கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1978.04-05

Page 1
சித்திரை-வைகாசி 1978
பிரிதல்.
மாலே, y ffawrTGJ I U TF 7 ar fhair sig då. நேற்றுத்தான், "என்னே மறவாதே" " என காதலோடு அவன் , ரிேண்டிரு இன்று வெறுங்காற்றும், இடையனின் அழு குரலும்பட்
தூய ஆவற்றினரு 4 ல், . Garl i" ciptakaah aya DH pr
(1.
 

ஆசிரியர் (5(էք:-
ஐ. சண்முகன் மு. புஷ்பராஜன் அ. பேசு ராசா
ரூபா | - 5
HTT+T
ಸಿà:pá೯.
14 }
au GortAladdu; - Jesus ay gi) LPAGas Tart. கிலம் துழியாது ழில் : — s. Las Try T,

Page 2


Page 3
(PAyl-t)
மார்க்சியவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும்
сви васе Фата." | l
தோப்பிரியினவாதத்திற்கு எதிரான
தீவிர இடது சாரிகள்.
தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தின் பரால் தேசப்பிரிவிதி லுரதத்துை லக்ஸ் சேம்பேர்க், பன்னகோபெக், இராட்ஸ்கி (1917க்கு முன்னர்), ஸ்ரசர் போன்ற விேர இடதுசாரிப் போக்காளர் எதிர்த்தனர். (வெவ்வேறு அளவிலும், சில வேளைகளில் முற்றிலும் வேருண வடிவங்களிலும்,தேசிய இனப்பிரச்சினை குறித்து இப்போக்காளர் கடைப்பிடித்த கருத்துநிலைப்பாடே Dař களுக்கும் லெவினுக்குமிடையே(மற்றும்படி மார்க்சிய, புரட்சிகரஅணுகு முறையில் லெனினுக்கு இவர்கள் நெருங்கியிருந்தபோ திலும்) விலவிய முக்கிய கருத்து Gaugurr டுகளில் ஒன்முயிருந்தது. ரோசா லக்ஸ்செம்பெர்க்
போலிஷ் சமூகவுடைமைக் கட்சிக்கு எதிராக-போலாத்தின் கதத்திரமே இதன் குறிக்கோர்-1893இல் ரோசா லக்ஸ்செம் பேரிக் போலாந்து ராஜ்யத்தின் சமூகஜன arsus a oapu oseph Lorrfășu, rf வதிேயுகொள்கைத் திட்டத்தை கொண்ட தாகஇக்கட்சி விளங்கிற்று. "போவாந்திற்கு சுதந்திரம்" என் த கோஷத்தை ரோசா வும் அவரது தோழர்களும் உறுதியாத எதிர்த்தனர். மாருக, ரஷ்யாவினதும் சோலார்கினதும்தொழிலாளிடிர்க்கங்களின் நெருக்கிய உறவுகளையும் பொது தலவிதி புைம் அவர்கள் வற்புறுத்தியோவிஷ்சமுக

www - WEEKF***
ரமிழாக்கம், v. a. கனகரட்கு
அடைவிைக்கட்சியை சமூக-தேசபக்த கட்டி பென்(டிராவுசியாயத்துடன்)ாண்டித்தார். எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் ரஷ்யஜன நாயகக் குடியரசில் பிரதேச சயாட் சியை-சுதந்திரத்தை அல்ல-பெறுவதற்கு போலாந்து ராஜ்யம் (சார்மன்னர் பேரர 6ોes) இணக்கப்பட்டிருந்தபோலாந்தின்நிலப் பரப்பு) முனைய வேண்டும் என்பதே அவர் களது கருத்து, போலாந்தின் விடுதலைசெர்கோஸ்லவாக்கியா, அயர்லாந்து, அல் சேஸ்-லோரெயின் போன்ற நாடுகளின் விடுதலையைப்போல் - வெறும் முயற். கொம்பு என்று தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றினையும் அரசியல் போராட்டத்திற் குப் பதிலாக "மலட்டுத்தனமான தேசீய இனப் போராட்டங்கள் மேற்கொள்ளப் படுவதை,லக்ஸ்செம்பெர்க்எதிர்த்தார். இந் தக் கருத்துநிலைப்பாட்டிற்கான கொள்கை அடித்தளங்கள் அவர் கலாநிதிப் ul-As திற்கென மேற்கொண்ட ஆய்விலிருந்து (“Lumravnrigsår கைத்தொழில் அபிவி சேத்தி" (1898)பெறப்பட்டன. இந்த ஆய்வு வற்புறுத்திய முக்கிய கருத்து வருமாறு: ரஷ்ய சந்தைகளின் உதவியால் போல்ாந்து கைத்தொழில் அபிவிருத்தியை எய்திவரு கின்றது. எனவே ரஷ்ய பொருளாதாரத்தி விருக்து தனித்து வேறுபட்டு போன் ஷ் பொருளாதாரம் இனிமேன் இயக்க முடி யாது. நிலமானியபிரபுக்களின் இலட்சியமே Gurrayridair alfasiogvelló. . கைத்தொழில்
263

Page 4
அபிவிருத்தி இக்கு இலட்சியத்தின் அடித்த காத்தைத் தகர்த்துவிட்டது, போலிஷ் முத லாளிவர் க் க மோ(அதன் பொருளாதாரம் ரஷ்ய பொருளாதார த் தி ல் தங் கி யிருக் கின் றது. ) போ லி ஷ்தொழிலாளிவர்க் கமோ (ர ஷ்ய தொழிலாளி வர்க்கத்துடன்
புரட்சிகர இணைப்பை ஏற்படுத்துவதிலேயே இதன் வரலாற்று நலன்கள் சார்ந்துள்ளன.) தேசிய வாதிகளல்ல. சிறுமுதலாளி வர்க்க மும் முதலாளித்துவத்திற்கு முற்பட்டமிட் டத்தினருயே ஒன்றிணைந்த, சுதந்திர போலாந்தைப்பற்றி இன்னும் கற்ப சீன க்
கோட்டைகள் கட்டிக்கொண்டிருந்தனர்.
"தேசிய இனப்பிரச்சினையும், சுயாட் கியும் " எ ன் ற தலைப்பில் 1908 இல் லக்ஸ் செம்பெர்க் எழுதிய இட்டுரைத் தொடர் பல சர்ச்சைகளைக் கிளப்பின. (குறிப்பாக லெனின் அதனைச் சாடிஞர்.) அத் தொட ரி ல் முன்வைக்கப்பட்ட முக்கிய - அதிக சர்ச்சைக்குரிய டகருத்துக்களாவன:1) 19ம் நூற்ருண்டுக் கற்பனவாதிகள் முன்வைத்த "வேலே செய்வதற்கு உரிமை" போன்று, தங்கப் பாத்திரங்களில் உண்பதற்கு" ஒவ் வொருவனுக்கும் உள்ள-நகைக்கத்தக்கஉரிமைபோன்று, சுயநிர்ணய உரிமையும் கருத்தியலான, பெளதிகவதிதஉரிமையே.2) ஒவ்வொரு தேசிய இனத்தினதும் பிரிந்து செல்லும் உரிமையை ஆத்ரிப்பது உண்மை யில்மூதலாளித்தவ தேசிய வாதத்தை ஆத ரிப்பதாகும்; ஒரே சீரான, ஒத்ததன்மை உடையதாய் தேசிய இனம் இருப்பதில்லை -அதனுள் இருக்கும் ஒவ்வொரு வர்க்கத்து க்கும்முரண்பட்டாலன்களும் "உரிமைகளும்" உண்டு. (3) பொருளியல், தோக்கில் சிறு தேசிய இனம்களின் சுதந்திரம்-குறிப்பாக போவாந்தின் விடுதல் -பொதுப்படையாக வெறும் கனவே;வரலாற்று கியதிகள் அதனை ஒப்பவில்லை. லக்ஸ்சம் பெர்க்கைப் பொறுத் தவரை, இந்த விதிக்கு ஒரு புறகடை மட் டும்தான் இருந்தது. துருக்கிய பேரரசின் போல்கன் தேசியஇனங்கள் (கிரேக்கர், சேர் பியர், பல்கேரியர், ஆர்மேனியர்). இத் தேசிய இனங்கள் துருக்கியைவிட பொ ருளாதார சமூக, கலாசார மேம்பாடு எய்
264

தியிருந்தன; சீர்குலைந்து கொண்டிருந்த துருக்கியப் பேரரசு இத் துே சி யஇனம் a Odig Lurrfau asam LN unrů všas 5. 1896 தொடக்கம் (கிரீட் என்னும தீவில்கிரேக்க தேசிய இனக்கிளர்ச்சியைத் தொடர்ந்து) லக்ஸ்செம்பெர்க் துருக்கியப் பேர ரக ஈடேற முடியாதது.கிரிமியன் போர்காலத் தில் மார்க்ஸ்கடைப்பிடித்தகருத்துநிலைக்கு இது மாறுபட்டிருந்தது-அது தேசிய அர சுகளாக சிதைவுறுவது வரலாற்றின் மூன் னேற்றத்திற்கு இன்றியமையாதது எனக் கருதலாஞர். சிறுதேசிய இனங்களுக்கு எதிர் காலமில்லைஎன்ற தனதுகருத்தை அரண்செய் வதற்கு லக்ஸ்செம்பெர்க் எங்கல்சின்கட்டு ரைகளை ("வரலாற்று அடிவழிவராததேசிய இனங்கள்" பற்றியவை) மேற் கோள் காட் டிஞர்.
1ம்உலகப் போர்மூண்டதும் சமூக-தேசபக் தபேரலை ஐரோப்பாவை மூழ்கடித்தது:1914 இல் இதற்கு பலியாகாத இரண்டாம் அகி லத்தின் ஒரு சில தலைவர்களில் லக்ஸ்செம் பெர்க்கும் ஒருவர். அவர் மேற்கொண்ட சர்வதேச, போர்னதிர்ப்பு பிரசாரத்தி ற்காக லக்ஸ்செம்பெர்க் ஜெர்மன் அதிகாரி கனால் சிறையிடப்பட்டார். 1915இல் அவ்ர் வுகழ்பெற்ற ஜ எனியஸ் துண்டுப் பிரசு ரத்தை எழுதி கள வாகசிறைக்கு வெளியே அனுப்பிஞர். இப்பிரசுரத்தில் லக்ஸ்செம் பெர்க் ஓரளவிற்கு சுயநிர்ணய கொள்கை யைக் கடைப்பிடித்தார் “மக்கள் தொகுதி ஒவ்வொன்றிற்கும் சுதந்திரடரிமையையும் தத்தமது தலைவிதியைத்தாமே சுட்டுப்படுத் தும் சுதந்திரத்தையும் சமூகவுடைமைவா தம் வழங்குகிறது." எனினும், அவரு டைய நோக்கில், அப்பொழுதிருந்த மூத லாளித்துவஅரசுகளில்.குறிப்பாக குடியேற்ற நாட்டு அரசுகளில், இந்த சுய நிர்ண ய உரிமை செப ற் படுத்தப்பட முடியாத தொன்று.பிரான்ஸ், துருக்கி, சார்மன்னர் ரஷ்யா போன்ற ஏகாதிபத்திய அரசுகள் தொடர்பாக "சுதந்திர தேர்வு" பற்றி எவ்வாறுபேசலாம்? ஏகாதிபத்தியபுகத்தில் தேசிய நலனுக்குப் போராடுவது குட்டையைகுழப்புவதாகும்-பெரிய குடியே

Page 5
றிய பாட்டரசுகனேப் பொறுத்தவரையில் மட்டுமன்று, "ஏகாதிபத்திய சதுரங்கத்தில் உள்வரசுகளின் பகடைக் காய்களாகவிருக் கும் சிறிய தேசங்கண்டு"போறுத்த வரைவி லும்கூட:
1893க்கும் 1917 க்கு-மிடையில் லக்ஸ் செம்பெர்க் தேசிய இனப்பிரச்சினே பற்றி வகுத்த கொள்கைகள் நான்கு அடிப்படைத் தவறுகளே கோட்பாடு:முறைபீயல், அர சியல்ரீதியான தவறுகள்-கொண்டவையாய் இருக்கின்றன:அன்ஆயாவன: (1) குறிப் பாக 1914க்கு முன்னர், இப்பிரச்சிஇனய்ை பொருளியல்வாதிமுவிநயிக் அணுகிஞர்:பொ ருளாதாரரீதியாக போவிாந்து ரஷ்யாவைச் சார்ந்துவிற்கிறது.என வேபோலாந்து مہق பல்ரீதியாக சுதந்திரமுடையதாயிருக்க யாது. ஒவ்வொரு அரசியல்நிலைமையின் குறிப்பான 'தனித்துவத்தையும் சுட்டிப்புத் தன்மையையும்' இவ்வாதம் புறக்கணிக்கி நது 1914க்குப் பின் சார்:"பொருளியல் வசந்பொறியில் சிக்காதுவக்ஸ்செம்பெரிக் ஆப்பிக்கொள்ளத்தொடங்கியதும், இந்த கிைங் வாதம் கைவிடப்படுகின்றது. தேசிய இனப்பிரச்சிகள் பற்றி ஜனியஸ் துன்டு பிரசுரத்தின் அவர் எடுத்துரைத்த வாதங் இன் சாராம்சத்தில் அரசியல் சிதி துரன அவயே. )ே கலாசார மெய்ந்மையாகவே ஒரு தேசிய இன்த்தை லக்ஸ்செம்பெரிக் கரு நிஞர். இதுவும் அரசியல் ப்ரிமானத்தைப் புறக்கணிப்பதாகவிருக்கின்றந் ஒருதேசிய இன்த் தின் அரசியல் பரிமானம் பொரு அரியதுடனுே கோட்பாடுட்குேவெதுமன்ே சமன் படுத்தப்பட முடியாதது அர்தின் குறிப்பாள அடிம்ை சுதந்திரமான் தேசிய இன அரசு (அல்லதுஅதசேநிறுவுவதற்கான போராட்டம் தேசிய இன் அடக்கு முறைய்ை ஒழிந்து தடையற்ற சுவாசார அபிவிருத்தியை அனுமதிக்க வேண்டு
ஒக்ஸ்செம்பெர்க்சுருதிஞர் பிரிநிதி வாதத்தையும் அரசியல் சுதந்திர திரி ஐந்துபும் ஆதரிக்க் அவர் மறுத்தார். சுதந்திரமானதேசிய இன அரசை நிறுவும் உரிமையை மறு ப் பதே தேசிய இன் அடக்குழிதிேயின் முக்கிய வடிவங்களின்
 

ஒன்று எர்பாத உகார அகார் தவறி
Infrf.
(3)தேசீயஇன விடுதவே இயக்கங்களின் காலத்துக்கொவ்வாத, குட்டி முதலானிக் துவ பிற்போக்கு அம்சங்களேமிட்டு ம்ே அவர் கண்டாரே ஒழிய ச்ார்வாதத்திற்கு (பின்னர்,வேறு சந்தர்ப்பத்தில், ஏகாதிபதி நியத்திற்கும் குடியேற்ற நாட்டு வாகத் நிற்கும்) எதிரான அவற்றின் தள்ளார்ந்த்
புரட்சிகரத்தன்மைகளை இனங்காணவில்ே
வேது விதமாகக் கூறுவதாகுல் இத் தேசிய இனஓயக்கங்களின் சிக்கன்மிக்கி,முரண்பம் பு:இரட்டைத்தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்ல. ரஷ்யாவைப் பொறுத்தி வரை தொழிலாளிவர்க்கத்தின் நண்பர்ஸ் FT FT இருந்த ஏனையவர்களின் (விவசாயி
கள் அடக்கியொடுக்கப்பட்டதேசிய இனங்க
கள் புரட்சிகரபங்கினே லக்ஸ்செம்பெர்க் குறைத்து மதிப்பிட்டார் முழுக்கமுழுச்சி தொழிலானிவர்க்கப் புரட்சியாகவே (லெனி இனப்போன்று, தொழிலாளிவர்க்கத்தால் தகவம்ை தாங்கப்பட்டபுரட்சியாக அல்சி) ரஷ்யப் புரட்சியை லுக்ஸ்செம்பெர்க் தோக்கினு (*) அடக்கி யொடுக்கப்பட்தேசிய இனங்களின் தேசிய விடு த ே விழைவு சுற்பணுவாதபிற்போக்கு" ஆதி லாளித்துவத்திற்கு முற்பட்ட ஆக மு: வாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கை மட் டுமன்று தொழிலாளி விர்க்கம் உட்பட பொது மக்கள் அதிர்வரின் தும் கேர்ரிக்கை பும்கூட்என்பதை அங்ரிட்னரத்தவறி விட் டார். எனவே,தேசிய இனங்களின் நவநிர் னது உரிமைத்திய நஷ்பதாழிலாளிவர்க் ாம் அங்கீகரித்தல் அடக்கியோடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தொழிலாளி விர்க்கங்க குட்ன் அது இரேவதற்கு தவிர்க்கமுடி பரத நிபந்தனே என்பதையும் அவர்
போலாத்துப்பிரச்சே குறித்து ஆங்கள் கெம்பெர்த்திற்கும் இரவிலுக்குமிேைது
திடுவிப் إي تي وأن ع வேறு
-

Page 6
ardóg graju Piła தேசியவாதிகளினதும் (ரஷ்யபேரினவாதத்தைமுறியடிக்கஇவர்கள் முயன்று கொண்டிருந்தாரி) போலிஷ் சர் ogsaaløflsassist Eugsskægpa தேசபக்தியை இழர்சர் ஒரிர்க் ஜார்.) மாறுபட்டரோக்குச் துே இரசிக ஆழ் grafy gurresid. P ag går i ANe plandsøes (Aug Friis soloஒரலாற்றுகழ் பொதுஜிஇஜழ
ங்கிழைகர்ல், ரேஜந்தின் அத்தை மட்டுழன்று அடத்தியொடுக்கப் பட்ட இறு திேய இனத்தன் புது ற் றின் சுதந்திரத்தையும் ஐத்ஜ்இஜ்இபுர்ர் மறுக்கிருர் என்பதே, ஜெஜிஜின் முர்திய asid hyLl-dwrnAfrwyth.
கட்டுரையில்-போலிஷ் pris også சமூகவுடைமை இயக்கமும்" (1905) என்ற தொகுப்பு நூலிற்கு வழங்கிய முன் ரயில் -ல்க்ஸ்செம்பெர்க் "இப் பிரச் ဗြုံး ஆணுகிய முறை லெனினின் கழு த்துநிலக்குக் அண்மித்திருந்தது. ஒவ் வொரு தேசிய இனத்தின் மறுக்கமுடியாத ፵፭ፅ r உரி.விம் க்கும் (சமூகவுடைமை வாதத்தின் அடிப்படைக் கொள்கைகளிலி குந்து' இவ்வுரிம்ைஎழுகின்றது) - இதனை அவர் ஒப்புக்கொண்டார்-இச் சுதந்திரத் தின் விரும்பத்தகுதன்மைக்கும் -போலாத் திற்கு இச்சுதர்திரம் விரும்பத்தக்கது என் பதை அவர் மறுத்தார்-இடையே லக்ஸ் செம்பெர்க் இக்கட்டுரையில் வேறுபாடு கண்டார்இதே கட்டுரையில் - இன்னும் ஒரு சிலவற்ஜிஆம்-தேசியஇன உணர்திக ஜின் முக்கியத்துவத்தையும், ஆழத்தின யும், ரன் நியாயத்தையும் கூட்”(“க்லா சார மெய்மையாக்அவற்றைக் கருதியபோ 2லும்) அவர் உணர்ந்தார். ஒருதேசிய னத்தை அடக்கியொடுக்குவது oria முடியாதகாட்டுமிராண்டித்தனம்", அது பல்கமையையும் கிளர்ச்சியையும் உண்டு பண்ணும் என அவர் அழுத்திறர்.
ரொட்ஸ்இ )
தேசிய இனப்பிரச்சிகள வைப் பற்றி 1917ம் ஆண்டுக்குமுன்னர் ரொட்ஸ்கி எழு

இவை அங்கும், இகுை மாசுப்பெராறுத்தி Qardas dirano airpišsamim (Jaduó றச்சாடுவதற்கு இதே பதத்திகள்த்தான் Gav6aŝadir away suprasör Lardio) a7arajnrub; ajadaio செம்பெர்க்கினதும் லெனினினதும் கருத்து Yuyagdig SamuLe grayů. # சினத்திர குறிப் பூாச1914க்குப்பின்னர்ான்தேதிய
gởi Hgb agresos a di ano, இரர்னலர்: போகும் அகிமு
(4):சமூ-தே ச பதிக் ஏர்ா
'# ஜஜ்ஜின்ற 臀 preg
##အံ့ီဇ္ဇ:U.ိုစ္စဗျမီန္g:ပ္်
r **
பட்டதும் சூட-நோக்குத் ”தோன்களின்
ஆந்து "அணுகிறர்.
(4). Fyrrggg ggr sgyr gy குமுஜ: உஜராஜிய பொதாாதார அஜழ4ழிற்கு வழிசோடிம் டிம்பத்திச்சத் ஆளுக்கும் தேசிய அரசு என்ஐ குறுகி அமைப்பிற்கும் இடையே உள்ளழுரஈர ட்டின் விரைலுே டிலடிப்போர். எனஜே தனித்த பொருளாதார அலகு ஈஜ்ஜழஐடி ஜில் தேசியு ஆரசு அழித்தொழிக்கப்ப டு அ ைகரொட்ஸ்கிபறைசாற்றிலுர் கண் டிப்பான பொருளியல் நோக்கில், இது முற்றிலும் நியூயப்படுத்தப்படக்கூடிய சு49ஜ. ஆல்ை இந்த எடுப்பிலிருந்து அவர்பெற்ற முடிவுயாதெனில்: தேசியஅரசு முற்ருசு அழிந்தொழிந்துவிடும், கதிர்காடி த்தில் "கலாசார, கோட்பாட்டு, உணரி புல்சார்ந்த மெய்ம்மையாகவே"தேசியஅரசு என்ற எண்ணக்கரு இருக்க முடியும் ஏன் பதே. இது தர்க்கவியல் ரீதியாகப் பெறப் பட்ட முடிவர்ல. ஒரு தேசிய அரசின் பொருளாதாரச் சுதந்திரம் அற்றுப் தேவ்து அது அரசியல்ரீதியாக மழைவ தற்குச் சஆளுதாது, லக்ஸ்ந்ெபெர்க்கைம் போன்று ர்ொட்ஸ்ஜியும் தேசிய இனத்தை பொருஜியல் அல்லது கஜரகார ரீ இராக குறுக் நோக்கியதால், இப்பிரச்சிஜன் குறிப்பான ஆரசிதுர்பதிவுனத்தை நூலுக்
நன்றிவிட்டார்;

Page 7
சிகாசதாளேட்பாட்டுத்துறைகள் ஸ்டாக தெர்டர்புகள் இருந்தபோதிலும், இவற்றிலிருந்து தனிவேறுபட்டு தேசிய அரசு ஒரு அரசியல் மெய்மையாகவுள்ளது. (2) சுட்டிப்பான அரசியல் அணுகுமுறை: தேசங்களுக்கிடையே சமாதானம் நிலன்ன தற்கு தேசிய இனங்களுக்கு சுய விர்ணிய உரிமை இருத்தல் வேண்டும்ான ரொட்ஸ்வி -னக்ஸ்செம்பெர்க்கைப்போலல்லாதுவெளிப் படையாகவே கூறினர். இச்சமாதானத்தை "ராஜதந்திரிகளின் சமாதானத்திலிருத்து வேறுபடுத்திர்ை. போலாந்து, ஹங்கேரி, ரூமேனியா, பல்கேரியா, சேர்பியா, பொஹீ மியா ஆகியவற்றின் சுதந்திரத்தை அவர் ஆதரித்தார். மேலும், தொழிலாளி வர்க்க சர்வதேசியத்திற்கும் தேசிய இன உரிமை களுக்கும் இடையே உள்ள இயக்கவியல் தொடர்பினே, கூர்ந்த மதிநுட்பத்தோடு ரொட்ஸ்கி விளக்கினர்: சமூக-தேசபக்தர் க்ளால் அகிலம் சிதைக்கப்பட்டமை சமூக வுடைமைவாதத்திற்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, மிக விரிந்த, சரியான அர்த் தத்தில் தேசிய இன நலனிற்கும்’ எதிரா னது என அவர் சுட்டிக்காட்டினர்; ஏனெ னில் ஜனநாயக அடிப்படைகளிலும்,தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அடிப்ப ட்ையிலும் ஐரோப்பாவை புனர்நிர்மாணம் செய்யவல்ல ஒரேயொரு சக்தியை அது சிதைத்துவிட்டதால்.
1915இல் ரொட்ஸ்கி எழுதிய கட்டு ரைத் தொடரில் ச தேசிய இனமும் பொரு ளாதாரமும் தேசிய இனப்பிரச்சினையை மேலும் திட்பதுட்பமாங்வரைய் றுப்பதற்கு முயன்ருர் ஆகுல் அவற்றில் தென்பட்ட ஒரு வகை மயக்கம்,முரண்கள் அவரின் சித்தனே இன்னும் தெஹிவடையாதன்தப் புளப்படுத்தின, சந்தைகளையும் உற்பத்திச் சக்திகளையும் பெகுப் பிப்பதற்சர்ண் தேவையை ஆதாரமாகக்கொண்க . தமது அரசியல் நிலவையோவப்படுத்தவிழைந்த
 
 

கசோன் தோன்றியது: ஆம், பொருடி தாரத் துறையில் சாத்தியப்பாடானதுச்: பெருக்கத்தை மார்க்சியவாதிகள் விரும்
கத்தை பிளவுப்படுத்தி, சீர்குக்லத்து பல விரப்படுத்துவதன்மூலம் அல்ல pr് இயின் வாதம் சற்று குழப்பமுற்றிருந்தது: தொழிலாளர் இயக்கமே ‘நவீன சமுதா யத்தின் மிக முக்கிய உற்பத்திச்சத்தின் அவர் குறிட் பிட்ட போதிலும், அரசியல் அளவுகோலின் அதிமுக்கியத்துவத்தில்
இழக்கினர்.பொருளாதார அபிவிருத் சியின் மையப்படுத்தும் தேவைகள் பற்றி அவர் இக்கட்டுரைகளில் சுட்டுகிமுர்: 2 பத்திச் சக்திகளின் பெருக்கத்திற்கு தேசிய அரசு முட்டுக்கட்டையாய் இகுப்பதஞல் இத் தேவைகள் அதனே அழிப்பதற்குநிர்ப் பந்திக்கின்றன. இத் தேவை சகஜ து ம் ரொட்ஸ்கி ஒப்புக்கொண்ட தேசிய இன சுய நிர்ணய உரிமையையும்எவ்வாறு இயை புபடுத்துவது? இச் சங்கடமான நிலையிலி ருந்து தப்பித்துக்கொள்வதற்கு ரொட்ஸ்கி அடித்தகொள்கைக் குத்துக்கரணம்அவரை மீண்டும் பொருளியல்வாதத்திற்குள் ás வைத்தது; “அரசு சாராம்சத்தில் பொரு ளாதார சிறுவன 1ாகியதால், Tபொருள் தார அபிவிருத்தியின்தேவைகளுக்குதன்க. இயைபுபடுத்திக்கொள்ள கிர்ப்பத்திக்கப் படும்” எனவே தேசிய அரசு 'ஐரோப்பிய குடிப்ரவில் கரைத்துவிடவே, பழைய ரை சம்ைப்பிலிருந்தும் பொருளாதார அமைப் விலிருந்தும் விடுபட்ட தேசிய இனம் தலா சார அபிவிருத்தித் துறையில் சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருக்கும்.
1911இல் இத்தகைய "பொறுக்கி இனத்த"க்ருந்து நிலைப்பாடுகளை ரொட்ஸ்வி கைவிட்டு லெனினின் தேசிய இனக்கெர்ன் maaia கடைப்பிடித்தார்: "சோவியத் ஒன்றியத்தின் எதிர்காலம் எவ்வாறு அம்ை யினும். லெனினின் a a Rau 'ad கொள்கை மனிதகுலத்தின் அழிவாச்செல் வங்களில் இடம்பெறும்." ༦་
லெனினும் யதிர்ணய உரிமையும்;
*

Page 8
லெனின் பொதும் விரிவுபடுத்தியமார் க்சிய கோட்பாட்டுத் துறைகளில் தேசிய இனப்பிரச்சினையும் ஒன்ருகும்; மார்க்சின் எழுத்துக்களின் அடிப்படையில் - ஆகுல் அவ *றிற்கு மிக அ ப் பா 6ே சென்று -தேசிய இன சுயநிர்ணய உரிமை என்ற கோஷத்தின் அடித்தளத்தில் லெனின் தொழிலாளி இயக்கம் கடைப்பிடிக்க வேண் டிய தெளிவான, புரட்சிகர தந்தரோபா பங்களை விரித்துரைத்தார். viewu, Jayá காலத்தியமார்க்சியவாதிகளின் கருத்துவிலப் பாடுகளைவிட(இப்பிரச்சிகனயில் லெனினுக்கு மிக அண்மித்திருந்த கோட்ஸ்கியினதும் ஸ்டாலினினதும் கருத்துக்களைவிட லெனி னின் கொள்கைமிகமுன் சென்றதாயிருந்தது.
1914க்கு முன்னர் கோ ட்ஸ் கி யின் கருத்து விலை லெனினின் கருத்தை ஒத்ததாய் இருந்தது. ஆளுல் மொழியே தேசியஇனத் தின் அடிப்படை என அவர் ஒருதலைப்பட் Forrasanyub gras SG aus 1 dmrs Eyb au liby o As fo யமையும், தேசிய இனங்களின் பிரித் து செல்லும் உரிமையைவரையறுப்பதில் அவரி காட்டிய துணிவின்மையும் தெளிவின்மை யும், அவரை லெனினின் கருத்து நிலையிலி ருக்து வேறுபடுத்துகின்றன. 1914 க்குப் பின்னர் போர்ச் சூழலிலே தேசிய இனம் களின் உரிமைகள் குறித்துகோட்ஸ்கிகடைப் பிடித்த தெளிவற்ற, (முரண்பட்ட கருத்து drðhvas do “JF TL-4 SPö sairan Ur Burrar a Dav” *சந்தர்ப்பவாதத்தன்மை" வாய்ந்தவைஎன லெனிஞல் வன்மையாகக் கண்டிக்கப்பட்
dienrasar:-
* மார்க்சியமம் தேசிய இன்ப்பிரச்சினை யும்" என்ற ஸ்டாலினின் புகழ்பெற்ற கட்டுரையைப் பொறுத்தவரை, லெனினே இதனை எழுதுமாறு ஸ்டாலின் வியன்ஞ விற்ர அனுப்பினர் என்பது உண்மையே. பெப்ரவரி 1913 இல் கோர்க்கிக்கு லெனின் ாழுதிய கடிதத்தில் 'ஒரு பெரிய கட்டு ரையை தயாரித்துவரும் அற்புத ஜேர்ஜி பண்" "ப் பற்றிக் குறிப்பிட்டார் என்பதும் உண்மையே. ஆளுழல் கட்டுரை முடிந்ததும் லெனின் அதைப் பற்றி குறிப்பாக ஆர்வம்
268

கொண்டிருந்தார் என-நட், šasinsasai ap வதுபோல-- சொல்வதற்கில்ல. 0 விய 6tral ordigar SAnadssy G Raffair ua as ". டுரைகளே வரைந்தபொழுதிலும்ஸ்டாலினின் கட்டுரையைப் பற்றி குறிப்புகள் எதுவு மில்லை. ஒரே ஒரு தடவைதான். JW 31 6 ம் போகிற போக்கில், டிசம்பர் 28, 1918இல் லெனின் எழுதிய ஒரு கட்டுரையில் இது பற்றி ஒரு சிறுகுறிப்பு இருக்கி ன் றது. ஸ்டாலினின் கட்டுரையில் இடம்பெத் துள்ள முக்கிய கருத்துக்கள் போல்செவிக் சட்சியினதும், லெனினதும் கருத்துக்களே என்பது வெளிப்படை. ஸ்டாலினின் கட்டு ரைக்கு தூண்டுகோலாகவிருந்து, அ  ைத மேற்பார்வை செய்து, வரிக்கு வரி திருத்தி Luajt QawsafGaw awar Grrrl 6ňvá as goyavg ஐயப்பாடானது. மாருக, சில மு க் கி ய விடயங்களில் ஸ்டாலினின் கட்டுரை லெனி னின் எழுத்துக்களிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் வேறுபடுகி ன் றது. ஏன்,முரண்படுகின்றது என்று கூடக் கூற லாம்: (1) ‘தேசிய குணவியல்பு", தேசிய இனங்களின் "பொது உணவியல் அமைப்பு, o 2-awr Gúdului) rfsounraor as Gorfflägg svib" CLurrar ao கருத்துருவங்கள் லெனின் வாதத்தின் பாத் பட்டவையல்ல. உண்மையில் இவைமார்க் gau ginayoy spo Gauntos ay do ay nakasan டையே நிலவும் விஞ்ஞான நிலைக்கு மு ற் பட்ட, மேலோட்". மான ஐதிகங்களோடு சம்பந்தமுற்றவை. (2) பொது மொழி, சிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு, உள வியல் அமைப்பு ஆகிய தன்மைகள் ஒருங்கே உள்ளபோதுதான் ஒரு தேசியஇனம் இருக் கின்றது என ஸ்டாலின் மொட்டையாகக் கூறிஞர். ஸ்டாலினின் கொள்கையிலுள்ள நெகிழாமையையும், கட்டுப் பெட்டித்தனத் தையும் லெனினிடம் ஒருபோதும் காணமுடி யாது. ஸ்டாலினின் கருத்துப்படி, 19ம் நூற்றண்டின் பிற்பகுதிக்கு முன்னர் ஜோர் ஜியா ஒரு தேசமாகஇருக்கவில்லை. ஏனென் ருல் பொதுப் பொருளாதாரம்” அதற்கு வாய்க்கப் பெற்றிருக்கவில்லை. இதே அளவு கோகிலப் பயன்படுத்துவதென்றல் ஜெர்ம ணியும் (சுங்க இனப்பிற்கு முன்பு) ஒரு தேசமாக காருதப்பட்டிருக்கவியலாது. னெணி

Page 9
னின் எழுத்துக்களில் எங்கேயாவது தேசிய இனத்தைப் பற்றிய இத்தகைய அறுதியான வளைச்து கொடுக்காத, தன்னிச்சையான வரையறையைக் காணமுடியாது. (3) பல இனஅரசில் இங்கும் அங்குமாய் சித றுண்டு வாழும் இனக்குழுக்கள் ஒன்றுபடு வதன் அல்லது சேர்வதன் சாத்தியப்பாட்டை ஒப்புக் கொன்ன ஸ்டாலின் வெளிப்படை பாகவே மறுத்தார். பால்டிக் மாகாணங்க ளில் வாழும் ஜெர்மனியரையும், ட்ரான்ஸ் காகேசியாவிலுள்ள ஜெர்மனி யரை யும் தனித் தேசியஇனமாகஒன்றிணைக்கமுடியுமா ான்றவிஞவைாழுப்பி, அவர்அளித்தவிடை: "நினைத்தே பார்க்கமுடியாது", "சாத்தியப்ப டாது "கற்பனவாதமானது"மாருகனந்தவொ ருஅரசிலும்வாழும், எந்த இனத்தவராயினும் ஒன்று சேரும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என லெனின் மூழுமூச்சாகவாதா டிஞர்; அவர் உதாரணங்களாகச் சுட்டிக் காட்டியவர்கள் அதே கோக்கேசிய, பால் டிக், பெட்ரோகிரேட்ஜெர்மனியரைத்தான். ஒரு நாட்டில், ஏன் முழு உலகத்தில், சித றுண்டு வாழும் ஒர் இனத்தவர் எல்லா வகையிலும் ஒன்று சேர்வதற்கு உரிமை யுள்ளவர்கள்; தோல்தடித்த, அதிகாரவர்க்க கோக்கு விலையிலேதான் இந்தச் சுதந்திரம் மறுக்கப்படமுடியும், அதை எதிர்த்துவாதி டமுடியும் என்றும் லெனின் கூறிஞர்.
(4) அடக்கியொடுக்கும் ரஷ்யப்பேரிள தேசியவாதத்திற்கும், அடக்கியொடுக்கப் பட்ட தேசீய இனங்களின் தேசிய வாதத் திற்குமிடையே ஸ்டாவின் வேறுபாடுகான வில்லை. ஒரே மூச்சில் அவர் “மேலிருந்து வரும்" சார்மன்னர்களின் "போர்க்கோல மும் அடக்கியொடுக்கும் as air so to ay முள்ள" தேசிய வாதத்தையும் போலிஷ் இனத்தவர், யூதர், ஜோர்ஜியர். உக்கிரேனி யர், ஆகியோரின் "கீழ் இருந்து எழும் சில வேளை வெறும் இனவெறியாக மாறும் தேசிய வாதத்தையும்', கண்டித்து நிராக ரித்தார். “மேலிருந்து வரும் தேசிய வாதத் திற்கும் "கீழிருந்து எழும் தேசியவாகத் நிற்குமிடையே அவர் வேறுபாடு காணக் Agau au auto un "Guostrapy: (G 53Mn i onurr satua

கத்திற்கு முன்றல் ஒடுக்கப்பட்ட சாடுக silá a-pSurras disrrs sepa-gersrrua aurrgasiðMT sivunrøâsir uso as avairspuolurrask கண்டித்தார். இதற்கு மாருக, அட க் கி பொடுக்குபவரின் தேசீய வாத த் தி b கும் அடக்கியொடுக்கப்பட்டவரின் தேசியவாத திற்குமிடையே உள்ள வேறுபாடு திட்ட வட்டமானது என லெனின் கருதியது டன், ரஷ்ய பேரினவாதத்திற்கு, அறிந்தோ Joyfunru o Georr &Fprawr ap Lldsanu ffasâhyr Joy aurf எப்பொழுதும் மிகவும் கடுமையாகத் தாக் கிஞர். அவரது கண்டனத்துக்குள்ளான முக்கியமானவர்களுள், அடக்கியொடுக்கப் பட்ட தேசிய இனத்தைச் சார்ந்த மார்க் சிய சமூக-ஜனநாயகவாதிகள் என்பது தற் செயலானதன்று: போவார்தைச் சேர்ந்த இவர்கள், போலிஷ்-தேசியவாதத்தை கூறு தியாக எதிர்த்ததன் விளைவாக ரஷ்ய பேர ரசிலிருந்து பிரிந்து செல்வதற்கு போலாந் திற்கு உரிமை உண்டு என்பதனை மறுத் தனர். லெனினுக்கும் ஸ்டாலினுக்குமி டையேஇருந்த இவ்வேறுபாடு மிக முக்கிய மானது. பின்னர் இருவருக்குமிடையே ஜோர்ஜியாவின் தேசிய இனப்பிரச்சினை (டிசம்பர் 1922)-லெனினின் பிரசித்திபெற்ற இறுதிப் போராட்டம்”-குறித்து தோன் றிய உக்கிரமான கருத்து வேறுபாட்டின் வித்து இதில்அடங்கியிருர்தது.
(anuar Trah)
'ஒத்திசையென்பது கவிதையின் ஆதார சக்தியும், வலிமையுமாகும். இது விளக்கப்பட முடியாதது: ஆனல் மின்சாரத்தினதோ அல் லது காந்தத்தினதோ விளைவுக ளைப் போல, அதை விபரிக்கமட் டும் இயலும் ."
* Horur GsrraiovS
269

Page 10
as
ஆபிரிக்க சமூகங்களின் கலை பயன் பாட்டுத்தன்1ை0 புடையதாகவே «Tødt 2iti இருந்து வந்துள்ளது. மேஞட்டுக் கல்வி கலாசாரம் முதலியவற்றிற்குப் பரிச் சவப் படடிருப்பினும் கூட இன்றைய ஆபி ரிக்க எழுத்தாளன், பயன்பாட்டுத் தன் மையைப்போற்றும் மரபுடனேயே தன் க்ன இனங்காண்கிறன். இந்த அ டி ப் ப  ைட நிலையே இன்றைய ஆபிரிக்க இலக்கியத் தின் முக்கிய அம்சங்களை விளக்குவதாக உள்ளது. அந்நிய நாட்டு ஆளுகையின்கீழ் இருக்கும் அல்லது இருந்த நாடுகள் என்ற வகையில் இவற்றின் கலை, கலாசார வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந் நாடு ,பரின் மக்கள் த மது சொந்த மரபுகள் பற்றி அறியாதவர்களாகவும் அவ ற் றி ன் உண்மையான மதிப்பீட்டைத் தெரியாத வர்களாகவும் உள்ளனர். இந் நிலை  ைய எழுத்தாளர்கள் கவனத்தில் கொண்டுள்ள
620ar fri.
ஐரோப்பியரால் தீப் இனத்தவரிடையே ஏற்படுத்தப்பட்ட தாழ்வுச்சிக்கலையும், மறைக்கப்பட்ட பழம்சிறப்பு கலாசாரம் என்பவற்றையும் மக்களுக்கு அறிவுறுத்து வது தமது பணியாகும் என அவர்கள் நம் புகின்றனர். 'வாசகர்களுக்கு அவர்களது பண்டைக்காலமானது காட்டுமிராண்டித் தனமான ஒர் இரவு அல்லனன்பதை எனது சாவல்கள் கற்பிக்குமாயின் நான் மிகுச் திருப்தியடைவேன்"என்கிருர் Achabe என் னும் ாைஜீரிய நாவலாசிரியர் ஒருவர்.பண் am Nu aurrhidiamasa Luuyuh Lopranu Aquä Luboš கற்பிக்கும் அதே வேளை எதிர்கால மு ன் னேற்றத்திற்கான சிந்தளேகளையும் எழுப்பு augmas ayamunAsdo, 9}ovew/Du Jok ofl di 1 இலக்கியத்தில் காணப்படும் ஒரு பொதுத்
gairesunubaurgh.
27)

நவீன ஆபிரிக்க இலக்கியம் -சில குறிப்புகள்
மெளலேகா
இன்றைய சமூகத்தில் ஆய்வறிவான னின் நிலைபற்றியும் இவ்வெழுத்தாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். நகரச் சார்பு மேனுட்டுச் செல்வாககு முதலியவற்றின் பாதிப்புக்குஉட்பட்டவனுக.ஆபிரிக்க ஆய்வறி வாளன் காணப்படுகிருன், ஆஞல் அதே நேரம் தனது சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என்ற அவாவில் அவன் உந்தப் படினும் மரபுரீதியான சமூகத்துடன் முற் றிலும் இணையமுடியாதவனுகவும் உள்ளான். இந்த முரண்பாடு ஆபிரிக்க இலக்கியங்க ளில சித்திரிக்கப்படுகின்றது. மேனுட்டுமர பால் உந்தப்பட்ட நவீன சமூக த் தி ல் தலைமைப்பதவி வகிக்கத் தள்ளப்படினும் فقا لمسا وقد قانون الأقل ظرنى تك قة لا يء ولا لا يق كرة بلاد கொடுக்க முடியாத மரபுரீதியான வாழ்க்கை யின் பாதுகாப்பை வேண்டிநிற்கும் ஆய்வு றிவாளன் தன்னிரக்கம் கொள்பவனுகக் காட் டப்படுகிமு ன். குறிப்பாகக் கவிதைகளில் இதனைக் கவனிக்கலாம். சிலசமயங்களில் ஆய் வறிவாளனது இலட்சியங்கள் மரபுரீதியான சமூகத்தின் நடைமுறையால் தோற்கடிக் கப்படுவதும் ஆபிரிக்க நாவல்களில் ஒரு செய்தியாகும்.
பல்கலைக் கழகங்கள் பற்றியும் சிற்சில குறிப்புகள் இலக்கியத்தில் காணப்படுகின் றன. சமூகத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலுள்ள தூரம் பெரிதாகவுள்ளது. பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தில் பங் கெடுக்கமறுக்கின்றன எ ன் பது ஆபிரிக்க இலக்கியங்களிற் காணப்படும் ஒரு குறிப் பாகும். பல்கலைக்கழகப் Cuprimrífaufassir மாணவர்கள் முதலியோரைக் கிண் டல் பண்ணுகின்ற போக்கில் சில காவல்களின் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. வாய்ப் பேச்சுவீரர்கள்.தற்பெருமை கொண்டோர், வம்பனப்பவர்கள் என்ற கருத்து எழத்சக் கதாகவே பாத்திரப்பள்டைப்புள்ளது. அரசி

Page 11
Audio aurr9andar lurrak Spreewab or paisasirrar மேற்கூறிய பாம்கிலேயே அமைந்துள்ளது. குள்ளப்புத்தி கொண்டோளுகவும், ஏமாற் றுபவனுகவும் அரசியல்வாதி சித்திரிக்கப் ulosive Trrir.
ஆபிரிக்காவில் பெண் எழுந்தாளர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். அது போலவே விலைத்து நிற்கும் சிறப்புக் கொண்ட பெண் பாத்திரங்களும் இலக்கி பங்களிற் குறைவுதான். ஆணுல் இவற்றின் பொதுத் தன்மைகள் கவனத்திற்குரியன. கல்விகற்றுத் தொழில் செய்யும் நகரத்துப் பெண்களும் மரபுரீதியான வாழ்க்கையைக் கடைப்பிடிக்கும் கிராமத்துப் பெண்களும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். நகரத்துப் பெண்கள் ஒழுக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர்களாக உன்னனர் பிரபு முறைகளிலிருந்து விடுபட்டவர்களாக காட்சியளிக்கும் பெண்கள் உத்தியோகம் பார்ப்பவர்களாயுள்ளனர். இவர்கள் இல் லத் தலைவிகளாகக் காட்டப்படவில்லை. அரசியலில் பல்வேறுவகையில் ஈடுபடும் பெண்களும் காணப்படுகின்றனர். அரசின் *ழல்களை எதிர்ப்போராகவும்தேசிய இயக் கங்களுக்கு வெவ்வேறு வகையில் ஆதரவு கொடுப்போராகவும் இர்ைகள் காட்டப் படுகின்றனர். இங்கு பெண்கன் நடத்தை யிலும் எண்ணத்திலும் நவீன த் துவ ம் வாய்ந்தவர்களாக இருப்பினும் தமது கலா சாரமரபுகளேக்கைவிட்டுவிடக்கூடாது என்ற கருத்தும் இலக்கியங்களிற் தொனிக்கின்றது. உதாரணமாகப் பெண்களின் உடல் அழகு பற்றிப் பேசும்போது அல்லது அழகுபடுத்தும் முறை பற்றிப் பேசும் போது, மே ஞ ட் டு முறைகளைப் புறக்கணித்து அழகு பற்றிய மரபுரீதியான கருத்துக்களுக்கே, இட ம் கொடுப்பதைக் காணலாம். இவற்றில் பூர பினேப் போற்றினும், க வீன சமூகத்தில் பெண்கள் தொழிற்படத் தொடங்குமுன் ார் அவர்கள் ஒழுக்கக்கட்டுகளிலிருந்துவிடு தலையடைந்தவர்களாகவும், ஆண்களுடன் சமத்துவம் வாய்ந்தோராகயும் ஆகவேன்
டிய தேவை இவ்வியக்கங்களிற் தெளிவா கத் தெரிகின்றது.

கிராமத்துக்கும் ரகரத்துங்குமிடையி லான முரண்பாடு, தனிமனிதர் வாழ்க் கைக்கும் சமூக சோக்கிற்கும்இடையிலான வேறுபாடு ஆகிய இரண்டு அம்சங்களும் ஆபிரிக்க இலக்கியத்தில் மேலும் காணப் படும், சிறப்புத்தன்மைகளாகும். நகரத்தில் பணத்தின் சாளமான புழக்கம் ம க் கள் வாழ்க்கையிலும் மதிப்பீடுகளிலும் ஏற்படுத் திய மாற்றங்கள் இலக்கியத்தில் பிற திய விக்கப்படுகின்றன. காசைப்பெரிதெனக் கொள்ளும்மனுேபாவமுடையவர்களாக நக ரத்தவரையும்,அவர்களிடம் ஏமாந்துவிடுப வர்களாகக் கிராமத்து மக்களையும் காட்டு கின்ற ஒரு போக்கும், ஆபிரிக்க இலக்கியத் தில் உள்ளது. ஆனல் நகரத்து மக்களாக இலக்கியத்தில் இடம் பெறுவோரே குடி யேற்ற நாட்டுவாதத்துக்கெதிராகப்போரா டுபவர்களாகவும் காணப்ப டு கி ன் றனர் ஒப்பீட்டளவில் அரசியலுணர்வு மிகுந்த வர்களாக சகரத்தவர்களே காட்டப்படு கின்றனர்.
இவற்றைவிட தமது குழுக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளையெல்லாம் மேவி
efiesīgs GP (Pan-Africanism) 6ts கொள்கையை வற்புறுத்துவதும் இவ்விலக் கியங்களின் முக்கியதன்மையாக உள்ளது.
(ஆபிரிக்கநாடுகளில் ஆங்கில மொழி யில் எழுதப்பட்டுள்ள நவீன இலக்கியங் களை ஆதாரமாக வைத்து G.C.M. Multiso என்பவர் எழுதிய"ஆபிரிக்க இலக்கியத்தில் சமூக அரசியற் சிந்தனைகின்’ என்ற நூல் இக்குறிப்புக்கு ஆதாரமாய் அமைந்தது.) கு
"எதிர்கால வாழ்க்கைக்காகப் போரா டிமடியும் மனிதன் உண்மையில், ஆன்மீக ரீதியாக எதிர்கால வாழ்வை நிகழ் காலத்தில்வாழ்க் துவிட்டவன்.நிகழ்கால வாழ்வுக்காக மனிதன்னச் சிறுமைப் படுத்தும் நிலைமைகளே ஒப்புக்கொள்ப வன் ஏற்கனவே இறந்து விட்டவன்;
இறந்த பிறகு வாழ்ந்துகொண்டிருப்
uausir “”
-எஸ். வி. ராஜ்துரை
(எக்ஸ்சிஸ் டென்ஷியனிசம் ஓர் அறிமு jab arazo ugarra)
3711

Page 12
எதிர்காலம்
இன்று சலூன்களிலே கத்தரிக் கோல்களுக்கோ ஒய்வு உளைச்சல் இல்.ை strakasar - நித்தம் முகம் வழித்துச்
basth fanasis allotill-frah இனி இயல்பாப் வளரட்டும் இளைஞர்களே சுயமாய் ஒளிவிடட்டும் செயற்கை முறையினிலே சேறு புழுக்கிறதே! வாடிக்கையாய் நாங்கள் வழிப்பயணம் செய்துவர்த ஒற்றையடிப் பாதை இனி உதவமாட்டாது
á Gúassog aurþáosáGoorகரும்பலகைத் தளம்ெங்கும் வெண்கோட்டு விளக்கங்கள் upapal all-day fai கரிக்கோட்டுச் சித்திரங்கள்!
வெளியெல்லாம் நாங்கள் விளையாடித் திரிந்தோமே. . வாலறுந்த பட்டம் தல குத்தி வந்து semprGaumrО மோதுவதும் arop ŠAs u LeLab காற்றேடு. அள்ளுண்டு மரத்தோடு மோதுவதும்.
aaraurais atau arah asardo Fapyšas பின்குலே திரிந்து
272

Asar. Sarv7tadla18asah
Cur L- asamuradQas dibavarai (@aunrühaunrás Burrdal என்ன இளைஞர்களே இதுவும் தெரியாதோ எங்கள் விடுதலைத் தலைவரிகட்கும் வெளிப் பல்லுத்தான் வெள்ளை
காற்றடிக்கும் காலமிது
இளைஞர்களே
கைவிளக்கை நம்பி இனி இருட்டில் போகாதீர் இனி என்ன இன்னுமோர் பாட்டம் பெய்தாம் வென்னத்தில் அமிழ்ந்து போவோம் விதி இது என்று வெம்பி வெறும் கையோடிருப்போமாறல். .
SPPP ar Leaguh as dipunraer agawar Guar
சந்ததிக்கு முதிசம் சாக்கடை ஒரமோஇளைஞர்களே எச்சரிக்கை
புயல் எழுந்து வீசிடலாம் உயர் மரங்கள் முறித்திடலாம்
கூரை பறத்திடலாம் வீணுகச் சக்தியினை aflypsy&dspunruodv வாருங்கள் இளைஞர்களே வர்தொன்று சேருங்கள் காற்றடிக்கும் காணமிது amassassmrštampas gisab
இனி இகுட்டில் போகாதீர்.
女

Page 13
விழிப்புகள்
sprair ar Abad திரும்பியபோது “பொதேல்" என்று எதுவோ பாறி விழுத்த பலத்த ஓசை ard Sprib Gaul. டதை அறிவேன். அது Ll g a sp divadurug aviss tayuaas awagOuar.
பிறகு தெரிந்தது. விழுந்தது ஒருமரம். yofluidprii. 57 “ሃሣ8ሀሓ© መነመመ።uጦ”uodb நின்ற மரம் நான் சத் தி யில் திரும்பிய போது மாத்திரம் விழுந்தது.
* Po Blind corner og எனக்கு முன்பே தெரியும். ஆளுல் அதை அறிவிக் கும் இரும்புப் பெயர்ப்பலகை இப்போது எப்படித் தொகலந்து போனது என்றுதெரி du nrg.
சந்தியில் இடப்பக்கமாகத் ga? டால் ருேட்டின் ஒரமாகப் புளியமரம் நிற் Luapasák asnrasurav mrub... au&streâolano திரும்புவ திற்கு முன் அதைக் கண்டுகொள்ள முடி ாக அளவுக்கு ஆகாயத்தை மறைக்கும் இன்னும்வேறு சாலயோரமரங்கள். ஆகவே * விழுத்ததற்கு அந்தத் தருப் மும் அதில் நான் திரும்பியதும்தான் arrfrær மிாக இருக்கவேண்டும். *
அப்போது கான் கடந்து வந்தேளு ஸ்கூட்டனில் வந்தேனு என்பது எனக்கும் சரியான ஞாபகம் இல்லை. இந்த இரண் டில் ஏதோ ஒன்றில்தான் வர்திருப்பேன் ஆஞலும் நான் சந்தியில் திரும்புவதற்கும் Landau opre விழுவதற்கும், அல்லது ւյoհա மரம் விழுவதற்கும் சான் சத்தியில் திரும் புவதற்குக் என்ன தொடர்பு?
சிதுதான் எனக்குத் தெரியவில்ஆல. Lfordauuppruð விழுத்ததுமட்டும் உண்மை. அந்தப் புளியமரத்தை Astairgpdiri yuga கடிகண்டிருக்கிறேன். க்டைகள், கிட்டங்கி asar sGGay சின்னதொரு வெட்டை,அதன் திதாயகமாக அந்த மரம். aVASadr gisipaldib As-Sab amaldasdij aferruary . ayasu டுத்துத் தொட்டம் தொட்டமாகக் கடை கள், கார் கரேஜ்கள்.

avais. rPragdasayuarayat
abss QsGad Margah ers aunrab - av Saab offerenti5abe5 Javfboas Javat st lead orth Abuglassrst sm rauranas இருக்க வேண்டும். அது விழுந்விட்டது பிறகு அங்கு நாகரிகம் வந்து விடு மோ orcirug ubió s76urdes árata GasAvir றவில்லை. நினைப்பதற்கு ஏது அவகாசம்
புளிய மரத்தின் பரிதாபகரமான தோற்றத்தில் சான் கதிகலங்கிப்போய்நின் றேன். பூமியைத்தமூவமுயல்வது போன்று அது கெடுஞ்சாண் கிடையாக விழுற்து கிடந்தது. நிலத்தில் இருந்து பிட்டுச் GanradwG darussau GBaurassir asraui தைப் பார்த்து வன்மத்துடின் குளுரைப்ப துபோல் பயன்கரமாய்ச் சிவிர்த்தபடி தின் par. aprAsgeir Glsruasair Sãaradrarie லாம் விழுந்த வேகத்தில் அடிபட்டுச் சித றுண்டு கிடக்தன. அவற்றுள் கூடு கட்டி வாழ்ந்த பட்சிகள் அதிர்ச்சியால் அலறிய க#டி தப்பிப் பறந்தன. நான் அந்தக் கிளை களின் அருகில் சென்று அனுதாபத்துடன் நோக்கினேன். ஒடிந்து சிறிய கிளையொன்று என் காலடியில் சிக்குண் ைகிடந்தது. அத னைக் குனிர்து எடுக்க முயன்றேன். என்ஞல் அதை அசைக்க்வே முடியவில்லை. ஒரு பெரிய கொப்பு எப்படியிருக்குமோ அவ் வளவு" சுமை. வியப்பால் என் நாடித்து டிப்புகள் விரைவாய் அதிர்ந்தன. திரும்ப Rayth Ausirgo typu 6ăvgo (plg. aunto di asðarš துச் சோர்ந்தேன். துடிப்புகள் மீண்டும் ஒடுங்குவதை உணர்ந்தேன். உடலெங்கும் வியரிவை வெள்ளமாய்ப் பெருகிற்று.கைத் குட்டைகை எடுத்துத் துடைத்துக் கொள் aw & arall. --& ar dâ0au bpy, gwair all - diol Gwasg obg 6ạtừể##. Cìaot-tứáy turrëprr a_đ மையோடு வர்து என் மூகத்தைத் துடைப் பது போலிருந்தது. கரத்தின் நீண்டுதலில் உணர்வுகள் செயலுறக், கனவு நில துன் டிக்க விழிப்புக் கொண்டேன்.
என் உடன் கட்டிலில் கிடந்தது; என் பக்கத்தில் அவள் வின்றிருந்தான்.
歌
273

Page 14
என் உடம்பில் எதுவோ கமைகளெல் லாம் அழுத்திக் கொண்டிருக்தன. கைகளை பும் தலையையும் அசைப்பதில்தான் தான் இதோ இருக்கிறேன் என்பதை நம்பமுடிந் தது. இடிந்த பாலமொன்றின் கீழ் அகப் பட்டுக் கொண்டவன் போல் உடம்பின் தசைநார்கள் பிழிபடுவதை அனுபவித் தேன். அனுபவித்திச் சகிக்கும் ஒவ்வொரு கணமும் அவள் அருகே இல்லாதிருத்தால் ஒவதகனயின் விஸ்வரூபதரிசனமாக இருந் இருக்கும்.அவனதுஉடைஎனக்குச்சிறிதுபரிச் மாரை அவ்விடத்தின் வாசனே எனது அனுமானத்தை நிரூபித்தன.
அது ஆஸ்பத்திரி; அவள் பணிப்பெண். அவள் இளம் சூடான நீரினல் என் முத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள். கழுத்து, தோள்கள் நெஞ்சு எங்கும் அவ கைகள் சுதந்திரமாய் ஊர்ந்தன. tar னர் அவன் காய்ந்த மென்மையான துணி பிளுல் துடைத்த இடங்களின் pë ř zů u சையை ஒற்றி எடுத்தாள். எனக்கு எவ் வித இடைஞ்சலும் ஏற்பட்டு விடக் கூடாதே என அஞ்சியவன் போல் மிகப் பக்குவமாகப் பணிவிடை செய்து கொண் டிருந்தாள்.
எனது கட்டில் அவளின் இடையளவு உயரத்திலிருந்தது. தலையணயில் தலையைச் சாய்த்துப் பார்வையை வீசியபோது இடுப் புக்கு மேற்பகுதிகளை மாத்திரம் அசைத்துப் தன்னணி இசையின்றி ஆடும் புதுரமோன டனத்தின் முத்திரைகளை அவன்அபிநயிப்
போலிருந்தது. அவளின் முகம் மிக்க மலர்ச்சியோடு காணப்பட்டது.காலைப் பொழுதில்இயற்கை யாகவே ஒரு பெண்ணின் முகத்திற் தோன் றும் மலர்ச்சியை அவள் முகத்தில் பரிபூர ணமாகக்கண்டு அனுபவித்தேன். நடுவே எறிது திறந்திருந்த இதழ்களுக்கிடையே முற்த இளம் மாதுளம் பருப்புகள் இன்று பற்கள் ஒளிர்ந்தன, என்கன்கள் தலகொள்ளாமல் அவள்மீது பரவியபோ தெல்லாம் அவள் முகத்தில் முறுவ வின் Opvarpasas dir UA-prái a5dira87 Aisandr Garbarvoluo
74

பூத்தன. தலைகைசிங் டிங் aurrmau edo Sanapourrat o alayaab Garrarap Lapu மறைக்கும் "விக் அணிந்திருந்தாள். உடல் ஒட்டிய சீருடை அவளுடைய இளமையை அடக்கமாகத் தெரிவித்துக்கொண்டிருந்தது. அவளது விழிகளைச் சந்தித்த ஒரு விநாடிப் பொழுதில் எனக்குள் ஒரு அற்புத பிரமிப் புச் சுடர்விட்டதை உணர்ந்தேன்.
அதுவரை அவள் எதுவும் ĜLuvrTLD லேயே என்னை எனக்குள் பேசவைத்துக் கொண்டிருந்தாள்.
என் நெற்றியில் அவள் கையை வைத் ததும் நான் கண்களை மூடிக் கொண்டேன். அந்தக் கைவிரல்களை மிகஅருகில் பார்க்கவே எனக்குக் கூச்சமாயிகுந்தது. நான் கண்ணே விழித்தபோது அவன் அங்கிருக்கவில்லை.
நான் தனியஞனபோதுதான் அந்தக் கேள்வி என்னுள் எழுந்தது.
எந்த விகழ்ச்சியின் ஏதுவாப் சான் இங்கு வந்தேன்'?
என்னை இப்படிக் கட்டிலோடு இவனத்து விட்ட சம்பவம் வீச்சயம் விபத்தாகத்தான் இருக்க வேண்டும். விபத் தி ல் லா ம ல் வேறென்ன, விபத்துத்தான் அது எப்படி ஏற்பட்டது? வினவுக்கு எட்டும் கடைசி நாளின் சம்பவங்களே சரங்கனாய்க்கோர்த் துத் தொடர்புகளை உருவாக்க முயன்றேன். சொல்லி வைத்ததுபோல் அந்த நிகழ்ச்சி திரை படிப்படியாகவிலக யன்னலுரடாக் வானத்தின் தோற்றம் விரிவடைவதுபோல் நினைவில் படர்ந்தது.
நான் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருக் இறேன். சந்தியில் இடப்பக்கமாகத்திரும்ப வேண்டும்.இப்போதயவேகத்தைக் குறைத்து 20 பாகை சரிவில் வளைவில் திரும்புகிறேன். திரும்பி ஒருசிலபார்தூரத்துக்குமட்டும்நிதா னம் என் கைகளுக்குக் கீழ்ப்படிகிறது. அடுத்த கணத்தில் பாதையை மு Qp di di அடைத்தபடி சீறிவரும்லொ றியைத்தான் அாேெறன். அதைக் கண்டு Gavegar Lதுபோல் நிதானம் மேலும் அடங்கமறுக் கிறது. எப்படியோ ஒதுங்கித் தப்பும் வழியை அலசுவதற்குள்லொறியின் முன்பக்

Page 15
ab avd alu eypstadas forras முத்தமிடுகின்றது. அதில் பிதும்கப்பட்ட - Lavdiv (Lurrdognrar afFaTaMauÝLUGŝOpdr. அருகில் காய்த்து போய்க் கிடந்த சாக்க டைமண் தன் அகோர விடாயைத் திர்க்க என் உதிரத்தை உறுஞ்சுகிறது. யாரோ வெல்லாம் ஓடி வருகிருர்கள்.எல்லார்முகம் களம் என்னைப் பரிதாபத்துடன் நோக்கு இன்றன. சிலரின் கண்களில்நீரே துளிர்த்து விடுகிறது. சிலர் சகிக்க மாட்டாமல் தலை யைத் திருப்பிக் கொள்கிருர்கள். இன்னும் சிலர் நான் இறந்துவிட்டதாகவே நினைத்து இனி எனக்கு என்ன செய்தும் பிரயோச ளமில்லையென்ற விரக்தியின் ஆழ்கிருர்கள், விபத்தின் சாதக பாதகங்களைவைத்துச் சட் டப் பிரச்சினையில் இறங்குகிருர்கள் சிலர். அதனுல் சிலருக்குள் மனஸ்தாபம் எற்பட்டு விடுகிறது. இந்த அவசங்களுக்குள் அகப் பட்டுக் கொள்ளாத இருவர் எப்படியோ என்கன ஆஸ்பத்திரிக்கு கொண் டு வந் து சேர்க்கிருர்கள்.
சம்பவங்களின் சரம் ஒன்றன்பின் ஒன் முப் அலவரிசைகளாய்த் தோன்றித் திடீ ரென 'கறுக்" எனக் கத்தரித்துவிட்டது போன்று நின்று விடுகிறது.
அப்புறம் கான் என்னவானேன்? விபத்தில் சிக்கியவனுக்குரிய விசேட மான வரவேற்புக்கள் கிடைத்திருக்கும்.என் னுடைய அனுமதியின்றியே என்னே என் கெல்லாம் அறுத்து ஒட்ட வைக்கிமுர்கள்! இந்த உடல் வேதனைகள் அவற்றைத் தான் சொல்லியழுகின்றன.
இதோ நான் இருக்கிறேன்" என்ற உண்மையின் சொரூபத்தில் எதையும்நாள் தாங்கிக் கொள்வேன்.
என்ருலும் இந்த "உண்மையை நில நிறுத்திய செயல்களை சான் அறிந்தாக Gavar Gh.
அவற்றை பாரிடம் கேட்டறிவேன்? அவளைக் கேட்கலாமா? அவளைத்தான் கேட்கவேண்டும். அவளுக்குத் தெரியும். நிச்சயம் தெரி պւծ.
அவள் இனியும் வருவான்தானே! வருவாள், வராமலும் விடுவாள்.

sva", salãsrsrdr da Lasadrá7
ன்ஞெருத்தி இல்லவா? Lydli guroprayagdies a sunriggs Arefir Tidraw?
au T if I di bi Qudreyfasad !
அவளைப்போல்னத்தனெயோபேர் இருக்க Փւգամ.
syabGayroyab sya/arrada- yag ayor? graiy ayawa:Asiryat Oas Guair. aya ArQu avaúGuair
அவனே வேண்டும். அவள், அவள் அவனேதான் அத்த முகம், அதன் ஒளியில் அறை யில் கவியும் நிழல்களின் சாயல்கள் கூட அமிழ்ந்து விடுகின்றன. ஜ்வலிக்கும் விழிக ளின் வீச்சில் என் உடல் வே த ரெகள் பொசுங்கி விட்டாற் போன்று கான்மென் மையடைகிறேன். மெத்தென்ற விரல்க ளின் ஸ்பரிசத்தில் கொதிக்கும் குருதிக்க லன்கள் தன்மையடைகின்றன. ஏகாத்த மாய் அனுபவிக்கும் பால் நிலவாய் அவன் குளிர்கிருள்.
என் அனவில் அவன் பெயர் பானுமதி நானே அவளுக்குப் பெயர் குட்டு வேன். எனக்குள் அவளே அடிக்கடி அழைப் Guar.
Lingfooo... அவளுக்குக் கேட்குமோ கேட்காதோ? நான் வாய்நிறந்து அழைக்கவில்லேயே அப்படியிருந்தும் அது கேட்கும் விச்சயம் கேட்டிருக்கும். அதோ வருகிருளே என்னை நோக்கி 0.6visrJrmrLD6vrr avq568oy6ir?
கிட்டே வருகிருள்? அது அவளல்ல. இன்ஞெரு பண்ணிப் பெண். பானுமதியிலும் பார்க்க இரும டங்கு தடித்த உடல். முன்பு இடைஇருந்த இடத்தில் தசைக் கோளங்களின் ஆக்கிர மிப்புசீருடையை விம்ம வைத்தன, தூக் கணும் குருவிக் கூடுகள் போன்று தொங்கி விழும் மார்பகத்தை, உப்பிய வயிறு தாம் கிக் கொண்டிருந்தது. கன்னங்கள் பருத்து விட்டதஞல் எண்கள் இன்னும் சிறியவை Cur die Gas war Afolaw. Adåvarawayäeb Jayavas? L–Håb og asafé NGSøg. aavafloir
275

Page 16
pgpdbaret -gsovajadt. Ayalafilair Garuddij திறமையை விரூபித்தன. இதறல் அசி கவர்ச்சி ன்மடங்குபெருகிவிட்டதுபோல் தோன்றியது. ー ・ " *: Jayawdr Raunu gwrssaou, a ardruáškuony கத் தள்ளி வந்தான். அதன் மேல் தட்டில் சின்னதொரு டிஸ்பென்சரியே இருந்தது. தான் தன் வாக் கண்களால் அளவெடுக்கி றேன் என்று தெரிந்ததும் இன்னும் தன் al-Musé0a e-flu DuébQumrO er dir der கோக்கிஞன். தொடர்ந்து தேர்மோ மீட்ட Mdo arar alley Gover faavapaud af aus iš s dwar asterougladiu tugsAiseest dr ... GaseraturaLad wGA5ar proefrauards sava Dav60u artstuk தாள். திருப்தியோடுதன்கடமையை முடி துக் கொண்டு நடந்தாள். ܝܗܝ
தொண்டையில் ஈரம் ஊறிய அந்தக் கனத்தில் என் நாக்கு விழித்திருக்கவேண் ம்ே. அது வயிற்றின் செயற்பாடுக்ளைமேல் dawnTai 6 prasauruCASAGQasmrasurug-gd தது. அதன் தொடர்ச்சியாக, இன்னும்னத் தண்போ புதிய பொறிகளே இயக்கி விட் டது போன்று, பி ர தா ன மண்டபத்தின் விளக்குகளை ஒன்றுசேர ஏற்றிவிட்டது போன்று, உடம்பின் நரம்புக்கால்வாய்கள் samrtfamrdo grubiš gњžsev.
முதலில் பானுமதியைக் கண்டபோது எனது உள்மனம் விழித்துக் கொண்டது. இப்போது இந்திரியங்களின் விழிப் பிளெ உணர்ந்தேன். உணர்ந்தென்ன, எல்லாம் ஒரு சிலகணநேர ஆர்ப்பாட்டங்கள். மறு படியும் தம்முள் ஒடுங்கிப் போவதன் அறி குறியாய் புதிய அக்கினி நிலை தணிந்து குளிரிந்து படிப்படியாய் அடங்கும் இதம். கான் சுற்றுப்புறம் பார்வையைச் செலுத்த மூயன்றேன். எனினும் விழிகள் அசைய மறுத்தன. தூக்கமே சொர்க்கம் போலவும், அதில் அமிழ்ந்துவிடுவதில் பிரச் சினேகளுக்குத் தீர்வு காணும் சங்கடமே வேண்டியதில்லெப் போலவும் தோன்றியது.
இமைகள் பாரத்தால் அழு ந் தின. வெள்ளே விழிமேடுகள் விழிக்கூரையில் Garregada Garreira Tås atakarudamas &VT Dovgair குழ்கின்றது. அரைமயக்கத்தில் நரம்புகளே
276

asarasarratid artfahabur. all-ah as தும் Gawlo தளர்ந்துகொண்டுபோக நான் பஞ்சாய் மிதப்பதுமயக்கத்திலோ ஆகாயத் Ga GTdrp Gasuellaiva. s addisfair Tairar Abs 'affail ஏற்பட்டது. எனினும் எதன்மூலம் அற்ற விழிப்புச்செயல்படுகிறதென தெரியவில்லை.
ஆத்மாவின் விழிப்பு.
asspray Lorrai 6tairplar as கும் உட்பிரக்ஞைதான் இந் த ஆத்மாவோ? நான் என்ற அகங்காரத்துக் குத் துனே நிற்கும் இந்த உடலின் உணர் வுகள் உள்நுழைய முடியாத கர்ப்பக் கிரு கத்தில் கரத்துறையும் நித்தியமான சக்தி பாப் இது இருக்கவேண்டும். இல்லையெ னில் மயங்கவும் முயங்கவும்மட்டுமேஆசை கொள்ளும் இந்திரியம்களின்செயற்பாடுகளை பும் மீறி இவற்ருல் நுகரமுடியாத உணர் வுகளுக்கு எப்படித்தான் என்னே அழைத் துச் செல்ல முடிகின்றது? நான் அவளிடம் கேட்டு அறிந்துகொள்ள ஆவல் கொண் டவை இதோ ஆத்மாவின்விழிப்பில் இரை மீட்கப்படுகின்றன. அவை நிகழும் காலத் திலேயே அவற்றைப் பார்ப்பதுபோலப் பிரமையை உணர்த்துகின்றன.
வெயிலின் வெப்பத்தில் காலம் வரைத் துகொண்டிருக்கிறது. பொழுதுகள் பலப் பலவாய் மாறி நாட்களாப் முழுமைபெறு கின்றன. மூன்று முழு நாட்களாக என் உடல் துவண்டு அசைவற்றுக் கிடக்கிறது. மெல்லியதாய் இழையும் மூச்சு 676orgs antip வின் நிச்சயமற்ற தன்மையைக் கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. «ayA5air 4 mrav 6Tdñbaba)asaM7 Q/ 60) pr Au am AD செய்வதில் தமக்குள்ள அதிகாரத்தைப்பிர யோகிக்கும் டாக்டர்கள். தமது நிற மையை மீறிய எர்தல் சக்தியும் எ ன து மூச்சின் நூலிழையை அறுத்துவிடாதபடி அவர்களின் தீவிர கண்காணிப்பு. இறுமாத் தநிலை. காரைன்து செல்லும் ஒவ்வொருவிசா டியும் டாக்டர்களின் வெற்றியை வர்ஜி AsŮuošgadir Alpaur, s por ar arri Gagativuoth ாடுக்கிறேன்.

Page 17
உடற்கூறுகள் சாத்திரம் வேகப்பட்ட Aödban). JanA5pvdoL— Ru AsA8ğyaKnfb4Sdff 6QaElAib . கையின் நியதிகளோடு பொருதி வெல்வ GAšdbavnrab Jaya,urfasadair assørdiv s Gadî a dir அசைவுகளில் தங்கியிருக்கின்றது என்பதை நம்பவேண்டியிருக்கிறது.
நம்புகிறேன். அவற்றுக்கு நான் மனமார நன்றி செலுத்துகிறேன்.
என்கிளப் பார்ப்பதற்கு முதன்முதலாக ஆட்களை அனுமதிக்கிருர்கள். சுட்டிலின் அருகில் அம்மா, அப்பா உறவினர் ஒரிரு வர் அலுவலக நண்பர்கள்.
உயிர்க்குருத்துக்கள் கருகிவிடாத சில யில் என்னைக் காண்பதில் அம் மா வுக்கு மிக்க ஆனந்தம். நீர்த்தேக்கத்தில் அமிழும் விழிகளில் அந்த ஆனந்தமும் ஆழமான பாசமும் தொற்றி கிற்கின்றன. அப்பா துயரம் தாளாது மெனனமாகவே கரைகி ரூர். இடையிடையே வந்தவர்களின் கேள் விகளுக்குப் பதிலிறுக்கிருர், ஒரிருவரி அப் பாவிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்ற சம்பிரதாயத்துக்காகப் பொருத்தமில்லாத கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர் பதில் சொல்லத் தெரியாமல் மெளனமா கும்போது, அவற்றின் பதில்கள் தமக்கு ஏற்கனவே தெரியும்என்ற பாவனேயில் அவர்கள் அவருடைய மெளனத்தை அங்ே கரிக்க, அப்படியாளுல் சரிதான் என்றள வில் அவர் மீண்டும்கரைகிருர். நான் அகப் பட்டு மீண்ட விபத்தின் கொடூரத்தை அவ ரவர் தங்கள் கண்ளுேட்டத்தில் எடுத்து
asaf Ropriad.
வந்தவர்கள் GBR umráyrtassir ASaualiurf கள் வருகிருர்கள். பொழுதுகள் மாறுகின் றன. புதிதாய் மருத்துகளைச் aanbau iš6 றேன். M
நிக்ழ்ச்சிகள் தொகூர்ந்து உட்பிரக்ஞை flair பார்வைக்கு எட்டாது மங்கிக் கொண்டு போகத் திரும்பவும் கட்புலனின் விழிப்புக்குக் கூடு பாய முன்கிறேன்.
தூக்கமா விழிப்பா என்று கூறமுடி யாத மருண்டநிலை.
உட்பிரக்ஞையின் பார்வையிலிகுந்து வழித்திறங்கி தனவுலகில் அடிவைப்பதில் தெரியும் புதிய குழல்.

awangah Jayap AS. வெண்சிட்டுகளாக நடந்து தி ரி.பு ம் Ludley Guradurasadair unw sakespeaidd i'r gorw8 திரம் சப்திக்கின்றன. மற்றும்வடி ஆழ்ற்ம் ayantos). Asoaldu,
மாடியில் ஸ்ரெச்சா வழுக்கிச்செல்லும் Gaonra ab. w
Jyug-di6armâabaspreèTug ou du 260 sorff லிக்ஸ் கரைக்கும் கா களப்பு
pssaraysvas dospě88slov palivarou až போல் கிரகிக்கும் நிறன் எப்படியோ கூடி விடுகின்றது. மனம் குதியடித்துக்கொண்டு ஓட விழையும் குழந்தையாய்த் தி மி நூம் pararbsastā. Jsdr. 6 gaurari 6roir னிடம்இப்போதுஇல்ல. எப்போதுமேஇல்ல்
மனத்திற்குக் கடிவாளந்தான் ஏது? ஒரே முனைப்பு. அதன் மையத்தில் ஒடுங்கும் சித்தனே. ஒடுங்கி ஒடுங்கா மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் சூழும், o smrdır ” drab yub Jayas nikas Arpirš As dir ano un அகன்று எல்லாமே சூனியமாக,என்னிலும் கோடிப்பங்கு சக்திமிக்க ஒரு ஒளியின் துணுக்கை அணுகிப் பொலிவடைவேன். அந்தத் துணுக்கிே பிறகு பல்கிப் பெருெ உலகையனந்து மேவி நிற்கிறது. அதில் சங்கமிக்க விழையும் ஆவேசத்துரண்டுதல். அதையடைந்து அதற்கப்பாலும்போங். போசமுடிகிறதா, போகத்தான் விடுை par?
இந்த உலகின் ւնձամւլ, uðarfastfs6fleir Lirstb, பெண்களின் போதை, . . மனிதர்கள் அண்வரும் ஞானிகளாகிவி டாதபடி எத்தனே கண்காணிப்புகள்.
எல்லோருமே ஞானிகளாகிவிட்டால் இந்த உலகில் என்னதான் நடத்துவிடும்? படைப்பவன் ஏன் ஒழிக் து நிற்கிருள்? பெண்மட்டும் ஏன் படைப்பின் க்ருவிஆகி ருள்? பிரசவவேதயிைல் ஏன் ஆண்களுக் குப் பற்கு இல்லை? இலக்கியப் படைப்பா விகள் ஏன் தங்களைப்பற்றிப் பெருமைய டித்துக் கொள்கினர்கள்? டாக்டர்கள் ஏன் சஸ்டெத்தை" விட்டுக்குக் கொண்டு செல் fagyirtasair? 2.SSGBaunras Abgrfassir gradir afu.” டுக்குப் Gurras Jawa Su09Sayfasdrif web
277

Page 18
துஷ்டிர்களுக்கு சசி மிகுறிக்காசைச் esrastavba Abdarov ஞாபகமறதியோம் sgar gi இன்னும் மோதிக்கொன் * கவுகள் ஏன் திறன்கரி gassodehut க்ரன்பானுமதியை த்துக் கொண்டிருக்கிறேன்?
warauf Ds இதற்கெல்லாம் rii பதில் இருக்கிறது?
தகப்பதெல்சைம் மு ad ai iš ானுமதியிடம் prograpla as ayi A.Sh
fraw i Tள் அடிகள விரும்புகிறேன? afgah ேைறனென்மூல் ஏ விரும்பவேண்டும்? பெண்கள்மேல் கொள்ளும் விருப்பள்க குர்கு முடிவு ஏது?
இன்குன்புறக்கணிக்கப்படும் auasorunt? அத்து வெண்களே வெறுக்கின்றவரையா? அட்படியால்ை பானுமதியைஏப்போது நான் விரும்ப ஆரம்பித்தேன்? எப்போது வெறுப்பேன்?
avåkas ஆரம்பித்தால் எல்லாவற்திை ayai asrah ஓஜனக்கவேண்டியிருக்கிறது.
ஆஞல் அவை திரும்பவும் பானுமதி do aušg முடியும் மர்மம் grair Gasg?
அவனிடமிருச்து அப்படி என்ன புது அனுபவம் எனக்குக் கிடைக்கப்போகிறது? இதுவரை நாள் பழகிய பெண்களிட மிருந்து கிடைக்காக அனுபவமா?
வெறும் பேச்சுக்கள். சி ர் த்த மற் ற சிணுங்கல்கள். தேவையற்ற சிரிப்புக்கள். இவைகளே எதிர்பார்த்து நான் அவர்க குடன் பழகவில்லையே!
awartasidir groe9 விடாப்பீடியாக அப் ug- ul-is கொண்டார்கள். அவர்களேப் nifddisgyn தெரன்வதற்கு அவை aßenri-- er ard pdåwå gå Gamaðrt-mfsGerri இந்தப் பெண்களே இப்படித்தாகு?
வர்களுக்கு எப்படித் தெரியப்போசி
萨到·
* Gaudiras37ŭ பொறுத்தவரை என்
actor uejësprearsrapa" அழகிலே மயக்குவதில் சான் svarða துப்பேன். அதன் உபாசகருக இருப்பதில் gesah aga-Gat. asia huo as a di

முற்கான அசைவில், ாைன vdad V பாய்க் கருமையாய்த்திரளும் Gaastas do வாடிக்கொரு உருவம் எடுத்து அதே கு" வத்துடனேயே தம்மூன் aqak as ano di Jv புதிய மேகச் சிசுக்களைச் சிருஷ்டிப்பதில், கண்ணுக்குப்புலப்படாத காற்நின் மென் மைவில் Aட அஞ்சத் தகுந்த அழகு சிதம் வீகமாய்ச் சுடர் விடுவதை aesari(Badr. செவ்விணநீரின் பிறத்தில் அதன் மேற்பரம் sair apapodai sof அற்புத அழகு என் ara sarissaids areas முழுமையாகவே விழுங்கிவிட்டால்தான் உண்டு என்ற வர் தல், அழகு என்னுள்ளே ஏற்படுத்திய சாதி வாயேயன்றி வேறென்ன? இயற்கையின் இந்த அழகுகளையெல்லாம் பெண் என்ற படைப்பில் ஒருங்கே காணுகின்றபோது பிரமிப்பிவிருந்து விடுபடமுடியாமல் மனமே அழகால் கிறைந்து கெகிழ அதற்குரிய பிம் பத்தைக் கையெடுத்து வணங்க வேண்டு மென்ற தூண்டுதலுக்கு ஆளாகிறேன். அழி கின் முன்னுல் அடிமைப்பட்டு என்னைஇழக் கும்போது சான் மனிதத் தன்மையிலி ருந்து எவ்வளவோ உயர்ச்து நிற்ப து போல் தோன்றுகிறது.
ஒரு பெண்ணில் அந்த அழகின் பிறப் பிடந்தான் எது என்று நிர்ணயிக்க முடி யாதபடி அது நிறைந்திருக்க வே ண் டும்.
முகத்தின் முன்னுல் விழும் மயிர்க்கற்றை
களில், அவற்றைக் காதோரம் ஒதுக்கும் விரல்களின் பசுமையில், குறுகி வளைந்த நெற்றியில், புருவங்கிளின் இசைவில், விழி களின் வீச்சில், காசியின் நிமிர்வில், கன் சங்களின் மழமழப்பில் இதழ்களின் துடிப் பில் கழுத்தின் கடைசவில் எங்குமே ஒரு தேஜஸ் அமைதியாய் நின்று பிரசங்கிப்பது போல் இருக்கவேண்டும்.
மழை பெய்ததும் மண்ணிலிருந்து areb uDasar lub 3lurM அவளுக்கென்ருெரு மணமுண்டு. அச்த மனத்தில் அவ sir பழகும் இயல்புகளும் இழைத் pagãs ம என் சுவாசத்துடன் sistêAtasaar டும்.இதற்கு அவனே தா? முதலில்அணுக

Page 19
வேண்டும். அணுகியதும் மென்ன far வித்து நாள் தேடும் மனத்தை அடை Urvawh adalaw09, Lowry Cavas Sab Audiga lora ayah paraos rair ep di 0 a r G பிணித்து இழுத்து அதனையே முற்றுமாய்ச் வாசப் பைகளில் நிறைத்து, அரன் உடல் இழையங்கள் எங்குமே அம் மனம் வியா பித்துவிட்டாற் போன்றும் அவளின . 68w AS சினுடான அணுகல் மூலம் அவனது பெண் மையின் மெல்லியல்புகளைத் தன்வயமாக் சிக் கொண்டதுபோன்றும் அனுமானம் ஏற்பட்டு அதன் atalopsadio aradir gauru புன் முழுமை பெறும். அந்தச்சுகானுய வத்தில் ஏற்படும் பெருமிதம்; அந்த விசா டிகளே அற்புதமானவை S. அவை என்றைக்கும் போலியாதல்
கூடாது.
அவற்றின் சிரஞ்சீவித் தன்மையைசிறு வவேண்டும். அவற்றுக்குக் கருவியாகித் தன்னே முழுமையாய் அர்ப்பணிக்க ஒருத்தி வுேக்கு வேண்டும். அவளின் இசைவுடன் அவளின் மணத்தில், பரிசவுணர்வில், விழிக் கதிர் மோதல்களில் அவளே ஆட்கொண்டு அதன்மூலம் என் முனைப்புகள் சிரஞ்சீவித் திகமை பெறவேண்டும்,
அந்த ஒருத்தியை நெஞ்சில் இருத்தி எத்தனை நான் என் தேடல் நடந்துகொண் டிருக்கிறது.1
இப்போதுகூட. பானுமதி ஏன் அந்த ஒருத்தியாக இருக்கக்கூடாது?
இதுதான் என் நினைவுகள் கடைசியில் என்னையறியாது பானுமதியிடம் வந்து சர னடைவதன் விந்தையின் காரணமோ?
பானுமதி -- -- - -• • ܀܀ அந்த ஒரு சொல் என்னுள் எந்தவா ஜாலங்கன் ஏற்படுத்துகின்றது
என் நோவுகளுக்கெல்லாம் மருத்துவம் அர்த ஒரு சொல்தானே?
Un7gMToe. . உதடுகள் ஒருமுறை சந்நிற்து ஒலியெ ழுப்பி மறுபடியும் முன்னே குவிந்து மணற் தின் அங்காரமாய் வா.ழையிடுகின்றது
இம்முறை சப்தமே எழுந்துவிடுகிறது.

llaw gwasawwas ardt'gydy Sprav araîAO என் அந்த ஒரு அழைப்பில் தமது முழு
Aary roaura A e a. தொடர்ந்து யாரோ afôauPurby *ʻa Ab . JAWprawuh. « -
ԿGr. agawair urgy aAGausway. "So gu Lm SP-0ß. t 1 Unit 30 - · இப்போது அந்தச் சப்தம் votia. சக்திகள் முதல் அழைப்பின்போது அ மாக்கிப் பட்டிருக்க வேண்டும்.
Des Wapdas வேண்டிவதில். அவள்தான் அருகில் வந்துவிட்ட்கு
எனக்கு முதல் விழிப்பை ovAĞAJO3AAO பவள். பிறகு 'என்' ஆன்ம விழிப்புக்கு துணை நின்றவன், என் முக்ாப்பின் derrorau!
"பாது விரைவில் வந்துவிடு? ““Casny வந்துகொண்டிருக்றை "உன்னேஅடையாளம் கண்டுகொள் எவ்வனது தாமதத்தேன்." .א -
"அதில்தான் எவ்வளவோ Desafleolias தங்கியிருக்கிறது." 'ኡ•
"அப்போ என்னை முன்னமே தெரிந்து கொண்டாயா?* . . ."
"தெரிந்துதான் உங்ககார் arpëri கொண்டிருந்தேன்." ༣་
என்னைத் தவிக்கவிட்டுவேடிக்கைபார்த் திருக்கிருப்"
“இல்லை, அது பெண்களின் இயல்பு." "பொறுமையைச் சோதிப்பதா? 之
இல்லே, பொறுமையைப் போதிப் hMgi.°ʼ - ‘. . . “அது மாத்திரர்தான போதிப்பாய்?
"வேண்டியதெல்லாம்போதிப்பேன், “asirabards கண்டுகொண்டேனே. அதுவே இப்போது போதும்?
"என்கிாக்கான வைத்தேனே, அதுவே இப்போது போதும்"
Sidr Apdovalir dragitt நானே பானுமதி பானுமதியே நாள்
grd-yas

Page 20
avaidy-gover varOør avatarard LDO0ødt Jaydávaw smrga Mab Sègyda7! gig ordraw i af Alban. As ll - ararஎன்னருகே நிற்கிருள்
Dav s Over Roasou ubggdrovu Marabi
waw affaanrażi raāGeyderகதிரிளிைன் மோதல்
abawahl alivudaraht asalasertas diri எண்முாேப்புகள் நோவிதர்சனமாகவே முேழுமையடைகின்றன. முகாப்பின் பரிபூர awAgaral
அவன் என்னுள் சிறைருெள். முதலில் வின் மனமாக, பிறகு படிப்படியாப் மெல்லியல் aarras, Guras frontas Gvar அன்ஐக்கியமாகிமுள்.
என் இதயத் துடிப்புகள் ஏன் இவ்வ gay alarawalaairpar? arara sarra வேகம் உத்வேகம் Ludvar Algau Mrdio *யை அணுகிவிடுவதில் உள்ள ஆவேசம்!
GGarr wdraul இது இது, இதுவேதான் இதன் அற்புத தரிசனத்தில் மயங்கு ேெறன். உணர்விழக்கிறேன்.
புலன்கள் ஒடுங்குகின்றன. para dau aspair gjapë asardar Aur தேசத்தில் பிரவேசிக்கிறேன்.
இதோ சர்தியின் திரும்புகிறேன். இப் போது நாள் தனியே வரவில்லை. கூடவே பானுமதி வருகிருள். எனக்குப் பக்கத்தில் முன்றல், பின்ஞல், எனக்குள்ளே எ ன் egou aravarría aregagyar: Gy dir g á. Blind Corner reiro stadiujuayas தெளிவாய்த் தெரிகிறது. சந்தியில் நிகும் save ab Otodafi arby T is ap Lo வரவேற்கிறது. சாலேயின் ஒரமாக அந்தப் Ayalau logrib, untitapayapa LoopAssungJavasidir wasdy. Ag & Garnir Aayub Javassir Qaulaviawar Gasrra A. QubaitħaffettatSeog!
அதைக் கடந்து மேலே செல்கிறேன். asaray do apdrø udvuuersøg.
20

ayfBalgög dayfa faygıb Quader)GavAbfa Codr.
துயில், துரியம், துரியாதீதம்,. f)0Asr Ourasuh !
ardır al-asáis air Lorradar dabo Gard" aurinvas argsF AMYaou G3s ar a aererriřárCpdir: aygı gir álpaðir as avair al L-Alb asia Legdegdiĝo Vuel Fraŭlŭ Luptág GovdivaJ fdb al-draw egżiras Gobl
அது கடர்து செல்லும் ரிலயம்கள் வினேவிலிருந்து மங்குகின்றன. VM
JáAs gagaud uprásprah Grairbrž குழ்ந்து நிற்கிறது; ஆன் ம விடுதலையில் Jasor uS Grditasva LDasésirowsri
71 சித்திரை
-alj)дати"...adr
ஏதோ
Casasauvayasavarraid Gasgardurasaldbab. ஒரே ஒருமுறைதான் dabisg.
என்ருதும்pŠeráš Gar(NL-rsivsop நெஞ்சில் விழுத்தியது. ஆதலிளுல்
syias förr Sid Ffraasiãow. arrivao nv uio ar rrudu prrrth awditivG salTesswCavalur Lmriā. sorbuf aufOprr? மேலோ வெறும்தூன். புழுதி. கிளறக்கினறத் தணல் பிறக்கும். அவ்வாறே இதுவும். மீண்வொரு பிரசவம் பெறும். அந்தநாட்கள்- ܢ܀  ̄ armakaldiváAv. C
-இளவாலை விஜயேந்திரன்

Page 21
காட்டில்.
presa
sreitrealagráladh - greilire, aerá radivo damas ugyano-Rug, Orawa 4UmrASRVdir,
இறந்த,
Sapasaiatrypagay GaurrGipur
சரவிப்பான, அடர்ந்த புற்ற நான் படுத்திருந்தேன்: அர்த்தமற்றெனது சொற்கள் asmrcar Qu MaudyGuardo Lunrif - Jayasrav Lenrů,
ஆத்தைஅவற்றைக் கேட்டது.
ஃவேர்மரக்கூட்டம் எமைச்சூழ் கறுப்புச்சதுரமாப் rrar
உனக்குத்தெரியும் உனக்குத்தெரி அவர்கள் அவரைக் கொன்மூர்க எனது அண்ணன், அவரைக் கெர்
35afil ASAsGasnr of Fedora və Lassaudio aut
gabas sayas Gawai, rubia aabas
Oed வெறிதான காட்டுப்பாதையில், எனதுகாதலன் என்னிடம் வகுவ
அவர்கள் அவரைக் Garrstra Overgsyairard, அவரைக்

pu aprada):- ayateg awabual darair ம்லெம் வழியாக v,
Aldy :- Jan. Gaulapurrayer.
ra é.
மற்றவைானது .
Arag,
seráldi
ஒலித்தன. AURIW q.
iš SovAbasg, OTuodeOuaday;
պւն ள்--
rairysir.
Dasaldo
Prifaussir: Glasrahvagycir.
(1911)
2.

Page 22
ஓர் இலக்கியக்காரனும்; பல நிலைப்பாடுகளும், போலி முகங்களும்.
அமம்லிகை”க் கட்டுரையொன்றிற்கு முதவில் "மல்லிகைக்கே கொடுக்கப்பட தத்துக்குரிய கட்டுரையொன்றை ெ மறுப்பையும், வெளியிட்டிருக்கவேண்டு ஜீவா தனக்கு உடன்பாடில்லாத குறித்த சில தனி நபர்கள் பற்றி மென்று கட்டாயப் படுத்தியதோடு, ! லாம் தட்டிக்கழித்தார். டொமினிக் மையீனங்கள் வெளித் தெரியவருவது பத்தில் சிகழ்ந்த ஒன்றே; இது.இல் கவும்"அபிப்பிராயபேதமுள்ளவர்களேந விங்ாதங்களா? அதற்குக் களம் அை பிலெல்லாம் அவர் எழுதியும், பே பு
1977 நொவம்பர் மல்லிகையில் சார்த தனின் ஒரு நிலப்பாடும், சில இலக்கிய கார்ரும்" என்ற கட்டுரை வெளிவந்திருத் தது. மெய்யுள்' ஒன்று எழுதப்போவதா கவே அவர் சிலரிடம் சொன்னதாக அறிந் தோம். ஆளுல் அவ்வாறு வெளியிடவில்லை. பச்சைப்பொய்களும், நிரிபுபடுத் தப்பட்டசுயமுரண்பாடுகளுள்ளவையுமான au-u க3ள உள்ளடக்கிய அதனே, "மெய்ன்" எனக் குறிப்பிடாததும் ஒரு விதத் தின் பொருத்தமானதுதான். சசி மற்குெரு எழுத்தாளனின்மேல் தானே குற்றஞ் சாட்டியது போல் - ‘இலக்கிய உலகின் பொலிஸ்காரருகச் சுயநியமனம் பெற்றுக் கொண்டவராக" நின்றபடி சாத்தன், இக் கட்டுரையில் என்னத்தைச் சொல்கிறர்? நான் விற்பதாக ஒர் இடத்தில் குறிப்பிடும் சமூன்ருவது பக்கத்தில்" காலூன்றியபடி அதற்கேயுரிய தத்துவசோக்கில் இலக்கி பக்காரரை அணுகியுள்ளாரா? அவ்வாறும் GaaJnrdravas Ab6odwabn9. (agavp7p 67 Avau Lao Lŭ புகளிற்கூட இந்த மூன்ருவதுபக்க நோக்கு
※ k

.அ. யேசுராசா
ப் பதிலளிப்பதான இக்கட்டுரை ட்டது. பத்திரிகா தர்மத்தின்படி,விவா வளியிட்ட மல்லிகையே அதற்குரிய திம். ஆளுன் அதன் ஆசிரியர் GLtrufeshi கருத்துக்கள் வரும்பகுதிகளையும்
வருவனவற்றையும் தீக்கவேண்சி நீளம் அதிகமாகிவிட்டது என்றெல் ஜீவாவினதும். மல்லிகையினதும் சேர் இதுதான் முதற் தடவையல்ல சமி
வாறெல்லாம் கடைமுறை இருக் ாங்கள் மதிக்கத்தயார்": "சுதந்திரமான மக்க தான் தயார்" என்ற தொனி ம் வருவது வேடிக்கையாயிருக்கிறது! -ஆசிரியர் குழு.
என்பதொன்றும் வெளிப்பாடடையவில்லை என்பதே எனது கருத்து. ஆனல் இங்கு அதைத் தனியாக ஆராயவில்லை.) ஆளுல் "கம்பஇராமாயணத்திலிருந்துகல்குலஸ்வரை சரித்திரத்திலிருந்து சமையல் வரை தெரிந் துள்ள “ஞானவானும் "பூரணனுமான" சாந்தன் "வால்மீயூப் போடத் தெரியாத"; “பகிடிக்குச் சிரிக்கத் தெரியாத" - "ஒருகுழல் தையைக் காண்கிறபோது கொஞ்சத்தெரி பாத"- இத்தகைய இலக்கியக்காரரைக் குறையுடை மனிதர்களாகக் கண்டு "நக்க லடிக்கும் பணியையே செய்துள்ளார். "ஒவ் வொருவனையும் அவனவனுக்குரிய பல த் தோடும பலவீனத்தோடும் சேர்த்துநேசிக்க என்னல் முடிகிறது. மனித பலவீனங்களைத் தாண்டிய அசாத்திய பூரணங்களை எதிர் பார்க்கும் மடைமை என்னிடமில்லை" என் பதை அவர் இதயகத்தமாகவே சொல்லு வாராளுல் இக்கட்டுரையை மட்டுமல்ல, வேறுபல சிறுகதைகளேக்கூட awepflegášas Gaaralla fi. மற்றவர்கன்அடிக்கவேண்டு

Page 23
மென்ற ay Aisarab, gaseoasa *தன்மறுப் SMA”di Jawa P. Grrrlogi வெளிப்படுத்த விவரை உத்தியது 7gi? ay ay r a aðGu má sewið avdrugs எ ன து பதில், 1970 ஆரம்பத்திலிருந்து இன்று வரை சாந்தனுடன் கொண்டுள்கள் guar uuuuq aurrow tyfoš F G at mradi arabascar. என்கின இவ்வாறு கAவைக்கிறது. ரே al சிகாடர்புகிளேதுமில்லாத sur la suavrio *கும் இக்ஹீரோத்தனத்தை அவரது பல *தாளில் கண்டு கொன்ல அதிலும் குறிப்பாக அவன் ஒரு ஹீரோ (நெய்தல் 4வது ஆண்டுமலர்-1970); ஹீரோத்தனம்"
ஒக ஊரிலே. சிறுகதைத்ெ ஆகிய கதைகளில் இக் கதைகளில் வரும் சிகாநாயகன் வேறுயாருமல்ல: Java afrgi தனேதான். இலக்கியப் u*- Leasi வரும் பாத்திரக்க3 கதாசிரியருகக்கான வேண்டுமென்பது *lt-tulálásavamuleyi, தன்னின் வெளிப்பாடாய் அமைவதான ° 6ʻôav ğ ôoauAö5@diʼ *4ற்கானன்பெரும்பாலும் ைெறத்து நிற்பான் என்பதையும் த ரம் கட்டிக்கழித்துவிடமுடியாது. aborro தாம்" என்ற கதையில் (աà : 44) : «... 10u4 täsä காணத்தில்,எந்தமாறன்
ģ-G’ 6TSpraau à ఇ ஃபெே silay தேரமது" என்பதிலும்: “எப்பொழுதும் சிவராசாவை-ரன், "Ás ÞoruðvuGuaசந்திக்கையில், 'DiöGurn 'arma நெஞ்சை நிமிர்த்திப் பிரிசடைபோடும்உசார்ட்ெ 43) *பதிலுமெல்லாம் இக்ஹிரராத்
மேவெளிப்படுகிறது. 1977 gæthusis ued விகையில் வந்த 'eavasai என்ற சிறுகதை சிலும் சமூகம் பிரமிப்புடன் அங்கேரிக்கும் o alavraras உச்சமதிப்பிற்காக"-அங்வா மூன உச்சத்தையடைந்த தன் Asaduruhnya கண்டதில் ஆற்ருமை அடையும் oară தையும் நன்கு காண முடிகிறது. இந்தப் lair travelaar புரிந்து கொள்வது பின் குல் பேசப்படப் போகும் விடயங்களில் சாந்தன் நன்கு புரிந் து கொள்வதற்கு al-Asadlau fras அமையும்."மரணவீட்டில் aur enraayub: Alavwafuga dalauzavrravgasaguë o "கும்.இதிலும் முற்றிற்கமுயலும் க*"சேர்ச்சில்மகுேபாவத்திறவெல்ல A

ான் இலக்கிய கண்பா கிலருக்டனும் ayain Ouonretors să-igeirarr; Os மகுேபாவத்திஞலேயே சின் எழுதியுள் பதினெட்டுக் குறிப்புகளில் 5-diarrs வற்றை - Asarasantib, சொல்லப்பட வற்றைச் சொல்லப்பட்டதாகவும் Svar 45rpriser UGNarnir (பெரும் "லாரி இவரின் தன் வட்டத்தைச் சேர்ந்தவர்கள்) கொச்சைப்படுத்தியுள் எட்டுக் கு றிப்புகளில் நாள் சம்பந்தப்படுத் கப்பட்டுன்னேன்.இலத் 7, 8;9:10:11;2:15, I 6) sasa *ச்சைப்படுத்தப்பட்டவ விட்டு மூக்கியமான சிலவற்றையே Qasaway படுத்த விரும்புகிறேன். தப்பிக்கும் lop *வத்துடன் சம்பந்தப்பட்ட feud Rava arry Mar பயர்களைச் சாந்த குறிப்பீ --Mr Ai போலல்லாமல் ட யாராவது கேட்டால் "அது உவமைக் SAÚL dish” avarë சொல்லிவிடலாமல்லவா. சான் சம்பந்தப்பட்டவர்கள் Cuauriaar பொருத்தமான இடங்கவில் oadabus டுவேன்.
ஒன்று W
FYA Agerfahr நிலப்பாடு (a. albamupada திகிலப்பாடுகள்) எது? GPAf Adosyth as usawa ማመዱ።* መwrካልጇ ሠይዕuGታመ aa. Gadaa av by a) og Aš s அசோகமித்திரனுடன், கொழும்பு கல இலக்கிய ரன் 4ydd) தில் சில நிகழ்ச்சிகளை அமுக்கு செய்வது சம்பந்தமான நடவடிக்கைகளில் መ።”ßል። ganib, savuri a. பர்மாாபஐயரும் ሠውነቢፊዚ° டிருக்தபோது ஒரு சமயம் (1977 68e ravis Jawaddo) Joyaugas Saraw Ruslaunruloolavom vit dasd Asahir Japaras . வெளிப்படுதற புன்னார்.-- “கண்யாழியில் Tauradigde களம் தருகிருச்கள் Talaswabarra sa யாழியிலும், அசோகமித்திரனிலும் (ayawirft ஆசிரியர் குழுவில் ஒருவர்) cards ya Asamo A0. g) dåvapaauaw nrdb Tardeş arasa Süaouarder-rgyaib gawas var o e- avara சாரப்பட. ரவினத் தமிழ் இலக்கியத்தும் 4ra7 adhurRur79a.9adir LuadiasevfiJ., 

Page 24
என்பதெல்லாம் அவருக்கு மு கியமாகப் படுவதில்லை. அவர து சடுபன் தன் அளவுகோல்" து தனக்குச்சாதகமா வெளியீட்டுக்கணம் தந்ததென்பதே அத மே அவர் அக்கறைப்டுெ இதுதான் சாந்தனன் பிரக்ஞை. く மீண்டகால நட்புக்காரணமாயும், <身a ரது *யாற்றலில்கொன்' ஈடுபாட்டிஞ ஆம். (இன்றும் அதரே அங்கீகரிக்கிறேன் 1975ன் பிற்பகுதியில் தான் கண்டியில் இருக்க வேண் 763" வெளியிடுவதற் குரிய ஆயத்தங்களில்" ஈடுபட்டபோது தீண்யும் ஆசிரியர் குழுவில் இணைக் திரும்பி கொழும்பி தி கி ருட, ள் கோலபேசியில் கீதைத்தபோது தான் பிரிவிகாயை - தனிநாட்டுக் கோரிை பைலேசரியென கம்பு தாகவும், உங்களுக்கு இரியர்குழுவில் இக்னர்
4. புஷ்பராஜன்.ஐ. சண்முகன் ஆகி ாருக்கு) வேறுதிே சேர்ந்து இயங்க 94பாதுள்ளது" என்றும் சொன் குர் இத்தநாளும்தொலபேசியில்கதை போதுதான் நேற்று அவசரப்பட்டுவிட்ட ஆதரிக்கவில்வயெனவு வேறு வசதியீனம் ால்தான் ஆசிரியர்குழு சேரமுடி ாதுள்ளதென்னும் சொன்னூர், 24 மணித் சியாலங்களுள் திடீர்மாற்றம். Tergy-eir Aás sair, அவருக்குச் சில suši si Sir Luar வந்திருக்கும். தனிநாட்டை ஆதரிப்பதால் இவெ உலகில் பல வது திகள இழக்கவேண்டிவரும். ješanravi« aldo Jayavit ற்போக்கு எழுத்தாளர் சம் கம் அதகர்ச் சேர்ந்த மூக்கியஸ்தர்கள், டொமினிக் ஜீவா, மல்லிகை இதழ் என்ப அற்றுடன் நெருங்கிய மவுகொண்டிகுந் **: *arrer trở Gurosao "சங்கப்பல அகக் கெளரவம், மூத்தாளர் கூட்டுற அப்பதிப்பகக் குழுவில்" என்பவற் ஆதிப்பெற்றிருந்தார். இலக்கியஉலகில் இத் கயவர்களை அதிருப்தியுச் செய்வதால் லோகாயதரிதியான இலாபங்கள் குறைய இடமுண்டு. ஆறுதல்ாய் யோசித்தபோது
இகட்டுப்படஅேடுத்தான்மதி சகாக்கள் சிரித்துக் கொன். கனிராட்டை ஆதரிப்பதற்கு சாத்தனுக்கு

d
:
தின்போது மகாராட்டின் போலித்தனத்
உரிமையுண்டு. அவர் பூரணமாக சம்பி 9இயன்றவரை அதன் வெளி படுத்தி
திா உழைக்கவேண்டும்.தவி
எதிர்க்கும் மல்லிகையுடனும்: முற்போக்கு பித்தாளர்சங்கத்துடனும்தெருகிற கொள்வதற்குப் பதிலாக "சுதந்திரனுட் ஜழ்டருடனுமேயே தொடர் ஏற்ப இத்தியிருக்க வேண்டும். இன்றுவரை அவர்
இெைசய்யவில்ல். இவ்விரண்டு"இதழ்
களும் (சாந்தன் இவற்றின் அபிமான வாச
கணுங்கூட) ‘வெ றும் உணர்ச்சிகரமானவை" Grsor syarf கருதினுலும், அறிவுபூர்வமான
விடயங்ககள தனிகாட்டை ஆதரித்தபடி
அவர் இவற்றுக்குக் கொடுத்தால்,அவர்கள் வேண்டாமென்று சொல் லப்போவதில்லை.
ஆகுல்சாந்தனுக்குத் தான்.அவ்வாறுசென்ரு
தன். இலக்கியவாய்ப்புகள்"ஆட்டம்காணும் என்பது தெரிவதாலும், அவ்வாறன நில *மயை அவர் விரும்பாததாலுமே தன் அடிப்படை சோக்கத்திற்கே முர சூன குழுக்களுடன் ஒட்டிக் கொண்டுள்ளார். ஒரு நிலப்பாட்டைப்பேண வேண்டுமென்றெல் லாம்அவர் அட்ைடிக் கொள்ளவில்லை,
1 975duourதம்முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்தால் நடாத்தப்பட்ட ‘தேசிய
ஒருமைப்பாட்டு மகாநாட்டிலும் சாந்தன்
நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருத்தார்;
பாட்ஜ் குத்தியபடி 'தொண்டராகவும்பணி யாற்றினர். எங்களுக்கு அம் மகாகாட்டில்
தம்பிக்கை இருக்கவில்லையாதலால் வெது
மனே அவதானிப்பிற்காக Liffsmaurerf கனாகச் சென்றிருந்தோம். . தனிப்பட்ட தைப்புகளில் இந்த மகாகாட்டைச்சுத்த ஹம்பக்" எனவும், "இகளுல் ஒருபிரயோ சனமும் இல்லையெனவும் சாந்தன் பலதட வைகளில் எம்மிடம் தெரிவித்துள்ளார்.
இதன்பிறகுங்கூட அம் மகாநாட்டிற்காக
சனல் எவ்வாறு உழைக்க முடித்த
கண்முகம் சிவலிங்கம் ஒரு மார்க்ஸிஸ்ற்.
(சாத்தன் ஒரு மார்க்ஸிஸ்ற் அல்ல) அவரே
மகாராட்டுக் குழுவில்ஆரம்பத்தில் இருந்து விட்சி,அதிருப்தியுற்று வெளியேறிTெ
இறுதிநாள் நிகழ்த்சியில் விடைத்
ப்டின்படுத்தி.கவியராகத்

Page 25
Sarayab-vthuavúu9á5eprř. G u ay b araw சிலப்பை அது ஏற்படுத்தியது.ஆளுல்சாந்தகுே நீரின் சரியென நம்பியதற்காக நிற்கத் தயாராயில்லை. இங்கும் இவரது நிலைப்பாடு போலியானதாகவே இருக்கிறது.
1975 ஒக்ரோபரில் சாத்தனின் *SGa ஒரு ஊரிலே." சிறுகதைத் தொகுப்புவெளி வர்தது. 1976ன் பிற்பகுதியில் சாஹித்திய மண்டலத்தின் பரிசுக்கான பரிசீலனைகள் சடைபெற்றுக் கொண்டிருந்தபோது, யாழ்ப் பாணம் வந்த சார்தன் ரொம்பவும் பத. டங்பட்டுக் கொண்டிருந்தார். புஷ்பராஜ அக்கும் இது தெரியும். செல்ல க. பேர லுக்கும் (ஒரு பட்டதாரிநெசவுக்குப் போனி ள்ே) : லெ. முருகபூபதிக்கும் (சுமையின் பங்காளிகள்) சிறுகதைத்தொகுப்புக்கான பரி சுகள் கிடைக்கலாமென அவர் 8ցաւնւեւՀ டதேஇதன் காரணம்.சாந்தனின்கலையாற்ற அக்காக அந்தவருடச் சாஹித்திய மண்ட சிப் பரிசு அவருக்கு வழங்கப்படுவது சரி யானது என்பதில் எனக்கும் உடன்பாடு: ஆனல் அதற்காக இவ்வாறு "அந்தரப்படு வதில்’ சாந்தன் கருதியது போலல்லாமல் அவருக்கும் முருக பூபதிக்கும் பரிசு பங்கிட்டுக் கொடுக்கப்பட் டது. அந்நாட்களில் “முருகபூபதியுடன் சேர்த்து தனக்குப்பரிசு கொடுத்தது தன்னே அலமானப் படுத்துவதாகும்'என்ற பொருள் படச் சொன்ஞர். ஆளுல் சாஹித்திய மண்டலப் பரிசைத் தான் பொருட்படுத்த வில்லையெனப்பிறகு பேசித் திரிந்தார். இனி மேலும், சுவையான கதையொன்றிருக்கி றது. 1976 டிசம்பரில், கண்பர்கள் சிலர் சின்றபோது அந்த வருடத்தில்வந்த *§ይፏmö! நாவல்கள் என்னென்ன வெனச் சாந்தன் கேட்டார். வீரகேசரி வெளியீடுகளாகவந்த ராவல்களைப் பெயர்சொல்லி எண்ணினுேம். "அப்ப நல்ல நாவல்களொண்டும் வரயில்ல' எனச் ச்ாந்தனே அக்கதையை முடித்து வைத்தார். கொஞ்ச நாட்களின்பின்னுல் தான் கொழும்புநண்பர் பத்மநாபன் !pav 1ாக, (கொழும்பு மு. பொன்னம்பலமும் சேர்ந்து இதனை தெரிவித்திருக்கவாய்ப்புண்டு A. Fiumra ஞாபகமில்லை)சாந்தன் அவசர அவ V ruotas A as Gorgi "pui" (9 torr” s rauðb (Gaer

கரன் வார மஞ்சரியில்தொடராக apau) ஒர் அச்சுக்கூடத்தில் அச்சடிப்பதாகவும், 16 udasavasar (урц; i avaivavarratoviћ, и-eiburt முடிவிற்குள் புத்தகவேலயை முடிப்பது அவரது நோக்கமெனவும் அறிக்தேன். ஆணுல் அச்சக வே இல நெருக்கடியினல் குறித்த காலத்தினுள் அது முடியாது என் 'து தெரியவரவே, பிந்தி வருவதில் பய னில்லையெனக்கண்ட சாந் தன் 16 பக்கங்க குடனேயே அதை நிற்பாட்டிக் கொள் -". இத்தகைய அவசர முயற்சி க்கு சாஹித்திய மண்டலப்பரிசை நோக்கிய 'குறியே காரணமாகும். அர்தவருடத்தில் ால்ல நாவல்கள்வராததால், தனதுகாவலுச் இப்பரிசு கிடைக்கக்கூடுமென்றும், அப்படிக் கிடைத்தால். அடுத்தடுத்து இரண்டுமுறை ரிசு பெற்ற மேலதிகக் கொரவம்கிடைக் சிக்கூடுமென்றும் கருதியே சான்தன் அம் முயற்சியில் இறங்கிஞர். ஒருபுறம் சாஹித் திய மண்டலப் பரிசு முக்கியமில்லையென்று சொன்னபடி-தான் இந்த லோகாயதமதிப் புகளே உதாசீனப்படுத்துவதாகதருஹlரோத் தினம்; மறுபுறம் அம்மதிப்பினைப் பெற்று உயரத்தில், கம்பீரமாப் நிற்பதற்குரிய முயற்சியிலியங்கும் ஹீரோத்தனம் - எவ்வ eur61 Qupprecièrunratto! (O2 errotajigasy unGEyLur வத்தை இங்கு நாம்நினைவு கூரவேண்டும்) ஹீரோவின்இரண்டுமுகங்கள்-விலப்பாடு கள்தெளிவாக வெளிப்படும் இடம் இது.
(அடுத்த இதழில் முடியும்)
யாழ். திரைப்பட வட்டம் O ஆண்டிற்கு
asdhaoiú ui-léassir urrféigih artiutihi-1.
O dropdorist : ensurr 157 =
தொடர்:-
41, மூன்மும் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.
285

Page 26
பதிவுகள்
சமீபத்தில் மூன்று இலங்கைத்தமிழ்த் திரைப்படங்களினப் anrtta as supg. 552. "நான் உங்கள் தோழன்", * * esau nr 6) d6 காற்று","தென்றலும் புயலும்". இவற் றில் வாடைக்காற்றுப் பற்றியே முரளவு குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
905 gdja) grraidh Guntz Lorraaf Gangrij படமாகவும், மோசமான நாவல் ஒரு நல்ல Sandprü Lu L - Anrsay.hasAL-JoyGODD6A gyakwQ9Qaumau øssvav S60purů LuLu asaweg. Sy b, GA5 gu nr னரின் கூர்மையான கண்ணுேட்டத்திலும் தம்கியுள்ளது. வாடைக்காற்றைப் பொறுத் தவரையில் அது ஒரு நல்ல நாவலுமல்ல! மோசமான திரைப்படமுமல்ல.
avmramL—diaSmrAbmPAaolici @Lun7 Apoğ6Ag Qu auo jUT பாராட்டத் தகுந்த அம்சம் தென்னிந்திய தமிழ் திரைப் படங்களின் நிச்சயிக்கப் பட்ட அம்சங்களிலிருந்து. தன்னை முற் முக விடுவித்துக் கொள்ளாவிடினும், பெரு மளவிற்கு அது தன்னே விடுவித்துக் கொண் டதுதான். நகைச்சுவை நிறைந்தசண்டைக் காட்சியினையும், காதல் பாட்டினேயும் தவிர்த்திருக்கலாம். இவைகள் படத்தின் இயல்புக்கு முரளுக துருத்திக் கொண்டு மின்றது . படத்தில் ஆங்காங்கே காட்டப் பட்ட மீனவச் சூழல், குறிப்பாா கடற்
egyasáde Curvasiv D60Ajasidir go ri amai Gunun யான மீனவச் சூழலுக்குரிய உயிர்த்துடிப் புடனும், செறிவுத் தன்மையுடனும் இல் arriod agaiQasrarapus Dai Qartair udrs தெறித்துக்காணப்பட்டது. நாகம்மா வல் பொத்தும் காட்சி நகிைப்பிற்குரியதாகவும், ußowad SpeyéG AyAffauty Ill.-urt கவும் போய்விட்டது.
"aya” da)adau avull-Abbagaianta anwau Saudiw aydaracBBldy aw&5? - a'i un *-C9. G avfalgab P. TAascão awdr Luawgr ard ay. Gauasyayaraw.

எப்படியிருந்த போதிலும் இது என்ற ஈழத்துத் திரைப்படம் என நாம், சிறு பெருமை பேசிக் கொள்ளலாம், உ எண் மையில் 'குத்துவிளக்கு", "பொன்மணி" 'வாடைக்காற்று" ஆகிய படங்கள் ஈழத் திற்குரிய தனித்துவத்தையும், சர்வதேச திரைப்படக் கலைப்படைப்புகளுக்க ரிய ஆரம்ப அடிச்சுவடுகளையும் மிகாண்டிருப்ப தஞல் இவைகளையிட்டு ஈழத் தமிழர்கள் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
toAgpjußoj :#7s9prü Lu L--Adivas stro .sy Pacerras அப்படியே தென்னிந்தியத் திரைப்படங்க ளைப் பின்பற்றியிருப்பதனுல், அவைதரும் எரிச்சலேயும் சலிப்பையு: இப்படங்களும் ஏற்படுத்துகின்றன. இக்குறைபாடு இந்த இரண்டு படங்களுக்கும் மாத்திரமல்ல, மேலே குறிப்பிட்ட மூன்று படங்களைத் தவிர ஈழத்தில் வெளிவந்த சிற்றையத் தமிழ்த்திரைப்படங்களுக்கும் பொதுவான தாகும். தமது நாட்டின் திரைப்படங்கள் ான்ற காரணத்திற்காக இந்த னரிச்சலே யும் சலிப்பையும் நியாயம் என்று நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?என்ற எண்ணம் தவிர்க்க இயலாது எழுகின்றது. தென்னிந்திய தமிழ் சஞ்சி கைகளை “குப்பை" என நாம் சொல்லும் போது நமது நாட்டிற் வெளி3ந்த குப்பைகளை யும் கவனத்திற் கொள்ள வேண்டும் என் பதுபோல தென்னிந்திய திரைப்படங் கள் தரமற்றவை என்று சொல்லும்போது கமது தரமற்ற படங்களையும் ஒப்புக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.
ஈழத்தில் இதுவரைவெளிவந்தசொற்ப திரைப்படங்களுக்குள்தென்னிந்தியத்திரைப் படங்களே ப் போன்றவைகளே அதிகம்வெளி வந்திருப்பது, வருத்தம்களும் ஒரு விடய
Le restr.
- j) ) {LOT(്
சாதனங்களுடன், யாழ்ப்பாணம் Dலக். 6, ம்த்நிய மேற்கு விநி, குருநகரில் வெளியிடப்பட்டது. நிர்வாக saur