கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1980.03

Page 1
சூழலின் யதார்த்தம்
எனது முகமும் ஆன்மாவும் *அழி கின்றன. ஒருமையென. மூடுண்ட வட்டத்துள் ஒடுங்கிஇருக்கக் கேட்கப் பட்டேன்.
கால்நகர் ଛୋଇଁ தாங்காமையில் வெளிவந்து சிறுதூரம், நடக்கத் தொடங்கினேன். தடிகளுடன் எண்ச்சூழ்ந்தனர்: "கலகக்காரன்" என்று சொல்வி.
. li
SS SS SSLSLMLSSSMSSLLLSLLLMMSMSqSTSAMSTSqSqqSLLSLSLSSLSLSSqqSqLSLqLGLSS
 

- , யேசுராசா
| '''Llr
3
இணையாசிரியர்:
மு. புஷ்பராஜன் o, Gus, JITE IT
էլք
i i
o

Page 2
: همبرگ AqLeAeLALALALALAL
岑 مه
1981 April August is * G. G. B. AL கலே, வர்த்த
வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன
: |
- ...، − . s TE JAFFNA BRANCH: B. M. C. LANE,
R : JANA &
: ஆசிரியர்கள்: யாழ் நகரின் ஆரம்பம்: க G. C. E. O/L 6), gildissi
w
புரியாணி
நூ டி ல் ஸ்
r சு வீ
t X چ8ه es * 8X» 哆 o is నీ දේs 登 స్థ ژبه
e&ه
JL ITGib) GLDTC
. աուքւն
x சுபாஷ் தயாரிப்பு
*^2.*. *.* M "ھ, vMNMMNMNMMNMNAV*M*v^ya MNMMMNM
 

5. விஞ்ஞான
LAW CENTRE HEAD OFFICE:
81, MAIN STREET,
JANA
முன்னணி ஆசிரியர்கள்
4.19)SD
ஆரம்பம்: 1~4-1980
ட்ஸ்
டோன் கபே
எள் தரமானவை A
*** NIMRMANAMAr
AY*MNYX/A*vyAYe,

Page 3
இணையாசி suus :
(p. புஷ்பராஜன்
9. Gu9r JsrgFr
முகவரி: 48, சுயஉதவி வீடமைப்புத் திட்டம், குருநகர்,
யாழ்ப்பாணம்,
'92 g) தற்காலிகமா இடைக்கால மூன்று சிறு அங்கீகரிப்புக
:படுத்தி ஒத்ே சேர்ந்து கோ
களின் "கலக நிலைமைகள்
மொழிே கரமாய் அறி கொண்டுவரு மொழிபெய கருத்தாக்கப் நிகழ்ந்துகொ
நேர்மை துலகச் சூழ: மலும் இயங் டிய காலத்தி கிறது.
தனி ம6
களின் திரிட வெளிவரும்.
 

லக்கிய வட்டத்தினரின்" சஞ்சிகை வெளிப்பாடு
ய் நின்று, ஒரு வருடம் கழிந்துவிட்டது. இந்த த்தில் வெளிவந்து கொண்டுள்ள இரண்டோ
சஞ்சிகைகளும் இலக்கிய ஸ்தானங்களின் சுலப ளிற்காக விமர்சகப் பெருந்தகைகளைக் குஷிப் தோடுவதும், கும்பலே பலம் என வெறுமனே ஷிப்பதும் ஒத்தோட மறுக்கும் அதிருப்தியாளர் க் குரல்களை வெளிவரவிடாது அமுக்குவதுமான கூர்மையடைந்துள்ளன.
பெயர்ப்பிற்கூடாக உலக நாடகவளம் வெற்றி றிமுகப்படுத்தப்படுவதால் புதிய பரிமா னங் நம் நாடகத் துறையிலும் "வரலாற்றுணர்வு" ர்ப்புகள் தேசியத் தன்ம்ையற்றவை" போன்ற போர்வைகளின் கீழ் “கும்பற் தாக்குதல்கள்? ாண்டுமுள்ளன.
யீனங்கள் நிலவும் ஆரோக்கியமற்ற இக் கருத் லில் அர்ப்பணிப்புடனும், இழப்புகளிற்கு அஞ்சா கும் அதிருப்தியாளர்களின் குரலாக ஒலிக்கவேண் நின் தேவை கருதி, ‘அலை" மறுபடியும் வெளிவரு
னித வழிபாடுகளையும், கலை இலக்கிய மதிப்பீடு களையும் அவ்வப்போது எதிர்கொண்டு, அலை

Page 4
*ஆரோக்கியமான சூழ்நிலையில் வி. நடத்தும். . திறந்த மனம் கொண் சுய பரிசீலனைகளையும் வரவேற்கும். விமர்சன பூர்வமாக த ங் கள் பார்%ை தும். கலே இலக்கிய முயற்சிகளே மாக நகர்த் திச் செல்லும். . ஆண்ை கவனிப்புப் பெறும்.’
இவை "சமர் இதழின் "பார்வை' டுள்ள வரிகள். ஆனல் அதன் இரண்ட கட்டுரையின் கருத்துக்களேப் பரிசீலிக் பட்ட போது தொடர்ச்சியான மெள காலத்தின் பின்பும் அவை பிரசுரத்தி தர்ம மீறல் மட்டுமல்லாது, எமது இல குழலும், இரட்டை வேடங்களும், வி றன. குறிப்பிட்ட இரண்டு கட்டுரைக
குருக்களை மிஞ்ே
الاق) . وي
சமர் 2-வது இதழில் (ஜூலை 1979) வெளி வந்த "முற்போக்கு இலக்கியமும், அழகியல் பிரச்சினைகளும்" என்ற கலாநிதி க. கைலாச -பதியின் கட்டுரையைப் படித்தபோது, அடிப் படையாகச் சில வரட்டுக் கருத்துக்களிற்கே அழுத்தங் கொடுக்கப்பட்டிருப்பதை உண ர முடிந்தது. “பிரச்சாரமாயில்லாத இலக்கியம், கலைய சம், மொழிநடை போன்ற விடயங்கள் முக்கியமில்லாதவை; இவற்றிற்கு அழுத்தங் கொடுப்போரெல்லோரும் பழைமைவாதிகள், சமூக மாற்றத்தை விரும்பாத அரசியற் பிற் போக்காளர்கள், மார்க்சீய எதிர்ப்பாளர்கள் என்பனவே? அவையாகும். தனது கருத்துக்க ளிற்க மாறுபட்ட உடனேயே அப்படியானவர் களெல்லாம் வர்க்க எதிரிகளாகச் சித்திரிக்கப் பட்டுள்ளனர். இடது தீவிரவாதத்தின் வரட்டுக் குரலே இதுவாகும். (ஆனுல் அரசியலில் எந்தவி தச் செயற்பாடுமற்ற "நாற்காலிக்காரராயும்" வெறும் இலக்கியத்தில் மட்டும் தீவிரமுகம் காட்டுபவராயுமே கைலா சபதி உள்ளார்). ரஷ்யாவின் "ஸ்தணுேவ்? தொட்டு 1957 - 59 களின் சீனத் தீவிரவாதிகளிற்கூடாக, 1979 ன் இலங்கைக் கைலாசபதி வரையுள்ளவர்களின் இத்தகைய கருத்துகளிற்கும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியுண்டு. இவற்றுக்கு எதிரான மார்க்

ாதங்களேயும், விமர்சனங்களையும் வழி ட விசாரணைகளும் (விசாரணைகளேயும்)
ஒஈ அறிவார்ந்த தளத்தில், நின்று வயை, முன்வைக்க விரும்புவோர்களின அரசியல் சமூகக் தளத்திற்கு கலாபூர்வ மயுள்ள ஆக்கங்களின். முத ன்  ைம
பாக அகன் முதலிதழில் வைக்கப்பட் -ாவது இ த பூமி ல் வெளிவந்துள்ள ஒரு கும் இரண்டு கட்டுரைகள் கொடுக்கப் னத்தின் பின்பும், சுமார் . மூன்று மாத *கு மறுக்கப்பட்டுள்ளன. பத் தி ரி கா " க்கிய உலகில் நிலவம் ஆரோக்கியமற்ற மர்சக வழிபாடும் இங்கு வெளிப்படுகின் ரூம், இங்கு வெளியிடப்படுகின்றன.
-இணையாசிரியர்
85F J T 8F FT
a.
சீய வாதிகளையும் வரலாற்றுத் தேவை உலகெங் கும் உருவாக்கித் தந்தேயுள்ளது. இந்த வகை யில் கைலாசபதியின் குரலும் பழைய குரல் தான். இத்தகைய தீவிரவாதம் "ஷேக்ஸ்பியரின் ஒரு துன்பியல் நாடகத்தைக் காட்டிலும் ஒரு ஜோடி பூட்ஸ் அதிக மதிப்புவாய்ந்தல்ைகளா கும்" என்றுகூறும் பிழைபட்ட, அதீதமுற்போக் குவாதியான பிஸ ரோவ் போன்றவர்களையே உருவாக்குகிறது. 17ம் நூற்ருண்டு ஆங்கிலேயப் பூர்ஷ"வாப் பிலிஸ்ரைனிஸத்தின் (Bourgeois Philistinism) குரலும் இது கான் (எதிர்மறைக ளின் ஒற்றுமை!). ஆணுல் மார்க்சீயத்திற்கும் , அதன் சிருஷ்டிகரத் தன்மைக்கும் இக்குரல்களு டன் எந்தவித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. கலையம்சத்தை, மொழிநடையின் முக்கியத்தை மறுக்கும்-வெறும் பிரச்சாரத்தையே இலக்கிய மாக்கிக்காட்ட முனையும் இவ் வரட்டுக் குரல்கள் மார்க்சீயத்தையும், முற்போக்கிலக்கியத்தையும் கொச்சைப்படுத்த விரும்பும் மார்க்சீய எதிரிக ளிற்குச் சாதகமான நிலைமைகளையே உருவாக் குவதோடு, கருத்து வெளிப்பாட்டில் நிலவ வேண்டிய "ஜனநாயகத்துவத்தை" மறுப்பதன் மூலம், நேச அணியினரைப் பகையணிக்குள்ளும் தள்ளிவிடுகின்றன. சீனுவிலும் இத்தகைய நிலை மைகளை எதிர்கொண்டபோதே 1961ல் தோழர்

Page 5
சூஎன்லாய் பின்வருமாறு தெரிவித்தார். "கலை ஞன் கட்டாயமாக அனுபவமும், திறமையும் உடையவனுயிருப்பதோடு நன்கு பண்படுத்தப் பட்டவனயும், பயிற்சியுடையவனயும் இருத் தல்வேண்டும். அல்லாவிடின் அவன் கலைஞணு கவோ, விமர்சகளுகவோ இருக்க முடியாது. ஆனல் தற்போது மக்கள் அனுபவத்தையும், திறமையையும், வினைத் திறனையும் பற்றி ப் பேசத் துணிவதில்லை. வெளிப்படையாக வினைத் திறனைப்பற்றிக் குறிப்பிடுவது பூர்ஷாவாக் கருத் துவெளிப்பாடெனக் கருதப்படுகிறது; சந்தே கத்திற்கிடமின்றியே, இது தவமுனது’
1979ல் நிலவும் இலங்கையின் இலக்கியச் சூழலைப் பார்க்கையில் வசதிகருதி நமது எழுத் தாளர்களை நான்கு பிரிவினராக்கலாம்.
I Lorriä.3u எதிர்ப்பாளர்கள்: பழைமை
வாதிகள்; தூய அழகியல்வாதிகள். 11 ம்ார்க்சீயக்காரராயில்லாதபோதும் வர்த் தக, கனவுநிலைப்படாத - மனிதாபிமானத் தோடு நடப்பியலைச் சித்திரிப்பவர்கள். 111 மார்க்சீயத்தை ஏற்றுக் கொண்ட முற்
போக்கிலக்கியக் குழுவினர்.
(அ) கலையம்சத்திற்கு அழுத்தங் கொ
டுக்காதோர். (ஆ) கலையம்சத்தை அழுத்துவோர். IV மார்க் சீயத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதும் முற்போக்கிலக்கியக் குழுவுடன் இனங் காட்டாதோர் - கலையம்சத்தை அழுத்துவோர்.
உண்மையில் முதலாம் பிரிவினரும், இரண் டாம் பிரிவினரும் இன்றைய நிலையில் வலிமை பெற்றிருக்கவில்லை கலையம்சம், மொழிநடை, பிரச்சாரம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் வரும் போது முதலாம் பிரிவினரை இனங்காண்பதும் கடினமானதல்ல; அவர்களின் கருத்துக்களி லேயே அதற்கான முரண்பாகெள் காணப்படும். இரண்டாம் பிரிவினரின் கருத்துகள் நேசபாவத் துடனேயே அணுகப்படவேண்டும். ஆனல் இன்று அழுத்திக் குற்றஞ்சாட்டும் கருத்துகள் வெளிவருவதோ மூன்ரும் பிரிவின் (ஆ) பகுதி பினரிடமிருந்தும், நான்காம் பிரிவினரிடமிருந் துமே. இந்த யதார்த்த நிலையை அறிந்தும்

அவர்களின் கருத்துகளை வெறுமனே "அரசியற் பிற்போக்காளருடையவை” எனச் சொல்லித் தட்ட முயல்வது, இடது தீவிரவாதத்தின்பாற் படுதலாலேயாகும். தொடர்பாகவே அதிருப்தி யாளர்களின் குற்றச்சாட்டுகள் துருவநிலைப்ப டுத்தப்பட்டுக் கொச்சையாக்கப் படுகின்றன, உதாரணமாய் பிரச்சாரம் கூடாது என்பது அரசியலே இடம்பெறக்கூடாது" எனவும்; அக உலகு சித்திரிக்கப்படலாம் என்பது "உளவியற் பிரச்சினைகளே நவீன இலக்கியத்திற்கு ஏற்றன, எனவும்; அனுபவவயப்படாமல் வெறுமனே அர சியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளை வெளிப்படுத்துவதனுடன் உடன்பட மறுப்பது *சார்பின்மையே கலையின் தத்துவம், அடிப்படை இரகசியம்’ எனவும் கொச்சைப்படுத்திக் காட் டப்பட்டுள்ளன. இத் திரிபுபடுத் கல்களைப் பரி சீலனையின்றியே நாம் தட்டிவிடலாம். முக்கிய மான ஏனைய மூன்று விடயங்களே, நமது கவ
னத்திற்குரியன. --
1. ‘எழுத்தாளன் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற வாதமே மிகப் பெரிய பிரச்சார மாகும். உண்மையில் அவ்வாறு கூறுவோர் பிரச்சாரத்தைக் குறைகூறவில்லை. குறிப்பிட்ட சிலகருத்துகளின் பரம்பலையே வெறுக்கின்றனர். ஏனெனில் கருத்துப்பிரசாரம் கலைவடிவத்திற்கு ஊறுசெய்கின்றது என்று இவர்களால் நிரூபிக்க இயலாது” என்று கைலாசபதி சொல்வதன்மூலம் பிரச்சாரத்திற்கும் கலைக்குமிடையிலுள்ள எல் லேக்கோட்டை மறுக்கிருர், உடன்பாடான கருத் துகளின் பிரச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படவேண் டும்; உடன்பாடில்லாத கருத்துக்கள் எதிர்க்கப் படவேண்டும் என்பதே அவரது கருத்து, ஆணுல் ‘சுலோகமிடுவது கலையல்ல" என்றும் "ஒருவன் அரசியல் மட்டுமே தெரிந்து தனது தொழிலில் தேர்ச்சியில்லாதிருந்து என்னத்தைத் தான் எழு தினுலும், அவை போஸ்ரர்களும் சுலோகங்களும் என்று சொல்லக்கூடியனவையாயே இருக்கும்" என்று தோழர் சூ என்லாய் சொல்லும்போ தும்; "கலையியல் பண்பு குறைந்த கலா சிருஷ்டி கள், அரசியல் ரீதியில் எவ்வளவு முற்போக்கு டையவையாலுைம் அவ்வளவு சக்தி வாய்ந்த வையல்ல. எனவே, தவருண அரசியல் கண் ணுேட்டமுடைய கலா சிருஷ்டிகள், சரியான அர சியல் கண்ணுேட்டமுடைய ஆனல் கலையாற்றல் குறைந்த சுவரொட்டி அல்லது சுலோகநடை
39

Page 6
தழுவிய போக்கு இரண்டையும் நாம் எதிர்க்கி ரூேம்" என்றும்; "மார்க்ஸிஸத்தைக் கற்ப து என்பதன் பொருள் உலகையும் சமுதாயத்தை யும், இலக்கியத்தையும் கலையையும் நாம் அவ தானிபபதில் இயங்கியல் பொருள் முதல்வாத சரித்திரவியல் பொருள்முதல் வாதக் கருத்து நிலையைப் பிரயோகிப்பது என்பதாகும்; எமது கலை, இலக்கியச் சிருஷ்டிகளிற்குள் தத்துவ ஞான விரிவுரைகளை எழுதிவைப்பது என்று அர்த்தமில்லை" என்று தோழர் மாஒ சே-துங் சொல்லும்போதும் இருவருமே கலைக்கும் பிரச் சாரத்திற்கமுரிய வேறுபாடுகளைத் தெளிவா கவே உணர்ந்திருப்பதைக், காணமுடிகிறது.
"பிரச்சாரம்" என்ற பதத்திற்குத் திட்ட வட்டமான வரையறையைக் கொடுப்பது கடி னம் தான். கருத்துகளைக் கொண்டு அரூபமாக விளக்குவதனைவிட சுட்டிப்பாக இரண்டுபடைப் புகளை எடுத்து அலசுவது தெளிவாக இருக்கும் ஆனல் அதை இங்கு செய்ய முடியாது. குமரன் இதழ்களில் வெளிவந்த பெரும்பாலான கவிதை களும், சிறுகதைகளும் பிரசசாரப் படைப்புக ளிற்கு உதாரணமாகக் கூடியவை; தமிழ்ஈழம், 1977 இனக் கலவரம் தொடர்பாகச் சுடர் இதழ் களில் வெளிவந்த பல படைப்புகளும் இவ்வா முனவையே. எனினும் 'ஸ்தூலமான கருத்து வெளிக்கொட்டல்களையும், வடிவத் தினதும் பாத்திரங்களினதும் இயல்பை மீறித் துருத்து வனவற்றையும் பிரச்சாரமென ஓரளவு கொள் ளலாம். "நிலைக்களனிலிருந்துதான் கோட்பா டும், செயலும் வரவேண்டும். அதே சமயம் வெளிப் டையாகக் காட்சியாக்கப்பட்டு விடா மலும் இருக்கவேண்டும்" என்று மின்னுகாட்ஸ்தி என்ற எழுத்தாளரிற்கும். 'படைப்பாளியின் சொந்தக் கருத்துகள் எந்த அளவிற்கு மறைந்து, கிடக்கின்றனவோ அந்த அளவு கலைப் படைப் புக்கு நல்லதுதான்' என்று "மார்கரெட் ஹார்க் னெஸ்" என்ற எழுத்தாளரிற்கும் எழுதிய கடி தங்களில் எங்கெல்ஸ் குறிப்பிடுவதும் "பிரச் சாரம்" என்பதற்கெதிராகத்தான்."சிக்காக்கோ? மேதினத் தியாகிகளின் இறுதி உரையில் வரும் "எமது கல்லறைகளின் மெளனம், எங்கள் சொற்பொழிவுகளைவிட அதிகம் கதை சொல் லும்" என்ற வரிகளிற்கூட பிரச்சாரத்திற்கும் கலைக்கு முரிய வேறுபாட்டின் சாரம் மறைந்தி ருப்பதை, நாம் உய்த்துணரலாம்.
320

2. "'கலைத்துவம், கலைநயம், கலையழகு முத லியன இலக்கியத்திற்கு இன்றியமையாதன என்று ஒருவர் கூறியதும் அது யாவரும் ஏற்றுக் கொள்ளவேண்டிய வெளிப்படையான நியதிஉண்மை என்ற எண்ணமே முதலில் தோன் றும். ஆணுல் சிறிது நுனித்து நோக் சம்போது தான் முற்போக்கிலக்கியத்தைக் குறை கூறி அதற்கு மாசுகற்பிக்கும் கலைவாதிகள் முணுமு ணுக்கும் “கலைத்துவம் ‘கலைநுணுக்கம்" "கலை நயம்’ இவையெல்லாம் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்று தெரியவரும்”
"கலைவாதி பொதுப்படையாக "இலக்கிய சிருஷ்டியில் கலையழகு இருத்தல் அவசியம்? என்று ஆரவாரத்துடனும் தன் மேட்டிமைத் தனத்துடனும் கூறும்பொழுது அக்கூற்று அறி வாழமிக்கதாகத் தோன்றுகிறது. அதனையே பகுத்துச் சிறுகூறுகளாகப் பார்க்கையில் அதன் சுயரூபம் அம்பலமாகிவிடுகிறது"
"அழகியல் என்பது அவர்களின் பிரமாஸ் திரம், ஆழமாக நோக்கினுல் கலைவாதிக்ள் அறிந்தோ அறியாமலோ சமுதாய மாற்றத்திற் காகப் பாடுபடும் எழுத்தாளரின் ஆக்கங்களையே அழகியலின் பெயரில் நிராகரிக்கின்றனர். இது தற்செயல் நிகழ்ச்சியல்ல; வர்க்க முரண்பாட்
S ன் பிரதிபலிப்பாகவே உள்ளது”
ஆகிய கைலாசபதியின் வரிகள், கலையம் சத்தை வற்புறுத்துவது சமூக மாற்றத்திற்கு எதிரானவையென்றதும், அது அவ்வளவு முக்கி யமற்றதென்றதுமான தொணியினையே கொண் டிருக்கின்றன. கலை இலக்கியத்தைப் போல இயற்கையையும், மனிதனையும், சமூக நிலைகளை யும் பற்றிய மனிதனின் புரிதல்களையே இயற்கை விஞ்ஞானங்களும், சமூக விஞ்ஞானங்களும் வெளிப்படுத்திய போதிலும் இவற்றினல் பதிலி யாக்கப்பட முடியாத வேறு ஏதோவொன்றி ருப்பதஞலேயே நாம், இலக்கியத்தையும் கலை யையும் மேலதிகமாகக் கோருகிருேம். பதிலி யாக்கப்பட முடியாத அந்த அம்சம் கலைத்துவமும், அது தரும் உணர்வுப் பாதிப்பும்தான். அனுப வப்பாதிப்பு, அதனின் வெளிப்பாடாக வரும் விஷயம், தேர்வு அழுத்தம், உத்தி, மொழி நடை, வடிவப் பிரக்ஞை என்பன இக் கலையம் சத்தைச் சாத்தியமாக்கும்கூறுகளாகும். இக்கூறு களின் பூரண இய்ைபு இல்லாமல் ‘இலக்கிய வடி

Page 7
வம் எனச் சொல்லப்படும் ஏதோ ஒன்றினுள் சமூக விஞ்ஞான்த்தையோ, அல்ல்து இயற்கை விஞ்ஞானத்தையோ வெறுமனே இடம்மாற்று வதில்" நாம் திருப்தியடைய முடியாது. பிளக்க னுேவ் ஒருமுறை சொன்னதுபோல் "வெறும் சவமாக அல்லாமல் உயிர்த்துடிப்புள்ள வடிவங் க3ள வெளிப்படுத்துகிறதா?" என்று கேள்வி எழுப்ப வேண்டியது எமக்கும் அவசியம்தான். மரபுவழி அரசுரிமையில் நம்பிக்கை கொண்ட வரும் இருண்ட கத்தோலிக்கப் பார்வை கொண் டவருமான" பால்லாக்கின் மீது, முற்போக்கு வாதியான எமிலி ஸோலாவைக் காட்டிலும் மார்க்சும் எங்கெல்சும் பெரும் ஈடுபாடு கொண் டதும், இக்கரிலயம்சத்தினுல்தான். 'ஒருநூலினே இலக்கியம் என்று ஏற்பதா அல்லது நிராகரிப் பதா என்பதை அதன் சொந்த இலக்கிய அளவு கோலிஞலேயே தீர்மானிக்கவேண்டும்" என்று ரொட்ஸ்கியும்; "நாம் அரசியல், கலே இரண்டி னதும் ஐக்கியத்தை, உள்ளடக்கம் வடிவம் இரண்டினதும் ஐக்கியத்தை, புரட்சிகர அரசி யல் உள்ளடக்கம் சாத்தியமான அதி உயர்ந்த அளவு பூர்த்தியான கலேயியல் வடிவம் இரண்டி துைம் ஐக்கியத்தைக் கோருகிருேம்" "மார்க் விளம் எவ்வாறு பெளதிகவியலில் அணுத்தத் துவத்தையும், எதிர் மின்னணுத் தத்துவத்தை யும் தழுவும் அதே சமயத்தில் அவற்றினிடத் தைத் தான் எடுக்க முடியாதோ, அதேபோல அது கலே இலக்கிய சிருஷ்டியிலும் யதார்த்தத் தைத் தழுவும் அதேசமயத்தில் அதனிடத் தைத் தான் எடுக்க முடியாது. வெறுமையான, சாரமற்ற, வரட்டுவாதச் சூத்திரங்கள் உண் மையில் சிருஷ்டிகர மனுேநிலையை அழிக்கத் தான் செய்கின்றன; அதுமட்டுமல்ல, அவை முதலில் மார்க்விஸத்தை அழித்துவிடுகின்றன" என்று மாஒ சேதுங்கும்; "அரசியல் அளவு கோலே எல்லாமும் என்பதாகாது. இன்னும் அங்கு கஃசயியல் அளவுகோல் கட்டாயம் இருக் ஈவேண்டும்" .
'தத்துவார்த்த உள்ளடக்கமும் கலேத் தர மும் இயங்கியல் ரீதியில் இனேந்திருப்பது இலக் கியத்துக்கும், கஃச்கும் தேவையானதாயிருக் கிறது; ஒரு சிறந்த படைப்பு மிகக் கூடுதலான முயற்சியினேக் கோருகிறது" என்று சூ என்லா பும் குறிப்பிடுவனவற்றில் "கலேயம்சத்தின் முக்கி பத்துவம்" அழுத்தப்படுகிறது. தீவிரவாதிக்னால் இலக்கிய உலகில் நின்றும் 1957ல் பின்னுெதுக்

கப்பட்டு, தற்போது மீண்டும் முன்னணிக்கு வந்துள்ள மக்கள் சீனக் கவிஞரான அ ய் கிங் "அழகியற் சிந்தனே கவித்துவமானது எழுதுங் கலேயில் அது அடிப்படை முறையாகவுங் கூட் இருக்கிறது". "எண்னத்தின் கலேத்துவமான் வெளிப்பாட்டைப் பொறுத்து, கவிதைகள் நித் திய வனப்பினேப் பெறுகின்றன" என்று குறிப் பிடுகையிலும் கலேத்துவம் வற்புறுத்தப்படுவத னேக் காணலாம். -
சமகால அரசியல் நிகழ்வுகளும், மார்க்சீய நோக்கும் கலேயம்சத்துடன் இணேந்த முற்போக் குப் படைப்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுவ தானுல்,
"மண்ணும் மனிதரும்" ("சண்முகம் சிவலிங் கம்"-"தமிழமுது'. இல. 9, 1972) "தோழர் கியூ சம்பணுக்கு" ("போராளி"-"கும
ரன்". இலக், 47, 1975) "கண் விழித்திருங்கள் (எம். ஏ. நுஃமான்
- "மல்லிகை", மே 1973)
ஆகிய கவிதைகளையும்,
"சிறுதிப்பொறிமூண்டு பெரு நெருப்பாக எரி யும்" (எம். எல்.எம். மன்சூர்-"மல் விகை", ஓகஸ்ற் 1974) "அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்" (நந்தினி சேவியர் - "மல்லிகை". நொவம்பர், 1972)
போன்ற சிறுகதைகளேயும் குறிப்பிடலாம்.
3. ஒவியனுக்கு வர்ணங்களும்; சிற்பிக்கு மரம், கல், மண் என்பனவும் இசைஞனுக்கு ஒலியும்போல எழுத்துக் கலேஞனுக்குரிய அண்ட் கமாயிருப்பது மொழியே. ஒவ்வொரு துன ற யைச் சேர்ந்தவரும் தம்து நாடகத்தில் தேர்ச்சி காட்ட வேண்டியது அவசியம்ானதாயிருப்பது, எழுத்து க் கஃவஞனுக்கும் பொருந்துவதே. ஆகவே அவன் தனது அனுபவ வெளிப்பாடு களேச் சித்திரிப்பதில் திட்பநுட்பமான் அழகிய மொழிநடைக்குள்ள முக்கியத்துவம் தவிர்க்கப் பட முடியாததாகிறது. ஆணுல் எமது கைலாச பதிக்கு இது முக்கியமாவதில்லை 'இலக்கிய ஆக்கத்திலே மொழிநடைக்கு முதன்மை அளிக் கப்படவேண்டும் என்பதை" ஒதுக்கிவிடுகிறர். "நடை பற்றிய பேச்சு உண்மையில் பழைய காவிய இலக்கணங்களின் செல்வாக்கையே காட்டுகிறது". ". ஆணுல் கிலேயழகு நடைச் சிறப்பிலேயே இருக்கிறது என்பது விபரீத மான்
321

Page 8
வாதமாகும். அது ஒரு வகையான இலக்கிய பிரபுத்துவத்தின் வெளிப்பாடு என்றே கூறி வேண்டும்’ என்ற அவரது கருத் துகளு ட இதையே காட்டுகின்றன. கொஞ்சக் கால திற்கு முன் மரணமடைந்த சோவியத் ரஷ்ய எழுத்தாளர் கொன்ஸ்டான்டின் ஃபெடினுடைய கருத்துகள், கைலாசபதியின் பல கருத்துகலை விமர்சித்து மறுப்பதுபோல அமைந்துள்ளன.
"எழுத்தாளனுடைய செய்வினை பற்றி பேச்சு எப்போதும் மொழியிலிருந்தே தொடா கப்பட வேண்டும். மொழிதான் ஒருபடைப்பின் அடிப்படையம்சமாக எப்போதும் இருக்கும் படைப்பிலக்கியம் என்பது சொற்களாலாகிய கலையே. இலக்கிய உருவம் பற்றிய முக்கிய கொள்கையான கட்டமைப்பு என்பது கூட எழுதுவோனுடைய மொழி என்கின்ற தீர்ம னம் நிறைந்த, முக்கிய அம்சத்திற்கு இடமளி தாகவேண்டும்” d
**மொழிபற்றிய ஒரு பொறுப்பான கண் ணுேட்டத்தையும், இலக்கியப் படைப்பில் திட னில்லாமையை அனுமதிக்க மறுக்குந் தன்டை யையும், சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் சீரிய முயற்சியை மேற்கொள்ளுதலைக் கற்பிக்கும் ஆ வத்தையும் இழிவுபடுத்துவதற்கென்றே "துரிய மைவாதம்" என்ற முத்திரை குத்தப்படுகிறது’
*கொள்கையை வெளிப்படுத்தும் தன்டை சொல்லுக்கு இயல்பாகவே உண்டு. ஆனல் அ தக்கருத்தை மிகச் சிறந்த முறையில் வெளிப்பு டுத்தும் தன்மை அதற்கு இயல்பாகவே இருக்கி றது என்பதில்லை. அதனைத் தீர்மானிக்கக்கூடிய அம்சம் அதன் தரமேயாகும். ஒரேவிதமான கொள்கையளவினையுடைய இரண்டு கலைப் டைப்புகள்கொடுக்கப்பட்டிருந்தால் எதில்மெ ழியின்தன்மை அதிகச் சிறப்புடன் அமைந்திரு கிறதோ அதுவே, கலைமதிப்பின்படிச் சிறப்பா மதிப்பிடப்படக்கூடும். இகனை எழுத்தாளன் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்'. என்ப6ை அவரது கருத்துகளிற் சில. வேறேரிடத்தி அவர். *எழுத்தாளன் கூட்டுறவு வீடுகட்டுவோ சங்கத்திற்கு எழுதும் விண்ணப்பத்திற் கூட மொழியில் அக்கறை காட்டவேண்டுமெனச் சொல்கிறபோது, "ப்டைப்பிலக்கியத்திலேயே மொழிநடைபற்றிய அக்கறையினைக் குற்றம
322

T
கக் கைலாசபதி காண்பதும் பெரிய விசித்திரந் தான்! இவரைப் போன்றவர்களுடைய கருத்து களின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிய நம் எழுத் தாளர் பலரின் படைப்புகளில், தர்க்கரீதியா
கவே மொழி சீரழிந்த நிலையினை அடைந்திருப்
பதைக் காணலாம். உதாரணதிற்கு கே. டானி யலே எடுத்துக் கொள்வோம்.
*சுகுணுவுக்கு அடுத்து நிற்பவள் ஒரு சின் னஞ் சிறுக்கி. ஜனநேந்திர உறுப்புக்களில் பெரு மாற்றம் இன்றே நாளையோ நிகழ்ந்துவிடப் போகிறது? (*உலகங்கள் வெல்லப்படுகின்றன? சிறுகதையில்)
- விரைவில் பெரியபிள்ளையாகலாம் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துகிருஜர்1. "பன்மை"யினல் நிகழும் தவறும் மிக அபத்தமானது.
"எங்கோ இருந்துவந்த அவளைப்பற்றிவந்த வதந்திகள் மிக மோசமானவை. அவள் செய் வது மாமிச வியாபாரம் (நிழலின் கதிர்கள்? சிறு கதையில்)
- அவள் இறைச்சிக் கடையேதும் நடாத்த வில்லை: விபசாரியாயிருக்கிருள் என்பதே இவ் வாறு சொல்லப்படுகிறது!
*எல்லோருமே இதனிடம் (வளர்ப்பு நாயி டம்-எனது குறிப்பு) பிரியமாக் இருக்கின்றனர். பிரியமாகவா? உயிரையே வைத்துக் கொண்டி ருக்கின்றனர். முகத் தோடு முகமொட்டிக் கொஞ்சுகின்றனர். "பட்டர்" என்ற கொழுப் பையோ ‘யாம்" என்ற பழக்குழம்பையோ உள்ளங் கையில் வைத்து ஊட்டுகின்றனர்" ("உலகங்கள் வெல்லப்படுகின்றன’ சிறுசதையில்)
- எளிமையின் சீரழிவினை இங்குகாணலாம். பசுவைப் பற்றி எழுத வந்தால் "அது நான்கு கால்களுள்ள மிருகம், வெள்ளைநிறப் பாலே அது தரும்" என்று எழுதினுல் அதுகூட ஏற்றுக் கொள்ளப்படும் போலும்!
மொழிநடை பற்றித் தாமே ஒப்புக்கொண்ட விஷயங்களிற்கூட விழிப்பின்மையாலும், ஆற் றலின்மையாலும் நிலவும் தவறுகளிற்குப் பேச் சுமொழி, மண்வாசனை பற்றியவை நல்ல உதா ரணங்கள்.

Page 9
(அ) பேச்சுமொழி கையாளப்படுவதில் பல ருக்கும் உடன்பாடு. ஆனல் ஆற்றலின்மையால் "பேச்சு வழக்கையும், எழுத்து வழக்கையும்" சேர்த்தே பலர் உரையாடலிற் கையாள்கின்ற னர். இரண்டு உலகங்களில் வாழும் நிலையாக இதனை அ. சண்மு கதா ஸ் குறிப்பிடுகிறர். 'ஆக்க இலக்கியங்களும், மொழியியலும்" என்ற கடடுரை. "மல்லிகை" ஓகஸ்ற் 1976). டொமி னிக் ஜீவா, கே. டானியல், திக்குவல்லை கமால் போன்றவர்களின் படைப்புகள் அதில் உதார எணமாகத் தரப்பட்டுள்ளன.
(ஆ) எமது வாழ்நிலையின் தனித்துவத்தை உணர்த்தும் மண்வாசனைச் சொற்கள் கையா ளப்படவேண்டுமென்பது, பெரிதும் வற்புறுத் தப்பட்டு ஏற்றுக் கொள்ள ப் பட் டுவிட்ட தொன்று. ஆயினும் சாலையின் திருப்பத்தால் திரும்பி, சில கஜதூரம் நடந்து, மளிகைக் கடை வில் பொருட்கள் வாங்குவதாகவும், (டொமி னிக் ஜீவாவின் சிறுகதைகளில்); காப்பி தயா ராக இருக்கிறது"; "இகளுல் பேதுரு எத்தனை காலம் சீக்காகப்படுத்திருந்தான்". "குங்கும மசி பும் தடவிக் கொண்டு'; "ஸ்டேசன் பிளாட்பா ரத்தில் ஏறி’ என்பதாகவும் ("டானியல் கதை கள் தொகுதியில்) பலர் எழுதுகிருர்கள். *மொழி நடை'யின் இப் பலவீனங்கள் படைப் பின் தரத்தைக் குறைப்பனவே.
இறுதியாக இவையெல்லாம் தொடர்பாக "இலக்கிய இயங்குமுறை பற்றிச் சில கருத்து களையும் சொல்லத் தோன்றுகிறது. உள்ளடக் கம், கலையம்சம், மாறுபாடான அபிப்பிராயங் கொள்ளுதல் தொடர்பான இடது தீவிரவாதத் தினுல் தீங்குகளே அதிகம். அரசியலில் ஐக்கிய முன்னணி பற்றிய கருத்தின் அவசியம் உண ரப்படுகையில், அச்சூழலில் உள்ள இலக்கியத் தில் அதன் முக்கியத்துவம் ஏன் மறுக்கப்பட வேண்டும்? முற்போக்கில்லாதவையெல்லாம் தூக்கிவீசப்பட வேண்டுமென்பதற்குப் பதிலா கப், பிற்போக்கில்லாதவற்றையெல்லாம் நேச பாவத்தோடு ஏற்றுக்கொண்டால் என்ன? இத்
x இக் கட்டுரையில் காணப்படும் மா8
டின் ஃபெடின் ஆகியோரின் கருத் ருந்து பெறப்பட்டன. . 1. யென் ஆன் கலை இலக்கியக் கரு 3. "கலை, இலக்கியம் பற்றிச் கு என் பொழிவு. "பீக்கிங் றிவியூ இல 3. கலேயும் மொழியும் (N, C B. * தடிப்பு எழுத்துக்கள் என்னலிட்ப்ட

துறையில் 'கட்சிக்கும்- சோசலிசத்துக்கும் எதி ரானதாய் இல்லாதவரை அவை ஏற்றுக்கொள் ளப்பட வேண்டும். அதைத் தடைசெய்ய ஒரு வருக்கும் உரிமையில்லை' என்ற சூ என்லாயின் கருத்தினைக் கவனத்திலெடுக்க வேண்டும். நில வுகிற சமூக அமைப்பில் அதிருப்தியடைந்து, இயல்பாக அதனை வெளிப்படுத்தும் போதும் அதில் எதிர்மறையாய் வெளிப்படும் கண்டனம், முற்போக்கான சமூக வளர்ச்சிக்கு உதவுவதா கவே இருக்கம். கலையம்சத்திலும், வடிவங்களி லும் பல்வகை வெளிப்பாடுகளை அங்கீகரிக் கவும் வேண்டும். "நூறுமலர்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் தோன்றட்டும்" என்பகன் அடிப்படை நோக்கமும் இதுவேதான். முக்கி யமான இன்னுமொன்று, ‘வெறும் கோஷ்டிவா தத்தைப்பேணிசமநிலையில் நின்றும் விலகுவது’. இத்தகைய அணுகுமுறையினுல்தான் தம்மோடு நிறபவர்களை மட் டு மே முற்போக்கினாாகக் காண்பதும்,அவர்களின் தவருண படைப்புகளைக் கூட விமர்சிக்காததும்; வெளியில நின்றவர்க ளின் படைப்புகள் பிற்போக்காளருடையவை என வேண்டுமென்றே ஒதுக்கப்படுவதும், நண் பர்களை எதிரிகளாக்குவதும் கடந்த காலத்தில் நிகழ்ந்தன. இந்நிலையில் புகழ்பெற்ற விமர்சகர் ஜோர்ஜ் ஸ்ரைனரின் கருத்தினைச் சுட்டி முடிப்பது பொருத்தமானது.
*கட்சியின் இறுகிய எல்லைகளுக்கு, வெளிப் புறத்தில் மார்க்ஸிஸத்தின் சரித்திரபூர்வ 'மித் தோலொஜியால் (Mythology), தர்க்க வாத முறையால் கணிசமான அளவு பாதிக்கப்பட்ட அல்லது அதை மையமாகக்கொண்ட சிந்தனை உள்ளவர்களான விமர்சகர்கள், கலாரீதியான தத்துவவாதிகள் எண்ணற்றவர்கள் இரு க் கி ஓர்கள். பல கோட்பாட்டாளர்கள் மற்றும் நடைமுறை விமர்சகர்களும் உள்ளார்கள். லக்கியத்தில் தீவிர ஈடுபாடுள்ள எ வரும் வர்களைப் புறக்கணிப்பாரேல், பெரிதும் தவறு சய்தவராவார்கள்".
ச-துங், கு'என் லாய், கொன்ஸ்டான் கள் முறையே பின்வருவனவற்றிலி
தரங்கு உரைகள் "ய்" (1961ல் நிகழ்த்தப்பட்ட சொற் 3 pitid 1979).
வெளியீடு)
வை - கட்டுரையாசிரியர்

Page 10
புதிய திராட்
பழைய
(pe
6லை இலக்கிய விமர்சன ஏடு "சமர்? - 2 வெளிவந்த கலாநிதி க. கைலாசபதியின் ‘மு போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும் என்ற கட்டுரை பற்றிய சில கருத்துகள்.
"மரபு வழிவந்த இலக்கிய மதிப்பீடுக% யும், விழுமியங்களையும் நிராகரித்துவிட்டு எழு கின்றனர். இத்தகைய எழுத்தாளர்கள் கம் னிஸ்டுகள். இவர்கள் மதம், இனம், மொ ழ முதலிய தூய்மையான விடயங்களைப் பொரு படுத்தாமல் பொருளாதார சமூகப் பிரச்சை களை மட்டும்தான் எழுதுகின்றர்கள்” என் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிரான கு றச்சாட்டுகள் ஒரு காலத்தில்-கனக செந்திந தன் போன்றேர் காலத்தில் இருந்தது உண்டை அது மறுப்பதற்கில்லை. இன்னும் சில இலக்கண பண்டிதர்களிடம் இருக்கலாம். ஆனல் அதை பொருட்படுத்துவதற்கில்லை. இன்றைய நவீன கலை இலக்கிய வாதிகளுக்கு மேற்கூறிய குற்ற சாட்டுகள் பொருந்துவதாயில்லை. முற்போக் இலக்கியவாதிகளையும், குறிப்பாக வரட்டு மு போக்கு இலக்கியவாதிகளையும், கம்யூனிசத்ை யும் எதிர்க்கும் போக்கு ஈழத்தில் உண்டுதான் ஆனல் அது கைலாசபதி கூறும் குற்றச்சாட்டு ளாக இருப்பதில்லை. அது வேறுவிதமானதெ6 ஈழத்து இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள் வர்களுக்குத் தெரியும். இந்நிலையில் க. கைலா பதிக்கு இப்படியொரு கட்டுரை எழுதவேண் தேவை என்ன?
‘*20ம் நூற்ருண்டு ஈழத்துத் தமிழ் இலக்கிய என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் ஒ றின்போது: ஈழத்து இலக்கியத்தில் மகாகவ மு. தளையசிங்கம் போன்றவர்களின் திறமைக படைப்பாற்றல்கள் இதுவரைகாலமும்குழுமன பான்ம்ைகொண்ட மாக்ஸிய விமர்சகர்களின
32

சை இரசமும் சித்தையும்
புஷ்பராஜன்
i)
D.
இருட்டடிக்கப்பட்டிருந்தது; ஆனல் மாக்ஸிய ஆதரவாளர்களான மெளனகுரு, சித்திராமெள னகுரு M. A. நுஃமான் போன்றவர்கள் தமது நூலில் மகாகவிக்கு அவர் திறமைக்குரிய இடம் கொடுத்தருக்திருர்கள். மு. தளையரங்கம் விமர் சனத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிருர். விமர்சனத்தில் அவருக்குரிய நியாயமான இடம் கொடுக்கப்பட்டு, அவரின் இலக்கியக் கொள் கைகள் விமர்சிக்கப்பட்டிருக்கின்றது. நேரடி யாக எரிகிற பிரச்சினைகளை மட்டும் தான் வெளிப்படுத்த வேண்டுமென்றில்லாமல், பல் வேறு வகையான வாழ்வின் வெளிப்படுத்தல்க ளினை அங்கீகரிப்பதையும், அதன் தொடர்ச்சி ய்ாக "அந்நியமாதல்" பற்றியும், இலக்கியத்தில் கலைத்துவம் பேணப்படவேண்டிய அவசியம் பற் றியும் வற்புறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே இது ஒரு குறிப்பிடத்தகுந்த நூலாகும் என்ற சாரப்பட அ. யேசு ரா சா. மு. புஷ்பரா ஜன், க. சட்டநாதன் ஆகியோர் பேசினர் கள். அப்பொழுது அங்கிருந்த க. கைலாசபதி மிகவும் சமநில தளர்ந்தவராக மேற்கூறிய போக்குகளை தர்க்க நியாயங்களுடன் மறுத்துக் கூருமல் * மு. தளையசிங்கத்திற்கு, மகாகவிக்கு முக்கிய இடம் கொடுத்ததாலோ, அந்நியமா தல் பற்றிப் பேசப்பட்டதாலோ இது ஒரு முக் கியமான புத்தகமா?’ எனக்கூறி நுஃமான் மற் றும் இருவரையும் நோக்கி 'நீங்கள் இதை ஏற் றுக்கொள்கிறீர்களா, இதை ஏற்றுக் கொண் டால் இது எங்குபோய் முடியும் தெரியுமா?? எனப் பயமுறுத்தும் பாணியில் கெர்தித்தெழுந்
தார். இவரது கொதிப்பிற்குப் பின்னுல் விமர்ச னத்தில் தனது ஸ்தானமும், இதுவரைகாலமும்
தன்னல் நிறுத்திவைக்கப்பட்டவர்கள் கலைத்து வத்தின் பெயரால் அடிபட்டுப் போகப் போகி ருர்கள். மகாகவி, மு. தளையசிங்கம் போன் றவர்கள் மீண்டும் மேலோங்குகிறர்கள் என்ற

Page 11
ஆதங்கம் மறைந்திருந்தது. எனவே இப்புதி முனைப்பை அடக்கவேண்டிய ஒரு தேவை அ ருக்கு ஏற்பட்டது. பண்டிதர்களின் செல்லரித், டுற்றச்சாட்டிற்குப் பதில்கூறும் போர்வையி இலக்கியத்தின் இப்புதிய கலகக்குரல்களை அட கப் பார்க்கிருர், 'புதிய திராட்சை இரசத்ை பழைய சித்தைக்குள்’** அடக்க முடி யாது என்பதை இவர் அறியவில்லைப் போலும்!.
சரி: கட்டுரையில் க. கைலாசபதி மொ தமாக என்ன கூறுகிருர்?.
1. கலைத்துவம், கலைநயம், கலை நுணுக்கம் அழகியல் என்று கூறுபவர்கள் முற்போக்கு இல கியத்திற்கு எதிரானவர்கள்; முற்போக்கு இலக கிய எதிர்ப்பாளர்கள் பாராட்டும் எழுத்தா ளர்கள் மாக்ஸிய எதிர்ப்பாளராகவே இரு ட் பார்கள். அல்லது அதுபற்றிய அக்கறையற்ற வர்களாகவே இருப்பார்கள். மாக்ஸிய எதிர்ட் பாளர்கள் மொழிநடைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
2. கருத்துப் பிரச்சாரம் கலை அழகிற்கு ஊறு செய்வதென நிரூபிக்க முடியாது.
3. மு. தளையசிங்கம் மாக்ஸியத்திற்கு அப் பால் தேடியதனுலேயே போற்றப் பட்டார். அவர் கருத்துப் பிர்ச்சாரமே செய்தார்.
4. புதுக் கவிதையை மாக்ஸியக்காரர்கள் கையாளத் தொடங்கியதால்தான் அது எதிர்க் கப்பட்டது.
இந்தச் செல்லரித்த அபத்தக் கேள்விகளை வேறுயாராவது எழுப்பியிருந்தால் இதற்குப் பதிலளிப்பதே வீண் எனச் சிரித்து மெளனமா கியிருக்கலாம். ஆனல் மாக்ஸிய விமர்சகர்என்ற பெரிய மேலங்கியை (Cloak) தன்மீது போர்த் திக்கொண்டு தன் தலைக்குப் பின்னல் மாக்ஸிய ஞான ஒளிவட்டம் இருப்பதாக இவர் பாவனை பண்ணுவதை இவரிடம் ஞானஸ்நானம் பெற் றபலர் அங்கீகரிப்பதனல், இக்கேள்விக்குப் ப்தி லளிக்காமல் இருப்பதே இவரின் இந்த அபத் தங்களை அங்கீகரிப்பதாகவே அர்த்தங் காணப் படும். எனவே பதிலளிப்பது அவசியமாகிறது.
* புது திராட்சை இரசத்தைப் பழைய சித்தைகளில்
ளேக் கிழித்துச் சிந்திப்போவதுமல்லாமல் சித்தைகளு

இப்படி கலைத்துவம், கலைநுணுக்கம், கலை நயம் அழகி ய ல், என்று கூறுபவர்கள் முற் போக்கு இலக்கியத்திற்கு எதிரானவர்கள் எனக் கூறும் க. கைலாசபகி, வெவ்வேறு மனநிலை ளில் சந்தர்ப்பத்திற்கேற்ப தன் அறிவுக்கு எட் டியவாறு பின்வருமாறு கூறுகிறர்.
"முற்போக்கு எழுத்தாளர்களில் சிலர் அழ கியலை தனித்து நோக்கி அதற்குரிய இடத்தைக் குறைத்து மதிப்பிடும் ஒரு புடைச்சார்புடைய வர்கள் என நடுநிலை விமர்சகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அச் சாட்டுரை சிறிதளவு சரியா னதெனச் சொல்லத்தக்க வகையில் அரசியலை முதன்மைப்படுத்தும் சிற்சில எழுத் தாளர்களின் அசிரண ஆக்கங்களும் அவசரப் படைப்புகளும் அமைந்துவிடுகின்றன என்பதை ஒப்புக்கொள் ளத் தடையேதுமில்லை'. (க. கை. "ஒளி நமக்கு வேண்டும்" குறுநாவல்கள் முன்னுரையில்) -
“ஆற்றல் வாய்ந்த நேர்மையான எழுத்தா ளர்கள் கோட்பாடுகளின் சாரத்தை - உள்ளி யல்பை வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக வும் உள்ளுணர்வின லும் தனதாக்கிக் கொள்ள லாம். ஆயினும் அக் கருத்துகளுக்கும் வாழ்க் கைக்குமுள்ள தொடர்பினை இலக்கியவடிவங்க ளில் வெளிப்படுத்தும் போதுதான் கலேயழகு, உணர்வு, நலன்,விழுமியச் சிறப்பு முதலிய அம்சங் கள் முக்கியமடைகின்றன. பச்சையான வாழ்க்கை அனுபவங்களே பதனிட்டு கலையுணர்வாக்குதல் சுவையுணர்வாக்குதல் எழுத்தா ளர்களது பெரும் பணியாகும்." (க. கை. "ஆக்க இலக்கியமும் அறிவியலும்’ முன்னுரை)
"பொருளின் பொலிவிற்கும் வலிமைக்கும்
சொல்லாட்சியும் வடிவக் கட்டுறுதியும் வேண் டப்படுவன. ** -
(க. கை. "ஒளி நமக்கு வேண்டும் முன்னுரை)
வப்பவர் எவருமில்லை, வைத்தால் புது இரசம் சித்தைக * பாழாகும். - புனித லூக்கர்ஸ் சுவிசேஷம் அதிகாரம்-5. வசனம்-87
325

Page 12
கலைத்துவம், கலைநுணுக்கம், கலை நயம், அழகியல் என்பவைகள் முற்போக்கு இலக்கியத் திற்கு எதிரானவை என்ற வாதத்தின்படி கலத்துவம், மொழிநடை என்பவற்றிற்கு மேற் காட்டிய மேற்கோள்களின்படி மு க் கி யம் கொடுக்கும் க. கைலாசபதியும் முற்போ க் இலக்கியத்துக்கு எதிரானவர் தான? ஏன் இந் தத் தடுமாற்றம், முரண்பாடு?
இதில் இன்னுெரு பக்கம் இருப்பதையுப் மறந்துவிடுவதற்கில்லை. மேற்கூறிய மேற்கோள் களின்படி க. கைலாசபதியும் கலைத்துவத்திற்கு முக்கியம் கொடுப்பவராக காணப்படலாம் இது இவரது உண்மைத் தோற்றமல்ல. இது இவரது உண்மைத் தோற்றமாக இருப்பின் இவ ரால் இலக்கியத்தில் முன்னிறுத்தப்பட்ட ஜீவா டானியல், அகஸ்தியர் போன்ற ஆரோக்கிய மற்ற போலிகளே இவருக்க எதிராக சாட்சி கூறக் கூடியவர்களாக இருக்கிருர்கள். எனவே இதை அவர் போகிற போக்கில் கூறியத கவே கொள்ள வேண்டும். கைலா சபதியின் போக்கை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியுமென நினைக்கிறேன். இ வ | ஒரு கூட்டத்தில் எந்தப் போக்கு மேலோங்குகி றதோ அதற்கு சாககமாக கருத்துதெரிவிக்குட போக்குடையவர். இந்து சமய விழாவில் இந்து சமயப் பெருமை, வியட்னும் மண்ணில் இருந்து அமெரிக்கரை விரட்ட வேண்டுமானல் ஏகாதி பத்திய எதிர்ப்பு பிரச்சாரம். ஒருமுறை தனது வீட்டில் நடந்த வரவேற்பின்போது திரு டொமினிக் ஜீவாவை தாழ்த்தப்பட்ட வகுப்ை சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக தன்வீட்ப னுள் வரவேற்கும் தைரியம் அற்றிருந்தார் சாதிப் பிடிப்புக்கு எதிராக இயங்க வேண்டி இவர் சாதிப் பிடிப்பின் இறுக்கத்தின் பக்க" சாய்ந்து கொண்டு நியாயத்தையே கை கழுவி வி.டார். ஆனல் இவரே சாதி எதிர்ப்புக் கூட டத்திற்கும் தலைமை தாங்குவார். சமீபத்தி சென்னை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவி கலந்துகொண்ட இவர் ராஜாஜி பற்றிப் பேசு பொழுது ராஜாஜியை தமது கோணத்தி விசாரிக்காமல் பூசிமெழுகி விமர்சனம் செய்தா (சிகரம்’- மே-1979), இந்தப் பின்னணியி தான் இவரின் மேற்கூறிய கலைத்துவக் கூற்ை கணக்கிலெடுக்க வேண்டும். அப்பொழுதுதா: நாம் க. கைலாசபதியின் சிந்தனைக் குழப்ப தினை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
326

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், M. A. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், நந்தினி சேவி யர் போன்றவர்கள் தரமான எழுத்தாளர்கள். (இவ்வளவுதான் என்பதில்லை இன்னும் பல ருண்டு. வாதத்திற்கு இதுபோதுமானதே) இவர் கள் தமது படைப்புகளில் கலைநயம் பேணியவர் கள். அதேவேளையில் தமது கருத்துகளை இழந்து விட்டவர்களுமல்ல. இவர்களின் கலைத்துவத் தையோ படைப்பாற் றலையோ மறுப்பதற் கில்லை. இவர்களை பாராட்டுபவர்கள் எப்படி மாக்ஸிய எதிர்ப்பாளராகவோ அன்றி மாக் ஸிய அக்கறை அற்றவராகவோ இருக்சமுடியும்?
மாக்ஸிய ஆதரவாளர்கள் மாக்ஸியத்தை ஏற்காதவர்களின் படைபபுகளைப் பாராட்டக்
கூடாது என ஒரு கட்டாயச் சட்டம் எதுவு
மில்லை. கார்ல்மார்க்ஸ் ஷேக்ஸ்பியரையும், பால் சாக்கையும் பாராட்டினர். லெனின் டால்ஸ் டா  ைய வியந்தார். மார்க்ஸிம் கோர்க்கி அன்டன் 4ெ க்காவையும், நுட்ஹம்சனையும் இன்னும் பலரையும் புகழ்ந்தார். மொழிநடை பற்றி "ஸ்மென’ பத் திரி  ைக ஆசிரியர் குழு அலெக்ஸி டால்ஸ்டாயுடன் நடத்திய பேட்டி யில் அலெக்ஸிடால்ஸ்டாய்; பியோதர்தாஸ்தா வெஸ்கியின் மொழிநடையை புகழ் கி ருரே நிலை மை இப்படியிருக்க க. கைலாசபதியின் ! வாதப்படி கார்ல்மார்க்ஸ், லெனின், மாக்ஸிம் கோர்க்கி, அலெக்ஸி டால்ஸ்டாய் போன்றவர் கள் முற்போக்கு இலக்கிய எதிர்ப்பாளர்களா?. ஒருவேளை கைலாசபதிதான் இ கற்கு ஆம் என்று பதில்கூறலாம். அதிகம் ஏன் முற்போக்கு இலக் கிய எதிர்ப்பாளர்கள் போற்றும் எழுத்தாளர் கள் மாக்ஸிய எதிர்ப்பாளராகவோ அன்றி அது பற்றி அக்கறை அற்றவராக வோ இருப்பர் என உறுதிகூறும் க. கைலாசபதி தினகரனி ல் தொடர்கட்டுரையாக வெளிவந்த ‘நான் விரும் பும் நாவலாசிரியர்" என்னும் பகுதியில் யாரை வியந்தார் தெரியுமா? ஜேம்ஸ்ஜொய்ஸ் இதன் படி ஜேம்ஸ் ஜொய்ஸை வியந்த க. கைலாசப திக்கு அவர் கூறும் முற்போக்கு இலக்கியத்தில் உரிய இடம் என்ன? இக் குழப்பங்களுக்கு முக் கிய காரணம் இவருக்கு உண்மையான மாக்ஸிய விமர்சனம் தெரியாது என்று நினைக்க வேண்டி யிருப்பது மட்டுமல்ல, வெ. சாமிநாதன் கூறு வது போல் 'இவ்வாசிரியருக்கு இவர் பேசும் எதனுடனும் நேரடித் தொடர்பில்லை. மூன்ரும் கையாக, நாலாம் கையாக பெற்ற தகவல்கள் சரியில்லாத விபரங்கள்: சிந்தனைக் குழப்பங்கள்’’ (வெ. சாமிநாதன் எதிர்ப்புக்குரல்-பி. 159,160)

Page 13
2
*" கட்சி அங்கத்தவர்கள் விசாரணையற்ற பக்தியோடு அவரின் (கைலாசபதியின்) புகழ் பாடித்திரியத் தொடங்கியபோது கைலா சபதி ஒரு புராணமாகிவிட்டார். அந்தப் புராணப் போர்வைக்குள்ளே தன்சொந்த இயலாமையையும் ஆழ மின் ம்ை யையும் மிகக் கெட் டித்தனமாக , மறைத்துக் கொண்டார்.?? (மு. தளையசிங்கம் - “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி". "செய்தி"-12-4-64)
கருத்துப் பிரச்சாரம் கலை அழகிற்கு ஊறு செய்கிறதென நிரூபிக்கமுடியாதுஎனக  ைAலா சபதி கூறும்போது இரண்டுவிதமான முடிவிற்கு வரவேண்டியுள்ளது. ஒன்று, இவர் எதையும் படிப்பதில்லை. மற்றது அப்படிப் படித்தாலும் கருத்துச் பிரச்சாரம் எப்படி கலையழகை ஊறு செய்கிறதென்பதை இவரால் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. சரி, எப்படியிருந்தபோ தும் க கைலாசபதியை பூரணி-2ல் வந்த யோ, பெனடிக்ற் பாலனின் ‘ஒரு வழிப் பாதை", மல் லிகை - ஜூன் 78ல் வந்த K. R. டேவிற்றின் * கறிக்கடை நாய்கள்', தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மகாநாட்டு மலர் 1975ல் வெளி வந்த லெ. முருகபூபதியின் "விழிப் பு" ஆகிய கதைகளை படித்கப் பார்க்கும்படி வேண்டுகின் றேன. "ஒரு வழிப்பாதையில்" கதையை மீ ஆசிரியர்:-
"இவர்களைப்போல் எத்தனைபேர்?, இவர்கள் செல்லும் பாதையில் போகலாம் மீண்டும் வர முடியாது. இந்த நாட்டின் எகிர்கால பிரஜை - களான இவர்களை இந்த வழியில் உருவாக்கி விட்டவர்கள் யார்? இவர்கள் பெற்றேர்களின் தவரு அல்லது தங்களை தாங்களே கெடுத்துக் கொள்கிருர்களா? கனிமனிதர்கள் இவர்களைக் கெடுத்துவிட்டார்களா? அல்லது லாபத்தையே பிரதானமாகக் கொண்டு இன்னும் இவர்களைப் போல் பல ரை உருவாக்கிக்கொண்டிருக்கும், உருவாக்குவதற்கான சீர்குலைவுச் சமுதாய நிலை மைகளை ஏற்படுத்தும் ஒரவஞ்சகமான முதல ளித்துவ சமுதாய அமைப்பா?* w
K. R. டேவிற்றின் கறிக்கடை நாய்கள்’ சிறுக தையில் "காவேரி? என்ற பிச்சைக்காரி:-
* டேய் எங்களைப்போல ஆக்களையெல்லாம் சுரண் டி கோடிக்கணக்கான பணத்தையெல் லாம் நீங்கள் தேக்கிவச்சிருக்கிறதாலதானடா

எங்களப்போல ஆக்களெல்லாம் கறிக்க டை நாயன் மாதிரி தெருக்கரயில அழுக்கு நீர்த்தேக் கங்களில கிடக்கிறம்'
முருகபூபதியின் “விழிப்பில்’ சுந்தரலிங்கம் சில் லறைக் கடைக்காரன், சிறி சேன தேனீர்க் கடைக்காரன், கா தர்நாணு இறைச்சிக் கடைக் காரன். இவர்களில் சுந்தரலிங்கம்:
'இனம் மொழி மதம் என்று எங்களை கூறு போட்டு பிரிச்சு வைச்சு தங்கட வாழ்வைப் பெருக்கிக்கொள்ளப் பார்க்கிறர்கள். இந்த அயோக்கியன்கட முகமூடிகளே கிழிக்க வேணும் , அதுக்கு நாங்கள் எல்லோரும் ஒன்று படவே ணும்'
"அன்ன எக்கத் தமாய் ஹரிவெட' என் முன் சிறிசேன.
“இன்ஷா அல்லாஹ்” என்ருர் காதர்நாஞ
இந்த “விழிப்பு" கதை தேசிய ஒருமைப் பாட்டு எழுத்தாளர் மகாநாட்டு மலரில் வந்தது என்பதை ஞாபகப் படுத்திக் கொள்வதுதான் விடயத்தை இன்னும் இலகுவாக விளங் கிக் கொள்ள உதவும். மேற் குறிப்பிட்டவைகளை அந்த அந்த கதைகளுடன் சேர்த்துப் படிக்கும் பொழுதுதான் இவைகள் எப்படி சிறுகன்தக ளுக்கு அப் பால் துருத்தி நிற்கிறதென்ப்தை அறியலாம்.
3
"இலக்கியக் கணக்கெடுப்பில் நியாயமான இடம் யார்யாருக்கெல்லாம் கொடுக்கப்பட வேண்டுமோ அவைகளே வேண்டுமெனறு , புறக்கணிப்பவனல்ல நான். கைலாசபதி தோற்றுவித்த போக்கிற்கும் அவரது துலக் கிய விமர்சனப் பார்வைக்கும், இந்தப் பார பட்சம்ற்ற புறக்கணியாத, நியா யமான கணக்கெடுப்பு என்ற என் கொள்கைக்கு மிடையில் மைல் கணக்கான தூரம் இருக் கிறது. ’’ (மு. தளையசிங்கம் - "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி', செய்தி : 21-1-64)
மு. தளையசிங்கம் தான்வாழ்ந்த காலத்தில் முற்போக்கு இலக்கிய முகாமிற்கு ஒரு பெரிய எதிர்ப்புச் சக்தியாக விளங்கினர். அவரது ‘விமர்சக விக்கிரகங்கள்', "முற்போக்கு இலக்கி யம்’, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி-அவசரக்
327

Page 14
குறிப்புகள், இதைத் கான் நிரூபித்தன. பின் னர் "சத்தியம்’ பத்திரிகை, "சர்வோதய அரசி யல்’, ‘தேவனின் இராச்சியம்", 'உள்ஒளி பத் திரி ை *புதுயுகம் பிறக்கிறது", "போர்ப்பறை *மெய்யுள் ஆகியவை அ ைர் வரித்துக்கொண்ட தத் துவத்தை ஆழமாகவும், அகலமாக்கியும் காட்டின. இவரதுபடைப்புகளில் காணப்பட்ட சிந்தனை விரிவு, ஆழம், நேர்மை, படைப்பாற் றல இ ை-களுக்காக்வே இவர் போற்றப்பட் டாரே தவிர கைலாசபதி கூறுவதுபோல் மாக் ஸியத்துக்கு அப்பாலே தேடியகற்காக அல்ல. ஏன்? க. கைலாசபதியை தலைவராகக் கொண்ட சாகித்திய மண்டலக் குழு விஞ ல் 1970இல் *போர்ப் பறை"க்கு சாகிததிய மண்டலப் பரிசு கொடுக்கப்பட்டது, கைலாசபதி கூறுவதுபோல் மாக்ஸியத்துக்கு அப்பால், அவர் தேடியதாலா?
தளையசிங்கம் போர்ப்பறையில் கூறியது போல் மாக்ஸியம் இனி வாழ முடியாததுதானு? அதற்கு நாம் கையசைத்து விடை கொடுக்க வேண்டியதுதான? மாக்ஸியத்துக்கு அப்பால் ஒன்றிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு இன் னமும் பதிலளிக்கப்படா (லிருக்கிறது. பாவலர் துரையப்பாபிள்ளையை முற்போக்கு முகாமிற் குள் பிடரியில் பிடித்து கள்ள முயற்சிப்பதை விட, இடைக்காடர் நாகமுத்துவின் நாவலில் தேசீய உணர்வின் ஆரம்ப நிலையை காண்பதை விட இதற்குப் பதிலளிப்பது அவசியமானதே.
தளேயசிங்கத்தின் புதுயுகம் பிறக்கிறது’ தொகுதியில் பதினெரு சிறுகதைகள், "போர்ப் பறை'யில் மூன்று சிறுககைகள், சில கவிதை கள், அடுத் கது மெய்யுள்கள். இதில் எந்த ச் கதையில் பிரச்சாரம் தலைதூக்கி நிற்கிறதென் பதை குறிப்பாக சுட்டிக்காட்டியிருக்கவேண்டும் அதைவிடுத்து மொட்டையாகக் கூறுவது அழ கல்ல. தவிர "புதுயுகம் பிறக்கிறது" தொகுதி யின் ஆழத்தையும் வீச்சையும் விளங்கிக்கொள் ளாமல் விமர்சித்து கேலிக்காளான ஒரு நல்ல தம்பி’யைப்போல் இவரும் இன்னெரு நல்லதப் பியாகிவிடுவார். மேலும் தளையசிங்கம் உய ரோடு இருந்தபோது அவர் எழுப்பிய கேள்வி ளுக்கு பதிலளிக்காமல் மெளனமாக இருந்து விட்டு, அவர் இறந்தபின்பு அங்கொரு புத்த முன்னுரையில் ஒரு நொட்டை இங்கொரு கட டுரையில் ஒரு ஒற்றைவரி நொட்டை கூறுவது
328

மிகவும் கேவலமாகும். இதிலிருந்து தெரிவது என்னவென் ருல் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம், விமர்சக விக்கிரகங்கள் என்பவற்றில் விழுந்த பலமான அடியை இவ ரால் இன்னும் ஆற்றிக்கொள்ள முடியாமலி ருப்பதைத்தான்.
4.
'இன்றைய எழுத்துலகில் திறமைகள் செயற்கையாக மறைக்கப் படுகின்றன. இவற்றை நீங்கள் ஒரு நல்லரசிகன், விமர் சகன், எழுத்தாளன் என்ற முறையில் பய னுள்ள கட்டுரைகள் மூலம் இதை அம்ப லத்திற்கு கொண்டுவரவேண்டும்” . .
(செ. கதிர்காமநாதன் க. சட்டநாதனுக்கு எழுதிய கடிதத்தில் - "பூரணி - 2)
புதுக் கவிதைகள் ‘எழுத்து' சஞ்சிகையில் வெளிவந்த பொழுது அதை எழுதியவர்கள் அதை கண்மூடித்தனமாக புகழ்ந்தார்கள்தான். மறுபக்கத்தில் முற்போக்கு முகாமைச் சேர்ந்த பலவிமர்சகர்கள் அதை, அந்த இலக்கிய வடி வத்தை கண்மூடித்தனமாக தாக்கினர்கள் என் பதையும் மறுப்பதற்கில்லை. புதுக் கவிதையை புகழ்ந்தவர்கள் ‘வானம் பாடி' இதழ் வரத் தொடங்கியதும் தூற்றினர்கள் எனக் கைலா சபதி கூறுவது விடயத்தை மூடிமறைப்பதாகும். புதுக்கவிதை வடிவத்தை தாக்கிய "வரட்டு முற் போக்கு வாதிகள் தான்" பின்னர் "வானம்பாடி இதழ் வரத்தொடங்கியதும் அதை வரவேற்றுப் போற்றினர்கள். இதுதான் உண்மை,
*"இப்படித்தான் பாடவேண்டும் இதைத் தான் பாடவேண்டும் என்று உழைக்கும் மக்க ளின் பாவலனுக்கு புதுக் கவிதைக்காரர்கள் கட் டளையிட முடியாது’’.
१e
'உழைக்கும் மக்கள் வாழ்க்கை நல்வாழ் விற்கான இயக்கங்கள், தியாகங்கள், இலட்சிய பிரகடனங்கள் எல்லாம் வாழ்க்கையில் எவ்வித லட்சியமுமில்லாத, வாழ்க்கையை கணங்களா கப் பார்க்கின்ற புதுக் கவிதைக்காரர்களுக்குப் புரியாது’’. (நா.வானமாமலை : கம்யூனிஸ்டும் கவிதையும்)

Page 15
'வசனத்துக்கேயுரிய இலக்கிய வகையான நாவலை காவிய அமைப்பிற் காண்பது போலவே யாப்பின் வழிப்பட்டு நின்றிலங்க வேண்டிய கவி தையை வசன வடிவில் காணுகின்றனர் சிலர். அதன் விளைவே வசன கவிதை அல்லது புதுக் கவிதை என்று வழங்கும் குறைப்பிரசவங்கள்’’. (க. கைலாசபதி - தமிழ் நாவல் இலக்கியம்
- பக்கம் 1) "தமிழ் கவிதையை புனருத்தாரணம் பண்ணு கிருேம் என்று கிளம்பிய ஒரு கூட்டத்தின் புலம் பலே புதுக்கவிதைகள். எல்லாவகையான வரட் சிகளும், மந்திப்புகளும் ஒருங்குசேர்ந்த இவை சகலவிதத்திலும் இரவற்பண்பு மிக்கவை.
சொல்ல எடுத் துக்கொள்ளும்பொருள் இர வல். சொல்வதற்கு கையாளும் முறைகள் இர வல். அச்சிட்டு வெளிப்படுத்தும் பாணியும், விமர்சனம் செய்வதற்கு கையாளும் பதங்களும் கூட இாவல் கான். ஆணுல் மகத்தான சாதனை எதனையோ நிலைநாட்டி விட்டதான நினைப்புஎக்களிப்பு, பெருமிதம் புதுக்கவிதைக்காரருக்கு"
(இ. முருகையன் - "ஒரு சில விதி செய்வோம்" தாமரை : அக்டோபர், 1969)
(இதில் வேடிக்கை என்னவென்முல் இவ்வ ளவு காரமாக புதுக்கவிகைக்காரர்மிதும், புதுக் கவிதைமீதும் சீறும் முருகையனே "எழுத் து? சஞ்சிகையில் "பரவாயில்லை", "கொதிப்பு ஆகிய பதுக்கவிதைகளை எழுதினர். பின்னர் நா. வான மாம%ல 1968 டிசெம்பர் *தாமரை'யில் "புதுக் தவிகையின் உள்ளடக்கம்’ என்ற கட்டுரையில் வாழ்க்கையில் துன்பம் இல்லாவிட்டால் பர வாயில்லை என்று சொல்லும் புதுக் கவிஞர் முரு எதயன்' என்று குறிப்பிட்டார். பின்னர் முரு கையன் 1969 மே மாத தாமரையில் எழுதிய குளியலறை முணுமுணுப்பு' என்ற கட்டுரை பில் "பரவாயில்லை என்பதை எழுதும்போது வேண்டுமென்றே தெளிவில்லாமல் எழுதினேன். வாக்கியங்களை முடிக்காமலும், யா ப் பி ை வலிந்து ஒடித்தும், உடைத்தும் கலக்கியும் 2ழப்பியும் எழுதினேன்” எனக்கூறி "வேடிக்கை யாக எழுதினேன்’’ என வாதிட்டார். இந்த ஞானேதயம் நா. வானமாமலையின் கட்டுரைக் குப் பின்னர்தான் வந்தது. ஆரம்பத்தில் புதுச் கவிதை எழுதிய யோ. பெனடிக்ற் பாலனும்

இடையில் நிறுத்திக் கொண்டதை ஞாபகப்பு டுத்திக்கொள்ளுதல் நல்லது.1
மேற் குறிப்பிட்ட மேற்கோள்களிலிருந்து இவர்கள் புதுக் கவிதையின் உள்ளடக்கத்தை மட்டுமல்ல புதுக்கவிதை வடிவத்தையே எதிர்த் தார்கள். புதுக் கவிதைக்காரர்கள், புதுக் கவி தைக்காரர்சள் என இவர்கள் விளிக்கும்போது தம்மோடு முற்றிலும் சம்பந்தப்படாத ஒரு அந் நியத்தை அழைப்பதுபோலவே குறிப்பிடுகிருர் கள். இதன் பின்னர் "வானம்பாடி' இதழ்கள் வெளிவரத் தொடங்கியபோது இவர்களுக்கள் சலனங்களும் சரிவுகளும் ஏற்படத் தொடங்கி யது. மீராவின் "கனவுகள் கற்பனைகள் காகிகங் கள்' வெளிவந்த பின்னர் நா. வானமாமலை மனம் மாறத் தொடங்குகிருர் இக் கவி ை+ த் தொகுதிக்கும் இவர்கள் கூறிவந்த முற்போக்கு இலக்கியத்திற்கும் எவ்வித ஸ்நானப்பராப் தி யும் இல்லையென்பது வேறு ஒரு சுவையான விட யம். தமிழன்பனின் "தோணிவாகிறது’ புதுக் கவிதைத் தொகுதிமூலம் க. கைலாசபதி மனம் மாறி வெளிவருகிறர்.
"தோணிவருகிறது முன்னுரைமுலம் ம்காக விக்கு ஒரு இருட்டடிப்பு. க. கைலாசபதி கூறு 6 Uprif :-
"உண்மையில் வானம்பாடிக் குழுவினரும் வேறுசிலரும் ஈழத்தில் முருகையன், M A. நுஃ மான், சண்முகம் சிவலிங்கம் முதலியோருமே தேவைக்கேற்ப வேறுபடும் ஓர் ஒசைநயத்தை பேச்சோசையின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள முயன்றுவந்திருக்கின்றனர்’’.
உண்மைதான், இதையாரும் மறுக்கப்போவ தில்லை. ஆனல் இவர்களையும்விட பேச் சாசைப் பண்பில் தன் மாபெரும் கவியாற்றலேக் காட் டிய மகாகவி ஏன் மறைக்கப்பட்டார்? மகாக வியின் பேச்சோசைக்கு ஞாபகத்திலிருக்கும் ‘சடங்கு காவியத்திலிருந்து ஒருசில வரிகள்:
‘அண்டைக்கு நீதந்த அப்பத்துக்
கென்னதர? அதோ கிடக்கும வெண்டிக் காயினில் உனக்கு வேண்டி
யதை எடு" "
O e O
329

Page 16
*கண்டிக்குப் போய் அங்கே கடையொன்று போட்டாலும் பிழைத்திருப்பேன். கிண்டிக் கொண்டே கிடந்தேன் வெறுமணலை’
d оо
"சுடலைக்குப் பக்கத்தில் சொறிமூக்கன் புலத்துக்கு வடக்கே உள்ள வடலிக்கு விலைகேட்டீர்’’
இங்கு ஏன் மகாகவி மறைக்கப்பட்டார்? "யாப்பின் வழிப்பட்டு நின்றிலங்க வேண்டிய க விதை' என அடித்துக் கூறும் கைலாசபதி யாப்பின் வழிப்பட்டு நின்றிலங்கிய மகாகவியை ஏன் மறைத்தார்? ஏன் இந்த வரலாற்று இருட் டடிப்பு? இந்த நிலையில் 'மு கிந ட்போ அக நட்போ ஆக்கத்தை மதிப்பிடும் பணியில் குறுக் கிடலாகாது என்னும் விமர்சன தர்மத்தை இயன்றவரை கடைப்பிடித்து வந்திருக்கிறேன்' (முன்னுரை. க. கை. - "ஒரு பட்டதாரி நெச வுக்குப் போகிழுள்’) என்றுவேறு சொல்கிருர், எப்வடியிருந்தபோதும் "என்ருே ஒர்நாள் என் கவி வெல்லும் வெல்லும்' என மகாகவி பாடி யதுபோல் அவர் கவிதை வென்றுதான் தீரும்.
5
இறுதியாக இலக்கியத்தில் கலைத்துவத்தை, அழகியலை அழுத்துவதனல் மாக்ஸியத்திற்கு என்ன குறை வந்தது? மகாகவியின் கவியாற் றஃல, தளையசிங்கத்தின் படைப்பாற்றலை அங்கீ கரிப்பதனுல் மாக்ஸியத்திற்கு என்னகுறை வந் தது? தனிப்பட்ட காழ்ப்புகளினல், குழுமனப் பான்மையினுல் ஒருவரின் தனித் திறமைகளை ஏன் மறைக்க வேண்டும்? “நூறு புஷ்பங்கள் மல ரட்டும்’ என்ற மகத்தான ஆசானின் வாக்கை ஏன் செளகரியமாக மறந்தார்கள்? இந்த அவ சத்தினுல்தான் தன்னில் தானே முரண்படும் நிலையே வந்தது. இவர்கள் தவறுகளெல்லாம் மாக்ஸியத்தின் தவறல்ல, அதன் சுவாலையில் குளிர்காய்பவர்களின் தவறு என்பதை விடயம் தெரிந்தவர்கள் மறுக்கப்போவதில்லை. அதனல்
330

தான் A. J. கனகரட்ணு, M.A. நுஃமான், சண் முகம் சிவலிங்கம் போன்ற விமர்சகர்கள் கலைத் துவத்திற்கு கூடிய அழுத்தம் கொடுக்கிறர்கள். இதையேதான் தமிழகத்தில் “பரிமாணம்’ குழு வினரும், கேரளத்தில் : சச்சிதானந்தன் கலை யும் மாக்ஸியமும்’ என்ற தமது கட்டுரையிலும் கூறுகிருர். இப்போக்கே இனிவாழும் போக்கா கவும், வெல்லும் போக்காகவும் இருக்கப்போ கின்றது.
(தடித்த எழுத்துக்கள் என்னல் இடப்பட் டவை.) ་་
* பிரச்னை தீர்வு என தனிப்பிரித்துப் பார்ப்ப தெல்லாம் பகுப்பாய்வு செளகர்யம் கருதிய தொரு ஏற்பாடுதானே தவிர, நிஜத்தில் எல் லாப் பிரச்னையிலுமே அதற்கான தீர்வு அடங் கியிருக்கிறது. ஏனெனில் எல்லாப் பிரச்னைக ளுக்கும் காரணங்கள் உ ண் டு. காரணங்கள் இல்லாமல் பிரச்னைகள் இல்லை. பிரச்னைகள் அது அதற்கான காரணங்களின் அடிப்படையி லேயே அதற்கான தீர்வைப்பெறுகின்றன. என வே பிரச்னைகள் அது சொல்லப்பட்ட விதத்தில், சித்திரிக்கப்பட்ட வகையிலேயே அதற்கான தீர் வைப் பெறுகின்றன. பிரச்னைகள் அது சொல் லப்படும் விதமும், சித்திரி கப்படும் வகையும், படைப்பாளனின் அனுபவம் பார்வை சம்பந் தப்பட்டவை. அதற்கேற்பவே அவன் பிரச்னைக்
கான காரணங்களைப் புலப்படுத்துகிருன், தேர்வு செய்கிருன்’’.
Kyuh அஸ்வகோஷ் (தனது "பறிமுதல்" சிறுகதைத் தொகுப்பு முன்னுரை
★
"நீ அறிந்த உண்மை வசனத்தையே எழுது'
- ஏர்னஸ்ற் ஹெமிங்வே

Page 17
புதிய சப்பாத்தின் கீழ்
சமாந்திரம்ாய்ச் செல்லும் கரிய தார் ருேட்டில், நடந்து செல்கிறேன். கண்களில், பிரமாண்டமாய் நிலைகொண்( கறுத் திருண்ட டச்சுக் கற் கோட்டை: மூலையில், முன்னுேரைப் பய முறுத்திய தூக்குமரமும் தெளிவாய்.
பரந்த புற்றரை வெளியில் துவக்குகள் தாங்கிய காக்கி வீரர்கள்: அரசு யந்திரத்தின் காவற் கருவி. என்றும் தயாராய் வினைத்திறன் பேண அவர், அணிநடை பயின்றன சூழ்ந்த காற்றிலும், அச்சம் பரவும்.
முன்னூறு ஆண்டுகள் கழிந் நிறந்தான் மாறியது: மொழிதான் மாறியது: நாங்கள் இன்றும், அடக்கு முறையின் கீழ் . .

தினவாயினும்
- s. ரவீந்திரன்
17-10-1979
331

Page 18
ஏழாவது சர்வதேசத் திரைப்பட விழா மொஸ்கோவில் போது, போலந்துத் திரைப்பட நெறியாளர் 'ஆக்கரே zei Waida) விற்கும் ரஷ்யத் திரைப்பட நெறியாளர் “கி (Grigori Chukhra) க்குமிடையே நிகழ்ந்த உரையாடலி யும்; சொர்பொன்னில் ‘ஐசன்ஸ்ரைன்’ நிகழ்த்திய சொற் சோவியத் பிலிம்’ (Soviet Fim) , 978 இதழிலிருந்து வெளியிடுகின்ருேம். ஏ. ஜே. கனகரட்ணு இவற்றைத் த 606), LIT 69 air landscape After Battle: Hunting Fi Land: Birch Wood 5 šaro 196ör Bali ad of A Solc ier
னவே இலங்கையில் காட்டப்பட்டுள்ளன. ஐசன் ஸ்ரைன Potenkin யாழ். "திரைப்பட வட்டத்தால் யாழ்ப்பான டப்பட்டுள்ளது. bwrw
ஆந்திரே வைடா பார்வையாளரை எமது படைப்புக்கள் கவர்ந்து ஈர்க்கின்றனவா என் பதே முக்கிய அளவுகோல் என நீங்கள் கூறுவது எனக்கு முற்றிலும் உடன்பாடான ஒன்று. போலந்திலும் அப்பிரச்சினையை நாம் பெரிதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. எ ம் து படங்களுக்கு படமாளிகைகள் நிரம்பி வழிய வேண்டுமென நாம் விரும்பும்போது அதன் பய னகவிநியோகத்தருக்கு வரக்கூடிய வசூலை ப் பற்றி, நாம் கருத்திற்கொள்ளவில்லை. எத்தனை பார்வையாளர் எமது படைப்புக்களைப் பார்க் கின்றனர் என்பதுதான், எமது பிரச்சினை.
சுக்ருய்: அப்போ, நாம் எல்லோரும் ஒரே விடயத்தைப்பற்றித்தான் சிந்திக்கிழுேம். வகு லைக்கொண்டு அல்ல, எமது படங்களின் உள்ள டக்கம் எத்தனைபேரைப் பாதிக்கிறது என்பதே வெற்றி தோல்விக்கான எமது அளவுகோல்.
ஆ. வை: மக்களைக் கவர்ந்து ஈர்ப்பது என் முல் அவ்வளவு எளிதானதல்ல. பார்வையாளன் என்ற பொதுமம் இல்லை. பல்வேறுபட்ட பார் வையாளரே இருக்கின்றனர். அவர்களுடைய தேவைகளும், சுவைகளும் வெவ்வேருனவை. இவர்கள் எல்லோருக்கும் ஏற்ப நாம் படங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. எமக்கு லாபத் தையோ புகழையோ ஈட்டித் தராத எத்த னையோ தரமற்ற படங்களை நாம் உருவாக்கு கின்ருேம். தொலைக் காட்சியில் அரைத்த மா வையே அரைத்து எப்படியோ தப் பித் துக் கொள்ளலாம். தொலைக் காட்சிப் பார்வையா
332

நடைபெற்ற 50ØJL-t" (Andr றிகோரி சுக்ருய்” ன் சுருக்கத்தை, பொழிவினையும்
நன்றியுடன் மிழில் தருகிருர். es: Promised என்பவை ஏற்க isit Battleship னத்திலும் காட் @&ຽum@fiur
ளன் பொதுவாக நு ணுக் கம் பார்ப்பவனுக இருப்பதில்லை. வீடு திரும்பியதும் தனது களைப் பைப் போக்கும் ஒரு பொழுதுபோக்காகவே அதனைக் கருதுகின்றன். மேலாடைகளைக் களைந் துவிட்டு கோப்பி குடித்தவாறு தொலைக் காட் சியைப் பார்க்கும் அவன், விமர்சனக்கண்ணுேட் டத்தோடு பார்ப்பதில்லை. ஆனல் சினிமாவிற் குப் போவதென்ருல் அவன் அதற்கெனத் தன் னைத் தயாரித்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டும். அவன் எடுக்கும் அந்த முயற்சிக்கு ஏற்ப திரைப்படம் திருப்தி அளிக்க வேண்டும். இதனுல் திரைப்படத்தை ஆக்குபவன் எதிர் கொள்ள வேண்டிய பணியும் மாறிவிட்டது. அவன் பார்வையாளரைக் கவர்ந்து ஈர்த்து, உல கத்தைப் பற்றிய பிரமாண்டமான கோலத்தை உருவாக்கி, கதிையான எண்ணங்களை அவர்க ளுக்கு வழங்கவேண்டும். சினிமாவிற்கு நல்ல நடிகர்கள் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக நட்சத்திரங்கள் தேவை. நட்சத்திரங்களும் நடி கர்களும் வேறுபட்டவர்கள். உங்களுக்கு இது ad-L-6Tuirt-st -
சுக்.: ஆம். நட்சத்திரம் என்பது ஒரு அபூர்வ நிகழ்வு. அதற்குத் தனக்கே உரிய அழகியல் நிய திகள் உண்டு. ஆளுமை, தோற்றம், திறமைஇவற்றின் அபூர்வக் கலப்பே ஒரு நட்சத்திரம். மறுபுறம், நட்சத்திரங்கள் தேவைப்படாத எத் தனையோ சிறந்த படங்களும் உண்டு. அது திரை நாடகத்தைப் (Scenario) பொறுத்தது.

Page 19
ஆ. வை: நெறியாளர் அதற்கு எவ்வாறு உருவம் கொடுக்கிருர் என்பதிலும் தங்கியிருச் கிறது. திரை நாடக ஆசிரியரா, நெறியாளரா கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பது =றித்து நீங்கள் இன்னும் வாதிட்டுக் கொண் டிருக்கிறீர்களா?
சுக். இல்லை. அம்மாவா அப்பாவா முதல் வந்தவர் என வாதிட்டவர்களின் குரல்கள் இட் போது ஒய்ந்துவிட்டன. மயிர்பிளக்கும் விடயப் அது என்று உணர்ந்துவிட்டனர் போலும்.
ஆ. வை: முற்ரு க உணர்ந்து விடவில்லை திாைநாடக ஆசிரியன் எழுத்தாளர் சங்கத்தில் சேரவிரும்புகிறன் . ஆதலால் திரை நாடகம் இலக்கியமேதான் என அவன் எண்பித்தா 1ண்டும். நெறியாளன் இதை மறுக்கின்றன் ஏனென்ருல் திரை நாடகம் பூரணமான இல கியப் பொருள் எனக் கருதப்பட்டால் அதில ருந்து விலகிச்செல்லல், பெருங் குற்றமாகும்.
சுக். திரை நாடகங்கள் வாசிப்பதற்காக எழுதப்படுவதில்லை. அவை நிகழ்த்தப்பட்டு மக்கள் பார்ப்பதற்காகவே ஆக்கப்படுகின்றன சில திரை நாடகங்கள் வாசிப்பதற்கு நன்முக இருக்கும். ஆனல் நிகழ்த்துவதற்க்ோ, பார்ப்பு தற்கோ உகந்தவையல்ல. அவை தகுதியற்ற திரை நாடகங்களே. திரை நாடகம் எழுத ட் பட்ட அதே வடிவத்தில் நேரடியாக படை புத் திறமைமிக்க நெறியாளனல் உருவாக்க படுவதில்லை. நெறியா ள ன் தன்முனைப்பை பயன்படுத்த வேண்டும். திரை நாடக ஆசிரிய னுக்கு இது காட்டுமிராண்டித்தனமாகப்பட லாம். ஆனல் எப்பொழுதும் அவ்வாறு இல்லை மறுபுறம் திரை நாடகங்களுக்கு ஊறுவிளைவி கும் காட்டுமிராண்டித் தனங்கள் நிகழ்வதுட உண்டு. இப் பிரச்சினைக்கு எங்கும் எப்பொழு தும் பொருந்தக்கூடிய தீர்வு இல்லை. சுட்டிட பாகத்தான் இப்பிரச்சினையை, படைப்பாற்றல் தன்மையோடு தீர்க்கமுடியும்,
ஆ. வை: அதற்கு, திரை நாடகத்தையே! புத்தகத்தையோ தேர்ந்தெடுத்து அதற்குள் புதைந்திருக்கும் திரைப் படத்தைக் கண் ( ணர்ந்து நெறியாளரையும், படப்பிடிப்பாளரை யும், கலைஞனை யும், இசையமைப்பாளனையுட

தேடிப்பிடித்துஅது உருவாவதற்கு உதவவல்ல ஒருவர்தேவை. எம்மிடம் தயாரிப்பாளர் இல்லை. எமது சோஷலிசத் திரைப்படத் துறையில் இப் பணியைக் களப்பயிற்சித் தலைவரே-அவரும் ஒரு நெறியாளர்தான் - செய்யலாம்.
சுக்: தயாரிப்பாளரின் பணியை மே ற் கொள்பவர் உற்பத்திப் புள்ளி விபரங்களில் அல்ல, உண்மையில் எது முக்கியமோ அகையே கருத்திற் கொள்பவராய் இருத்தல் வேண்டும். திரைப்படத்தை உருவாக்குவதில் எது முக்கி யம் என்ருல் படைப்புத் திறன்மிக்க துணிச்ச ல், நெஞ்சுரம், திறமை. எச்சரிக்கையோடு கான் காலை விடுவதென்முல் போரிலே வெல்ல முடி LUTÉgl.
ஆ. வை: ஆம், படைப்புத் திறன் மிக்க துணிச்சல் இன்றியம்ையாததுதான். முன்பு எப் போதையுவிட, இன்று சினிமாவில் உருவத் திலே புதுமை தேவைப் படுகின்றது. அதுவே எமது காலத்தின் மனப்பாங்கு எனலாம். ஒரே அச்சில் திரும்பத் திரும்ப வார்க்கப்படும் படங் களை அல்ல, புதுமைப் படங்க%ளயே மக்கள் விரும்புகின்றனர். பத்துப் பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்னர் ஒரு தயாரிப்பாளர் வெற்றிப் பட த்  ைத சிறு மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப மறுபதிப்புச் செய்து ஆதாயம் பெற்றி ருக்கலாம். ஆணுல், இன்ருே தற்புதுமையைப் பார்வையாளர் நாடுகின்றனர். தகவல் பெருக் கம் பார்வையாளரின் மனதை மழுங்கச் செய்து விட்டது. அவனுடைய மூளையை நேரடியாகத் தாக்கினுல்தான் அவன் எங்களைக் கவனிப்பான். புதிய வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்
டும். இதனை உருவவாதத்தோடு மயங்க க்
கூடாது. மருந்தை அதிகம் உட்கொண்டால் உடம்பில் அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஏனென்ருல் உடம் எதிர்ப்புச் சக்திகளை உரு வாக்கிவிடுகிறது. இதனல் மேலும் வலுவான மருந்து களைப் பாவிக்கவேண்டியிருக்கிறது. பார் வையாளரின் கவனத்தை அதிர்ச்சி மூலம் ஈர்க் கலே ண்டியிருக்கிறது. ஆகவேதான் பாலியல் படங்களும், பயங்கர அதிர்ச்சிப் படங்களும் உருவாக்கப்படுகின்றன. இதனுலேதான் திரை யிலே கொடூரங்களையும், பலாத்காரங்களையும் காண்கிருேம்.
333

Page 20
சுக். நீங்கள் குறிப்பிடும் போதை ஊட்ட லுக்கு வேறுவகைக் காரணங்களும் உண்டு அவையும் முக்கியமானவையே. முதலாளித்துவ நாடுகளிலே நவீன சமுதாயம் மிகவும் குழம்ட் யுள்ளது. அத்தகைய சமுதாயத்தில் வாழும் மக்களின் குழம்பிய நிலை, அமைதிக்கேடு, அ! நியமயமாகிய உளப்பாங்கு ஆகியவற்றைக் கை ஞன் சித் தி ரிக்கி மு ன். பலாத்காரத்தையும் பாலியல் கோணங்களையும் ஒருவகை அழகியல் வழிபாடாக ஆக்கியுள்ள படங்கள் மனநோய வாய்ப்பட்ட, கடைப்புளித்தனம் எனலாம் இந்தக் காடைத்தனம் புரட்சி என்ற போர்வை யையும் தனக்கு அடிக்கடி போர்த்திக் கொள்கி றது, மனித ன் வெறும் மிருகம்தான் என பார்வையாளனை நம்ப வைக்க இப் படங்கள் முனைகின்றன. இவற்றின் சித்தாந்த அடிட படை தெட்டத் தெளிவு. மனிதன் இவ்வாறு இழிவானவனகக் கருதப்படும்போது உயிர்கஃ அழிக்கவல் ல ஆயுதங்களைக் கட்டவிழ்த்துவிடு! பொத்தானை அமுக்கிவிடுவது, மிக எளிதாகிவி டுகிறது. மறுபுறம், மேம்பட்ட வா ழ்  ை6 அமைக்க முயல்வது முட்டாள்தனமான கன6 என எள்ளிநகையாடப்படுகின்றது. மனிதன் வெறும் விலங்கென்ருல் பன்றித் தொட்டியி:ே அவன் வாழட்டும். இன்றைய திரைகளிே
யாழ். திரைப்பட வட்டம்
ஓ பிரான்சிய ஆ0 செக்கோஸ்லவேக்கிய ஓ ரஷ்ய ஜூ ஜேர்மனிய ஐ இந்தியக் கலத் திரைப்படங்கள் ஆறு பார்க்கும் வாய்ப்பு
உறுப்பினராகச் சேருங்கள். உறுப்புரிமைப் பணம் ரூபா 15
தொடர்பு:
தலைவர், யாழ். திரைப்பட வட்டம்
41, 3ம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்.
334
 

நாம் காண்பது மனிதனுக்காகவும், மனிதனுக்கு எதிராகவும் நடைபெறும் யுத்த1ே0. மனித விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதே எமது
563) if)
ஆ. வை: இதனுல் எமது பாத்திரங்களை அழகுபடுத்தி அலங்கரிப்பது நியாயம் எனச்
சொல்வதற்கில்லை.
சுக். தமது மனித இயல்பைப் பாதுகாப்ப தற்காகப் போராடும் மனிதர்க%ள உங்கள் கரை ஆக்கங்களிலே நான் காண்கிறேன். எத்தகைய போதையூட்டலுமின்றி இத்தகைய படங்கள் ஈர்க்க வல்லனவாய் விளங்குகின்றன.
ஆ, வை: மனிதனின் மகிமையையும், கெளர வத்தையும் நிலைநாட்டும் சமூகப் படங்கள் இப்
பொழுது மேற்கத்தைய நாடுகளிலே உருவாக்
கப்பட்டு வருகின்றன.
சுக். மிகவும் வரவேற்கத்தக்க போக்கு. இத்தகைய பல படங்களை எமது திரைப்பட விழாக்களின்போது பார்த்திருக்கிருேம். அன்பு கலந்த பொருமையை, அவை என்னில் தட்டி யெழுப்புகின்றன. Ο
பெண்களிற்கான ஆடைகள் தயாரிப்பவர்கள்
தரமான தையல் வேலைகளுக்கும், பிறகியஸ், மற்றும் றெடிமேட் ஆடைகளுக்கும்
அங்கலின் காமன்ஸ் - 24/1, பெரிய கடை, யாழ்நகர்.

Page 21
சொர்பொன்னில் ஐசன்ஸ்ரைன் பேசுகிறர்!
சேர்ஜி ஐசன்ஸ்ரைன் நான்கு ஆண்டுகளிலே (1925-29) நான்கு திரைப்படங்களைத் தயா ரித்து-வேலைநிறுத்த , போர்க்கப்பல் பொட்டம் கின், ஒக்டோபர், பழையதும் புதியதும்--சோவியத் யூனியனில் மட்டுமல்ல, உலகிலேயே தனது புகழை நிலைநாட்டினர்.
1929-ம் ஆண்டு அவர் ஐரோப்பாவிற்குச் சென்றதும், மேற்கத்தைய திரை உலகு அவர் வரவால் ஈர்க்கப்பட்டமை இயல்பே.
மேற்கத்தைய திரைக்கலை உத்திகளைப்பற்றி அறிந்துகொள்வதற்கே, ஐசன்ஸ்ரைனும் அவரு டன் சென்றவர்களும் உத்தியோக பூர்வமாகப் போயிருந்தபோதிலும் அவர்களுடைய நோக்கம் இதைவிட விசாலமானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்கதாகவும் இருந்தது. புதிய புரட்சிகரக் கலையின் பிரதிநிதிகளாகவே அவர்கள் ஐரோப் பாவிற்குச் சென்றனர்.
இந்தி விஜயத்தின்போது ஐசன்ஸ்ரைனும், அவரது இரு தோழர்களும் இளம் சோவியத் அரசிறகு வைரிகளாக இருந்த எத்தனையோ பூர் ஷாவா திரைப்படக்கலைஞர்களோடு பலதடவை களிலே, சொற்போர் நிகழ்த்தவேண்டி நேர்ந் தது. அகேசமயம் முற்போக்குக் கலைஞர்கள் பலருடனும், நட்பு ரீதியாக உரையாடினர். ஐசன்ஸ்ரைன் பரிஸ் நகரிலுள்ள சொர்பொன் பல்க%க் கழகத்தில் 1930ம் ஆண்டு பெப்ரவரி 17 ல் நிகழ்த்திய சொற்பொழிவே மிக முக்கி பத்துவம் வாய்ந்ததும், போர்க்கோலம் மிக்க
இதுபற்றி ஐசன்ஸ்ரைன் தனது வாழ்க்கைச் குறிப்புகளிலே விரிவாக எழுதியுள்ளார்.
அன்று சொர்பொன்னில் அவர் சொற்பொழி வாற்ற உடன்பட்டிருந்தார். சொற்பொழி வைத் தொடர்ந்து பழையதும் புதியதும் திரை யிடப்படுவதற்கு ஏற்பாடாகி இருந்தது.
சோவியத் யூனியனுடன் இராஜாங்க த் தொடர்புகளை பிரான்ஸ் துண்டித்துக்கொள்ள வேண்டுமென. அப்பொழுது பிற்போக்கு வட் டாரங்கள் பெரும் இயக்கத்தை நடாத்திச் கொண்டிருந்தன.

ஐசன்ஸ்ரைன், குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர், சொர்பொன் னைச் சென்றடைந்தார். தனது திரைப்படத்திற் குத் தடைவிதிக்கப்பட்டதை அப்பொழுதுதான் அவர் அறிந்தார். சோவியத் எதிர்ப்பாளர்கள் மண்டபத்தில் நிரம்பி வழிந்தனர். ஆனல் ஐசன்ஸ்ரைன் பின்வாங்கவில்லை. ஆரம்பத்திலி ருந்தே, கேட்போரை அவர் கவர்ந்துவிட்டார்.
சோவியத் படங்களுக்கும், மேற்கத்திய படங்களுக்கும்: உயர்ந்த இலட்சியங்களால் உந்தப்பட்ட படங்களுக்கும் வெறும் பொழுது போக்குப் படங்களுக்கும் இடையேயுள்ள வேறு பாட்டை மிக அழுத்தம் திருத்தமாக, அவர் விளக்கினர். “கல்வியையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் ஓர் ஊடகமாகவே திரை ப் ப டத்தை நாம் கருதுகின்ருேம். புதிய சமுதாய உறவுகளிலிருந்து புதிய கலைவடிவங்கள் ஊற் றெடுக்கலாம். புரட்சியை வழிநடாத்தும் இலட் சியமே அவற்றின் அடிப்படை, வெறும் பரப ரப்பை நாம் துரத்திச் செல்வதில்லை. மக்களைப் பாதிக்கும் விடயங்கள் பற்றி, எல்லோரையும் கவரும் பொருள்களிலேயே நாம் அக் கறை செலுத்துகின்ருேம். எத்தனையோ தியாகங்க ளுக்கு மத்தியில் சோவியத் மக்கள் சோஷலிசத் தைக் கட்டியெழுப்புவதையும், அவர்களுடைய வல்லமையையும், திடசங்கற்பத்தையும் எமது திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன.? என அவர் மேலும் விரித்துரைத்தார்.
பிற்போக்குவாதிகள் கேள்விக் கனைகளைத் தொடுத்தனர். ஐசன்ஸ்ரைன் அவைகளுக்கு அஞ்சாது குத்தலாகப் பதிலளித்தார்.
"சோவியத் யூனியனிலே சிரிப்பு இறந்து விட்டது என்பது உண்மையா? என்று கேட் கப்பட்டபோது, ஐசன்ஸ்ரைன் வயிறு குலுங்கச் சிரித்து மற்றவர்களையும் சிக்கச் செய்தார். அதுவே அவர் அளித்த பதில்.
அன்றைய மாலைப்பொழுது ஐசன்ஸ்ரைனே வெற்றியீட்டினர். ஆனல் பிரெஞ்சுப் பிற்போ க்குவாதிகள் வாழாவிருக்கவில்லை. ஐசன் ஸ் ரைன் உடனடியாகப் பிரான்சைவிட்டு வெளி யேறவேண்டுமென, அவர்கள் கோஷமெழுப்
முன்னணிப் பிரெஞ்சுக் கலைஞர்கள் ஐசன்ஸ் ரைன் சார்பாகக் கிளர்ந்தெழுந்த போதிலும், ' மே மாதம், அவர் பிரான் சைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். - Ο

Page 22
மறுதலை ()
சண்முகம் சிவலிங்கம்
婴,~·· இன்னும் மலர்கின்ருய். நிழல் தேடி நான் அலைந்து
வாடி
நலிந்து
மிகத்தேய்ந்து
போன இடம் பாராது வந்த இடம் தேராது பாதியிலும் பாதி - பரதேசி ஆண்டியாய், தூசும் புழுதியும் தோயத் திரும்புகையில் ତନ !
霹 இன்னும் அங்கே நிறைய மலர்கின்ருய் .
உன்றன் அருகில் ஒடுகிற நீர் வாய்க்கால் இந்த விதியிலிக்கு ஏன் வரண்டு விட்டது
எல்லாம் முடிந்தது . . எல்லாம் முடிந்ததென உள்ளம் உணரும் ஒரு கண நீக்கலில் நிம்மதி நீண்ட வெளியாய்த் தெரிகிறது நிம்மதிதான்-எந்த நிகழ்வும் முடியுமெனில்
நான் அதுவல்ல.
அதவாக என்னை நான்
வீணுய் உருவகித்து, சற்று மினக்கெட்டதெ sit
ஊமை மயக்கமென இப்போதுணர்கிறேன்.
நான் அதுவல்ல அக என்னில் உள்ளதல்ல. ஏதேனும் முன்னர் இருந்த தெனச் சொன்னுலும் ஆள் இப்போ காலி.
ஆமாம் பாலை - வெறும் தரிசு. நான் அதுவல்ல அது என்னில் உள்ளதல்ல . . என்ருலும், நீ அங்கே இன்னும் மலர்கின்ருய்.
வாழ்வு மகத்தானதே. ஆயின், அதை வழுவித் தாழவிடும் போது அதுவே தலைச்சுமை. வீண் மயக்கம் - عح கோடி விழலான சிந்தனைகள்
(நன்றி : ஸாஹி

ஆலாப் பறக்கையிலே
கீழே
எறும்பு ஊரும், எறும்பு ஊரும் பாதையிலே ஈசல் முளைத்து வரும், ஈசல் சிறகொடிந்து எங்கெங்கோ போய்மடியும். போய்மடிந்த ஈசற் புதர்களைத் தேடுகிறேன்
இந்த நிராசையை முன்னர் இகழ்ந்ததுண்டு. "வாழ்வின் முனைவுக்கு இது மாறு? என்ற த நானும் உறுதியாய் நம்பி நிராகரித்தேன். ஆயினும், வாழ்வின் ஆராத காதலுக்குக் கீழே அடிவேராய் பின்னிக் கிடப்பதும் வாழ்வு முனைவின் மறுதலையாய் உள்ள துவும் இந்த நிராசையே என இப்போதுணர்கிறேன். இந்த நிராசைகளே எனது நிசங்கள்.
எனது முனைவுகள் இன்னும் மயக்கமே. என்ாலும், நீ அங்கே இன்னும் மலர்கின்ருய்.
i) உன் முன்னே,
என் நினைவு ஊர்ந்த சிறு தடமும் இல்லாமல், காற்று இரவு பகலாக மேய்ந்த கடற்கரையின் வெள்?ள மணல்போல தூர்ந்து அழிதல் ஒன்றே சுகம் அந்த ‘நிர்மூல சம்ஹாரம்" ஒன்றை நினைவு தழுவுமெனின் இந்த விதமாய் எழுதிக் கிளர்வதுமேன்? இந்த எழுத்தும் எனது மயக்கம் என்பேன், நிராசையின் கீதமும் வாழ்வின் ஒரு முனைப்பே. "சம்ஹாரம் கோருகிற அற்ற நிலைச் சார்பினுக்கும் வாழ்வின் நிறைவு மிகத்தேவை. அஃது அற்ற கோழியின் மேச்சலில் இன்னும் குறுகுறுத்து § அலைந்தே ஒடிந்து திரும்புகையில்
g நீ இன்னும் அங்கே நிறைய மலர்கின்ருய்.
ற 1977 - கல்முனை ஸாஹிருக் கல்லூரி வெளியீடு)

Page 23
மரபும் ஜீவனும்
நமது இலக்கிய மரபு பற்றி, நாடக மர பற்றி இப்போது அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்( வருகிறது. இந்த பிரஸ்தாபங்கள் அல்லது பி லாபங்களை அடிக்கடி நாம் மேடைகளிலே கேட் முடிகிறது.
இந்த மரபுக் கூச்சல் புதியதா? இல்லை.
"அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் பத் மணி மணிக்கூடு “டிக் டிக்’ என்று அடித்து கொண்டிருந்தது' என்று என்னவோ எழு அதைச் சிறுகதை இலக்கியம் என் கிரு ர்கே என்று பண்டிதத் திருக்கூட்டம் தலையில் அடி துக் கொண்டதும், நமக்குத் தெரிந்த சங்க தான.
"நாங்கள் எழுதாத எழுத்தா? இப்ப எ லாம் என்ன கதை எழுது ருங்கள்" என் மணிக்கொடி கால எழுத்தாளர்கள் புதிய த8 முறை எழுத்தாளர்களைப் பார்த்து அலுத்து கொண்டதும் உண்டு.
மு. நித்
* தங்களுடன் தான் நாடக வரலாறு ஆர பமாகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிரு கள் போலிருக்கிறது. அந்தக்காலத்தில் நாங்க
போடாத நாடகங்களா?" என்ற ஒலங்களு கேட்கத்தான் செய்கின்றன.
இவை எல்லாம் எவற்றைக்குறிக்கின்றன
எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இரு தது? கதையின் வித்தியாசமான முணுமுணு புகள்!
**திரும்பிப்பார்?? சவால்கள்!
புதிய மரபு கள் தலையெடுக்க முனையு போது - புதிய கருத்தோட்டங்களும் சிந்த8 சளும் வேர் பதிக்கமுயலும் போது, பழைபை கூச்சல் உக்கிரம் பெறுவது சாதாரணமாக எதி பார்க்கக் கூடியதுதான்.
ப  ைழ  ைமக் கூச்சல் என்று இவற்ை அசட்டை செய்துவிடாது வ்ரலாற்றுணர்வுட இதனை விளங்கிக்கொள்ள முயலுதலே பொரு தமானது.
புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சி கதை மரபு பற்றி, நாடக மரபு பற்றிச் செ

பு யப்படும் போதனைகளை நுணுகி நோக்குவது டு கொஞ்சம் வசதியானது. T ஈழத்துப் பூகந் தேவனரிலிருந்தோ அல்லது * 'எம் பெருமான் நாவலர் பெருமானரிலிருந்தோ எமது இலக்கிய மரபினை நிதானித்துப் பார்த் தால், நமது மரபு ரொம்பவும் வரட்சியானது து என்பது தெரியவரும். இதற்காக நாம் வருத் க் தப்பட வேண்டியதில்லை.
எனினும் இருபதாம் நூற்ருண்டின் ஆரம் " பக்கூறில் ஈழத்தமிழ்ச் சிறுகதை வளர்4சியில் க் நமது முன்னே டி எழுத்தாளர்களின் பங்கு g குறிப்பிடத்தக்கதாகவே அமைந்தது. 1930 களின் பிற்கூறில் சி. வைத்திலிங்கம், இலங் ல் கையர் கோன், க. தி. சம்பந்தன் ஆகிய ஈழத்துச் று சிறுகதை முன்னேடிகளின் பங்கி%ன எந்தவிதத் ல திலும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஈழத் க் துக் கதைகள் என்று தனித்துவமான முத்திரை யைப் பதித்துக்கொண்டுபிற்காலத்தில் எழுதப்
3தியானந்தன் V
ம் பட்ட சிறுகதைகளுக்கு ஆதாரமாக இவர்களே ' பாதை அமைத்தவர்களாகவுமிருந்தனர். 1940 " களில் உருவான அ. செ. முருகானந்தம, தி ச. " வரதராசன், கனக செந்திநாதன், அ. ந. கந்த சாமி, சு. வேலுப்பிள்ளை, சொக்கன் போன்றேர் "? அந்த வளர்ச்சி நிலையை மற்றுமொரு உயர்ந்த ந் கட்டத்திற்கு வளர்த்து வந்த கில் காட்டிய ப் சிரத்தை, இன்று வரலாருகிவிடடது.
1960 களில் ஈழத்துச் சிறுகதை களின் ம் வளர்ச்சி புதிய பரிமாணத்தைக் காட்டுவகை ன யும், 1970 களில் வேறும் புதிய போக்குகளில் மக் தடம் பதிப்பதையும் நாம் காணலாம். እrj፡ இந்த நீண்ட மரபுக்கு நாம் எவ்வளவு
தூரம் நேர்மையாக இருந்திருக்கிருேம்?
'உனக்குப்பாதை வெட்டிய வன் நான் த் தான்" என்று "மகத்தான அறுபதுகள்" காலக் கிளுகிளுப்பில் மட்டுமே இலக்கிய வரலாற்றைப் று பார்க்கத்தெரிந்தவர்கள், குரல் 9 காடுக்கிருர் *ய் கள். இது அபத்தமானது.
337

Page 24
உங்களுக்கும் பாதை வெட்டியவர்கள் உங் களுக்கு முன்னர் இருந்திருக்கிருர்கள்!
அந்த ஆசாமிகள் உயிரோடு இல்லை என்! தால் - "அந்தக் காலத்திலே?" என்று ஆரட பித்து மேடையிலே கதை சொல்லவர மாட் டார்கள் என்பதற்காக ஒரு நீண்ட மரபினை தங்கள் வசதிக்கேற்ப சிதைத்து, த ங் க ளில் முன்னேடிகளின் பங்கினை கருத்திற்கொள்ளாது **ரெளடியாக வந்ததும் நாங்களே; சாமியாரா வந்ததும் நாங்களே' என்று சுயபுராணம் பா( வது அவ்வளவு சரியில்லை.
மறுபுறம் இந்தச் சிறுகதை மரபு எத்துணை அளவு ஜீவனுடையது, புதிய தலைமுறை எழு தாளர்கள், இந்த மரபு டன் கொண்டுள்ள பரிச்சயம் என்ன என்பதை நோக்குவது பொருந்தும்,
இங்கே மேலே குறிப்பிட்டுள்ள 1930 களி உருவான சிறுகதை மரபு பற்றி யாரையு போலவே எனக்கும் அதிகமாக எதுவும் தெ யாது
இந்தச்சிறுகதை முன்னேடிகளின் சிருஷ் களும், நூல் வடிவம் பெற்று அவற்றை வாசி தறிந்து கொள்ளும், வசதியும் வாய்ப்பும் கிடை கும் போதுதான் அந்த மரபு ஜீவனுள்ளதா அமையும். நூலகங்களில், Archives ல் பழைய மறுமலர்ச்சி, ஈழகேசரி இதழ்களில் மட்டுமே சஞ்சாரம் செய்யும் இச்சிறுகதைகள் வாசிக்க கிடைப்பதும், அவைபற்றி சர்ச்சிப்பதுமே ம பின் ஜீவனுக்கு உகந்தது.
ஈழத்து எழுத்தாளனின் சமூக அங்கீகாரம் ஈழத்துப் பத்திரிகைகளில் ஈழத்து எழுத் தா6 ரின் புனை கதைகளையும் வெளியிட்டுத் தள அமைத்தமை போன்ற, அமைப்பு ரீதியிலா6 வசதிகளுக்கு இந்த மரபு துணை செய்து வந்: ருக்கிறது என்பது உண்மையே. ஆனல் , ஈழ, தின் கடந்த ஐம்பது ஆண்டுக் காலகட்டத்தி எழுதப்பட்ட சிறுகதைகளில் பெ ரும் பால னவை, இன்றைய தலைமுறையினருக்கு 61frg) கக் கிடைக்காத பட்சத்தில் இந்த மரபுடன் நாம் கொண்டுள்ள பரிச்சயம், காணுதது எ6 ருகிறது.
'உன் முன்னேடிகள் எழுதியதை எல்லா வாசித்து விட்டுத்தான் நீ கதை எழுதவேண் மென்பதில்லை. மரபு என்பதன் எளிமைப்படு, தப்பட்ட வாதம் இது. உனக்கு முன்னரும் எழு தியவர்கள் இருக்கிறர்கள் என்று தெரிந் கொண்டால் போதும். அதுதான் மரபு" என்று கொச்சையான பதிலும் வருகிறது.

ல்
s
f
இந்த அர்த்தத்தில் பார்த்தால் நூல் நிலை யங்களில் புத்தகங்களை ‘கெட்லாக்' பண்ணுகிற
ஆளும் மரபில் ஊறித்திளைத்தவராகிருர்.
-- மரபு என்பதனை வெறும் விபரஞானமா
கவோ, எழுத்தாளர் லிஸ்டாகவோ கருதுகிற
குருட்டு மனுேபாவம் வளர்ச்சிக்கு உதவமாட்
Tiglo - VA
இச்சந்தர்ப்பத்தில் கொன்ஸ்டான்டின் ஃபெ டின் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதைக் குறிப் பிடுவது பொருந்தும்;
'உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில், பஞ்சமும் வறுமையும், கடுந்துன்பமும் நிலவிய அந்தச் சமயத்தில் கோ கொல், டாஸ் டோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள், மற்றும் ஆஸ்ட்ரோவ்ஸ்கி, லியோடால்ஸ்டாய் போன்ற நாடகாசிரியர்கள் ஆகியோர் இத்தகைய தியா கவுணர்வுடனும் ஈடுபாடுடனும் தம் படைப்புக் களை அச்சிடக்கூடும் என்பது இப்போது நம்ப முடியாததாகத்தான் நமக்குத்தெரிகிறது . .
நமது பழம் எழுத்தாளர்களின் எளிமையான
அந்தப் பதிப்புக்கள்தாம் நமது புதிய பண் பாட்டின் முதன்மையான, வளம் நி  ைற ந் த வெற்றிகளாக அமைந்தன. இளம் எழுத்தா ளர்கள், பெருமை மிக்க செய்கைகளின் நினை வுச் சின்னங்களைக் காண்பது போன்ற உணர்ச் சிப் பெருக்குடன், இப்போது அவற்றைப்பார்க் கிருர்கள்"
ஒரு மரபின் ஜீவனும், செழுமையும் இப்ப டித்தான் பாதுகாக்கப்படுகிறது. -
நமது முக்கிய மரபினை சிருஷ்டித்த இந்த முன்னுேடிகளின் சிருஷ்டிகள் அனைத் தும் நூல் வடிவில் வெளிக்கொணரப்பட வேண்டிய அவ சியத் தேவை நம்முன்வந்துள்ளது. "அவனும் எழுதினன்; இவனும் எழுதினன்' என்ற ஒற்
றைவரித் தகவல் மட்டும் காணுது. மரபு என்
ருல் இந்தப் பழையவர்களின் புஸ்தகங்களை வாசிப்பதில்லை என்று முடிவு கட்டிவிட்டு, கை யைக் கட்டிக்கொண்டிருப்பது வசதியான காரி யம்தான்!.
தேசிய இலக்கியம்" பற்றிச் சிந்திக்கும்போது கூrணித்துப் போயிருக்கும் நமது தேசிய நூல் வெளியீட்டுத்துறையையும் நாம் ஆழ்ந்து சிந் திக்க வேண்டும். தென்னிந்தியப் பதிப்பகங்களை
விட்டால், இன்றும்தான் நமது எழுத்தாளர்க
ளின் நூல்கள் வெளிவரச் சாத்தியமில்லை.
நமது பழைய மரபு ஜீவனுள்ளதாக அமைய மட்டுமல்ல, இன்றைய எழுத்தாளனின் படைப் புகள் நூலுருப் பெறவும் ஈழத் து இலக்கிய வெளியீட்டுத்துறை பலம்பெறுவது அவசியம்

Page 25
என்னு
எவ்வள
O முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது இருபத்தைந்து வருட வரலாற்றையும், பாரம்பரியத்தையும் மூட்டைகட்டி யு.என் பி. அமைச்சரின் காலடியில் வைத்துவிட்டுத் தலைதாழ்த்தி நின்றது: அமைச்சரும் ஆசி அருளிர்ை! - இப்பொழுது, யு. என். பி. யும் முற்போக் காகி விட்டது!
() தமிழ்நாட்டின் சிந்தனைப்போக்கைக் "கல்கி" *குமுதங்களில் தேடிக் கொண்டிருந்த(!) (பார்க்க - "தூண்டில்") முற்போக்கு "மல் லிகை" ஆசிரியரான பேராசிரியர் டொமினிக் ஜீவா இப்பொழுது இளமையின் இரகசி யம்' பற்றி எழுதத் தொடங்கியுள்ளார். (சிரிக்காமல் மறுபடியும் பார்க்கவும்-தூண் டில்") இனிமேல் "அழகுக் குறிப்புகளும்? தொடராக வெளிவரலாம். ஆகா! இவற்றையெல்லாம் பார்க்கையில் ஈழத்து இலக்கிய உலகின் ஆரோக்கியம் சகிசு கிசு"வென வளர்கின்றதென்ற நம்பிக் கையில் என் இதயம் விம்முகிறது!
O 'எங்கள் நாவலர் பெருமான்! எங்க ள் நாவலர் பெருமான்!” என்று அங்குமிங்கும் அலைந்து புகழ் பாடியதிலும், சமூக அந் தஸ்து தேடும் பிரமுகர்களின் பிள்ளைகளது பரதநாட்டிய அரங்கேற்றத்திற்குத் தலை மைதாங்கச் சென்று, தம்மையும் பிரபலப் படுத்தியதிலும் நேரங்கிடையாததாற்போ லும் கார்ஸியா லோர்கா என்றும், பெர்
 

விநோதம்பாரு
வு ஷோக்குப் பாரு
டோல்ட் பிறெஃக்ட், ரென்னஸி வில்லியம்ஸ், அலெக்ஸி அர்புஸேவ் என்றும் அறிமுகமா கும் "உன்னத நிகழ்வுகள்’ தமிழ் நாடகத்
துறையில் நிகழும் போதும் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற 'எம் ஈழத்து விமர்சகப் பெருந்தகைகள்' இவற்றைப் பார்க்க முனை யவில்லை.
என்னே இவர்களின் ஈழத்துக் கலை அக் கறை எழுபதுகளின் நாடக வளர்ச்சி" என்று பின்னல், வழமைபோல இவ்ர்கள் "பட்டியல் கட்டுரை எழுத வந்தாற்ருன் நாடகச் சுவைஞர்களிற்குச் சங்கடம்ேற் படும்!
O சமர்’, ‘மல்லிகை" போன்ற இதழ்களில் கைலாசபதியின் கருத்துகளை விமர்சிக்கும் கட்டுரைகள் வெளிவரும் வாய்ப்பு இல்லை யென்ற குற்றச்சாட்டு, தமிழகத்தின் "சிக ரம்" ஏட்டில் யேசுராசாவால் வைக்கப்பட் டிருந்தது. தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் ஒன்றைத்தானும் பிரசுரிக்காததன்மூலம், அக் குற்றச்சாட்டு உண்மைதானெனச் ‘சமர்” உறுதிப்படுத்தி யுள்ளது. கைலாசபதியைக் குஷிப்படுத்தும் இதன் ஆசிரியரான, இளம் எழுத்தாளர் டானியல் அன்ரனியின் முயற்சிக்கு உரிய கோட்டாவினை, வழமைபோலவே காலக்கிர மத்தில் கைலாசபதி வழங்குவார் என்பதில் யாருக்குத்தான் சந்தேகம்? நிராகரிக்கப்
339

Page 26
பட்ட மு. புஷ்பராஜனின் கட்டுரையில் மூன்று வெவ்வேறு பேனைகளால் கட்டாயம் நீக்கப்படவேண்டுமெனப் பல இடங்களில் கோடுகளிடப்பட்டுள்ளன. மூன்று பேர்க ளிற்குக் குறையாமல் ஆலோசனைக்காக / அனுமதிக்காக இக்கட்டுரை கொடுக்கப்பட் டுள்ளதென்பதை இதிலிருந்து உணரலாம்: ஆனல், "சமர் ஆசிரியர் ஆக ஒருவர்தான்!.
தன்னம்பிக்கையில்லாதவர்கள் சஞ்சிகை ஆசிரியராக இருப்பதும், "ஆரோக்கியமான இலக்கியச் சூழலின் அடையாளங்களில் ஒன்றுதான் போலும்!
உலகப் புகழ்பெற்ற நாடகங்களான "யுக தர்மம்', 'கண்ணுடி வார்ப்புகள்', 'ஒரு பாலை வீடு', 'புதிய உலகம் : பழைய இரு வர்" என்பன வெற்றிகரமாகத் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின் றன. மொழிபெயர்ப்பு நாடகங்கள் பிரச் சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே மேடையேற்றப் படுகின்றதென, சில ஊர்க் கூட்டங்களில் குற்றஞ்சாட்டியுள்ளார் கே. டானியல்.
DSPENS NG CHEM STS AND WHOLESALE AND RETAL D
WESTERN DRUGS
ቌ
SINGHAMS P சிங்கம்ஸ் பார்ம வ
25, βαιμeι θέαμοe θεααd,
JAFFNA
w~~~~~W~~~~~\~~~~~~~~~\~~~\,^~~W~~o

LLMLMLLLLMLMLMLLLLL
DRUCGSTS
|EALERS OF
HARMACY
s
LLLLLLAALLLLLALALALSLMLALLSAALLALMLMLSLLLLLLLL LLLLLLLeMLMSLLLLA
அற்புதமான கண்டுபிடிப்பு!
சிங்களக் கதை களின் மொழிபெயர்ப்பு நூலான "சேதுபந்தனத்திற்கு டானியல் அறிமுகவிழா நடத்தியதும் மக்களைத் திசை திருப்பத்தான் என்பது இப்பொழுதுதான் எனக்கும் புரிகிறது!
உலகித் திரைப்பட விழாக்களில் பரிசுபெற் றவையுட்பட மிகச் சிறந்த பன்னிரண்டு திரைப்படைப்புகளை யாழ். திரைப்பட வட்டம் காட்டியுள்ளது. ஆணுல் யாழ்ப் பாணத்திலுள்ள ‘இலக்கியப் பிரம்மாக் கள்" பலரிற்கு இவற்றில் அக்கறையில்லை : நிகழ்ந்துகொண்டிருக்கும் "கலை இயக்க விரி வுபடுத்தல்களில் இணைந்துகொள்ள வேண் டுமென்ற, பொறுப்புணர்வும் இ ல் லை. ஆனல் கலை, இலக்கிய உலகில் எதையோ பெரி தாய் ப் புரட்டிக்கொண்டிருக்கும் *செயல் வீரர்கள்" என்ற பாவனையை மட்
டும் பலர் அணிந்து திரிகின்றனர்! O
— u u Gof

Page 27
Psల్లాszష2S-2SrsPSPS
Best Wishes to
AL vibe
EST D: 1935
ό. S. SυLATM
Grand Bazaar,
O9ith the best €.
8
8 M. A. Sulli
(διμίλιαμία οι θεμίαις 2οβαερο ί 66, Grand Bazaar,

T. PHONE: 292
& SONS
Mannar. í
LAN
3//3 s
p
an & Co.
, Лtd, fo». Йаии.a. Dütürt)
Mannar. (

Page 28
స్త్రీ******&&&&&&&&&&&&&&&&&********
With the besi
Κ
Σ
i
DEWIKA AR
Mc. 6, Jć. 籲為出色砂, །
(ހ
AMEENs
:
:
Х•
:
Specialist in: Ladies & Gents Tailors Manufacturers of Readymade Garments
:
AMEEN BULDING, 63/2, (24/I) GRAND BAZAAR,
JAFFNA
SP-A.-M.-S. XV. O. . eSS eeLLS LeSeAeLS LeeLS LeLLLLLLLL L LLLS LAe S LSYLeLS LS eLeeeLeLeLLe LLL LLLLLLLLS LLLLLS AeLS ATsLSSTLS ******をやややや*****をややふや**********
 

88-888-8-8-8-8-8-8-88-888-848-1888-888-88-88-8884
Compliments of
2
ENTERPRISE f2.
J. flaad,
dA77A).
அன்பளிப்பு
R 8074 36, 38, பெரியகடை, யாழ்ப்பாணம்,
M.O.A.W.M.W.W.M.A.O.-O.--MA-MAMMA AMAZ****- -*- * * *
மலாயன் கபே