கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1978.11-12

Page 1
" "மார்க்ளியத்தின் மனித போதும் கூட சுலேஞனின் சார் பாடுகளுடனும்தான்; அவணுே யின் இயல்பான தொடர்ச்சி 3ளயோ, அரசியல் போச்குகள் ச ரிக்க வேண்டுமென்பதில்ஃ. தாந்தத்துடன் சார்ந்து நிற் வெளியீட்டு ஊடகங்கள் சித்து உள்ளதுை அல்ல, யதார்த்தம் எ பொலிட்பீரோவுக்கோமுடிய விளக்குமிடத்தில் மட்டுமேசித்தி கலேப்படைப்புகிகழ்ந்த பின்பு டுமென்றும், எப்படி இருக்கே தலைவர்களும் இவ்விதத்திங் த கொள்கிாரர்கள். சித்தாந்தக் முக்கியம்வாழ்க்கையோடும், ஒ.
கார்த்திகை -- மார்கழி
 

ஆசிரியர் குழு:-
않. சண்முகன் மு. புஷ்பராஜன் அ. யேசுராசா
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
ாபிமான உள்ளடக்கத்தை அங்கீகரிக்கும் பு நிலே-மனித சமூகத்துடனும் மனிததிவேப் டும் அவனது கஃபோடுமுள்ள சார்புளிலே யே இது. சித்தாந்தத்தின் கடும் பிடிப்புக ரின் கருத்து வேறுபாடுகளேயோ அவன் அணு காரணம் கஃலஞனின் தனிப்பார்வை சித் க வேண்டியதில்லே. ஒரு கஃப்படைட் பின் நாந்தரீதியிலான தன்மையோ உற்பத்தியோ ன்னவென்று வரையறுக்க அரசாங்சத்திற்கோ ாது, சமூகத்தோடுள்ள கலேயின் தொடர்பை நாந்தம் முக்கியத்துவமுடையது இதுவுமெவில் நடக்கிறஜின்று.கலே என்னவாக இருக்கவேண் வேண்டுமென்றும் கட்டளேயிடுகிற கட்சிகளும் ம்மைத்தாமே பரிகாசத்துக்குரியவர்களாக்கிக் தாடுள்ள நம்பிக்கையை விடவும் மிகவும் ப்பாகவேகஃயோடுமுள்ள நம்பிக்கைதான்".
-சச்சிதானந்தன்
'கலேயும் மார்சீலியமும்" என்ற கட்டுரையில். நன்றி. பரிமானம் -1 தமிழ் சாடு)
1978 ரூபா 1-25

Page 2
பதிவுகள்
1975ன் பிற்பகுதி. ஸ்தாபித பலம்பெற் றிருக்த வறட்டிலக்கிய வாதிகள், கும் பல் 26னாடு வெறுமனே ஒத்தோடியவர்கள்; தேசிய இன ஒடுக்குமுறைகளைக் கண் டு ம் னெனம் சாதித்த * போலி முற்போக்கு கள்" போன்ருேருக் கெதிரான ‘கலகக்குர லாக-அதிருப்தியாளர்களின் Gony ami Luar கவே 'அலை வெளிவரத் தொடங்கி யது. மூன்று வருடங்கள்- 12 இதழ்களின் பின்னுல் மீள்பார்வை செலுத்துகையில் நியாயமாகவே நாங்கள் பெருமைப்படலா 6 நம்பிக்கை ஏற்படுகிறது. ஆரம்ப ாேக்கங்களிலிருந்து இதுவ"ை தாங்கள் வழுவிச் ன்ெறிருக்கவில்லை; எச்சந்தர்ப்பத் திலாவது சுய இலாபங்களக்காக ஒத்தே டுபவர்களாகவும் இருந்திருக்கவில்லை இங் கும் தமிழகத்திலுமாக உண்மைக் கலை,இலக் தி நேசிப்பின்னக் கொண்டவர்கள் அளித்த ராட்டுக்கள் அதன் உறுதிப்படுத்துகின் றன. சிலர் குழு மனுேபாவத்தினுல் இதை வெளிப்படையாகக் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டபோதிதும் தனிப்பட்ட கதைப்பு e Giff y b, 5 o உரையாடல்களிலும் அவர் ட் த்ெதுக் கொள்வதாகவூம் நாம் அறிந்துள்ளோம்" உண்மையில் g து வு ιο து இலக்கிய சமூகத்தில் காணப்படும் ஏத்தனங்களிலொன்றின் ଓଳ al। ଶf l" .ே தொடர்ந் த இயக்கம் மேலும்வலிமை fra ாக்கத்தினஏற்படுத்தக்கூடுமாயினும் r; 36 மீறிச்செல்லும் புறநிலைமைகளினல் இலக்கிய வட்டத்தினரின் சஞ்சிகை இளிப்பாடு தற்காலிகமாய்ஸ்தம்பிதமடை GDg· ரிதும் அலை இயக்சம்' Ga paЈt്ങീട് தொடர்ந்தும் செயற்படும். இச் ர்ப்பத்தி எம்மோடுஇதுவரை ஒத்து ழைத் அனவருக்கும் ஆசிரியர் குழுவின் , நன்றி களைத் தெரிவிக்கிறேன். எந் தவிதக் தடுப்பாடுகளும், எதிர்பார்ப்பு @击了血 பெறுமதி மிக்க தனது அச்சுச் சாத மூன் முண்டு களாக எமக்குதவிய ه آoré 55T sssr luff என். கே. மகாலிங்கத்துக்கு, விசே Tாக நன்றி செலுத்தக் கட ைஅப்பட்டுள் G36 nr ub - 米 牢 米
தேசிய உணர்வுடன் சடந்து கொள்வ எண்ணி தமது g&ນ, இலக்கியக்கர if shaft ருத்து வெளியிடுகை; தேசி பத் தாழ்வுச் ஒத்தலொன்றில்ை" இவர்கள் பிடிக்கப்ப்ட்டுள்ளார்களோ வென்ற சந்தே sub tua) சந்தர்ப்பங்களில் எமக்கு ஏற்படு 9 Apg. %Eதியக்குப்பைகள் எனது டிேயாய் வினாசு கையில் (x.இந்தி

யக் குப்பைகள், ஹொலிவூட் குப்பைக்ள் பற்றி இவர்கள் வாய்திறக்க விரும்புவ தில்லை!) ஏதோ தமிழ்நாடு cy (, ag Gin "பெரிய குப்பை" போலவும், - இங்குதான் எல்லாம் சுத்தமாய் இருப்பதைப் போல வும், தரமான கலை, இலக்கியங்கள் செழித்து வளர்ந்து நிறைந்துள்ளதைப் போலவும் ஒரு தோற்றத்தை அழுத்திக் காட்டுகிருர்கள். தமிழ் நாட்டை நக்கலடிப்பதில் இவர்களிற் குக் குரூரமான சந்தோஷம் இப் போலித் திருப்திக்காக உண்மைநிலைமைகள் அடிக்கடி திரிபுபடுத்தப் படுகின்றன. தக வ ல் தொடர்புச் சாதனங்களின் சமமற்ற வளர்ச் சியினுல் தமிழகத்திலுள்ள நல்லெண்ணங் கொண்ட பலர்.இதை அப்படியேநம்பியும் விடுகின்றனர். சமீபத்தில் வந்த ஒரு விட யத்தை நாம் எடுத்துப் பார்க்கலாம். “9● pribo (செப்ரெம்பர்-1978) என்ற தமிழக இதழின் பேட்டியில் டொமினிக் ஜீவா" பின் வருமாறுகுறிப்பிட்டுள்ளார்". உங்கள் நாட்டில் புஷ்பா தங்கதுரை குமாரி பிரே மலதா, சாண்டில்யன், மணியன் போன்ற எழுத்தாளர்கள் இருப்பது போல் எங்கள் நாட்டில் அக்த ரக எழுத்தாளர்கள் கிடை பாது?. இது உண் ைதானு? எவ்விதக்கலை நோக்கமுமற்ற-வாசகரின் பொழுது Gurraig இரசனைக்குத் இனி போடுகிற-பாலுணர் வைத் தூண்டுகிற படைப்புக்ளைப் படைக் கிறவர்கள் இந்த at (up i g rr SI ft 5 d. சஹலோ..!", "லீலை" என்ற ஆபாச த் தொடர்களை எழுதிய ரோமேஷ்" *பட்லி" ஜமீலா" புகழ் ஜி. நேசன்; மொழிவா னன் ரஜனி கே. எஸ். ஆனக்தன்; Tரலேஸ்வரி போன்றேர் இங்கிருப் பதை "ஜீவா ஏன் மறைக்கிறர்? Tவி ரகேச சிப் பிரசுரங்களில் பெரும்பா லா ன வை வெறும் பொழுது போக்குக்குமட்டும் உரிய வல்லவா? ஜனமித்திரன்' வெளியீடுகளே ழுதியவர்களெல்லாம் உன்னத இலக்கி a swf5印T甲 விட்டனரா? “குமுதம்: குங்கு உம் இதயம் போன்ற கவர்ச்சிடபத் திரிகைகள் எதுவும் ஈழத்துத் தமிழர்க ால் நடத்தப்படவில்லை'." ஜீவா ம்ே"சொல்கிருர் தே 'கதம்பம்
திரன் வாரமலர்' போன்றவை இன் னும் இங்கு ந்துகொண்டுதானேயுள்ளன ராதா" இராஜாப்பூ","மாணிச்கம் என முன் பும் வந்தனவே! இவையெல்லாம் Fخاتم في ع pis,67fré நடத்தப்படவில்லையா? அல்லது இவையெல்லாம் தரமானவையென்றுஅவா
கருதி asauru errorriro?
--ቃg. G።u።ዐrffማ‛ጣ

Page 3
மைக்கல் லோவி
(முற்ருெடர்)
லெனின்
லக்ஸ்செம்பெர்க், ரொட்ஸ்கி, பனக் கோயேக் ஆகியோரைப் போ ன் று தான், லெனினும் தொழிலாளி வ ர் க் கசர்வதேசி யம் என்ற தொடங்கு நிலையிலிருந்து தேசிய இனப்பிரச்சினையை அணுகினர். ஆனல், புரட்சிகர இடது சாரித் தோழர்களை விட சர்வதேசியத்திற்கும் தேசிய உரிமைக்கு மிடையே உள்ள இயக்கவியல் தொடர்பை லெனின் நன்கு புரிந்து கொண்டார். முத லாவதாக, பிரிந்து செல்லும் சுதந்திரமே தேசிய இனங்களுக்கிடையே சுதந்திரமான, தன்விருப்பார்க்த ஒத்துழைப்பையும், கூட் டுறவையும், இறுதியில்ஒளுங்கிணைப்பையும், சாத்திய மாக்கும் என்பதை அவர் உணர்ந் தார். இரண்டாவதாக, அடக்கியொடுக் கும் தேசத்திலுள்ள தொழிலாளி இயக்கம் அடக்கியொடுக்கப்பட்ட தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதிஞ லேயே ஒடுக்கப்பட்டவர்கிளின் பகைமையை யும் ஐயுறவையும் போக்கி, முதலாளிவர்க் கத்திற்கெதிரான சர்வதேசப் போராட்டத் தில் இரு தேசிய இனங்களின் தொழி லாளி வர்க்கங்களையும் ஒன்றுபடுத்த முடி யும் என, அவர் மேலும் உணர்ந்தார்.
இதேபோன்று, தேசிய - ஜனநாயக போராட்டங்களுக்கும் சமுகவுடைமைப்பு ரட்சிக்குமிடையே உள்ள இயக்கவியல் தொடர்பை லெனின் புரிந்துகொண்டார். அடக்கியொடுக்கப்பட்ட தேசிய இனத்தின் வெகுஜனங்கள் (தொழிலாளிவர்க்கம் மட்

மார்க்சீயவாதிகளும்
தேசிய இனப்பிரச்சினையும்
தமிழாக்கம்: ஏ. ஜே. h கனகரட் ത്ര
டுமன்று, விவசாயிகளும், குட்டி முதலாளி களும்) பிரக்ஞையுள்ள தொழிலாளி வர்க் கத்தின் நண்பர்கள் என்பதை அவர் விளக் கினர். முதலாளித்துவத்திற்கும், முதலா ளித்துவ அரசிற்கும் எதிராக இந்த 'பல் வே 1) பட்ட, முரண்பட்ட, பல்தரப்பட்ட கும்பலின்” ('பிற்போக்கான கற்பனைகளை யும், தவறுகளையும், பலவீனங்களையும்?" கொண்ட குட்டி முதலாளிகளும், பின் தங்கிய தொழிலாளர்களும் இதில் அடிங் குவர்) போராட்டத்திற்கு தலைமை தாங்கு வது பிரக்ஞையுள்ள தொழிலாளி வர்க்கத்* தின் பணி. ரஷ்யாவைப் பொறுத்தவரை, ஏப்ரல் 1917க் குப்பின்னரே-நிரந் த ரப் புரட்சிக் கொள்கையை லெனின் கடைப் பிடிக்கித் தொடங்கியதும்--ரஷ்யப் பேரர சிற்குள்ளிருக்த அடக்கியொடுக்கப்பட்ட தேசியஇனங்களின் தேசியவிடுதலைப்போரை ஜனநாயக இயக்கமாக மட்டுமல்ல சோவி யத் சமூகவுடைமைப் புரட்சியில் தொழி லாளி வர்க்கத்தின் நண்பனுகவும் லெனின் காணத் தொடங்கினர் எ ன் பது உண் மையே
முறையியல் கோக்குக்கோண த் தி ல்? பெரும்பாலான சமகாலத்தவர்களிலிருந்து லெனின் மேம்பட்டு நிற்பதற்குமுக்கியகார ணம் "அரசியலைத் தலைமை தாங்க நெறிப் படுத்திவிடும்" அவரது ஆற்றலே. ஒவ்வொரு பிரச்சினையினதும்,ஒவ்வொரு முரண்பாட்டி னதும் அரசியல் பரிமாணத்தை இனங் கண்டு அ தற்கு முக்கியத்துவமளிப்பதில் அவர் விடாப்பீடியாக, விட்டுக்கொடுக்காத,
291

Page 4
அஞ்சாநெஞ்சம் கொண்டவராய் விளங்கி ஞர்.
தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத் தவரை, பெரும்பாலான ஏனைய மார்க்சிய எழுத்தாளர்கள் அதன் பொருளாதார, கலா சார, உளவியல் பரிமாணங்களைமட்டுமே கண்ட பொழுதில், சுயநிர்ணய பிரச்சினை முழுக்கமுழுக்க அரசியல் ஜனகாயகத் துறைக்கேபிரத்தியேகமாக உரியது" என லெனின் தெட்டத் தெளிவாகக் கூறிஞர். (அதாவது, அரசியல் ரீதியாக பிரிக் து சென்று சுதந்திரமான தேசிய அரசைநிறு வும் உரிமைத் துறையைச் சார்ந்தது) மேலும் தனக்கும் ஏனேயவர்களுக்குமிடையேஇருந்த வேறுபாடுகளிற்கான முறையியல் அடித்த ளத்தினேலெனின் நன்கு உணர்ந்திருந்தார்." 'தன்னுட்சி உரிமை பெற்றுள்ள தேசிய இனம் "இறைமை"யுள்ள தேசிய இனத்திற் குச் சமமாக உரிமைகளை அனுபவிப்பதில்லை; அரசியல் கருத்துருவங்களையும், வகைப் பாட்டு முறைகளையும் ஆய்வதை எ ம து போலிஷ்தோழர்கள் பிடிவாதமாக தவிர்த் திருக்காவிட்டால் இதனே அவர்கள் உணரத்த வறியிருக்கமாட்டார்கள் 'அரசியல் செயற்பா ங்குகள் ஒரளவு தன் சூறட்சிவாய்ந்தவை என்பதை லெனின் புரிந்து கிொண்டதால், தேசிய இனப்பிரச்சினையை ஆராயும்போது அகநிலைப்பாடுவாதத்தையும் பொருளியல் வாதத்தையும் அவரால் தவிர்த்துக்கொள்ள முடிந்தது. -
லெனினைக் கவர்ந்த (தேசிய இனப்பிரச் சினையின்) அர `யல் பரிமாணம் இராஜதங் திரிகளும், படைகளும் அக்கறை கொள் ளும் பரிமாணமல்ல எனக் கூறவேண்டிய தில்லை. இந்த அல்லது அந்ததேசியஇனத்திற்கு சுதந்திர அரசு உண்டோ அல்லது இருஅர சுகளுக்கிடையிலான எல்லைகள் என்ன என் பவை பற்றி அவர் அக்கறைப்படவேயில்லை. அவரது குறிக்கோள் ஜனநாயகமும் தொழி லாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை யுமே. இவை இரண்டிற்கும் தேசியஇனம் களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் பட வேண்டும் , மேலும் அரசியல் பரிமா
39A

ணத்திலேயே புலன் செலுத்துவதிஞல் அவ ரது சுயநிர்ணயக் கொள்கை தேசியவாதத் திற்கு எந்தவித விட்டுக் கொடுப்பும் செய் பவில்லை; அது ஜனநாயகப் போராட்டத் தினதும், தொழிலாளி வர்க்கப் புரட்சியி னதும் துறையிலேயே சிலை பெற்றுள்ளது,
லெனினின் நோக்கில் இவ்விரு குறிக் கோள்களும் சம முக்கியத்துவம் ெ பற்றி ருக்கவிலலையென்பது உண்மையே; உலகத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வர்க் *ப் போராட்டத்தின் நலன்களே ஜனநா யகக் கோரிக்கைக்ளைவிட முதன்மைப்படுத் தப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக லெனினின் கருத்துப்படி, குறிப்பிட்ட ஒரு குடியரசு இயக்கம் பிற்போக்கின் கருவி யாகவிருந்தால், மார்க்சியவாதிகள் அதன் ஆதரிக்கமாட்டார்கள். இதன் தாற்பரி யம் தொழிலாளர் இயக்கம்குடியரசு வாதத்தை தனது வேலைத்திட்டத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என்பதல்ல, ga( گی؟ போன்றுதான் சுயநிர்ணயத்தைப்பொறுத்த வரையும். சிலபுறநடைகள் இருந்தபோதி லும், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பிரிந்து செல்லும் உரிமை இரு த் த லே பொதுவிதி. உண்மையில், தொழிலாளரி டையே சர்வதேச ஒற்றுமையை உருவாக் குவதற்கு சுயநிர்ணய. அங்கீகாரம் அடிப் it 60 t. முக்கியத்துவம் வாய்ந்தது எ ன் ற லெனினின் ஆய்வு “புறநடைகளின்" (அதாவது, தொழிலாளிவர்க்க நலன்களுக் கும் தேசிய இனங்களின் ஜனநாயகஉரிமை களுக்குமிடையே முரண்பாடு) சாத்தியப் பாட்டைக் கூடத்தவிர்க்கும் போக்கிை உள் ளடக்கியது எனலாம்.
முடிவு: வரலாற்றின் படிப்பிணை:-
தேசிய இனப்பிரச்சினை குறித்து மார்க் சியவாதிகளிடையே ஏற்பட்ட குறிப்பான விவாதங்களுக்கு வரலாறு விடையளித்து விட்டது. 1ம் உலகப் போருக்குப் பின்னர், பல இனங்களைக் கொண்டிருந்த அவுஸ்தி ரியா-ஹங்கேரி அரசு பற்பல தேசிய அர சுகளாக சிதைந்தது. “சாராம்சத்தில் பிற்

Page 5
போக்கான தேசிய இனம்” என எங்கெல் சால் வர்ணிக்கப்பட்ட"பாஸ்க்ஸ்" இன்று ஸ்பெயினில் புரட்சிகர போராட்டத்தின் உச்சத்தில் நிற்கின்றனர். முதலாளித்துவ கற்பஞரவாதம் என லக்ஸ்செம்பெர்க்கால் சுட்டப்பட்ட போலாந்தின் மறுஇணைவு 1918இல் நனவாகியது. ‘வரலாற்று அடிவ ழியாகவராத" செக்இனம்-தேசிய வீரியம்" இல்லாததால் அது மறைந்துவிடுவது திண் -ணம் என எங்கெல்ஸ் கூறினர்-ஸ்லோ வாக் இனத்துடன் தன்விரு ப் பார் ந் த அடிப்படையில் இணைந்து ஒர் அரசினை நிறுவியது.
தேசிய இனம் என்பது வெறுமனே கருத்தியலான, புறநில அளவு கோல்க ளின் தொகுப்பு அல்ல என்பதனை 1917க் குப் பின்னர் நிகழ்ந்த வரலாறு எண்பிக் கிறது. அகநிலைப்பாடான கூறு அதாவது தேசிய இன அறிவுணர்வு, தேசிய இன அரசியல் இயக்கம் ஆகியவையும் முக்கி யத்துவம் வாய்ந்தவை. இந்த "அக விலைக் காரணிகள்' வானத்திலிருந்து விழுந்தவை யல்ல என்பது வெளிப்படை சில வர லாற்று நிலைமைகளின் - துன் புறுத் த ல், அடக்கியொடுக்குதல் ஆகியவை-விளைவே இவை. இதிலிருந்து ‘சுயநிர்ணயம்’ என்ற பதத்திற்கு இன்னும் விரிவான அர்த்தம் இருக்க வேண்டுமென்பது புலணுகின்றது; அது "பிரிவினை"யை மட்டுமல்ல, ‘தேசிய இனத்தின் உளதாம் த ன்  ைமயே ஈ டு தொடர்பு பட்டிருத்தல் வேண்டும், ஒரு சமூகம் தேசிய இனமா இல்லையா என்பதை அந்தச் சமூகமே தீர்மானித்தல் வேண்டும். "புறநிலைப்பாடான அளவு கோல்களை" (ஸ்டாலின் வகையினத்தைச் சார்ந்த) ஏக் திய, வரட்டுவாத புத்தகப்புழு வல்லுநர் கள் அல்ல, (ரொட்ஸ்கியின் கூற்றை ஒப்பு கோக்குக, அமெரிக்க கறுப்பினத்தவரைப் பற்றி அவர் கூறியதாவது, 'இவ் விடயத் தில் வெறும் கருத்தியலான அளவுகோல் அல்ல, வரலாற்றுணர்வும் உணர்வுகளுமே வரையறுப்பானவை")
மாருக, வுட்ரோ வில்சனின் காலத்தி லிருந்து ஜனநாயகம், தேசங்களின் சமத்

துவம், சுயநிர்ணய உரிமை என்ற சுலோ கன்களை அபகரித்ததன்மூலம் வல்லரசுகளின் தேசிய வாதம் தனது கோட்பாட்டு ஆயு தக் களஞ்சியத்தை மீண் டு ம் நிரப்பிக் கொண்டது. எங்கும் முதலாளித்துவ அர சியல்வாதிகள் இக் கொள்கைகளைப் பிரக டனம் செய்கின்றனர். ** சுயநிர்ணயக் கொள் கையை கிலைநாட்டுவதற்காக, தென் விபத் நாம் மக்கள் தமது எதிர்காலத்தை சுதந் திரமாகத் தேர்ந்து கொள்வதற்காக, தாம் போராடுகிருேம்’ என 1956இல் அமெரிக்க ஜனதிபதி லின்டன் ஜான்சன் கூறிஞர். 19ம் நூற்ருண்டுக்குப் பின்னர்-அப்பொழுது ஆபிரிக்காவில் கிளர்ச்சியொன்று ஏற்பட்ட சமயம் ரெயிட்ஸ்கே என்பவர் பின்வரு மாறு எழுதிஞர்: *" காட்டுமிராண்டிகளு டன் போரிடும்போது சா த ரா ர ன மா க போரில் கடைப்பிடிக்கும் கொள்கைகளை மேற்கொள்ளுவது வெறும் பரிகாசமே. காப் பிரி சிற்றினத்தைத் தண்டிப்பதற்கு அதன் கிராமங்களுக்கு தீமூட்ட வேண்டும்,ஏனென் முல் அது ஒன்றே பயன் முனைப்பான பரி காரம்'-சிறு தேசிய இனங்கள் குறித்து வல்லரசுகள் கடைப்பிடிக்கும் கொள்கை இனங்கண்டுகொள்ள முடியாத அளவிற்கு எவ்வளவு மாற்றமுற்றிருக்கின்றது!.
இன்று தொழிலாளி இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது லக்ஸ்செம் பெர்க் போன்ற நல்லெண்ணங் கொண்ட வர்களின் தவறுகளால் ஏற்படும் "குழக் தைப்பிள்ளைத்தனமான கோளாறு" அல்ல. பேரின வாதம், முதலாளித்துவ தேசிய வாதத்திற்கு சரணடையும் சக்தர்ப்பவாதம் (ரஷ்ய, சீன அதிகாரப்பணிக்குழு வர்க் கங்களாலும் அவர்களின் சீடர்களாலும் அக்னத்துலகிலும் இவை பரப்பப்பட்டு வரு கின்றன) ஆகியவையே இன்று பெ ரும் தீங்கை விளைவிக்க வல்ல வைரசுக்கள்". தேசிய இனப்பிரச்சினை குறித்து “அதிதீ விர இடது சாரி வாதம்" இன்று பெரும் பாலும் மடிந்து விட்டது. புரட்சிகர இடது சாரி வட்டாரங்கள் சிலவற்றில்தான் இன் றும் லக்ஸ்செம்பெர்க்கின் கருத்துக்கள் சன மாக எதிரொலிக்கின்றன: “தொழிலாளி
293

Page 6
வர்க்க ஒற்றுமை"யினதும் சர்வதேசியத்தி னதும் பேரால் தேசிய விடுதலை இயக்கங் கள் கருத்தியலாக எதிர்க்கப்படுகின்றன, இதே போன்றுதான் “பிற்போக்கான தேசிய இனங்கள்’ என்ற எங்கல்சின் கருத் ைப் பொறுத்தவரையும். இன்றையதேசிய இனப் பிரச்சினைகள் சிலவற்றை நோக்குவோமா யின்-தேசிய, குடியேற்ற, சமய, இன அம் சங்கள் பின்னிப்பிணைந்திருக்கும் சிக்கலான பிரச்சினைகள்-எடுத்துக்காட்டாக அராபிய -இஸ்ரேலியப் பிணக்கு வட அயர்லாந்தில் கத்தோலிக்க-புரட்டஸ்தாந்திய போராட் டம்),-புரட்சிகர இட டி சாரி இயக்கத்தை இரு முரண்பட்ட "பாவச்சோதனைகள்’ இடர் செய்கின்றதைக் காணலாம், பலஸ் தீனியரின் அல்லது வடஅயர்லாந்துக் கத் தோலிக்கரின் தேசிய இயக்கத்தின் நியா யத்தை மறுப்பதே முதற் பாவச்சோதனை": இவ்வியக்கங்களை "குட்டிமுதலாளித்துவ" இயக்கங்கள், அவை தொழிலாளி வர்க்கத் தைப் பிளவுபடுத்துகின்றன என க் கண் டித்து இன மத பே த மற்று எல்லாத் தொழிலர் ளர்களும் ஒன்றுபடல் வேண்டு மென்ற கொள்கையைப் பிரகடனம் செய் தல். இரண்டாவது "பாவச்சோதனை” இல் வியக்கங்களின் தேசியவாதக் கோட் பாட்டை கண்மூடித்தனமாக ஆதரித்து, வர்க்கவேறுபாடின்றி, ஆதிக்கமுற்ற தேசிய இனத்தை (இஸ்ரேலிய யூதர் அல்லது வட அயர்லாந்து புரட்டஸ்தாந்தர்) "பிற்போக் குத் தேசிய இனங்கள்-அதாவது சுயநிர் ணய உரிமை மறுக்கப்படவேண்டியதேசிய இனங்கள்-என முழு மொத்தமாக அவர் களைக் கண்டித்தல்.
இவ்விரண்டு கற்ப ா  ைற களி லும் மோதாது பார்த்துக் கொள்வதே புரட்சி கர 1ார்க்சியவாதிகளை எதிர்நோக்கும்பணி. ஒவ்வொரு குறிப்பிட்ட நிலைமையையும் சுட்டிப்பாக ஆராய்ந்து உண்மையான சர்வ தேச மார்க்கத்தில் செல்வதே அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. லெனினும் ரொட்ஸ்கியும் தலைமை தாங்கிய காலத்தில் (1919-23) கொமின்ரேன் வகுத்ததேசிய
294

இனக் கொள்கையிலிருந்தும் இரண்டாம் அகிலத்தின்காங்கிரஸ் (1896) கிறைவேற். றிய புகழ்வாய்ந்த தீர்மானத்திலிருந்தும் இர். நெறி உயிர்ப்பும்உந்துதலும்பெறும். லெனி னதும் லக்ஸ்செம்பெர்க்கினதும் ஒப்புதல் என்ற அரும்பெருமையைப் பெற்ற இத் தீர் மானம் வருமாறு: 'சகல தேசிய இனங்க 51 க்கும் பூரண சுயநிர்ணய உரிமை உண்டு என இக் காங்கிரஸ் பிரகடனம் செய்கிறது; இராணுவ, தேசிய இன அல்லது வேறு எவ்வசையான சர்வாதிகார நுகத்தின் கீழும் தற்பொழுது துன்புற்றுக்கொண்டிருக்கும் சகல நாட்டுத் தொழிலாளர்களுக்கும் இக் காங்கிரஸ் தனது அனுதாபத்தைத் தெரி விக்கின்றது. சர்வதேச முதலாளித்துவத் தைத் தோற்கடித்து, அனைத்துலக சமுக குடியாட்சியின் குறிக்கோள்களை எய்துவ தற்கு அறிவுணர்வுவாய்க்கப் பெற்ற உல கத் தொழிலாளர் அணியில் இ ஃண ந் து அவர்களோடு தோளோடுதோள் கொடுத்து போராடுமாறு இந்நாடுகளின் தொழிலா ளர்களை காங்கிரஸ் அழைக்கிறது.”* Ο
(முற்றிற்று) *ஒரு நூலிகின இலக்கியம் என்று ஏற் பதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மா னிப்பதற்கு, முதலில் அந்நூல் இலக்கியமா இல்லையா என்பதனை நிர்ணயித்தபின்பு தான் மார்க்சியக் கோட்பாட்டினைக் கொண்டு அதனை மதிப்பிடவேண்டும்" என ரொட்ஸ்கி ‘இலக்கியமும் புரட்சியும்’என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆணுல் இலக்கியத் தினை உண்மையாகப் புரிந்து கெள்ேளாத எந்த மார்க்சியவாதியும் இம்முயற்சியில் இறங்கிஞல், இஃது விபரீதமாகவே முடியும். மார்சியவாதமோ வேறு எந்தவாதமோ இரண்டு நூல்களைக் கலை ரீதியாகதரம்பிரிப் பதற்கு உதவமாட்டாது. லை இலக்கியத் தின் பிறப்பிடத்தையும் அவற்றின் சமூக (பக்கியத்துவத்தையும்உணர்த்துவதற்குமார் க்சீயவாதம் உதவிய போதிலும் அந் த த் கோட்பாட்டை மட்டும் கொண்டு, காம் இலக்கியத்தின் ஏற்றத்தாழ்வை கிர்ணயிக்க. (pl. Unt • ቋ
-ஏ. ஜே. கனகரட்ணு ('மார்க்சீயமும் இலக்கியமும்” என்ற கட்டுரையில்)

Page 7
நிகழ்வுகள்
குப்பிழான் ஐ. சண்முகன்
எதிர்பார்க்கப்பட்டது போலவே ந்ண் பன் அறையில் இல்லை என்று தெரிர்தது. புதிதான நாயும், பழைய "டிட்டோவும்" வாலைக் குழைத்து மகிழ்ச்சிக் குரலெழுப்பி அவ&னச் சுற்றிச் சுற்றி வந்தன. ஏற்க னவே கொழும்பில் வேலைப்ார்த்த இரண்டு மூன்று வருடங்களாக அவனுக்கு “டிட்டோ" வுடன் பழக்கம். ஒரு வருட இடைவெ ளிக்குப் பிறகு கடந்த மா த ம் கொழும் புக்கு வந்தபோதுதான் புதிதான நாயுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனைக் கண்டதும் வள் வள்ளெ என் று பாய்ந்தது அது. "டிட்டோ"தான் சமாதா னப் படுத்திற்று. அறையால் போ கும் போதும் வரும்போதும் மீண்டும் மீண்டும் சிறு சிறு முனங்கல்கள். பிறகு அவனையும் தனக்குத் தெரிந்தவர் பட்டியலில் அது சேர்த்துக் கொண்டு விட்டது.
காய்களின் குரல்களுக்கிடையில் வெளிக்
கதவின் அண்மையில் நின்று கதவை தட் டலாமா என்று தயங்கிய கணத்தில், உள் ளில் கிழவிகள் கதைக்கும் சத்தம் கேட்டது. மகிழ்ச்சியுடன் கதவைத்தட்டினன். "அறை யில் போய் ஒரு wash எடுத்தவுடன் ஒரு ஐக்து சிமிடம் ஆறிவிட்டு "மகிந்த விஜய சேகரா'வின் கூட்டத்தி க்குப்போகவேனும் . . கூட்டம் எப்படியும் ஐந்தரை மணியளவில் (pg isg, as GSub 9 pg, 'Alfie Darling” uLib பார்க்க வேணும். இப்போதே மூன்றரை மணியாகுது
கதவு திறக்கும் சத்கம் கேட்டது. அப் பால், வீட்டுக்காரக் கிழவி நீங்களோ" என்ருள். "என்னை வருமெண்டு பூரீசொல் லவில்லையோ?" என்ரு:ன். 'சொன்னவர் தான். அவர் இன்னமும் வேலையாலை வர

வில்லையே! என்ன செய்யப் போகிறீர்கள்?? என்ருள்.
அவன் தயங்கிஞன். பூரீயின் மேல் கோபம் வந்தது, “உதிலை சூட்கேஸ்ை வைச்சிட்டு வேணுமெண்டால் Wash எடுங் கோவன். இப்ப நாலுமணிக்கு அவர் வந் திடுவார்".
மற்றக் கிழவி அவனைப் புதினமாகப் பார்த்துக் கொண்டு கின்ருள். "அனுதாபப் படுகிறனா? கர்வப்படுகிருளா?? VA
'நாலு மணிக்கு வந்திடுவாரா?" என் முன் R
" ஓம் நாலரை மணிக்கு வந்திடுவார்" t استவெளிக் கதவில் மாட்டியிருக்கும் துணி கட்டிய-கறுத்த-அந்த மற்றத்திறப்பால் பூரீயின் அறையைத் திறக்கலாமென்று.அவ னுக்குத் தெரியுங்தான். அந்த வீட்டுக் சா ரக் கிழவியும் அவனை நாலைந்து வருடங் களாக அறிவாள்தான். அந்த மற்றக் கிழ விக்கும் அவன் முகம் பரிச்சயமாகித் தானிருக்கும். என்ருலும் அந்தக் கணங்களில் ஒரு இறுக்கம் இருந்தது. இந் தக் கர்வம் பிடித்தவர்களிடம் பணிய வேண்டாமென்றுபட்டது.
'6Titulg wash எடுப்பது. இரண்டு கிழ ட்டுச் சனியன்களுக்கு முன்ஞல் எ ப் படி உடைமாற்றுவது?" -
*சும்மா உதிலை ருேட்டுக்குப் பேர்ட்டு வாறேன் பூரீயும்வந்திடுவார்தானே" எசஞ லும் பாதிக்கப்படாதவன் போ லத் தான் சொன்னன். அந்தக் கறுத்தத் திறப்பால் பூரீயின் அறைக் கதவைத் திறகசுலாம் என் பதை அறியாதவன் போலத்தான் சொன் ஞன். -
295

Page 8
அவன் பின்னலேயே வெளிக் கதவுபூட் டப்பட்டது. நாய்கள் கொஞ்சத் தூரம் அவனுடன் வந்தன. "மத்தியான றெயினி லேயே வந்திருககலாம் சும்மா எ ரிந்து விழுந்து அவள் மூகக் கறுப்பைக்காணுது தவிர்த்திருக்கலாம்",
'கிடையளுக்குப் புத்தகம் போட்ட அந்த ரிசீற்றுகளை எங்கேயப்பா வைச்ச 6ሸ†rተ*”? .
'நீங்கள்தானே வைச்சனீங்கள்’ 'இராத்திரியல்லே எடுத்து வைக்கச் சொன்னனுன். இப்பவே ஜஞ்சே முக்காலா குது'
“பொறுங்கோ இரண்டு நிமிஷத்திலே எடுத்துத் தாரன்"
6 பிறகு எந்த றெயினிலை போறது" அவள் முகம் கறுப்பதாய் . அவன் அதைத் தவிர்க்கமுயல்வதாய். கரிபடர்ந்த இந்த முகத்துடனும், கசக் கிய சேட்டுடனுக்கி, உடலின் அசதியுட னும் இப்படி அக்லக்கழியாமல் இருந்திருச் 5 on h’, A. .۶م
கொழும்பு பழையப் டி யே தான் இருந்தாலும் ஸ்தம்பித்து இருப்பதுபோல ஒரு தோற்றம். அசையும் மனிதர்களை மறந்து விட்டால் ஒரு ஓவியக் காட்சிபோலy மங்கலொளியில் நகரம்குளித்துக் கிடந்தது.
நல்லவேளை, இராசேஸ்வரியிலை சாப் பிடாமல் பசியோடை வந்திருநதால் இன் னும் கஷ்டப்பட்டிருக்க வேணும்"
5rre வீதி நீண்டு தெரிந்தது.
வடக்கே திரும்புவோமா? தெற்கே திரும்புவோமா?. வடக்கே போனல் ஸ்டே சன் ருேட்டாலை போய் ஸ்டேசனிலை பூரீ வரும்வரை காவலிருக்கலாம். தெற்கே போல்ை கிருஷ்ணபிள்ளையின் ரூமுக்குப் Gunasauruh'
தெற்கே திரும்பிஞன் மால நேர மாகையால் நண்பர்களைச் சந்திக்க வேண் டிவரலாம். சந்தித்தால் சிரிக்க வேணும்; இரண்டொரு வார்த்தை கதைக்க Canuar - நேரலாம்.சிலவேளைoffice வேலைகளைப்பற்றி (JAMAJ to-air fair conversion Gart
296

BrréGoet: Qias Leliëfficär pension file dig என்ன கடந்தது?) விசாரிப்போர்குறுக்கிடல் லாம், அவர்கள் கதையை நீட்டி வளர்ச் கலாம். یہ ::: -
, 'அந்தச் circular கிடைத்ததாஐஸே" ージ "gias Gaia Griss staff officer
சரியில்லை, m VK.
"அந்தக் clerk உம்முடைய கூட்டாளி தானே! அவரிட்டைச் சொல் லி இதை ஒருக்காச் செய்வித்துத் தாருமன்.
"புதிதாய் வந்த Director எப்படி?
நினைவின் அதிருப்தியிலேயே வேகமாய் நடந்தான். வலதுகாற் செருப்பு காலோடு ஒட்டாது இருப்பது போலப்பட்ட து. "செருப்புகளும் அறுந்து போச்சுது! வாங் கியும் கனகாலம் ஆச்சு, ஒரு செருப்புத் தைப்பவனிடம் கொடுத்துத் தைப்பிச்சால் நல்லது, யாழ்ப்பாணத்திலே அந்த அவசரங் களுக்கை இதுகளைக் கவனிக்க ஏலாது” மதிற் கரையில் மெழுகுசீலைப் பந்தலின்ழ்ே ஒரு செருப்புத் தைப்பவன் எதிர்ப்பட்டான். சுற்றிவர பழைய செருப்புச் சப்பாத்துச் குவியல்; நடுவில் நரைத்த முகத்துடன் அவன் யாரோவொருகாற்சட்டை போட்ட வயோதிடரின் கால்களை-செருப்பைப்பார்த் துக் கொண்டிருந்தான். •
இதிலை நிண்டு மினைக்கிடேலாது" இண்டைக்குச் சினிக்கிழமை, கிருஷ் ணபிள்ளையும் அறையிலே இருக்குதோ தெரி யாது. ஆள்கொட்ட்ாஞ்சேனைக்குப்போயிருக் கக் கூடும். சும்மா போய்ப் டாக்கலா மெண்டாலும் அந்த இரண்டு மூன்றுகேற் றுக்களையுமல்லே திறந்து கொண்டுபோக வேணும்?"
அந்தக் கடையருகில் வேருேர் சப்பாத் துத் தைப்பவன். இல்லை-குடைதைப்பவன். இப்ப கொழும்பிலை மழை காலம்போலை; இண்டைக்குப் பின்னேரமும் மழைவரும். போல. இப்ப காலு மணி ஆகப் பொகுது. Daisas விஜயசேகராவிட்டைப் போகே லாது"

Page 9
"அப்ப் என்ன செய்கிறது. இப்ப இரா மகிருஷ்ண மிஷனுக்குப் போய்ப் பேப்பர்
Trtas 6 b”
மீண்டுமோர் செருப்புத் 6 தப்பவன். கறுத்த வாட்டசாட்டமான மனிதன்.செருப் புகளைத் தைக்கக் குடுப்போமா? மூன் று இளம் பெண்கள்; airrorfu far aritaser: மகிழ்ச்சியான முகத்தையுடையவர்கள்;சாரி கட்டியிருப்பவர்கள்; பூச்சூடியிருப்பவர்கள்; இவனே ஒரக்கண்ணுல் பார்த்துச் செல்ப வர்கள்.
"இனியும் செருப்புத்தைப்பவன் எதிர்ப் புடுவான? நான் நினைக்கேலை, வழக்கம் போலவே செருப்புக்களை அப்படியே விட , வேண்டியதுதான் ."
இராம கிருஷ்ண மிஷனுக்குத் திரும்பும் முடக்கில், சின் னப் பையனிடமிருந்து போத்தலில் ரீ வாங்கிக் குடிக்கும் பெரிய பையன் பழைய செருப்புக்களை மூட்டை, யாகக் கட்டி கிளம்பும் நிலையில் இருந்தான் இவனின் பார்வையைச் சந்தித்து இவனையே பார்த்தான். இவனும் சற்றுமுற்றும் பார்த் தான், பக்கத்தில் ரிக்ஷோவில் ச ரி க் து இளைப்பர்றும் - காத்திருக்கும் கிழவனைத் தவிர ஆள் நடமாட்டம் உறுத்தவில்லை. இரண்டுகால் செருப்புகளையும் க் ழ ற் றிப் பையன் முன் போட்டான். "அறுந்தது' களைப் பார்த்து ஒருக்கால் சரிபண்ணித் தாரும்' அறுந்து தொங்கிய இரண்டொரு நூல்களையும், துருத்திக் கொண்டிருந்தசில தோல் சிலும்பல்களையும் வெட்டியவன் ஒரு தோல்வாரை மீண்டும் கெட்டியாகஇணைத் துத் தைக்கத் தொடங்கினன். "இதுக்கு ஆணி அடிச்சாத்தான் நல்லது. இப்ப ஆணி யெல்லாம் சரியான விலை விக்குது ஐயா"
இவன் ஒன்றும் பேசவில்லை. வெற்றுக் கால்கள் சுட்டன. மழை பெய்யப் போவ : தற்கு முந்திய சாய்வு வெய்யிலில் நெற்றி யிலும் கன்னத்திலும் வியர்வைமுத்துக்கள் அரும்பின. யாரோ இரண்டு பெண்கள் இவன் அருகால் சென்றது போலத் தெரிந் தது. ஒருகணத்தில் வியர்வைகலந்தபெண்

ணிைன் மணம் இவனேக் கடந்து சென்றது. இரண்டு செருப்புகளையும் இவன் முன் ஞல் தூக்கிப் போட்டுவிட்டுஏதோ தேடும் பாவனையில் இருந்தான் பையன்.
“எவ்வளவு வரும்??? "ஒரு ஐம்பதுசதம் தாருங்கோவேன்" "ஒரு ரூபா ஐம்பது சதமோ" என்ற வன் ஒரு ரூபாவைத் தூக்கி அவன் கையில் போட்டான். நடக்கத் தொடங்கியவன் திரும்பி அவனைப் பார்த்தபோது, அவன் சின்னவனிடம் 'இவனைப் பேயன்" என்பது போல ஏதோ சொல்ல வாயெடுத்தவன். இவன் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி பயந்தவனுகி மீண்டும் பெரிதாகத் தலை பாட்டி இவனுககு நன்றி தெரிவித்தான். "அவன் கண்களில் தெரிந்தது பயழா? மகிழ்ச்சியா? வியப்பா? ஏளனமா?அல்லது எல்லாம் கலந்த ஒன்ரு ? ܚܝ"
'கான் சரியான பேயன்தான்' இராமகிருஷ்ண மிஷன் வளவில் செழித்து வளர்ந்த அசோக மரங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அப்பால் இரட் டைக் கவரில் பச்சையாய்ப் படர்ந்து குவிந்திருந்தன. இதைப் பற்றி விசாரிக்க வேணும். எங்கடை வீட்டுக் கேற்றிற்குப் பக்கத்திலை வளர்கிற இரண்டு மரங்களை யும் இது போலத்தான் வளர்க்க வேணும். அதுகள் எப்பதான் வளரப்போகுதோ
மிஷன் வாசிகசாலையில் வழக்கம் போலவே சனக் கூட்டம். தினசரிகள் இருக் கிற நடு மேசையைச் சுற்றிலும், சஞ்சிகை கள் இருக்கிற வலதுபக்க மேசையைச் சுற் றிலும் இருப்போரும்-நிற்போருமாய்ச்சனங் கள்; காத்திருக்கின்ற சனங்கள்,ஆவலாதிப் படுகின்ற சனங்கள்; வெற்று வாய் சப்பு கின்ற சனங்கள். -
சமயச்சஞ்சிகைகன் கேட்பாரற்றுக்கிடக் கும் இடது பக்கத்து மேசையின் அருகில் கதிரையில் குந்துகிருன், தர்ம சக் க ரம், இராம கிருஷ்ண விஜயம், ஆத்மஜோதி, தர்மசக்கரம், இராமகிருஷ்ண விஜயம், பெயர் விளங்காத சிவலிங்கத்தை மைய
297

Page 10
மாகக் கொண்ட வடமொழிச் சஞ்சிகை ஒரு தர்ம சக்கரத்தை எடுத்து விரித்தான். வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண் டிய பத்து விதிகள்-வாசித்தான். அருமை யாக இருந்தன. இவற்றை நிகின வில் நிறுத்த வேண்டும்; இதன் படியே கடக்க முயல வேணும்"
நாலரை மணியாகி விட்டது". தர்ம சக்கரத்தைப் பார்ப்பதாக பக்கங்களைத்தட் டிக் கொண்டே சுற்றிலும் நோட்டம் விட் டான். “இதுவரை வந்ததற்கு ஏதாவதொரு தினசரியையாவது பார்க்க வேணும்; அதற் கர்க காத்திருக்கும் சனங்களுடன் போட்டி போடவேணும். மூர்க்கத்தனமாக ஆக்கிர மிக்க வேண்டும். மற்றவர்கள் காத்திருப்ப தைக் காணுதவனுய்ப் பாவனை செய்ய வேண்டும். -
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி நடுமேசைக்கு நகர்ந்து கொண் டான். 'ஹிந்து இதழொன்றைப் புரட்டி னன். விஜயலட்சுமி பண்டிட் இந்திராவுக்கு எதிராகப் பிரசாரம் செய்து கொண்டிருத் தார். வீரகேசரியின் அசைவுகளிலேயே கண் பதித்திருந்தான். எதிர்பாராமல் அவன் அருகிலேயே வந்து விழுந்தது அது. டபா ரென்று ஹிந்துவை மூடிஅதை எப்படி எடுப் பதுஅக்கறையாக ஹிந்துபடிப்பதாகபாவனை பண்ணி, இயல்பாகவே அதைமூடிவைத்து விட்டு வீரகேசரியை எடுக்கவேணும்'.
பாவனை பண் ணி தயாராவதற்குள் அது மீண்டும் போய்விட்டது. அவனைப் போலவே எத்தனையோ பேர் அங்கலாய்த் துக் கொண்டிருநதார்கள். சுவருக்குப் பக் கத்தில் இருந்த கதிரையில் வீர கே ச ரி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டி ருந்தது; தலை நரைத்திருந்தது - கண்ணுடி போட்டிருந்தது; நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
எல்லாக் கிண்களும் அதையே துளைப 15fruiù oo -- , எல்லோரும் பொருமை பொங்க அதையே பார்ப்பதாய்... , எல் லோரும் மனத்தில் கறுவிக் கொள்வதாய் . . எல் க்லாரும் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணுல் வெறிப்பதாய் ,
298

"நானும் அபடித்தானே." "தாலே முக்கால் ஆகி விட்டது. பூீவக் திருக்கக் கூடும்; அறைக்குப்போய் ஒரு சிறு குளிப்புப் போட்டுவிட்டு படம் பார்க்கப் போக வேணும். கடவுளேயென்று அதற் குன் மழை வந்திடக் கூடாது
மனங் கேளாமல் மீண்டும் தினசரிக் காய் சுற்றும்முற்றும் பார்த்தான். மின்விசி றியின் 'விர் சத்தம் கர்ண கடூரமாய் ஒலிக்கும் மெளனத்தில், எல்லோரும் மூர்க் கமாய் இயங்குவதாய். . , ஒருவரோடொ ருவர் மோதிக் கொள்ளத் தயார் ஆவதாய் ., யாரை ஆக்கிரமிக்கலாம் என்று குறி பார்ப்பதாய்... .
"நான் யாரையாதல் ஆக்கிரமித்திருக் கிறேனு? நானும், எனது இலக்குகளும் தான் பலராலும் ஆக்கிரமிக்கப்ப்ட் டி ரு ப் ப ğ5I போல.
ஆற்ருமையுடன் - கிளம்பினன் ஒரு வேகம் வந்து பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளுவது போலப் பட்டது. நாலு ஐம்பது: ாாலு ஐம்பத்தைந்து சாங்கேனும் ஒன்ருய்ப் பொட்டாக விழும் மழைத்துளி. நாலு ஐம் பத்தேழு பூரீயின் அறையிருக்கும் ஒழுங் கைக்கான முடக்கின் திரும்பல் வீதியின் கரையில் இருக்கும் குடும்பம்: குழிவிழுர்த கண்களை உடைய அவன்; அவனே டு முரண்டு பிடித்து அழும் மூன்று வயதுக் குழந்தை வீதியில் படுத்திருக்து கைக்குழல் தைக்குப் பால் கொடுக்கும்.அவள்; அவளி ன்சுறுத்தபெரியதனம்; நாலு ஐம்பத்தெட்டு; வெளிக் கதவில் தட்டல்: ஐந்துமணி’.
கிழவியின் சினேகிதியே கதவைத் திறந் தாள்,"ஆள் இன்னும் வரவில்லையே என்ன் செய்யப் போகிறீர்கள்" கறுத்தத் திறப்பை ஆவலோடு பார்த்தான். "திறப்பைக்கொடுத்திட்டு போறேனென்று தர்னே எழுதினவர்" a 'YM
**அவர் சொல்லிப் போட்டுத்தான் போனவர். நீங்கதான் வெளியாலைபோகப் போறேனெண்டதாலே ரா என் சொல் லேலை. உம்தத் திறப்பை எடுத்துத் திற வுங்கோ "

Page 11
* உதுவும் திறக்குமே?’ என்று தெரி யாதவளுகக் கேட்டான்.
*சிலவேளை திறவாது ‘* கதவு உடனேயே திறந்து கொண்டது. உள்ளே நின்று அடித்துச் சாத்திஞன். ஜன்னல்களை ஒலியெழும்பத் திறந்து விட் டான். உடைகளைக் களைந்தெறிந்தான். கோடுபோட்ட சிவத்தச் சாறத்தைக் கட் டிக் கொண்டு, உடம்பைத் து வா யா ல் மூடிகொண்டு, படாரென்று கதவைத் திறந்து, அருகருகே நின்ற இரண்டு கிழவி களையும் உர்ரென்ற முகத்துடன் பார்த்துக் கொண்டு பாத்ரூமுக்கு விரைந்தான்.
தலையில் வார்த்த நீரின் குளிர்ச்சியில் மனத்திலும் ஒரு இதம் தொத்திக் கொண் டதுபோல ஒரு உணர்ச்சி, இரண்டு கிழவி களும் பாவம் என்று நினைத்தான்,இரண்டு கிழவிகளும் பாவமென்று மீண்டும் மீண்டும் நினைத்தான்.பாத்ரூமிலிருந்து திரும்புகையில் சகஜபாவத்தில் முகத்தில் புன்முறுவல் காட்ட முயன்றன்.
நேரம் ஐந்தேகாலாகி விட்டது. ‘ஐர் தரை மணிக்காதல் போல் ஏறினுல்தான். ஆறு மணிக்கு முந்தித் தியேட்டரடிக்குப் போக 6) Tiho
கிழவிகளுக்குத் தாங்ஸ் சொல் வி வெளிக் கிளம்பினன். நாய்கள் மூலையில் ஒன்ரு கிப் படுத்திருந்தன. அடுக் குச் செம்பரத்தைப் பூக்களை யாரோபறித்து நிலத்தில் போட்டிருந்தார்கள். ம  ைழ க் கோலம் வலுத்திருந்தது. 'மழை வர முந் தியே தியேட்டரடிக்குப் போயிடவேணும்' பஸ்ஸில் சனம் அதிகம் இல்லை. அலை யும் கண்கள் தரிக்கக் கூடியதான வண் ணங்கள் எதுவுமில்லை. இயந்திரமாக ஒடிக் கொண்டிருக்கும் பஸ்ஸிலிருக்து கொள்ளுப் பிட்டித் தரிப்பில் இறங்கிகஉச்கத் தொடங் கிஞன். 'மழை கட்டாயமாக வரும். படம் முடிந்து திரும்பும்போது ம  ைழ பெய்தா லம் பரவாயில்லை. ஏதாவது கட்டிடத் தில் ஒதுங்கியிருந்து தாரை தாரையாகவழியு ம்மழைத்தண்ணிரை மஞ்சல் வெளிச்சத் தில் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

தியேட்டரடியிலும் சனக்கூட்டமில்ல்ை விலைமை அசாதாரணமானது போலப் பட் டது. 'மழை வரும்போலிருந்ததால் சனங் கள் வராதிருந்திருக்கலாம்." ஒரேயொரு கவுண்டரில் மட்டும் "கியூ" வாலாய் செளித் திருந்தது. அந்த வாலில் இவனும்தொத்தி ஞன். இவனுக்குப் பின்னலும் இரண்டு மூன்று பேராப். . A.
அது எந்தக்கிளாசுக்குரிய கியூவென்றே இவனுக்குத் தெரியவில்லை. தனக்கு முன் ஞல் நிற்பவர்கனெக் கேட்கலாமென்றுஎண் ணிகுறன். அதற்கான சிங்கள வார்த்தைகளை மனத்தில் கோர்த்துக் கட்டினுள். கியூவின் முன்வரிசையில் சலனம். "டிக்கற் முடிந்து விட்டதான செய்தி காதில் விழுந்தது. கிரா சையுடன் திரும்பிஞன். "இனி என்னசெய் வது? இன்றைய நாளே இப்படி அலேக்க ழிப்பாய். இனி என்ன செய்வது?
கால்கள் கோல்பேஸ் நோக்கி கடந்
தன.
பிரக்ஞை அற்றவனேப்போல, பிரக்ஞை உள்ள வணுகவே நடந்தான். எதிர்ப்பட்ட மைதானத்தில் வர்ண விளக்குகளால் காணி வெல்லின் கோலாகலம். இங்கு நின்ருல் வர்ணங்களைப் பார்க்கலாம்தான்; எத்தனை வர்ணங்கள்? சிவப்பு, மஞ்சல், பச்சை, நீலம், ஊதா, சிவப்பில் கோடாப் மஞ்ச ளில் புள்ளியாய், பச்சையில் கோலமாய்வண்ணங்கள்; சண்சிமிட்டும் வண்ணங்கள் புன்னகை பூக்கும் வண்ணங்கள்; ஒயிலாய் நடக்கும் வண்ணங்கள்; தங்கச் சங்கிலி யைத் தூக்கிப்பல்லால்கடிக்கும்வண்ணங்கள்: சங்குமாலே போட்டிருக்கும் வண்ணங்கள் கனவில் ஆழ்ந்து கவிதையாகும் வண் ணங்கள். ஆனல் எங்கே நிற்கிறது?
அலரி மாளிகை வாசலில் துப்பாக்கி யுடன் நிற்கும் பொலிஸ்காரர்கள்; தனித்து நடக்கும் இவனையேகவனிப்பதாய்; உற்றுப் பார்ப்பதாய்தங்களுக்குள் குசுகுசுப்பதாய். இயல்பாய் நடக்க முடியவில்லை இடதுகை ஆட வலது கையை ஆட்டி நடக்க முடி யவில்லை.
பெரிய ஒப்ருேய் ஹொட்டலின் தன் ணிர்த் தடாகம். புதிதாய் வளரும் மரங் கள். படபடவென்று விழத் மதாடங்கும்
299

Page 12
பெரிய மழைத் துளிகள். ஒடத் தொடர் கினன். நேராகவே ஒடிஞன்.யாரோவொரு சாறக்காறனும் ஓடிவந்தான். எதிரேவந்த ஒரு கட்டிடத் தாவாரத்தில் நுழைந்து மீண்டும் மிதந்து பெருகுடை போட்டான். தெற்குநோக்கிப் போகும் பஸ்கள் தரிக்கும் ஹோல்பேஸ் பஸ் ஹோல்ற் கூடாரத்தில் நுழைந்து தங்கினன்.
மழை ஒசையெழப் பலத்து விட்டது. கூடாரத்தில் கும்பல் கூடிவிட்டது. காதல் சார்ந்த ஒரு ஆங்கிலப் பாடலின் கோரஸ் குரலுடன்" ஒரு வாலிபப் பட் டா ள ம் கூடாரத்தில் பிரவேசித்தது. தலைவனுகத் தெரிந்த கறுத்தத் தடியன் தன் தொப் பியை நீட்டி சில்லறைகள் வாங்கத் தொடங்கினன். தயங்கியவர்களிடம் உறு மலுடன் தொப்பி அசைக்து அசைக்து இவன் முன்னுல் நீண்டது. இவன் தலை ayan Fis grair. 'what about you'a-gildey டன் மீண்டும் நீண்டது. இவனைப் பயம் பற்றிக் கொண்டது (அவர்கள் கும் லாக வந்த தலை வளர்த்த கறுத்தத்தடியர் * கள்) இது ஒரு கெளரவப் பிரச்சினே ஆகி றது போலவும் இவனுக்குப் பட்டது. இவ னும் விட்டுக் கொடுக்காமல் (பயத்துடன் தான்) மீண்டும் தலை அசைத்தான்.
"Are you a thomian' ஆமெனத் தலையசைத்தாள், ருேயல் கீல்லூரியை வாழ்த்தும் கலோகங்களுடன் கும்பல் அப்பால் நகர்ந்தது. காற்றின் வீச் சில் மழைச் சாரல் உள்ளே தெறித்தது. மேலும் உள் நுழைந்து நின்று கொண் டான். முகங்களை வெறிககர் தொடங்கி ஞன். ஆணும் பெண்ணுமான இளம் சோடி ஒன்று; அவன் அவளிடம் சொன் குன் "இந்த "மச்சில சென் - தோமஸ் இனிங்ஸாலை வெல்லும்"
மழையில் நனைந்தபடியே ஒடும் வாக னங்களைப் பார்த்துக் கொண்டு நின்றன். மழை நீர் வழியும் தார் விதியில்-ஒளி யைப் பரப்பிக் கொண்டு அப்படியே வழுக் கிக்கொண்டுஅவைபறக்கும்.முதலில் மஞ்சள் ஒளியாய்த் தூரத்தில் தெரியத் தொடங்கி பெரிதாகிப் பெரிதாகி பரந்து-அண்மி, அவ னைக் கடந்து விரைகையில் பின்ஞல்சிவந்த
300

ஒளிப் பொட்டாய் நீரில் பிரதி பலித்துக் கொண்டே மறையும்.
கனவுல ம் போன்ற மயக்கில் வீ தி விளக்குகளின் ஒளிப் பிரவாகம்; காலி வீதி மீட்டிற்கு ஒரே வரிசையாய் மின்னும் மஞ் கள் ஒளிப் பொட்டுகள், கண் எதிரில் வீதி யில் திட்டுத் திட்டாய்த் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சளாய் சலனப்படும் ஒளிப் பிம் பங்கள்-விலாத் துண்டுகள் போல; ‘நினை விருக்கிறதா? ஹரிசீனிவாசனின் நிலாத்துண், Geschr” wr- - - - - - - -
மனதில் மேலோங்கும் சலிப்பு; சிக்னத்த தொன்றும் நிறைவேருத சலிப்பு: இன் fu 西fra茄 இப் படி யே அநியாயமாகி விட்டதே என்ற சலிப்பு: பகலில் பயணம் செய்து இளைப்பாருத அசதி நேரத்திய சலிப்பு: மெலிதாய் உடம் பில் கொதிக்கும் நோய்பற்றிய சலிப்பு.
"ஏன் சலிக்க வேணும்? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொருஅர்த்தம் இருக்கும் தானே அர்த்தமின்றி ஏதும் கிகழ மூடி யுமா? அர்த்தம் தெரியாமல் சிகழ்வதெல் லாம் அர்த்தமின்றி சிகழ்ந்ததாகி விடுமா? வீதியில் திட்டுத் திட்டாய் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சலாய், சலனப்படும் ஒளிப் பிம் பங்கள் - கிலாத் துண்டுகள் போல
‘என்னேயே நான் ஏமாற்ற முடியாது, தோல்விகள் தோல்விகள்தான் ; கையாலா காத்தனங்கள்கையாலாகாத்தனங்கள்தான்
‘எப்படியும் இண்டைக்குப் படம் பார்த்தே ஆக வேண்டும். அறைக்குப் போய் பூீயையும் கூட்டிக் கொண்டு வந்து "செக்கண்ட்ஷோ’ படம் பார்க்க வேணும்" பன்னத்தில் தேங்கி நின்ற மழைநீரில் கால்கள் தோயவும்:பஸ்பீலியிலிருந்துவடியும் துளிக்ள் உடலெங்கும் தெறிக்கவும் ஒடும் பஸ்ளில் ஏறிக் கொண்டான். பஸ்ஸால் இறங்குவதும், சாப்பிடுவதும், நடப்பதுவும் அரைமயக்க நிகழ்ச்சிகளாக அறைக்குமீண் டவன் அப்போதும் பூரீ திரும்பியிருக்காத தைக் கண்டான். --.
கிழவிகளின் பம்பலும் நாய்களின்பம் பலும் இல்லாத மழைத் தூறலின் இலே சான இரைச்சலில் மனதில் தவியும் ஒரு சோர்வில் படுக்கையில் படுத்தவன், அப்ப டியே உறங்கிப் போஞன். o

Page 13
ஓர் இலக்கியக்காரனும்;
பல நி
-அ. யேசுராசா
(முற்ருெடர்)
நீண்ட இடைவெளிகளில் வருகி ற இலக்கியப் பத்திரிகை" என்பது 'அலை"யை யேயாகும். சுமார் ஏழுமாத இடைவெளி யில் இலக்: 7, 8, 9 ஆகிய இதழ் களை அனுப்பியும், பலருக்கும் போல் நினைவூட் டல் துண்டுகளே இணைத்தும் சாந்தன் சந் தாப் பணத்தை (ஏழு ரூபா) அனுப்பவில்லை. 9வது இதழை அவர் திருப்பியனுப்பியபோது (இதுவரை எமக்கு இது கிடைக்கவில்லை) தனியே அனுப்பிய கடிதத்தில் 6T 55 FT ரணத்தையும் குறிப்பிடவில்லை. "பல கார ணங்களுக்காக நான் "அல்"சந்தாதாரணுக இருக்க விரும்பவில்லை." என்றும் 'சந்தா தாரணுக இருக்க இயலாவிடினும் வாசக ணுக இருப்பதில் எனக்கு ஆட்சேபனை யில்லே," என்றும் எழுதியுள்ளார். இலம் கையில் மல்லிகையும், அலையுமாக இரண்டு இலக்கிய இதழ்களே வருகின்றன. அதிலும் "சீரியஸாக” வெளிவருவதாக பொறுப் -Lur687 ga)6) di6Quéia:Srrurt Lu RGByr urtarritu LGA) தெரிவிக்கும் அலையினை, சக இலக்கியம் காரனுெருவன் சர்தா செலுத்திப் பெற மறுப்பது வேடிக்கையானது சரி, வாசக ஞக இருப்பது" என்பதன் அர்த்தமென்ன? "ஒசி வாசகளுக" இருப்பது என்பதா? காக கொடுத்துப் பிரதி வாங்கியே வாசகனுக இருப்பதென்றல் சர்தா செலுத்துவதில் (தனிப்பிரதி 1-25x6=7-50 ; சந்தா 7.00) 50 சதங்கள் இலாபமும், உடனுக்குட னேயே வீடுதேடிவரும் செளகரியமும் இருக் கிறதே! இது சாந்தனின் பொதுஅறிவுக் குத் தட்டுப்படவில்லையா?

லப்பாடுகளும்;
போலி முகங்களும்.
சாந்தனின் கடிதத்தையும், அஞ்சற் கட்டளைகளையும் பெற்றதும் "மூன்று முத் திரைக்காசையும் அனுப்பும்" எனக் கொச் சையான அஞ்சலட்டையை நான் எழுதி யதாகவும், "போஸ்ற்காட் காசு-பத் து ச் சதத்தையும் சேர்த்துத் தான் கொடுத்த தாகவும்எழுதியிருப்பதானது பச்சைப்பொய் களாகும். இவ்வாறு அவர் தரவேவில்லை. தந்திருந்தாலும் ாான் வாங்கியிருக்க மாட்டேன். சங்தா பற்றிய நினைவூட்டலுக் *ாக பலருக்கும் 150 அஞ்சல் அட்டைகள் வரை அனுப்பியிருக்தோம். அதில் ஒன்று போலவே இதனையும் நாம் கருதுகிருேம். தவிர ‘தபாற் செலவுக்குரிய பணத்தை அனுப்ப மறந்து விட்டீர்" என்று நாகரிக மாகக் குறிப்பிட்டிருந்தேனே தவிர அவர் சொல்லுவது போல் கொச்சையாக அல்ல. தனிப்பிரதிகளைப் பெறுவதாக இருந்தால் தபாற் செலவைச் செலுத்த வேண் டி ய கடப்பாடு, அப்படிப்பெறுபவருக்கு உண்டு A57 Car?
சாத்தனை,பின்னர்நேரில்சந்தித்தபோதுசர்தா தாரனக இருக்கவிரும்பாததற்குக் காரணம் கேட்டேன். அவர் உடனே மூன்று கார ணங்களை அடுக்கினர். (அ) அவர் தந்த ஒரு சிறுகதையை நாம் பிரசுரிக்கிாதது. (ஆ) முகப்போவியமொன்றை நிராகரித் தது. (இ) அசோகமித்திரனின் பேட்டி யைப் பிரசுரிக்காதது. அவரது சிறுகதை ஆசிரியர் குழுவிற்குத் திருப்தி அளிக்கவில் லேயாதலால் பிரசுரிக்கப்படவில்லை; ஒவிய
301

Page 14
மும் திருப்தி தரவில்லை; குறிப் பிட் ட பேட்டி தினகரனில்முன்புவெளிவந்தது.தின கரனில் விடப்பட்ட சிறிய பகுதியினையும் சேர்த்து முழுமையாகப் பிரசுரிக்க விரும்பி யிருந்தும், பக்கத்தட்டுப்பாட்டினல் முன்பு பிரசுரமாகாத விடயங்களிற்கு முன்னுரிமை யளிக்க எண்ணிளுேம்; அதனுலேயே அது விடுபட்டது என்பதை சாந்தனுக்கு விளங் கப்படுத்தியும் அவர் திருப்தியுறவில்லை.அது ஏன் என்பது எனக்குப் புரிகிறது. சரி தனது படைப்புகளை- தான்தந்தவற்றைப் பிரசுரித்தான் தான் அவர்சந்தா செலுத்துவா ரா?(இங்குகணையாழிஅசோகமித்திரன் பற்றி யவிடயத்தை நாம் நினைவு கூரவேண்டும்) அப்படியானல் சாந்தனின் இயக்கம், முற் றிலும்சுயநலம் சார்ந்ததேயென்ருகிறது.
"நீண்ட இடை வெளிகளில்வருகிறஒன்று" என்பதில் ஓர் எள்ளல் இருக்கிறது. இலகுவாக "அலை" என்ருே, 'இருதிங்கள் ஏடு” என்ருே சொல்லியிருக்கலாம். ஆனல் வேண்டு மென்றே அவ்வாறு அவர் குறிப்பிடுகிறர். பிந்தி வருவதற்குப் பொருளாதார நெருக்க டியேபிரதான காரணம் . சாந்தனைப்போல் மூன்று இதழ்களைப் பெற்றும் ஏழுமாதங் க்ளாகச் சர்தா அனுட் பாதலர்கள் சுமார் நாறு பேர்வரை இருக்கும்போது -தனிப் பிரதிகளின் விற்பனைப்பணத்தையும் ஒழுங் காக அனுப்பி உதவாதவர்கள் இருக்கிற போது 'அலை" எப்படிக் காலந் தாழ்த்தா மல் வர முடியும்? பி தித்தான்வரும். இதற் குச் சாந்தனப் போன்ற "பொறுப்பற்ற இலக்கியக்காரரே"முக்கிய பங்கேற்க வேண் டும். தரமான விடயங்கள் கிடைக்காமை யும் ஒரு காரணம். இதற்கும் எமது இலக் கியக்காரரே பதில் சொல்ல வேண்டும். சும்மா வாயளவில் வீசி அடித்துக்கொண்டு -தமிழ்நாட்டாரைக் கிண்டல் பண்ணிக் கோண்டு-“சீரியசாக எழுத எங்க களம் இருக்கு?" என்றுபாவலாப்பண்ணுகிறன்மது "இலக்கிய மேதாவிகள் பலரிடமும் நாம் படைப்புகளை எதிர் பார்த்தோம்; இயன்ற agou Case09th Lunrttai SOrgb. yout air தான் ஒத்துழைப்பதில்லை. வெறும் வாய்
302

வாடைக் காற்றே!
வாடைக் காற்றே! நீ வருக.
வரட்சிகள் நிலவ, சுற்றிச் சுழண் றடித்த சோழகத்தின் பின்னே வரும் வாடைக் காற்றே! நீ வருக,
மணவறைப் பெண்போல் நாணமுற்ற உன்ன6 சவில் நாம் மகிழ்ந்து போகின்முேம்,
ஓங்கார வெறியோடு- S. எழுந்து வாம் பேரலைக்கு கரை யொ துங்கிப் போன எப் சிறிய வள்ளங்கள் இனி மகிழ்ந்து அலைமோதும்.
சோழசத்தின் பெருவீச்சில் சுகமுண்ட பெருந்தொழில்கள் வல்லமையை வடித்துவிடும் வாடையே எம்வசந்தமே! shirt l இனிநாங்கள் சிலிர்த்தெழுவோம்.
கொல்லையில் போட்டிருந்த "குறுங்கண்" வலையெடுட்போம்; மண்ணிட் டிருந்தாம் சின்னஞ் சிறு வள்ளங்களை கடல் நோக்கி இழுத்திடுவோம்.
பேரலைகள்; பெருங்காற்று, விசாத நீள்கடலில்,
நாமும் மகிழ்வுடன் நம்தொழிலை ஆற்றிடுவோம்.
dń){0}UDT9267

Page 15
addafiarrurutasaw rin Lou GGuo g) ay i as Gir இருக்கிருர்கள்.
மூன்று
இலக். 7லும் 16லும் வீடுவிற்றகதை யொன்று பேசப்படுகிறது. ஏதோ "சாத் தனே அவரது வீட்டை விற்று இலக்கிய சேவை செய்யச் சொன்னது போல் எழு துகிருர். அவ்வாறு யாரையும் வீடுவிற்கும் படி நான் கேட்கவில்லை. இங்கும் நடந்த வற்றைசாத்தன் திரித்துக் காட்டுகின்ருர், உண்மையில் நடந்ததென்ன? "பாலம் "ஆசிரி பர் பிரகாஷிற்கு சாந்தன் இரண்டு குறுங் கதைகளை அனுப்பி வைக்க, அவர் உடனே விமானக்கடிதத்தில் அவை கிடைத்த மையைத் தெரிவித்தார். இதற்கு முன்பும் படைப்புகள்கோரிசாந்தனுக்கும் (இலங்கை யில் நூறுபேர்களிற்கு வரை அவர் கடிதம் எழு தியதாக அறிகிருேம்) விமானக் கடிதத் தைப் பிரகாஷ் எழுதியுள்ளார். இவற் றைச் சொல்லி பிரகாஷ் இவ்வளவு அக் கறை எடுத்துச் செலவுடன் தொடர்பு கொள்வதைப்"பைத்தியக்காரத்தனம்’ என்ற முறையில் சாந்தன் கொச்சையாகக்கதைத் தார். பிரகாஷின் இலக்கிய ஈடுபாடு, புத்தக வெளியீடுகள், பாலம் சஞ்சிகையின் சிரமம் நிறைந்த முயற்சி என்பவற்றை அறிந்து அவர் மேல் மதிப்புக் கொண்டிருந்த எனக்கு
அவ்வாறன கொச்சை எரிச்சலை மூட்டியது.
அவ்வாறு சாந்தன் சொல்வது சரியல்வவென் றும், எம்மால் அவ்வாறு செய்ய முடியா விட்டாலும் அத்தகையவர்களின் முயற் சியை மதிக்கவேண்டுமென்றும்சொன்னேன். அவர் மறுபடியும் கொச்சையாக-குறைவாக வேகதைத்தார்(இதுதான் அவரது ஹீரோத்த னம்) அப்போது சழத்தில் இலக்கியக்காரர் பெரிதாய்முழங்குவதையும், வசதியிருந்தும் தங்களை இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுத்தா மல்-வருபனவற்றுக்குக்கூட ஒத்தழைப்பு வழங்காமலிருப்பதையும்குறிப்பிட்டு,மாருக தமிழ்நாட்டில் இலட்சிய வேகத் து டன் பொருள் இழப்பிற்கும் ` சிரமங்களிற்கும் தயாராயிருந்த பலரைக் காணலாமென்றும் சொல்லிஉதாரணத்திற்கு சி. சு. செல்லப்பா தனதுவிட்டைவிற்ற15,000 ரூபாவுடன் "எழு

த்துப்பிரசுரமுயற்சியைத்தொடங்கியதைத் தெரிவித்தேன். "எழுத்து" போன்றபொது முயற்சிகளுடன்-பலரும்பங்கேற்கிற-புதிய பலபோக்குகளை அறிமுகப்படுத்தி வளர்க்க முயன்றமுயற்சிகளுடன் சாந்தன்சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டதையோ, அல்லது நான் சிறுகதைத் தொகுப்பைவெளியிட்ட தையோ ஒப்பிடமுடியாதென்றும், ஏனெ னில் எங்கள் இருவரின் முயற்சிகளில்சிறிது தன்னலங்கலந்திருக்கிறதென்றும்,‘எழுத்து’ முயற்சியில் அதை மீறிநிற்கும் “பொது அக் கறை உள்ளதென்றும் வற்புறுத்தினேன். சாந்தன் குறிப்பிடும் வீட்டை விற்கும் கதையோ, தான்கட்டடக்கலைஞன் என்ப தால் அத்தகிைய வீட்டைவிற்க முடியாது என்று இன்று சொல்வதோ அன்றுகதைக் கப்படவில்லை இன்று, சாந்தன்வசதியாக ‘புதியனபல கண்டுபிடிக்கும் கண்டுபிடிப் பாளராக மாறுகிருச். -
16ம் இலக்கத்தில்பேசப்படுவதும் திரிபு படுத்தப்பட்டுள்ளது. * மஹாகவி"யைத் திட்டமிட்டு இருட்டடிப்புச்செய்த கைலாச பதி, உம்மைச் சிலா கித்தாரென்ருல், அதற்கு நீர் சந்தோஷப்படுகிறீரா? என்று நான் கேட் டதுபோல் சாத்தன் சொல்லுகிருர் "மஹா கவியை இருட்டடிப்புச்செய்ததால் அவர் உம் மைப் பாராட்டினலும், நீர் சந்தோஷப் படக்கூடாது' என்ற வேறுபட்ட தொனி அதில் வெளிக்காட்டப்படுகிறது. ar 60 Lb யில் எந்தப் பின்னணியில், என்ன கதைக் *ப்பட்டது? என்பதை நாம் பார்க்கவேண் டும். 1976ம் ஆண்டில் (எந்த மாதம்என்பது ஞாபகமில்ல) கைலாசபதி சாந்தனையாழ்ப் பாணத்தில் எங்கோ தற்செயலாக சந்தித் தபோது, அவரது "கடுகு" குறுங்கதைத் தொகுதியை நன்கு பாராட்டியதாகவும் கடிதம் எழுத விரும்பியும் வேலைகளுக்கி டையில் மறந்து போனதாகச் சொன்னதா கவும் வலு சந்தோஷத்துடன், சா ந் தன் எனக்கு வந்து சொன்னர். கைலாசபதியைப் பற்றியசார்தனின் கருத்து நன்கு தெரிந்தி ருந்தபடியால், அவரது சந்தோஷம் எனக்கு ஆச்சரியத்தை எழுப்பியது.
30S

Page 16
مح۔
என்ருலும் அதுபற்றி அன்று தா ன் கேள்வியெழுப்பவில்லை. 1977 ஆரம்பமண வில் இலககிய நண்பர்கள் பலருடன் சாந் தன் சம்பந்தர் கொண்ட பலவற்றைப் பற்றி - சாந்தனின் நிலப்பாடுபற்றி விரி வாகக் கதைக்க வேண்டி வந்தபோது இது பற்றியும் சிக்னவுவரக், கதைத்தேன்.கைலாச பதியின் விமர்சன முறையில் சாந்தனுக்கு உடன்பாடில்லை. அவர் சில சூத்திரங்களை வைத்து அனந்து பார்ப்பதுபோல் படைப் புகளை மதிப்பிடுவதாகவும், தன்னேடு நிற் கிற - தங்கள் அணியைச் சேர்ந்தவர்களை உயர்த்தியும், மற்றவர்களை - ஆற்றலுள்ள பலரையே ஒதுக்கித் தள்ளுவதாகவும் கருத் துக் கொண்டு எரிச்சல் மிகக், கொண்டி ருந்தார். இக்கருத்துக்கள் பலவற்றில் உண் மையுண்டு. இன்று முற்போக்குஅணியைச் சேர்ந்த பலரே இக்குறைபாடுகளை மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள் ளார்கள். "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சிஅவசரக் குறிப்புகள்’ என்ற கட்டுரைத் தொடரில் மு. தளையசிங்கம் "எத்தனை திறமான எழுத்தாளர்கள் முற்போக்குத் கூட்டுக்கு வெளியே இருர்தார்கள் இருக் கிருர்கள். அவர்களை அது எழுத்தாளர்க ளென்றுஏற்றுக்கொண்டிருக்கிறதா?’ என்று (1964) எழுதியுள்ளதிலும் இத்தகிைய புறக் கணிப்பு பேசப்படுகிறது. "முற்போககுக் கூடு" என்று பொதுவாகச் சொல்லப்பட் டாலும் முக்கிய விமர்சனத் தக்லமை கொடுத்து சின்ற கைலாசபதி போன்ருே ரையே இது குறிக் சிறது. மஹாகவிக் குரிய இடங்கூடவழங்கப்படவில்லை. மூன்று வருடங்களின் மு ன் ன ர் தமிழ்நாட்டில் வெளிவந்த "தோணி வருகிறது" புதுக்கவி தைத் தொகுதி முன்னுரையிற்கூட "ஈழத் துக் கவிதையில் பேச்சோசைப் பண்டைக் கையாண்டவர்களாக'முருகையன், எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம் போன் றவர்களைக் குறிப்பிடும் கைலாசபதிய வர்கள் இவர்களிலும்முக்கியமான - இவர் களே பேச்சோசைப் பண்பை பிரதானபண் பாக முதலிற் கையாண்டவரெனக் கூறும் டமஹாகவியின் பெயரைமட்டும், வசதியாக
304

Lopšģi Guntairavrti. Aspasu 6 pasar சபதி பற்றிச் சாத்தன் கொண்டிருந்த கருத் துக்களில்ைதான் "புதிய முதல்கள்' என்ற தனதுசிறுகதையில் ஒருபோலிவிமர்சகரையே அவர் உருவாக்கினர். அது கைலாசபதி யையே குறிப்பிடுவதாக தனிப்பட்ட கதைப்புகளில் gք «ե ւ சாத்தன் சொல்வியுள்ளார். இத்தகைய கைலாசபதி தனது புத்தகத்தைப்பாராட்டினுல்சாந்தன் எப்படிப் புளகாங்கிதமுறமுடியும்? அதனைச் சாதாரணமாக அல்லவா எடுத்திருக்கவேண் டும்? இது முரண்பாடானது என்பதைச் சாக்தனுடன் கதைத்தேன் ஆளுல் மற்ற வர்களை விமர்சிக்கையில் கைலாசபதியின்மேல் எரிச்சலுறும்சாக்தன் அவர்தன்னைப்பாராட்டி பதும் மெய்மறந்து சந்தோஷமுறுமளவிற்கு டிரக்ஞையற்றவராவதோடு"தன்னைப்பாரா பட்டினல் எந்த மனிசனும் சந்தோஷப் படு வான் டானே?" என்றும் எதிர்க் கேள்வி கேட்கிருர்! நல்ல நியாயம் ஐயா!
நான்கு i இலக் 15ல் ‘அந்த ஆள்முந்தி உனக்குப் பல அநியாயங்கள் செய்தாரே அப்பளப் பிடி நீங்கள் உறவாயிருக்கமுடியும்? என் பதில் டொமினிக் ஜீவா, சாந்தன், கான் சம்பந்தப்படுகிருேம். அபிப்பிராய பேதங் களுள்ளவர்களோடு, கோபத்துடன் மூகத் தைச் சுருக்கிக் கொண்டு உறவுகளை வெட் டிக்கொள்ள வேண்டும்" என யாரையும் நான் எதிர்பார்க்கவில்லை. தேவை வரும் போது டொமினிக் ஜீவாவுடன் நானும் கதைத்துக் கொண்டும், மல்லிகை அலுவல கத்துக்குச் சென்று கொண்டும்தானிருக்கி றேன்' ஆனல் "தானே பல் வேறு விஷ யங்களில் எரிச்சலுற்றுக் கொண்டிருக்கும் ஒருவருடன், தனக்கு பல சந்தர்ப்பங்களில் இடைஞ்சல்செய்திருக்கின்றஒருவருடன் தன் ணைஇரட்டை வேஷக்காரன் என்பதுபோல் மல்லிகையில் அம்பலப்படுத்தியிருக்கும் ஒரு வருடன்-அதுபற்றித் தனது கருத்துக்களை அழுத்தமாக வைப்பதை வசதியாக மறந்து, (கதைத்தால் ஜீவா ஆவேசப் படுவாரே!) அவர்தரும் வசதியான பிரசுர கனத்திற்கா கத் தான் குனிந்து போவதான உறவையே கேள்விக்கிடமாக்கி நான் கதைத்தேன்.

Page 17
1970ன் பிற்பகுதியில் "கொழும்பு கலைஇலக் கிய நண்பர் கழகத்தினரின் (நானும் சாந் தனும் அதில் உறுப்பினர்கள்) சிறுகதைத் தொகுப்ப்ொன்றை டொமினிக் ஜீவாவின் *மல்லிகை பதிப்பகம்’என்பதற்கூடாகவெளி யிடுவது பற்றிய பிரச்சினையில், அபிப்பிரா யபேதங்கள் எழுந்தன. சாந்தனும், நானும் சேர்ந்து ஒரு பக்கத்தில் சின்று அதனைவற் புறுத்தியதால் ஜீவா எங்கள் மேல் அதிருப் தியுற்றிருந்தார். பிழையானதகவல்கள் பல அவருக்குக் கொடுக்கப்பட்டதாகவும் பின் னர் அறிந்தோம். 1969செப்ரெம்பரிலிருந்து எனதுஇரண்டுசிறு கதைகளும்,இரண்டுபுதுக் கவிதைகளும், ஏழெட்டுக் கட்டுரைகளும் மல்லிகையில் வெளிவந்திருந்தும் இச் சம்ப வத்தின் பின் நான் அனுப்பிய ஒ ன் றும் 1973 ஒகஸ்ற் வரை பிரசுரிக்கப்படவில்லை. என் மீதுள்ள எரிச்சலினுல்தான் ஜீவா அவ் வாறு நடந்து கொண்டார். 1972 செப் ரெம்பர் இதழில் என்னுடைய கவி  ைத யொன்றை வெளியிட்டதற்குக்கூட சுவை பான கதையொன்றுண்டு. சாந்தனின் விடயமொன்று (என் நண்பன் பெயர் நாணயக்காரா-சிறுகதை) முதன் முதலாக மல்லிகையில் இதே இதழிலேயே வெளி வர்தது. இதற்கு முன்புள்ள காலங்களில் சாந்தன், எஸ். பொன்னுத்துரையுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். அதஞல் இளம் பிறையில் சிறு கதை கட்டுரையென்பன வெளிவந்தன. கண்டியில் கடந்த பார தி விழாவிற்கு எஸ். பொ. தனக்குப் பதி லாகச் சாந்தனையே அனுப்பிவைத்தார். எஸ். பொ, டொமினிக் ஜீவா எம். ஏ. ரஃமான், ஆ. குருசாமி, கலை இலக்கிய நண்பர்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்ட சூடான இலக்கியச் சக்திப்புஒன் றைப்பற்றிய சாந்தனின் கட்டுரை 1971ஜன வரி இளம்பிறையில் வெளிவந்துள்ளது. (இக் கட்டுரை முதலில் மல்லிகைக்குப் பிர சுரத்திற்கு அனுப்பப்பட்டும், பிரசுரிக்கப் படவில்லை) அதில் ஒர் இடத்தில் * . . இக்கேள்வி ஜீவாவுடைய சத்தியத்தின் தளத்தினைச் சந்தேகிப்பதாக இருந்தும், அவர் பதில் திருப்தி தரவில்லை. தனக்காக

அல்லாமல், இலக்கிய சயத்திற்காகவும் அல் லாமல்வேறுஏதோஒருகொள்கைக்காக அந்த ஒன்றை மட்டும் விளக்கத் தவறி - ஜீவா பேசிமுடித்தார்" என்று குறிப்பிடுகிமுர். அந்தக் காலங்களில் ஜீவாவைப்பற்றிஅவர் கொண்டிருந்த கருத்துகளின் தொனியை ஒரளவிற்கு இங்கு காணலாம். 1972 செப் ரெம்பரின் முன்னுள்ள கா லத்தில் மொஸ்கோசார்புக் கொம்யூனிஸ்ற்கட்சியின ரால் வெளியிடப்பட்ட "புதுயுகம்" என்ற வாரப்பத்திரிகையில் சாந்தனின் சிறுகதை பொன்று வரஇருந்தபோது, "சாந்தன்எங் கடை ஆளல்ல" என டொமினிக் ஜீவா தலையிட்டு அதனை நிறுத்தி விட்டதாகவும் சாந்தன் என்னிடம் சொல்லியுள்ளார். 1972 ஓகஸ்ற் அளவில் சாந்தனின் குரல் மாறுகிறது. “நான் நடிக்கப் போறன். முற்போக்குக்காரரைப் போலவும் எழுத ஏலும்” என்று சொல்லுகிருர், மாவை நித் தியானக்தன் ஐ. சண்முகன், நான் ஆகி யோருக்கு (கலே இலக்கிய நண்பர் கழக உறுப்பினர்கள்)இது தெரியும். *ஜீவாவைச் சந்தித்ததாகவும், அவர் ஒரு குழந்தைப் பிள்ளையென்றும், மல்லிகைக்கு எழுதும்படி சொன்னர்" என்றும் கூறுகிருர். இதன் தொடர்ச்சியாக 1972 செப்ரெம்பரில் அவ ரது சிறுகதை வந்ததிலிருந்து, அடுத்த டுத்து மல்லிகையில் பல சிறுகதைகள்வெளி வந்தன. ஜீவா திடீரென எப்படி சாந்த னுக்கு இடங்கொடுத்தார்? அதன் உள் நோக்கமென்ன என்பது எனக்கு விளங்க வில்லை. 1975 ஜனவரி மல்லிகையில் வந்த "அந்நியமான உண்மைகள்" என்ற சார்த னின் சிறுகதை வகுப்புவாதக் கதையெனப் பலராலும் தாக்கப்பட்டது. மல்லிகைக்குப் பல கடிதங்கள் வந்தன, உடனே ஜீவா பெப்ரவரி இதழில் “...சில கருத்துக்கள் மல்லிகையின் பொதுகோக்குக்கு ஒத்துவரா தபோதிலும் கூட, சிலசந்தர்ப்பங்களில்சில தைவெளியிடவேண்டிய தேவை பத்தி ரிகிைகளுக்கு ஏற்படுவதுண்டு. அப்படி யொரு தேவையை ஒட்டியே அக்கதைபிர சுரிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு அத்
S05

Page 18
With Best Compliments
From
M/S. RAJASINGH
( General Hardware Mercha
y Manufacturer's of:
G.I. Bolts & Nuts - M. S. Bolts Hook J Bolts & Nuts - Washel Wheel Barrows - Wheel Valves. Brass Bronze and Copper Rods -
Brass Couplings - Foot Valves e
Shop No. 23, Guarry Road - Office No. 105, Messenger St Worksite: 414/10A. K. Cyril C Telephone No. 35.680.

IAM INDUSTRIES.
nts &k Government Suppliers)
& Nuts - Crank 'L' Bolts & Nuts
's - G. I. Tanks - Iron and Tyre - Gate Valves - Stop Tap- Iron Gates - Steel Racks -
tc.
- Colombo 12. reet, Colombo 12.
. Perera Mawatha, Colombo 13. 8

Page 19
தேவையை " . . தேசிய ஒருமைப்பாட்டை அவர் புரித்து கொண்டுள்ள விதத்தை மல் லிகை வாசகர்க்ளுக்கு சிருஷ்டிபூர்வமாக விளங்கப் படுத்தவே, அக் கதுை பிரசுரிக்கப் பட்டுள்ளது. இலக்கிய உலகில் நமக்குப் பல அனுபவங்கள் உண்டு. ஒன்றை மாத் திரம் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிழுேம். முற்போக்கு எனக் காலத் துக்குத் தகுந்தமாதிரிப் பேசுவதெல்லாம் -எழுதுவதெல்லாம்-முற்போக்கல்ல" என் றும் சாந்தனை அம்பலப்படுத்தவே அதைப் பிரசுரித்த தொனியில், எழுதினர். இதே வேளையில் வந்த களனி’ இதழில் (தை- பங்குனி 1975) 'சாந்தனின் வகுப்புவாத மும், மல்லிகையின் சந்தர்ப்பவாதமும் என்ற கட்டுரையும் வந்திருந்தது. ஆனல் சாந்தன் இவற்றுக்குப் பதிலளிக்கவேயில்லை. மல்லிகை ஏதாவது பதிலை பிரசுரிக்கிமறுத் திருந்தால் சுயமரியாதையோ, தார்மீகக் கோபமோ உள்ளவராக இருக்கும் பட்சத் தில் மல்லிகைத் தொடர்பை உதறியிருக்க வேண்டும்; அல்லது அதை அம்பலப்படுத்தி யிருக்க வேண்டும்; ஆனல்மாருகஉறவையே வளர்த்துக் கொண்டார். சுயமரியாதையை விட, 'வசதியானதொரு பிரசுரகளத்தை இழக்கக் கூடாதென்பதே" அவருக்கு முக் கியமாகப் படுகிறது! மறுபடியும் 1976 செப்ரெப் பர்டஒக்ரோபர் அளவில் சாஹித் திய மண்டலப் பரிசு தொடர்பாகச் சாந் தன் ஐயங் கொண்டிருந்தகாலத்தில், லெ. முருகபூபதி தொடர்பான ஒரு கதைப்பில் (தனது "ஒரே ஒரு ஊரிலே . ....சிறுகதைத் தொகுப்பில்மேலதிகப்பிரதிகளை அச்சகத்தில் எடுத்துமுருகபூபதிவிற்பனே செய்தாரென்ப து சாந்தனின் குற்றச்சாட்டு. இதுபற்றி அலை" யிலும் ஒருகுறிப்புவந்தது. பின்னர் இதுபற் றியசாந்தனின் கதைப்புகளில் முரண்பாடு களை அவதானித்தநாம், தீரவிசாரித்தபோது அக்குற்றச்சாட்டு தவறணது என்ற முடி வுக்கு வந்தோம்; முருகபூபதியிட்ம் எமது கவலையைத் தெரிவித்து மன்னிப்பும்கேட் டுக்கொண்டோம்)சாக்தனும், ஜீவா வும்

மோசமாகத் தர்க்கப்பட்டுக் கொண்டார் கள். கதை சாந்தனின் முற்காலத் தனிப் பட்ட வாழ்க்கைவரை சென்றதில் ம ன ம் உடைக்தவராய், எல் லா வ ற்  ைற யு ம் என்னிடம் வந்துசொல்லிவிட்டு ‘இனியும் கான் மல்லிகையில் எழுதலாமா?" என கேட்டபோது, "அது உமது சொந்தவிஷ பம்" என மெல்லிய எரிச்சலுடன் நான் பதில் சொன்னேன். அதன்பிறகும்கூடமல் லிகைக் களத்தைச், சாந்தன் நன்கு பயன் படுத்தினர்; அதற்குத் தனது மனவிரிவே காரணமென்றும் சொல்லுகிருர். (இந்தமன விரிவைகட்டுரையில்தான் நக்கலடிக்கும்நீண் டகாலஇலக்கிய நண்பர்களுக்கும் ஏன் காட் டக்கூடாது?)இச் சரணுகதிக்கும், மன விரிவிற் கும்வித்தியாசமுண்டு.ஆனல், எப்பொழுதும் அவருக்கு அத்தகைய *வசதிகளே ! பெரி தாய்த் திருப்தி அளிப்பன இத்தகைய மோசமான , முரண்பாடான உறவு நிலை களே என்னுல் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்ட தேயல்லாமல், தனிப்பட்ட மன்ச்சுருக்கங் களை அழுத்தி நான் கதைக்கவில்லை.
ஐந்து t
*கோமாளிகள்" பற்றிய குறிப்பிலும் சாத் தன் திரிபுபடுத்து கிருர் அவருடன் நான் கதைத்தது கோமாளிகள் திரைப்படம்பற் றியே தவிர, வானெலி நாடகத்தைப்பற் றியல்ல; ஒட்டு மொத்தமாக அவருக்கு அது திருப்தியளித்ததே த விர இப்பொழுது சொல்வது போல் ‘சில அம்சங்கள்" மட் டுமல்ல. சாந்தன், ஏ. ஜே. கனகரத்தின, செம்பியன் செல்வன், நான் ஆகியோர் கனக செந்திநாதனைச்சர்தித்துத் திரும்பிய போது, இது கடந்தது. சரி, மலையாளப் படங்களை மட்டுக்தான் நா ன் இரசிப்ப தாக எப்போது சொன்னேன்? கலைத்தர மிக்கசெக்கோசிலவேக்கிய,பிரான்சிய, ரஷ்ய போலந்து,வங்காள,சிங்களப் படங்களிலும் தான் எமக்கு மிக்க ஈடுபாடும், பரிச்சயமும் உண்டு; 'பொன்மணி" போன்ற படங்களின் சிறப்பம்சங்களையும்தான் இரசிக்கமுடிகிறது. சாந்தன் "கோமாளிகளுடன் சேர்ந்து நிற்ப
307

Page 20
தென்முல் தாராளமாக நின்று கொண்டி ருக்கட்டும் நண்பர் நுஃமான் ஒருமுறை சொன்னர்"கோமாளிகளால்,கோமாளிகளு க்கென்றே எடுக்கப்பட்டகோமாளிப் படம் தான் அது" என்று. சரி, இலங்கைக்குவந்த மலையாளப்படங்களில் "கோமானிகளை" விடத் தரங்குறைந்த், ஒன்றைக்கூடச் சாந்தனல் «Flag-diarrLL- epi tuor?
"வித்தியாசமான தோற்றத்துடன் தெரிந்த கட்டடத்தை (எனது சொந்த ஊரான குருநகர்வீடமைப்புத்திட்டத்தின் தண்ணீர்த் தாங்கியை-இங்கும் கதைக்கப்பட்டதுவே ருென்று) நான் தெரியாதென்று சொன்ன தாக (சூழல் பற்றிய அறியாமை உள்ளவ ளுக என்கினக் காட்டுவதற்காக) மிகக்குழத் தைத் தனமான பொய்யொன்றையும்,சாந் தன் சொல்கிருர், ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு, அவ்விடத்திலுள்ள ஏழுவயதுக் குழந்தையிடம் கேட்டால்கூடச்சொல்லுமே "தண்ணிர்த் தாங்கி"யென. என்ருலும்,"மல் லிகை" வாசகர்களின் பொதுஅறிவைச்,சார் தன் இவ்வளவு மட்டமாகக் கருதியிருக்கக் கூடாது!
வெளியீட்டுவிழாவில் தன்னிடம்சொல் விவிட்டு, புத்தகம் வாங்கிச் சென்ற எஸ். grrrggas nr Aurrowdr Tarp Assêr is alw Lu air (கொழும்பு கலே, இலக்கிய நண்பர் க p ds உறுப்பினர்) ஒருமாதமாகியும் நாலுருபாக் காக" தரவில்லை என்பதற்காக அவரது கற் தோர்வரை சென்று, சாத்தன் குரூர 'மாக கடந்த கதைகழகாண்பர்களுக்குத்தெனி யும். அத்தான்பனைப்பற்றிக்குறிப்பிடும்சாத் தன் இதே புத்தகக்காசு Osr-rfurras
தான் அதிருப்தியுற்றிருந்த ஒரு 'கலாநிதி விமர்சகர்" பற்றியும் "கல்வித்தினேக்கள
உயர் அதிகாரி"பற்றியும் ஏன் கூறவில்லை அவர்கள்" பெரியவர்கள் என்பதாலா?அவர் களால் பிற்பாடு ஏதும்இலாபங்கள் கிடைக் கக்கூடுமென எண்ணியிருப்பார் போலும்! ஒருமாதத்திற்குள் தனது புத்தகக் காசுவர
308

வில்லையென்பதற்காகக் கோபப்படும் இதே சாந்தன், "அகல"க்கு அனுப்பியிருக்கவேண்
டிய பணத்தை ஏழுமாதங்களாகத் தாம தித்ததை, நாம் யாரிடம் சொல்லிக் கோபப் படுவது?
சைக்கிள் வால்வைப் போடத் தெரி யாத சம்பவம் எக்த இலக்கியக்காரனுக் கும் நடந்திருக்குமென கான் நம்பவில்லை. அப்படி நடந்திருந்தாலும் அது தற்செயல் நிகழ்வாகத்தான் இருந்திருக்கும் இதையெல் லாம் பெரிதுபடுத்துகிருரே, பெரிய பூகிளக் கும் சின்னப் பூனைக்குமாக யன்னலில் இரண்டு ஒட்டைகள்வைத்த 'நியூட்டனின்" கதை சாக்தனுக்குத் தெரியாதா? அது தான் தெரிந்திருக்கவில்லையென்ருல் குளியல் தொட்டியிலிருந்து, சிர்வாணமாக எழுந்து தெருவில் ஒடிய "ஆர்க்கிமிடிசின் "கதையும் 9. தெரியாது! சாந்தன் ான்ற ஞானவானின்" Lunrrievoennuždi இவர்களும் கையாலாகாதவர்கள்தான?
"ஒரு சைக்கிள் தடிக்கு (அதெ ன்ன சைக்கிள் த டி ?) வால்ரியூப் OLr-é Gasflaumssuffassiro;“sserfleysirow கட்டடம்என்னவென்றேதெரியாதவர்ள்"; ‘வாய்விட்டுச் சிரிக்கத் தெரியாத-வயிற்று வலிக்காரன் மாதிரி முகத்தை வைத்திருக் கிற இலக்கியக்காரர்?'; 'இலக்கிய உலகின் கள்ளக் குடியேற்றக்காரர்கள்", "பேய்ப் L9prrt Loosh” prairo gravarë GAsr rradit (இரண்டு தடவைகளில்-"அது, வேறு சர் கதி’ எனச் சாதி உணர்வுக்கெதிராகச்சிறு கதைபண்ணும் அதேசாந்தனேதான்!)"ஒரு லக்ஸ்பிறே ரின்னைவிட விட்டுக்குவந்த இலக்கிய நண்பனின் வருகையைக் குறை வாகக் கருதுதல்’ என்பதெல்லாம், தான்

Page 21
உறவு கொண்டுள்ள பல்வேறு நண்பர்க ளின் மனத்தை எவ்வளவு பாதிக்குமென் பது, ‘எறும்பின் சாவும் தன்னைப்பாதிப் Ausmr , dë”” சொல்லும் சா ந் த னு க கு -"பாதையில் கிடக்கும் பூ வை க் கூட மிதிக்கக் கூடாது" என்று அக்கறைப்படும் சாந்தனுக்கு ("பலவீனம் என்ற கடுகுக் கதையில்) தெரிந்திருக்க வேண்டும். தெரி யவில்லையென் ருல் அதெல்லாம் "வெறும் கதை பண்ணும் வெவகாரங்கள்தானு? வாழ்விலிருந்து கலை தனிப்பிரிந்திருக்கமுடி யாதென்பதும், வாழ்க்கையே கலையாக மாறவேண்டுமென்பதும் வளர்ந்துவரும் கால்ம் இது என்பதை,"கம்பஇராமாயணம் முதல்கல்குலஸ் வரை’தெரிநததாகச் சொல் லும் சாந்தன் இனிமேலாவது தெரிந்து கொள்வது, நல்லது
““ ... ... aÁLurrunt grup6Grü Lurrassraumuo Gus? விட்ட குழவில், அறிவு எதிர்ப்புவாதம்
வெட்டிப் பேச்சு வி
asn'föspá savelju-Gor Gasri-- நெட்டைப் பனைவிரலை நெட்டி சில்வண்டு சூன்கொட்டிச் சலிப்
ffoleciwdwr arfîGay unrtificaiffSig
ayabya - ay sudogypasaintai g அலசிப் புதினமெதும் இல் கண்டதுபோற் கதைபேசி
விண்தொலைவின் வெற்றிடமும்
நெல்
முகாத்து எழுத்து தவிர்த்து
செழித்து வளைந்து சரிந்து இறர்து கிடந்த நெல்லின்
இருந்தன காளைய பரம்பரை

ஆட்சிசெலுத்தும் குழலில் கலயைத் தன் வாழ்க்கையின் தரிசன உண்மை என க் காணுது, அது விற்பனைக்கு வைக்கப்படும் ாமூத்துக் தொழில் திறனேயாகும்என்றும், தன் வாழ்க்கைக்கும் இத் தொழில் திற
ணுக்கும் சம்பந்தமில்லான்றும் ஒர் சந்தர்ப் × பவாதக்கொள்கை கொலுவீற்றிருக்கும் சூழலில்-இலக்கியமோ, கலையோ பிற க்க முடியாது. இன்றைய சமூக், இலக்கிய குழல்களில் தோன்றியுள்ள இத் துர்காற் றங்கள், துர்நாற்றங்கள்தான் என உண ரப்படவேண்டும். கலை என்பது சத்தியத் தின் விகCப்பு என்பதும், கலைஞன் ஒர் சத் தியதரிசி என்பதும் ஆன உண்மைகள்
உணரப்படவேண்டும்’
--வெ. சாமிகாத்ன்
(இலக்கிய ஊழல்கள்-பக் 61)
போலி முகங்கள்" என்ற பிரயோகம்நன்றி: "பிரக்ஞை' (தமிழ்நாடு) O
--சி. சிவசேகரம்
-nreắ? sứt t-Lđtạ--
முறித்தபடி
ma 2-6pr5ut---
தெருவோரம் உட்கார்ந்து
பர்தரத்து வெளிவரையும் 6wmräasmrœÄ) a lavíar LLn1 ä6adi * கால்காளைத் தின்றபடி
'sess“
பெருமூச்சு விட்டபடி
வளர்த்து
விழுந்து sahuuli
நூறு O
309

Page 22
கரைவும் விரிவும்
மு-புஷ்பராஜன்
கோடைசற்று விலகி நின்று கையை யசைத்த அந்தமாலை. வேலை செய்த களைப்பு நீங்க வீட்டில்- m குளித்துவிட்டுக், குந்தியிருந்தேன்.
61m söf)Gaðrr! வாரிப்படர்ந்த வெண்மேகத்தி னிடையில் வைரப் பொடிசூழ வட்ட சிலவு.
பூமியின் புழுதி மேனியெங்கும் பொட்டுப் பொட்டாய் நிலவீந்த நிழல் மரங்கள்.
யோக் நிலையில் செறிந்த ஒளியிடிை வாசலில் நின்ற வாழை மரங்கள் く சோகமாய் தலையை தூங்கியசைக்சு அதற்கு மப்பால்
சவாதரானியோ’ வெடித்த சிரிப்பொடு சிலிர்த்து நின்றன.
இந்த வாழிலின் இயற்கை நடுவே இடைக்கிட்ை, இலைகள் சரசரக்க எழுந்த காற்று குளித்துவிட்டுக் குந்தியிருந்த என்னைத் தொட்டு,
இதமாய் செல்ல,
என்னுள் நானே மெல்ல மெல்லக், கரைதல் கண்டேன்,
மெல்ல மெல்லக் கரைந்து நிற்க சொல்லில் விரியாச் சுகம். சூழலெங்கும்சூழ்ந்திருந்த கவிதைச் சுகமெலாம் எர்தன் சிரகள் இதமா யிறக்க
நானே , - கவிதையாகச் செறிந்து பரக்தேன்! 女
310

O "எழுத்தென்பது வர்த்தக இலக்கிய மென்றும், யதார்த்த இலக்கியமென்றும் உருவாகிறது. வர்த்தக இலக்கியத்தில் விமர் சனத் தாக்கமோ, சமுதாயதுண் உணர்வோ, பிரதிபலிப்போ காணக்கிடையாது.
யதார்த்த இலக்கியமான சிரு ஷ் டி இலக்கியமோ ஆற்றலும் அனுபவமும்உள்ள படைப்பாளர்களால் ஆக்கிப்படுகின்றன. புறத்துரண்டுதலால் அனு பவ த் து ணே கொண்டு ஏற்படுகின்ற ஒரு வடிவமேஎழுத் தாகும். எழுத்தாளன் தனியாள் தாக்கமா கவும் சமூகத்தாக்கமாகவும் செயல்பட்டு அதனைப் பிரதிபலிக்கிருன், தன்குழல்,அனு பவம் ஆகியவற்ருல் தூண்டப்பட்டு தன் மனஉணர்வுகளையும்சிந்தனைகளையும் கோரிக் கையை முன்வைக்காது எழுத்தாளன் எடுத் துக்காட்டுவது, தனியாள் தாக்கமாகும். இது மறைமுக இயக்கமென்று கூறப்படும். சமூகத்தின் பிரச்சினேகள். நெருக்கடிகள், போராட்டங்கள் ஆகியவற்றை மாற்றங் களை நோக்கிய கோரிக்கைகளே முன் கவத் துப் படைப்பது சமூகத்தாக்கமாகும். இது நடைமுறை இயக்கமெனக் கூறப்படும். எழுத்தாளனுக்கு ஒரு தத்துவம், அனுப வம், கொள்கையுண்டு. யதார்த்த உயிர்ப்பு டன்சிருஷ்டி வடிவம்பெறுவதற்கு இதுஅவசி யமாகும். சமூகத்திற்குரித்தான போராட் டம், பிரச்சினை, மாற்றங்களை மட்டு ம் தான் எழுதவேண்டு மென்றில்லாமல் எழுத் தாளன் மறைமுக இயக்க தனியாளாகவும் நின்று எழுதலாம். எழுத்தென்பது சுதந் திரமான பிரக்ஞை'
-சண்முகம் சிவலிங்கம் (எழுத்தும் இயக்கமும்" என்ற தலைப்பிலான சொற் பொழிவில்)
O “கலையின் உலகம் சித்தாந்தத்தின் சது ரங்களுக்குள் அடங்குவதில்லை**
.சச்சிதானந்தன் ('கலேயும் மார்க்ளியமும்‘என்றகட்டுரையில்)

Page 23
Some of The World's Leading Mai W & Laborato.
CARL ZEISS, Oberkochen, West Germ Microscopes, Medical instruments, metric Equipment. PYE UNICAM LIMITED, Cambridge, Spectrophotometers, pH Meters, C MSE SCIENTIFIC INSTRUMENTS, C A wide range of centrifuges, Aton disintegrators, etc. v - EDWARDS HIGH WACU UM, (Part of
Crawley, Sussex, England: Rotary Vacuum Pumps, Vacuum Drying Equipment. V SARTORIUS - WERKE, (Gottingen, W Analytical Monopan balances, Cara tronic balances.
ROTRING - WERKE, (Hamburg, wes Technical drawing implements, stel
AGENTs : LABORATORY COMPANY / Colombo l. Telep
MOST TEMS ARE AWAI
Best Compliments
fron
H AN
HAR DO WAWA
42, CLOCK TOWER ROAD, JAFFNA. ح Tele: 7665.

&ރ ufacturers of Scientific Instruments y Equipment
iny -
Surveying instruments and Photogram
England: as Chromatographs etc. rawley, Sussex, England: ix Blenders, homogenisers, Ultrasonic
British Oxygen Company) Manor Royal,
Coating Units, Metalising and freeze
est Germany): it balances and membrane filters, Elec
Germany): cils, templates etc.
. Third Floor, Y. M. B. A. Building
hone : 20257 LABLE EX-STOCK
S C 0
RE HOUSE

Page 24
With Best Compliments
Ms. M.T.M.
Licensed Rubber and
| 285, Grandpass Road,
Colombo-3
NADARAJ
General Merchants &
Licensed Dealers in Rubber
Telephone : ノ 36084

MOHIDEEN
Dealers in
Rubber Millers
Telephone: 23454
AH & C0.
ζ commission Agents
and Other Ceylon Produce
196, Old Moor, Street, Colombo -12