ. சா. மிகவும் சிலாகித்து ஆய்வுரை ஒன்றை வழங்கியுள் வாார். அத்தகைய சிறப்பும் அந்நூ லுக்கு உண்டுதான். அம் முன்னு ை யில், உணர் வோட்ட உலகங்கள் பற்றியதோர் ஆற மான கண்ணுேக்கு இருக்கிறது. சட உல கல்லாத அனுபவ உலகின் முழுமையை உணர்வதற்குரிய வாயிலாக அந்தக் கட் டுரை அமைந்துள்ளது. ஞானிகளின் அனு பவத் தளம் வரை உயர்ந்து செல்லும் தன் do fou g. Syair oyés அனுபவம். இது "பர்லேயும் வாழையும்" நூலிலும் உள் எனது. அந்நூலிலுள்ள ஏசிாய கட்டுரைக ளின் போக்கினின்றும் இது தனியானது; ஆழமானது. ஏனைய கட்டுரைகளில் சந் நிக்காத, வித்தியாசமான, முதிர்ந்த வெ. சா. வை இந்தக் கட்டுரையில் காண்கி ருேம். இலக்கியத்தை மீறி வெளியே பார்க்கும் பார்டு" வ. அப்படி எழுதப்பட்ட அம் முன்னுரையில் அவர் ஒரு Qarů5) abuš (message) 45géogrř. José Gardů தியின் அடிப்படைச் சாரம் இது தான். "aurgidawasi 2.67 Roudunta aurruprrg, இலக்கியங்களில் மட்டும் உயர்ர்தகருத்துக் கண், தத்துவங்களை எழுதிவிட்டால் மட் டும் அரித்தமில்லே. அதஞல் அவை உயர்ந்த இலக்கியர்களாகவும் se a to rr t l rry வாழ்க்கை வேறு, இலக்கியம் வேறுன்னத் தனியாகப் பிரித்துவைக்கும் அஞ்சறைப் பெட்டிச் சுபாவம், பிழையானது" என்ற செய்தி. இதனடிப்படையிலேயே அசோக மித்திரன், ஞானக்கூத்தன், as& L-subad னருக்கு எதிரான குரவாக "இ லக் கிய வாழல்கள்" வெளிவந்தது. அந்த இனக்கிய ஆண்டில் அம்பலப்படுத்துவதற்கு வெ. சா. வுக்குடதவியவர்தருமூசிவராம்அதஞலேயோ என்னவோ, கண்ணுடியுள்ளிருந்து முன்று ரையில் "வாழ்க்கையையும், இலக்கியத்தை யும்" வேருகக்காணுத ஒருவராக தகுமுசீவ Truous Glau ... wnr. (g555 GbparamT mrti.. ser
றிக் கடஞே, உண்மையாகவோ தெரிய வில்ல. ஆளுல் இலக்கிய வாழல்களுக்கு
148

afarfararh creşu ge. Gurrersuribuotb தருமூ சிவராமின் குழறு படிகளை அம்பலப் படுத்தியிருந்தார். அதே காலத்திலேயே, பூரணி ஆசிரியர் குழுவோடு, முக்கியமாக என். கே. மகாலிங்கத்துடன் கொண்ட astgesé Ggrru-ri 17dij, aldus huxly, julian huxty, பற்றிதருமூசீவராம் தனக்குள் தவறுத லாகக் கொண்ட முரண்பாட்டை மகா லிங்கம் நிவர்த்திக்க முயல்கையில், அவர் கோபம் கொண்டதும் வெ. சா. அவரைச் சமாதானப்படுத்தியதும், சமரசம் செய்து வைத்ததும், பூரணிக் குழுவினர் அறிந்த விஷயம். தருமூசீவராமின் பொதுக் குணும் LLLLLL LLLLLLTT TLLMTTTTLSS S S LT0T TTTTT முயலுக்கு மூன்று காலும் அதனுல் ஏற் பட்ட பார்வையின்மையுமே. இதை உண ராது, வாழ்க்கையையும் இலக்கியத்தை பும் வேருகக் காணுதவராக தருமூசீவரா மைக் குறிப்பிட்ட வெ. சா, அந் த ப் பிழையை உணர்வதற்கு அதிகநாள் எடுக்க வில்லை. அந்தப் பிழையைத் திருத்துவதற் குரிய கட்டுரைகளே “கலைஞனும்குழலும்", ** ar drabegru i lufjörð5)”* anyth.
"இளவேனி**வில் எழுதிய ஆசிரியருக் குக் கடிதமொன்றில் தருமூ சீவராம் வெ. சா. மேல் சில குற்றச்சாட்டுகாேச் சு த் தியிருந்தார். அவை என்னான்ன என்பது இப்போதுஎனக்கு ஞாபகமில்லை. இரண் டு மட்டும் ஞாபகம் இருக்கின்றன. (1) ஒரு இலக்கியவாதி உருவாவதற்கு குழ லு h காரணம் என்ற வெ. சா. வின் கருத்தை எதிர்த்து “சூழலே நீ வர்தால் வா, வரா af L. nr 6iv Gunr”” GT särsmo asuvišg (ii) Gau. சா. தனியே இலக்கிய விமர்சகன் மட் டுமே, சிருஷ்டி கர்த்தா அல்ல; ஆக்க இலக் இயக் காரணல்ல என்ற குற்றச்சாட்டு.
முதற் குற்றச்சாட்டை எதிர்த்து 67 Cup தப்பட்டது. கலைஞனும் சூழலும்" என்ற கட்டுரை. அக் கட்டுரையில் மணிக்கொடி தொடக்கம் ‘எழுத்து" "வரை அதற்குப்பின் னரும் எவ்வெப்போது, எழுதுவதற்கான குழ் நிலை வெளியே இருந்ததோ, அப்போதே gaudi Saudas cir, síðarfarar dasar Gaw Gyfar is

Page 25
குக்கின்றன என அழகாக நிரூபிக்கிருரர். அதே போல, ‘என்னைப்பற்றி" கட்டுரையில் எழுத்தாளன் என்பவன் வெறும் சிறுகதை பழுதுபவன் மட்டும்தான் என்ற தருமூ சீவராமின் பாமரத்தனமான எண்ணத்தின் மீது, தாக்குதல் சடத்துவதோடு. தனக்கு at orisasar " " Tarp 'u Lub' sLigவிடுவதும் விருப்பமில்லை என்கிறர். "இந்த உபாதைகள் reisury if எழுத்து வெறும் சாதனம் என்ற ay gi'u69 Lau மறந்து விட்டதன் கோனா bறில்விளைவன; வாழ்க்கையின் உன்னதத்திற்கான சாதனம், 10னிதன் கன் பூரணத்தை எப்துவதற்கான ஒரு சாதனம், மனிதன் சக மனிதர்களின் சமூகத்தின், மனித குலத்தின் உன்னதத் திற்கான ஒரு சாதனம், எ த் தனை கோ எண்ணற்ற மற்றச் சாதனங்களில்இதுவும் ஒரு சாதனம் என்பதை மறந்து விட்டதன் adat aj” sraig as që arri Gab Qa.orë "இந்தச் சாதனமே ஒரு காலபேதமாக (anachronism) o sp) arg9uüu9ub, sos கமாக உதறி எறியப்படும் காலம் வந்து விடும், வர்து விட்டது" என்றுகூறும்போது அதையொத்து, ஈழத்தில் கேட்கும் இன் ஞெரு குரலை நிகாவுகூராமல் இருக்க முடிய வில்லை, கடைசியாக, நிஹர் ரஞ்சன் ரே Gerratar gandhi was a great artist, an art ist in life, his life was a medium through which he expressed himself” ev dür 9 கூற்றை எடுத்துக் காட்டி, **enaurröAtauban தான் பிரதான்ய சாதனம் என்பது, கார் திக்கு மட்டுமல்ல, ரொம்பச்சின்ன ஆத்மா வான எனக்கும்தான். . உங்களுக்கும் புரிந்து நீங்கள் அங்கீகரிக்கும் சாதனமான அவருடைய எழுத்துக்கள், பின் பேச்சுக் o*sir. Jayavay gavę darpasasair awdbawsrå macism Lau o'rribatana trar ayisa alsifer தத்தின் வெளியீடுகள் இட்ட சுவடுகன்" என்று கூறும்போது, இனி வரும் இலக்கி யம் என்ன என்பதை உணர்ந்து கொண்ட ஒருவரைத் தரிசிக்கும் நிறைவு ஏற்படுகிறது. வெ. சா. எழுப்பும் நியாயமான பார்வை யின் பின்னணியில் தருமூ சீவராமின் குழத் தைப்பிள்ளைத்தனமும், தரிசனமின்மை

யும், குழறுபடிகளும். மமதையும் தெளி வாகத் தெரிவின்றன.
முந்நூற்று முப்பத்திரண்டு பக்கங்களை, பதினைந்து கட்டுாைகளைக் கொண் ட இக் நூலப் படிக்கும் போது, நமது இன்றை தமிழ் இலக்கியங்களைப் பற்றி மட்டுமல்ல asasoans, ferras b. Saf Orr, சிற்பம், இசை ஆகியவற்றைப் பற்றியும் உலகக்கலை இலம் கியப் பரப்பில் தமிழ்க் கலைகளின் இட மும் ஒப்பீடு காட்டி ஆயப்பட்டிருப்பதைக் காலைார் .வெங்கட் சாமிநாதனின் தமிழ்க் கலை இலக்கியங்க%ளப் பற்றிய ஆழமான ay nagib, 2 apasai கaலஇலக்கியங்களைப் பற் றிய அறிவும், அவற்றை affof Fayr GBasrralib கில் அணுகும்போது அவரின் மேதைமை பும் தெற்றொப் புலப்படுகின்றன. மேலும் இன்றையத் தமிழகத்தின் இலக்கியப்போகி gsaån eppaaetuna aanw i Sak Galérradrau ற்கு இந்நூல் கணிசமான அணவு உதவ erb.
பேரண்டம்"
மேலக் கடற்காற்று என்மேலே வீசிற்று,
"சாதி தமிழ்ச்சாதி” எனச் சாற்றும் என்
Paraf
பீழை தொகவந்தது. பெரும்புத்தி வந்தது. நாளை எதற்காக? நமக்காக என்றது, வாழைக் குருத்தின் வளரும் இயல்பாக, மூனக்குள் மூழ்கி முத்தெடுக்க மூர்திற்று. சித்தித்து, சிந்தித்துச் சிறப்பாகத் தென்
டித்து, கற்பனைகள் செய்து காட்சிகளைப் பார்க்கை
Gav,
Grsiyahv9ábavnrů (upror Lub. Sasů Gurfiau Cuprawlis
எமக்குத் தெரிந்ததுவோ எள்ளளவும்
காளுது.
-zahrgypassir
149

Page 26
K/09, fá) 15:BáD'
GENERAL MERCHANTS
FOR LOCA]
விவசாயிகளுக்கு ஒர் ந
-- உங்களின் உற்பத்தி மிளகாய், சின்ன வெங்காயம், 2
நிலக்கடலை, சோளம், !
எதுவாயிருந்தாலும் சர் விற்றுத்தரக் க!
Telephone: 22584
EAAAAAS AAALLLLLLLALALMSMeLS ALMMALMLSSLSLSASSLLL SqLqLSLAqAAAAALAAAAALLALALMLALAeAASLSLSALqAMASM ASSLASLeMeALSLAeeLSeELLSLL EeSeAeALSM eeSeeSeSSLLLSSESA
With best Compliments
WOODLAN
Telephone: 27451

i Mű6 CESKÚT/635
& COMMISSION AGENTS
PRODUCE
ற்செய்தி!
ப் பொருட்களாகிய
உருளைக்கிழங்கு, உழுந்து, பயறு,
குரக்கன், கடுகு, மிளகு ரி கூடுதலான விலைக்கு
ாத்திருக்கின்ருேம்,
111, Fourth Cross Street,
Colombo-ll
qSLASAAEEeSAqAASSASASASEMSASESMA AMSMS AAqS AAAAA AAAASASAAALASAEESAEES SAHLSqMAEASS AAAAS AMLMAYAS AAALSLSAAALLLLSAAAASMASASqSqALSASAAALLLAMASLMAASAASAqSJASLLSSLSSSSSSMLSMeqMLSSeeSLLLSMeMeMMLeASASeALSLASESESeSLSLSLSLSSSSSASLSASqSAqAAS
DS HOTEL
192, 4th Cross Street,
Colombol1

Page 27
یعاع خمب بsحسیحیی عهعنی حمیخ یحیی خنثی.
RATHGAM
IMPORTERS, EXPORTERS
8
உள்ளூர் விளைபொருள்கள் ெ
நம்பிக்கையான
Tel Grams: YADCAR iPhone: 20693

HeSMekMLSLLLLLAALALSLALLAAAAALLAAAALALALMMLALMMAMLMSeMeAMALAeLMeqLSLAMMeAMMALLMALMMALMM AALMSALSMSAES
A STORES
8, COMMISSION AGENTS
மாத்தமாகப் பெற்றுக்கொள்ள
ஒரே இடம்.
64, 4-th Cross Street,
Colombo 11.

Page 28
பதிவுகள்
ஒருஇலட்சம் ரூபா பெறுமதியான பார தீய ஞானபீடப் பரிசு, தமிழ் ராட்டுக்கு இப்பொழுதுதான் முதற் தடவையாக கிடைத்துள்ளது.தி.ஜானகிராமன்,மெளணி சுந்தரராமசாமி.லா.ச.ரா. ஜெயகாந்தன் க. நா. சு. சண்முகசுந்தரம், இவர்களில் ஒருவருக்கு-இவர்கள் போன்ற ஒருவருக்குக் கிடைத்திருந்தால், அது நா மெ ல் லா ம் பெருமைப்படும்படியாக இருந்திருக்கும். ஆஞல், மூன்முந்தரனழுத்தாளரான அகில னுக்குக் கிடைத்ததிலும், கிடைக்காமல் இருந்திருக்கலாம். திரும்பவும், திரும்பவும் இலங்கையிலும் (சாகித்திய மண்டலப் பரி சுகள்) இந்தியாவிலும் சரி, ஏன் இப்படி நடக்கிறது? இதுபற்றி, நாம் சற்றுக் கடு மையாகச்சிந்திக்க வேண்டும். இந்தப் பரி கக்கானவர்களை, நூல்களைத் தேர்ந்தெடுப் பவர்கள் எந்தளவுக்கு விஷயஞானம் உள் னவர்கள், "எந்தளவுக்கு இன்றைய இலக்கி பத்தோடு, பரிச்சயமுள்ளவர்கள்?; 'வெறும் பிரபல்யங்கள். இன்னும் சில பிரபல்யங் களை இன்னும் பிரபல்யப்படுத்தும் முயற் கியாகவே இந்தப் பரிசு முயற்சி க ன் அமைக் து போகின்றன. இதுமிகவும் வெட் assaul Gaudrup. Nu, instab alojë së as di a, ழ்ேத்தரமான நிலையாகும். இந்த நிலையைத் திருத்துவதுதான் எப்படி?
ஜெயகாந்தனின் 'ரிஷிமூலம்" ஐப்ப டிந்த பெண் ஒருவர், "என்ன பச்சையாக, என்ன கேவலமாக, இழிதரமாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலே வாசிப்ப atasar, Gaslda 6 pradgi Gurai adGSauri assoorair Persörsfll-bs MürraubG).svoir ஒர். ரிஷிமூலம் தரமானதா இல்லயா என்ற விமர்சனம் ஒருபுறமிருக்க, இந் த நூலப்படித்ததுமே பயக் துபோகிற அன வுக்கு, நமது பெண்களின் கற்பும், கலாசா ரமும் நோஞ்சாளுக இருக்கிறது என்பது தான், இங்கு கவனிக்க வே ண் டி யது. பிராப்ட் கண்டுபிடித்த, ஜெயகாந்தனே Asdrerarddle asavG i94-5 fitojëAë a qu, அடிமன ஆழத்தின் உண்மைகளை வெளிக் கொண்டுவர முயலும் போது தங்களுக்
'syðsv * இலக்கிவவட்டத்தினருக்காக ' வஸ்தியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இ வசிக்கும் கி. எமிலிபூண் என்பவரால்வெளிய
1S

குள்ளும், தங்களைச் சுற்றிய சூழலுக்குள் ளும், இவ்வுண்மைகள் இருக்கின்றன என் பதே அவர்களைப் பயப்படுத்தி விடுகிறது. அவர்கள் மேல் மனத்துக்குத் தெரியாத இந்த அடிமன உண்மைகள் இல்லையென் றேமறுத்து, நமது கலாசாரம், நமது பண் பாடு, நமது ஒழுக்கம் என்று பூசி மெழுகி தாலாட்டுப் பாடவேவிரும்புகிருர்கள். உண் மையைப் பார்க்கத் துணிவில்லாத, பார்க்க மறுக்கிற, இந்தப் போககு தேக்கத்தை யும், அழுக்கையும் கூட்டி கோயைக் கடு மையாக்குகிற , . உண்மையை நெ ற் றி க்கு நேராக, பச்சையா ப் பார்த்துக் கொண்டே அதற்கு வைத்தியம் செய்ய முயல வேண் டும். VA
இந்த அடிப்படை தான் அகிலனையும், ஜெயகாந்தனையும் (அல்லது வேறுதரமான எழுத்தாளர்களையும்)வேறுபடுத்துகிறது.அகி வனிடமும், பார்த்தசாரதியீடமும் உயர்ந்த இலட்சியமும், பெரும் கனவுலகமும் உsடு அதையே அவர்களின் கதைகள் வெளிப்படுத் துகின்றன ஆளுல் அந்தக் கனவுலகங்கள் மனத்தை விஞ்ஞான ரீதியாக, நடைமுறை ரீதியாக, யதார்த்த ரீதியாகப் பார்க்காத தரிசனமின்மையின் காரணமாக அவை கன வுலகங்களாகவே எப்போதும் இருக்கும். இந்தக் கனவுலகங்களைப் பற்றியதக்கல்தான் புதுமைப் பித்தனின் “பொன்னகரம்" "அதன் அடுத்த கோணம் அகல்யாவும், சாபவிமோ சனமும், தமிழின் புது  ைம ப் பித் தன் தொடக்கிவைத்த விஞ்ஞான ரீதியான அறிவு ரீதியான பார்வையோடு கூ டி ய இலக்கியப் போக்கின் வளர்ச்சிகள்,அறிவை யும் மீறிய பெருந்தரிசனங்களாக மெளனி பீடமும்,லா.ச. ரா.விடமும்,ஜானகிராமணி டமும், ஜெயகார்தனிடமும்காணப்படுகின் றன. இன்ஞெருபக்கத்தில், கல்கி தொடக்கி வைத்த, கனவுலக, மா யா லோ க ங் க ள் தாலாட்டுகள், கற்பனை உலகன்கன் அகிலன் 1567 fras Gay ab, u rri Aš f, aF rrprĝaseT mraz Gayib Ffrak7 g. divusv. மணியன் வகையருக்களாகவும் வளர்த்து, தமிழ் இலக்கியத்தையே தேக்கி வைக்கின்றன
இந்த அடிப்படை வித்தியாசங்களை உணராத “பண்டிதங்கள்" பரிசுத் தேர்வுக் குழுவில் இருக்குமட்டும், தரமான இலக்கி பங்களுக்கு, இலக்கியக்காரருக்குப் கிடைப்பது சாத்திய மில்லை.
இதற்கு, நாம் என்ன செய்யலாம்?
-இமையவன்
சாதனங்களுடன் , யாழ்ப்பாணம் , 13/9, மவுண் கார்கள் வீதி, குருநகரில் al-Astill .giffair assaur y. Cuautitary