கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1977.03-04

Page 1
ஒத்திசை
 

ஆசிரியர் குழு:-
- சண்முகன் மு. புஷ்பராஜன்
ரே ராசா
ஒவியர். அ
மாற்கு

Page 2
பதிவுகள்
MMM.W حجمع ۔ج۔
ஏற்கனவே பல கசப்பையும், வெறுப் பையும் சம்பாதித்துக் கொண்ட தமிழ்த் நிாைப்படத்துறையில்; ஒரு குறிப்பிடத்த குந்த கெளரவமான இடத்தை, "பொன் மணி’ பெற்றுக் கொள்ளும் என பலரா லும் எதிர் பார்க்கப்பட்டது. இந்த எதிர் பார்ப்புக்கு, "தர்மசேன பத்திராஜா" என்ற நெறியாளரின் பெயரும் ஒரு காரணமாகும்: ஆனல் திாைப்படத்தைப் பார்த்தபின்னர் இந்த நம்பிக்கிைகள் சிதைந்து போனதே ஒரு துயரமாக நெஞ்சில் படிகிறது.
யாழ்ப்பாணச் சமூகத்தை பீடித்திருக் கும் சாதி உணர்வுகள், அது விளைவிக்கும் கொடுமைகள், சீதனப் பிரச்சினைகள், அத ஞல் வாழ்வின் ஆசைகளை, பெருமூச்சுக்க ளாக விட்டு, கான்கு சுவர்களுக்குள் வாடி வதங்கும் பெண்மைகள், குடும்பச் சுமைக ளால் தன்னுள் தாளுய் அழிந்து போகும் ஆண்மைகள் எல்லாம் கதையின் மூலக்கரு வாய் இருந்தும், அவை படத்தில் முக்கி யம் பெருமஸ் எங்கோ மூலயில் ஒதுங்க. ஒடிப்போன 1ாதலர்கள் வீடு தேடுவதில் திரைப்படம் கழிவதும், இசையற்ற மெள னப்படமாய் பெரும்பான்பையான காட் சிகள் அமைந்ததும், (சில திரைப்படங்; ளில் இசையற்ற மெளனக் காட்சிகளுக்கு சம்பவங்கனோடு ஒட்டி பன ரிய அர்த்தமி ருப்பதும் உண்டு) பொருத்த ற்ற உரை யாடல்களும் சேர்ந்து இந்தத் திரைப்ப டத்திை மலினப்படுத்தியதற்கு 5Dirty படச் சுவடியின் வலுவற்ற தன்மையேகாா anor Lers surruń,
இத் திரைப் படத்தில் சிறிய சிறிய காட் சிகள் மனத்தை நிறைவு செய்த போதி லும் முழுத் திரைப்படத்தின் திரட்சியாச நோக்கும் பொழுது ஏமாற்றமாகவும்,வேத
“...ወዘäN” இலக்கியவட்டத்தினருக்காக வஸ்தியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இ வசிக்கும் கி. எமிலியூல் என்பவரால்வெளி
186

னேயாகவும் இருக்கிறது. இந்த சமாற்ற மும் வேதனையும் தமிழக திரைப்படங்களை பார்த்துப் பார்த்து ஏற்பட்ட ஏமாற்றத்
தின்-வெறுப்பின் அளவிற்கு தாழ்ந்துபோய் விடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடக்
கூடியது.
கல் ரீதியான திரைப்படங்கள் பொது வாக வர்த்தக அந்தஸ்தை இழந்து போஞ லும், நல்ல தரமான கலைப்படைப்புஎன்ற மதிப்பீட்டைப் பெறத் தவறு வ தி ல் இல . ஆணுல்'பொன்மணியைப்" பொறுத்தவரை இரண்டு பக்கங்கள்ாலும் இழப்பு ஏற்பட்டு விட்டது. m
பல்வேறு கலைத்துறைகளில் ஆற்றல் காட்டிய தமிழர்கள்; திரைப்படத் துறை யில், லாபம்கருதி அமுக்கிப் போனுர்களே என்று உறைந்த ஏக்கத்தை, போக்க முனைந்த பல சமிக்கை ஒளிகளில் ஒன்முன பொன்மணி", இடைநடுவில் மறைந்ததை இட்டு உண்மையிலேயே வருத்தப் urruto dio இருக்க முடியவில்லை.
O O
மேதினம்!
காலி முகத்திலும், மாநகர முன்றலிலும் , a&til 1, S frørnauuorri மோதிய பைலாக்கள் புள்ள டியை முன்னிறுத்தி ஒதிய புரானங்கள் சிக்காக்கோ விதிகளில் சிந்தியசெல் குருதியின்
முடிவரும் அவ 'மிது.
- - 46gurrgabr
er சாதனங்களுடன் யாழ்ப்பாணம்قه (3bی இல, 1879, பவுண் கார்மல் வீதி, குருதுகரில் பிடப்பட்டது. நிர்வாகஆசிரியர் அ. யேசுராசா

Page 3
பயணத்தின்
முன்குெரு தடவையேனும் வர் த பரிச்சயம் இல்லாத நிலயில் கையில் சூட் கேஸ் சகிதம் அவன் அந்த பஸ்சை விட்டு இறங்கிஞன்.
“யாரைக் கேட்பது.? யாரிடம் விசா ரிப்பது.??  ைஎதுவுமே தெரியாத - பு : யாத ஒரு
சூனிய நிலை.
வாங் . இருக்கிறது பகல் கேரம். இத இரண்டு நம்பிக்கையும் அவனை ஒர ளவு துணிவுறச் செய்தது.
ஆன அம் விசாரித்து அறிந்து, அந்த 10விதனின் முன்பு கூனிக் குறுகி தெண்ட ரிைட வேண்டுமென்கின்ற கூச்சம் அவனை மேலும் கயக்கமுற வைக்கிறது.
தீனது இயலாமையையும், 94,43 835 மைக்கான காாணத்தையும், தனது தமை பனையும் அவன் மிகவும் கடித்து கொண் டான்.
குட்கேசில் கணக்கும் காகிதக் கட்டுக ளும், ஒரு சாரமும், துவாயும் மிக மிகப் பாரமாகி அவனது கையை இழுப்ப து போன்ற பிரமை,
“புறப்படுகின்ற பன்சில் ஏறி திரும்ப வும் யாழ்ப்பாணத்திற்கே போய் oAG Geaufort porr?”
விபரீதமான எண்ண மெ ான்று தக்ல தூக்கி அவனைச் சஞ்சலமுற வைக்கிறது.
விடிகாலயில் பஸ் நிலையத்தில் அவ&ன வழியனுப்பும் போது தமையஞர் கறிய வார்த்தைகளை அவன் நிஜனவு கூர்த்தான்.

தந்தினி சேவியர்
"நான் எல்லாம் அவரோடை கதைச் சகுன். எப்பிடியும் செய்து As CE56arrri. சேட்டிவிக்கற்றுகவக் காட்டு. அருள் நாத ஆணுக்கும் தேவனுக்கும். அவர்தானே செய்து குடுத்தவர் நீ உன்னிலை தான் இனி விசயமிருக்கு எங்கடை கஸ் 1 -த்தைப் பார்த்து நடந்துகொள்.'
தனது குணத்தைப்பற்றி நன்கு அறிக் திருந்தமையால் ஒரு நிதானத்துடன் அவர் வார்த்தை ஈளே உபயோகிக்கின்ருர் என் 4ue?45 <9 erau sir art. Gaur இனங்கண்டு கொண்டான்.
அத்த நேரமே அவனுக்கு தன் பிடி வாத குணங்கள் யாஷம் விலகிப் போய் விட்டதான ஒரு உணர்வு எழுந்தது.
"தந்தியடிச்சபடியால் ஆரையேனும் பஸ்ராண்டுக்கு அனுப்பியிருப்பார் LJилий பிடாதை. ""
கண்ணுடிப்புறம் எட்டி உரக்க அவர் கூறிய வார்த்தை 4 ன் பஸ்சின் இன்னலி இம் அவனுக்கு மிகத் தெளிவாகக் ே في تحسگ
அருள்நாதனப்போல ஒரு கூட்டுத்தா பணத்தில் அல்லது தேவகனப்போல 6 Փ un t-arm áitv le 8 duir nra தன் தம்பி வர வேண்டுமென்கின்ற விருப்புக்கு அவர் ஆட் பட்டுப்போயிருப்பதை அவன் இல sort la ளாக அவதானித்து வந்திருக்கிருன்,
"உடனடியாக தங்கரை அனுபடி வி வும்" என்ற அத்தத் தந்திச் செய்தி கிடைத்ததும் .
syar (Aswer - La 1.jm út (ú பதட்ட
187

Page 4
மும் அவன் மிகவும் விசனத்தில் ஆழ்த்தி யது.
"அவங்கள் ஒரு அதிஸ்டக்காரங்கள். உனக்கும் அப்பிடி ஒரு அதிஸ்டத்தான் வத் திருக்கு."
குசினிப்புறமிருந்து Jay 6ht gy dan l au அண்ணி மெல்லிய குரலில் கூறிய நம்பிக் கையான வார்த்தைகளை அவன் எண்ணிப் Lirrriat, mair.
குடும்பமென்ற பெரும் சு  ைம யி ன் பாரத்தை வலுக்கட்டாயமாகச் சுமந்து நிற் கும் அவர்களுக்கு ஒரு விதத்தில் தன்னு லும் உதவி செய்ய முடியும் என்கின்ற நம் பிக்கை விழுதுான்றியபோது அதனே அவ ஞல் மறுதலிக்க முடியவில்லை.
விடியலில் எழுந்து துறைக்குப்போய் சீலேயோடு மாாடித்து. மருந்து நனைத்து நீலம் தோய்த்து. கஞ்சிமுறுக்கி கா ய வைத்து பிறகுஇஸ்திரிக்கைப் பெட்டியோடு மல்லாடும் தனது தமையனைப் பற்றி அவன் நினவு குவிந்தது.
பெரிய குடும்பம் ஏழுபேருக்கு மேற் பட்ட உறுப்பினர்கள் . ரோடா. . நீல ம் க்ரி ? விலை ஏற்றம்.
முடிவு.ஏதோ ஒருது: ரத்து உறவின னிடம். கையேந்த வேண்டிய ஒரு இக் கட்டான நிலை.
அதன் விளைவு தந்தியாக. உருமாறி வீடு தேடி வந்து அவனைக் கெதிகலங்கடித் திருக்கிறது.
வெள்ளாவிக் கொட்டிலில், துறைபடி யில், சீலைகாயப் போடும் இடங்களில் அவ னது அண்ணனும் அண்ணியும் கூறிய வற்றையெல்லாம் சகிப்புத் தன்மையோடு அவன் கிரகித்துக் கொண்டான்.
குட்கேசும் கையுமாக பஸ்ராண்டில் நின்று .ொண்டிருக்கும் அந்த நேரத்திலும் தனக்கு அது எப்படிச் சாத்தியமாகிற்று என்பதைப் பற்றியும் சிந்திக்கலானுன்
தெரிந்த முகங்களைத் தேடவேண்டிய அவசியமில்லை. தடிப்பான கண்ணுடிப் பிரேம் போட்ட கரிய குட்டையான அத்த
188

மனிதன் சில நேரம் வந்திருக்கலாம்.
“நீர்..தங்கராசாவா??? தோளில் தட்டும் ஒரு நம்பிக்கையான G36 aivos.
"ஓம்" என்பதுபோல் தலை ய  ைசத் து அந்த மனிதனை அவன் ஏற இறங்கப் பார்த்
Srir.
"இப்ப மூதூருக்கு ஒரு லோஞ் இருக் குது போவம்.""
ரக்சி ஒன்றை கைதட்டிஞர் அந்தமனி தர்.
ஜெற்றிககு விரையும் போதும் லோஞ் சில் ஏறி அது புறப்படும் வரையும்கூட அவன் அந்த மனிதருடன் எதுவும் பேச Gatav.
சிலநிமிடங்களின் பின் அவன்கேட்டான் * எப்பிடிஎன்னைக்கண்டுபிடிச்சியள்..??? "அது ஒண்டும் கஸ்டமில்லை சீ சி சொன்னவர் பஸ்ராண்டிலே ஆரேனும் பஸ் சாலை இறங்கி முழுசிக்கொண்டு விண்டால் அது நீராய்த்தானிருக்குமெண்டு. நான் கண்டு பிடிச்சிட்டன்.""
கலகலப்பாக அந்த மனிதன் பேசியது அவனுக்கு * சுரீர்" என்ருலும் மெதுவாகச் சிரித்தான்.
தொலை தூரம். சமுத்திரத்தின் அங் தத்தில் தெரியும் அடிவானக் கறுப்பில் நீள மாகத் தெரியும் நிழல்களையும். வெளிச்ச வீட்டையும் அவன் உற்றுப் பார்த்தபடி அமைதியாக நின்றன்
பலதடவைகளின் அந்த மனிதருடன் அலட்சியமாக கடந்து கொண்ட நினைவு கள் ஏஞே அவனுள் திரும்பவும் திரும்ப வும் அலையெழுத்து வந்தன.
"தலைக்கணம் பிடித்த.மிருகங்கள்.' மூதூர் மண்ணில் கால் பதிக்கும் வேளை யிலும் அந்த எரிச்சல் ப்ேபடியோ பீறிடவே செய்தது.
*இவ்வளவு தூரம் வந்திட்டு இனி. உதைப் பாக்கேலா த . “
அந்த மனிதனைத் தொடர்ந்து உறுதி

Page 5
யோடு கடந்தான் அவன்.
O O - 0 அவன் மூதூருக்கு வந்து மூன்று நாட் assir .
அந்தக் கடற்கரையும்,தென்னம்சோலை களும். மரஞ் செடி கொடிகளும் ஏதோஒரு சினிமாவில் பார்த்த காட்சி ஒன்றின் பிர திபலிப்பாகி. M
அவனுக்கு மூதூர் மிகவும் பிடித்துக் கொண்டு விட்டது.
வந்த காரியம். ? அன்று மாலை அவனே. அதைக் கேட் பது என்ற முடிவு செய்து கொண்டான். *லப்பிரரி வாசலில் உட்கார்ந்திருந்த அவனை கந்தோர்ப்பியோன் தேடி வந்தது அவ இனுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
“தம்பி. உங்களை ஐயா கூட்டிக்கிட்டு வரச்சொல்லிச்சொன்குரு.*
மூதூருக்கு வந்த பிறகு இ ன் ன (typo tibb அவரும் அவ னும் பரஸ்பரம் கதைக்கக் கூடிய சக்தர்ப்பம் ஏற்படவில்லை. அவனது பொழுதுகள்.
.லைப்பிரரியிலும் தியே ட்ட ரி லும், தேனீர்க்கடைகளிலும்:பள்ளிவாசல் முகப்பி லும், தேவாலயத்திலும. இறங்கு துறையி லுமே கழிந்தது. நீண்டதான . மூன்று பகல்கள்.
ஏதோ ஒரு நெருக்க மருத அன்னியத் தன்மை வாய்ந்த . தவிர்ப்பு . வே ண் டு மென்றே செய்து கொண்டதான புற க் கணிப்பு.
கந்தோர் வாயிலக் கடந்து பின் புற தனிஅறைக்கு அவன் விரைந்து கடந்தான்.
"எப்பிடி மூதூர் பிடிச்சுதா ?" அன்று காலையில்தான் வர்தவனே விசா ரிப்பதுபோன்ற பாவனை,
*ஓ. நல்லாய் பிடிச்சுக் கொண் துெ."
அவனும் அதே தொணியில் பேசிஞன் அவர் அவனேக் கதிரையில் உட்காரும் படி கூறிவிட்டு தன் முன்னல் விரித்திருந்த

-rraf.
அவன் அந்த மனிதரின் பின்புறமா கத்திறக்கவிடப்பட்டிருந்தஜன்னலால் தெரி யும் காட்சிகளைச் சலனமற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்
ஜன்னலுக்கு வெளியே மூ துா ருக்கு வெளிச்சந் தரும் ஜெனரேட்டர் நிலையம். தெரிந்தது. அதற்கப்பால் கால்வாய்க்கு மேல் வளைந்து தெரியும் பாலம். அமெ ரிக்கின் பிளான் கல்வீடு. உடுப்புக்களைக் காயப் போடும் ஒரு இளம் பெண் . ஊஞ் சலாடும் ஒரு சிறுமி. கிணற்றில் தண்ணி ரள்ளும் இன்னெரு அழகான பெண்.
அவனது பார்வை கிரும்பவும். உள் மீண்டு. அவரில் நிலைத்தது.
சில கணங்கள் மடிய. அவர் மெது வாக அவனே நிமிர்ந்து பார்த்தார்.
‘'தேவன் அருள்நாதனுக்கள் உம் மோடை எப்படி ???
"என்னுேடை அல்வளவு பரவா யில்லை. நல்ல சினேகிதம்."
'அவையன் என்னட்டை வந்ததால் தான்.இப்ப நல்லாயிருக்கினம் இல்லாட்டி உம்மைப்போல இப்பவும் தெருவழியதான் திரிய வேணும் உம்மடை விசயத்தையும். நான் கவனிப்பன்." -
அவருடைய வார்த்தைகள் கல் லில் விழும் அடிபோல் கெஞ்சில் காக்குவதை அவன் உணர்ந்து கொண்டான்.
தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்க்தி ருந்த அவன் முன், லாச்சியைத் திறந்து இரண்டு மூன்று பை(F)ல் கஃ த் தூக்கிப் போட்ட அவர், --- '.
**இது என்ன தெரியுமா?" என்பது போல் அவனைப் பார்த்தார்.
**இது அருளின்றை இதிலே அவன் எனக் செழுதின கடிதங்கள் இருக்கு இது தேவன்ரை. . இது அல்பிரட்டின்ரை. ஒரு காலத்திலை இது தேவைப்படுமெண்டபடி யால் வைச்சிருக்கிறன்."
'89

Page 6
ஒரு மெல்லிய கையாண்டலோடு அந்த வார்த்தைகளை அவர் பேசிறர்.
அவன் திகைப்போடு அவரைப் பார்த் துக்கொண்டிருந்தான்."இதெல்லாம் தேவை யில்லா விசயங்கள். இதுகக்ா ஏன்எனக்குக் காட்ட வேணும். ."
அவன் மெனணியாகவே இருந்தான். --Ja'f Gast --frti. “நீர் எப்ப ஊருக்குப் போகிறீர். ?” தர்மசங்கடமான கேள்வி. . . ""நாளைக்கு" "புதன் கிழமை போகலாம்தானே.” அவர் அவனே இடை மறித்தார். அவ னுக்கு எதுவும் புரியவில்லை.
"புதன்கிழமை நாளையிண்டைக் குத் தானே. . சிலவிசயமிருக்கு . . நீர் புதன் கிழமைதானே போகிறீர் . . ? ?
அவர் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத் தாா.
மறுநாளும் ஒரு மென ன க் தி லே யே பொழுது கரைந்தது.
இரவு அவர் கூறினர். "ஊரில் மா. . அரிசித் தட்டுப்பாடு . . தங்கச்சியின்ரை கலியாணமும் வருகுது . நான் கொஞ்சச்சா மான்வாங்கிவைச்சிருக்கிறன் அதைக்கெண்டு போய் வீட்டிலை குடும் . . வீட்டிலை வேலி விராயன் அடைக்க வேணும். கனவேலை கிடக்குது நீர்தான் மீண்டு செய்ய வேணும். அங்கை ஆம்பிளையாரும் இல்லை . "
அவர் ஒரு கீழிறங்கின தொனியில் பேசுவது போல அவனுக்குப் பட்டது.
விசயம் எல்லாம் புரிந்து விட்டது. போன்ற விலை. அவன் தீவிர சிந்தனையில் புதைந்து போஞன்.
இஸ்திரிப்பெட்டி, துறை . Georreir fó9. இரவு முழுக்க அவன் சிச்தித்தபடியே படுத்திருந்தான். -
பாரிய சாமான் சுமை பொ ன்  ைற பியோன் ரஹீமிடம் கொடுத்து ஜெற்றிக்கு அவன் அனுப்பும்போது அவர் கூறினர். * "af-syaiv6ibasahur i opäis Gavair urrub
190

முதல்லே சாமானுக்ளை குடுத்திட்டுத்தான் பிறகு உங்க்டை வீட்டுக்குப் போம் . . " ஜெற்க்றிகு வரும் வரை ஒரு சிதான மான மெளனத்திலேயே நடை கழித்தது. வெடிக்கத் தயாராகும் எரிமலையின் அமைதி. .
Jayaw sir GavrrS8láb pagdir. எரிமலை பயங்கரமாக வெடித்தது. ரஹீம் திகைத்துப் பொறி கலங்கிநின் முன்.
சாமாகிாயும் ரஹீமையும் மூதூரை யும் பின்தள்ளிவேகமாகாகர்ந்தது லோஞ்ச். புள்ளிகளாக . . கோடுகளாகத் தெரி யும் தென்னம் சோலைகளை. வெளி ச் ச வீட்டை வெறிக்கப் பார்த்தபடி நின்ற அவனின் பார்வை நெடுமூச்சோடு சமுத் திரத்தில் லயித்தது,
வீட்டில் வெடிக்க இருக்கும் பூகம்பம் ... அதன் விளைவு...?
துறை, இஸ்திரிக்கை. லோன்றி. எதையும். எதற்கும் தயாரான ஒரு ஓர்மம் அல்னுள் படிந்து இறுகியது.
பாலம்
தமிழக-ஈழத்துப் படைப்பாளிகளின் எழுத்துகளுக்கோர் பாலமாய் வெளிவரும் மாசிகை,
கலைத்தரமிக்க படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. pr(upg, šiassir:-
ஆசிரியர், Lurrah 184, தெற்கு வெளி வீதி, மதுரை, தமிழ்நாடு, இந்தியா,

Page 7
டயறியிலிருந்து சில
பக்கங்கள்
29 ஜனவரி 1974 செவ்வாய்:-
*பொறுத்திரு நான் திரும்பிடுவேன் பொல்லாச் சாவுக்கே சவால் விடுவேன். எப்படி உயிர் பிழைத்தேன் என்பதை நானும் நீயும் மட்டுமே அறிவோம்’
சாவுக்கே சவால் வாசித்து முடித் தேன். உன்னதமான ஒரு நாவலைப் படித்ன் உணர்வு மேலிட்டது. வாழ் க் ைக யி த மகோன்னதம் புலப்பட்டது. ஏதாவது மகத்தான காரியத்தைச் செய் செய் என்று ஏதோ தூண்டிக் கொண்டே இருக்கிறது.
"நீ எப்படி இருப்பாய்-நான் அறியாத எனக்கு இனிய குழந்தாய்? இத்தனை துன்பங் கள் பட்டுவிட்டபின், எளிய அவ்வளவு விரும்பத்தக்க மனித இன்பம் நம் வீட்டை யும் நகையுறுத்தும் என்று நம்பவே முடி யவில்லை,”*
03 பெப்ரவரி 1974-ஞாயிறு:-
இன்றும் மனம் மரத்துப் போகும்படி யாக officeல் வேலை செய்தேன். எது வுமே படிக்கவில்லை. பொருளாதார அடித் தளம்தான் இப்படியாக என்னைத் தூண் யது என்று நினைக்கிறேன்.
மாலையில் இனவாதப் பிரச்சினைகள் பற்றி நண்பருடன் கதைக்க நேர்ந்தது. நடக்கின்ற அநியாயங்களைப் பார்க்கின்ற போது, பிரிவினைதான் அவசியமென்ருர், நண்பர். இவற்றையெல்லாம் பொருட்டா கக் கருதாமல் அடிப்படைப் பிரச்சினைக ளின் வேர்களைத் தேடிப்பிடித்து அகற்ற வேண்டுமென்ருர் மற்ற நண்பர். அடிப்ப ஐடப் பிரச்சனைகளின் வேர்களே அகற்று

வது முக்கியந்தான், ஆஇல் அதற்காக அநியாயங்களைப் Lirnfágják கொண்டிருக்க முடியாது என்றேன் நான் :
04 பெப்ரவரி 1974-திங்கள்:-
தனது உணவில் பாதியை ஓர் ஏழைக் குத் தானம் செய்த ஒரு மனிதாபிமானத் தைத் தரிசிக்க முடிந்தது; புல்லரித்துப் போனேன்.
"எது ஒரு தாவரத்தின் அல்லது மிரு கத்தின் வேறு வேறு பகுதிகளையும் இயக் கங்களையும் ஈர்த்து முழுமை உண்டாக்கு கிறதோ-”*
* எது பேச்சினல் வெளிச் சொல்லப் பட முடியாததோ ஆனல் எதஞல் பேச்சு வெளிப்படுகின்றதோ அதையே பிரம்மம் என்றறி”* X
சில மொழிபெயுர்ப்புகள் (தர்மு சீவ ராம்) இவை புரிபடாத முழுமையைப் பற் றிப் புலப்படுத்த முயல்கின்றன.
05 பெப்ரவரி 1974-செவ்வாய்.
புரிபடாத முழுமையைப் பற்றி மேலும் அறிய முயன்றேன். எங்கும் வியாபகமாய், ஏதோவொரு உயிர்மூச்சாய்
குஸ்வங்சிங் பெண்களைப் பற்றிச் சொல் கின்ருர் 'பெண்களின் அங்கங்களால் நான் கவரப்படுவேன். ஆனல் அதற்கு ம்ேலா ஒரு கவர்ச்சியும், நளினமும் பெண்ணிடம் இருக்க வேண்டும். அறிவுச்சுடர் தெறிக்
191

Page 8
*கும் கண்கள் இருக்க வேண்டும். தாற்புற மும் ஆழ்ந்து, நிதானித்து அவதானிக் கும் பண்பு இருக்க வேண்டும்"
காரண காரிய தொடர்பு எண்ாள்க ளின் சக்திபற்றி வாசித்தேன். ஜேர்மன்
சாமியாரின் 'ககயைத் தில்லைக்கூத்தன் சொன்ஞர்.
9 யூல் 1974-செவ்வாய்
இன்று 'சாமா? என்ற அற்புதமான திரைப்படத்தைப் ார்த்தேன்.மெதுவான ஓட்டத்தில் ஒவ்வொரு 4Bmru faunyari8 a2 a9 riபெற்று மிளிர்ந்தது. இதன் நெறியாளர். G. D. L. Perera ஒவ்வொரு "பிறேமை
அக்கினிக் கொழுர்துகள் நான்கினது அரவண்ணப்பில் இந்தச் செம்பவளம் புஷ்பி தமாகின்றது. இந்தப் புஷ்பிதங்கள் இனித் தொடர்ச்து வரும்-அக்கினிக் கொழுர்துக air இடையிடையே-அக்கினித் தண்டின் கணுக்களிலிருந்து.
அவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் அக் கினிப் புதல்வனின் நெஞ்சக் கனலின் நெடு மூச்சு வெப்பத்தில் இதழ் விரிவின்ற தனித் கணிப் பூக்கள் ஆகும்.உதனி த் தனித் தொகுப்புகள் ஆகும்.
அக்கினி என்றதும். செந்தனல்கள் ளையும், தீப்பிழம்புகளையுமே தாம் உருவ didSÚ Lugo6y6řGarmr. செந்தனல்களும் தீப்பிழம்புகளும் மாத்திரமல்ல, உயிர்மூச் சுக்கு அடிப்படையான தகச் குடும் அக் கினியின் ஒர் அளவிடும் பரிமாணமுற்றான் என்பதையும்ராம்கிண்வுகூருதல்நல்லதுறவத dwaureyb asyéPumsyd sairg-Gunar உள்ளப் பாறைகளே உருகவைப்பது எர்த அக்கிணி? உருகும் இதயம் கரைகொன்னா மல் கண்ணிமையின் வாய்க்காலில் “சுர் என்று வருமே ஒரு சுடுநீர்; அது எந்த aw4RM?: ais ašGafasiswaar: உமா-வரத சாஜனின். "தேவதைகளும் வரங்களும்;
தீசக்குவது மட்டுமல்ல அக்வினி: உயிர்ப்பு நெருடல்களில் உன் உறைந்தபென ற்கமும்அதுதான் என்பதை ஒப்புக் கொள்
92

4ம் மிக நுணுக்கமான் அவதானிப்புட அம் கலாரசண்புடனும் tilterdi fair ørrf. & a
as rumuyi assrs r u as மாமியாக வருபவரையும் மற்க்க முடியாது. ay ay au ng G au வாழ்ந்தார்களென்றுதான் சொல்ல வேண்டும்.
கதாநாயகி கறியின் சுவை பார்க்கும் டமும், அவனுக்காகப் பார்சல் đợt Quátமும், அவனிடம் சொல்லிவிட்டுப் போக வந்தும் சொல்லாமலே போகுமிடமும்.
--Fair Cyparir
ளும் முகமாக இதனை GaraflaGalairogi எரிகின்ற சுவாலையாக மிட்டும் அக்கிணி யைக் கண்டவர்களே, உள்கள் இதயத்தின்
ாடகமாய்ப் பொதிந்த வெப்பமும் தான் என்பதைப் புரிந்து கொண்டு வாரும் கள், என்ற அழைப்பாகவும் இதனை வெளி யிடுகின்ருேம்
-சண்முகம் சிவலிங்கம்
(உமா-வரதராஜனின் கையெழுத்துக்
கவிதைத் தொகுப்பானதேவைதகளும்வரம் களும் தொகுப்புரையிலிருந்து.)
St.
பிரிவு துயர் மிக்கதென Jordir Jawa audira எனினும் இந்தன் விரைவாய் மறுபடியும் JyabudayGubdirg கானெங்கே நினெத்தேன்?
அலரிப் பூக்கன்” மண்ணில் வீழ்ந்து வாடிக் கிட்டக்கின்றன. என் வாழ்வுக்காலத்தின் விருஷங்கள் குறைந்து போதலை, நான் உணர்கிறேன். நீ,தாப்படி உணர்வாப்?
-க்மா~வரதராஜன்

Page 9
எகிப்தின் தெருக்களிலே--
ஏன்னங்கள் ஆண் உடம்பு இன்னும் எமூவதில்லை? GJair Gr Gjasar Gurrasflassifi. அரிப்புக் குதிர்வதில்லை?
Jsy tfô5f afô8tv) 4 e5 umr uii
சீனி விலை டி ரூபாய்
சீத்தை பதின் மூன்
டெத்ரோன் கைக் கெட
நீண்ட கியூவரிசைநிலவுபடும் சாமத்தில் து எழுந்து, துடித்தோடிச் தங்கமுகத் துக்கு தலச வெங்கதிரின் வீச்சைத் , வியர்த்து, விதிச்விதிர்த்து கிற்கம் பெரிய நீண்ட
Grsi ad Auster P5. எடுக்கும் பொருளுக்க பல்லினித்துக் கால்தொட்டுப் பந்தம் பிடிக்கின்ற வல்
சுயமதிப்பு சான்ன எலும் இல்லாத ஈ sIr šias dir - gesår se - foi ev
அரிப்புக் கதிர்வதில்ல?
எகிப்தின் தெருக்களிலே -*இன்றையப் ப்ேபரை கடை உடைப்.
தி வைப் : . - போ லிசை எஇர்த்து 1.
கண்ணிர்ப் பு ை துப்பாக்கிச் சூடு
pyös? (e5fr. Aš é um GAY, se ssir fi by ... fir g r ar t... b .

சண்முகம் சிவலிங்கம்
... f.
ாங்காது சூரியனின்
ாய்த்து, grika
விக்ா ஆாழ்.
�f $. ன்ாழுதிைல்லை? isir
ப்டார்-கிப் கின் தெருக்களி.ே
le sir Gurrort : Luis.
swm ! Au aver ayb
ክ98

Page 10
94
அதையும் உதறி ஐம்பதுபேர் மரணம் அவர்கள் தொழிலாளர் அவர்கள் மாணவர்கள். நூற்றுக்கண க்கில்
தக்ல உடைவு கை முறிவு
கால் தொடியல்.
சதை கிழிந்து வழியும் இரத்தச் சதுப்புகளில் சிவத்தமலர் பூக்கும்.
அவர்கள் தொழிலாளர் அவர்கள் மாணவர்கள் இத்தனையும் ஏன் f இங்கு உள்ளதுதான் விலைஉயர்வு வி3ல உயர்வை 31 திர்; வெங்கனலின் அலே எ. அது இங்கே
மெத்தச் சுருங்கி,
கோட்டப் பாக்கினும் துவாரம் சூம்பி ஈற்று மாறிய கிழடா எல்லாச் சுமைகளையும் முதுகி.ே எற்றபடி, சொல்வார் சொல்லுக்கு தலை அசைத்துக் கரம் கூப்பி கறுப்பை வெள்ளே என்( வெள்ளையைக் கறுப்பெ பிடாரனின் ஊதலுக்கு தலை கெழித்துத் த வளைந்து நெளிந்து, gav Lorraft, Føniki&sit nuitஎங்கள் ஆண் உடம்பு எங்கள் யோனிகள்
அங்கே, எகிப்தில், வெறும் அலேனறிகை ஏழையின் முதுகில் கால்காட்டிப் பந்தலிட உண்டு, குடித்து, 2. நைட் கிளப்புகளை தகர்த்து வீசினர்.

řs, Gy
அங்கும்.
த்தெழுந்த றிகை
குறைவான்
༡ མཚམས་ཁལ་
தத்
றல் அதையும் sib ன்ருல் அதையும் கம்பி,
லகெழித்து அடங்கிச் சுருளும்
ஏன் எழுவதில்லை? என்அரிப்புக் கொள் ைஇல்லை?
மட்டுமன்று.
ه BS)- டலை விலைபேகம்

Page 11
2-vavvy flular F Jan Li-Lurrau935 GT go bas படகுபோல் பவனிவரு பெரும்புள்ளிக் கார்க% எரிமூட்டி, உருட்டி “சாதாத் ஒழிக" எ மேகத்தைக் றிே வான மண்டலத்துள் விடுதலைச் சதுக்கத்திக் ssianusgisupl-au பத்து அடி உயர (க படத்திற்குக் கல்எறிந்த கல் எறிந்து கல்எறிந் கைஅலுத்த, பின்னர் அதனைப் ug: கிழித் தெறிந்தார். கிழித் தெறிந்த துண் கீழே விழுகையிலே நைல்ாதி ஒர ஹில்ட்ட அரபுலீக் தலைமைச் செ அவற்றின் அணைப்பிலே விடுதலைச் சதுக்கமோ
எங்கள் ஆண்உடம்பு ஏன் எழுவதில்ல ?
arr akuasosir GBaumrasihasosit என் அரிப்புக் கொள்க
முப்பரிமாணம்; சில கருத்துக்கள்.
கேட்கப்பட்ட Gassiteiasesig; araw. Luar - p. பொன்னம்பலம், எம். ஏ. நுஃ
மான் ஆகியோர் அளித்த பதில்களிலிருந்து கேள்விகளை உணர்ந்து பொறுப்பாக பதிை
வித்தவர்களாக மு. பெ. dawnav Kyth, i v மானையுமே சொல்லலாம். எஸ். பொம்

ல்ாைபத் தேர்கனாப், pai suavrih Lu 7 au mwg
இழுத்துப்புரட்டினர்.
st
Gr சொன்ஞர்.
ஹில்ட்டனுக்கு மூன்ஞல்,
வரொட்டிப்)
Avrř.
து
த்துக்
இகள்
ன் தடும்கியது.
‘ங்லகம் அதிர்ந்தது,
கிடந்த
விழித்துக் கொண்டது.
வதில்லை?
* Ceylon Daily News 20-1-77; 21-1-77; 22-1-77,
தனது வழமையான பாணியில்
பற்று “தளம்-பிறப்பு-சூழ்நிலை - ஞ ன ம் இலட்சியம்-வாழ்க்கை முறைமை-ஆதர்ஷம் -மனத்தின் அரோகன awarGprora auras Baseiro” என்று சொற்சிலம்பமாடியிருப்பது Madav, Casarafasadair saduranoua 47fabsâ

Page 12
abasakal asair di Sl 4 di as ep4uadaban (?) அதனுல்தான் உயர்கலைத் தன்  ைமக்கு பீட்ரூட், முளைக்கீரையையும்,தமிழகத்தினது தற்போதைய இலக்கிய முயற்சிகளுக்கு "குமுதம், ஆனந்தவிகடன், தினமணிக் கதிர்" பற்றிக் கூறியிருக்கிருரே தவிர அதை யும் மீறின வண்ணதாசன், வண்ண நிலவன். அம்பை, ஜெயந்தன் போன்றவர்கஃா அவ ரால் அறியமுடியாமல் போய்விட்டது. அடுக்கடுக்காக சின்ல்: அண்ணனையும், மைத் துனனையும் பறிகொடுத்த துயரத்தில் அவர் படிக்காமல் போயிருக்கலாம்; அவர் கேட் டுக் கொண்டது போலவே மன்னித்து விடு Gaunruh.
உயர்கலைத் தன்மைக்கும், பொதுமக் கள் இரசனைக்கும் இடையிலுள்ள இணக்க மின்மைபற்றிய பதிலில், உயர்கலே பரவ வாக்கப்படாமை பற்றிக கூறிய மு. பொ. சிங்கள மாணவர்களிடையே, உள்ள பாடப் புத்தகங்களில் சமகால இலக்கியங்கன்இடம் பெற்றனவெனக் கூறுகிருர். இதேபோல் சமகால இலக்கியங்கள் தமிழ்ப்பாடப்புத்த கங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. அப் படியிருந்தும் ஏன் இந்த நிலைமை? இப்படி பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சமகால இலக்கியங்களை மாணவர்கள் மத்தியில்கற்க் கவரும்ஆசிரியர்களுக்கு சமகால இலக்கியங் களில் ஈடுபாடு,ஆர்வம், பரிச்சயம் உண்டா என்பது அதைவிட முக்கியமானது,
மு. பொ. சிங்கள மக்கள் மத்தியில் தென்னிந்தியப்பாணி சினிமா காட்டப் பட்டால் பரிகாசக் கூச்சல் எழு கிற து; ஆளுல் தமிழ்ச் சமுகத்திடமோ கொஞ்சம் சீரியஸ்ஸானவை காட்டப்படும்பொழுது மிலேச்சத்தனமான கூச்சல் எழுகிறது என்கி ரூர். இது முழுக்க முழுக்க ஒப்புக்கொள் இனக் கூடியகருத்தாகத்தோன்றவில்லை. சிம் கன மக்கள் மத்தியிலும்" "குரல4:கேசூரயா", "ஹதரதெளும சூரயோ" போன்ற படங் கள் அமோசமாக ஓடியவைதான். ஆளுல் கலேத் தன்மையான படங்களேரசிக்கக்கூடிய ம்க்கள் தமிழர்களைவிட அவர்களிடம் கூடுத வாகவுள்ளார்கன் எனச் சொல்லலாம் ஈன
w di 663 r. sg.
16

இது நுஃமான் கூறியது போன்று ஒரு சமுதாய அரசியல் பிரச்சனையாகும். ஆயினும் சமூகமாற்றம் வரை நாம் சும்மா இராமல் தமது இலக்கியக்காரர்கள் ஒவ்வொ ருவரும் தத்தமது ஊர்களிலுள்ள படித்த வாலிபர்களச் சேர்த்து கவீன த மி ழ இலக்கிய இதழ்களை வாசிக்கப்பண்ணி, கூட் டம் கூடி அவற்றை விமர்சிப்பது மு.பொ. கூறியது போல் தமிழிலக்கியத்தைப் பரவ லாக்குவதற்கு இன்னும் வழிவகுக்கும் என நினைக்கிறேன்.
சமகால அரசியல் விடயங்கள் முனைப் பாக்கம் பெறுவதாகக் கூறப்படும ஈழத்து இலக்கியப் பரப்பில் தமிழர்களின் பிரச் சனை பெற்ற இடம் என்ன? என்ற கேள் விக்கு துஃமான், பொன்னம்பலம் கீறியது போன்ற ஒரு பதளிவான கோட்டைக்கிற வில்லையென்றே நிகணக்கிறேன். உண்பையி லேயே கீழ்வெண்மணியில் 44 விவசாயி கள் உயிரோடு கொழுத்தப்பட்டதை எழு தாமல், இவர் பாலுணர்ச்சி சம்பந்தமாக எழுதுகிமூர் என ஜெயகாந்தனைப் பார்த்துக் கேட்ட நமது முற்போக்குவாதிகளிலசிலர், முதலில் தங்களிடம் தமது எரியும் பிரச்ச னையாகிய தமிழர் பிரச்சனை பற்றி தாம் கணிசமாக எழுதியுள்ளோமா? எனக் கேட் டிருக்கவேண்டும். ஏன் இந்த நிலைமை? இங்கு மு. பொ. கூறியது முற்றிலும் சரி யானதே. 'தமிழர்களின் நியாயமான உரி மைகளைப் பற்றிப்பேசினலோ, எழுதிஞலோ தம்மைப்பிற்போக்கு வாதிகள் எனது று சிங் கள மக்கள் கருதி விடுவார்கள் என்றும், அவர்களின் கல்லபிப்பிராயத்தை தாங்கள் இழந்து விடுவார்கள் சான்றும் தமது முற் போக்குவாதிகளில் சிலர் நினைக்கருர்கள்" என்பது மிகச் சரியானதே. அதகுல்தான் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாட்டில் சண் முகம் சிவலிங்கம் பாடிய கவி  ைத  ையக் கேட்டு "கெடுத்துப் போட்டான், கெடுத் துப் போட்டான்." என "சஞ்சிகையாள
Tresy" (5 (yeburášearts), sáhlaš, ģdi Gdraiv-Tri. Kur ur G Gi நடந்த உலகத் தமிழாராய்ச்சிமகாநாடுபற்றி

Page 13
மல்லிகையில் நடந்த கருத்துப்பரிமாறவில், பங்குபற்றிய முற்போக்காளரில் ஒருவர்கூட பொலிசாரின்காடைத்தனத்தை,விசர்ாய்த் தனத்தைக்கண்டித்து எழுதவில்லே. இவர்க னால் செய்யமுடிச்ததெல்லாம் ஜரூர்த்த னத்தை **வந்தான் வரத்தான்" என திட் டித் தீர்த்து அவர் தலேயில் பழி  ையப் போட்டதுதான். அதுமட்டுமல்ல மகாநாட் டில் இறந்தவர்களின் நினைவுச் சின் ன ம் உடைக்கப்பட்டதிற்கு 'அலை'யில் வர்த குறிப்பைப்பார்த்துவிட்டு "நீங்கள் தமிழர சுக் கட்சிக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்" என்ற, முற்போக்குவாதிகளும்இங்குடீண்டு. சாந்தனின் "அந்நியமான உண்மைகள்" 1975 ஜனவரி மல்லிகையில் வந்தபொழுது அது எழுப்பிய சியாயமான உணர்வினிேக் கூட உதறித் தள்ளி, அதுபடு வகுப்புவாதக் என மல்லிகையில் படையெடுத்ததெல்லாம் தேசியப் பற்றிலல்ல; மூன்று கோடுகள்விழ தன் முதுகைக் கொடுத்த அணிலின் தன் மைதான் காரணம்.
தமிழரசுக்கட்சி தனித் தமிழ் நாடுதான் சகல பிரச்சினைக்கும் தீர்வு எனக் கூறுவது பிழையானது; முற்போக்குக்கு இக்கருத்து எவ்வளவூ தடையானது? என்ற கருத்தைப் பின்னணியாக வைத்து சிறுகதை, காவல் போன்றவற்றைப்படைக்கத்தானும் பலர் தயாராக இல்லை. அப்படி இல்லையென்ருல் பொங்கல், தீபாவளிக்குக் கவிதை எழுது வதுபோல் தேசிய ஒருமைப்பாட்டு மலர் களின் எழுதுவதோடு சரி! பிறகு ஒரே தூக்கம்தான்,
எழுபதுகளில் தோன்றிய ஈ ழ த் துப் படைப்பாளிகள் பற்றிய கூற்றில் நுஃமான் *எழுபதுகளில் இலக்கியத்தின் பல துறை களிலும் ஏராளமான படை ப் பர் வரிகள் இங்கு தோன்றியுள்ளார்கள். சமூகி முரண் பாடுகளை பாட்டாளி வர்க்க நிலப்பாட்டில் இருந்து ரோக்குவோர் இவர்களுள் பெருந் தொகையாக இாப்பது மகிழ்ச்சியே’’ இக் கருத்தையே அல்லயில் சாந்தனது “ஒரே ஒரு ஊரிலே" சிறுகதைத் தொகுதியை மதிப்புரை செய்த போதும் நுஃமான் கூறி afgákleyi 9ág a sas Averay 2-ére ta?

இன்று ஈழத்து இலக்கியத்தில் காலடி FDSN) üuaurias6rfidio Luçiv rf Gudau asupář Fassif" கள் எனக் கூறப்படும் க, கைலாசபதி, கே. சிவத்தம்பி, இ. முளுகையன் போன்ற வர்களின் கவனத்தை கவருவதே அவர்க ளது முதல்பணி. அதஞல் அவர்கள் என் னென்ன படைப்புகலே சிலாகித்து எழுது கிரூர்கள் என கூர்மையாக அவதானித்து அதற்கேற்றமாதிரி எழுதுகிஞர்கள். இத ஞல்தான் இப்படி எழுதுபவர்கள் தொகை அதிகமாய் தெtகிறதே தவிரஉண்மையாக அத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு எழு துபவர்கள் மிகச் சிலரே. ஏனெனில் உண் மையான மாக்ஸியவாதிகள் உண்மைக்கா கவே போராடுவார்கள் இப்படிநியாயமான தமிழர் பிரச்&ேனயில் வழுகிப் போயிருக்க LD nr nrriřassif. /
*இடிபோன்று முழக்கமிடும்
என் கவிதைத் திறமெல்லாம் கொடிதூக்கி நீதிக்காய்
குலவை விட்டுப் போராடும்" என்ற மாயாகோவ்ஸ்கி போன்ற மா பெரும் போராளிகளுக்கு முன்னுல் இவர் கள் எம்மாத்திரம்? உண்மையில் நம்பகை Gucir un ri? señrucir urio? era uádio prrub கண்ணும் கருத்துமாயிருக்க வேண் டு ம். நுஃ1ான் சம்பும்இவர்களது தோற்றம் பல ரைப் பொறுத்தவரை ஒரு பொய்மையா கு! . /
மெய்யுள் பந்திய கருத்தில் நுஃமான் *சிறிது காலம் தற்போக்குஇலக்கியம் என்று இங்கு ஒரு சத்தம் கேட்டதை நாம் அறி வோம் அதுபோன்றதுதான் இதுவும்"என 9 இலக்கியக்கோட்பாட்டையும், ஒரு இலக்கிய வடிவத்தையும் ஒன்ருக அர்த்தப் படுத்துவது நியாயம் இல்லை என்றே நினைக் கிறேன். தளையசிங்கம் தனது த த் துவ ப் போக்கிற்கு ஒப்ப "இன்றைய மனிதனின் சிக்தனை வேகத்தி fகும் செயல் திறனிற் கும் ஏற்கனவே இருந்த உருவங்கள் ஈத கொடுக்க முடியாமல் இருக்கிறது" எனக் கூறி "மெய்யுள்" ardów Amo avugavšanos Jawa முகப் படுத்திஞர், அவரது “மெய்யும் உன்
珍7

Page 14
ளும் மெய்", "கலப்பு வசையம்", கலஞள் தாகம், போன்றவைகள் ஏற்கனவே இருந்த வடிவங்களில் இருந்து சற்றுவித்தியாசமான வையாகவே எனக்குத் தெரிகிறது. இன் னும் முருகையனின் மல்லிகையில் வந்த “awawawuvullah; ”” o “jaunrad; Görlay6örfissrufsir இழப்பு"போன்றவைகளெல்லாம் அத் த வகையினவென்றே நிரேக்கிறேன். முருகை பனும், ஜீவாவும் மெய்யுள் என்ற வடி வத்தை நினைத்துப் பார்க்காமல் இவைகளை எழுதியிருக்தாலும் மு. த. கூறியதுபோன்று
ஒரு சித்திரைமாதம்
சிங்கனத்தில்:- புத்ததாச கலப்பத்தி,
குயிலோசை கேளாது முள்முருக்கம் பூப்பூவாது கடக்தொரு சித்திரை* சம்மகத்தே எழுதப்பட்டுள்
குயிலோசை கேளாததே ெ அன்றுவிகழ்ந்த வற்புதம் செவ்வண்ண முருக்கம்பூவா சித்திரையில் சிகழ்ந்தவற்பு
செம்முருக்கம் பூவென நீ செங்கம்பள மெனப்புகினத் குயிலிசைத்த தேம் வேட் எம்மசூத்த சோகமல்கல்
தமிழி AsdiyAd
198

சிந்தண் வேகத்திற்கு ஏற்கனவே இருந்தஉரு வங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போன
assir afður aurrakav gali fò sopak G as rr där aw வேண்டும். எப்படி இருந்த போதிலும் மு. த. வின் சிந்தனே வேகத்திற்குஅது தேவைப் Juo 14 (545 arrá. GravСеu Jean 54 censurreir டார். இன்னும் தேவைப்படுபவர்களும் கையாளலாம். இதன் தேவை எதிர்காலத் தால் நிர்ணயிக்கப்படலாம். அதற்காக அதன் இப்போதே அடித்துக் கொல் ல வேண்டிய அவசியமில்லை எனநினைக்கிறேன்.
Gop.) O}LOTY26år
r diMT gy.
of of
LurrGas.
5 Guosiraw?
*ப்பரப்பெங்குஞ் சிவந்ததால்
தென்றும்போல் மலர்ந்திலது டொலியாற் கேட்டிலது கடந்ததச் சித்திரை.
* 1971 'db:-sreiv. Grid. Gg. snusiv#edr ; ரெஜினக் ஹெண்டுவாய.

Page 15
பிராய்டிசமும் மாக்வRசமு
“அலை 7வது இதழில் மாக்ளியத்தைப் பிராய்டி த்துடன்இணைக்கும் முயற்சி பற் றிய "ஞானி’யின் கட்டுரையொன்றுவெளி யாகியிருந்தது. - .
பிராய்டிசம்கருத்தியல்வாத தத்துவமா கும். இது மாக்ஸியத்திலிருந்து அடிப்ப டையிலேயே வேறுபாடானது. ‘முழுமை யான உலக நோக்கு" என்ற அடிப்படை யில் பிராய்டிசமும் மாக்சியமும் எதிரான வையே எனினும் கருத்தியல்வாத கோட் பாடொன்றின் ஆய்வாளர்கள் கண் டு பிடித்த உதிரியான சில தனி உண்மை 'களை’ மாக்சிஸ்ட்டுகள் ஏற்றுக் கொள்வ தில் தவறு எதுவும் இல்லை. அது மாக்சிய நோக்கிற்கு முரண்பாடானதும் அன்று.
ஞானி தமது கட்டுரைய ல் பிராய்டும் மாக்சும் ஆதியில் புராதன மனிதன் இன் பநிலையில் இருந்தான் என்ற கருத் தி ல் உடன்பாடு உடையவராய் இருந்தனர்என்ற பொருள்பட, எழுதியுள்ளார். 'ஆதியில் மனிதன்-அதாவது ஆதிப்பொதுவுடை மைக காலத்தில் முழுக்க முழுக்க இன்பி யல் ஆளுகைக்கு உட்பட்டவனுக இரு ந் தான். பிராய்டின்கருத்துப்படி மனிதனது உடலின் ஒவ்வொரு நிலைகளும் (Zones)ஏன் உடல் பூராவும் இன்பந்தரும் ஒன்ருகவே இருக்கிறது. பெரளுளாதார நிர்ப்பந்தம் அற்றஅக்காலத்தில் மனிதன் ஒவ்வொருவ னும் தன்உடலின்இன்பத்தில்ேபேசுகித்திருக் கக்கூடிய நிலையில் இருந்தான்? என "ஞானி எழுதுகிருர். இந்நோக்கு மாச்சி பத்திற்கு முரணுனது. மாக்சியம் புராதன கம்யூனிசம் "பொருளாதார நிர்ப்பந்தம் அற்ற காலம்’ எனக் கருதவில்லை. அது இன்பலோகமாக இருக்கவில்லை. புராதன மனிதனை 'அக்கறுத்திய பிரதான பிரச்சினை பசி. பசியில் இருந்து தன்கிாயும் தன். S5QP வையும் காப்பாற்ற அவன் அல்லும் பக லும் போராடிருன். அவன் வாழ்வின்றட

வடிக்கைகன் முழுவதையும் ஆட்கொண்டி, தத்துவமே “பசி" பற்றில் பிரச்சிவாத . இது மானிடவியல் காட்டும் உண்மை-சில, ஆதிக் குடிகள் கண்பன் 9 (3 Rł w 8 கண்டபோது கூறும் வந்தனம்.
*நீ வயிருரச் சாப்பிட்டாயா?"ள்ள் ந பொருளில் அமைந்திருப்பதை மானிடவிய லாளர் சுட்டியுள்ளனர். காரணம் மனிதன் உயிருடன் வாழக் கூடிய வகையில் Assir பெளதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்குக கூட உற்பத்தி சக்திகள் வளர்ச்சி பெற்றிருக்கவில்&ல. உற்பத்தி சக் திகள் வளர்ச்சி பெற்று Gypsir(av frau ar னரே, மனிதக்குழுவின் பசித் தேவைகளைப் பூர்த்தி செயயக் கூடிய சாத்தியப்பாடுஉரு வானது. ༣
எனவே புராதன Sägahab ga உலகமாக இருக்கவில்லை - புராதன் கம்யூனி சத்தின் பிரதான அம்சமாக மார்க்சிஸ்டு கள் காட்டியது வர்க்க முரண்பாடுகள் ഉട லாத நிலைமையும் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் உள்ள வர்க்கஅமைப்பு இல்லாமையுமே.உற்பத்தி சக்திகளின்வளர்ச் சிக் குறைவே இதன் காரணம்.சுரண்டல் முறை இருக்கவில்லை இன்றுகூறுவது வேறு பொருளாதாரப் பிரச்சினை இருக்கவில்லை என்பது வேறு.
புராதன் கம்யூனிசம் பொற்காலம் ஏன்ருே இனிவரும் கம்யூனிசம் •ம் SÅ சொர்க்கம் என்ற அர்த்தத்திலோ Lorán யம் கருதுவதில்லை. இது பொருள்முதல் வாத வரலாற்று கோக்குக்கு மா lu - - கருத்து. இந்த அடிப்ப்டையில் 7 மாக் oudi தையும் பிராப்டிசத்தையும்இணைத்து Şෂ් பேர்ட்மார்குஸ் ஒற்றும்ை கண்டிருப்பிள் அது மிக அபத்திமானது. ‘* . "ஞானி’ ‘இன்றைய மார்க்சிய அறிஞர் களில் ஒருவர்" என வருணிககும் uADrffe5ab» மார்க்சியத்தின் அடிப்படைகளையே நிராக சித்துள்ளார் என்பதையும், அவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல என்பதையும், இவ்வி
டத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
°

Page 16
(முற்ருெடர்) மார்க்சீய பண்பாட்டுக்கோட்
அடித்தளமும் மேற்கட்டு
signonseguiu
முகாம்பான மேலாதிக்கப் பண்பாட் இாச் சதா உருவாக்குவதிலும்மாற்றியம்ை தீதும் பல சக்திகள் ஈடுபடுகின்றன:கல்வி
சமூக பயிற்சிவினை ஊட்டும் குடும் பம் பேர்ன்றதிறுவன் அமைப்புக்கள், வேலையை அளிக்கும் முறையும் அதின் நடைமுறை ஸ்க்ரயறுத்தந்தும், அறிவு, கேர்ட்பரீட்தி கடத்தில்.நர்ன் முன்பு குறிப்பிட்டஇதர்த்த்ெதிக்கப்பட்ட மரபு; இவற்றில்ே தான்-எமது வாழ்வில் அவை அனுபவமாக் ஆன்திவிட்டதிகுல்-மேல்ாதிக்க பண்பாட் டிசி மீேய்ம்ம்ை த்ங்கியிருக்கின்றது.
தாக் கற்பவை வெறுமனே எம் மீது விக்கப்பட்ட க்ேள்ட்பாடர்க இருந்தால் - க்ல்லது மற்றவர்கள் மீது திண்க்கப்படுவது ஆளும் வர்க்கத்தின்-அல்லது அதன் ஒரு பகுதிவின் - தனிவேருகப் பிரித்தெடுக்கிப் டேக்கூடிய விழுமியங்களும் டைமுறைக் குழாய் இருந்தால், அவை ribopt-air இர்ன் டிவந்தவையர்ப் இருக்கமாட்டர்.அவற் நற்கிக்க்ளத்தெறிவதும் சிங் வன் ஷ் கல்ப *ம் இருக்கும்
ந்ேதிகுறிப்பிட்ட க்ழ்கடித்த்ெர்டர் க்ழ் ஆர்க் கர்ர்ய்ச்சி,ள்மது அனுப்வத்திைத் asfibes av 4-a (yeah datë وقفهة கமும் கொடுப்பது மட்டுமன்று; விது சதிா Dendra. ïbaar duurtsbied Garret&ps. as taas batua syapaasl-sa s t at aydfov; DadegafNGSav argis Qasr gáfbK. Ibu Santaram God earfaðistry. Matildbuđia beDrrasoso I adamgÁrnir við Öás piyè, o seguiraMoiraw, Susašasitual—

டிாட்டில்
மானமும்
றேமன்ட் வில்லியம்ஸ் தமிழாக்கம்: ஏ. ஜே. கனகரத்திரு
0ʼavnru, u g L-fra5aQeyaftasfríö) — a8 68r 53 otunr ar; நெகிழ்ச்சிமீக்கஷன்ருய் இருப்பின்.ஆதலால் ஒரு குறிப்பிட்ட ம்ேலர்திக்க்ப் பண்பாட் டிற்குள் இடமளிக்கப்படக்கூடிய மாற்றிக் க்குத்துக்கள், விழுமியங்கள், மாற்று அபிப் பிரர்யங்கள், மல்ர்ப்பான்மைக்ள், சிஸ்ன்ேள்ே *சில் உலகப் பற்றிய மீrற்று விள்க்க்ளி *ள், ஆகியங்தின்ற திாம் இன் க் கான் வேண்டும். மேற்க்ட்டுமானம் பற்றிய கீத்த் துப் போக்கிலும், மேலர்திக்கம் பற்றிய சின் சகுத்துக்களிலும் இது போதிய அழுத் தீக் பெறவில்லையென்றே கூறவேண்டும்: இதனல் முக்கிய வேறுபாடுகள் சுட்டப்ப டுவதில்லே. பயன்முன்ப்பான ம்ேலாதிக்க பன்பாட்டிற்கும்ாற்ருக் விளங்கும் ஒன்றிற் கும், அதற்கு உண்மையில் எதிராக இருக் கும் ஒன்றித்கும் த்ெட்டத் தெளிவான் ன்ேறுபாடு உண்டு.
மாற்றுப் பண்பாடு, எதிர்ப்பண்பாடுஇவை இரண்டினதும் எச்சசொச்ச வடி வங்க்ளுக்கும் தோற்றிவரும் வடிவங்களுக் குமிடையே நாம் மேலும்உேறுபாடுகாள்ள GassivGtb. sréð-GerréF sy q at á á ó *னும் போது, நான் குறிப்பிட விரும்பு வது இதைத்தான்:சிலஅர்த்தல்கள், விழுமி duriasir, lagua dasar Gunawrabaiasa uair பாட்டிறல் எண்பிக்க முடியாத அல்லது அதன் சொந்த அடிப்படையில் வெளிப் tóèsiů u L- VM-u wis Gurrýyah, stawęLpwobuổi Jayt) è unha Lurrouy-Sadwrtho E. hyd கம்படுகின்றன; இவை முன்பிருந்த சமூக Austbit? 39dy adegé Gavdio GVðLua'&edio:

Page 17
சீய்ஞ் சர்ர்க்த் சின் விழுமியர்கள் த்ந்த் ாந்த்துக்காட்டு. பெரும்பால்ான சமயவிழு மியங்க்ள் மேலாற்க்கப் பண்பாட்டுடன் தன்றிகர்த்து விடுகின்றன. வழக்கமர்க ஒர் ாச்ச சொச்ச பண்பாடு மேலாதிக்கப் பன் பாட்டிருேந்து சற்று தொகலவிலேயே உள் னது; ஆஞ்லும் பண்பாட்டுச் செயற்பாடு, களில் எச்ச செர்ச்ச பண்பாடு மேலாதிக்க பண்பாட்டில்ஒன்றிவிடுவதற்கான சாத்தியப் பாடுகள்ை க்ர்ம் உணர வேண்டும்.
தோற்றிவரும் வடிவங்கள் ள தும்போது புதிய அர்த்தங்களும் விழுமியங்களும்,நடை முறைகளும்அனுபவங்களும்சதா உருவர்க்கப் பட்டு வருகின்றன எனச் சுட்ட விகும்புகி றேன். அவை சமகால நடைமுறையின் ஒரு பகுதியாய் சேர்ந்தும் சேராமலும் விற்பதால், அவற்றின் மேலாதிக்கப் பண் பாட்டில் இக்னப்பதற்கு ஆரம்பத்திலேயே முயற்சிகள் மேற்கொன்னப் படுகின்றன. எமது கால கட்டத்தில் இப்போக்கின் முனைப்பு மிகக் குறிப்பிடத்தக்கது.
எனவே மேலாதிக்கப் பண்பாட்டிற்கும் எச்ச சொச்சு, தோற்றிவரும் பண்பாடுக ளுக்குமிடையே முதலில் க்ாலஞ் சார்ந்த தொடர்பினே நாம் காண வேண்டும்.
ஒன்றிணைக்கப்பட்ட எச்ச சொச்சபன் பாட்டிற்கும் அவ்க்ாறு இன்க்கிப்படாத எச்ச் சொச்சத்திற்கும், ஒன்றின்ே க்கப்பட்ட தோற்றிவரும் பண்பாட்டிற்கும் அவ்வாறு இணைக்க்ப் படாத் தோற்றிவரும் வடிவ்ங் க்ளுக்குமில்டபே வ்ேறுபாடு கான்பதற்கு திட்பநட்பமான பகுப்பாய்வு அவசியம். இத்தல்க்ய ஆய்வின் மூல்ம் மேலர்திக்கப் க்ர்ன்பாட்டிற்கும் ஏன்யவ்ற்றிற்குமிடையே உள்ள தேர்டர்புக்ள்ைப் புரிந்து கொள்கள் - oră.
Leoadosaumour srðs Genrés நடைமுறை கள்ையும் கருத்துக்களேயும் சாதாரண அணுகு pop poh jšs Gavdivarorub: pár பிருத்த சமூக அமைப்புகளின் விளைவே வை. மேலாதிக்கப் பண்பாடு ஒப்புச் *ர்ச்னன் த அல்ல்து அதிகம் பெர்ருட்ப 6த்தீர்தி சில துவத் தும்ற்ன், ர்பி

லாசைகள், சர்த்ன்க்ள்ஆசியவற்க்ற் இந்த் எச்ச செர்ச்சங்கள் உண்த்துவதர்திக் GBr- fésjá JðAasGþden éðauf d : Gt) Luas frá Ám av Livssår på .
தோற்றிவரும் பண்பாட்டுதல்டமுத்தி களுக்கு பெளதீகவதீத்ஞ்சார்த்ா, அகற்க படாத விளககள்களைத் தேடுவது சற்றும் ägorterat. Lorrhagu (Basrit url.t.ë. ருந்து ஒரு விணக்கத்ள்தத் தரலர்ம் ஏழு புதிய வர்க்கம் உருவாகுதல், ஒரு புதிய வர்க்கம் அறிவுணர்வை எய்துதல். இந்த விளக்கம் மையமானது, மூக்கியத்துவம் வாய்ந்த ச . ஆளுல் மிக எளிதாக்கப்பட்ட "அடித்தள-மேற்கட்டுமான,"மேலாதிச்க்' கருத்துப்போக்குகளுள் இந்த நீர் பூ  ைவ. அடக்க முடியாது.
புதிய நடைமுறைகளின் முக்கிய ஊற் றுக்களில் ஒன்று ஒரு புதிய வரிக்கத்தின் தோற்றம். ஆனல் வேறுவகையான விற் றுக்களும் உண்டு என்பதை நாம் உணர் வேண்டும்: பண்பாட்டு நடைமுறைகளைப் வொறுத்தவரை, இவற்றில் சில மிக முக்கி யத்துவம் வாய்ந்தவை, எந்தவொரு உற் பத்தி முறையும் (ஆதலால் எந்தவொரு மேலாதிக்க சமுதாயமோ பண்பாடோ) மனிதஉற்பத்தி ஆக்கவல்லமையையும்றேர்ச் saivasiðYr Ayub pibgoy gepas rras ressor Lorras, தன்னுள் அடக்கிவிடுவதில்லை; மனிதநடை முறைகளிலிருந்து சில்வற்றைத் தேர்ந்தெ டுத்து, சிலவற்றை ஒதுக்குகின்றது மேன்
3ཏེth. ༨
மேலாதிக்கத்தின் நலன்களைப் பாதிக் கும் புதிய சடைமுறைகளில் பல ஒன்றில் அதனுடன் ஒன்றிகணக்கப்படும் அல்லது முழு மூச்சாகக் சப்பம் ñora soldsafia, ha gapsala, நடைமுறைகளும் அர்த்தங்களும் பொருட் படுத்தப்படுவதில். இந்தக் கோன்னத்தி விருந்து விழுந்தர்rர்க்ளுக்கும் அரசிற்குமி holl_Oeufair ar gair Lliffwyai&ŷr UDyfraig Chrifir harddr. Gipsaypréf33;jut) is rt (* *g- b & ch draftü savivši SuffGOLÒzu hävdar ságturöskás jRig ásváltattarib. jbb Suis Dðþaðbraité drðDðg í tr
魏饪

Page 18
மார்க்சீய மாபு கருதுவதகுல் மாறுபட்ட கருத்துக்களையும் விழுமியம்களை யும் உணர்த்த விழையும் இலக்கியம் குறித்து சோவியத் அரசு மிகவிழிப்பாகவிருக்கிறது. ஒரு முதலாளித்துவ அமைப்பிலே, ஒரு நூல்
அதிகஇலாபம்சட்டாவிட்டால், அல்லது அதி க ம ன லா வாச ர்ே auo as 65 år ai u ul nr ai u l r do சில காலத்
துக்காயினும் அதைப்பற்றி அரசு அவ்வளவு அக்கறை கொள்ளாது. ஆளுல் முதலாளித் துவ அமைப்பிற்கு அது வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்குங்கால, அது அரசின் அக்கறையை ஈர்த்துக் கொள்ளும் அல்லது தாக்கப்படும்.
மனித நடைமுறைகளின் முழுப் பரப் பைப் பொறுத்தவரை, எந்தவொரு கால கட்டத்திலும் அவற்றிலிருந்து சிலவற் றையே மேலாதிக்கப் பண்பாடு அறிவுபூர் வமாக தேர்ந்தெடுத்துஅவற்றிற்கு அடைப்பு வடிவம் கொடுக்கின்றது; முதிர்ந்த நில யில் உள்ள மேலாதிக்கப் பண்பாடு இத் தேர்வினை அறிவுபூர்வமாகச் செய்கின்றது எனலாம். இத்தேர்வின்போது ஒதுக்கப் பட்டுப் புறக்கணிக்கப்படும் மனிதைைட முறைகளின் தன்7ை8 எழுச்சி பெற்றுவரும் வர்க்கத்தின் அக்கறைகளினின்றும் வேறு Lu Lea nr Lib.
தோற்றிவரும் பண்பாட்டு நடைமுறை களின் மூலங்கள் அல்லது2ஊற்றுக்கள்-வர்க் கம், புறக்கணித்தொதுக்கப்பட்ட ம னி த துறைகள்-ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக் கின்றன என்பதற்கில்லை. சில சமயங்களில் இவற்றிற்கிடையே மிக நெருக் க ம 1ா ன தொடர்புகள் இருக்கலாம். ஆணுல் பண் பாட்டுரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாக வும்.இவற்றைத் தனிவேரூக்கலாம்.
கலைக்கும் சமுதாயத்திற்கும் அல்லது இலக்கியத்திற்கும் சமுதாயத்துக்குமிடையே a-char Qasru-ffssiv orsivsa sr er LG s; வழக்கமாக எழுப்பப்படும் விஞ. இவற் றிற்கிடையே அவ்வாறு கருத்தியலான தொடர்புள் இல்லை. தொடக்கத்திலிருநதே இலக்கியம்அல்லது கல்லுரு தடைமுறையாக
22

Fypsrru Aš AS96 2. alvaw g. RaðrarDDwóio, assos இலக்கியம் என்ற சடைமுறையும் வேறு எல்லா நடைமுறைளும் இல்லாதிருப்பின் ஒரு சமுதாயம் முழுமை பெற்றுவிட்ட தெனக் கருத முடியாது. எல்லா க  ைட முறைளும் சேர்த்துநோக்கப்படாதவிடத்து சமுதாயப்பகுப்பாய்வு முழுமை பற்றிருக்கும். கலை இலக்கியத்தை ஏனைய சமூக நடை முறைகளிலிருந்து பிரித்தெடுத்து அவற்றை விசேட, தனிவேருன நியதிகளுக்கு உட்ப டுத்த முடியாது. நடைமுறைகள் எ ன் ற வகையில் கலைஇலக்கியத்திற்குவிசேடஅம்சங் கள் இருக்கலாம். ஆஞல் பொதுவானசமூக நிகழ்வியக்சுத்திலிருந்து அவற்றை வேறு படுத்த முடியாது.
தோற்றிவரும் பண்பாட்டுத் துறை யைச் சார்ந்தது இலக்கியம். அது புதிய உணர்வுகளை, கருத்துக்களை, விழுமியங்களை உணத்துகின்றது, வெளியிடுகின்றது எனக் கூறுவது எளிது, கருத்தியலான வாதங்கள் மூலம் இக் கூற்று உண்மையென நாமே நம்மை இணங்கச் செய்யலாம். ஆளுல் சில கருத்துக்காயும் விழுமியங்களையும் வெளி யிடுபவைதான் இலக்கியம் என நாம் முன் கூட்டியே முடிவு செய்யும் "கண்கட்டி வித் தை"யை விடுத் உண்மை நிலயை நோக் குவோமாயின் (அதாவது இலக்கிய பரப்பு முழுவதினையும்அவதானித்தால்இலக்கியமுய ற்சிகன் சகலபண்பாட்டுத் துறை க் விரி லும் நடைபெற்று வருவதையும் உணர்வோம். தோற்றிவரும் பண்பாட்டுத் துறையில் மட் டும் தான் இலக்கியம் உருவாகுவதில்லை. உண் மையில் அப்படியான விலை அரிது. பெரும் பாலானே எழுத்துக் 4 ன் எச்ச சொச்ச வகை 6) யச் சார்ந்தவை. கடந்த அரைநூற்ருண் டில் தோன்றிய ஆங்கில இலக்கிய த் தி ல் பெரும் பகுதி இதற்குச் சான்று பகரும்: அவற்றின் அடிப்படையான கருத்துக்களும் விழுமியங்களும் சமுதாயத்தின் இறந்தகால கட்டங்களுக்குரிய பண்பாட்டுச் சாதனைக ளைச் சார்ந்தவை. இதன் பயஞக ஏற்படும் tosavlů Lugpálias > G3Asmr6aşášślesiv dafarvaJnr65 Luaj (gjo டைய கண்களுக்கு இலக்கியமும் இறந்த கானமும் ஒன்றிவிடுகின்றன. இத்தகைய

Page 19
வர்கள், "தற்காலத்தில் இ லக் கி பம் மருந்துக்கும்கிடையாது, பழம் பெருமைகள் எல்லாம் மறைந்து விட்டன" என அங்க வாய்ப்பார்கள் எனினும் எந்தக் கா வ கட்டத்திலும் (எமது கால ம் உட்பட) பெரும்பாலான எழுத்து மேலாதிக்க பண் பாட்டிற்கு ஒருவகை பங்களிப்பாக அமை கின்றது; ஆலக்கியத்திற்கே உரித்தான நப் பியல்புகள் இதற்குப் பெரிதும் உதவுகின் றன. இது தொடர்பாக, இலக்கியத்துடன், கட்புலன்சார்ந்த கலேகளையும் இசையையும் (எமது சாலத்துக்குரிய) வலிமைமிக்ககவே களான திரைப்படத்தையும் ஒலிபரப்பை யும்சேர்க்கவேண்டும்,
மேற்கூறியவற்றிலிகுந்து பொதுவான கோட்பாட்டுநிே தெளிவாகின்றது, இலக் கியத்திற்கும் சமுதாயத்துக்கு மீ  ைடயே உள்ள தொடர்பிக்னக்கண்டறிய விழையும் போது, ஏனேயநடைமுறைகளிலிருந்து இந்த ஒரு கடைமுறையை நாம் பிரித்கேடுத்சுலா காதுகுறிப்பிட்டநடைமுறையைதாம் இனங் அன்டபின்பு, அதற்கு ஒரேசீரான, அசை வியக்கமற்ற தன்மையை ஊட்டி அ த இன வரலாற்றுத்தன்மையற்ற கருத் தி ய லா ன சமுக அமைப்பு ஏதாவதுடன் தொடர்பு படுத்தலாகாது. இலக்கியமும் ஏனய சுலே களும் நான் வர்ணிக்கவிழைந்த வெவ்வேறு வழி சு ஸீ ஒது ம், துெங் வேறு துறைகளிலும் பண்பாட்டு நிக்ழ்வுத் தொடரின் பகுதிகளாக அமைகின்றன. மேவாதிக்கப் பண்பாட்டிற்கு அவை தமது பங்ஃகச் செலுத்தி அதன் மைய எடுத்தியம் புதலாக விளங்குகின்றன. எச்சசொச்ச கருத்துக்களும் விழுமியங்களும்இக் கல்களில் அடங்கியுள்ளன: இக் கருத்துக்கள், விழும்பி யங்கள் பல (எல்லாம் அல்ல) மேலாதிக் கப் பண்பாட்டில் ஒன்றிக்ணக்கப்படுகின்றன. அதே வேஃளயில், தோற்றிவரும் சில கடை முறைகளேயும் கருத்துக்களேயும் க வேக ஸ் வெளிப்படுத்துகின்றன: இக்கருத்துக்களிற் சில சற்றிலே (அவை மக்களே எட்டி தாக் கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதும்) மேலாதிக்கப் பண்பாட்டில் ஒன்றினேக்கப் படலாம். இவ்வாறு சிகழும்போது அத்
 

ܣ̣ .
நடைமுறைகளையும் கருத்துச்களையும் உரு மாற்றுவதற்கு மேலாதிக்கப் பண்பாடு முஇள கிறது. அந்த முன்வில் மேலாதிக்கப்பண் பாடே-மைய அமைப்பில் அல்லாவிட்டா லும், வெளிப்படையான அம்சங்கள் பல வற்றில்-மாறுகின்றது. நவீன சமுதாயத் தில், மேலாதிக்கப் பண்பாடு இவ்வாறுஉரு மாருவிடின், அது தனது ஆதிக்கத்தை தொடர்ந்தும் விலைநாட்ட முடியாது போய் விடுமே
குறிப்பிட்ட கலப்படைப்புக்களே ஆய் வதற்கு மேலே தரப்பட்டுள்ள பொதுப் பகுப்பாய்வின் தாற்பரியங்கள் என் ன? பண்பாட்டுக் கோட்பாடுபற்றிய கருத்தா டல்களில் பெரும்பாலானவை இவ்விஞ வையே சுற்றிச் சுழல்கின்றன. குறிப்பிட்ட சுலேப்படைப்புக்களே ப்புரிந்து as stars Giguri னித்தல் எவ்வாறு? அதற்கு எ க் த  ைகய முறையைக் கையாளுதல் வேண்டும்-இது தான் பண்பாட்டுக்கோட்பாட்டின் புை யப் பயன்பாடு என்பதில் எனக்கு i Leia Lur டில்லே. எனினும் அக்கருத்தினைச் சற்று ஆராய்வோம்.
ஏறக்குறைய எல்லா விமர்சனக்கோ பாடுகளும் நுகர்வுக் கோட்பாடுகள் என் பது குறிப்பிடத்தக்கீத ஆரம்பத்தில் நில வியது இரசனேக் கொள்கை: நிதர்வுக்கோட் பாட்டிற்கும் செயல்முறைக் கு மி  ை ே உள்ள தொடர்பைஇரசித்தல் என்ற உரு ars LF தெளிவாக்குகின்றது.இரசஆண்க் கொள் கையிலிருந்து தோன்றியதுதான் நேர்த்தி யான உணர்வுச் செவ்வி என்ற எண்னம், இதன்படி, உயர்செம்மை இலக்கியங்கள் உணர்வுச் செவ்வி நுகர்கின்றது; விமர் சனம் இவ்வுணர்வுச் செவ்வியின் வழியா கப் பிறக்கின்றது. 1920களில், ரிச்சர்ட்ஸ் போன்ருேரும் பின்னர் புதுவிமர்சனமும் இக்கொள்கையை மேலும் விருத்திசெய்து இத்தகைய இலக்கிய நுகர்வின் விளவுகளே நேரடியாக ஆராயத்தப்ேபட்டனர். ஒரு பொருள் என்ற வகையில், இலக் கி ப ப் படைப்பின் மொழி மீது அதிக கவன ஞ் செலுத்தப் பட்டது. "என் மீது இந்த ப் படைப்பின் தாக்கிம் என்ன? என்றவிரு
203

Page 20
விற்கு அவர்கள் விடைகாண விழைந் னர் இலக்கியப படைப்பு ஒரு தனி வே ரு ar பொருள் என்ற எண்ணம் பின்னேய நுகர் வக்கொள்கைகளில் மையமாகியது.இதனுல் இலக்கிய ஆக்கத்தின் சமூகப் பின்னணி டிதாசீனஞ் செய்யப்பட்டதுடன், இரண் u.trthul AF torrar göl bröz giylb கருதப்பட்டது. இவர்களுடைய கருத்துப்படி, / கலப் படைப்பு என்ற தனிவேருக்கப்பட்ட பொரு ளுக்கும் வாசகனின் இரசலே , உணர்வு ச் செவ்வி, பயிற்சி ஆகியவற்றிற்குமிடையே YLL LLLLLLLLS STTTTLS T LLTTTT STTTGLLLLC TT TS
கலப்படைப்பு ஒரு பொருள் என்ற எண்ணம் விரிவான கோட்பாட்டுவிளைவு களே ஏற்படுத்திற்று. கலைப்படைப்பு ஒரு பொருள் என்ற அடிப்படையில் அ த னை அணுகும்போது, அதன் ஆக்கத்திற்கு ஏது வாயிருக்கும் கூறுகள் பற்றியும் சிந்தன எழலாம், அடித்தளம். மேற்கட்டுமானம் பற்றிய வாய்ப்பாடு ஒன்று இத்தகைய சிச் தனக்கு அமைவாக, அடித்தன நடைமு றைகளே ஒரு கலைப்படைப்பின் ஆக்கக் கூறுகளென்றும், கலைப்படைப்பு என்ற பொருளை ஆராய்ந்தால் அச்கூறுகளை உய்த் துணரலாம் என்றும் கருதுகிறது.இவ்வாறு தான் வெவ்வேறு வகை உளவியல் கோட் பாடுகள் கூட்டுமனத்தில் உதிக்கும் படிமம் களம் குறியீடுகளும் கலப்படைப்பின் ஆக் கக் கூறுகள் எனக் கொள்கின்றன. வாழ்க் கைவரலாறு அல்லது அகவாழ்க்கை வர லாறு, ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கை தான் அவனது கலப்படைப்பிற்கு ஏதுவா யிருக்கும் ஆக்கக் கூருகக் கருதுகிறது.ஏன். கண்டிப்புமிக்க சிலவகை "புதுவிமர்சனத்தி லும், அமைப்புசார்ந்த விமர்சனத்திலும் TTS TT LLL TTLSTSTTLL S TTTTY LLLLLLL குறுக்கி (பின்னர் அவற்றை மீண்டும் ஒரு சேர அமைப்பினும் நோக்கும் பழகி க ம் தொடர்கிறது.
பண்பாட்டுக்கோட்பாட்டைப்பொறுத் Asawarnir. இன்று தோன்றியிருக்கும் முக்கிய திரும்புகட்டம் என்னவென்முல் காலப் படைப்பை ஒரு பொருளாகக் கருதுவதா அல்லது அதை நடைமுறையாகக் கருது ஆதா என்பரே. இதனைக் கறியதும் சிலர்
2卿4

ஓர் تCبه ق பனையைக் கிளப்பலாம்;இறந்த காலத்திலிருந்து, குறிப்பிட்ட சிற்பங்களும் ஒவியங்களும், கட்டடங்களும்எமக்குக்கிடை துள்ளன, இவை பொருள்கள் தானே என அவர்கள் சுட்டிக் காட்டலாம்.ஆம்உண்மை, ஆளுல் இத்தகைய பெளதிகநிலை சாராத கலப் படைப்புக்களை அவ்வாறு ரோக்கும் போதுதான் வில்லங்கம் ஏற்படுகிறது. கட் புலன்சார்ந்தசில கலேகளைப்(ஒவியம், சிற்பம்) போன்றவையல்லஇலக்கியம்,இசை,நடனம் srrL-sui ou sãava cir, “35m, um rio!" என்று ஒரு சிற்பத்தையோ,ஒவியத்தையோ சுட்டிக்காட்டக் கூடியதுபோல, ayGas அர்த்தத்தில் ஓர் இலக்கியப் பாத்திரத் தைச் சுட்டிக்காட்ட முடியாது. அப்படி பீருர்தும் இலக்கியப்படைப்புக்கள்போனற வற்றை பொருள்களாக நோக்கும் மனசிலே மறையவில்லை. இலக்கியம் (குறிப்பாக நாடகம்) இசை போன்றகலைகளை பொருள் களாக அல்ல குறியிட்டு முறைகனாகநாம் நோக்குதல் வேண்டும்; இவற்றை சில குறிப்பிட்ட மரபுகளுக்கு அமைய நாம் புரிந்து கொள்ள முனைய வேண்டும்; இந்த மரபுகள் சமூக ஒழுங்கு முறைகள்,உறவுகள் ஆகியவர் றின் வடிவங்கள்.
மேற் கூறியவற்றிலிருந்து,கலப்படைப் பை தனிவேருண பொருளாக நோக்கி,அதன் கூறுகளை கண்டறிய விழையாது, ஒரு நடை முறையின் இயல்பையும் பின்னர் அதன் காரணிகளையும் அறியத் தலைப்படவேண் டும் என்பது புலஞகின்றது. இந்த அணுகு முறை எப்படிமார்க்சீய"அடித்தன -மேற்கட் டுமான, நோக்கிலிருந்து வேறுபடுகின்றது என்பது குறித்து ஒரு வார்த்தை. luar பாட்டு நடைமுறைகளான் ஆக்கப்படுவது ஒரு பொருள் எனக் (சமூக நிக்ல சார் த் த பல்வனை விமர்சன முறைகள் போன்று) கருதினுல். மார்க்சீயநோக்கில் அதன் ஆக்கக் கூறுகளே அடித்தளத்தில் காண்போம். ஒரு பொருளின் ஆக்கக் கூறுகளே அல்ல. ஒரு நடைமுறையின் காரணிகளே தாம் தேட முயலவேண்டும்என்பதேஎனதுவாதம். இப்ப டிதோக்கிள், ராம் எழுப்புக்குக் a g áh

Page 21
முற்றிலும் மாறுபடும். எடுத்துக்காட்ட சு இலக்கியப் பகடப்புக்களே Top பகுத்து ஒர் இலக்கிய வகையின் ஆக்கக் கூறுகள் ஒரு குறிப்பிட்ட சமூக வர லாற்றில் காண்கிருேம். இத்தகைய அணுகு முறை ஏற்புடைத்ததொன்ருப் எ ன க் குப் படவில்லே, தனிப்படைப்புகளே ஆராயும் போது அவற்றிற்கிடையே ஒற்றுமைகளே அவதானித்து அவற்றைக் கூ ட் டா ப்த் தொகுக்கலாம். ஆணுல் இந்தக் கூட்டுத் தொகுதிகள் எப்பொழுதும் இலக்கியவகை களாய் இருப்பதில்லை. இந்த ஒற்றுமைகள் இலக்கிய வகைகளுக்கும் அவற்றிற்கப்பா லும் நிலவலாம். ஓர் இலக்கிய வகையின் குறிப்பிட்ட காலகட்ட நடைமுறையாய் இல்லாது ஒரு காலகட்டத்தில் வாழும் ஒரு குழுவினரின்ாடைமுறைபாய்இவ்வொற் நுமைகள் விளங்கலாம்.
ஒரு குறிப்பிட்ட த டை மு  ைற பின் இயல்பையும் தனிப்படைப்பிற்கும் கூட்டுப் பாணிக்குமிடையே உள்ள தொடர்பிகா
அன்றும், என்றும் தனிச்சிறப்பில்
பேக்கிங் பவுட கஸ்ராட் பவுட ஜெலி கிறிஸ் கோப்பித்துள்
BROWNSON
INDUSTRIES

பும் ஆராயப்புகுங்கால், ஒரே நிகழ்வின்ஆக்கமும் அதன் காரணிகளும்-இரு கோணம் களிலிருந்து நோக்குவதை உணர்வோம். ஆதலால் ஒரு பொருளுக்குரிய நிலையாள அசைவற்ற தன்மை இங்கில்லே, பொரு ளென அந்நியமாக்கப்பட்டிருக்கும் உண் மையான நடைமுறையையும், கூறுகள் அல் லதுவெறும் பின்னணி என அந்நியமாக்கப் பட்டிருக்கும் உண்மையான காரணிகளே யுமே (இலக்கிய மரபுகளாகவோ அல்லது சமூக உறவுகளாகவோ) நாம் உய்த்துணர முகிாயவேண்டும்.
நான் இங்கு விவரித்திருக்கும் பொது ாடுப்பு, தன்னத்தானே புது ப் பித் துக் கொண்டிருக்கும் மார்க்சீய பண்பாட்டு மர பில் பழைய அணுகுமுறையிலிருந்து விலகும் ஒரு புது புறப்படுநிலையாக எனக்குந்தோன் றுகிறது.
(முற்றும்)
;"گيگي
இன்றும்,
முதலிடம் வகிப்பவை
பிரவுண்சன்
804 பிறைஸ் பிளேஸ்
கொழும்புதொலேபேசி-27 197
205.

Page 22
சிங்கனத் திரைப்பட நெறியாளர் தர்மசேன பத்திராஜாவுடன்
፵(ወj பேட்டி
-கனகு
கேள்வி: திரைப்படத்துறையில் நீங்கள் எவ்வாறு காலடிஎடுத்து வைத்தீர்கள்?
பதில்: நான் பேராதனைப்பல்கலைக்கழகத் தில் பயின்ற காலத்தில் (1963-67)16மி.மீ. ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டி فاس ருந்தேன். ஏறத்தாழ அதே காலகட்டத் தில் சுகதபால செனரத்மாப்பா பல்கலைக் கழக வாழ்க்கைபற்றிய திரைப்படமொன் றைத் தயாரிக்க விரும்பினர். தன்னுடன் இணேந்து இதற்கான திரைக்கதையை எழு தும்ாறு அவர் கேட்டுக்கொண்டார். அப் படத்தின் பெயர் "ஹச்தானே கதாவ". (ஹந்தானையின் கதை) அப்பொழுதுபடப் பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து நான் உழைத்தேன். இப்படித்தான் நான்திரைப் படத் துறையில் காலடி எடுத்து வைத் தேன். .
கே. இதுவரை நீங்கள் தயாரித்த படங் கள் பற்றியும், நீங்கள் எதிர் கோக்கவேண் டியிருக்த பிரச்சினைகள் பற்றியும் ஏதாவது கூறுவீர்களா?
ப. கான் தயாரித்த முதல் படம் “சத் துரோ" (ாதிரிகள்) என்ற குறும் Lullunt கும். எனதுமுதல் முழுநீளப் படம் "அஹஸ் கவ்வ" (ஆகாய கங்கை). இவை இரண்டும் வேலையற்ற, படித்த வாலிபர்களின் பிரச் சிக்னகள் பற்றியதாகும்.
*ளய தங் லொக்கு லமயக்" (அ வ ள்
பெரியபிள்ளையாகிவிட்டாள்), |- b t (5 அவித்" (குளவிகள் வத்துவிட்டன)ஆகிய படங்கள் விரைவில திரையிடப்படவிருக்கின் றன. *அவள் பெரியபிள்ளையாகிவிட் t.nradh ' என்ற படம் கிராமச் சூழலில்
206

வாழும் ஒரு வறிய கிராமப் பெண்ணின் துயர்மிக்க வாழ்க்கைபற்றியது. "குளவி கள் வந்து விட்டன" முதலாளிகளால் சுரண் டப்படும் மீனவர் சமுதாயத்தின் போராட் டம் பற்றியது. இவற்றிற்கு அடுத்ததாகப் “பொன்மணி" தமிழ்ப்படத்தை நெறிப்படுத் தினேன். ܗܝ•
என்னைப் பொறுத்த வரையில் எனது படங்களைத் தயாரிக்க நிதிவழங்கியவர்க ளுடன் எதுவித பிரச்சினையும் இருக்க வல்ல திரைப்படத் தணிக்கைக் குழுவினர் இருக் கிருர்களே-அவர்கள் விதிக்கக்கூடிய கட் டுப்பாடுகளை மனதில் வைத்துத்தான் செயற்பட வேண்டியிருப்பதால், நான் வெளி பிட விரும்புவதைக்கட்டுப்படுத்த வேன் டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சுதந்திரமாக காம் விரும்பியவற்றை வெளியிட (pl. unr திருக்கின்றதென்பது. எனது கருத்து.
கே. "பொன்மணி வகுல் ரீதியான தோல்வி மட்டுமல்ல. தரமான சுவைஞர் களுக்கும் திருப்தியளிககவில்லை எனத்தெனி கிறது. இதுபற்றி உங்கள் கருத்து?
பு: இலங்கையில் தயாசிக்கப்பட்ட படங் களிலிருந்து (சிங்களப் படங்கள் *பொன்மணி" யின் பாணி ೬$೫.
&. - Ul-) படுகின்ற தெ63 நான் நினைக்கிறேன். அதற்கு ஒரு தனித்துவம் உண்டு. இதில் கான் கையாண்ட சில உத்திகள் எனது ஏனேய படங்களில் கையாளப்படவில்லை. எடுத்துக் காட்டாக நீள்வீச்செடுப்பு (long shot), நீண்ட கமரா இயக் கம், பின்னணியை மிகைப்படுத்தும் ஒளிப்பதிவு. இவற்ருள் மாத்திரங்களைவிட பின்னணியே குவிமை

Page 23
Amperairogi Jawa | Urra-esüluvad an Luis santišg as gasfasado Alaupasuaras papära uduvada püLAs aga
unréSpalaadspru-ramauripidaurarøgé சமுதாயத்தைப் பாதிக்கும் சாதி, சீதன. சமயப் பிரச்சிக்ாகக் வெளிப்பகுத்த விரும் பினேன். இப்பிரச்சினைகளின் தாக்கத்தை நாள் உணர்கின்ற போதிலும் அவற்றைப் பொதுப்படையான, கருத்தியலானமுறை வில் அணுகாது பாத்திரங்களின் உறவுகள், இயக்கங்கள் மூலம் வாழ்வில்உள்ளவாழ்ே அவற்றின் வெளிக்கொணர முழன்றேன். இப்பிரச்சிர்ேகள் ஒரு குடும்பத்தை ரஷ் வாறு பாதிக்கின்றன என்பதே எனது கவு ன் தை சர்த்தது. ஆனபடியால் கதாநா யகியின் (பொன்மணி) குடும்பத்தை யும் ayafasar air bias uappau aflolayah அழுத்திக் காட்டம்ழைத்தேன். இப்பிரச் SLLLTLLLLLLLL0 LLLLLL LALLLL LLL LLLLLLMMMMeTL TTLTT00LAT TLT
கம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இவற் றைப்பற்றி எல்லாம் சொற்பொழிவாற்ற, நாள் அனுமதிக்கவில்லை.
இச் சமூகப் பிரச்சினைகள் பற்றி aris, லோரும் அறிந்திருக்கின்றனர். இவற்றை யதார்த்தபூர்வமாக, கலாபூர்வமாக உணர்த் துவதே எனது அக்கறையாக இருந்தது. ஏதாவது செய்தியை இப் படம் மூலம் வழங்குவதற்கு நான் முற்படவில்லை. இப் படத்தில் ஏதாவது செய்தியிருப்பின் அது மக்கள் எனக்கு உணர்ந்திய ஒன்றேயொ ழிய, நாள் திணித்த ஒன்றல்ல.
Asnrdir “GâLuarar Leaufossido - anas aurralltå உத்திகளும், பிரச்சிக்ாகனே சோக்கியமுறை பும் விமர்சனக் கண்கொண்டு சோக்குபவர் களுக்கு உகந்தவை. திரையில் தோன்றும் கதாநாயகர்களிலும், கதாநாயகிகளிலும் தம்மைக் காணவிழையும் ரசிகர்களுக்கு இவை உவப்பாக இருக்கமாட்டாதுதான்:
பெரும்பாலான ரசிகர்களின் சுவைப்பு, வாய்பாட்டிற்கு அமையத் தயார்க்கப்படும்

தென்னிந்தியப் படங்களிறம். ys பட்டிருப்பதால் "பொன்ம்களி* வஞ்ல்7
யாகத் தோல்வியுற்றதெனநிவாக்கின்றேன் Asubaunua aureg- avansas sub awyrblaðapasið pré57astiegbo sů, pegasawayado
தஞ்சம் புகுவதற்கு இல் வாய்பாட்டுப் uldhaldr Quarsouaflâ8air par.
Clas: *PAJ di Sufbè Sanogrởuué தயாரிப்பாளரும், சிங்களத் திரைபப்டம் தயாரிப்பாளரும் எதிர்நோக்கும் பிரச்சிகர asal Gumrs GM Tawaupaulur? .
4: ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்தயா flüLmontfach Qassivsuflösban) u.-ksofer சவாலைச் சமாளிக்க வேண்டியிருக்கின்றது. சிவாஜி, எம். ஜி. ஆர். போன்ற பிரம் நடிகர்கள் இங்கு இல்லாததால் ஈழத்துத் தமிழ்ப் படர்கள், இப் போட்டிக்கு ஈடுகொ க்ேக முடியாது வணிகரீதிடாகத் Qaaáä பட்ைகின்றன. ஆனல் சிங்கனப் ப்டத்த UT MÚLurrat gaišs išsaupasau 49 pr d s liv இல்ல்ை, சிங்கன மொழி இங்கே மட்டுள் தான் பேசப்படுவதால் வெளிகாட் டு d தயாரிப்புகளுடன் போட்டியிடவேண்டிங் நெருக்குவாரமில்லை.
கே. சிங்கனத் திரைப்பட நெறியாளரி டையே தோன்றியுள்ள புதிய தலமுறை யிலே முன்னணி வகிப்பவராக உங்கண்ம் குறிப்பிட்டுள்ளார்கள். "புதிய அல"ப்படம் கனின் சிறப்பியல்புகள் என்வ என்பதைக் பொதுப்படையாகக் கூறுவீர்களா?
ப: உள்ளடக்கம்மீதுதான் கான் கவனம் செலுத்துகின்றேன். உள்ளடக்கவேறுபாட் டிற்கேற்பு படத்திற்குப் uLeb arvar unrad யும் மாறுபடுகின்றது. தற்கால சமூகமெய்ம் மையை ஊடுருவி ஆராய்வதே, புதிய தல் முறைப்படங்களின் சிறப்பியல்பு என awth.
20

Page 24
1974 தை 10
208
.. agar Araabib QasrG99Aasdu
எங்களதுபெண்கள் குழந்தை "ŐalamL-5rúaarmat” sára.
கைப்பற்றப் பட்ட பூமியில்
அந்நியப் படைகளாய் அபி pdruga affair usuru G. ஒ. அன்றிரவிற் கொடு
துயர்நிறை தெஞ்சோடும் மரத்தில் தாம், ஒரு சின்னமெழுப்பிே சிந்தப்பட்ட இரத்தத் >
துளிகளாய்ச் சிவந்த செவ்
நான்தோறும் சின்னத்தி ன எதையோ எமக்கு உணர்த்தி
மறுபடியும் இரவில் கொடுக செத்த உடலை ஒநாய்கள் சிதைப்பதாய். மரச் சின்னத்தை "அவர்கள்" அழித்தனர். மக்கள் வலியவர்கள்
மறுபடியும் வெளியிடை
எழுப்பினர் கற்றுாண்;
தம் செஞ்சின் வலிய
gæsysdr. Sirskr-smút
-
மீண்டும் ஒர்முறை "காக்கியீ கவிந்து படித்தது, “Jay Desir prarak Sasair o as Abgpråhuv Jayavasdy 9üa 6ábu, மறுபடியும் மக்கள் எழுப்பி கல்லுகளில் ஒன்பது, மெழு
மெழுகு திரிகள் குறி பீடா
auryas a L-appris subypdir Gadaftar L-as wù... . .

கல்லுகளும், அலைகளும்
з. (8шаялпарт
Aliasbis Aug Bwr.
cirqpeGurr Llull-puff
pads rasad tքնվ. ாம்கள் நிகழ்ந்தன.
gth:
விரத்தம்பூக்கள்"
quab, o
நிக்கிடக்கும்.
மைநிகழ்ந்தது."
ldr Pypdo"
adopáš6 surrř.:
Barrir Sahrau'r 6: S : Bfacir.
ar y dair penw :

Page 25
கற்களின் புறத்தில்
ddadr sb avCEpés நாளும் ராளும் பெருகி Guz. ayldeg uapasal A9 p d achsrail'L-að aðdalou- á
உஷ்ண வட்டம் நிதமும் து days alsogyah, sread கல்லும் உயிரூறும் நாட்களு கற்கள் உயிரித்துச் சுடரைவி அடக்கிய சக்திகன் தப்பமுடி Art-durdascir su play சோதிச் சடயில் துரசிகள் 6
Îu9.
d'Abó5ir alcalifAgó do aepyros Modsad arabuorr Ludoigranalu கற்கள்உயிர்க்கையில். கற்க
மக்களும் அலேயாய்த் திரண் Modasit syëvNurratë egrare பொசுக்கிய தூசிச் சாம்பல் அதே அலையிற் கரைத்துபோ அத்தஅலையிற் as surprisos Qu
aurreraSortaseigaieg51
வங்களிற்பெரும்பாலாரின் சந்தாக்கள் -ேவது இதழுடன் முடிவடைந்து விட்டன. எனினும் உங்கள்மேல் மதிப்பு வைத் து *அல’ இதழ்களைத் தொடர்ச்தும் அனுப்பி வருகிருேம்.
இலக் கி யச் சிறுசஞ்சிகையொன்றிற்கு இருக்கக் கூடிய பொருளாதாரக் கஷ்டம் as&nr 8 ft au og uh alaurrf safrtas Gerdrusfrado, adau radio 1977 ab Jahr09dgfdau ar Absnrů பணத்தை (ஏழு ரூபாய்) அனுப்பி, ஒத்து ழைப்பீர்களென எதிர்பார்க்கிருேம்"
உங்களின் உதவி இருந்தாற்ருன் அலை? addir asalu. Olav Alfiau'üuarios Gaswurf as die சாத்தியமாகும்.
uswh angt auswuns (uoanalfl:-
,éfaurf — “Jayameʼ 6. மற்கிய மேற்குத் தெரு. SSJassif, LuwbůLurraewrdà,
7
 

வரும் . ago
கிறது
mradisipasado r avCy tib; ம் வரும்
Josób шу шолr? uer
lurrassairasdiv,
சையில்
Luprar? - tralaltaosaa.. ... Plu - Grupauro!
OMwpanasab கள் யாவும் "கும்! rres.AlbI
உலகத் தமிழ்
புதுக்கவிதைக் களஞ்சியம் மேற்படி தலைப்பிலமைந்த தொகுப் பொன்றை வெளியிடுவதற்குரிய, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தமிழகத்தில், தற் போது நடைபெறுகின்றன. தமிழகத்துக் asalaosasuwi Gasflayah Q U Mr gay ở som u சுஜாதா. ஞானக்கூத்தள் சி. கனகசபாபதி, ஞானி ஆகியோர் ஏற்றிருக்கின்றனர். மல்ே Pu, vepësua adosasar i qarr. Pragrar ஜன் தெரிவு செய்கிமூர். இத்தொகுப்பிற் LYL TTELT aTTTLLLLLTLLL S SLZTLLLLL as Qsrrestasar, uso do mas as br அனுப்ப விரும்புவோர் கோபி. சாகராஜனு. Ll-air Gasnril-ffull Gasnrarawr Gaorrib. !
முகவரி.
Garra, gresgarragar, $flau - os rardo 40A a Sabhalenwau BX-5 . . 0afru: Qet“.tg urðarauth, Agusoo sar6 638452
Dodidaur,

Page 26
கலாநிதி கா. சிவந்தம்பியை வீரகே சரி நாவல் போட்டியில் ரூபா 1500/= பரிசு பெற்ற நாவலான செங்கைஆழியா னின் “காட்டாறு" பற்றி விமர்சிக்கும்படி 8-5.77 ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ள வத்தை கதிரேசன் மண்டபத்தில் நடை பெற்ற வீரகேசரி 50வது பிரசுர கொண் டாட்ட விழாவின்போது மேடையில் நிறுத் தினர். அங்கே, கா. சிவத்தம்பி சொன்ன சில கருத்துக்கள் வீரகேசரி ஸ்காபனத்கின் இலக்கயப்பணியை அம்பலப்படுத்துவதாயி ருந்ததால் “பேச்சை மிகச் சுருக்கமாக முடிக்கும்படி”* இடைநிறுத்தப்பட்டார். இலக்கியவாதிகளைப்பொறுத்தவரை அதுவே வீரகேசரி ஸ்தாபனத்தின் அன்று முழுகா ளும் நடந்த கொண்டாட்டத்தின் பொழிப் q69guras, tras 5 a 6 go,4&suprras sysopa மென்று நம்புகிறேன். கா. சி. சொன்ன கருத்துக்களை சுருக்கமாக எனது G a rt !f9 கடையில் தருகிறேன்.
1. ஈழத்து இலக்கியவாதிகள் இக்திய ஜனரஞ்சகபத்திரிகை,புத்தகங்களுக்கு எதி ராகக் குரல் எழுப்பியபோது, அ  ைத எதிர்த்து இந்தியப்பத்திரிகைகளும், புத்த கங்களும் இறக்குமதிசெய்யப்படவேண்டு மென்று முதலாளித்துவரீதியாகப்போரா டியவர்கள் வீரகேசரி ஸ்தாபனத்தினரே. ஆளுல் அவர்களே, இன்று அத் தடையால் ஏற்பட்ட வெற்றிடத்தை, சூழ்நிலையை மிக வெற்றிகரமாக, வியாபாரரீதியா கப் பயன்படுத்துகின்றனர்.
2. கடந்த முப்பதுவருடங்களாக 1970ம் ஆண்டுவரை தங்கள் சொந்தச் Qasavas றும், வேறு சிலரின் உதவியாலும் 40
30

வீரகேசரி ஸ் தாபனத்தின் "இலக்கியப்பணி
நாவல்கள் வரை (கா. சி. சொன்ன கன க்கு என் ஞாபகத்திலில்லை) பிரச்சினைக ளோடு பிரசுரித்தனர். ஆனல் வீரகே சரி ஸ்தாபனத்தினரோஜத்து வருடங்க ளுக்குள் 43 நாவல்களைவியாபாரரீதியில் வெளிக்கொண்டு வந்து, சில இரண்டாம் பதிப்பும் பெற்று, பெரு வெற்றியீட்டி யுள்ளனர். ஆனல்இரண்டிற்கும்இடையில் மிக அடிப்படை வித்தியாசமிருக்கிறது. எழுத்தாளன் தானே வெளியிட்ட நூல் களில, தன் எதைச் செ கூல வருட பீ ஞனே அதை அவனுல் சொல்ல முடிந் தது. ஆஞல் இன்ருே வீரகேசரி ஸ்தா பனம் விரும்பியதையேனழுதிக் கொடுக்க நேர்வதோடு. அதைதான் விரும்பிய வாறு மாற்றவும், வெட்டிக் கொத்தித் திருத்திக் கொள்ளவும் வீரகேசரி ,ஸ்தாப னம்.உரிமையுடையதாக இருக்கிறது.இங் கேதான்எழுத்தாளர்கள் கவனமாகஇருக்க வேண்டும். எழுத்தாளன் தான் விரும் பியதைச் சொல்ல இயலாமல், ஒருஸ்தா பனம் தான் விரும்பியதைச் சொல் ல எழுத்தாளக்ாக், கருவியாகப் பயன்படுத் துகிறது. பு தி ய் எழுத்தாளர்களதும், பழைய எழுத்தாளர்களதும்சுயத்வத்தை இவை பழுதாக்குகின்றன. கே. வி. எஸ். வாஸ்: கே. எஸ். ஆனந்தன் இவர்களைப் போன்றவர்கள்ைப்பற்றிய பிரச்சினையாக இருந்தால்தாம் கவலைப்படப்போவதில்லை. மலினமான எழுத்தாளர்களோடு தரமான இலக் கி பகரித்தாக்களையும் இவர்கள்பயன் படுத்துவது பற்றித்தான் நாம்விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது.

Page 27
இதை கா. சி. சொல்லிக்கொண்டிருக் கையில் "மிகச் சுருக்கமாக பேச்சை முடிக் கவும்" என்று ஒரு துண்டு-விழாவினரால் அனுப்பப்பட்டது. காலேயிலிருந்து மாலை வரைாழுப்பப்பட்டமாயைத்தோற்றம்சிவத் தம்பியின் பேச்சால் கலந்து விடுமோ என்ற பயமும், இதுவரை கதாநாயகர்களாக வெற்றி எடைபோட்ட Asti Sevgu “Jr Eu சொரூபம் வெளிக்குத் தெரிய வந்திருமே என்ற பயமும் அவசர அவசர.fாக, இந் தத் துண்டை அனுப்பிவைக்கச் செய்திருக் கவேண்டும். அதுவே வீரகேசரி ஸ் தாப னத்தைப்பற்றிய குளூம்சம்தான். அதா வது தங்களைப் புகழ்பாடுபவர்களை மேடை யில் கிறுத்திபொய்மையையும், மாயையையும் வளர்க்க அவர்கள் முயல்கிருர்க்ள் என்ப தைக் காட்டும் குறியீடு (Symbol). சிவத் தம்பி வீரகேசரியின் வேண்டுகோளை ஏற்று, கடைசியாக 'வீரகேசரி ஸ்தாபனத்தின் இலக்கியப் பணி எழுத்தாளர்களை எங்கே
கிருஷன் ச ஒர் அஞ்சலி
தமிழ்ப் புனைகதைத்துறையில் மனத் தைப் பிணிக்கும் முற்போ கிலக்கியக்கா prif yn unrri? STair gan Gutu 7, 6è&awrpas gyflaf), Gigfrablu &= சங்க்டமாய்த்தான் இருக்கிறது ஓரிருவரை ஏதோ சும்மா சொல்லலாம்; சிலரின் சில படைப்புகளையும் குறிப்பிடலாம். ஆனல் உருதிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழில் வெளியான ஏழெட்டுப் படை ப் புக ளு க் கூடா வே கலை மேதைமையை வெளிக்காட் டுபவராக, இலக்கிய மனத்தை ஆகர்ஷிப் பவராக கிருஷன் சந்தர் இருக்கிருர். இலக்கி பக்கலையின் அடிப்படைகளான அனுபவப் பங்கேற்றல்-தொடர்ந்த அனுபவ உக்கிர ஹறிப்பு, வடிவப் பிரக்ஞைஎழுத்தை ஆளும் ஆற்றல் பற்றிய பலவீனங்கள் எம எழுத் தாளர்களின் குறைபாடுகளென்ருல், இக் ej 5) purrGaarab.pair rr dis கிருஷன் சத் தரை ராம் கொள்ள முடியும். ர ன் பச் *பெனடிக்ற்பாலன் முன்பொருமுறைகதைக்
 

இட்டுச் செல்கிறது என்பதைப் பற்றி,நாம் "Susaru fra OGkæCatastrCab; esturvurrer
ரீதியான ஒரு பெரும்போக்கை வளர்த்து உண்:ையான இலக்கியத்தை அழிக் கும் gpu APunra ag GurjaGib GT divusvdi ராம் எச்சரிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்" என்று கூறி முடித்தார். அவ ருக்கு இன்னும் எவ்வளவோ சொல் ல
இருந்திருக்கும். என்ருலும் சொன்னவரை
இவ்வளவேபோதுமானதுதான். ஏனென்முல்
உண்மையில் இது தான் வீரகேசரி நூல்க
வளின் சரியான விமர்சனம்; சுய சொரூபம். தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் இறுதி
வில் சண்முகம் சிவலிங்கம் தி டீ ரென் று கொடுத்த திருப்பம், அம் மாநாட்டின் முழு
மையின்மையைப் புலப்படுத்தியதுபோல,
இதுவும் வீரகேசரியின் இலக்கியப் பணிபற்
றிய உள்ளார்ந்த தன்மையை வெளி க்
கொணர்ந்துள்ளது.
-இமையவன் -
நதா 5.
--குருககரோன்
கையில் ‘அன்பு. காதல் போன்ற அகவய விஷயங்களென்ருல் எழுதுவது சுலபம்: சமூ கம், பொருளாதாரம் தொடர்பான விட யங்களை இலக்கியமாக்குவது கடினம். அத் ஞல்தான் முற்போக்கிலக்கியர்களில் கலைத் துவம் குறைகிறது" என்ற பொருள்படச் சொன்ஞர். வேறு சில ‘அழகியல்வாதி களும் இவற்றைஇலக்கியத்துக்குரிய “பொரு எாகக் கருதவில்லை. இக் கருத்துகளுக் கெதிரான "பதிலாக" கிருஷன் சந்தரின் படைப்புகள் இருக்கின்றன. உண்  ைமக் asavair išsawasau “Ruangrugpyüyábbra” kdë சயம் வெற்றிகொள்வான்தான்.
"முதலாளித்துவ சக்திகள் மே ஒ: b மேலும் பலமிழக்கின்றன; தொழிலாளர் இயக்கங்கள் மென்மேலும் முன்னேறி வரு கின்றன. இது, வரலாற்றின் தவிர்க்கவிய் aurr's Currás” array Lgarnrif agorau Ab பத்திரிகைகளில் நாம் காணும் சுலோகர்
2

Page 28
asar sigh uru Gstaadudu "gaurs திடும் கவாலயில்கிருஷன் சந்தர்தருகிமூர்; dy as Garras Lorras agdantadishaurrasறுகதை வடிவத்தில், சம்பவங்களின்இயல் urar Gunrå86ä epsanralusiv as aurrofair ஆற்ருமையூடாக, கதைய ன் சாரமாக இது வெளிப்படுத்தப்படுகிறது. (இதே செய்தி (BauGrag asiðbau er L. asi Sdiv -- “Jay Sprů aunris Pro addir “Promise Land” av air Ap போலந்துத்திரைப்படத்தில் "கலத்துவமாக வெளிப்படுத்தப்படுவதாயும்,இங்கு நிளேவு கூரலாம்) -
மனிதனின் "சுய இருப்புநிலை" உன்ன தமானதுதான். மதவாதிகள் சொல்வது போல் ‘உள்ளிருந்து வருபவையல்ல, மனித இனக் கீழ்மையடையச் செய்வது புறத்திவி ருந்து வருபவைதான்.அடிப்படைத் தேவை களின் பூாத்திக்குத்தடையானபுறநிலைமைக ள் காரணமாக"மனிதிநிலை"யிலிருந்துபிழழ்ந்து போகிருன் புறவயத் தேவைகளின் பூர்த் தியில் அவனது "சுய மனித இருப்பு’தோற் றக் கொள்ளுகிறது கருத்துமுதல்வாதிகளுக் கெதிரான பொருள்முதல்லாதிகளின் புற வய நோக்கு" சில பாத்திாங்களின் இயக்கத்
6 s).T - Tas தான் யாரையும் விெ, பூ க்க வில்லை" சிறுகதையில் கலாபூர்வம்ாகவெளிப் படுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளு! கும்,கலாசாரச்சீரழிவுளுக்குமெதி ரான கொரிய மக்களின் போராட்டத்தினெ *ஆசியா விழித்துவிட்ட : “ சொல் கி றது. தலைப்பினூடாகப் பார்க்கையில்"கட்டறு 4 க" முனையும் (புழு ஆசியாவினதும் குறியீடா கவே "கொரியாவை "அவர்காண்டதும் தெரி கிறது. பெரிதாய்ப் பேசப்படும் "புனிதக் காதலின் நீடித்திராத-- எல்லைக் குட்பட்ட தன்மையை, புறநிலைநிர்ப்பந்தங்களால் அது "உருவழிந்து போவதை ரோமியோ-ஜுலி யற், லேலா-மஜ்னு. இன்னுமொரு உருதுக் காவிய ஜோடிஆகியோரின் இன்னுெருபக்க வாழ்வைக் கற்பனையில் காட்டுவதன் மூலம் "காதலு?கு அப்பால்" என்ற நாடகத்தில் crait ant arros, வளிப்படுத்துகிருர். துயர் நிறைந்த 1942ம் ஆண்டு வங்காளப் பஞ்சம்" கான்சாகமாட்டேன்குறுநாவலில்சித்திரிக்கப் படுகிறது.ஒருவாய்உணவின்றி மக்கள் ஆயிரக் scasaréš69 då GF Aš gy மடிகின்றனர். பினத்தின்னிக் கழுகுகளுக்கும், நரிகளுக்கும் saarhosổkĩ Cìapraun đssot (9. a-paớsu rĩ Qơ sở கின்றனர். சில பிடித் தானியங்களுக்காக, ஒரு சில காசுகளிற்கு தாய்,தன்குழந்தையை a69b Syair; asawavir மாவியை விற்கிருன்; சகோதரன் சகோதரின்யயும் தாப் தன்மக ளையும் விற்கிள், சமயம், ஒழுக்கம், ஆத்
22

மீகம், தாய்மை என்றெல்லாம் கூறப்படும் வலுமிக்க இலட்சியங்கள் உரிந்தெறியப் பட்டுவிட்ட நிலை. இன் திய வரலாற்றில் நிகழ்ந்த மா பெரும் அவலம்உயிர்ப்புக் கொண்டு எம் நெஞ்சை உலுக்குகிறது.இந்த அவலத்திடையிலும் உல்லாசமாக வ ாழும் அதிகாரிகளின் போக்கு எமக்கு ஆத்திரத் தையும் எழுப்புகிறது. மக்கள்பட்டினியாற் சாகின்றனர். அதிக உணவைச் சாப்பிட்ட தால் வயிறு வெடித்தே அவர்கள் இறப்ப தாக,அதிகாரிகன்கருதுகின்றனர்.தம்இருப்பி டத்திற்கு வெளியே மனிதப் பிணங்களின் துர்நாற்றம் உள்ளே சென்ற் வாசனை பர வும் இளம் பெண்களுடன் நடனமிடுவது பற்றிய அவர்களின் ஏக்கம். எள்ளல் பிரம் பிய கடையில் கிருஷன் சந்தர் இவற்றைச் சுட்டி, மது கோபத்தைக் கிளறுகிறர். தமது படைப்புகளில் பாரிய கருத் துகளைச் செய்திகளாகத் தருகையிலும் ஸ்தூ லமான கருத்துக்களாக வெளியிலிருந்து தப்படுவனவாக அல்லாமல் கதைப்போக் கில், "தன்னியக்கமாக சூசனை உணர்த்த வாகக் கிருஷன் சந்தர் தருவத r ம் ரு ன, எமக்ா கி கலையனுபவம் சித்திக்கின்றது; வாசகநிலையில் எம்மை ரொம்பப் பாதிப் பவராகவும் அமைகிருர்,
மனித இச்சையை மீறிய இறப்பு.அவ ரையும் கவ்வியது. 8-3-77ல் அவர் மரண மாஞர். அப்பொழுது அவருக்கு 62வயது. சமகால எழுத்தாளரும், நெருங்கிய நண்ப குமான “முல்க்ராஜ் ஆனக் கிருஷன் சந் தரை ஒரு Legend ஆகவே வர்ணிக்கிருர். தாய் மொழியாகிய ‘உருது’வில் 50க்கு மேற்பட்ட நூல்களை அவர்எழுதியுள்ளார். அவற்றில் பல பிற உலகமொழிகளிலும் வெளிவந்துள்ளன. இலக்கிய Ga Goala, gras பாரத அரசின் "பத்ம பூஷண் பட்டத்தை யும், “சோவியத் தாட்டின் நேருபரிசினை பும் அவர் பெற்றிருந்தார்.
கிருஷன் சந்தரின் மிகக் கு  ைற ந் த படைப்புகளே தமிழில் வந்துள்ளன வெறும் சுலோகங்களும், கருத்துகளும் நிறைந்த *வறட்டுப் படைப்புகளே முற்போக்குக்கலை யாககம்பப்படும்நமது மர்தலிலேயை மாற்றுவ தற்கு,கிருஷன் சந்தரின் படைப்புகள் அதிக அகாவில் வெளிவருதல் உதவியாக இருக்கும். அதுஆற்றல்வாய்ந்த அக்கலைஞனுசகு நாம் செலுத்தும் பெரும் அஞ்சலியாகவும் அமை tվաo.