கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1977.01-02

Page 1
இருத்தலுக்காக
м. и лija,
முதலாவது ஆண்டுமலர்
 

ஆசிரியர் குழு.
ஐ. சண்முகன்
{பு புள்பராஜன் 血,Gur石Jm母T
தை-மாசி
ரூபா 1-25

Page 2
3өay கவிதைப் (துணுக்குகள் :
பதிவுகள்
வெள்ளக் கனவுகள்
வெள்ளைக் கனவுகள் மனதில் பூத்தன;
Gas rar art ... . . .
அழக வள் . . . .
மெல்லச்
$ff is as "irrsi....,
வெள்ளேக் கனவுகள்
மனதில் பூத்தன.
சிறுகதைத்
கெ
€f88bu :- ኃዃ፡ ; ፕ
N w− விபரங்கள்
༄་པོ་། ། ཕཞི་ \ ---- - سمبر - ܝ í nfreðsfls Saus
: a - - م. سميس ---------
O siteur arru i ப்ளூ தேந்து கரவெட்டி,
"ކހަހބސ ........................’’
Gastroraar mutir (BartGas 'r T if kb Jayap to Aš s அனுபவ வெளிப்பாடுகள் () அகில வெளியீடு -2
54
 

கனவு
நிக்ாவின் மயக்கச் சுழிப்பின் விழிப்பு கனவு சிலவின் குளிர்மைச் செழிப்பின் தெறிப்பு கனவு, இளமைத் துடிப்பின் குலுக்கும் மினுக்கல் கனவு: உலகின் அழகைச் சுகிக்கும் வாழ்க்கை கனவு. சண்முகன்
ாகுப்பு
4-50
வ தெற்கு
م: x
புதுக் கவிதை: ண் "பிதாம கர் ந. பிச்சமூர்த்தியையும், கொங்குநாட்டுவாழ்க் கை யை உயிர்ததும்பச் சித்திரித்த நாவ லாசிரியர் ஆர். சண்முகசுந்தரத் சையும், அடுத்தடுத்து இழந்து நிற்கிருேம்.
‘மரணம் இயற்கை uso prerríb 2. av GTM D ... எனினும் இத்தனை விரைவாய் அது ஏன் வந்தது?" என்ற கவிஞனின் சோகம் எம்மிலும், பரவிநிற்கிறது.
...wr-warp-w
- - - - - - -

Page 3
பிறமொழிக்
O ஆங்கிலக் கவிதை
கதியே. என் வாழ்வின்குறியி Yan D Gunrazy பிரவகிக்கின் முய் மேலும், மேலும்,
உன் வாழ்வின்சாரத்தை ல் எல்லாவற்றையும் ச்ொடுக்கிருய், of fing, tyCity Ga
எத்தகைய பரவலம், I. di; GSpiri unrů அ40ர்ந்து உன் சுழிகளை, நீரோட்டங்க
'திதுபுதிதாக, களம் கண1ாக அறிகையிலே
கதியே, யார்பார்ப்பார், கேட் எல்லாமே உன ஆழம் சேர்சை நீ அவ்வேளை ÉUões evia é
கம்பிக்கைக்குரிய வ 25 srečiv i Gör இதயத்தாலும், உன்னை நேசிக்கின்றேன். 15frait aleir *y’ in lurfi spajäs பரவலப் படுகிறேன் . உன் ச6 துர காமனத்தை நுகர்கிறேன். உன்னுள், மெதுமையான drás நீந்துகையில், நான் என்னவகுத்தும் வேத தொல்லைகள் ஆகியனவற்றிலிரு
கதியே. நீ அழகியதேவதையை எப்படியான தேவதையாக, tu vega,
67 iš 5 ADN r i omriswe , ( {p(ቧፀመው Lott rበrጨr அழிவற்ற ( 43 W Smøsu tras !

கவிதைகள்
நதியே..!
தமிழில்: யோகன்' C
லோர்க்கும் கொடுக்கிருப்,
it. - gia,
* சானுபவம்
பார், உணர்வார் யில், னேவூட்டுவாய்!
t கேரமான வவே , நெஞ்சாரவும்
கள் ஆழ்த்துகையில்
3 லப்பான ஓட்டத்தில்
தரும் உன் இதத்தினுள்
trassi , ஒத்துக்கொள்ளாமை, நதுே மீண்டு புதிதாகிறேன் ,
பிரதிபிம்பப்படுத்துகிமூப் ن
நிச்சர்ட் ஸ்பேஸ்க் in unity feb. I 9, ,

Page 4
சிங்களக் கவிதை vn
56
நான்தான் பிதுருத
'Jyttin,
அப்பாதான் பிதுருதலாகலை இப்போ ஆடாமல் அசைய வேணும் சரிதானே??
அவளின் ஆக்னக்குப் பணி அவன் சொற்படியே நின்ே அவளின் ஆணையை மீறிடி சடட்பதை யானறிவேன்.
பிதுருதலாகலைச் சிகரத்து தாவும் மேகத் திரளென. முழந்தாளிட்டு நின்ற வெ கேசம் அவளின் பிஞ்சுவிர கோதிடுங்கால் மெள்ள ஆடா தசையாது நின்றே
“இப்படியே இருக்க வேலு கெதியா நான் ஒடிவாறன்
நேரஞ் சற்றுக் கழிந்ததே அவளோ 癸 ருஞ் சாடைத
அக்கம் பக்க மிருக்கிருனே கள்ள விழியா லெட்டிப்
அவளின் சிந்தை வேறெங்
என்னை அவள் மறந்தேபே மடியிற் தாவித் தாவி அதோ இருக்கிருள் அன்ஃ
யார் எப்படி எதைச் சொ இப்போது யான் பிதுருத எனவே யான் ஆடாதசை புவி நடுங்கி மலைத்தொடரி சிதறுந்தன்னும் இவ்வண்ண விற்கக் கடவேன்; அஃதே
- விம தமிழி

தலாகலை மலையாம்!
عی
மலையாம் ாமல் நிக்க
ந்து றன் டல்
Gyrrib
னும் ானுமில்ல
ாவெனக் Lurrri jäG3s Går i கோ தாவி |யினள்:
rufarw Gers
ல்லிடினும் லாகலை மலேயேதான், சயாது நிற்கக்கடவேன்:
சமே யான் அசையாது
qp.6ờ) pentnujinrrth.
ல் திசாநாயக ல்:- நெய்தல் தங்கை

Page 5
ைபிரெஞ்சுக் கவிதை
காலை உ
(இவர் இந்நூற்ருண்டின் முக்கிய கருதப்படுகிமுர், பல திரைப்படங்கள் ப்ட்ஸ்) எழுதியுள்ளார். இவர் எழுதி வம் கொடுத்து, பரிஸ் இாவுக் களிய பட்டு வருவதாகவும் அறிகிருேம்.)
அவன் கோப்பியை தனது கோப்பைக்குள் அவன் தனது கோப் பாலைச் சேர்த்தான் சீனியையும் கோப்பியும் பாலும் க போட்டுத் தனது தே சவக்கினன் அவள் கோப்பியையும்
அவன் பற்றவைத்தான் ஒரு சிகரட்டை புகையைக்கொண்டு வட்டங்கள் செய்தான் சாம்பல் தட்டத்தில் சாம்பலத் தட்டிஞன் என்ஞோ பேசாது ான்னே நோக்காது
அவன் எழுந்தான்
sa sir dum.l-reir, தனது தொப்பியைத் அவன் அணிந்தான் தனது மழைக்கோட்டு ஏனெனில் அப்பொழு அவன் வெளியே பே மழையில் ஒரு சொல் பேசாது, ஒன்றுமே பார்க்காது, நானும் எனது கைகளி தலேயை வைத்துகசுெ நான் விம்மினேன்

உணவு
பிரெஞ்சுக் கவிஞர்களில்ஒருவராகக் ருக்கு திரை நாடகம்(ஃபில்ம் ஸ்கிறி ய சில கவிதைகளுக்கு இசை வடி ாட்ட இடங்களில் எல்லாம் பாடப்
உாற் குன் பிக் கோப்பைக்குள்
வந்த கோப்பைக்குள்
ši asgradbrug aufgydio
பாலையும் குடித்தான்
தனது தலையில்.
سl ? து மழை பெய்தது. ாஞன்
hs) ாண்டேன்
-ஜாக் ப்றிவேயர் தமிழில்:- கே. எஸ். சிவகுமாரன்

Page 6
பிச்சைப்பெட்டிகள்
as . J. L. sn'56i
மழை வரும்போலிருத்தது, மார்கழி யின் பிற்பகுதியில் பெய்ததற்குப்பின், இன்று எப்படியும் இறங்கி விடுவதென்ற அதனது அவஸ்தையை, தென் மே ற் கு வானம் குறிகாட்டியது. காற்றுக் குளிர்த்து சிலுசிலுத்தது.
சே. குடை கொண்டு வராதது. எல் வாவு மடைத்தனம்..." என்னையே தா ன் நொந்து கொள்ளும் அவலம் ,
அரை மணி நேரம் பஸ்தரிப்பில் தவ மியற்றியும் பஸ்வர்து சேரவில்லை.
‘இன்னும் ஏன் பண்வரவில்லை. இன்று பஸ்ஸே வராதோ ?’ நினெப்பே அலுப் பைத் தருகிறது.
'சடசட' எனக கோடை மிழையின் பெருந்துளிகன் ஆலமரத்தின் இக்லகளில் விழுகின்றன. இலைகளில் படிந்திருந்த"தூசி" கரைந்து வடிகிறது. அழுக்கு நீர் ஆடை யில் தெறித்து விடுமோ என்ற ப யம் சான்னே அருகே இருந்த தேநீர்க் கடைக் குள் விரட்டுகிறது. கடையின் ஒரமாய் ஒதுங்கிக் கொள்கிறேன்.
கடும் வரட்சிக்குப் பின் மழை ஒரு வாறு வந்து விட்டது. புழுதியில் நீர் பட் டதும் மண்ணின் மணம் நாசித் துவாரங் கிளே முற்றுகையிட்டு நெஞ்சை நிறைக்கி
58

துரத்தில் ஒரு வெள்ளாடு இடைவிடா 1ல் அழுது கொண்டேயிருந்தது.
ஆலடிச்சக்தியிலிருந்து தெற்கே பிரியும் ஒழுங்கையில் இரண்டு குழந்தைகள் பிறந்த மேனியாய் மழையில் தாந்தபடி, ஒடிஓடி Dsmpé, Asn soprou Agh sakruumrd கொண்டிருந்தார்கள்.
* osoren 6ar sá8abr7 urru Count... ? Jenseyjat udañv ாத விளையாட்டு. *
'மழை பெலக்கமுத்தி பஸ்வத்திட்டா நல்லம், "
குரல் வந்த திசையைப் பார்த்தேன். சசன் சந்தனப் பொட்டோடு நின்றுகொண் டிருந்தார். அவரது "பறங்கி" உடையும் சர்தனப் பொட்டும் அவருக்கே உரித்தான fsir GUIT fi asasi . Jay Arg. Aup kawas i såkvu லிருந்து நீர் வழிக்திகுந்தது. முகத்திலும் தீர்த்துளிகள்.
“மாஸ்ரர். துல்க்கே பயணம்.?"
'ப* பூழ்ப்பாணம்.’’
'நானும் யாழ்ப்பாணம் வரைதான்.' கேள்வி இல்லாமலே அவரது பதில்.
'இப்பை இஞ்சை என்ன நடக்குது. தாவாடியிலை இலலையே..?"
"அவதான் அங்கை. கான் இஞ்சை asaydas Geser esas soyuğu Dair suppor (35GprirGripL. Gaugü தாப்பிலை, பெரியாச்சியோடை கிக்கிறன். அது சரி மாஸ்ரர் உங்களுக்குநவத்தா ரைத் தெரியுமே...? அவர்தான். அவரைத் தெரியாதே. பெரியவளவு முகத்தாற்றை மருமகன். அவர் இப்பை ஜே. பி எல்லே. நான்தான் நீதி மநதிரியைப் பிடிச்சு ஒரு மாதிரிச் சொல்லிக கில்லி அவரை ஜே. பி. ஆக்கினஞன்."
ஏசன் தொடங்கி விட்டார். Jusudi டன் பேசுவது ஒர் இதமான பொழுது Courrâ(35.
'ஏன் ஈசன் .? நீங்சள் அந்த மர்திரி யைப் பிடிச்சு உங்களுக்கு ஒரு உத்தியோ கம் எடுத்தாலென்ன . ?"

Page 7
"அவரைப் பிடிக்கலாம்தான். ஆளுல் அவர் "டிசிறி இருந்தால்தான் ஏதாவது *கோப்பரேசனிலு? செயர் மளுப் போட லாம் எண்டவர். அதுதான் இப்பைடிகிறி “எக்ஸ்ரேனலா" எடுத்தஞன். மறுமொழி வந்திற்று. பாஸ்தான். கிட்ட டி யிலை அகுக்கா இது விஷயமாய் அவரைப் போய்ப் பார்க்க வேணும். அதுக்கிடையில gdjepe சித்தாந்தப் புலவர் பரீட்சைக்குப் பேப்பர் "செற்"பண்ணச் Gafrails f (g as air. நானெல்லே இப்பை தீவுப்பகுதி இ க் து அாலிபர் சங்கத் தலைவர். அத்தோடை grci, L.mib நீட்சைவேறை கேட்டிட்டன். ஒரு வேளைதான் சாப்பாடு, மற்றநேரம் Lurr81b Lu 4yp (yp tb, ஒரு சைவப் பழ மெண்டு பேப்பர் °செற்" பண்ணச் சொல் லேக்கை தட்டேலுமே..? எல்லாம் பெரிய தொந்தரவா இருக்கு மாஸ்ரர். eupës விட நேரமில்&ல."
சசன்த் தட்டிவிட்டால் போதும். நேரம்போவது தெரியாமல் ஏ தா வ து "அளத்து கொண்டிருப்பார். அலுப்பே தெரியாத ஓர் அரிய அனுடவமது,அந்த அலுபவத்தையே கெடுப்பது போல் அந்த பஸ் இடையிடையே ஒரு வகைக் குலுக்க லுடன் அசைந்து வந்து, எங்களது கால டியில் சரிவது போல் கின்றது.
ஈசனும் நானும் ஏறிக் கொண்டோம்.
பஸ் புறப்பட்டது. ஈசகனப் ார்த்தேன். அவர் அ ைசர அவசரமாக ஸ்டன் கிளப்பிடித் துத் தள்ளியபடி பஸ்ஸினுள் விரைந்தார். ஏன் அவருக்கு இவ்வளவு அவசரம்?
அவரது அவசரம் எனக்குப் புரிந்தது.
பஸ்ஸின் இடது பக்கத்தில், கடைசி "சீற்றுக்கு" முன் உள்ள "சிற்"தான் அவரை இப்படிச் சுண்டி இழுத்திருக்க வேண்டும்.
அங்கு குளிர்ச்சியாக, மாங்குருத்துப் போல ஒரு பெண் கண்ணுக்குச் சொகுசாக இருந்தாள்.
திடீரெனத் திரும்பிய பொழுது அவ எது கண்களில் தெறித்த வசீகரம் என் னேயே ஒரு கணம் நடுக்கமுறச் செய்தது. இவ்விஷயத்தில் மிகவும் பலவீனமான ஈசன் அவன்பால் இழுபட்டதில் வியப்பில்லே,

அவளுக்குப் பக்கத்தில் அவர் நெருக்கமாக உட்கார்ர்து கொள்மரு.
நான் கொண்டக்டரிடம் ஓர் ஐந்து ரூபாயைக் கொடுத்து யாழ்ப்பாணத்திற்கு இரண்டு “ரிக்கெதி" onu T fait és ; கொண்டேன். எனக்கும் சசனுக்கும்.
கொண்டக்டர் *a* flaun sor “Gaw மட்டம் மீசை அடர்த்தி கொள்ளாமல் பூனை மயிர்போல்பிசிருயிருந்தது. மெலிந்து உயரமாய் வளர்த்திருந்தான். ஏதோ தீவி ரமாகக்கணக்குப்பார்த்தான். இருந்தும் "ரிக் கெற்தந்தான்.மீதம்தரவில்ல இரண்டுரூபா யும் சில்லறையும், பின்பு வாங்கிக் Garreir ளலாம் என நினேத்தபடி அவனைக் கடந்து சனும் அந்த 'மாங்குருத்தும் இருந் இடத்திற்குச் சிறிது முன்பாக உட்கார்ந்து கொண்டேன்.
பண் அசைந்து அசைத்து அதனது இயல்பான குலுக்கலுடன் போய்க் கொள் டிருக்தது.
"பஸ்ஸில் அதிக பயணிகள் இல்லை ஒருபார்வையிலேயே அனைவரையும் 676 soof all-arris.
ஈசனைப் பார்த்தேன். அவர் அந்தப்பெண் ணுடன் தெருக்கமாக இருந்து தனது அரை குறை ஆங்கில ஞானத்தைக் கூர்மைப் படுத்திக் கொண்டிருந்தார்.
"யார் இந்தப் பெண் . .? சிங்கனமா அல்லது தமிழா . . ?ாயிஞ தீவுக்குப்போய்த் திரும்புகிருளோ தனியாகவா ? ஏன் தனியாகப் போய் வரக் *AnTS nr
சசன் ஏதோ சொல்ல அவன் சற்று அவர் பால் சரிந்து குலுங்கிச் சிரித்தாள். அது சிரிப்பா எ ன் ன! ஆலதரங்கத்தின் இசை முறுக்கேறிய அதிர்வுகள்,
அவர்களை அந்த விலையில் பார்த்ததும் எனக்கு லேசான பொருமையின் உறுத் தல்கள். ஆணுக்கே உரித்தான அந்த அற் பத்தனமான "சபலங்கள்" கூச்சத்துடன் என்னைச் "சுதாரித்துக் கொண்டேன். பய ணிகள் பக்கம் என் பார்வை படர்ந்தது. அவர்கள் அன்வரும் இப்பொழுது A25 faasaír.
159

Page 8
GøopéS og DCasagrafud Qpfdamefrde 1-Irfég* Qasrar şeyâsertadr.
*awiau fas dw gyd u ryfarwolau addb gano yn and ab -aás a-orða Currepsouðaurr, eruð frépuer, வெறுப்பா, குரோதமா, அல்லது எல்லா av A84asrğJuib asavamomu arur:
iš 5 a Gorffayé ” as fül” ar Sy0uo சிக்காமல் அவர்கள்-தம்கயத்தையே இழந் Asafatovrů, avbpyé vrtř9eěr urrísůjáka brau Olav Virra gåPA As di Gorf af () ானிற்து போப் குர்தார்கள்.
ang poy ay bias 7rvasa bas rady Avaar gr0Agr *solez கிக"ப்பதும்,அதற்கு அவனது பென்மைச் சினும்கலும் லேசாக avarg srTodo ańAAJaw:
"ஒ. யூ ஆர் இன் த ரையர்கோப்ப் Børrdir... vb... Garuffuddir ... i ”o
, * PG.3ayoñ» Gueñoʼ°
“ Paifeis gr urë agyri ... P“” 46C. அவள் றெழித்து கிளுகிளுத்து உதடு என் அவரது சாதில் உரச ஏதோ சொன் ஞள். அதற்கு ஈசன் செம்மைப் பூரிப்பு udr QVrreiresyrř.:
"gadi daftsi... apai srul. a dae Ce *Linrfi g...**
* ayargı 8 trisdir eyaler gı g)804-ev, Guis தழுவத் துடிப்பதைக் கண்ணுற்ற மான்சனப்பொழுதிலே இருந்து இவர்  ைரயர் கோப்பரேசனில் செயர்மன் ஆளுர்" என்ற வியப்புடன்-அவர்கள் பால் இருந்த சானது Luwrtamanu Gydau'r u aveau iš Sua mravů " S6E6Aå 6* -Javaðeir saretg. SSI-rÆ, ØstoflGu RunwatšGAsdv.
பல் பாவத்தைக் கடந்து வேலனேத் துறையில் போய்க்கொண்டிருந்தது.
வானமே “பொத்துக் கொண்டது போல் மழை பொழிற்து கொண்டிருந்தது. மழை நீரைக் குடித்த பூமி, புகை முற்றுப் பூரித்துக் கிடந்தது.
"கொண்டக்டர் கணக்குப் பார்த் து Aq&F TřSE ODLumra’ Jayaw air Gravašege'i ddiw
6t)

giv güuammasá sadur Jawa hrů u Arf A g di GaulGadir:
“RAlëv&arra, Aguiba)...!” ' ' Aprið. “ “ Qasrallur Lak Ll Mair e-s. gay asass ayayaria ayatraburai Sagabuoa LuGAIDau gy.
அவன் எழுந்து பஸ்ஸின் முன்பக்கம் aufôanuordAsnradir.
இது எனக்குப் புது அனுபவம். எல் avrroayaä G QuʼuQlunropsi avadrasu70au LunrffA8 sn tasair. Joyan AJ 67dweg de Assr ar qp 9 au வில்லை. அனல்மீது உட்கார்ந்தது போல் ஒரு பதைப்பு.
திடீரெனனழுந்த groovuổairo tử-ngauồrú urřiřAOggáš Gasu'Ou-diri: -
“Gravauppy Apa aras.” "
"என்ன. எண்ணகாணும்.இரும்சம்மா மிச்சம் தந்தா ச்சு முருக்கா வடிவாய்க் asaráta pasůurgh.
விரவன் கத்திளுள்,தொடர்ச்து.அவன்பஸ் avdái GogůLualiřas ar avdij ajrruño Asdir as Loசிக்கு அழைத்து
“wGchs ös &17. u.éoosfrtடம் இருக்குது. கொடுத்த காசை இல் லேயெண்டு என்கேப் பேக்காட்டிறதை."
" torveiogrff avgyág5áb alatta al.- பொக் கற்றை ஒருக்காப் பாருங்க. ஏன் விண் சண்டை . ஒருக்காப்பாருங்க."
அங்கிருந்த அனைவரும் என்னைக் குற்
தக் கூண்டில் ஏற்றிவிட்டு அவன்பால்-அர் தக் கொண்டக்டர் பால் பரிவு கொண்டது ானக்கு மிகுந்த எரிச்சலேமூட்டியது.
"s vgyá syakat üGurökv... avaááscsis எல்லாரையும் திட்டிவிடலாம். ஆளுல், Si Asti unrepub baya sunuasigaw ay siy aur Aupar Ffauvrdê asep03. un auras uel (9th தாகு? இந்த ஆசிரியத்தளம் எல்லாம் As Tar?
உடலும் உள்ளமும் குறுகிய நிலயில் way tester a J.O. Curra gridiarygn-f.

Page 9
urFaommuddir avl*sauu8rrô) anilu.L—avbAs9ahv : dapb, ordregáGavrivaé Adda eyeg-tag. *ac Assyrrubaenri:6adair * : ?rwr Asib asews dab ang b ay d as y GuntalabasArrgagA தேவைப்பட்டது போல். இவனுக்கும். இந்தக் கொண்டக்டருக்கும். அப்படி முரு தேவையோ? குழந்தையின் பிறந்ததினம் திற்கு அர்ச்சன் செய்ய மனைவி ஐந்துருபாப் கேட்டிருப்பானோ..? அல்லது சதா படுக் கையே கதியெனக் கிடக்கும் தாயாருக்கு Nagliga awnt dibas, Kuulu-as -ður Jayaw-'u obs, uDalural&S5AŠ GasMaurruddio assiraw upras உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கு ஐந்தோ usos ay Gargata. - Apa) ayag? aydyaw (ருந்தாலும் இவன் இப்படி நடந்திருக்க Gauaire-FrGuerr...?
avAbAs afahurüLAö g5Ab As JayavaFprA8ABafi) gevdir agavaeluluib GavardırCaserdir;
“Aph. Si st9u p - di ad Lurg aTairano y se-aurrfdëfarvu “fahr gé Gar" davéens umfés,5†. grar ஒரு ஆசிரியன். ஏன் பொய் சொல் ை வேணும். எனக்கு இரண்டு ரூபாயும் சில் வறையும் பெரிசில்லே. ஆஞல், என்ரை paraues off se aupLVaslu (Lurrue.rf. u GM ருக்கு நடுவில் இப்பிடி என்னே ஏளனப் படுத்தியிருக்க வேண்டாம். நீர் மறர்நிரூப் பீர் நினெவு படுத்திப்பாரும்."
**இல்லை மாஸ்ரர். கான் தத்திற்றன் அவன் குரல் சற்றுத்தணின்திருந்தது. அவனது இந்த மாற்றம் ம ன துக் கு ஆறுதலாய் இருந்தது.
'இல்லைத் தம்பி! நீர் மறந்திட்டீர். பரவாயில்லே. நீர் ஏதோ கணக்குப் பார்க் றிேர் எண்டுதான் உடனே கேக்கேல்லை.இது எனக்குகொரு பாடம், பட்டுத்தானே படிக்க வேண்டியிருக்கு ‘*
சநீங்க பேசிறதைப் பார்த்தா தான் தான் ஏதோ எடுத்தமாதிரி. அப்பகரட் ேேம - மிச்சத்தைத் தரட்டுமே..?
ʻʻ" sR. u8aôtes5ü uG39u/DrTü G3urrahv QoFaiü uy tib° ° அவன் தயங்கியபடி இரண்டு ரூபாய் நோட்டொன்றை விரல்களின் இடையிலி ருதுே உருவி எடுத்தான்.
g. Yo

அப்பொழுது பஸ் வன்கனாவாடியில் SMAAUS.
ஒரு சிறு "பையுடன்" ர்ெ இளைஞன் எறிஞ்ன். agafarrasal as "uiuo Laufabr Gurvada. GararldL 5ue. Qrar anala வைத்திகுந்த இரண்டு ரூபாய்த்தானே மீன் டும் விரல்களிடையே திணித்தபடி அந்த இளைஞனே அணுகிளுள்:
“urbůurrarch?""
அவனது பையைத் தூக்கிப் பார்த்து விட்டு, அதற்கும் சேர்த்து கொண்டக் டர் "சிக்கற்" எழுதிஞன்.
"ரிக்கற்” வாங்கிய அந்த இனெளுள்சத் றுச் சினமுற்றவருய்
“என்ன . என்னப்பா..? ஒரு பத்து மூத்தல் செத்தலுக்கும் ஐஞ்சாறு பிஞ்சுக் கற்தரிக்காய்க்குமே ஐம்பது சதம் போட் டிருக்கிறை. ஏதோ ஐஞ்சு பளம் கிடைக்குமெண்டுதானே இஞ்சையிருந்து பட்டனத்துக்கு நான் "இதைக் காவிறன் garags fords Agios..? starrCurrah நீயும், ஒரு பிச்சைப் பெட்டிதான்ே,
py wivenas gpab7G9ub Galas frugias Lockpiù Lu ApášG2p4s audivwalu ... Grasr adrator Ladranusiau அரசாங்கம்மாதாமாதம்பிச்சை போழுது. அதுக்கு நன்றியா என்ரை வயித்திலேயே அடிக்கிறது."
Jayavadir Gau Tahir - di-GTP pr Mugi-ögu Aš Asaiv னியபடி, பஸ்ஸினுள்வந்து எனக்குப் பின் s3á 2. l. ésrri ágy Qasfreirl-rradr. * 一
அவன்-ான்னேப் போல் நீயும் ஒரு பிச்சைப் பெட்டிதானே." என்று கூறிய கூற்று என்மனதில் திரும்பத் திரும்ப மிகப் புக் கொண்டது.
w "இஞ்சை p is is . . நீசொல்லுமாப் போலே எல்லாருமே பிச்சைப் பெட்டி தான் ஒரு சிலரைத் தவிர. அந்தப் பிச் gwew Guigasms ASG), l-arkvis ardenjaw aw * Sásdi Si(Raia do o as ar . grradas Gawau Garr ரும் இதை உணர்ந்து கே ச ப் பட் டா ல் போதும். JAVAp/ASrY6áv 2- Alwrol tourrar
61

Page 10
"Gageab' systs தேசம் a-avajajби отић கட்ை காவடியில் கிடத்தும்."
“என்ன? மாஸ்ரர் பாடம் நடத்து 笠 வகுப்பறை எண் டு திகிாச்சிற்முர்
“Kurréa). “”
பஸ்ஸில் இருந்த இனசுகள் கிலதின்
*இல்லை. மாஸ் ரச் சேர்க்கிஸம் பேசி ரூச் விஷயம் தெரிந்த ஒருவரின் வினக்
ఓ£. V. .ވެެ
‘என்ரை இயல்புக்கு மாருப்க்சத்து உரக்கத்தான் டேசிப் போட்டனே?"
மனதில் திரளும் எண்ணங்களோடு அந்த இளைஞனைப் பார்த்தேன். அவ ன் முகத்தில் தெறித்த கொதிப்பு கொண்டக் உரை தடுக்க வைத்தது. அவன் ரிக்கற் றுக்குரிய பணத்தை வேண்டா வெறுப்பா கக் கொடுத்தான். கொடுத்த கையோடு மனம் கூசுமாப்போல் கொச்சைப்பட்ட வார்த்தைகளில் கொண்டக்டரைத் திட்ட வும் செய்தான்.
கொண்டக்டர் என்கனப் பார்த்தான். பின், சுற்றுமுற்றுமுள்ளவர்களைப் பார்த் துக் குறுகிப் போய் கின்ருன்,
அவனே இப்பெர்முது ள ல் லா ரும் எரித்துவிடுவது போல பார்த்துக் கொண் டிருந்தார்கள்.
அந்த இறுக்கமான மூட்டத்திலிருந்து எனது பார்வையை விலக்கி எனக்குமுன் பாக இரண்டு "சீற் தள்ளி அங்குமிங்கும் பார்த்து அவஸ்திைப்படும் ஓர் உருவத்தை பார்த்தேன். அந்த மனிதர், இடது காலை, தான் இருந்த சீற்றுக்கு முன்பாக நகர்த் தினர். அவரது க்ாலின் விரல்களைத் தொட்டபடி "முழிப்புக்காட்டியது ஒரு ரூபாய் நாணயம். அவர் மிகுந்த சிரமத் துடன் கால் பெருவிரலின் நுனியால்லாவக் வமாக அதனே இழுத்தெடுத்துப் பாதத்தி னுள் மறைத்துக் கொண்டார்.
அவருக்கு அந்தக் குளிரிலும் வேர்த் is .
கழுத்தில் கிடத்த சால்வையால் முகத் தில் வடித்த விவர்வையை அழுத்தித்து
162

டைத்தவர் எழுந்து கன்னடியை இழுத்து வெளியே துப்பிஞர்.
རིགས་ மழைச்சாரல் குயீரென உள்னே வீசி tle
கண்ணுடியை இழுத்து விட்டவர்.இருப் பதற்காகக்குனியும் பொழுது தோளில் கிடத்த சால்வை இயல்பாக இழுவி விழு ஆே போல அவ تطبیق تک காலடியில் விழுக்தது. அவர் குனிந்து சால்வை புடன் அர்த்த கான &த்தையும் எடுத்துக் கொண்கிருச். அவர் நிமிர்ந்த பொழுது தான் அவரைப் பார்க் துச் சிரித்தேன். அவர் முகத்தில் கருமை படர்ந்தது. திடீரென மிகுந்த பதட்டத் துடன் வேறு யாராவது தன்னைப் பார்த்து விட்டார்களோ எனப் பயர்தவராய் தலை பைக் குனிந்து கொண்டார்.
பஸ் அராலிச் சத்தியைக் கடந்து இடி
விழுந்த குண்டடியில் போய்க் கொண்டி குந்தது.
நாள் இந்த "சடுபாட்டில்" ஈசனேயும் அந்த அழகியையும் மறந்திருந்தேன். அவர் கள் பக்கம் என்பார்வைதிரும்பிய பொழுது அவர்களிருந்த இடம் வெறுமையாக இருந் - • * الكريوليو
அவர்கள் இபபொழுது தனிமைகாடி பஸ்ஸின் கடைசிச் சீற்றில் இருந்தார்கள்; மிக நெருக்கமாக, அந்த அழகி ஈசனின் தோளில் ஒய்யாரமாக சாய்ந்து துயின்று கொண்டிருந்தாள்.
அவள் துயிலும் பொழுதும் மிக அழ காக இருந்தாள்.
பஸ் மண்கும்பான் பிள்ளைவார் கோவி லடியை அடைந்த பொழுது, ஏழெட்டுப் பேர் அதனை மறித்தார்கள். அதைப்பார்த் ததும் பஸ்சாரதிக்குப் பின்னலிருந்த சற்று வயது போன ஒருவர் பதட்டமடைந்தவ
rmTaừ divpjög afsöypy:
"பஸ்ஸை ' விறுத்தாதை தம்பிக பஸ்ஸை நிறுத்தாதை . கும்பலா ஆரோ நிக்கிரும்கள். பஸ்ஸை எரிக்கப் போருங்கள் போல.”

Page 11
பயத்துடன் கூவிஞர்.
"சாரதி முறுவலுடன் பஸ்ஸை நிறுத் தியபடி சொன்குர்:
*அப்பு ஏன் பயப்படுறை. பஸ்ஸை எரிச்சாலும் இந்த மழையில் எரியுமே Grfursaar'.
பஸ்ஸில் ஏறியவர்கள், அந்த முதிய வர் பயந்ததுபோல் பஸ் எரிப்பவர்களல்ல ரிக்கெற் பரிசோதகர்களும் சில பயணிக கும்.
நான் ரிக்கெற் இருக்கிறதா என ப் பார்த்து க் கொண்டேன். பத்திரமாக இருந்தது.
பரிசோதகர்களில் ஒருவர்பயணிகளை எண்ணிச் சரிபார்த்தார். மற்ற இரு வர் பயணிகளின் "ரிக்கெற்றை வாங்கிச் சரி பார்த்தபடி வந்தார்கள்.
சற்றுமுன்வரை சீற்றுக்கடியில்கிடந்த ரூபாய் காணயத்துடன் "மல்லுக்கட்டிய’ அந்த முதியவரிடம் என் பார்வை சென்
• قرية 39
அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டி டிருந்தார்.
பரிசோதகர் ஒருவர் அவரை அணுகி அவரது முதுகில் தட்டி "பெரியவர் ‘ரிக் கெற்” ' 6Tajiri cyrff.
‘என்ன. என்ன தம்பி ரிக் கெற்றே.? யாழ்ப்பாணத்துக்கு ஒரு துண்டு குடனே ”“۔ م=4-Lلا ہے
அவர் ஐந்து ரூபாய் கோட்டொன்றை நீட்டினர்.
"எங்கை இருந்து வாறை."
'குறிகட்டுவான்"
"குறிகட்டுவானில் பண்சேறி . . மண் கும்பானுக்கையே "ரிக்கெற்" எடுக்கிறீர் நல்லாயிருக்குது உம்மடை வேலை. ரிக்கெ) இல்லாமைப் பிரயாணம் செய்யக் கூடா தெண்டு தெரியாதே". ?
பரிசோதகர்கள் அனைவரும் உசாராளும் கள். அவர்கள் அப்புவைச் சூழ்ந்து கொண்

mritħassar ... Gasr aliv li l-G5 dieg Teivaw Gerau வதென்று தெரியாத நிலை.
பிரயாணிகளின் பார்வை அப்புவின் பால் மொய்த்தது. அவர்கள் ஏதோ சத் Sau ajarrullariassTrrui Gasnar LA.ri umrå utfay Gasmraniw (6):
"ஏனப்பு ? கொண்டக்டர் எத்தனை strab. "fäGes.” 676ia G C as L. L. al rf... S என்ன செவிட்டலியனே ? பேசாமையிருந்
திட்டு இப்ப திருட்டு முழி முழிக்கிறை." 'இவர் இப்பிடித்தான் போலே பழக் கப் பட்ட கட்டை இண்டைக்கு வசமாச் gdgdi3 Lnt it.' '
“இந்த வயசிலை ஏனப்பு உனக்கு இக் தப் புத்தி, கள்ளுக்கு மிச்சம் பிடிச்சனியே அதுதான் மட க்ற்ேருர் போலே "
சொற்கணைகளின் சொடுக்கல் கன். ஒரு பரிசோதகர் அப்புவுக்குப் பக்கத் தில் உட்கார்ந்து கொண்டு கேட்டார்:
"அப்பு உண்மையைச் சொல்லும்.ஒண் டையும் மறைக்காதையும். பஸ்ஸிலை முன் பக்கத்தாலேதானே ஏறினனிர்."
"ஓம் தம்பி, பின்பக்க வழியைக் கவ னிக்கேல்லை"
"ஏறினதும் ஏன் "ரி க் கெற்’ எடுக் கேல்லை. **
"கேட்டன்ை. கொண்டக்டர் பொடி பன் தான் த்ரேல்லை?"
பஸ்சே குலுங்கிச் சிரித்தது. அப்பு அசடு வழிய, இருப்பிடத்தை விட்டெழுந்து எல்லோரையும் பார்த்தபடி ஏதோ பேச முயற்சித்தார். அவரால்முடிய வில்லை. குரல் மிகவும் சன்னமான ஒலித் தது. குரலில் லேசான கரகரப்பு. வெப்பி யாரத்துடன் கண்கலங்கஅவர்மிகுந்த சிரமத் துடன் சொன்ஞர்
* தம்பி என்னை தன்னிச்சுடு ராசா இதைப் பெரிசு படுத்தாமை ரிக்கெற்றைத் தந்திடு, ‘’ V− " "அப்பு. . நானென்ன செய்ய, குற்
றப்பணத்தோடை இருபத்திகாலு ரூபாய் நாப்பது சதம் வரும் . அதைக் கட்டும்."
163

Page 12
என்ன , ! ஒரு பின்ஃ சீதனம் கேக் கிறை , நானெங்கை போறது . உண்ணு னைத் தம்பி இந்த ஐஞ்சு ரூபாயைவிட ஒரு சதமும் என்னட்டை இல்லை இஞ்சை மடி யைப் பாரும். இந்தாரும் இதைப்பிடியும்: ரி க் கெற் று க்கு க் காரை டும். உன்றை புள்ளை குட்பு நல்லாயிருக்கும்ராசா என்னை விட்டிடு இந்தக் கிழவனே உ% unrsn.55 ub . “ ”
'உது சரிவாாது. றைவர் நீர் பொலிஸ்
ரேசனுக்கு விடும்.
பொலிஸ் என்றதும் கிழவனுக்கு உத றல் எடுத்தது.
வைத்திருந்த ஐந்து ரூபாயுடன் இன்னு மோர் ஐந்து ரூபாயைச் சேர்த்துப் பத்து ரூபாயாகப் பரிசோதகரிடம் கொடுத்தார்.
"இந்தாப் பத்து ரூபாய் வைச்சிருக்கி றிர் . மிச்சத்தையும் தாரும். இல்லை யெண்டா இருக்கிற பிரயாணிகளிட்டை யாவது வாங்கித் தாரும் , '
அவரால் இகைத் தாள முடியவில்லை.
அதைத் தவிர வேறுவழியிருப்பதாகவும் அவருக்குத் தெரியவில்லை. அவர் எழுந்து நிள்ளு?ர். அவரது உடல் கடுங்கிப் பதறியது, உடலும் மனமும் கூசியலராய்:
*இஞ்சை தப் பி . நான் . பிச்  ைச எடுத்ததில்லை . பிச்சை எடுக்கச் சொல்லி றையே உழைச்சுப் பழகிய கையிது, பிச்சை எடுக்குமே
அவரது மெலிந்த குரலில் பரிதாபம் இழைந்தது.
சற்று முன்வரை அவரை ஏசியவர்க ளெல்லாம் அவர்பால் இப்பொழுது இாக் as at Qasry syGS):
*ஏதோ இருக்கிருச்கள் அப்புவுக்குக் கொடுங்கோ. பாவம் அப்பு. இத் கா இது கான் என்னட்டைக்கிடக்குது ""
ஒரு பயணி ஒரு ரூபாயைக் கொடுத்து ஆரம்பித்து வைத்தார். நல்ல ஆரம்பம். என் பங்காக நானும் ஒரு ரூடாய் கொடுத் தேன். சிலர் தங்களால் முடிந்ததைக்
64

கொடுத்தார்கள், சிலர் கிழவரைப்பார்ப்ப தையே தவிர்க் தவர்களாய் வானத்தையும் பூமியையும் கொட்டும் மழையையும் பார்த் தபடி இருந்தார்கள். கிழவர் அவர்கள் முன் நின்றுவிட்டு. அடுத்தவர் தயவை நாடு வது உண்மையில் ஒர் "பஞ், ச" பிச்சை பேந்துவது போலவே இருந்தது.
அவர் . ஈ சீ தும் அந்த அ ழ கி யும் இருந்த இடக1ை, அலகியதும் அந்தப் G, o sfer i syso Fir Drras ofழுந்து பெல்லை அடித் து கிழவனிடம் சையிலிருந்த சில்ல றைகளைக் கொடுத்துவிட்டு, பஸ்நின்றதும் இறங்கிஞள்.
"இந்தக் கொட்டும் மழையிலை கையில குடையுமில்லாமை இவள் ஏன் இறங்கி ள்ை. அல்லைப்பிட்டியிலை ஆரையேன் பார்க்கப் போருளோ..?
ஈசனைப் பார்த்தேன். அவர் கிழவனே அசட்டையாக ஒதக்கியபடி அவள் இறங் கிப் போவதையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அப்பு அசையாமல் அவர்மூன் நிற்பதைக் கண்டு எரிச்சலுடன் தனது "பொக்கற்றைத் துழாவிஞர். பின் பதட் டபுற்றுத் திடீரென எழுந்து வந்து எனக் குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
goly 621 623). Er, “Grskrar ? என்பதுபோல் பார்த்தேன்.
* இல்லை. சொல்ல வெக்கமாயிருக்கு தம்பி . அவள் என்ரை "பேர்சை" அடிச் சிற்ருள் . நாப்பது ரூபாயும் சில்லறையும் இருந்தது . “
பஸ்ஸை நிர்பாட்டட்டுமே ...'
* வேண்டாம் தம்பி. சிற்பாட்டியும் 19r Gujrrérent usaî3a), u6iv oasmessano கடந்திட்டுது. மழை வேறை சரியாப் பெப்யிது."
நான் எதிர்டார்த்ததைத்தான் அவர் வைத்தியர் தாமோதரத் தாற்றை பேரன் சேசி துரை குமாரசாமி யின் தம்பி பிள்ளை (ால்லாம் அவர் சொன் னது தான் உஈரில நாலு பேர் பதிக்கிற

Page 13
சிவப்பறம், ஒரு கனவான். இப் படி த் தானே கடர்து கொள்ள முடியும்.
அவரது பொய்முகங்களேக் கழைந்து பார்த்தால் எஞ்சுவது ஒரு பரிதாபத்துக் குரிய மனிதரென்பது தெரியும். சொந்த மண்வியே அவரது பல வீன ங் களை ப் பொறுத்திருந்தும் பொருளெனும் “பசை இல்லாததால் பிரிக் து பிறந்த வீட்டோடு போய்விட்டநிலையில் இன்று ஒர் இடமும், நாளை மறு இடமும். மறுநாள் வேருெரு இடமுமாய்ச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு, ஒரு வகைஒட்டுண்ணிவாழ்க்கை வாழும் இந்த ஜீவியின் கையில் இன்று சொற்பபணம் புழங்கிறதென்ருல் அது ஏதோ காணித் துண்டொன்றை விற் ற பணம் என்பது கேள்வி. அதுவும் இன்று சுளையாகப் பறிபோவதென்றல்!
பாவம் ஈசன் அவர் உண்மையில் இரக்கத்துக்குரிய ஒரு “கனவான்தான்."
அப்பு ஒரு மாதிரி தனது பிச்சைவாங் கும் சுற்றுலாவை முடித்துக் கொண்டார். பரிசோதகர்கள் பணத்துை எண்ணிப் பார்த்தார்கள். பதின்மூன்று ரூபாய் இருந் தது, டற்ருக்குறை ஒரு ரூபாய் காப்பது சதம், ی۔
** அப்பு அந்த ஒரு ரூபாய் 'என்றேன் fs Fy Sgr
'துெ. எது . எந்த ஒருரூபாய்...!" எல்லாரும் என்னைப் பார்த்தார்கள். அப்பு அஷ்ட கோணமாய் முதத்தைத் தூக்கி வைத்து, பரிதாபமாக என்கினப் பார்த்து விழித்தார்.
** அப்புவின்ரை மடியை ஒருக்கா வடி வாப் பாரும் ஏதென் இருக்கம் , '
இது பஸ் சாரதி,
ஒரு பரிசோத *ர் அப்புைை நெருங்கி அவரது மடியைப் பிடித்தார். வெற்றிலைப் பொட்டலம் கீழே விழுந்தது. அத்துடன் சில்லறைகளும் குலுங்கிர் சிதறின.
சரியாக ஒரு ரூபாய் நாப்பது சகத்தை எடுத்துக் கொண்டு, மீதத்தை அப்புவிடம் கொடுத்த பரிசோதகர்கள் பஸ் சத்திரத்த

டியில் திரும்பிய பொழுது குதித்து இறங் 6áš Qasrrgáru-rrnhady.
ஸ் சாரதி அப்புவைப் பார்த்து *டக்க முடியாமல் குபிரிட்டு விழுந்து விழுந்து சிரித்தார். அப்புவினது செயல் அவரது ரசனேக்கு விருந்தானது எனக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது.
"ஏன் இவர் இப்பிடிச் சிரிக்கிருர். இதிலே என்ன ரசிப்பு இருக்கிறது. பாவம் அப்பு. ஏதோ மறைத்து வைத்ததையே கொட்டிக் கொடுப்பதற்குக் காரணமாய் விட்ட இந்த மனிதர் சிறிதும் இந்தக் கிழவ னின் பால்இரக்கம்கொள்ளாமல்கண்ணில் நீர் முட்டும் வரை சிரிப்பது. சே. என்ன மனிதர்கள் என்ன ரசனைகள்! "
பஸ் நிலையத்தினுள் நுழைந்து தரித்த பொழுது எல்லாரும் முண்டியடித்துகி கொண்டுஇங்நகினர்கள்.
மழை வேகம் குறைந்து பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
சாரதியைப் பார்த்தேன். Aydarf Jey புவை, அணுகி, ‘அப்பு என்ன ? ஏதும் இருக்கே வீட்டை போய்ச் சேர " என் றவர், தனது மடியிலிருந்து ஓர் ஐ ந் து ரூபாய் நோட்டொன்றை உருவி எடுத்துக் கிழவரிடம் கொடுத்தார்.
f7 Sifu prrr as 15.aspi & :
Frreèr பிரமிப்புடன் அவரையே பார்த்தேன். அவர் சிரித்தபடி அவசர மாக இறங்கி காங்கோ போய்க்கொண்டி ருந்கார். அந்த மனிதரை என்னுல் புரிந்து கொள்ள முடியவில்லை, அவரது அந்தச் சிரிப்பு எனது காதில் ஒலித் துக் கொண்டே இருந்தது.
நானும் *சனும் பஸ்சை விட்டிறங் கிய பொழுது யாரோ எனது முதுகில் தொடுவது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன்'
Garraw t-dit-f

Page 14
“ “ prvasivpriř arvar åber upar Gofidë 60) abas இச்தாருங்க உங்கடை மிச்சம். இரண்டு ரூபாயும் சில்லறையும்"
"ஓ ! இந்த மனிதர்கள்‘தேவர்கள்" தான் , ar6är Loavib '(prr Lorr6ärfä e4 sy6vi lä கொள்கிறது.
*தம்பிக்கு ஏதாவது நெருக்கடியோ?* 'இல்லை- கெருக்கடி எண்டாலும் இனி faul Slug. GajsławLrth upraw gł. **
நான் அவனை மிகுந்த 56thai Lav பார்த்து விடை பெற்ற பொழுது, அப்பு ஏதோ பிதற்றியபடி இறங்கினர்:
"அந்தப் ப்ொடிச்சீற்றைத் தட் டிப் பறிச்சதுக்கு செம்மையாப்பட்டிட்டன் இது தல்வதுக்குத் தான் நல்லதுக்குத் தான் "' *யாரந்தப் பொடிச்சி, அவளிற்றை எதைத் தட்டிப் பறிச்சவர்?"
சுழல்
வாழ்க்கைக்கனவுகளை நீயே அழி மறுபடியும்புதிய கனவுகள் தருகி
வாழ்க்கையொரு சுழல் பிரிதல் காட்டிப் பின், நெருங்கி வருகிரு
தடுக்குறுநெஞ்சின் து என் கெஞ்சினைத் தடவி ஏற்றியகற்பூரம் "அம்மன் A Socor på 6ë S95 už L3 சிரிப்பவிழ்தல் காட்டுகை
er oðI
purt ë ars f&aw anuarTriš 6
பார்! வான்நிலவின்ஒளிமழையில் கரிய இருள்வறட்சி கல்கிறது.
166

ay is ffoadurů96iv da iš 5 sráir New RFF67 இடைமறித்தார்: -
'தம்பி! ஒரு பத்து ரூபாய் தருணம் பிறகு த சறன்.
“ஈசன், வாரும் சுபாஸில சூடா ஒரு
கோப்பி குடிச்சிற்று அதைப் பற்றியோசிப் kb.“'
நானும் ஈசனும் இப்பொழுது கோப்பி குடிக்கப் போகின்ருேம்.
சசன் இன்று எனது விருந்தாளி, காளை யாராவது அவருக்கு நிச்சயமாக இருப்பார்கள். அது அவரிடம் காப்பது ரூபாய் திருடிய அந்த அந்த அழகியாகக் கூட இருக்கலாம். யார் கண்டது. அவர் திறமை அப்படிப்பட்டது. அவர் ஓர் ஆச் சரியமான மனிதர்!
இல்லே, அவரும் ஒரு ‘நொடிந்து" போன பிச்சைப் பெட்டி.
க்கிருய், Gyúl
வட்டமென் றுணர்த்தவா
አù?
பரச் சிதறல்திரட்ட
cti; "முன் எரிகையில்,
usiv
ருப்
பூமி தண்கையில்
*ஜெயசீலன்
جع

Page 15
பிராய்டின் பாலியல் நோ மாக்வRசமும்
"ஞானி?
மனித இயக்கத்தையே முழு க் க முழுக்க பாலியல் கண்கொண்டு அளந்த மனேவியலாளர் சிக்மன்ட் பிராய்ட்டின் வியாக்கியானங்களை எவரெவர் ஏ ற் று க் கொண்ட போதும் மார்க்சீயக்காரர் ஏற் றுக் கொள்ளப் போவதில்லை" காரணம் அவர்கள் மனித இயக்கத்தைப் பொருளா தாரக் கண்கொண்டு பார்ப்பவர்கள். மார்க் சிய அறிஞரான ட்ருெட்ஸ்கி பிராய்டின் கண்டு பிடிப்பின் உண்மை சிலவற்றை எப்படி மார்க்சீயத்துக்கு ஏற்றவாறு இணைக் கலாம் என்று சிந்தித்தார். ஆனல்இன்று மார்க்சீயத்துக்கு ஏற்றவாறு பிராய்டி சத்தை இணைத்து ஒருவித வெற்றி பெற் றுள்ளார். இன்றைய ம.ர்க்சீய அறிஞர் களில் ஒருவரான ஹேபெட் மார்குஸ்.
இவர் பிராய்டிc பாலியல் நோக்கை lu fig5 தத்துவ அடிப்படையில் விரிப்பதன் மூலம் அதை மார்க்சீயத்துடன் இணையச் செய்கிருர், மனித வரலாற்றை மார்க்சீய நோக்கோடும் பிராய்டிச நோக்கோடும் அணுகிய இவர், மனிதஞனவன் இரண்டு வித சக்திகளின் உந்துதல்களினுல் ஆற்றுப் படுத்தப் படுவதாகக் கூறுகிருர், அந்த இரண்டுவித சக்திகளே ‘இன்பியற் போக் smos6quib (Pleasure Principle) “augrriású Guit šarrosah (Reality Principle) alejá கிருர் இவர்
ஆதியில் மனிதன்-அதாவது ஆதி ப் பொதுவுடைமைக்காலத்தில் முழுக்கமுழுக்க இன்பியலின் ஆழுகைக்குட்பட்டவணுகவே இருந்தான். பிராய்டின் கருத்துப்படி மணி தனது உடலின் ஒவ்வொரு நிலைகளும் (Zones), ஏன் உடல் பூராவுமே இன்பந் தரும் ஒன்ருகவே இருக்கிறது. பொருளா தார விர்ப்பந்தம்அற்ற அக்காலத்தில் மணி தன் ஒவ்வொருவரும் தன் உடலின் இன் பத்திலேயே சுகித்திருக்கக்கூடிய நிலையில் இருந்தான். அத்த இன்பத்துக்கு ஆண்

珍
க்கும்
பெண் புணர்ச்சி என்ற ஒன்றே தேவையா யிருக்கவில்லை.
ஆனல் இந்த விலை நீடிக்கவில்லை. கார ணம், மனிதனின் பொருளாதாரப் பிரச் சினை தலை தூக்கிற்று. ஆதிப் பொதுவுடை மையிலிருந்து ஆண்டான்-அடிமை முறை எழத் தொடங்கியதிலிருந்து பொருளாதா ரச் சுரண்டல் ஆரம்பமாயிற்று. பற்ருக் குறை செயற் பட்டது. மனிதனுக்கு ஒய்வு இருக்கவில்லை, அவன் உழைக்க வேண்டிய வனனன். இதனுல் இவன் மு ன் னர் பொருளாதாரப் பிரச்சனை - சு ர ண் ட ல் வாழ்க்கை-இல்லாத காலத்தில் ஒய்வுடைய வளுகவும் தன்னிலேயே இலத்திருக்கும் தன்மை உடையவனுக இன்பியற் போக் smrd (Pleasure Principle) -6T t'ju LG வந் தான். ஆனல் சுரண்டல் சமூகம் தலை தூக்கிய காளிலிருந்து ஒய்வின்றி உழைக்க வேண்டியவனுய் சதா ஊழியம்புரிய வேண் டிய யதார்த்தப் போக்கினுல் (Reality Principle) -67 Lull- வேண்டியவனப் ஆளப்பட்டு வந்தான்; வருகிருன். இந்த நிலையில் மனிதன் தன்னிலேயே இலயித் திருந்த இன்ப நிலையிலிருந்து விடுபட்டு, அந்த கிலையில் அவனது இன்பமானது மிகக் குறுகிக் குறுகி ஆண்-பெண் உறவு என் பதன் ஒன்றின் மூலமே அசைச் சிறிதளவு அநுபவிக்கக்கூடிய நிலைக்கு வந்தது. மணி தன் தன்னிலையிலிருந்து பிறழ்வுற்றுப் போனன். தன் இன்ப்கி லை யிலிருந்து வீழ்ந்து விட்டான்.
ஆகவே மீண்டும் மனிதன் (irri. கூறிய) இன்ப விலைக்குப் போகவேண்டு மாஞல் வர்க்கபேதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கு வதற்கு மார்க்ஸியம் உதவுகிறது. இப்ப டிப் போகிறது அவரது வியாக்கியானம். இந்தப் போக்கு பழைய சமய ஞானங் கள் கூறும் தன்னிலேயே தனித்திருக்து ஒவ் வொருவரும் இன்பத்தைக்காணும் நிலையை’ ாமக்கு நினைவுகூருகிறது. . . .
16?

Page 16
கண்ணகி--
சீதை--
பத்மினி--
ருத்ர மாவத்தையை நீங்கி காலி வீதி யில் காலடி வைக்கத் தொடங்கியபோது அவன் பப்பியைச் சற்றும் எதிர்பாராமல் கண்டான். பப்பியும், அவள் அருகே ஒரு புதியவனும் . . பப்பியும் தன்னைக் கண்டு கொண்டதாகவே அவன் உணர்ந்தாலும் -அவன் தன்னைப் பார்த்தும் பாராமல் பாவனை செய்து கொள்கிருளா? அல்லது கவனிக்காமலே நடை கொள்கிருளா என எண்ணி எதற்கும் விடை கொள்ள முடி யாதநிலையில் அவன் தன் நடையில் விரை வைக் கூட்டினுன்.
ஆறுயார் அளவில் முன்னல்போகும் பப்பியும், அந்தப் புதியவனும் அவனது இலக்கு!
வெள்ளிக் கிழமை மாலைப்பொழுது களில் கோவிலுக்கு அம்மாவோடு பூனையாய் வந்த அதே பவ்வியம், தெறித்துப் பரவிக் கிடக்கும் சின்னச் சிவப்புப் பூக்கள் கொண்ட மஞ்சல் புடவையில் பப்பி அழகாகஇருர் தாள்.
அவளைத் திரும்பவைத்து அந் த ப் பொழுதில் அவள் நிலைப்பாட்டை உணர வேண்டுமென்ற ஆவல் அவனை உந்தித் தள் ளியது. அந்த நினைப்பே விஸ்வரூபமெடுக்க sienieir sfloopral Garreli G...
சிலருடன் முட்டி மோதி. பலருடன் அதைத் தவிர்த்து, தெரிந்த முகங்களுக்குச் சிரிப்புக் காட்டி, அவசரம்தொனித்து *பாம்புச்சுழிப்பில்
168

வெள்ளவத்த மாக்கெற், மெனிங் ப்ளேஸ் திருப்புமுண். இவற்றைக் கடக் கும் போது,
பப்பி எ ன் ற இந்தப்பத்மினி எ ட் டு மாதங்களுக்கு முன் ஞ ல் சொந்த ஊரில் அவன் காதோடு கடைசி யாகக் கிணுகினுத்த நினைவுகள் பற்றிக் Golarsir6r...
“வரோ, நீ கட்டாயம் போக வேணுமா? விட்டுப்போட்டு இஞ்சையே நில்லுமன். ப்ளீஸ்’
பப்பியின் இந்த வார்த்தைகள் ஒரு வித மோகவயப்பாட்டின் உதிர்வுகள் என் பதைப்புரிந்துமெளனமாய், அன்றிருந்தான்.
நெஞ்சு மேட்டில் இனி எந்தப் பிஞ்சுக் கைகள் ஊரக்கூடும் என்ற எண்ணத்தில் இந்தவார்த்தைகள் பிறந்திருக்கக்கூடும்; இனியும் இத்தனை பாதுகாப்பான திரை யின் மறைவில், தொடர்ந்தும் ஒரு நாட கம் நடத்த யார் துணையாகக் கூடும்என்ற ஏக்கத்தின் தோய்ப்பெடுப்பாய், அர்த வார்த்தைகள் இருக்கக் கூடும்; கைகளோடு சேர்ந்து கால்களும் விளையாடும் கெரம் விளையாட்டின், புதுமை அம்சங்களுக்காக அவள் ஏங்கியிருக்கலாம். ஊரை விட்டு சொந்த பந்தங்களைத் துறந்து “வெளியே” போவதில் தீவிரமாய் இருந்த அவனுக்கு பத்மினி என்ற கொக்கை விட்டுப் போவ தில், அவ்வளவு துக்கம் இல்லை.

Page 17
பள்ளி மணியொன்றின் அழுகைப்பாடு அருகிருந்தெங்கோ கேட்க, அவன் அவளி டம் விடைகொள்வதில் அவசரங் காட்டி **உங்கட அம்மா பள்ளி விட்டு வாற நேரம் . . நான் வரட்டா?" எனச் சொல் லிச் சைக்கிளை உருட்ட முற்பட்டபோது. அவன் வாசற்படி வரை வந்து “வரோ எனக்குக் கல்யாணம் பேசுருங்கடா, எத் தக் குரங்கு எனக்கு வரப்போகுதோ தெரி யல்ல" என்று சொல்ல,
"கட்டாயம்எனக்குக் காட்அனுப்புவீங் கதானே" என்று சிரித்து விடைபெற்று அன்று சென்ருன். ஆறுமாதங்களுக்குப் பிறகு அவ்னது கொழும்பு இருப்பிடம் தேடி ஒரு கல்யாண அழைப்பிதீழ்வந்தது. (சொல்லியபடி பப்பிதான் அனுப்பினுளோ? அல்லது ஊரான் யாரும் அவன் மூகத்தில் கரியைப் பூசப் போகிருேம் என்ற பெரு மிதத்தில் அதை அனுப்பிவைத்தானே?)
கல்யாண அழைப்பிதழ் வ க் த தில் அவன் அறிந்த விபரங்கள் இவை மன மகன் வெளியூர் அட்வகேற் ஒருவரின் புத் திரன். (உள்ளூரில்பத்மினிக்கு மிகு ந் த புகழ்" ஆச்சே!) தொழில் பொறியியலா ளர், முருகன் சந்நிதியில் கல்யாணம் கடக் கும், நல்வரவை நாடுவது திருமதி அற்பு தராஜா (தலைமையாசிரியை. வித்தியால யம்), திரு. திருமதி யோகநாதன் (அட்வ கேற்)
தன்னுடைய ரூம் மேற்றிடம் இரண்டு ரூபாவும், ஆறு ஆங்கில வார்த்தைகளும் இரவல் பெற்று கல்யாணத்தன்று வாழ்த் துத்தந்தி கொடுத்தபோது, இனம் புரியாத மழ்ச்சி நெஞ்செல்லாம் பரவுதலை அவன் உணர்ந்தான்.
எந்தக் குரங்கு வரப்போகிறதோ என்று ஏங்கிய பத்மினியையும், அவளுடைய மாப் பிள்ளைக் குரங்கையும் (பத்மினி உண்மை யிலேயே தீர்க்கதரிசி) எட்டு மாதங்களுக் குப் பின்னல் இதோ இருநூறு மைல்க ளுக்கு அப்பால் காண்கிருன். -
அவள் நடையில் விரைவு கொள்ள

அவர்களுக்கும் அவனுக்கு இடையில்
இருந்த வெளிகுறுகி வர்தது. அந்த சமிக்  ைஞ வி ள க்கு க ள் சந் தி யில் அவர்கள் சற் று த் தாமதித்த
போது இவன் அவர்கண்க் கடக்க வேண்டி வந்தது. இப்போது திரும்பிப் பார்க்கலாம் என அவன் நினைத்தான். கழுத்தை மெது வாக வளைத்து அவளை ஏறிட்டபோது அவன் தன் முகத்தைச் சடார்என வெட் டித்திருப்பி இதுவரை "கண்ணில் படாத காலி வீதியின் அழகுகளை இர சிக்க த் தொடங்கினன். அவனுக்கு எங்கோ வலித் தி
*ஊர்ல தெரிஞ்ச பெடியன் எண்டா வது இவன் சும்மா சிரிச்சிருக்கலாந்தானே . ராஸ்கல் கண்ணகி . . . சிதை . . . இப்ப ஒரு பத்மினி"
அவன் மீண்டும் நடையில் வி ைர வு Gôsrrsr msir.
-- oft. வர்தராஜன்
வாசித்துப்பாருங்கள்
செ. யோகநாதன் எழுதிய, காவியத்தின் குறுநாவல்களின் மறு பக்கம். தொகுதி.
விலை ஐந்து ரூபா.
விபரங்கள்:
O செ. யோகநாதன். r- உதவி அரசாங்க அதிபர் இல்லம், கிளிநொச்சி. O எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 51/9, ஹட்சன் வீதி, கொழும்பு-3
1ፀ9

Page 18
தா. இராமலிங்கம்
170
சேர்க்கை விட்டிறங்கிக் கோ, போர்வையுள் கிடந்து பிள்ை மணிக்கூட்டு வாழ்க்கைக் கா, என் சொல்லுக் கேட்கமாட்டா
கூனிக் குறுகி விட்டன்
கோலூன்றி கடக்கின்றன்
பார்வை மழுங்கிப் பாக்கிடித்துத் தின்கின்றன்.
கணிக்கூட்டு வாழ்க்கைக் கார் பரிகாசம் பண்ணுருர்கள்!
பூட்டி பிறந்தின்று முப்பத்திெ
கூட்டி மினுக்கித் துடக்குக் கழித்துப் பூட்டி நகையும் அழகு பார்த் து . .
அடுப்புமேடை வெடித்துக் கி அப்பிமெழுகிச் செப்டம் ஆ சாணி அoiளுவது கவனம் ே காலி மாடு காலால் அடிக்கு நாணயம் பூட்டி வண்டில் ப தொட்டில் தீனிலயத் இன்று ஏரி கொழுத்துத் திமிர்எடுக்கு பிடரி குலுக்கித் தலையை உ பிணத்த கயிற்றை இழுத்துக் கன்னி காகுவைச் சுற்றித் தி பிடிக்கப் போனல்
இடிக்க வருகுது
கோழி கிளறிக் குடங்கரை கு பாசி பிடித்துக் கிணற்றடி வ
மண்வெட்டிப் போடவோ ஆ

இவிேயம்
ழி கொக்கரிக்குது ா குறட்டை விடுகுது Trit
斤以
தான்று!
டக்கு து
க்கு
Lorrðbray
து!
முக்காராம்
தின்று
து
தறி
கழற்றி
ரியுது
தம்பூது ழுக்கூது! ண்பிள்ளைஇல்லை

Page 19
மடிப்புக் குலையாத சீவியம்) *ருட்டு நழுவாத eAumr Gyub செருப்புக் *&ol -- fras Adrrgyur. மிடிப்புக் குலேயாத சீவியம் விடியத் துவங்கி நானும் கத்து இகுந்த இடத்தாலும் எழும்பாது கான்பெற்ற பின் & udb Soffaueaz அவன் பெற்ற பித% ரேடியோக் வெட்டி நாட்டிய வேலிக் கதிய வெள்ளாடு கால்போட்டுக் காந்தி கட்டிப் போட்டு வளர்க்க என்ன ஒட்டவிட்டு *றிந்து துரத்தெடா
பீத்தல்லே கிழியுது என்று சூத்தைப் பல்லனும் சொல்லிச் R
ஐயர் வாற நேரம் <鹦@要门 மான் தோலைத் தேடி எடுத்துவை tons où GAsmayGuomo (PGPśył touri இனி என்ன? என்-டுை அதற்கும் a---air savo
தாலி கழற்றிக் கையில் கொடுத் சுடல் அனுப்பிச் சும்மா இருக்கி பார்தான் உயிரோடு இருக்கப் குருத்தோலே வருவதுவும், காவோலே ஆகிக் *ழன்று விழுவதுவும் எங்கும் நிகழ்வதுதான்
அடைப்பேட்டைத் துரக்கி எறிந்து துரத்தினுல் இடப்போகுதா முட்டை ஏளுக்கும் துரத்திமூன்
மூலைதெரியுதாம் மூடிமறைக்கட்டா குத்தவிட்டுச் சட்டைபோடுமூர் கிழட்டுப் பாச்சிக்குச் armáší srub.
ஆட்டி பிறந்தது வெள்ளிதிசையில வீட்டில் இனிமேல் விளக்கெரியுமா
TalLA ாயைப் பிடித்துக் கட்டு ஐயர் வந்தால் வாயிற் போட்டி

fወመmv
Vir டிக்குது at 053 ru
க் திண்னு து TEN frid
2Lorărf
கொட்டிப்போட்டுது
துச்
றள் சிறந்தவர்கள்?
լbl శీ
ார்க்கிமு 1
Triib
ம்
--r Sahl
17

Page 20
றேமண்ட் வில்லியம்ஸ்
மார்க்சிய
*அடித்தள
(New Left Review asp) 826 s. 1973 (வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையினை, கிய தமிழாக்கம் வெளியிடப்படுகின்றது.)
தமிழாக்கம்: ஏ. ஜே. கனகரத்ளு
மார்க்சீய பண்பாட்டுக் கோட்பாட் டிகின ஆராயும்போது இன்றைய அணுகு முறை பின்வரும் கூற்றிலிருந்து தான் தொடங்க முடியும். வரையறுக்கும் அடித் தளம் வரையறுக்கப்பட்ட மேற்கட்டுமா னம். எனினும், கண்டிப்பானகோட்பாட்டு நோக்கின்படி, உண்மையில் இங்கிருந்து காம் தொடங்க் வேண்டியதில்லை. சமூக இருப்பே அறிவுணர்வை வரையறுக்கின்
免 றது என்ற கூற்றிலிருந்து-ஆரம்பத்திலே இக் கூற்றும் முன்னைய கூற்றைப் போன்று மையமானதாயும் a sire LDuroor struth விளங்கியது-தொடங்குவதே பல்வழிகளி லும் உசிதமானது என்று எனக்குப் படுகின் றது. இவ்விரு கூற்றுக்களும் கட்டாயமாக ஒன்றையொன்று மறுக்கின்றதாகவோ அல் லது முரண்பட்டிருக்கின்றதாகவோ நாம் கொள்ள வேண்டியதில்லை ஆஞல், அடித் தளம், மேற்கட்டுமானம் என்ற கூற்றில் பொதிர்துள்ள உருவகத் தன்மையும்,திட்ட «Rajto -- tAPnr65 வரையறுக்கப்பட்ட வெளி சார்ந்த நிலையான தொடர்பு அதன் தொனிப் பொருளாகிச்சுட்டப்படுவதாலும் சிலரின் "கைய்கரியத்தால்" மற்றைய கூற் றிற்கு முரண்பட்ட ஒன்ருகவும் ஏற்க முடி யாததாயும் இருக்கின்றது. எ னினும் மார்க்ஸ்தொடக்கம்மார்க்சீயவாதம் மலரும் இடைக்கால நிலையிலும்,வளர்ச்சியுற்ற பெரு வழக்கு மார்க்சீயவாதத்திலும், வரையறுக மும் அடித்தளமும், at 60 gaup diastitut alமேற்கட்டுமானமுமே மார்க்சீய பண்பாட்டு ஆய்விற்குத் திறவுகோலாகப் பொதுவா கக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.
172

பண்பாட்டுக் கோட்பாட்டில் மும்’ ‘மேற்கட்டுமானமும்’
வம்பர்-டிசம்பர் ந்தழுவி இச்சுருங்
வரையறுத்தல் அல்லது விர்ணயித்தல் என்ற பதங்களும், நியதி வாதமும்(அதா வது மனிதச் செயல்கள் யாவும் புறப் பொருள் தூண்டுதல் சக்திகளாலேயே நிர் ணயிக்கப் படுகின்றன. மொ-ர்) உைைகப் பற்றியும் மனிதனெப் பற்றியும் கருத்து முதல் வாதம் குறிப்பாக இறை யியல் கருத்துக்கள் விட்டுச் சென்ற முதிசத்திலி ருந்தே தோன்றின எனலாம்.
காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப் பட்டு வர்த கூற்றுகளை தலைகீழாக்குவதில் பெயர் பெற்ற மார்க்ஸ்இவ்வாறு ஒரு கூற் றைத் தலைகீழாக்கும் சந்தர்ப்பத்திலேதான் முதன் முதலாக "கிர்ணயித்தல்" என்றபதத் தைக் கையாண்டார் என்பது குறிப்பிடத் தக்கது. மனிதனுக்கு அப்பாலுள்ள சக்தி கள் (இறையியல் வாதம்) அல்லது சம ய ச்சார்பற்ற சிலவாதங்களின்படி, அரூபதறி வுணர்வே மனிதனின் செயற்பாடுகளை விர் 6 ororufilaket5 ehudū Guator என்ற கோட்பாட்டினே எதிர்ச்கும் போத்ே, அவர் இப்பதத்திகிசக் கையாண்டார். அவர் இக் கூற்றின் வெளிப்படையாக மறுத்துரைத்ததோடு, மனிதனின் சொந்தச் செயற்பாடுகளிலி ருந்தே நிர்ணயம் ஊற்றெடுக்கின்றதென வாதிட்டார். இறையியல்வாத முதிசத் தின் விளைவாக, மனிதனுக்கு அப்பாலுள்ள ஒரு சக்தி முன்கூட்டியே மனிதர்களின் செயற்பாடுகளை முற்று முழுதாகக் கட் டுப் படுத்தி நிர்ணயிக்கின்றது என்ற எள் னம் நிலவியது. ஆளுல் மறுபுறம் சமூக நடைமுறை அனுபவத்திலிருந்து பிர்ன

Page 21
šassi) என்பது சில எல்லைகளை வி3ல காட்டுதல், சில அழுத்தல்களின் அமுக்கம் என்ற எண்ணம் தோன்றியது. இவ் விரு கருத்துக்களுக்கிடையிலும் திட்டவட்ட் மான வேறுபாடு உண்டென்பது தெளிவு. எனினும், 10ார்க்சீயபண்பாட்டு ஆய்விஃாக கையாண்ட பலர் நிர்ணயித்தல் சன் ற பதத்தினை முதலாவது அர்த்தத் கிலேதான் (அதாவது முன் கூட்டியே மற்று முழு தாக புறச் சக்திகளால் கண்டிப்பாகக்கட் ப்ெபடுத்தப்பட்டது என்ற அர்த்தத்தில்) மறைமுகமாகவோ நேரடியாகவோ அடிக் டி கையாண்டுள்ளனர் எனச் சுட்டிக்காட் வெது பிழையாகாது. அடித்தளத்திற்கும் மேற்கட்டுமா னத்திற்கும்உள்ள தொடர்பை ஆராய்வதே நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது. ஆனல் அதற்கு முன் அப்ப தங்களே துணுகி ஆராய்தல் வேண்டும். பொதுவாகப்பலர் மேற்கட்டுமானம் என்று ஒருமையிலேயே குறிப்பிடுகின்றனர்.ஆனல் மர்ர்க்ஸ்எழுதிய, ஜேர்மன் முலங்களை நாம் நோக்குவோமாயின் இப்பதம் ஒரு மூக்கிய சந்தர்ப்பத்தில் பன்மையில் கையாளப்பட் டிருப்பதை அவதானிக்கலாம். வேறு சிலர் மேற்கட்டுமானம் அல்லது மேற்கட்டுமா னங்களுக்கு “உள்ளே” தடை பெறும் செயற் பாடுகளைப்பற்றிப் பேசுகின்றனர். மார்க் சின் எழுத்திலும், எங்கல்சின் பின் இன ய கடிதங்களிலும், முக்கியமார்க்சிய சிந்தார்த மரபிலும், சில மேற்கட்டமான செயற் பாடுகளின் நிர்ணயிக்கப்பட்ட தன்  ைம பற்றி சில வரையறை விலக்குகள் ஏற்க னவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. கால தாமதம், சிக்கல்கள், சில மறைமுக அல் லது நேரடித்தொடர்புகள் ஆகியவற்றைச் சார்ந்தகே முதல் வகையான வரையறை விலக்கு. ‘அடித்தனத்தை மேற்கட்டுமானம் ஏறக்குறைய நேரடியாகப் பிரதிபலிக்கின் றது. (இத்தகைய கருத்து இன்றும் முற்சி கள் கைவிடப்படவில்லை) என்பதே மேற் கட்டுமானத்தைப் பற்றிய மிக மிக எளி தான எண்ணப் போக்காகும். ஆஞல் இத் தகைய நேரடித் தொடர்பு பண்பாட்டுச் GarauiburrGasar uav av Adadi Sadowczy, das

முடியாதிருப்பதிலுைம் அல்லது பலவற்ற
செயற்கைப்பாய்காகக் asalur
பிடிக்கப்பட வேண்டியிருப்பதளுலும் கால
தாமதம் என்ற கருத்தும், பண்பாட்டுத்
துறையிலே சிலவகைமுயற்சிகன்-எடுத்துக்
காட்டாக தத்துவம்-அடித்தனமான பொரு
னாதார முயற்சிகளிலிருந்து வெகு தூரத்
திலிருப்பதுடன் அவற்றுடன் மை To p as
மான தொடர்பையே கொண்டிருக்கின்றன. என்ற எண்ணம் நிலவத் தொடங்கியது .
Q556)ast வரையறைவிலக்கு, செயற்பாடு அல்லது இயங்கு முறையைச் சார்ந்தது
எனலாம். இரண்டாவது வகைவரையறை
விலக்கு முதலாவதைவிட அடிப்படையா னது இதிலிருந்துதான் இடையீடு" என்ற
எண்ணம் தோன்றலாயிற்று. இக்கருத்தின்
uL- GAVpuò 9rchus என்ற செயற் பாங்குகளைவிட சிக்கலான, உண்மையில்
முற்றிலும் மாறுபட்ட எண்டமுறைகள்
நிகழ்கின்றன எனக் கொள்ளப் படுகின்
றது. இருபதாம் நூற்ருண்டின் பிற்பகுதி வில் 'அமைப்பொப்பு" என்ற கருத்துமூன்
வைக்கப் பட்டது. இதன்படி நேரடியான அல்லது எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய ஒத்த தன்மைகள் இல்லை; அடித்தாவத
மேற்கட்டுமானம் வெறுமனே பிரதிபிம்பம் செய்வதில்லை. எனினும், ஆய்வின் மூலம்
அ? த்தளத்திற்கும், மேற்சட்டுமானத்தற் es5 LÁ GUD GIBatu s draw Dado filo j autan luar s
அமைப்பு ஒப்பின் உ ப்த்து உண்குதல் கூடும். இக்கருத்திற்கும் "இடையீடு"என்த கருத்திற்கும் வேறுபாடு உண்டு. எளிதுது 6S)oy களுத்துப்போக்குகளுக்கிடையிலும் egoa, aferuta? :p Abayanubide badur69, . Jayapabaliaj திற்கும். மேற்கட்டுமானத்திற்குமிடைதே 2.d87 Gostlfu Goszug auravsarp; a Ga5T L-fL u Gaudte gipahe Aparnirfdés attirar தாமதங்களுக்கும் சிக்கல்களுக்கும் வெது
மனே கட்டுப்பட்டதன்று நேரடிப் பிரதி
பிம்பமாக அல்லது மறு படிஎடுத்தலாக
அமையாதிருத்தலே இத்தொடர்பின் இவன்
urresta araw Mirag aasagaw Guiyaga
esth a 69fairar.

Page 22
இவ்வரையறை விலக்குகளும், திருத் தங்களும் முக்கிப்த்துவம்வாய்ந்தவைதான். ஆளுறும் அடித்தனம் என்ற பதம் பற்றி வழி வழி வந்த கருத்துப் போக்குகள் இதே அளவிற்கு நுணுகி ஆராயப் பட வில்லை ன்ன்றே எனக்குத் தோன்றுகின்றது.
பண்பாட்டு நடைமுறைகளை நாம்செவ் வனே புரிந்துகொள்ள வேண்டுமாயின் *அடித்தனம்" என்ற எண்ணக்கருவை ஆய் வதே எமது தலையாய பணி என நான் வாதிடுவேன். அடித்தளம்", "மேற்கட்டு மானம்" என்ற பதங்களைக் கையாளு ம் பொழுது பழக்க தோஷத்தின் காரணமாக பலர் அடித்தளத்தை ஒரு பருப் பொரு ன்ாகக் கருதுகின்றனர். அப்படிக் கொச் சைத்தனமாகக கருதாது சாராம்சத்திலே அடித்தளம்" ஒரே சீரான தன்மையை ஆடையது. பொதுவாக அது தேக்கநிலை புத்தது எனச் சிலர் கருதுகின்றனர். அடித் Aang0:Ao மனிதனின் உண்மையான சமூக இருப்புஆகும், பொருள் உற்பத்திச் சக்திக னின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திற்கும் ஏற்ப அமையும் உண்மையான் உற்பத்தித் தொடர்புகளே அடித்தளமாகும், இத்த apaisu கூற்றுக்களே காம் திரும்பத் திரும்ப ஒப்புவித்த போதிலும், மார்க்சினுடைய அழுத்தம் இவற்றிலிருந்து முற்ருக வேறு படுகின்றது. உற்பத்திச் செயற்பாடுகள் கொண்டிருக்கும் குறிப்பிட்ட அமைப்புரீதி ான தொடர்புகளே வேறு எ ல் லா ச் செயற்பாடுகளுக்கும் அத்திவாரமாக அமை இன்றன என மார்க்ஸ் வற்புறுத்திஞர். உற்பத்தியின் ஒர் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் இனங்கண்டு ஆய்வின் மூலம் அதன் திட்பதுட்பமாக வரையறுக்கலாம்; ஆளுல் நடைமுறையில் அது ஒரே சீரான தாகவோ தேக்கமுடையதாகவோ அமை வநில்லை. உற்பத்தித்தொடர்புகளிலே ஆழ மான முரண்பாடுகள் நிலவுவதால்.அதன் விளைவாக சமூக உறவுகளிலும் இம்முரண் பாடுகள் பிரதிபலிக்கப் படுகின்றன என்ற முக்கிய உண்மை மார்க்சின் வரலாற்று எார்வுக்குப் புலப்பட்டது; இச் சக்தி க ள்
I፵4

இடைவிடாது மாறுபட்டுக் கொண்டிருப் பதற்கு சாத்தியப்பாடுகள் உள. இச் சக்தி assir salairaup Dunresar passificir குறிப்பிட்டி செயற்பாடுகளும் தொடர்புக்ளும் என மார்க்ஸ் கருதியது போன்று நாமும் கரு துவோமாயின், "அடித்தளம்” என்ற உருவ கம் சுட்டுவதை விட இவை அதிக செயல் LVG9Asalivom Loyan-awapat 6&šasabayinriu iš Agspar, முரண்பட்டவை என்பதை எம்மால் உணர முடியும். எனவே 'அடித்தளம்' என நாம் குடுப்பிடும்போது ஒர் தேங்கிய நிலையைப் பற்றி அல்ல எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றியே பேசு கின்ருேம். "வரையறுத்தல்" அல்லது நிர் னயித்தல்,"மேற்கட்டுமானம்","அடித்தளம்" ஆகிய பதங்களை நாம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். "நிர்ணயித்தல்" என்பது எல்லைக் கட்டுக்களையும் "அமுக்கங்களையும்? குறிக்கும் முன்கூட்டியே (மற்றுமுழுதாக விதிக்கப்பட்ட நெகிழாத கட்டுப்பாடுகளை அது சுட்டாது. "மேற்கட்டுமானம" என் பது வெறும் பிரதிபிம்பமோ மறு உபர் தியோ அன்று: ஒன்றுடன் ஒன்று தொடர் புள்ள பண்பாட்டு நடைமுறைகளின் வீச் சையும் எல்லைப பரப்பையும் அது குறிக் கும். முக்கியமாக, "அடித்தளம்’ எ ன் பது மாருத பொருளாதார அல்லது தொழில் நுட்பக்கருத்துப்பொருளைக் குறிப் பதன்று; முரண்பாடுகளையும் உள்ளடக் கிய உண்மையான சமூக பொருளாதார உறவுகளை மேற்கொண்டிருக்கும் மனித ரின் குறிப்பான செயற்பாடுகளை அது சுட் டும் இயக்கமே இதன் பண்பு.
அடித்தளத்திற்கு வழக்க மாக க் கொடுக்கப்படும் வரையறையில், குறிப்பாக சில 20ம் நூற்ருண்டுப் போக்குகளில் அப் பதம் அடிப்படையான இயந்திரத் தொழில் களேச்சுட்டுகின்றது. கனரகத் தொழிலுக் குக் கொடுக கப்படும் அழுத்தம் பண்பாட் டுத் துறையில் ஓரளவு பாதிப்பிக் ைஏற் படுத்தியுள்ளது. இது சில பொதுப் பிரச் சிளேகளைக் கிளப்புகின்றது. உற்பத்தி சக்தி கள் பற்றி சாதாரணமாகநிலவும் கருத்தை நுணுகி ஆராயும்படி அது எம்மையிர்ப்பர்

Page 23
இக்கிறது. அடித்தனத்திலே நாம் ஆராய் வது முதன்மையான உற்பத்தி சக்திகளையே என்பது தெளிவு. ஆளுல் சில முக்கியமான
நுண்ணிய வேறுபாடுகளை அவதானித்தல்
வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி
சிேற6 ப ஆராய்ந்தபொழுது அந்த
சிறைக்கு ஏற்ப அமைந்த உற்பத்தி ஆக்
கத்தை குறிப்பாக மார்க்ஸ் ஆய்ந்தார் மார்க்கின் வா தப்படி "பியானே" போன்ற இசைக்கருவியை உருவாக்கும் தொழிலாளி
*ற்பத்தியாளன்,இசைக்கருவியை சந்தைப்
படுத்துபவன் உற்பத்தியாக்கத் தொழிலா
"குறளன்ற விஞவை எழுப்பலாம்: உபரி
மதிப்பை ஈட்டுவதற்கு அவன் உதவுவதால்
அவனேயும் உற்பத்தியாக்கத் தொழிலாள
கை ஒருவகையில் கொள்ளலாம். எனி
இணும் இசைக் கருவியை மீட்டுபவ ஆன ப்
பொறுத்தவரை-தனது சொந்த இன்பத்துக்
காகவோ அல்லது பிறர் களிப்புற்றிருப்ப
தற்காகவோ - அவன் உற்பத்தியாக்கத்
தொழிலாளி அல்ல. எனவே இசைக்சகு வியை உருவாக்குபவன் அடித்தளம்,ஆளுல் அக்கிருவியை மீட்டுபவன் மேற்கட்டுமா
எம். பண்பாட்டுச் செயற்பாடுகளை-அது
இம் நவீன பண்பாட்டு நடைமுறைகளின்
பொருளியல் அம்சங்களை--இவ்வாறு கோக் குவது பயனற்ற "மூடுண்டபாதை’ என்பது
தெட்டத் தெளிவு.
ஆளுல் கொள்கைத் தெளிவு கருதி, ாேம் ஒன்றை உணரவேண்டும். மார்க்ஸ் ஒரு குறிப்பிட்ட உற்பத்திமுறையை *Pாய்ந்தார்: அதாவது, முதலாளித்துவ பண்ட உற்பத்தி முறையை. அத்தகைய ஆய்வில் உற்பத்தியாக்கத் தொழில் உற் பத்திச் சக்திகள் ஆகிய சொற்ருெடர்க ளுக்கு 'அடிப்படையான வினையாற்றுதல்" என்ற குறிப்பான அர்த் தத்தை அவர் ாய்ச்சவேண்டியிருந்தது; இதன் மூலமே us Lisair all நிற்பத்தியாகின்றன.
இந்த அர்த்தம் மிகவும் குறுக்கப்பட்ட தன் விளைவாக பண்பாட்டுத் துை றக்குப் பெகும் குந்தகம் ஏற்பட்டுள்ளது. வேலை செய்வதன் அல்லது வினையாற்றுவதன் மூலம் ஒரு தொழிலாளி தன்வாயே உற்பத்

தியாக்குகின்றன். மக்கள் தம்மையும் தமது வரலாற்றையும் ஆக்குகின்றனர் என்ற மார்க்சின் மையக் கருத்து இதஞல் பின் தள்ளப்பட்டு மறக்கடிக்கப்பட்டு விட்டது. அடித்தளத்தைப் பற்றி நாம் பேசும் போது, முதலாளித்துவ பொருளாதார அமைப்பிற்குள் உற்பத்தியாக்கப்படும் aytg படைப்பொருள்களைச் சுட்டுகின்ருேமா அல் லது முழுச் சமுதாயத்தினதும் மக்களின தும் அடிப்படை ஆக்கங்களைக் குறிக்கின் ருேமா என்பதைத் தெளியவேண்டும். உற் பத்திச் சக்திகள் என்ற சொற்முெடரை மிக விரிவான அர்த்தத்தில் கொள்ளுவே udmrufesör, அடித்தளம் பற்றிய எமது கண் னேட்டம் முற்ருக மாறும் சில முக்கிய, உற்பத்தியாக்கஞ் சார்ந்த சமூக சக்திகளை (மிக விரிந்த அர்த்தத்தில், இச்சக்திகள் ஆரம்பத்திலிருந்தே அடிப்படையானவை) மேற் கட்டுமானத்திற்கு உரியவை, ஆதலால் இரண்டாம் தன்மை வாய்ந்தவை, எனப் Hறக்கணிக்க முயலமாட்டே.
அடித்தளம், மேற்கட்டுமானம் ஆகிய பதங்கள் சாதாரண வழக்கில் ஏற்படுத்திய ‘வில்லங்கங்களினல்லூக்காக்ஸ் போன்ருேர் “சமூக முழுமை" என்ற Taiw er கருவிற்கு அழுத்தம் கொடுத்தனர். அடுக்கு, கள் அல்லது மட்டங்களைக் கெ текст и ‘அடித்தள, மேற்கட்டுமான? எண்ணக்கரு வினை இதுஎதிர்த்துநின்றது."சமூக முழுமை’ என்ற கருத்து சமூக வாழ்வே அறிவு ணர்வை நிர்ணயிக்கின்றது" என்ற கருத். திற்கு இணக்கமானது. அடித்தளம், மேற் கட்டுமானம் பற்றிய சாதாரண கருத்துக் களிலும் பார்க்க இது ஏற்புடைத்து. ஆயி னும், ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது, இக் கருத்து மார்க்சின் diasöpińsur வெறிதாக்கி விடுகின்றது. சிமுதாயத்திலே பல்வேறு சமூக நடைமுறைகள் உள்ளன: அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணந்து செயல்படுகின்றன: மிச் சிக்கலான முறை களில் அவை இக்ணகின்றன; இவ்வா ஒன்று திரண்ட் தாலமான மெய்மையை ஆமூக முழுமை எனக் கூறும் போது அது ஒரு வகையில் ஏற்றுக் கொன்னத் தக்கதேர
175

Page 24
துளுரல் இன்னுெரு வகையில் நோக்கும் பொது, இக் கருத்துப்படிவம் ‘நிர்ணயம்" ான்ற கதத்தைக்கைவிடுவதாகப் படுகிறது. இதனே என்ஞல் ஏற்றுக்கொள்ளமுடியாது. "சமூக முழுமை" கருத்துடன் உடன் படுப வர்களிடம் நாம் கேட்க வேண்டியமுக்கிய கேள்வி இதுதான். "முழுமை"என்ற கருத் றுப்படிவத்தில் நோக்கம்" என்ற எண்ணம் அடக்கியுள்ளதா?
"சமூக முழுமை" என்பது பல்வேறு
நாளுவித சடைமுறைகளின் சேர்க்கை மட்
ேேம என்ருல், அக் கருத்துப் படிவத்தில் ம்ார்க்சீயத் தன்மையேயில்கல எனலாம்.
ஒவ்வொரு சமுதாயமும் இத்தகைய சடைமுறைகளின் சிக்கல் மிக்கமுழுமை என்பது உண்மையே. அதேவேளை ஒவ் வொரு சமுதாயமும் ஒரு குறிப் பிட்ட ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளது; இவ் அமைப்பு சில குறிப்பிட்ட சமூக நோக் கங்களுடன் நேரடித் தொடர்புள்ளது:இந் நோக்கங்கள் ஆளும் வர்க்கத்தின் நலனைச் , சார்ந்தவை என்பது அநுபவவாயிலாக
நாம் அறிந்த உண்மை.
அடித்தள - மேற்கட்டு மானம் பற்றிய சா தா ர ண மா தி ரிப் அமைப்பிலுள்ள கொச்சைத் தனத்தின் எதிர் பாரா விளைவுகளில் ஒன்று, ஒரு குறிப் பிட்ட சமுதாயத்தின் வர்க்கத் தன்மையை கனக்கிலெடுக்காத மாதிரிஅமைப்புக்குள் -சமூக முழுமை போன்ற கருத்துப் படி வங்கன்-எளிதில் ஏற்றுக் கொள்ளப் படு வதற்கு வழிசமைக்கப் படுவதே. ‘மேற்கட் டுமானத்தை அழுத்காது விடுவதால் ஏற் படக் கூடிய "குழறுபடிகளை இது எனக்கு றினேவூட்டுகின்றது.
மேற்கட்டுமானம்" எனப் பொதுவாக வழங்கப்படும் வாய்ப்பாட்டர்த்தத்தில், கலே, சிந்தனே போன்றவற்றை 6ாள்ளுல் தோக்க முடியாதிருக்கின்றது. ஆ  ைல் சமூகஞ் சார்ந்தபலதுறைகளில், அா சி யல் கோட்பாடுகளில்-சிலவகைச்சட்டங்கள்,சில நிறுவனங்கள் ஆகியவற்றில் (மார்க்சினு
176

C கூற்றின்படி இவை -மேற்கட்டுமா கனத்திற்கு உரியவையே) . மேற்கட்டுமா னத்திற்குரிய அம்சங்களைக்காணத்தவறிஞல் நாம் மெய்மையை இனங்கண்டு கொள்ளத் தவறிவிட்டவர்களாவோம்.
இந்தச் சட்டங்கள், யாப்புகள், சித் தாக்தங்கள்--இவை இயற்  ைக ய ரீ க த் தோன்றியவை என்ருே அல்லது" அனேத்து லகிற்கும் பொருந்துபவை என்ருே கூறப்ப டினும்- யாவுமே ஒரு குறிப்பிட்ட வர்சி கத்தின் ஆதிக்கத்தை கியாயப்படுத்துகின் றன, நிலைநாட்டுகின்றன என்பதை காம் மனதிற் கொள்ள வேண்டும். இவை ஆளும் வர்க்கத்தின் வெளிப்பாடுகளே.
"சமூக முழுமை" என்ற கருத் தி ரை "மேலாதிக்கம்" என்ற முக்கிய மார்க்சிய ாண்ணக் கருவுடன் இணைத்தால்தான் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கும். "மேலாதிக்கம்" என்ற பதத்தினுல் குறிக் கப்படுவது சமுதாயத்தில் ஆழமாக ஊன்றி அதன் எல்லாத் துறைகளிலுமே வியாபித் திருக்கின்ற ஒன்றையே. உண்  ைம யில் அதனை ஒரு பூரணத்துவம் எனக் கூற லாம். எமது சமூக, அரசியல், கலாசார கருத்துக்களும், எடுகோள்களும், எமது பழக்க வழக்கங்களும் வெறும் வெளிப்படை யான பயிற்சி னே சாதுரியமாகக் கையா ளுவதின் விளைவாக இருக்தால், சமுதாயத் தினை மாற்றுவது மிக எளிதாகவிருக்குமே! ஆனல் நடைமுறை இதனே ப் பொய்ப்பிக் கின்றதே!
*சமூகமுழுமை" என்றாண்ணக்கருவை விட "மேலாதிக்கம்" என்றக்கருத்து ஏற்பு டைத்தாயிருப்பினும், இது பற்றிக் கூறப் படுவதைச் செவியுறும்போது, "மேலாதிக் கம்" என்ற கருத்துப்படிவம் கூடசிலசமயங்க ரிள்ே அதி ஆனி காக்கப்பட்ட ஒன்முய்ப் படு கின்றது. மேற்கட்டுமானம் என்ற ப த ம் சா ,ாான வழக்கிலே அர்த்த மெலிவுற்றி முப்பது போன்று ‘மேலாதிக்கம்" எ ன் ற பதாம் ஒரேசீரான, தே க்க மு  ைட ய" என்ற பொருள் தொணிக்கப்படன்படுத்தப்

Page 25
படுகிறது. உண்மையான சமூக அமைப்பு எதனைப் பற்றியும் நாம் பேசும் போது "மேலாதிக்கம்" பற்றி மிகச் சிக் கலா ன விளக்கதிகின நாம் கொடுத்தல் வேண்டும். இத்தகைய விளக்கத்தில், இடையருது நிக மும் மாற்றங்களே நார் கணக்கில் எடுக் வேண்டும். மேலாதிக்கம்" என ஒருமை பீல் வழங்குவதைவிட, பன்மையில் அதனே ப் பயன் படுத்துவதே பொருத்தமாயிருக்கும். அவற்றின் உள்அமைப்புக்கள் மிகமிகச்சிக்கல் வாய்ந்தவை; அவை சதா புதுப்பிக்கப்பட வேண்டும், புதிதாக ஆக்கப்பட வேண்டும். தஞல், சவால்களுக்கு ஏற்ப Jy sadar orrfið றியமைக்கப் படலாம்.
மிகச் சிறந்த மார்க்சிய பண்பாட்டு ஆய்வுகளிலிருந்து ஒருண்மை புலப்படுகின் றது. சகாப்தப் பிரச்சினைகளே லாகவமாகக் கையாளும் அளவிற்கு வரவாற்றுப் பிரச்சி னைகளை அது நுணுக்கமாக ஆராய்வதில்லை. அதாவது சமுதாயத்தின் வெவ்வேறு சகாப் தங்களின் பொதுப்படையான வேறுபா டுகளை (எடுத்துக்காட்டாக, நிலமானிய சகாப்தத்திற்கும், நடுத்தர வர்க்க சகாப்தத் திற்குமிடையே உள்ள வேறுபாடு) குறிப் பாகச் சுட்டுவதில் இத்தகைய ஆய்வுகள் காணும் வெற்றி, தடுத் தர ல ர்க்க சமுதா பத்தின் வெவ்வேறு கட்டங்களை வேறு படுந்துவதில் அல்லது ஒரே கட்டத்தினுள் வெவ்வேறு காலங்களில் நிலவும் மாறுபா டுகளை திட்பநட்பமாக, நுண்மையாக ஆய் வதில், ஈட்டவில்லையெனலாம்.
நான் கடைப்பிடிக்க விரும்பும் கோட் பாட்டு மாதிரி அமைப்பைப் பின்வருமாறு வர்ணிக்கலாம். எந்தச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திலே. சில கருத்துப் போக் குகளும் . விழுமியங்களும் கோல்லாச்சுகின் றன. இவற்றின் பெறுமதி பற்றி நான் ஒன்றும் சொல்ல விழையவில்லை. அ  ைவ மையமானவை என்பதை மட்டுமே நான் குறிப்பிட விரும்புகிறேன். இவை வெறும் அரூப காத்துப் பொருள்கள் அல்ல; மக் கள் வாழ்க்கையுடன் இவை இரண்டறக் கலந்துள்ளன. மேலாதிக்கம்" எனக் குறிப்

பிடும் போது இந்த நடைமுறைகள் எதிர்பார்ப்புகள், எமது ஆற் Pல்களே நாம் செலவிடும் வழிகள், மனிதனின் இயல்பு பற்றியும் அவனது உலகின் தன்மை பற் றியும் எமது சாதாரண புரிதல்களும் விளக் கங்களும் யாவற்றையுமேசுட்டும் அச்சமுதா யத்தில் வாழும்பெரும்பாலோர்க்குஇதுவே மெய்ம்மை; இதைத் தாண்டி அப்பாலே செல்லுவதற்கு அவர்களால் பெரும்பாலும் இயலாது, ஆனல் இந்த "மேலாதிக்கம்" தேங்கி இயங்காதிருக்கும் ஓர் அமைப்பல்ல; கருத்தியலாக அதனே ஆயும் சமயத்தில் தான் அது தேக்கமுற்றதாக ன மக்கு த் Osri) parth.
மாழுக. மேலாதிக்கம் பெற்று கோலோச்சும் ஒரு பண்பாட்டினை உண்மை யாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமா யின், அப் பண்பாடுதங்கியிருக்கும் சமுதாய நிகழ்வுத் தொடரை நாம் உன்னிப்பாய் அவதானித்தல் வேண்டும், கோலோச்சும் பண்பாட்டைப்பரம்பச் செய்வதில் பொது வாக கல்வி நிறுவனங்களே முக்கிய கருவி கள்: இன்று இது பண்பாட்டுச் செயற் பாடு மட்டுமன்று. மிக முக்கிய பொருளா தார முயற்சியும் கூட. உண்மையில் ஒரே வேளையில் இது பொருளாதார முயற்சி யாகவும், பண்பாட்டுச் செயற்பாடாகவும்,
விளங்குகின்றது.
தத்துவ, கோட்பாட்டு மட்டத்தில் இன்குெரு நிகழ்வை தாம் அவதானிக்க லாம்; கடந்தகால, நிகழ்கால கருத்துப் போக்குகள், நடைமுறைகளிலிருந்து மேலா திக்கப் பண்பாடு சிலவற்றை தேர்ந்தெ டுத்து அழுத்துகின்றது. சிலவற்றை உதா சீனஞ் செய்கிறது, இவ்வாறு தேர்ந்தெ டுக்கப்படுபவையே மரபு" என முன்வைக் கப்படுகின்றன. மேலும், இவ்வாறு தேர்ந் தெடுக்கப்படும் சில கருத்துப் போக்குகளும் நடைமுறைகளும் மறுவியாக்கியானம் செப் au uʼt.u.ʼ.03) Joy diè6a)g5I ʻ456Ayu'LuL— tíb° செப்யப் u' G, GLOsur 5ëasd uair urr lugar GJArku கூறுகளுடன் முரண்படாத அல்லது ஒத் துப் போகக் கூடிய வகையில் அவற்றிற்கு வேறு வடிவங்கள் கொடுக்கப்படுகின்றன. (ataur (ab)
77

Page 26
முப்பரிமாணம்
1. உயர் கலைத் தன்மைக்கும் பொது இணக்கமின்மை காணப்படுகிறதே! இந்நி எவ்வாறு உருவாக்குவது?
எஸ். பொன்னுத்துரை:-
சும்மா சொல்லவில்லை; இந்த8 கேன்வி எனக்கு விளங்கவில்லை. இப்படிச்சொல்வ நிஞல், நீங்கள் கேள்வியைத் தொடுத் துள்ள முறை சரியில்லை என்று மறை முகமாகச் சாடுவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்"உயர் கலைத் தன்மை’ *பொதுமக்கள் இரசனை’ என்ற சொற்ருெ டர்களுக்கு ஒருமுகமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்வதிலேயே வில்லங்கம் வந்து புகுந்து கொள்கிறது. தொடர்புச் சார்புகளிலே Jriš8 šlasbo š கற்பித் துக்கொள்ள வேண்டியிருக்கின்றது, தொடர்பின் நேர்த்தி தளத்தைப் பொறுத் தது. தளம் பிறப்பு-சூழ்நிலை-ஞானம்-இலட்
78

AltG ypauri வெவ்வேறு தோற்றங் களைக் காட்டுகின்றனர்; எஸ். பொன் ணுத்துரை நாடறிந்த எழுத்தாளர், நற் போக்கிலக்கியக் கோட்பாட்டின் பிதர்மசர். "தீ", "வி", "சடங்கு', 'அப்பையா காவி யம்', 'பந்த நூல் மூலமும் நச்சாதார்க்கு மினியார் உரையும்" (?) ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந் ன்ளன.
மூ பொன்னம்பலம் சர்வோதய பிர பஞ்ச யதார்த்தக் கோட்பாட்டைப் பற்றி நிற்பவர்; கவிதை, சிறுகதை, விமர்சனக் கட்டுரைகளை எழுதுபவர், 'அது' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
எம். ஏ. நுஃமான் கவிதைவிமர்சன்ம்'ஆகிய
துறைகளில் ஈடுபாடுள்ளவர், 1969ம் ஆண் டனவில் “கவிஞன்” or dr. до втор те јигод, கவிதை இதழை நடத்தினுர். “தாத்தாமா கும் பேரர்களும் கவிதைத் தொகுப்பு, விரைவில் வெளிவர இருக்கிறது.
நுமக்கள் இரசனைச்குமிடையில் பொதுவில் &லயில் மக்கள் அங்கேரிக்கும் உயர்கலையை
சியம்-வாழ்க்கை முறைமை-ஆதர்ஷம்-மனத் தின் அரோ கன அவரோகணகதிகள் என்று அடுக்திக் கொண்டே போகக் கூடிய நூற்றுக்குமதிகமான காரணிகளாலே வண்யப்படுகின்றன. எனக்கு ஓர் இலக்கிய நண்பர் இருக்கின்றர். அவர் பரம கம்யூ னிஸ் எதிர்ப்பாளர். சிவப்புப் பிடிக்காது. இதனுல் பீட் ரூட் கறியை நஞ்சென ஒதுக் குகின்ருர், அது அவர் தளம். எனக்குப் பிடித்த மரக்கறி வகை முளைக்கீரையாகும். இந்தச் சுவைப் பழக்கத்திற்காக என்னைப் பச்சை யூ.என்.பி. க்காரன் என்று குறிசுட்டு விடுவீர்களா?இதுஎன் தளம். “உயர் கலைத் தன்மை" என்று நீங்கள் கருதுவது என்ன? கலைச் சுவைப்பில் ஒர் உயர்ந்த தன்  ைம

Page 27
என்று நீங்கள் கற்பிக்கும். цогт шиотай 5rrO36or? அப்படியாயின் உயர்வு என்பது உங்கள் ஞானத் தளத் .ெ கற்பிதம் அ ல் ல வ ரா? சோறு சாப்பிடுவதை வசதிக்காகக் கலை என்று கொள்வோம் சீமை சென்று திரும் பியவர் முள்ளுக்கரண்டி சகிதம் சாப்பி டுகின் ருர், தனது செயல் உயர் கலைத் தன் மைசார்ந்தது என்ற எண்னத்தினுலல்லவா அவர் அவ்வாறு செய்கின் முர்? ஒரே లోపD னில் அறுவராக அமர்ந்து சாப்பிடும் முஸ் லிம் முறையை கான் உவப்பேன். இத&ன நீங்கள் பொது மக்கள் இரசனை என்று சாடி லுைம் தோஷமில்ஜல. “பொது மக்கள் என்று ஒரிடத்திலும், 'புக்கள்" என்று இன் னேரிடத்திலும் குறிப்பிடுகின்றீர். அவர்கள் பிறிது பிறிதா? அன்றேல் ஒன்ரு? நான் வித்துவச் செருக்குள்ள சிருஷ்டிக் கலைஞன் என்று என்னை வெகு உக்கிரமாக அறிமு கப் படுத்திய நிலையிலேகூட. கான் பொது மக்களுள் ஒருவன் என்ற உரிமையை விட் டுக் கொடுத்ததேயில் ஆல. இவ்வாறு கற்பித் தல சங்கையானது. என்னுடைய சுவை யும் பொதுமக்கள் இர சனை யின் ஒரு Aymras GuD. Luav இராகங்களை இசைமேடை அங்கீகரிக்கும் பொழுது, ஏன் இ லக் கிய மேடையிலே மட்டும் இந்த்ச் சங்கடங்கள் ஏற்பட வேண்டும்? இப்படிச் சொல்வதற் காக என்மீது கோபப்பட வேண்டாம். மனதிற் பட்டதை அறிக்கை செய்தலும் என் தர்மமே. இலக்கிய மேடையைச்சில இலக்கிய விமர்சனக் கொந்துருத்துக்காரர் வலு கெட்டித்தனமாக விபசார விடுதி யாக்கி விட்டார்கள். இந்த அகியாய மசு வதத்திறகு மெளனசாட்சிகளாக அமர விரும்பாத துடிப்புள்ள இளைஞர்கள், கற்
புத்தனம்பற்றி உரத்த குரலிலே பேக
தல் இயல்பு. வெறும்பேச்சு நியாயத்தினை வென்ற்ெடுத்து விடாது. இதனை ஒர் உவ மையாக உயர் கலைத் தன்மை பற்றிய பிரஸ்தாபத்திற்குப் பொருத்தலாம்.
மு. பொன்னம்பலம்:-
பொதுமக்களுக்கும் உயர் கலை க்கு மிடையே நிலவும் பெரும் இடைவெளிக் குக் காரணம் உயர்கலைப் பயிற்சி பரவ

லாக்கப் படாமையே. ஆகவே இந்தப் பயிற்சியை எப்படிப் utWubata65ang ara பதேகேள்வி.கல்வி பரவலாக்கப்படும் அதே நேரத்தில் உயர் கஜல சம்பந்தமான கல்வி : Այւb ஆரம்பத்திலிருந்தே ஊ է- ւն ւ ւவேண்டும். ந2து அநேக மாணவர்களுக்கு புதுமைப் பித்தன் என்ருல் யாரென்றுதெரி யாது. இதற்கு எதிர்மாருண போக்o சிங் ள மால ரிடையே நிலவுகிறது. அவர்களுக்கு சமகால இலக்கிய நூல்கள் கீழ் வகுப்புகளிலேயே (G. C. B. சாதார ணம்) பாடப்புத்தகமாக உள்ளன. அத் தோடு பொதுமக்களை உயர்ரசனைக்கும் சிந் தனேக்கும் ஆற்றுப்படுத்தக் கூடிய நாடகம், போன்ற துறைகளில் திறமை பறிக் கிவரிகள் டுபட்டுள்ளனர். 1956க்குப்பின் பட்ட சிங்கள மக்களின் கலாச்ார விழிப்புக்கு கலாநிதி சரத்சத்திரவின் நாடகங்களும் ஒரு காரணமாகும். இது சினிமாவையும் பாதித்துள்ளது. இன்று சிங்கள மக்வி Son Gau தென்னிந்தியப்பாணி சினிமாக் கள் காட்டப்பட்டால் பரிகாசக் alia das Gav எழுகிறது. ஆனல் தமிழ்ச் சமூகத்திடமோ கொஞ்சம் சீரியஸ்ஸானவை காட்டப்படும் போதுதான் மிலேச்சத்தனமான கூ di ar dä எழுகிறது. (உ+ம் தாகம்)
நுஃமான்:-
உயர்கலைத் தன்மையையும் பொதுமக் கள் ரசனையையும் எவ்வாறு புரிந் , கொள் வது என்பது முதலாவது பிரச்சினை. சிறு பான்மையினரின் ரசனேக்குரிய கலைப்படைப் புக்கள் அனைத்தும் உயர்கலைத் தன்மை உடையவை என்று காம் கூறிவிட முடி யாது. என்னேப் பொறுத்தவரை உயர் கலைத் தன்மை அல்லது உயர்கல ரசன் என்பது வாழ்க்கையின் உண்மையான தோற்றத்தை-அதன் இயக்கத்தை கலப்ப Polity assir path விளங்கிக்கொள்வதற் குரிய ஆர்வத்தையே குறிக்கும். மட்டமான ரசனை என்பது வாழ்க்கையில் இருந்து தப் பிச் செல்வதற்கான கலைமுயற்சியைக் குறிக் கும். அந்த வகையில் உயர்கல ரசனைக்கும் மட்டமான ரசனைக்கும் இடையேஒரு நீண்ட
179

Page 28
இடை வெளி இருப்பதை நாம் அவதானிக் கவே செய்கின்ருேம் இலங்கையில் மட்டு undijoy இந்தியாவில் tot Glo di a, cróvevr தனிஉடைமை 5rr G as a லும் இப்போக்கையே நாம் காண்கிருேம். லாபநோக்கை அடிப்படையாகக் கொண்ட தனிஉடைமைச் சமூகத்தில் இந் தவி லை தவிர்க்க முடியாததாகவும் அமைந்து விடு கின்றது.
ரசனைப் பயிற்சிதான் இதன் காரணம் எனலாம், ரசனையும் ஒரு பயிற்சிதானே. நீண்டகாலமாக ஒரேவிதமான ரச இன முறைக்குப் பழக்கப்பட்ட மக்கள் அதிலேயே ஆழ்ந்து விடுகிமூர்கள். நடை முறை வாழ்க்கைப் பிரச்சினைகளில் இருந்து
2. சமகால அரசியல் விடயங்கள் t ஈழத்து இலக்கியப்பரப்பில் தமிழர்களின் அவற்றின் காரணங்களையும் கூறுவீர்களா? எஸ். பொ.:- சமகால அரசியல் விட யங்கள் ஈழத்து இலக்கியப் பரப்பில் முனைப்பாக்கம் பெறுவதாக கூறப் படுவதாகவே நீங்களும் கு றிப்பிடுகிறீர்கள். பார் யாரோ (இவர்களே ஈழத்து விமர் சன கொக்துருத்துக்காரர்கள் என்பதை தான் அறிவது போலவே, நீங்களும் இனம் கண்டிருப்பீர்கள்) அரசியல் விட் பங்கள் தமது இலக்கியத்தில்முனைப்பாக்கம் பெற்ற தாகக் கத்தியிருக்கிருர்கள். சிலபல சுய வசதிகளுக்காக இவர்கள் தன் க ளு  ைட ய கொள்கைகளை மட்டுமல்ல, மனச்சாட்சியி னையும் மிகமிகக் கேவலமான முறையிலே விற்றுவிட்டார்கள். இந்த உண் மையை மக்கள் மன்றிலிருந்து மறைப்பதற் காக வறட்டுத் தத்துவங்கள் பேசுகிருர் கள். தமது "தொப்பை”களை வளர்ப்பதற் காசு வரித்துக் கொண்ட இவற்றை உண் மையின் திருத்தவிசில் கொலுவிருத்தப் top தியும் படுகின்ருரர்கள். அரசியல் விடியம் முனைப்பாக்கம் பெற்ற படைப்புகளின் பட் டியல் நன்றினைத் தயாரிக்கும் முயற்சியிலே ஈடுபட்டுப் பாருங்கள். அப்பொழுது இந் தப் பிரமேயம் அசலான பொய்யென்ற ஞான விடிவு உங்களுக்கு ஏற்படும். அர
180

தற்காலிகமாகவேனும் ரப்பிச் செல் வதற்கு இந்தப் போலிரசனைப் பயிற்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைச்து விடுகின்றது. asākumumifas afsir இலாபநோக்கையும், அரசியல் அபிலா ஷைகளையும் அது பூர்த்தி செய்துவிடுகின் றது. இந்லேயில் வெகுஜனங்கள் மத்தி யில், வாழ்ககையில் உண்மையான ஆர்வத் தைத் தூண்டிவிடும் இயக்கபூர்வமான கட வடிக்கைகள்மூலமே உயர்கல ரசனையைப் பரவலாக்க முடியும் என்று நான்கருதுகின் றேன். உயர்கலை ரசகனயை வெகுஜன மயப்படுத்துவது என்பது முற்றிலும் ஒரு கல்ப் பிரச்சினை அல்ல. அது ஒருசமுதாய, அரசியல் பிரச்சினையும் ஆகும்.
முனைப்பாக்கம் a பெறுவதாகக் கூறப்படும் பிரச்சினைகள் பெற்ற இடம் என்ன?
சியல் என்பது வேறு அரசியல் நிகழ்வுகள் சிலவற்றைத் தொட்டுச் செல்லுதல் என் பது வேறு. கான் இலக்கியப் படைப்பி னைச் சேதனை பூர்வமாக அ ணு குப வன் , ானப் பெருமை பாராட்டுகின்றேன் "யோகம்" என்ற என் நாவலை அரசியல் விடயங்களின் விமர்சனமாகவும் அமைத் தேன்;"வீரகேசரி"யில் மூன்று வாரங்கள் பிரசுரமாகிஇடை நடுவில் சிறுத்தப் பட்டு விட்டது. அது குறை மாசத்திலேயே சாக டிக்கப்பட்டது. முற்போக்குச் சநாதனிகள் பின்னணியில் உழைத்தார்கள் என்பதும் கசப்டான உண்மை. பொதுவாகவே அர சியல் விடயங்கள் ஈழத்து இலக்கியப் பரப் பில் முனைப்பாக்கம் பெறவில்லை என் கருதும் கான், தழிழர்களின் பிரச்சினைகள் பெற்ற இடத்தைப் பற்றிய விசாரத்திலும் அவற்றிற்கான காரணங்களைஅறியும்விசார ணேயிலும் ஈடுபடுதல் அபத்தமல்லவா? மு. பொ.- இன்று முற்போக்கு இலக் uuih Lua? --Lu 25Tasayuh te கால வரலாற்று நாவல்கள் எழுதுவதாக வும் விமர்சிக்கப்படும்ாமது முற்போக்கு எழுத்தாளர்களின் சிருஷ்டிகளில் ஈழத்தமி ழர்களின் பிரச்சினைகள் கவனிப்புப் பெற்ற

Page 29
தில்லை. அப்படிக் கவனிப்புப் பெற வேண் டிய சந்தர்ப்பங்களிலும் தமிழர் சம்பந்தப் பட்ட உரிமைப் பிரச்சனெகள் பிற்போக்கு வாதமாகவே மாருட்டம் செய்யப்பட்டுள் னன. தமிழர் பிரச்சனைகளை முன்வைக்கும் ஒரு கட்சியின் செயல்களில் ஒரு சில பிற் போக்குத் தன்மை இருப்பதற்காக, தமிழர் களின்நியாயமான கோரிக்கைகளெயே பிற் போக்கு வாதமாகக் காட்டும் பெ ரும் மீாருட்டத்தை, இன்று முற்போக்கு இலக் கிய வாதிகள் செய்கின்றனர். இதன் கார னம் வேடிககையானது. தமிழர்களின் நியாயமான உரிமைகளைப்பற்றிப்பேசிஞலோ எழுதிஞலோ, தம்மைப் பிற்போக்கு வாதி சன் என்று சிங்கள மக்கள் கருதிவிடுவார் கள் என்றும் அவர்களின் தல்லபிப்பிரா யத்தைத்தாங்கள் இழந்து விடுவார்கள் என் றம், நமது முற்போக்கு"வாதிகள் நினைக் கின்றனர். இந்தக் கோழைத்தனத்திலி ருத்தும் மனச்சிக்கலிலிருந்தும் என்று விடு தலை பெறுகிருர்களோ அன்றுதான், இவர் கள ககு விமோசனம் உண்டு. திரு மு. தளை பசிங்கம் எழுதிய ‘ஒரு தனி வீடு" என்ற காவல் முழுக்க முழுக்க தமிழர் பிரச்சனை னையைத் தொட்ட நாவலாகும். இதை அவர் "காடும் வீடும்" என்று திருத்தி எழுதி முடிக்காமலே விட்டுவிட்டார். இவரின் "இரத்தம்’ என்ற சிறு, தை, வரதரின் "வீரம்" என்ற கதை சாதனின் சில கதைகளும் இப்பிரச்சனையைத் தொட்ட வையாகும். திரு. சண்முகம் சிவலிங்கம் தேசிய ஒருமைப் பாட்டு மா நா ட் டி ல் பாடிய கவிதை, இன்றைய முற்போக்கு
3. எழுபதுகளில்தோன்றியப் ஈழத்துட மதிப்பீடு என்ன?
Taiw. Our. :- 'oi (ip u gy as at G ay தோன்றிய படைப்பாளி கள்’ என்று ஏன் துடிப்புள்ள இளைஞர்கள், தம்மை ஒரு எல்லைக்கட்டுக்குள் வகுத்துக் கொள்ள வேண்டும்? எழுத்துப் பிரவேசம் செய்த காலம் தற்செயலானது. அதற்கு எத்தகைய தனித்துவ மகத்துவமும் கிடை

auras des prif - Ao A5RI -- Munrür அமைந்த As reb. நுஃமான்:- சமகால அரசியல் விடயம் கள் ஈழத்து இலக்கியத்தில் முனைப்பாக்கம் பெற்றுள்ளதாக என்னுல் கூறமுடியாது. ஆஞல் சமூக முரண்பாடுகளை வர் க் கப் போராட்டத்தின் அடிப்படையில் அணுகு வது இன்றைய ஈழத்து இலக்கியத்தின் பிர தான போக்காக உள்ளது என்று பொது வாகக் கூறலாம். சமகால அரசியல் விடய ங்கள் என்று அதைத்தான் நீங்கள் கரு திணிர்களோ தெரியாது. அது எவ்வாறெ னினும் தமிழர்களின் பிரச்சினைகள் நமது இலக்கியத்தில் சரியான முறையில்இடம்பெற வில்லைஎன்பது வெளிப்படை. 1953ல்இருந்து 58 வரையும் அதன் பிறகும், இனப்பகை உணர்வும் மொழி வெறியுமே தமிழர் பிரச் சினையின் வெளிப்பாடாக நமது இலக்கி யத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழர் பிரச் சினேயின் சமுதாய அடிப்படையை நமது எழுத்தாளர்களும் கவிஞர்களும் சரிவர ப் புரிந்து கொள்ளவில்லை என்பது, இதற் காணகாரணமாக இருக்கலாம். பிழையான அரசியல் தலைமையும் பிறிதொரு காரண மாக இருக்கலாம். சமிழர் பிரச்சினையின் கா:ணங்கள் புரிந்து கொள்ளப் படாவிட் டாலும் கூட ஸ்தாபன மயமாக்கப்பட் டுள்ள சிங்கள இனவாதம், தமிழ்பேசும் மக்களின் அன்ருடப் பொதுவாழ்வில் எவ் வாறு செயற்படுகின்றது என்பது பற்றிய உண்மைபூர்வமான சித்திரங்கள் கூட நமது இலக்கியத்தில் பொதுவாக இல்லை என்பது சிந்தனைக்குரியது.
படைப்பாளிகளைபபற்றிய உங்களின்
யாது. எழுத்தாக்கத்தின் மதிப்பீடு Caeté, வதற்கு ஓர் எழுத்தாளன் வாழ்ந்த anvas உதவலாம். ஒரு சிருஷ்டியின் இ லக்சிய வீறுக்கும் காலத்திற்கும்உறவினை வலியுறுத் தக் கூடாது. எழுபதுகளிலே ஆர்வமு வி gribēšanas yb a draw 6Tp Aš s fr ar rť a do Osredir afgikáRayttasi . அவர்களை மதிச்

Page 30
கின்றேன். அவர்களைப்பற்றிய மதிப்பீடு செய்வதை தான் விரும்பவில்லை. ஐம்பது களிலே நம்பிக்கையூட்டிய எழுத்தாளர்க ளும், அறுபதுகளிலே சம்பிக்கையூட்டிய எழுத்தாளர்களும், இன்றுஇலக்கிய உலகிலே பிேறிவில்" சவாரி கடத்தும் கபும்சகத்தனத் தைப் பார்க்கும் விரக்தியினல் நான்,மதிப் பீடு செய்வதிலிருந்து ஒதுங்கிக் கொள்கி றேன் என்று நீங்கள் அர்த்தப் படுத்திக் கொண்டாலும், தோஷமில்லை. மு. பொ.:- இவர்களில் அரைவாசிப் பகு நியினர் தீவிரமார்க்ஸியப் பார்வையை ஏற்றுக் கொண்டவர்கள் போல் எழுதுகின் றனர். ஏனேயோர் அப்பார்வையை வரித் துக் கொள்ளாவிட்டாலும் முற்போக்குக் கொள்கைகளுக்கு -26DraySol-numrfsent nr கவே இருக்கின்றனர். ஆனல் இத்தகைய பண்பை அறுபதுகனில் காணமுடியாது. முற்போக்காளர் ஓர் அணியாகவும்,அதற்கு எதிரானவர் ஒர் அணியாகவும் இயங்கினர். கூடவே இவ்விரு போக்குகளின் குறைக ளைக் கண்டித்தும் நிறைகளைப் பாராட்டி யும், இனிஎடுக்க வேண்டிய ‘மூன்ரும் பர் கப்"பார்வையையுடையஒரு போக்கும் இருந் தது. எழுபதுகளில் அது இல்லா விட்டா லும் முன்னர் அறுபதுகளில் இல் லாத மாதிரி வெறும் வரட்டுமார்க்சீய கலோகப் படைப்புகளைக்கண்டிக்கின்ற உண்மையான இடது சாரிப் பார்வையும் இருக்கிறது. ←ይሃዽ தோடு எழுதுவதுபோல் வாழவேண்டும் என்கிற நேர்மையான இளம்பரம்பரை பும் எழுந்து கொண்டிருக்கிறது. ஆணுல்
4. தமிழகத்தினதும் ஈழத்தினதும் த என்ன கருத்துக்கொண்டுள்ளிர்கள். எஸ். பொ.:- தமிழகத்தினதும் ஈழத்தின தும் தற்போதையக் கல இலக் திய வளர்ச்சி நிலையா? குமுதமும், தினம ணிைக் கதிரும், ஆனந்த விகடனும் இலட் சக் கணக்கான வாசகர் மத்தியில் வளர்க் கும் இலக்கியத்தைப் பற்றியும், சினிமார்க் காரர் வளர்க்கும் கலைபற்றியும் தான் சொல் வதற்கு என்ன இருக்கின்றது? இந்தக்கலை -இலக்கிய வளர்ச்சியிஞலே சில பலருடைய பணப்பைகள் எக்கச்சக்கமாகக் கொமுத்
82

இவர்களது படைப்புகள் அறுபது க் எளில் வெளிவந்தவற்றைவிடக்கலைத்துவத்தில் மிஞ் சிவிட்டன என்று சொல்ல முடியாவிட்டா லும், அதற்குரிய சில அறிகுறிகளைக் காண லாம். ஆனல் இவர்களில் அநேகமானேர் சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை என்கிற "ஃபோர்முயூலா" போக்கிலிருந்து இன்னும் விடுபடவில்லை. அரசியல்,சமூகம் பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் தொட்டலசி கலைத்துவமாக்கி மக்களுக்குத் தருகிற புத்தெழுச்சி இவர்களிடம் இன் னும் எழவில்லை என்றே சொல்ல வேண் டும். அறுடதுகளில், இது ஒரு சிலரிடம் இருந்தது. நுஃமான்:- எழுபதுகளில் இலக்கியத்தின் பல துறைகளிலும் gprnam மான படைப்பாளிகள் இங்கு தோ ன் றி உள்ளார்கள். சமுக முரண்பாடுகளை பர்ட் டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருந்து கோக் குவோர் இவர்களுள் பெருந் தொகையாக இருப்பது மகிழ்ச்சியே. ஆயினும் கலை நோக்கு இவர்களிடம் அரு க் த லா க் வே காணப்படுகின்றது மறு புறத்தில் கலை உணர்வு மிகுந்த கலைஞர்கள் சிலர் தனி மனித உணர்வுகளையே தங்கள் படைப்பு களின் பொருளாகப், பெரிதும் பயன்படுத் துகின்றனர். கலை உணர்வும் சமூக உணர் வும் இவர்களிடம் பொது வாக தனிப் பிரிந்து உள்ளதையே காணமுடிகின்றது ஆயினும் 70க்குப் பிந்திய படைப்பாளி களுள் கம்பிக்கை தரும் சிலர் உள்ளார் கள் என்பதில் ஐயம் இல்லே. ற்போதையக்கலை இலக்கியமுயற்சிகள்பற்றி,
திருக்கின்றன. அந்த அளவிலே சம்பர்தப் பட்டவர்களுக்கு யோகந்தான் ‘சஞ்சிகைத் தடை" என்று நம்மவர்கள் தடத்தியபே பாட்டத்தின் பின்னர், இன்று நமது சிலைமை குறித்துச் சுடலை ஞானத் தத்து வம் பேசவேண்டியே இருக்கும். அண்மை யில் என் மைத்துனையும்,என் சின்ன அண் ணனையும் அடுக் டுக்காகப் பறிகொடுத் துள்ள என்னுடைய சிலையில், சுடலைஞான விசாரம் மிகுந்த சலிப்பிளேயே தருகின் றது; மன்னிக்கவும்.

Page 31
மு. பொ.:- நான் தாவல். சிறுகதை
என்று தற்போது படிப்பது மிகக் குறைவே. அத்தோடு தமிழகத்தின் தற்போதைய படைப்புகஃா அதிகம் படித் ததில்லை. யாராவது நண்பர் குறிப்பிட்டுச் சொன்னல் அவற்றைத் தேடிப் படித்த துண்டு. அப்படிப் பார்த்தால் நான் அண் மையில் படித்த இந்திரா பார்த்த சாரதி யின் குருதிப் புனல், டி. செல்வராசனின் சிறுகதைகள் ஆகியவற்றின் தரத்துக்கும் முழுமைக்கும் ஈழத்தில் அண்மையில் வெளி வந்தவை, ஈடுகொடுக்கக் din, L. Léona unrulu உள்ளன என்று சொல்ல Gyp - Li nr . அண்மையில் கான் படித்த வண்ணதாசன் என்பவரின் ‘போட்டோ" என்ற கதை, கலைத்துவம் சோரம் போகாமல் பார்த்துக் கொண்ட பரிசோதகனகளில் ஒன்று என லாப . ஈழத்தவரின் முற்போக்குக் கதைக ளில் செயற்கைத் தன்மையே அதிகம். செ. கணேசலிங்கனின் "நீண்ட பயணம்" தவிர்ந்த ஏனையவையிலும் டானியலின் "பஞ்சம"ரின் கடைசிப் பகுதியிலும் இதைக் காணலாம். "போராளிகள் காத்திருக்கின் றனர்" என்ற நாவலின் தலைப்பு மட்டுந் தான் நிமிர்ந்து நிற்கிறது. வீரகேசரிவெளி யீடுகள் கலைசீதியாகச் சா தி த் த து மிகக் குறைவே. நாடகம் போன்ற கலைத்துறை களில் தமிழகத்தைவிட ஈழத்தவர் பரவ
5. மெய்யுள் புதிய இலக்கிய SaAutq?- 6) 1toi புதியதொரு வடிவந்தான? இதை அவசிய
எஸ். பொ.:- "மெய்யுள்" என்ற இலக் கிய வடிவம்ஒர் இலக்கியப் பரிசோதனையாக அறிமுகப் படுத்தப் Lu ள்ேளது. புதிய வடிவம் என்பதும் சரியே. இலக்கிய வடிவத்தின் அவசியம் o படைப்பாளியின் சுதர்மம். என் படைப்பு முனைப்புக்கு ‘மெய்யுள்’ வடிவம் இற்றை வரை தேவைப்படவில்லை. ஆனல் காலஞ் சென்ற மு. தளையசிங்கத்திற்கு a 30 தேவைப்பட்டிருக்கலாம்! எனவே,கையாண் டார். "மெய்யுள்" வடிவம் தேவையென்று கருதி, அதனை ஆட்சிக்குக் கொண்டுவரும்

லான முன்னேறியுள்ளனர். பா நாடகம் போன் nவற்றில் கமிழகத்தின் சாதனை பூர் ஜியமே, அத்தோடு கவிதைத் துறையில் தமிழகம் என்னதான் சலசலத்தாலும்,அதிம் *ழத்தவர் அமைதியாக முன் னேறியிருப்பது கண்கூடு. இது சம்பந்தமாக தமிழக விமர் சகர் அக்கறை எடுத்ததே இல்ல. விமர் சனத்துறையில் இன்று தமிழகம் ஈழத்தை விட முன்னுக்கு நிற்கிறது.
நுஃமான்! நமது நாட்டைப் பொறுத்த வரை சுமார் பதினைக்து ஆண்டுகளாகத் தான் கலை இலக்கியத் துறையில் ஒருவிழிப் பும், சமகாலப்பிரக்ஞையும் வளர்ந்து வந்தி ருக்கின்றது. அர்தவகையில் காம் இளம்ப ருவத்தினர்தான். உயர்ந்த சாதனைகள் இனிமேல்தான் ஏற்பட வேண்டும் என்று கருதுகிறேன். ஆயினும் கவிதை நாடகம், விமர்சனம் போன்ற துறைகளில் தமிழ் நாட்டைவிட நாம் சிலவற்றைச் சாதித் துள்ளோம். சிறுகதை, நாவல் துறைக ளில் தமிழ் காட்டின் சாதனை வியந்து ரைக்கத் தக்கது. இதுபற்றி அண்மையில் யாழ்வளாகத்தில் சடை பெற்ற நாவல் நூற் மூண்டுக் கருத்தரங்கில் காரசாரமான விவா தங்களும் நடைபெற்றன. ஆயினும் தமிழ் காட்டின் வளர்ச்சியை நாம் மறுக்க முடி
du nrg -
** அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதே! இது
மானதொன்றெனக் கருதுகிறீர்களா?
எழுத்தாளரின் பெருக்கத்தைப் பொறுத்தி ருந்து பார்ப்போம். இலக்கிய விடயங்க ளிலே எனக்கு எருமையைப் பார்க்கிலும் பொறுமை அதிகம்.
மு. பொ.:- மெய்யுள் 2.-garth a h torr
பரிசோதனை செப்ய வேண் டும் என்பதற்காக எழுந்த ஒன்றல் வ ஆமுல் இன்று அப்படி எழுபவற்றுக்குக்கூட உண்மையான அர்த்தத்தைக் காட்டும் தத் துவார்த்தப் போக்குடையது இது. உள் மையில் கலை இலக்கிய உருவமாற்றங்கள்
83

Page 32
அடிப்படையான சிற்தனே மாற்றத்தோடு தான் எழுகின்றன. மு. த. வின் வார்த் தையில் சொல்வதாளுல் சமய நம்பிக்கை மிகுந்த அறிவுவாதத்துக்கு முந்திய ஐரோப் பாவில் எழுந்த படைப்புகள் உள்ளுணர் வும் கற்பகிாயும் செறிந்த காவியங்களா கவும் கவிதைகளாகவும் இருந்தன- அறி விவாதத்துக்குப் பின்னர் வர்தவை (மார்க் ஸeயமே அறிவுவாதத்தின் இறுதிநிலையாக உள்ளது) ஐம்புல உணர்வும், அறிவும், பிர தேச சூழலும் செறித்த யதார்த்த கதை, Asnraduasarmas «sadeu)AsaSGTrras. Le rt sû9637. ஆளுல் இன்ருே மனிதன் மீண்டும் தெய்வ நம்பிக்கை வலுவடையும் சூழலில் மட்டு மல்ல அதற்குரிய புதிய பேர் மன-பரினம காலகட்டத்திலும் நிற்கிருன் ஆகவே இத் தச் சூழலின் முக்கியத்துவத்தை உணரும் படைப்பாளியின் ஆக்கங்கள் மீண்டும் ஆழ மான உள்ளுணர்வையும்,அறிவுவாதம் விட் டுச் சென்ற அறிவின் (விஞ்ஞான) அலசலை யும் உடையதாக அமையும். இந்தப் போக்கு பழைய உருவங்களின் போதாத் தன்மையை உடைத்தும் அவற்றைக் கலந் தும் புதிய பரிணுமத்துக்கேற்ற தரிசனங் களை உள்ளடக்கக் கூடிய "மெய்யுள்' உரு வர்களாக அமையும். இது எல்லாவற்றுக் குமுரியபுதியவிடுதலைஇலக்கியமாகவேஅமை யும்.ஆகவேஇனிமேல் வெறும்கற்பல் யதார்த் தங்களோடு மெய்யறிவுக்குத் தடையாக நிற்கும் படைப்புகளையெல்லாம் ശ്bj ளுக்கு முர்திய இலக்கியமாகவும் கற்பனை அன்றி உள்ளுணர்வும் அறிவலசலும் சேர மெய்யை நோக்கி நிற்பவையெல்லாம்மெய்
(இவ் அரங்கம்தொடர்பான வாசக
*அகில இல்க்கியவட்டத்தினருக்காக வஸ்தியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இ வசிக்கும் கி. எமிலியூன் என்பவரால்வெளியீ
8.

yair Frr stats gawalau Aitasarnyasáš கணிக்கப் ul-Ramb.
இந்த இலக்கியப் போக்கை ஈழம் -தமிழ்நாடு என்று பார்க்காமல் முழு உல குமே எடுக்க வேண்டிய இனி வரும்போக் காகவும், வாழ்க்கையையே கலையாக மாற் றும் ஒரு போக்காகவும் காம் பார்க்க Cauairdi.
நுஃமான்:- இந்தக் கேள்வி அவசியமான ஒன்ருக எனக்குப் படவில்லை. * Gupiunyair " என்பது வெறும் “லேபல்" விவகாரம். சிறி துகாலம் நற்போக்கு இலக்கியம்" எ ன் று இங்கு ஒரு சத்தம் கேட்டதை காம் அறி வோம். அது போன்றதுதான் இது வும். கானும் தளையசிங்கம் sOlasmtoesprita, Gni76ör படைப்புகளைப் படித்துள்ளேன். இதுவரை தமக்கு அறிமுகமான இலக்கிய வடிவங்க ளில் இருந்து வித்தியாசங்கள் எதையும் நான் காணவில்லை. இலக்கியத்தை அழிக் கும் இலக்கியம்; கலையை அழிக்கும் கலை என்றெல்லாம் அதுபற்றிக் கூறுகிருர்கள் இவை சுபமுரண்பாடு உள்ள கூ bறுக்கள் எனபது வெளிப்படை.இலக்கியம் உண்மை பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவதை மட்டும், நான் ஒப்புக் கொள்வேன். ஆனல் இது அவர் க ளின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. நவீன இலக் கியத்தின் இலக்கணமே, அதுதாள்.
ர்கருத்துகளை வரவ்ேற்கிருேம். ஆ-ர்)
'-eyða)'aðeir சாதனங்களுடன், யாழ்ப்பாணம் ல, 13/9. மவுண் கார்மல் வீதி, குருநகரில் டப்பட்டது.நிர்வாகஆசிரியர் Jay. Quarpyrr & T.