கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1980.06-08

Page 1
சூரியனும் கிளம்புகிறது. O இந்திய போத்தலில் சாக்கடை நீர் O இரும் D பதிவுகள் O முகமில்லாத மனிதர்கள்
 

கோ. ונייםghהlח# நாதன்
சினிமாவில் புதிய போக்குகள் O புதிய பியல்வாதம் பற்றிய ஒரு சிறுவிளக்கம் T - விமர்சனம்,

Page 2
AMMMNMNMMNMNMMANVrMNMNV MNV^VMMMMMMMMMMM
WWMar
தமிழகத்தின் இலுக்கியச் சிற்றேடுகள்
கணையாழி கொல்லிப்பாவை
--لات
யாத்ரா படிகள் $66.5 - பரிமாணம் சிகரம்
மற்றும் வேறு சிற்றேடுகளிற்கும் தரமான நூல்களிற்கும் தொடர்புகொள்க:-
R. PATHMANABHAN
87/2, KING STREET, MA T A L E.
1981, 82 April August G. C. E. A. L. ss., 6). G. A. CR, B. A., Ban வகுப்புகளும் நடைபெறு G. C. E. O L Dec. K , . முன்னணி ஆசிரியர்கள
THE JAFFNA
(புதிய S HEAD OFFICE
81, Wain Steet,
VAf7A)7
அனுமதி மட்டு
YAN
VM
 

யாழ். முன்னணி ஆசிரியர்கள் ஒன்றிணையும் ஒரே நிறுவனம்
நெல்லியடியில்
comMERCE Academy
G C. E. AL 1981, 82 AprilJAug: கலை, வர்த்தக வகுப்புகள் மட்டும்.
I ஆரம்பமாகிவிட்டன.
* 80 Aug. விணு விடை வகுப்புகள்
நடைபெறுகின்றன.
க்கான
ர்த்தக வகுப்புகள் uking, First in Law கின்றன. | Aug. வகுப்புகள்
ால் போதிக்கப்படுகின்றன.
LAW CENTRE ị
நிர்வாகம்) BRANCH: :-&
f3. W. C. Pane,
1877 is
ப்படுத்தப்பட்டுள்ளது.

Page 3
இணையாசிரியர் மு. புஷ்பராஜன் அ. யேசுராசா
சூரியனும்
g48ல் மலையகத் தமிழர்களின் குடியுரிபை தேசிய இன ஒடுக்குமுறை பாரம்பரியத் தமிழ் குடியேற்றங்கள், தனிச் சிங்களச் சட்டம், வே. படுத்தல், தேசியமயம் என்ற போர்வையில் Lங்களிலிருந்து தமிழ்த் தொழிலாளர்கள் ே யாட்டம், திட்டமிடப்பட்ட இனக் கலவரங்க "தேசியம்’ என்ற எண்ணக் கருவினைச் சூழ்ந்து வார்த்தைகள், ஒப்பந்தங்கள், நாடாளுமன்ற வற்றின் கையாலாகாத்தனங்கள் மேலும் அம் விடுதலைபெற்ற சுபீட்சவாழ்வை அவாவும் இ அணிதிரண்டு வருகின்றனர். தேசிய இனவிடு: சமூக அமைப்புடனேயே பூரணமுறும் என்பது ரப்பட்டு வருகிறது. இக் காலகட்டத்தில், சி! தேசியஇன ஒடுக்கு முறையின் பல்வேறு அம் வெளிப்படுத்தவேண்டிய தமது தார்மீகப் பெ கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அலை வ குருட்டாட்டம் போன்ற கலைத்தரமான முயற்சி கின்றது. இலக்கியத் துறையிலும் ஆங்காங்சே இதழிலிருந்தே 'அலை இதன் பல்வேறு அம்ச தும், இத்துறையில் முனைப்புடன் உழைக்கும்
கடந்தகாலங்களில் ஆதிக்கம் செலுத்திவ யல் உணர்வை ஈழத்துக் கலை, இலக்கியங்க்ளில் மிதப்பட்டுக் கொண்டபோதும், “தேசிய இன னம் செலுத்தவேயில்ல. அவ்வாறு வெளிவந் என்பதோடு, ! 'த் துறையில் கவனமெடுக்க ளென்று வரட்டுத்தனமாகக் குற்றமும் சாட் பட்டுவருகிறது. சிங்களப் பேரினவாதத்திற்க வாதங்களுமே இதன் காரணிகள். யாழ்ப்பா
 

48, ಶu உதவி வீடமைப்புத் திட்டம்,
குருநகர், யாழ்ப்பாணம்,
கிளம்புகிறது
D, வாக்குரிமைகளைப் பறித்ததோடு ஆரம்பமான ப் பிரதேசங்களில் அரசின் திட்டமிட்ட சிங்களக் லேவாய்ப்புகளில் பாரபட்சம், உயர்கல்வியில் தரப் காலாதிகாலமாக இருந்துவந்த மலையகத் தோட் வெளியேற்றப்படுதல், ஆயுதப் படைகளின் வெறி ஸ் என மோசமான நிலைமையினை அடைந்துள்ளது. 1ள்ள மாயை க்லையத் தொடங்கியுள்ளது. பேச்சு ப் பாதையிலான சமாதான மாற்றங்கள் என் ப பலமாகிவருகின்றன. ஒடுக்கு முறைகளில் நின்று ளைஞர்கள், போராட்டப் பாதையில் எழுச்சியுற்று, தலை என்பதும் சமத்துவமான விஞ்ஞான சோசலிஸ் ம், இப் போராட்டச் சக்திகளால், மேலும் உண களப் பேரினவாதிகளினல் உக்கிரமடைந்துவரும் சங்களையும் கலை, இலக்கியங்களில் கலாபூர்வமாக ாறுப்பினை நிறைவேற்றும்படி சத்தியநாட்டமுள்ள ாஞ்சையுடன் கேட்டுக்கொள்கின்றது. இருட்டினில் யின் ஆரம்பம் நாடகத்துறையில் நம்பிக்கையளிக் 5 சில வெளிக்காட்டல்கள் நிகழ்கின்றன. ஆாம்ப ங்களிலும் அக்கறைகாட்டி வந்துள்ளது; தொடர்ந்
ந்த "முற்போக்கு இலக்கியக்குழு சமகால அரசி ல் தாம் முனைப்பாகப் பேணி வந்துள்ளதாகப் பெரு ஒடுக்குமுறை தொடர்பாகப், பெரும்பாலும் கவ த படைப்புகளை விரல்விட்டே எண்ணிடலாம் முயன்றவர்கள் எல்லோரையுமே வகுப்புவா திக டினர்; “அலை மீதும் இக் குற்றச்சாட்டுச் சுமத்தப் அடிபணிந்த தவருன நிலைப்பாடுகளும், சந் கர்ப்ப ணத்தில் நிகழ்ந்த நான்காவது உலகத் தமிழா
347

Page 4
ராய்ச்சி மகாநாட்டுக்கெதிராக வகுப்புவாத ஆ ருன நடைமுறைகளின் உச்சமாய் அமைந்தது பாய் இன்றும், அது பதிந்தும் உள்ளது.
மோசமடைந்துவரும் இன்றைய நிலையிலா தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கெதிரான பொ பியக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு இவர்களுட குறிப்பாக இளையதலைமுறையினரைத் தோழ பழைய தலைமுறையினரைக் காட்டிலும் மேலு வது, தவிர்க்க இயலாதது!
O C)
கலையுணர்வைப் புறக்கணித்த வரட்டுவா: கும்பற் தாக்குதல்கள் போன்றவற்றுக்கெதிரா யிட்டு வந்துள்ளது. இவற்றினல் சங்கடமுற்று முன்வைப்பதற்குப் பதிலாக எம்மீது இரண்டு முணுக்கின்றனர்.
1) மார்க்சீய எதிரிகள். 2) முற்போக்கிலக்கியக் குழுவுடன் வாதிகளாக இருக்கமுடியும்? இக் குற்றச்சாட்டுகளைச் சொல்லுவதில் குறிப்பு 1) டொமினிக் ஜீவா - "மல்லிகை
11) இடது தீவிரவாதியாய்த் தோற். சுற்றித் தனிநபர் வழிபாடு செய் எதிராக வைக்கப்படும் வாதங்களை, மு,ை சீய எதிர்ப்பாளர்கள்" என்று அடைமொழி சூ முனையும், இவர்களின் "தர்க்கமுறை எவ்வள ரங்கள், அமைப்புகள், வெறும் நம்பிக்கைச விசாரணையாளர்களின்-தேடல்வாதிகளின் வி{ யிலிருந்து தொடங்காமல் நம்பிக்கைகளிலிருந்து படுவதொன்றும் புதிய விஷயமில்லைத்தான்! வ றது. தமிழ்நாட்டிலும் சமகால இலக்கியத் து கட்சி ஸ்தாபனங்களோடு, அதுசார்ந்த இலக்கி திறந்த விசாரணைகளுடன் இயங்குகின்ற பரிமா றுடன் சம்பந்தமுற்றுள்ள ஞானி; எஸ். என். ந கண்ணன் போன்றவர்களும் இத்தகைய குற்ற தலில், புதிய சமூகஉறவுகளைத் தோற்றுவிப்ப ஏற்றுக்கொள்ளுகிருேம்; நாம் அறிந்ததற்குள் மார்க்சீய நிலைபாட்டிற்கெதிரான எமது இயங் பட்டு விமர்சிக்கப்படுமானல், அவற்றைப் பரி
"முற்போக்கிலக்கியக் குழு"வின் கலை, இல ருப்தியுற்றிருப்பதஞற்றன் அவர்களுடன் சேர்ந் துவம் தனிய அவர்களிற்கு மட்டும் தாரைவார்
348

ரசுடன் இணைந்து இயங்கியமை, இவர்களின் தவ 1. தமிழ் மக்களின் மனதில் பெரியதொரு தழும்
வது கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொண்டு, துப் போராட்டத்தில்-கலை, இலக்கியப் படைப் -ன் இனங்காட்டும் எழுத்தாளர்கள் கலைஞர்களைக், மையுடன் அழைக் கிருே ம்; இல்லையென்றல் ம், தமிழ் மக்களிடமிருந்து நீங்கள் தனிமைப்படு
தங்கள், விமர்சக வழிபாடுகள், நேர்மையீனங்கள், ன அறிவுபூர்வமான கருத்துக்களை “அலை வெளி க்கொண்டிருக்கும் சிலர் அறிவார்ந்த கருத்துக்களை குற்றச்சாட்டுகளை, வெறுமனே ஆங்காங்கு முணு
இனங்காட்டாதவர்கள் எவ்வாறு மார்க் சீய
பாக இருசாரார் இணைந்துள்ளனர். *யுடன் சேர்ந்த திரிபுவாத அணி. றங்காட்டும் விமர்சகர் (க. கைலாசபதி),அவரைச் ,
யும் சீடப்பிள்ளைகள். றயான வாதங்களால் எதிர்கொள்ளாமல் ‘மார்க் ட்டுவதனலேயே பொய்யானதாக்கிவிடலாம் என வு கேலித்தனமாயுள்ளது! இறுகிப்போன சூத்தி ார்ந்த வழிபாடுகள் என்பவற்றுக்கெதிரான சுய னவெழுப்பல்கள், ‘ஒத்தோடிகளால்’-விசாரணை தொடங்குபவர்களால், இவ்வாறு பெயர்சூட்டப் ரலாறு பல சம்பவங்களை எமக்கு ஞாபகமூட்டுகின் துறையில் மார்க்சீயத்தில் நம்பிக்கை கொண்டு - யக் குழுக்களோடு வெறுமனே ஒத்தோட மறுத்து, 1ணம், பனிமலர் போன்ற சஞ்சிகைகளும், இவற் ாகராசன்" எஸ். வி. ராஜதுரை: தமிழவன்; மணிக் ச் சாட்டுகளிற்கு உட்பட்டுள்ளனர். சமூக மாறு தில் மார்க்சீயத்தின் முக்கியத்துவத்தினை நாம் நின்று நேர்மையுடன் செயற்பட்டும் வருகின்ருேம். குதல்கள் எனப்படுவன எவையேனும் சுட்டப் சீலிக்கத் தயாராய் உள்ளோம்.
க்கியக் கொள்கைகளில், நடைமுறைகளில் அதி து, பலரால் இயங்கமுடியவில்லை. மார்க்சீயத் தத் துக் கொடுக்கப்பட்டுவிடவில்லை. இன்றும் வெறும்

Page 5
பெயரளவிலான தாபனமாகத்தான் " மற்போக் சில பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவதைத் ஒருவாறு வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தை கொண்டு சரி, "முற்போக்கு எனச் சொல்லி பினராக முறைப்படி சேர்ந்துள்ளனர்? இவ்வ சீயக் கட்சிகளில் உறுப்பினராகியுள்ளனர்? ெ தூரத்து) அனுதாபிகள்தானே கட்சி உறுப்பு பான மார்க்சீயக் கட்சியெனச் சொல்லப் போ கட்சிகளென ஏராளம் இருக்கின்றனவே! உn றையே, மற்றையோர்மீது குற்றச்சாட்டாய்
தாங்களே மார்க்சீய "ஞானம் பெற்ற களென்றும் குத்தகைக்கார மனுேபாவத்துட தன்முரண்கள் பலதைக் கொண்டது. அதைய கெதிரான சகல நேசசக்திகளையும் சேர்த்த ெ செய்வதானல், நெகிழ்ச்சி காட்டலாம். ஆன6 வெறும் சந்தர்ப்பவாத இணைதல்களே - அது தானப் படுத்துவதற்காக, வெறும் இலக்கியத்
டொமினிக் ஜீவா - மல்லிகைக் குழு ரஷ்
நிகழ்ந்த மார்க்சீய சித்தாந்த அணிபிரிதலி யில் சோசலிஸம் போன்ற் திரிபுவாதக் கோ லாய் இயங்கி மாவோ எதிர்ப்பு, சீன எதிர்ப் ஏ. பி. என். நிறுவனத்திலிருந்து (கூடவே பல (மூன்ரும் உலகநாடுகளின் வெகுஜனத் தொட நிகழ்த்தும் பிரச்சாரம் பகிரங்கமானது) மாே காட்டிக்கொள்கின்ற விமர்சகர்கள், படைப்பா தவர்களேபோல, மெளனமாய்த் தமது ஆக்ச வெளியிட்டு வருகின்ற ன ர். இவர்களின் போலும்! டொமினிக் ஜீவா வக்காலத்து வா! துதான், "நியாயமான அளவு தமிழ்மொழி உ கான விதிகளைத் தயாரிக்கும் மசோதா"விற்கு ணெய், தோசை - மசாலவடை' கோஷங்களை ஜனவரி 8ம் திகதி நடத்தியது. இதே கட்சி காய்க் கிளர்ந்து 1971ல் போராடிய (தவறுகள் பட்ட இளைஞர்களின் உயிர்களைப் பலிவாங்கி படிந்த கரங்களை உடையவர்களும் இவர்களே மொழியுரிமையையும் உறுதிப்படுத்தத் தவறி கின்ற, பெளத்த மதத்திற்கு முக்கிய இடத்தி ஆண்டின் அரசியல் யாப்பை உருவாக்கி, நன =ளுக்கெதிரான உயர்கல்வித் துறையிலான து சாங்கத்தினரே.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு கு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநா உணர்வுகளையும் மதிக்காது சிங்களப் பேரின: ராக இயங்கினர். மகாநாட்டின் இறுதிநாளன்

கு எழுத்தாளர் சங்கமும் உள்ளது. இடைக்கிடை தவிர, அதற்கு இயக்கமேயில்லை. சமீபத்தில்தான் நடத்தியது- அதுவும் யு. என். பி. அமைச்சரைக் க் கொள்ளுபவர்களில் எத்தனைபேர் இதில் உறுப் ாறு சேர்ந்துள்ளவர்களிலும் எத்தனைபேர் மார்க் பரும்பாலான எழுத்தாளர்கள் வெறும் (அதுவும் ரிமையைப் பெற்ருலும் எந்தக் கட்சியை உண்மை கின்றீர்கள்? இலங்கையிற்ருன் மார்க்சீய அரசியற் வ்களிற் பெரும்பாலாருக்குப் பொருந்தக்கூடியவற் வீசுவது அவ்வளவு புத்திசாலித்தனமானதாயில்லை!
வர்களென்றும், மற்றவர்களெல்லாம். அஞ்ஞானி ன் இயங்கும் இவ்விரண்டு குழுவினரின் இணைவே, ம் நாம் பரிசீலிக்கலாம். பிற்போக்குச் சக்திகளுக் பாதுவேலைத் திட்டமொன்றில், இணைந்து வேலை ல் நடைமுறையில் நிகழ்வது அவ்வாறனதாயில்லை: வும் தத்தமது கதை, கவிதை, கட்டுரைகளைப் பிர தில் மட்டும்.
ப அணியைச் சார்ந்துள்ளது சர்வதேச அரங்கில் ல் சமாதான சகவாழ்வு, நாடாளுமன்ற முறை ட்பாடுகளை ஏற்றுள்ளது; இவற்றின் ஊது குழ பு வாந்தியினைத் தாங்கிய செய்திக் கட்டுரைகளை ணமும்) பெற்று, அடிக்கடி பிரசுரித்தும் வருகிறது. டர்புசாதனத் துறையில் "கைக்கூலி வழங்கி ரஷ்யா வா வாதிகளாகவும், சீன ஆதரவாளர்களர்கவும் ாளர்கள் பலர் இந்த எதிர்ப்பு வாந்தியினைக் காணு கங்களை மட்டும் தொடர்ந்து அதே "மல்லிகை"யில் சித்தாந்தத் தெளிவும், நம்பிக்கையும் இதுதான் ங்கும் ரஷ்யசார்பு கொம்யூனிஸ்ற் கட்சியும் சேர்ந் பயோகச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற் எதிராக, வெட்கங்கெட்ட முறையில் "நல்லெண்
எழுப்பி எதிர்ப்பு ஊர்வலமொன்றையும் 1966 சேர்ந்திருந்த அரசாங்கம் தான் சமூக மாறுதலுக் பல இருந்தபோகிலும்) பத்தாயிரத்துக்கு மேற் யது - அவர்களின் இரத்தக் கறையும், மணமும் ா. இதே ஆட்சிதான் நியாயமான அளவு தமிழ் ய, சிங்களத்தை மட்டும் உத்தியோக மொழியாக்கு னை வழங்குகிற, தமிழ்மக்கள் பகிஷ்கரித்த 1972ம் டமுறைக்குக் கொண்டு வந்தது. தமிழ் மாணவர் தரப்படுத்தலைக் கொண்டுவந்தவர்களும் இந்த அர
ழுவினருமே 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ட்டின்போது, பெரும் பாலான சமிழ் மக்களின் வாதிகளுடன் சேர்ந்து நின்று, மகாநாட்டிற்கு எதி ன்று 50,000க்கு மேற்பட்ட மக்கள்மீது நிகழ்த்தப்
349

Page 6
பட்ட பொலிசின் காட்டுமிராண்டித் தனமான (மார்க்சீய!) "மல்லிகை"யில் ஒருவரியினைக்கூட, இணைந்து 1975ல் நடாத்திய தேசிய ஒருமைப் தாய்க், கேலிக்கூத்தாகவே முடிந்தது. ஒருமைட் றுத்தும் வகுப்புவாதப் பேச்சுக்கள் அன்றையப் ரொருவராலும் நிகழ்த்தப்பட்டன. தெருக்கடி
யிற்கூட தமிழ் மக்களின் தேசிய இன உரிமையி இலக்கிய இடது தீவிரவாதிகள் அனுதாபங்கொ
இத்தகையவர்கள்தான் எந்தவிதச் சுயவிம ஒத்தோடாதவர்களெல்லோரையும் ‘மார்க்சீய டும், உண்மையான மார்க்சீயவாதிகள் தாமேெ
ஆணுல் உண்மையினை மறைக்கமுடியாது - ப்ோல!
உன்னுடையவும்
கடற்கரை இருந்து வீடு திரும்புவாய் அல்லது, . தியேட்டரில் நின்றும் வீடு திரும்பலாம்.
திடீரெனத் துவக்குச் சப்பாத்துகள் விரையு தெருவில் செத்து நீ வீழ்ந்து கிடப்பாய் உனது கரத்தில் கத் துவக்கும் முளைக்கலா "பயங்கரவாதி"யாய்ப் பட்டமும் பெறுவாய் யாரும்ஒன்றும் கேட்
மெளனம் உறையும்: ஆனல்
மக்களின் மனங்களில் கொதிப்பு உயர்ந்து

தாக்குதலையும், உயிர்க் கொலைகளையும் கண்டித்து அதன் ஆசிரியர் எழுதவில்லை. இரு சாராரும் பாட்டு மகாநாடும் தமிழர்களை ஏமாற்றுவ பாட்டு மகாநாட்டிலேயே தமிழர்களைப் பயமு பிரதமராலும், இலக்கியவாதியான(?) அமைச்ச உச்சகட்டத்தை அடைந்துவிட்ட இன்றையநிலை னையும், சுயநிர்ணய உரிமையினையும் அங்கீகரிக்க, ண்டுள்ள சில இயக்கங்கள், மறுக்கின்றன.
ர்சனமுமற்று, இலக்கியத் துறையில் தங்களுடன் எதிர்ப்பாளர்களாகக்" குறி சுடுவதன் மூலம் மட் யன, எதிர்மறையாக நிரூபிக்க முனைகின்றனர்!
சூரியனைக் கைகளினல் மறைக்க முடியாததைப் O
கதி
சத்தங் கேட்கும், ம் ஓசையும் தொடரும்.
திமுளைக்கும்:
Lil
க ஏலாது.
و (
வரும்
- ச. ரவீந்திரன் 17-0-1979.

Page 7
இந்திய சினிமாவில்
புதிய போக்குகள் ஆங்கிலத்
தமிழில்
இவ் வருட் ஆரம்பத்தில் பெங்களூரில் விழாவிற்கு வருகை தந்திருந்த, இந் ளர்கள் சிலருடன் "சS குமார் தனித் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. ெ சுருக்கத்தை இந்த இதழிலிருந்து ெ pairsts: HINDU (February 18, 19
கேள்வி: கடந்த இருபதாண்டுகளில் புதிய இந் திய சினிமாவின் பரிமாண வளர்ச்சி யினை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர் கள்? இந்த வளர்ச்சி அரசின் ஆதர வில் உருவாகின்றதெனக் கருதுகிறீர் களா? அரசின் பாதிப்பு அல்லது செல் வாக்கினை எவ்வாறு வர்ணிப்பீர்கள் : எந்தளவிற்கு அது உருவம், உள்ள டக்கம், நோக்கம் ஆகியவற்றை நிர்ண யிக்கிறது?
மிரினுள்சென்: இந்திய சினிமா பல்வேறு மட் டங்களில், பல்வேறு எல்லைக் கட்டுப்பாடுகளுக் கிடையேதான் தொடங்கியது. எமது சினிமா ன் வளர்ச்சியைத் தடைபண்ணிய இரு கார
ணிைகளைக் குறிப்பிடலாம்.
() சினிமா மொழியைப்பற்றிய அறிவின்மை. (i) இந்தியாவின் சமூக, அரசியல் நிலைமைக
ளைப் பற்றிய அறிவின்மை.
பதர்பாஞ்சாலி ஆக்கப்பட முன்னர் - இது 1955ல் வெளியிடப்பட்டது. அதுவும் சத்திய "த்ரே என்ற ஒருவரின் தலைமையில் வெளி பாட்கள் துணிந்து ஊடுருவியதாற்ருன் அது சாத்தியம்ாயிற்று-இங்குமங்கும் இடைக்கிடை ன் ன ல் கள் தோன்றிய போதிலும், ஒரு போக்கு என்னும்படியான எதுவும் உருவாக்கப் படவில்லை. என்னுடைய கருத்தில் “பதர் பாஞ்

தில் சஷி குமார்
ஏ. ஜே. கனகரட்ணு
நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட தியாவின் முக்கிய திரைப்பட நெறியா தேனியாக நிகழ்த்திய பேட்டி, "ஹிந்து', பாருத்தப்பாடும், வசதியும் கருதி அதன் வளியிடுகிருேம், 80)
- gosSuurTSàsuus
சாலியோடுதான் இந்தியாவில் முதற்றடவை யாக சினிமா அழகியல் உணரப்பட்டது. குறிப் பாகக் கல்கத்தாவில் இளம் திரைப்படக் கலை ஞர்கள் தோன்றலாயினர். அவர்களெல்லோ ரும் "குட்டிச் சத்தியஜித் ரேக்களாக" விரும்பி னர். அவர்களிற் பலர் ஒன்றைக் கவனத்திலெ டுக்கத் தவறிவிட்டனர். சத்தியஜித்ரே திரைப் படத் துறையில் எந்த நெறியாளருக்கும் கீழே யிருந்து தொழில் கற்காவிட்டாலும், பல ஆண் டுகளாகச் சினிமா பற்றிய கல்வியைத் தனக் குத்தானே ஊட்டிக்கொண்டார் - தனி மாண வணுகவும், பார்வையாளனுகவும், வாசகளுக வும், பயிலுனராகவும் இருந்து. தனக்குத்தானே கல்வியூட்டும் பொருட்டு திரைப்படச் சுவடிகளை (Film Scripts) -9jøuff 2-QGainté&Syff.
ஏனையநாடுகளைப் போன்று இந்தியாவிலும் திரைப்படங்களை ஆக்குதல் பணத்தைச் சம்பா தித்துக் கொடுக்கக் கூடியதெனக் கருதப்பட்டு வருவதால், “இந்த இளைஞர்களிற்கு ஒரு வாய்ப் புக் கொடுத்துப் பார்த்தாலென்ன? தொழிற் துறையில் இயங்குபவர்களைவிட இவர்கள் கல்வி கற்ற வர்கள், காத்திரம்ானவர்கள், அதிகம் பணம் தரும்படி வற்புறுத்தாதவர்கள் மற்ற வர்களைவிடக் குறைந்த தொகையையே செலவ ழிப்பவர்கள்" என்று பணமுள்ளவர்கள் நினைத் தார்கள். எனவே இப்பணமூட்டைகள் முன்
351

Page 8
வந்து அதிக விருப்பமின்றி போர்க்குணமிக்க இந்த இளைஞர்களுக்கு ஆதரவளித்தனர். ஆனல் எல்லோரும் சத்தியஜித் ரேக்களாவதில்லை. எல் லாத் திரைப்படங்களும் பதர் பாஞ்சாலிகளாவி தில்லை. இந்த இளைஞர்களால் பணமூட்டை ளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தியாக்க முடிய வில்லை. அதனுல் அவர்கள் தமது நிதி ஆதரவை வாபஸ் வாங்கினர். இந்தப் போர்க்குணமிக்க இளைஞர்கள் சிலரின் துணிச்சல் குன்றியது: எக் சரிக்கை கூடியது. ஆதலால்தான் மீண்டும் ஒரு வகைச் சமரசம் தொடங்கியது. பெருமளவில் உருவாகி இருக்கக்கூடிய போக்கு தலையெடுக் முடியவில்லை. எதையும் செய்வதற்கு ஒரு புறத் தூண்டல் தேவையென்பது உமக்குத் தெரியும் இந்திய அாசாங்கம் ஓர் ஆணைக்குழுவை -ஐ பதுகளின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன் . நியமித்தது. அதற்குப் பின்னர் வேறு ஆணை குழுக்களும் நியமிக்கப்பட்டன. இப்படித்தான் திரைப்பட நிதிக் கூட்டுத்தாபனம் தொடங் கப்பட்டது. ஆனல் இக் கூட்டுத்தாபனம் ஆத 'னத்தை ஈடுவைத்தோ அல்லது வேறு வழியில் உத்தரவாதம் அளிக்கக் கூடியவர்களுக்குத்தான் பணத்தை வழங்கியது. எனவே பலகாரனங்க ளின் விளைவாக இக் கூட்டுத்தாபனத்தால் அதி கம் உதவ முடியவில்லை . . பின்பு ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி இக் கூட்டுத்தாபனம் நல்ல திரைப்படங்களுக்கு உற்சாகமளிக்கத் தொடங்கியது. எனவே 1955ல் கல்கத்தாவில் ஒரு போக்குத் தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 15, 20 ஆண்டுகளில் பம்பாயிலும் தென்னிந்தியாவிலும், வேறு இடங்களிலும் நல்ல திரைப்படங்கள் ஆக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். புதியவர்கள் தோன்றுகின்றா கள் குடும்பம் வளர்ந்துகொண்டு வருகிறது, ஆனல் இந்தப் புதிய திரைப்படக் கலைஞர்களி டையே அதிகம் உரையாடல்களோ, கருத்துட் பரிமாறல்களோ இல்லை இந்தக் காட்சி வியா பாரத்தில் (Show Business) உள்ளவற்ருல் நாம் பாதிக்கப் படுகின்ருேம்: "நான் உன் னுடன் போட்டி போடாதவரை நீ என்னைப் புரவலா மனப்பான்மையோடு நோக்குகின்ருய். ஆனல் நான் விலாசமுள்ளவனுக ஆகின்ற அக் கணத் திலேயே, நீ என்னைப் பகைமைக் கண்ணுேடு நோக்குகின்ருய்.” ܗܝ சஷி குமார்: இது இந்தியாவிற்கே பிரத்தியேக
மானதென்று நினைக்கிறீர்களா?
352

மிரினுள் சென்: ஒரு வழியில், ஆம். ஏனென்ருல் ஒருவகைப் பாதுகாப்பின்மை உணர்வி ஞல் நாம் ஆட்கொள்ளப்படுகின்ருேம். நான் இங்கு மூன்ருண்டுகளிற்கு முன்னர் வந்தபோது பல தென்னிந்தியப் படங்களைப் பார்த்தேன், கன் னடப் படங்களைப் பார்த்தேன். கர்நாடகத்தில் உள்ள நல்ல திரைப்படக் கலைஞர்களிடையே நடைபெற்றுவந்த மிக ஆரோக்கியமான கருத் துப் பரிமாறல்கள் எனது மனதில் ஆழப் பதிந் தன. ஆகவே அவைபற்றி எழுதினேன்: கதைக் கத் தொடங்கினேன். ஆனல் இப்பொழுது இங் கும் அவை நின்றுவிட்டதாகக் கேள்விப்படுகி றேன். காட்சிவியாபாரத்தின் சாபக்கேடு இது.
புதிய சினிமா பல்வேறு பொருள்களைக் கையாளமுனைகின்றது. பல்வேறு வடிவங்களை யும், பல்வேறு பாணிகளையும் கையாண்டு பார் வையாள னு க்கு த் தொற்ற வைப்பதற்கு முயன்று வருகின்றனர். சினிமாவோ, வேறு எக் கலை ஊடகமோ தொற்றவைப்பதற்குரிய ஒரு வாகனம்தானே! தொற்றவைப்பதில் நீர் தவறினல் பார்வையாளனைப் பொறுத்தவரை தோல்வியே.
சஷி குமார்: "கலை முதன்முதலில் வெளிப்பாடு,
பின்னர்தான் தொற்றவைத்தல்" என்ற கருத்து ட ன் உங்களுக்கு உடன்பாடில்லையெனக் கொள்ள 6) LDT ?
மிரினுள் சென்: எதன் வெளிப்பாடு? உ மது சுயத்தின் வெளிப்பாடா? யாருக்கு வெளிப்ப டுத்துகிறீர்? இது சுயகாம நோயா? அல்லது என்ன...? (சிரிப்பு) எந்தத் திரைப்படக் கலை ஞனும் அடிப்படையில் சமூகப் பிராணியே. எனவே ஒரு சமூகப் பிராணியென்ற முறையில் அவன் தன்னைச் சுற்றியுள்ள நிலை  ைமக்கு தவிர்க்க முடியாதவாறு எதிர் வினைப் பாடு (React) காட்டுகிருன் - ஒரு மனநிலையை உரு வாக்குகிருன். இந்த மனப்போக்கினைத் தன்னைச் சுற்றியுள்ள வர்களோடு பகிர்ந்துகொள்ள திரைப்படக் கலைஞன் விரும்பி ல்ை, அதனை த் திரைப்படத்தினுாடாக வெளிப்படுத்த வேண் டும். எனவேதான் நான் கூறுகின்றேன் அவன் தொற்றவைக்கவே விழைகிகி முன். வெளிப்பாடு
, Jrugồ96öT Q6)J6io-6ìựbo (Self Projection) ofì,
இந்த உமிழ்வு யாருக்கு? மற்றவர்களுக்காக:

Page 9
எனக்கல்ல. யாராவது தனக்காகவே படங்களை ஆக்குவதாகவும், மற்றவர்களின் பிரதிபலிப்ட எவ்வாறு இருக்குமென்பது குறித்துத் தனக்கு அக்கறையில்லையென்றும் கூறின ல், அது பச் சைப் பொய் என்பேன். தோல்வி உணர்வா லேயே இத்தகைய தற்காப்பை அவர் நாடு கின்றர்.
கடந்த 15 ஆண்டுகளாக புதிய திரைப்பு டக் கலைஞர்கள் முன்னுக்கு வந்திருக்கின்றனர் புதியவகைச் சினிமாவை உருவாக்குவதற்கு புகழ்வாய்ந்தவர்களும் தமக்கு மறு வடிவ ப் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அழகியல் வாதங்களை முன்வைத்துள்ளனர். தொற்ற வைப்பதில் தோல்வியேற்பட்டால் அதற்கு இரண்டிலொன்று காரணமாக இருக கலாம். (i) ஊடகத்தைப் பற்றியும் தான்சை யாளும் விடயத்தைப் பற்றியும், திரைப்படக் கலைஞனுக்குச் செப் மையான உணர்வின்மை. (ii) பார்வையாளரின் ஏற்புத்திறனின்மை
சஷி குமார்: "தன்னுடைய படங்களல்ல பார் வையாளர்கள்தான் தோல்வியுற்ற னர்? என்று ரித்விக் கடக்தான் கூறி ஞரென நினைக்கிறேன்.
மிரினுள் சென்: திட்டவட்டமாக என்னுற் சொல்ல முடியவில்லை. ஆரம்பக் கட்டங்களில் ஒரு படத்தினை நான் உருவாக்கிப் பாதகமான பிரதிபலிப்புகளைக் காணும்போது, இதே கூறி றைத்தான் கூறுவதுண்டு பார்வையாளர்கள் தான் கோட்டைவிட்டுவிட்டார்கள். பின்னர் எனக்குள்ளே அமிழ்ந்து சுயவிசாரணை செய்து எங்கு நான் தவறிவிட்டேன், எனக் காணமுயல் வதுண்டு. இது தொடர்ந்து நடைபெறும் ஒரு போராட்டம்தான். எங்களின் சொந்த முடிவு களைத் தொடர்ந்து நாம் திருத்த வேண்டும் அதே வேளையில், பார்வையாளர்களையும் தட மைத் திருத்திக்கொள்ளும்படி நான் அழை கின்றேன். திரைப்படத்தை அவர்கள் மறுL திப்பீடு செய்யவேண்டும். திரைப்படக் கலைஞ னும், பார்வையாளர்களும் ஒருவரையொருவ தெரிந்திருத்தல் மிகமுக்கியம். ஆனல் இந்திய வில் ஒர் அங்குலம்கூட நகரப், பார்வையாள கள் மறுக்கின்றனர். இரு சாராரிடையேயு நெகிழ்ச்சி இருத்தல் வேண்டும்.

மிரினுள் சென்: சமூகப் பிரக்ஞையுடன்கூடிய திரைப்படங்களை ஆக்குவதில் குறிப்பி டத்தக்கவரான வங்காள நெறியாளர். இன்ரவியூ பரசுராம் ; கோரஸ் என்பன அவற்றி ல் சில. தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களையும் ஆக்கியுள்ளார். இவரது புதிய படம் எக்தின் பிரத்திதின் (வங்காளம்). இன்ரவியூ மட்டும் இலங் கையில் திரையிடப்பட்டுள்ளது.
அரவிந்தன் பத்திரிகையாளராயும், கேலிச் சித்திரக்காரராயும் இருந்து திரைப்படத் துறைக்குள் வந்த மலையாள நெறியாளர். முதற்படமாகிய உத்தராயணம் தேசிய விருதினைப் பெற்றது. காஞ்சன சீதா தம்பு ஆகியனவற்றுக்காக அடுத்தடுத்து சிறந்த நெறியாளருக்குரிய ஜனதிபதி பரிசுகளையும் பெற்றர். புதிய படம் எஸ்தப்பன்.
ரவீந்திரன் இரண்டு படங்கள் இவரது நெறி யாள்கையில் வெளிவந்துள்ளன. ஹரிஜன் (தெலுங்கு) ; இனியும் மரிச்சிற்றில்லாத நம்மள் (மலையாளம்), இரண்டுமே பல ரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
மகேந்திரன் தம்பிக்கைதரும் புதிய தமிழ் நெறியாளர்களுள் ஒருவர். உதிரிப் பூக் கள் சிறப்பான படம். முள்ளும் மலரும் படத்தையும் நெறிப்படுத்தியுள்ளார்.
கிரீஷ் காசரவள்ளி: முதற் பட மான கடசி ரார்த்தாவிற்காக இந்திய அரசின் தங்கப் பதக்கப் பரிசுபெற்ற கன்னட நெறியா ளர். கடைசியாக வெளிவந்திருப்பது அக்ரமன.
நாச்சிகேற் பட்வார்த்தன்:) கணவனும் மனை ஜயூ பட்வார்த்தன் ) வியும், இவர் க ளின் முதற்படம் 22 ஜூன் 1897 (மராத்தி). இது 16 மி. மீற்றரில் தயாரிக்கப்பட்டு, பின்னர் 35 மி. மீற்றருக்குப் பெருப்பிக்கப்பட்டது.
353

Page 10
சஷி குமார்; புதிய வகைக் கலை வெளிப்பாடு ளின் சவாலை ஏற்கவேண்டுமென்று சிலசமயங்களில் நீங்கள் உணர்வு தில்லையா? மிரினுள் சென் ஆம்
சஷி குமார்; அதனல் தொற்றவைத்தல் குன்ற
கூடுமென்ற போதிலும் . .
மிரினுள் சென்: அங்குதான் நான் ஒரு மிக மு கியமான விடயத்திற்கு வருகிறேன். எப்பெ ழுதும் தொற்றவைக்க முடியுமென்பதற்கில்லை நான் முதலில் குறிப்பிட்டது போல அது தொடர்ந்து நடைபெறும் ஒரு போராட்டம் அதில் நீங்கள் உங்களை யே கண்டுபிடித்து கொள்கிறீர்கள். முன்பைவிட முனைப்பாகத் தொற்றவைக்கும் பொருட்டு, நீங்கள் உங்கள் உருவத்தோடு பரிசோதனை நடத்திக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் உருவத் தோடு பரிசோதனை நடத்திக் கொண்டிருக்குட போது, உங்களை அறியாமலேயே சுய ஈடுபாட் டில் சற்று மூழ்கிப்போகிறீர்கள். இதை ஏற்! நான் தயார். ஏனென்ருல் வேறென்றும் செய யாவிட்டாலும் புதிய மார்க்கங்களுக்கு இது வழிவகுக்கின்றது. எந்தக் கலையிலும் நிலையான அளவுகோல்கள் இருப்பதாக நான் கருதவில்லை லென்ஸ், கமரா போன்றவை நிலையானவை ஆனல் இவற்றை நீங்கள் கையாளும் விதத்தில் அவற்றுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடு கலாம். இவ்வாறுதான் கலைமரபுகள் மாறுகின் றன. தொற்றவைத்தலை மேலும் முனைப்பாக செய்வதற்கு, இலக்கியத்தில் செய்வதுபோன்று நீங்கள் சொற்களை மாற்றிக்கொண்டே போகின் நீர்கள். சினிமா பெருமளவிலே தொழில்நுட பத்தைச் சார்ந்திருப்பதாலும், விஞ்ஞானமு தொழில்நுட்பமும் வெகு வேகம்ாக வளர்ந்து கொண்டு வருவதாலும், சினிமாவின் மொழ வேறு எந்தக் கலைகளையும்விட வேகமாய்ப் பெரு கியுள்ளது. ஆனல் இந்தியாவிலே அவப்பேரு, நாம் ஒத்தோடிகளாக இருப்பதால், முன்னே களின் அனுபவங்களிற்கப்பால் செல்ல நா விரும்புவதில்லை. இந்தியா போன்ற ஒத்தோ நாட்டிலே, திரையிலே பைத்தியக்காரத்தன களை விடுவிப்புச் செய்தல் அவசிய ந் தா ன் ஏனென்ருல் அப்பொழுதுதான் உங்களுடை தொழிற்பரப்பை நீங்கள் பெருப்பித்துக்கொடி
354

r
ளலாம். தொற்ற வைத்தலில் எப்பொழுதும் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்பது அவசிய மில்லை. நீங்கள் இப்பொழுது வெற்றிபெருதிருக் கலாம். ஆனல் உங்களுக்குப் பின்னல், வேறுப லர் வரிசையில் நிற்கிருர்கள். அவர்கள், அதைத் தொடர்ந்து செய்வார்கள். சினிமாவிலே அணி நடை தொடர்ச்சியாகவும், மிகவேகமாகவும் நடந்து வருகிறது. எனவே நான் பைத்தியக்கா ரத்தனத்திற்கு எதிரானவனல்ல; சுய ஈடுபாட் டிற்கு எதிரானவனல்ல - வெறும் போலியாக இல்லாமல் உள்உந்தலில் இருந்து அது எழுந் தால். சஷி குமார்: "திரைப்படம் என்பது இறுதியில் ஒரு அரசியற் துண்டுப் பிரசுரம் தான்' என்று முன்பொருமுறை நீர் எனக்குச் சொன்னீர். இப்போது அதை மாற்றுவீரா?
மிரினுள் சென்: அது ஒரு துண்டுப்பிரசுரம்தான். "தாலாட்டுக்கூட ஒருவகைப் பிரச்சாரம்தான்? என்பதைப்பற்றி நான் உமக்கு முன்பு சொன் னேன? நித்திரைகொள்ள மறுக்கும் பிள்ளை யைத் தூங்கச் செய்வதுதான், தாலாட்டின் நோக்கம்.
రారా ?” go
அரவிந்தன். இன்றைய இந்தியச் சூழ்நிலையில் கனதியான கலைவடிவமாகத் திரைப்படத்தைக் கொள்ள முடியாது. அதற்கு அதிக பணம் தேவை தொழில்நுட்ப, விஞ்ஞான மெருகு தேவை. ஆனல் நாங்களோ இந்தியாவில் மிகத் திருத்தமுருத வகையிற்ருன், இவற்றையெல் லாம் செய்கின்ருேம். இங்கு காண்பிக்கப்படும் படங்களிலிருந்தே இது கண்கூடு. திரைப்படக் கலைஞர்களின் வல்லமையைப் பொறுத்ததல்ல இது: இங்கு வேறு பல தடைகளும், எல்லைக் கட்டுகளும் உண்டு.
சஷி குமார் இ ன்றுள்ள கட்டுக்கோப்புக்குள் இயங்குவதில் தனிப்பட்டமுறையில் உங்களிற்குப் பிரச்சினை இல்லைத் தானே?
அரவிந்தன் இல்லை. இதுவரை இல்லை.
சஷி குமார்! ஏனென்றல் நீங்கள் அரசியல் நிலைப்பாட்டுடன் இயங்காததால்.

Page 11
அரவிந்தன் என்னுடைய முதற்படமே தேசிய விருதொன்றினைப் பெற்றது-அதுவும், இந்திய சுதந்திரத்தின் வெள்ளிவிழாக் கொண்டாடப் பட்டபோது. உண்மையில் அது அந்த நிலைமை யின் மறைமுகமான விமர்சனமாயே இருந்தது. இது தணிக்கைக்கு உட்படலாமென நான் பயந் தேன். ஆனல் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப் பட்டதோடு தேசிய விருது ம் தரப்பட்டது. உண்மையில் இவையெதுவுமே எனக்குப் பிடி படவில்லை.
c. Ο Ο. 交 (?
ரவீந்திரன் புதிய திரைப்பட இயக்கத்தின் முக் கிய தன்மை,- அதுதான் என்னை மிகவும் கவர் கின்றது - அதில் வெளிப்படும் அரசியற் பிரக் ஞையே. மிரினுள் சென் போன்ற திரைப்படக் கலைஞர்களை இதற்குச் சான்ருகக் குறிப்பிட லாம். இந்தப் படங்கள் மீது அரசு இயந்திரம் எதுவித நேரடிக் கட்டுப்பாடும் கொண்டுள்ள தாக, நான் கருதவில்லை. தணிக்கை பலதடை களை விதிக்கின்றது. அரசியல் உள்ளடக்கத்தின் மீது இல்லாதிருக்கலாம். ஆனல் நாம் திரைப் படம் ஒன்றினை உருவாக்கும்போது, தணிக் கையாளரின் கைகளில் அதற்கு ஏற்படக் கூடிய கதியைப்பற்றிய பிரக்ஞை எம்மிடம் இருக்கத் தான் செய்கிறது. நாம் வெளிப்படுத்த விரும்பு வதை முற்ருக வெளிப்படுத்த முடிவதில்லை.
eo | OO 袋酸
o O
. மகேந்திரன்: புதிய திரைப்பட இயக்கம் உற் சாகமளிக்கின்றது. புதிய கலைஞர் குழு ஒன்றை அது பிறப்பித்துள்ளது. ஆனல் அதே சமயம் தாங்கள் மாறுபட்டவர்களென்பதைக் காட்டு வதற்காக இப் புதிய குழுவினர் ஆக்கும் பெரும் பாலான படங்கள் மிதமிஞ்சிய அரூபத் தன் மையுடையவையாய் (too Abstract) இருக்கின் றன. நவீன ஓவியத்தைப் போன்றவைதான் இவையும். விளக்கமளிக்கப்பட்ட பின்னர்தான் இவற்றை நாம் புரியக்கூடியதாயுள்ளது. சாதா ரண மனிதனை அவை எட்டுவதில்லை. இதுதான் தமது வெற்றியென இக் கலைஞர்கள் கருதுகின் றனர். இரண்டு வாரங்கள் மட்டும் தமது படங் கள் ஒடுவதுதான் பெரும் விடயமென அவர்கள் கருதுகின்றனர். மக்கள் தம்மைப் புரிந்துகொள் ளவில்லையென இவர்கள் கூறுகின்றனர். ஆனல் தாமும் மக்களும் ஒருவர்தான் என்பதை இவர் கள் உணர்வதில்லை.

மக்களைக் குறைத்து மதிப்பிடுவது உகந்த தல்லவென நான் நினைக்கிறேன். எமது தஞ்சா வூர்க் கோவிலோ, மதுரைக் கோவிலோ எத்த னையோ நூற்ருண்டுகளின் முன்னர்தான் கட் டப்பட்டிருக்க வேண்டும். திருச்குறளும், கம்ப இராமாயணமும், மகாபாரதமும் இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். முதிர்ந்த பண்பாட்டையுடைய ஒரு சமுதாயம்தான், இச் செந்நெறிப்பாங்கான படைப்புகளை உருவாக்கி யிருக்க முடியும். தன்னந்தனியாக திருவள்ளு வர் பெரும் புலவராகியிருக்க முடியாது. முழுச் சமுதாயத்திலேயும் இந்தப் பண்பாடு, பிரக்ஞை
ஊடுருவிப் பரந்திருக்க முடியும். சஷி குமார்: கலை சமுதாயத்தைப் பிரதிபலிக்
கின்றதா?
மகேந்திரன்: ஆம் நிச்சயமாக. எனவே சாதா ரண மனிதனும் திரைப்படக் கலைஞனும் உண் மையில் ஒருவர்தான். அவர்களிடையே தொலை தூரமில்லை. என்னைப் பொறுத்தவரை மக்களை எட்டாத எந்தவொரு படைப்பையும் ந ல் ல படைப்பாக நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னுடைய படைப்பை அவர்கள் ஏ ற் று க் கொண்டுவிட்டனர் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. நாளைக்கு அவர்கள் 67 657 GB) GOL-ULU படைப்பை ஏற்காவிட்டால் என்னுடைய ப்டத் திலே ஏதோ தவறு உள்ளது எனத்தான் நான் நினைப்பேன். புதிய சினிமா என்ற பெயரில் மக் களுக்கு ப் புரியாத, பொருத்தமற்ற எத்த னையோ படைப்புகள் ஆக்கப்படுகின்றன.
*காசரவள்ளி’யின் கடசிரார்த்தா (கன்னடம்) வைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித் திருந்தது. பார்ப்பவனுக்கும், படத்துக்குமி டையே ஏதோ ஒரு பிணைப்பு இருந்தது. அண் மை யில் அவருடைய அக்ரமண வைப் பார்த் தேன். அதில் ஒரு நெறியாளனின் சித்து விளை யாட்டுகளையே காணமுடிந்தது. தன்னுடைய கெட்டித்தனத்தை உமிழ்வதற்கு நெறியாளன் முனைவதால் அது அருவமாகிவிட்டது. படம் தெளிவற்று இருந்ததால் என்னுல் இரசிக்க முடி யவில்லை. இவ்வாறு திரைப்படம் ஆக்கப்படக் கூடாதென நான் நினைக்கிறேன். ஏதோவொரு வகையில் படம், பார்வையாளரை ஈர்க்காவிட் டால் எமது முயற்சி தோல்வியே. எமது படைப்பு செம்மையற்றதாகும்.
355

Page 12
சஷிகுமார் கடந்த இருபதாண்டுகளிலே தமிழ்த் திரைப்பட உலகில் ஏற் பட்ட மாற்றத்தை எவ்வாறு கணிப்பீர்?
மகேந்திரன்: இங்கு ஏதும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவதற்கில்லை. முன்டை விட நிலைமை சற்று சீரடைந்துள்ளது: அவ்வள வுதான். ஆனல் பார்வையாளர் மட்டத்தில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனல் படங்களிலேயோ இந்த மாற்றம் மிக மந்தகதியில்தான். ஒரு சின்னக் கிராமத்திலே ஒரேயொரு தேநீர்கடை இருந்தால், மக்கள் அங்கதான் தேநீர் அருந்த வேண்டும்; வேறு வழியில்லை. இன்னெரு நல்ல கடை திறக்கப்ட டும்போது அங்கு சென்று அவர்கள் வழங்கும் தேநீரைப் பருகி, எது உண்மையில் சிறந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். இதே நிலை தா ன் எமது பார்வையாளர்களுக்கும். ஆனல் இரண்டோ மூன்று பேர்கள் தான் வித்தி யாசமான படைப்புகளை ஆக்குகின்றனர்.
சிலருடைய அணுகுமுறை அவர்களைச் சாதா ரண பார்வையாளர்களிடமிருந்து முற் ரு கி வேறுபடுத்திவிடுகிறது. ஆனல் சாதாரண மன தனத்தான் அவர்கள் தமது கதைமாந்தராகக் கையாள்கின்றனர். ஆனல் தமது பாத்திரங்! ளெல்லோரும் சிடுசிடுப்பானவர்களாக இரு தாற்ருன், அல்லது இயற்கைக்கு மாருக மிக மெல்லப் பேசினற் தான் அது புதியபாணிப் பட மாகுமென அவர்கள் கருதுகின்றனர். மாறுபட் டிருக்க வேண்டுமென்பதற்காக இவர்கள் மாறு படுகின்றனர். இவ்வாறு ஒன்றிரண்டு தடலை செய்துவிட்டு அவை தோல்வியடைந்தவுடன் கையை விரிக்கின்றனர். அடிப்படையில் தமது சூழலை அவர்கள் அவதானிப்பதில்லை.
ஆதலாற்ருன் திரைப்படப் பயிற்சிக் க லூரி, ஒரு நிறுவனமென்ற முறையில் ந ல் திரைப்படக் கலைஞர் களை உருவாக்குமென நான் கருதவில்லை. அங்கிருந்து ஒரு நல்ல கை ஞன் வெளிவரலாம். ஆனல் அது வேறுவிடயப் நெறியாள்கையைப் பற்றியோ, நடிப்பைப்ப, றியோ அவர்கள் கற்றுக்கொண்டால் மட்டு போதாது. சமுதாயத்தைப்பற்றி அவர்கள் க றுக்கொள்ள வேண்டும். திரைப்படப் பயிற்சி கல்லூரியில் பெலினியின் (Felini) திரைப்பட
356

s
il
தையோ, பெர்க்மனின் (Bergman) திரைப்படத் தையோ பார்த்துவிட்டு சில கருத்துருவங்களைத் தமது மனதிலே உருவாக்கிக்கொண்டு, இது போன்ற சில முற்கற்பிதங்களோடு திரைப்ப டத்துறையில் அவர் கள் இயங்குகின்றனர்: திரைப்படக் கலைஞனென்ருல் கந்தலு  ைட அணிந்திருக்க வேண்டும் - தாடி வளர்த்திருக்க வேண்டும் - இவை போன்ற எண்ணங்களில் தான் அவர்களின் அக்கறை இருக்கிறதேயொ ழிய, திரையாக்கங்களிலல்ல. ஆளுல் 'இந்தப் புதியபாணிப் படங்களில் அற்புதமான புதிய கலைஞர்கள் தோன்றியிருக்கின்றனர். இத்தகைய படங்களை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயா ராக இருக்கின்றனர். S.
சஷி குமார் அரசு ஏதாவது பங்கு வகிக்கின்
றதா?
மகேந்திரன்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிதியுதவி என்ற முறையில் அரசின் தாக்கம் காணப்படுவதில்லை. மேற்கு வங்காளத்தில் திரைப்பட ஆக்கத்துறையில் அரசாங்கம் கூடு தலாகப் பங்குகொள்கிறது. திரைப்பட நிதிக் கூட்டுத்தாபனம் திரைப்படச் சுவடி களைத் தேர்ந்தெடுக்கின்றது. ஆனல் என்ன அடிப்ப  ைட யி ல் தெரிந்தெடுக்கிருர்களோ தெரிய வில்லை, பலர் சுவடிகளை சமர்ப்பித்திருக்கின்ற னர். அவற்றில் பெரும்பாலானவை திருப்பிக் கையளிக்கப்பட்டுள்ளன. செம்மையாக ஊக்கம் அளிக்கப்படுவதில்லை. சுவடியைப் படித்துவிட்டு நிதிக்கூட்டுத் தாபனம் கடன் வழங்குவதை, என்னல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடி யாது. திரைப்படச் சுவடியின் அடிப்படையில், திரைப்படத்தின் இறுதி வடிவத்தை ஒரு
போதும் தீர்மானிக்க முடியாது. எப்படி முடி
யும்? அதுவும் கட்புலன் சார்ந்த ஒரு வடிவத் தைப் பொறுத்தவரை!
சஷி குமார் என்ன அளவுகோல்களை அவர்கள் கையாளவேண்டுமென நீர் ஆலோ சனை கூறுகின்றீர்? மகேந்திரன்: அவர்கள் ஒன்று செய்யலாம். நிறைவுபெற்ற ஆக்கத்தை அவர்கள் பார்க்க வேண்டும். சஷிகுமார்; நீர் கூறியவற்றைப் பார்த்தால் உதவியாயிருப்பதற்கு அரசாங்கம் தடையாக உள்ளதென்கின்றீரா?

Page 13
மகேந்திரன்: ஆமாம். ஒருபுறத்தில் நிதியுதவி, தேசிய விருதுகள் என்கிழுர்கள் : மறுபுறத்தில் தணிக்கை. அவர்களுடைய கொள்கை சமனற் றது. சில பெற்றேர்கள் இருக்கிருர்கள், திடீ ரெனத் தமது பிள்ளைகளை அடிப்பார்கள் : திடீ ரென அவர்களை அணைத்துத் தடவிவிடுவார்கள், செல்லங் கொடுப்பார்கள். இத்தகைய பிள்ளை களிடம் பெற்றேர்களைப் பற்றிய மன அச்சம் நில வுகிறது. திரைப்படக் கலைஞர்களாகிய நாமும் இந்த மனநிலையில்தான் இருக்கிருேம்.
©ርን o Oo
O o O
கிரீஷ் கர்சரவள்ளி: கடந்த இருபதாண்டுகளாக இந்தியாவின் பரிணும வளர்ச்சி முன்பிருந்த திரைப்படங்களுக்கெதிரான ஒரு வகையான எதிர்ச்செயலெனலாம். முன்பு திரைப்பட ஊட கத்தைப் பொழுது போக்கிற்காகப் பயன்படுத் தினர்கள். எனவே அடுத் த தலைமுறை ஒரு நோக் கத்தோடு ஊடகத்தைக் கையாளத் தொடங்கியது. சுய வெளிப்பாட்டிற்காகவோ அல்லது வெகுஜனங்களோடு தொடர்புகொள்வ தற்காகவோ அவர்கள் ஊடகத்தைக் கையாள விரும்பினர். இருந்த நிலைமைக்கெதிரான ஒரு செயல்தான் இது. பழைய பாரம்பரியத்தை எதிர்க்க புதிய தலைமுறை விரும்பியது. இந்த இரண்டாவது தலைமுறையின் நோக்கம், எல்லா வற்றையும்விட மெய் மை யை விளக்குவதே. இதுதான் அவர்களுடைய மிக முக்கிய அம். ச மென நான் கருதுகின்றேன். பழைய தலைமுறை பினருடைய அணுகுமுறை, கையாளல் ஆகிய வற்றிலிருந்து, இவர்கள் பெரிதும் வேறுபட்டி குந்தனர். ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினை யை எடுத்துப் பல்வேறு நோக்குக் கோணங்களி லிருந்து, அப்பிரச்சினை ய ஆராய அவர்கள் முயல்கின்றனர். கடசிரார்த்தா"வில் சடங்கு கள், பாரம்பரியங்கள் பற்றிக் கேள்வி எழுப்பப் படுகின்றது. அவற்றின் பயன்பாடு எ ன்ன? அவை ஏன் உருவாக்கப்பட்டன? என்ற கேள் விகளை நான் எழுப்புகிறேன்.
தணிக்கைப் பிரச்சினையைத் தவிர திரைப் பட ஆக்கத்திற்கும், அரசிற்கும் எந்த விதத் தொடர்புமில்லை.
Oo . ס ס Тоо o O cy
நாச்சிகேற் பட்வார்த்தன் அரசு இல்லா விட் டால் சில படங்கள் உற்பத்தியாகி இருக்க முடி

யாது. திரைப்பட நிதிக் கூட்டுத்தாபனம் இல் லாவிட்டால் எமது படத்தை நாம் ஆக்கியிருக்க முடியாது. இதேபோன்று மானியம் வழங்கப்ப டாவிட்டால் "கர்நாடக இயக்கம் பெரும்பா லும் தோன்றியிருக்க முடியாது. ஆனல் திரைப் படத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை அங்கு அரசின் பாதிப்பில்லை. சமுதாயமே அங்கு பிரதிபலிக்கப்படுகிறது. முக்குவாடா காசிக்கந்தர் போன்ற ஒரு திரைப்படங்கூட நாம் வாழும் உல கத்தையே பிரதிபலிக்கின்றது. ஆனல் தணிக்கை என்பது அடிப்படையிலேயே கேள்விக்குரியது. மற்றவர்கள் எதைப் பார்க்கவேண்டுமெனத் தீர்மானிக்கும் உரிமை, ஒரு சிலரிடமே கைய ளிக்கப்பட்டுள்ளது. ஏனைய கலைவடிவங்களுக்கு இல்லாத கட்டுப்பாடு ஏன் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது? ஒர் ஆரோக்கியமான சமு. தாயத்தில், ஆபாசத்திற்குக்கூட ஒரு பணி யுண்டு - ஒரு புகைபோக்கியாக,
ஜயூபட்வார்த்தன்: தணிக்கையில் எனக்கு நம் பிக்கையில்லை. மராத்தியில் நாங்கள் அதிக தணிக்கைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதில்லை. ஆனல் வங்காளத்திலும், கேரளத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றதென நினைக்கின்றேன். t
(வளரும்)
ஓர் இலக்கியப் படைப்பின் கலேப்பண்பைப் பொருட் படுத்தாது வெறுமனே, அதன் அரசியல் உள்ளடக்க அடிப்படையில் விமர்சகன் அதனை எடைபோடக் கூடும், ஒர் ஆசிரியனின் அரசியல் மனப்பான்மையை யும் அவனது இலக்கிய முக்கியத்துவத்தையும், குருட் டுத்தனமாக ஒன்ருகக் கருதும் இக் கைய விமர்ச னம், ஏகாதிபத்திய காலகட்டத்திலே அடிப்படை மாற்றத்தைக் காணமுனையும் ஜனநாயக இலக்கியக் தினதும், புரட்சிகர பாட்டாளி வர்க்க இலக்கியத் தி னதும் கலைவளர்ச்சிக்குப் பாரதூரமான இடையூறு செய்துள்ளது. இவ்வகை இலக்கியம் அழகியல், சிக் தாந்த வளம்பெறுவதிலிருந்து திசைதி சுப் பி, பொது வாக காழ்வான கலே, அறிவு மட்டத்தில் தி ஈப் தி கொள்ளச்செய்யும் குழுமனப்பான்மைக்கு, இத்தகைய விமர்சனம் உற்சாகமளிக்கிறது.
ஜோர்ஜ் லூகாக்ஸ்
(எழுத்தாளனும் விமர்சகனும்
என்னும் கட்டுரையில்)
357

Page 14
இருகாலேகளும் ஒரு பின்னிரவும்
இன்றைக்கு, இப்படித்தான்
விடியல்: இருள் முழுதும் பிரியாது. ஒளி நிறைந்து விரியாத ஒரு நேரம் ४२: ' விழித்தெழுந்து வெளியில்வரக் கிணற்றடியின் அரசமரக் கிளைகளிலே குயில் கூவும்: ‘ஓ’வென்று நிலத்தின் கீழ் ஆழத்துள் விரிந்திருந்த
கிணறு, சலனம்ற்று உறங்கியது என் மனம் போல.
இன்றைக்கு இப்படித்தான்
விடியல்
நாளைக்கும், இப்படித்தான் விடியும் என்று நினையாதே. பாதிராத்திரியும் மெதுவாகப் போனபின்பு, ‘கேற்றடியில்
அடிக்குரலில் ஜீப் வண்டி உறுமும்; சப்பாத் தொலிகள் தடதடக்கும். அதிர்ந்ததென
எம் வீட்டுக் கதவுகளோ விரிந்து திறந்து கொள்ள, அப்போதுதான், அடுத்தநாள் பரீட்சைக்கு விரிவுரைக் குறிப்புக்கள்
விழுங்கிக் களைத்ததில் விழிகள் மூடிய அந்த இரவிலே -
"அவர்கள் கூப்பிடுவது கேட்கும். காதில்
358

கவியரசன்
ஊளையிடும் காற்று. ‘எங்கே அவன்?" என்று கேட்பார்கள். கேட்கையிலே பிழைபட்ட தமிழ், நெஞ்சில் நெருட எழுந்துவரும்.
வார்த்தையற்று அதிர்ந்து போய், 'இல்லை" எனத் தலையாட்ட இழுத் தெறிவார்கள் ஜீப்பினுள். நிறுத்தாத எஞ்சின் அப்போதும் இரைந்தபடி.
பிறகு -? பிறகென்ன, எல்லாம் வழமைப்படி
காலை; வெறும் சூரியன். வெய்யில்! நிலத்தில் எனக்குமேல்
புல்!
சிலவேளை'- வீடுவந்து கதவு திறப்பதற்காய்க் குரல் காட்டித் திறக்கமுன்பு இருமிச் சளி உமிழ முகம் திருப்ப
உள் ளிருந்தும், அம்மா இருமும் ஒலி கேட்கும்!
கதவு திறப்பதற்காய்க் காத்திருந்தேன். வெளியுலகம் இப்போதும் முன்போல அடங்கி இருக்கிறது.
– g-o&u 15, 1979

Page 15
புதிய போத்தலில்
a Tiss60L நீர்
O. ஒரு முன்குறிப்பு
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகுதூரத்தில் வரக் கண்டு
வீட்டில், ஒழிப்பார் அப்பால் எவனே செல்வான் - அவன், ஆடையைக் கண்டு பயந்தெழுந்து
ற்
ř.
மேற் தரப்பட்ட புதுக் கவிதையையும் மற்றும் ஆயிரக்கணக்கான புதுக் கவிதைகளையும் எழுதி பவர் யார் என்று அறிய முனைந்தேன். நீண்ட தேடலுக்குப் பிறகு அவர் பெயர் மஹா க. விபாரதி என்று நண்பர் காசிநாதன் மூலம் அறிந்தேன். கா. சி. நாதன் என்ற பெயரில் ஒரே ஒரு ‘புதுக் கவிதை” எழுதி அதன் மூலம் புதுக் கவிதையின் வரலாற்றிலும் சிரித்துச் சிரித் துச் சுளுக்கிக்கொண்ட என் விலா எலும்புகளி லும், அழியாத ஒரு முத்திரையைப் பதித்துக் கொண்டவர் அவர், அந்தப் புராணம் இதோ:
மூன்று நான்கு வருஷங்கட்கு முன்பு நண்பர் காசிநாதன், தான் ஒரு புதுக் கவிதைப் பள்ளி 5டத்துவதாகவும், அதில் பயின்ற பலர் இன்று முன்னணிப் புதுக் கவிதையாளர்களாக விளங் குவதாகவும், மாதிரிக்கு ஒரு புதுக் கவிதை உடன் வைத்து அனுப்பியுள்ளதாகவும் இலங் கையின் (கடதாசி) 'மல்லிகைக்கு கா.சி. நாதன் என ஒப்பமிட்டு ஒரு கடிதம் எழுதினர். அவர் உடன் அனுப்பிய கீழ்க்காணும் ‘பு. க." (அவரது

- சி. சிவசேகரம்
கிண்டலைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நகைச் சுவை உணர்வு இல்லாத பத்திரிகை ஆசிரிய ரால்) பிரசுரிக்கப்பட்டது.
ஈசனே பீலியா என் நெஞ்சுக்குள்ளிருந்து ஓர் ஓசை எழுகிறது. அது - என் ஆத்மாவின் ராகமல்ல என் ஆஸ்த்மாவின் ராகம்.
இந்த நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரை இன் றைய புதுக் கவிதை இலக்கிய ஊழலை அப்ப டியே ஒட்டுமொத்தமாகக் கண்முன் வைக்கிறது.
1. புதிய போத்தல்
1 . . கவிதை என்ருல் என்னவென்றே தெரி யாத பத்திரிகையாளர்களும் (எனக்கு மட்டும் அதிகமாக ஏதோ தெரியும் என்று நான் சொல் 穹 க்கொள்ளவில்லை), கவிதை எழுதினுேம் என்று பேர்பண்ணிக்கொள்ளும் ஆசையிலோ, அம்பி காபதியின் கவிதை எழுதும் வேகத்தையும் மீறி Guinnes Book of Records g)ai) si 56it Guisar இடம்பெறச் செய்யும் நப்பாசையிலோ எழுதிக் 'குவிக்கும் நபர்களும், தங்களுக்கு வியாக்கியா னம் செய்ய முடியாதவைகளை (அவை விகடத் துணுக்குகளாக இருந்தாலும் சரி வ்ே தோப நிஷத ஸ்லோகங்களின் தழுவல்களாகவே இருந் தாலும் சரி) ஏதாவது லேபல் ஒட்டி (வெங்கட் சாமிநாதன் ஒருமுறை வல்லிக்கண்ணனைப் பற் றிச் சொன்னதுபோல) “உலகத்தில் உள்ள அத் தனையையும் ரசித்தே தீருவது என்று திடசங் கற்பம் பூண்டுள்ள" விமர்சகர்களும் உள்ள வரை, வரண்ட மணல் நிரம்பிய பத்திரிகைப் பூச்சட்டிகளில், புதுக் கவிதைக் காகிதப் பூக்கள் நிரம்பிக் குலுங்கும் வசந்தகாலம் ஒயப் போவ தில்லை. ஆனல் அவநம்பிக்கையையே ஜீவாதா ரமாகக் கொண்ட இந்த அற்ப ஜீவனின் கண் களில் காய்ந்த மணலும் காகிதமும்தான் தெரி
359

Page 16
கின்றன. ஒருசில நேரங்களில் அந்தக் கண்கள்
கம்பனுக்கும் பாரதிக்குமாகக் கசியவும் தான்
செய்கின்றன. அந்தக் கம்பன் மட்டும் 'சந்தி
ஐதயம்” அல்லது 'சாரளம்" என்ற தலைப்
Gl)
"சாரளம் தோறும் தோறும் சந்திரன் உதயங் கண்டார்"
என்றும், "கடன்" என்ருே ஜனதிபதி"யென்றே தலைப்பிட்டு ". . .
"கடன்பட்டார் நெஞ்சம்
"חנL$)
g
க்
கலங்கினுன் இலங்கை வேந்தன்*
என்றும் எழுதியிருந்தால் நம் புதுக் கவிதை விமர்சகர்கள் கம்பனத் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடியிருக்க மாட்டார்களா? கம்பன் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கைதான் பல மடங்காகக் கூடியிருக்காதா?
1 .2 பொதுவாகப் பார்த்தால், இன்று புதுக் கவிதையில் அதன்
G
g
th தான் புதிதாகவோ வித்தியாசமாகவோ இருக் கிறதே ஒழிய அதில் உள்ள விஷயத்தில் புதிய தும் இல்லைக் கவிதையும் இல்லை. மட்டரக விக டத் துணுக்குகள், அர்த்தமற்ற உவமானங்கள், அசட்டுத் தத்துவ ‘முத்துக்கள்" போன்ற எல் லாமே இன்று புதுக் கவிதை ரூபத்தில் பத் கிரி கைகளின் பக்கங்களின் கீழ், மேல், மூலைகளில் குடியேறித் துரசு படிந்த சிலந்திவலை மாதிரிக் கண் களை உறுத்துகின்றன. (துடைப்பத்தை எடுக்கத்தான் யாரையும் காணவில்லை.)
"புதுக் கவிதை' ரூபத்தில் புத்திசாலித்தன ம்ான, ஆழமான கருத்துக்கள் கொண்ட வச னங்கள் வராமல் இல்லை. கவித்துவமான தன்
360

மைகள் ஒரு சிலவற்றி ல் தென்படாமலும் இல்லை. சமகாலப் புதுக் கவிதைக் குப் பை மேட்டை வெகு நேரம் கிளறினல் ஓரிரண்டு ஒழுங்கான கண்ணுடித் துண்டுகள் கிடைக்கத் தான் செய்கின்றன. (தப்பித் தவறி யார் கையி லாவது ஒரு ரத்தினக்கல் அகப்பட்டால் யாரா வது ரத் தினக் கல் வியாபாரியிடம் சொல் லுங்கள்.)
எனக்குத் தெரிய இன்று புதுக் கவிதை என் பது ஒரு அல்லது இரு வரிகளில் எழுதக்கூடிய வசனம் ஒன்றை அல்லது இரண்டை சொல் சொல்லாகவும் தேவையானல் எழுத்தெழுத்தா கவும் முறி - த்து ஒன்றின்மேல் ஒன்ருக அடுக் கும் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு. கற்பனை வள முள்ள சில குழந்தைகள் நம்மிடையே இல்லா மல் போகாதது. நமது அற்ப அதிர்ஷ்டமே! "
புதுக் கவிதை என்பது மரபுவழிக் கவிதை யினின்று சகல விதத்திலும் மாறுபட்டு நிற்கும் ஒன்றென்ருல், கவிதை நயங்கூட அற்ற சகல புதுக் கவிதைகளும் தம் பெயருக்குத் தகுதியான வையே. மற்றப்படி, யாப்பிலக்கணத்தை எந்த ஒரு வகையிலும் மீறும் ஒரு கவிதை புதுக் கவி தையாகி விடுமானல் எத்தனையோ மரபுவழிக் கவிதைகளைப் புதுக் கவிதைகள் என்று புனர் மதிப்பீடு செய்யவேண்டி வந்துவிடும்.
இலக்கணத்தை - மொழிக்கானதாயினும், கவிதைக்கானதாயினும் - வரலாற்று முறையி லும் அதன் இயக்க முறையிலும் கவனித்தால் பல குழப்பங்களிலிருந்து விடுபடமுடியும்.
2. பழைய போத்தல்
மொழியில் இலக்கணம் என்பது இரு முக் கிய காரியங்களைச் செய்கிறது: அது ஒரு மொழி யின் அமைப்பை விளக்குகிறது; அதனைப் பயன் படுத்த வேண்டிய விதிமுறைகளை வகுக்கிறது. இறந்துபோன மொழிகளிலன்றி சகல வாழும் மொழிகளிலும் நிறுவப்பட்ட இலக்கணம் வழக் கிலுளள மொழியினும் பிற்பட்டே நிற்கிறது. இதனுல் அது ஒன்றும் பயனற்ற காகிவிடாது. மொழி வளர வளர நடைமுறை இலக்கணமும் மாறுகிறது. ந  ைட மு ைற யை மரபுடன் இணைத் து அதற்கு ஒழுங்கான அமைப்புக் கொடுக்கும் பணியைப், புதிய இலக்கணம் செய் கிறது. நடைமுறை இலக்கணம் நிறுவப்பட்ட

Page 17
பழையதுடன் தொடர்பே அற்றது என்று ஆகி விடாது. வழக்கில் உள்ள இலக்கணம் கருத்துப் பரிமாறலில் முறிவு ஏற்படாமல் இருக்க த் துணைபுரிகிறது; அதுவே கருத்துக்களை முடக்கிப் போடும் கூடாக மாறும்போது அது மாறவேண் டும் அல்லது அது வரையறுக்கும் மொழி சாக வேண்டும். (இப்படித்தான் இன்றைய மரபுவழி இலக்கணத் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது!) ஆனல் வாழும் மொழி ஏட்டையும் அதனை ஆளும் பண்டிதர்களையும் மீறிப் புதிய விதிகளை யும் மரபுகளையும் உருவாக்கித் தனக்கான புதிய இலக்கணம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டே வளர்கிறது. அந்த இலக்கணம் வரையறுக்கப் பட்ட உருவம் பெறுவது காலப் போக்கிலான விஷயம்.
கவிதைக்கான இலக்கணமும் இதுபோன்ற ஒன்றே. தமிழில் காலப்போக்கில் பல கவிதை வடிவங்கள் தோன்றி வளர்ந்தன. எளிமையான வடிவங்களில் ஆரம்பித்த கவிதைகள் பின்பு ஒரு காலத்தில் ஒசை நயத்தையே முதன்மையாகக் கொண்ட சிக்கலான கவிதை வடிவங்கட்கு வழி கோலின. இதற்குப் பிற்பட்ட காலத்தில் வந்த பண்டிதப் பரம்பரை அப்படியே மொழியையும் கவிதையையும் அவற்றுக்குரிய இலக்கணங்களை யும் ஐஸ் பெட்டிக்குள் பூட்டி வைத்துவிட்டு **இதுதான் தமிழ்; இதுதான் கவிதை " என்று மற்றவர்களைப் பல நூற்ருண்டுகளாக மிரட்டி வந்தது. ஆணுல் தமிழும் கவிதையும் (பிற கலை களும் கூடத்தான்) அந்த ஐஸ் பெட்டிக்கு வெளியே தமது உண்மையான வளர்ச்சியைத் தேடிக் கொண்டன. அதை அழிக்க முனைந்து முடியாமற்போன பூதங்கள் அவை இல்லை என்று பாசாங்கு செய்வதுபோக அவை உருப் படியான உருவம் பெருமற்செய்ய தங்க ளா லான யாவற்றையுமே செய்துவருகின்றன. (இக் குற்றச்சாட்டுகள் பண்டிதப் பரம்பரைக்கு மட் டுமன்றித் தமிழ்காக்கும் தன்மான வீரர்கள் பலருக்கும் வேறுபல போலிகட்கும் பொருந் துவன.)
என்னளவில் யாப்பிலக்கணம் கவிதையில், முக்கியமாக ஒசை தொடர்பான சில சிறப்புக்க ளைப் பேண உதவுகின்றது. ஆனல் எது கவிதை யின் உடலைக் காக்கமுனைகிறதோ அதுவே கவி தையின் ஜீவ னை ச் சிதைக்க விடக்கூடாது. யாப்பிலக்கணம் கவிதையின் உருவம் தொடர் பான அம்சங்களைப் பேணுகிறது. அதனு ல்

க வி ைத க்கு உயிர்கொடுக்க முடியாது. கவி தையின் உயிர் அதன் சிருஷ்டியில், சிருஷ்டி கர்த்தாவின் சிந்தனையில் உண்டாகிறது. எங்கே கவிதையின் ஜீவனை அதன் வடிவம் பற்றிய விதிகள் கட்டுப்பாடுகளாகமாறி விகாரப்படுத்த முனைகின்றனவோ அங்கே, கவிதை தனக்கென்று ஒரு புதிய விதிசெய்து அதன்வழியே உருவம் பெறுகிறது. ஆகவே இந்த ஜீவனுக்கும் ரூபத் துக்குமான முரண்பாட்டில் இரண்டுமே முக்கி யமானவை. ஆனல் ஜீவன் அடிப்படையானது.
பழைமை கவிதையைப் பெட்டிகளில் கட்டி அடுக்க முயன்றது. இன்று ‘புதுமை’ எனும் பெயர் கொண்டதோ விறகுக் குவியல்போல வார்த்தைகளை "அடுக்குகிறது. அங்கு வடிவத் துக்காகப் பல இடங்களில் ஜீவன் சிதைக்கப்பட் டது. ஆணுல் வரையறுக்கப்பட்ட வடிவத்துக் குள்ளும் ஜீவனுடன் கவிதைகள் பல வளரவே செய்தன. “புதுக் கவிதை” விஷயத்தில் ஜடங்கள் விகாரளுபத்தில் குவிந்து கிடக்கின்றன; அவற் றிடையே "என்னைப்பார்! என்னைப்பார்!!" என்று கொஞ்சம் உயிருள்ள சில கவிதைகள் மிதிபட்டவாறு மன்ருடிக்கொண்டிருக்கின்றன.
எனக்குச் சில விஷயங்கள் மட்டும் த்ெளி வாகவேண்டும்! யாப்பிலக்கணத்தை மீறும் எது வுமே புதுக் கவிதையா? அல்லது மீறலுக்கு ஒரு வரையறை உண்டா? மீறும் காரணத்தால் மட் டுமே ஒரு படைப்புக் கவிதையாகிவிடுமா? தயவு செய்து புதுப் பழங் கவின்தயாளர்கள் சொல் 6)irrfi Sørnr?
3. சாக்கடை நீர்
ஆங்கிலத்தில் Walt Whitmanஐத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சிகள் கவிதைபற்றிய கண் ணுேட்டத்தில் பல நல்ல மாறுதல்களைக் கொண் டுவந்தன. எனக்குத் தெரிய அங்கே இன்று புதுப் -பழங் கவிதை மோதல்கள் பிரச்சனைக ளாகவே தெரியவில்லை. (இருந்தால் தெரிந்த வர்கள் சொல்லலாம்.) தமிழில் உள்ள புதுக் கவிதை வஸந்தம்போல ஆங்கிலத்தில் எதை யும் நான் அறியவில்லை. அ ப் படி இருந்தால் Readers Digestஇல் மாத்திரமே தேடி என்னல் மாதாமாதம் நூற்றுக்கணக்கான புதுக் கவிதை களை எடுத்துத் தரமுடியும். வேகமாக வளரும் உலகமொழியில் ஏற்படாத காதிதப்பூ வஸந்
361

Page 18
தம் (மார்க்கெட் இலக்கியம் போனல் மற் படி மந்தமான) தமிழிலக்கியத்தில் வந்த எப்படி?
தமிழில் ஏற்பட்ட இலக்கிய வரட்சிய மத்தியில் ஒரு சில நல்ல ஆக்க இலக்கிய க தாக்கள் பாலைவனத்திடையே தப்பிப்பிழை தனிமரங்களாக - அவற்றின் நிழலில் சில 6 செடிகளும், புல் பூண்டுகளும் சேர - ஒரு டெ லிய இழையாக ஒரு இலக்கியப் பாரம்பரியத் னைத் தொடர்ந்து வந்தார்கள். கவிதை எ 607G36urr அரசியல், சினிமா, வியாபார ஆதரவி லாமல் போனுல் அந்தியேட்டிக்குக் கல்வெட் எழுதும் கவிராயர்கள் மத்தியில் முடங்கி போன விஷயம்தான். சினிமாவிலும் அரசிய ஆதரவிலும் கவிதை ஒன்றும் கொடிகட்டி பறக்கவில்லை; ஆனல் ஒருசிலருக்கு அது பிழை கும் வழியாக உத விய ஆ. இருந்தபோது சினிமா இல்லாவிட்டால் பாரதியையே சமக லத் தமிழகம் ஒரு வேளை தெரிந்திருக்குமே என்ற சந்தேகம் எனக்குள், இடைக்கிடைத% நீட்டாமல் இல்லை. உணர்ச்சிக் *கவிஞர்க்ள் தமிழ், அது, இது, என்றும் மற்றவர்கள் அவ வர்கட்குரிய ஸ்லோகங்கஜ வைத்தும் எல்லே ருமே சிலகாலம் சினிமா ட்யூன்களில் யாத்து தள்ளினர்கள். காலப் போக்கில் கண்ணதாள னின் பேத்தல்கள்கூட தத்துவமாகவும், கவிதை களாகவும் மாறின; இப்போது "வாலி (சுக்ரீவ 60fair brother இல்லை!) மற்ற எல்லோருமே கவி ஞர்கள் ஆகி விட்டனர். கவிதை உணர்வு இருந்த, கவிதை எழுதத் தெரிந்த பட்டுக்கோட் டையின் படப் பாட்டுகள் எல்லாமே அ வரு டன் அரசியலில் ஒத்துப்போகிற ஆட்களுக்குப் புரட்சியினதும், கவிதையினதும் சிகரங்க 6T, யின. இத்தகைய வளர்ச்சிகட்குரிய குழ்நிலை யில், ஒரு கலாசாரச் சீரழிவின் ழே, எ தை எதிர்க்கிருேம், எ தை வளர்க்கிருேம் என்ற தெளிவில்லாதவர்களால் கண்மூடித் தனமாக் வளர்க்கப்படட ஒரு விஷயம் "புதுக் கவிதை”. யாப்பிலக்கணம் கவிதையின் கழுத்தை நெரிக் கிறது என்ற காரணத்தால் யாப்பிலக்கணத் தின் கழுத்தை நெரிக்கும் எல்லாவற்றையுமே புதுக் கவிதையாக்கப் புது  ைம யா ள ர்கள் முனைந்தபிறகு, செத்தது யாப்பு மட்டுமல்ல - கவிதையும்தான்.
362

)
4. நான்
யாப்பிலக்கணத்துக்குட்பட்டு என்னல் எழு
தமுடியாமையால் அல்ல, ஆனல் என் கருத்துக்
களை நான் விரும்பியபடி வெளிப்படுத்தப் பல சமயங்களில் என் பலவீனமான மொழியறிவும், சில வார்த்தைகள்மீது எனது பிடிவாதமான பற்றுதலும் இடைஞ்சலாய் இருக்கின்றன. எனவே முடிந்தவரை ஒரு அளவு ஓசை நயத் தைப் பேணி நான் நினைத்ததை, என் மனதில் தோன்றும் சித்திரங்களை என் குறுகிய மொழி அறிவின் உதவியுடன் தீட்டுகிறேன். ஆனல் எனது கவிதைகளை, அவை கவிதைகளானல், தயவு செய்து புதுக் கவிதை என்று மட்டும் அழைக்காதீர்கள். அவை கவிதைகள் இல்லா விட்டால் வேறேதாயாவது இருந்துவிட்டுப்
போகட்டும்.
ஆனல் புதுக் கவிதையின் பாட்டன் யார் என்று சண்டைபோடும் அனைவருக்கும் என்
தாழ்மையான வேண்டுகோள்: இன்று தமிழில் புதுக் கவிதை என்னும் பெயரில் உள்ளது ஒரு
பொட்டல் தீவு. அதன்கீழ் எண்ணெய்ப் படிவங் கள் உள்ளன என்று உரிமை கொண்டாடி மண் டைகளை உடைக்க வேண்டியதில்லை. அங்கே எண்ணெயும் இல்லை, த ன் னிரு ம் இல்லை. போரிட்டு நீங்கள் விரயமாக்கும் சக்திக்கு அது தக்க பெறுமானமுடையதுமல்ல.
புதுக் கவிராயர்களே உங்களுக்கு ஒரு வேண் டுகோள்: நன்னீருக்குப் பஞ்சம் என்பதால் போத்தல்களில் சாக்கடைநீரை நிரப்பாதீர்கள். பத்திரிகையாளர்களே, சாக்கடைநீர்ப் போத் தல்களில் சந்தனநீரென்று லேபல் ஒட்டாதீர் கள், விமர்சகர்களே, உற்பத்தியாளர் பெயரை யும் விற்பனையாளர் பெயரையும் மட்டும் வைத் துக்கொண்டு 'ஆஹா, நறுமணம்! அள்ளித் தெளியுங்கள்!” என்று எழுதித் தள்ளாதீர்கள்.
ஒரு கவிதையில் மிக முக்கியமானது ஒரே விஷயம்தான்:- "அது கவிதையா, இல்லைய்ா?’
5. பின் குறிப்பு
முன் குறிப்பை மீண்டும் ஒருமுறை படியுங் கள் - பொறுமை இருந்தால்! O

Page 19
‘இனி மரணத்துள் வாழ்வோம்’
இருப்பியல்வாதம் பற்றிய
சண்முகம் சிவலிங்கம்
முகவுரை
இன்றையக் காலகட்டத்தில், இலக்கியப் பரிச்சயம் உள்ள ஏறக்குறைய எல்லோருமே Existentialism / இருப்பியல்வாதம் எனச் சொல் லப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம். எம் மில் பலர், இருப்பியல்வாதம் சார்பான கட்டு ரைகளையோ, நூல்க%ளயோ ஆங்கிலத்தில் படித் திருக்கவும் கூடும். தமிழிலும் எஸ். வி. ராஜ துரை இதுபற்றி ஒரு நூல் எழுதியுள்ளதாகக் கேள்வி. படிக்கும்போது இருப்பியல்வாதம் புரி கிறதபோலவும் தோன்றும் ஆன ல் பின்னர் யாராவது ஒருவர் அல்லது நாங்களே இருப்பி யல்வாதம் எனருல் என்ன என்று எம்மைக் கேட்டால், ஒழுங்காகச் சொல்லத் தெரியாது திண்டாடுவோம். இதற்கு ஒரு காரணம் இருப் பியல்வாதம் பற்றி எமக்குக் கிடைக்கும் நூல் கள், அதனை எமக்கு, எமது தரத்தில் அறிமுகம் செய்யக்கூடியனவாக அல்லாமல், அந்தத் தத் துவத்தைப் பல கோணங்களிலிருந்தும் விமர்ச னம் செய்வனவாகவும், அவைகளை ஆதரிப்பன வாகவும், கண்டிப்பனவாகவும், வளர்ப்பனவா கவும், பலவிதமான கருத்துப்பின்னல்களையும், உசாவுதல்களையும் உடையனவாகவும் இருத்த லேயாகும். இந்தப் பின்னல்களிலிருந்து நீங்கி இருப்பியல்வாதம் பற்றி திட்ட வட் ட மாக முழுமையாக ஆனல் சுருக்கமாகச் சொல்லவும் நினைக்கவும் தக்க ஒரு வடிவத்தில் அதனை ப் பரிச்சயப் படுத்திக்கொள்ள லே ண்டும் என்று நா ன் நினைத்தேன். அது பற்றி ஏற்கனவே எனக்குத் தெரிந்த சில அம்சங்களுடன், அதன் தொடர் வாதத்தை அல்லது கண் ணி களை இணைத்து அறிய முயன்றேன். அதனை எழுத் தில் கொணர்ந்தால்தான், அது டற்றித் திட மாக இருக்கமுடியும் என்றும் பட்டது. அத்த கைய ஒரு சிறிய குறிப்பைத் தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள். அவை பற்றிய நுட்பமான, உயிர்ப்பான உள்நுழைவுகளை நான் வேண்டு

ஒரு சி றுவிளக்கம்
மென்றே தவிர்த்துள்ளேன். இருப்பியல்வாதம் பற்றிய ஒரு சட்டகத்தை, எலும்புக்கூட்டை எனக்கு நானே ஆக்கிக்கொண்டு. பின் னர் அதற்குச் சதையும் குருதியும் ஊட்டி, எனது அறிவை விசாலித்துக்கொள்ளலாம் என்பது நோக்கம்.
என்னைப் போன்றே இருப்பியல்வாதத்தை அறிவதில் பலருக்குச் சில தடங்கல்கள் ஏற் பட்டிருக்கக் கூடுமென்பதால் எ னது முயற் சியை அனைவருக்கும் பத்திவைக்கலாம் என எண் ணினேன். இது கொடர்பான இலக்கியப் பிர யோகம் பற்றிச் சிந்தித்தபோது, எனது சில கதைகளையே உதாரணமாகச் சுட்டிக் காட்ட நேர்ந்த குற்றத்திற்குள்ளானேன். எனினு ம் இருப்பியல்வாதம் பற்றி எமது இலக்கியவாதி கள் அறியவேண்டும் என்ற எனது கோரிக்கை சுத்தமானது என நம்புகிறேன்.
Existentialism
1. Existentialism என்பதைப் புரிந்துகொள்ள முதற்படியாக இாண்டு வார்த்தைகளைப் புரிந் துகொள்ள வேண்டு.ம். ஒன்று Existence மற்றது Essence. தமிழில் இவைகளுக்கு நேரான சொற் களைக் காண்பது அரிதல்ல. Essence என்பதற் குச் சாரம் எனறு ஒரு சொல்லைத் தரக்கூடும். அதுபோல Existence என்பதற்கு இருப்பு எனச் சொல்லக்கூடும். எனினும் தமிழில் இச் சொற் களுக்கு உள்ள பொருள், அதன் சாதாரண L6tád,556 Existentialism & Titut Got Guito, ளைத் தருகின்றதா என்பது சந்தேகம். Existen -ttalism சார்பான போருளை இனித்தான் இச் சொற்கள் ஏற்க1ேண்டும்.
Existence, Essence என்பன ஒரு பொருளின் இரு பண்புப் பரப்புகளைக் குறிக்கின்றன எனக் கூறலாம். ஒன்று அப்பொருளின் தனித்துவ
363

Page 20
மான, அப்பொருளை எந்த ஒரு பொருளிலிரு. தும் பிரித்துக் காட்டுகின்ற, அப்பொருளு கென்று அங்கலட்சணத்தைக் கொடுக்கின் பண்பு. இதுவே அப்பொருளின் Existence அ6 லது இருப்பு எனப்படுவது. மற்றது அப்பொரு ளுக்கும் அது போன்ற பொருளுக்குமுள்ெ பொதுப் பண்புகள், பொதுப்பண்பின் அடிப்பு டையில் இப்பொருள் ஒரு வகையரு ஆகிறதே ஒழிய ஒரு தனிப்பொருள் ஆவதில்லை. பொது பண்புகளின் அடிப்படையில் அதனை அடைய ளம் காண்பது அதன் இருத்தலை மறப்பதாகும் அல்லது மறுத்தலாகும். ஒரு பொருளின் தனி பண்பை, அல்லது இருத்தலை மூடுகின்ற அதன் பொதுப்பண்புகளே Essence அல்லது சார எனப்படுவது.
ஒர் உதாரணத்தின் மூலமாக இதனை விள கலாம். எனது ஜன்னலின் வெளியே இதே ஒரு முள்முருக்க மரத்தைக் காண் கிறேன் இதேபோல முள்முருக்க மரங்கள் அடுத்தவீட்( வேலிகளில் உண்டு. எங்கள் வீ ட் டி ன் பின் வேலிகளில்கூட இதுபோன்ற மரங்கள் உண்டு ஒரே பார்வையில் இவையெல்லாம் முள்முருக் மரங்களே. முள்ளையுடைய தண்டும், இலையில் வடிவமும், . பூவின் நிறம் வடிவம், முதலியன இவைகளை ஒரு வகையரு ஆக்குகின்றன. இது முள்முருக்கின் ESence. ஆனல் இதோ யன்ன லுக்கு வெளியே தெரிகிறதே இந்த முள்முருக்( - இதற்கு முள்உள்ள தண்டும் குறித்த வடிே முள்ள இலை முதலியன இருந்தாலும் இது தன் டின் வளைவு நெளிவில், இ லை யின் பருமனில் எண்ணிக்கையில், அடர்த்தியில், உயரத்தில் தனக்கே உரித்தான தன்மைகளைக் கொண்டு: ளது. தவிர இதனுடைய இந்தத் தனித் த6 மைகள், இதற்கேற்பட்ட குறித்த அகப் புற சூழலால் ஏற்பட்டது. இதனைப் போல் இல் னென்று, இதன் தனித்தன்மைகளில் இராது இதுவே இதன் Existence - இருத்தல் ஆகும் (முள்முருக்கின் இந்த இருத்தல் அல்லது ஒ( கல்லின் இருத்தல் அல்லது விலங்கின் இருத்தல் அல்லது இன்னுெரு மனிதனின் இருத்தல், என: பிரக்ஞையில் (Consciousness) தங்கியுள்ள என்பதும் இருத்தல் பற்றிய இருப்பியல்வா நிலை நோக்காகும்-இது பின்னர் விளங்கி கொள்ளக்கூடியது.)
364

ர்
:
க்
2. ஆகவே ஒவ்வொரு பொருளுக்கும் (மனித னின் பிரஞ்ஞைவழி நோக்கில்) ஒர் இருத்தலும் உண்டு ஒரு Essence உம் உண்டு. ஒரு பொரு ளின் இருத்தலுக்கும் அதன் Essenceக்கும் என்ன சம்பந்தம், என்பதே அறிந்து கொள்ள வேண் டிய அடுத்த விடயமாகும். சுருக்கமாகச் சொன் ஞல், இருத்தல் முந்தியதா Essence முந்தியதா என்று ஒரு கேள்வி உள்ளது. Essence முந்தியது என்பது பிளேற்றே முதல் ஹெகல் வரையி லான மெஞ்ஞானிகளின் முடிவு. Essence இலி ருந்தே இருத்தல் விகர்சிக்கிறது என்பது இவர் களது உட்கிடக்கை. பொது இயல்புகள் உண்டெனின் அப் பொதுமைக்கு அமையவே தனியன்கள் தோற்றம் கொள்கின்றன. ஆகவே தனியன்களின் தோற்றத்திற்கு முந்தியே அவற் றிற்கான பொதுமை உளது என்பது இதன் பொருள். இதற்கு மாருக இருப்பு முந்தியது என இருப்பியல்வாதிகள் கூறுகின்றனர். இருப் பிலிருந்தே Essence பரிமளிக்கிறது என இவர்கள்
சாதிக்கின்ருரர்கள். தனி இயல்புகளின் அல்லது தனியன்களின் தோற்றத்திலிருந்துதான் அவற்
றிற்கிடையிலான பொதுத் தன்மைகள் காணப் படமுடியும் என இவர்கள் விளக்குகின்ருர்கள்.
கண்டுபிடிப்பு (1) - 1
to as a sea ss இன்றைய இளந்தலேமுறையினரின் பங்களிப் பைச் சீர்தூக்கிப் பார்க்குமிடத்து அரங்கச் சாகனே கள் பத்துவீகமும், அதைப்பற்றிய பிரசாரமும் போத னே யும் தொண்ணுாறு வீதமுமாக இருப்பதையே காண்கிருேம். கருப்பொருள் வீச்சிலும் சரி, மேடைக் கையாள்கை, நாடகக் கட்டமைப்பு, உத்தி நுணுக்கங் கள், மேடைச் சீர்மை, பாத்திர உருவாக்கம் போன் றவற்றிலும் சரி, ஈழத் தமிழ் நாடகத் துறையைக் கைதூக்கி விடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிற மொழி நாடகங்கள் இதுவரை எமது சுய ஆக்கங்க ளாகப் புகழ் பெற்ற நாடகங்களோடு ஈடுகொடுக்க முடியாதனவாக அமைந்ததோடு, இவ் வம்சங்களில் புதிய பரிமாணங்களை எமக்குக் காட்டித்தரத் தவறி விட்டன என்பதையும் இந் நாடகங்களேப் பார்த் தோர் எளிதில் புரிந்து கொள்வர். இது பிறமொழி நாடகாசிரியர்களின் தவறில்லே என்பதை ந ப ம றி வோம். அவற்றை எமக்குத்தரும் எமது கலைஞர் களின் குறைபாடு என்பது வெளிப்படை."
- நா. சுந்தரலிங்கம் (புதிய தலைமுறையின் பங்களிப்பு என்ற கட்டுரையில்

Page 21
3. அடுத்ததாக இருத்தலின் அகவயத் தன் மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். வழக்க மான கருத்துப்படி நிசமாக, எது உள்ளதோ அது இருத்தல் உடையதாகின்றது. அதாவது Essence என்ற கருத்து நிலையிலிருந்து இருத்த லும் உருப்பெற்றது, இருத்தல் உடையது என, விளங்கிக் கொள்ளப்பட்டது. இருப்பியல்வாத நோக்கில் இருத்தல் என்பது இது அல்ல.
இருப்பியல் வாதத்தின்படி, இருத்தலென் பது இத்தகைய ஒரு நிலை அல்ல. இங்கு இருத் தல் என்பது, மனிதனின் பிரக்ஞைக்கு அப்பாற் பட்டதாக எதுவும் இருக்க முடியாது. இதோ இங்கே நான் இல்லாவிட்டால் இந்த முள் முருக் கிற்கு இருத்தல் இல்லை. அதன் இருத்தல் என் பது, அதுபற்றிய எனது அகக்காட்சியே. இது போலவே, எனது சகாக்கள், ஏனைய மனிதர்க ளும் எனது பிரக்ஞைநிலைக்கப்பால் இருத்தல் உடையவர்களல்ல. நானே அவர்களுக்கு இருத் தலை அளிக்கிறேன். நா ன் கூட எனது பிரக் ளுைக்கு அப்பால் எதுவும் இல்லை. எனது பிரக் ஞையினலேயே எனது இருத்தலைப் பெறுகின் றேன். ஆகவே இருத்தல் என்பது ஒரு இடை யழுத செயல் என்பதுடன் ஒவ்வொரு மனித னின் இருத்தலையும் அவனவனே சிருஷ்டித்துக்
கொள்கின் முன்,
ஆகவே மனிதனது இருத்தலுக்குக் காரண மானது அவனது பிரக்ஞை. இந்தப் பிரக்ஞை என்பது என்ன? உயிரியல் ரீதியாய் பிரக்ஞை என்பது புலன் உணர்வுகளின் கூட்டுமொத்தம் என்ருே, மையம் என்றே, மூளையத்தின் ஓர் ஆற்றல் என்ருே சொல்லக்கூடும். எவ்விதமாயி னும் பிரக்ஞை என்பது, மனிதனது அகத்தில் உள்ள ஒரு மூடிய தொகுதி அல்ல. பிரக்ஞை என்று தனிநிலையில், தூயநிலையில் எ துவும் இல்லை. பிரக்ஞை என்பது ஏதோ ஒன்றைச் சார்ந்து நிற்பது. அதாவது பிரக்ஞை என்பது புறஉலகைச் சார்ந்துநிற்பது. எனக்கு வெறும் பிரக்ஞை என்பது இல்லை. நான் எப்போதும் ஏதோ ஒன்று பற்றித்தான் பிரக்ஞையுடையவ ணுய் இருக்க முடியும். அகக் காட்சி (Perception) GTLDGör gampaiv67 tř5) (Edman Husserl) g6ör Spö 5 னையிலேயே, பிரக்ஞையின் இந்த ச் சார்பு த தன்மை தெளிவானது. இதன்படி, மனிதனுக்கு இந்தப் புற உலகம், அவனது மனத்திரையில்

சதா ஒடிக்கொண்டிருக்கும் விம்பங்களே -அதா வது காட்சி உருக்களே. புறஉலகம் எதார்த்த மாக, திட்டமாக, தெளிவாக, சகைப்பிடிப் பாக, பற்றுறுதியாக உள்ளது. என்பதை ஹஸ் எர்ல் பலமாகச் சந்தேகித்தார் என்பதில்லை. ஆனல் மனிதனைப் பொறுத்தவரை புறஉலகம், அவ ன் மனத்திரையில் சதா பிரசன்னமாகிக் கொண்டிருக்கும் ஒரு தோற்றப்பாடே. ஹஸ் எர்லின் இந்தத் தோற்றப்பாட்டியலிலிருந்தே ஹைடெக்கர் (Heiddeger) பிரக்ஞையைப் பற். றிய ஒருமுடிவுக்கு வந்தார். பிரக்ஞை என்பது, ஏதோ ஒன்றைப் பற்றியதாக இருக்குமெனின், அந்த ஒன்றை நீக்கிவிடின் பிரக்ஞை வெறுமை யாகிறது. அதாவது பிரக்ஞை என்பது சூன்யம் என்று அவர் கூறினர். பிரக்ஞை என்பது சூன் யம் என்னும் கருத்தில் எல்லா இருப்பியல்வாதி களுக்கும் அக்கறை இல்லை. கடவுள் மறுப்பு டைய இருப்பியல்வாதிகள் இதனை வற்புறுத்து கின்றனர். கடவுளை மறுக்காத இருப்பியல்வா திகளும் உண்டு.
4. மனிதனின் பிரக்ஞையின் சார்பிலேயே இருத்தல் உண்டு என்பதே இருப்பியல்வாதத் தின் அடிநாதமாகத் தெரிகிறது. மனிதனின் பிரக்ஞையின் சார்பிலே அவ ன் இருத்தலைப் பெறுவதனல், அவனுடைய இரு த் த லி ன் சிருஷ்டி கர்த்தா அவனே என்பது, இருப்பியல் வாதத்தின் அடுத்தபடியாகத் தெரிகிறது. நானே எனது இருத்தலின் நாயகன் : நானே எனது வாழ்க்கைக்குப் பொறுப்ப*னவன். ஆகவே எனது வாழ்க்கையை அ ைCத்துக்கொள் ளும், அல்லது அதனைத் தெரிவு செய்துகொள் ளும் உரிமையும், சுதந்திரமும் எனக்கு உண்டு என்பதே இருப்பியல்வாதத்தின் நடைமுறைத் தத்துவமாக உள்ளது. தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளல், அதற்கான சுயதெரிவு (Choice), அதற்கான சுதந்திரம் ஆகியவற்றை விபரித்த லும், அவற்றிற்காக வாதாடலும், அவற்றின் அடிப்படையில் மனித மனத்தின் உள் இயக்கங் களில் வெளிசசம் காட்டுவதுமே, இருப்பியல் வாதத்தின் விளக்கங்களாகவும் படைப்புகளா கவும் உள்ளன.
உதாரணமாகத் தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளல் என்ற இருப்பியல்வாதத்தின் அடி நிலையான விளக்கத்தின்படி, மனிதரின் இரு
365

Page 22
வகையான இருத்தலை இனம் காட்டுகிறர்கள். எவன் தன்னைப் பிரக்ஞைபூர்வமாக ஒருநிலைக்கு ஆக்கிக்கொள்கிருனே, அவனே ‘மெய்மையான இருத்தல் உடையவன் என்றும் மற்றவன் *போலி இருத்தல்? உடையவன் என்றும் சொல் கிருர்கள். தன் மனதை அல்லது சித்தத்தைச் சாராத வேருெரு காரணியால் ஏற்படும் எந்த ம்ாற்றமும் மெய்மையான இருத்தலைக் குறிக் காது. தன்னுடைய சுயசித்தத்தால், அத ன் முனைவால் ஒருவன் தன்னை ஆக்கிக்கொள்ளும் இருத்தலே நம்பகமான இருத்தல். இவ்வித ‘சுயசித்தம் இருப்பியல்வாதத்தில் மிக அழுத் தம் டெறுகின்றது. விதிப்புகளை (Determinati -ons) இருப்பியல்வாதம் உடைப்பது டன், விதிப்புசஞக்கு உட்பட்ட இயற்கை நிகழ்ச்சிக ளையும், இருத்தல் என்ற உன்னத யதார்த்தத் திற்குக் கீழ்ப்பட்டதாகவே அது கருதுகின்றது.
தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளும் மனித னுக்குச் சுயதெரிவு இன்றியமையாதது. இந்தத் தெரிவைச் செய்துகொள்ள மனிதனுக்கு எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை என்பது, இருப்பியல் வாதத்தின் சிக்கலான, அழுத்தம் மிக்க ஒப்புத லாகும். எந்த வழிகாட்டியும் சாத்தியம் இல்லை. ஏனெனில் வழிகாட்டி போன்ற ஒரு புறத்தூண் டுதலினல் ஒருவனது வாழ்க்கை அமையுமெனின் அவனது இருத்தல் மெய்ம்ையான, ஆட்சியு டைய இருத்தல் அல்ல. (தவிர வழிகாட்டிகள் வாழ்க்கை அனுபவத்தின் சாராம்சங்களாக ESSence இருப்பதனல், அவை இருத்தலை முன் வைத்துச் செல்லமுடியாது; ஆகவே த ன து இருத்தலில், மனிதன் வழிகாட்டியில்லாத, பிற ருடைய ஆலோசனை இல்லாத - இருக்க முடி யாத, தர்க்கநியாயம் இல்லாத (irational) தெரிவுகளையே மேற்கொள்கிருன். யாரேனும் ஒருவன் போதுமான காரணங்களின் அல்லது நியாயங்களின் அடிப்படையில்தான் தனது முடி வுகளை மேற்கொள்கிருன் என்பதுபோல அவ ருக்குத் தோன்றினுலும், உண்ம்ையில் அவர் கருதும் காரணங்கள், அவர் ஏற்கனவே கTரன மில்லாது மேற்கொண்ட முடிவுக்குக் கற்பிக்கும் காரணங்களும் நியாயங்களுமாகவே இருக்கும் என இருப்பியல்வாதிகள் திடமாகக் கூறுகின்ற னர். ஆகவேதான் இருத்தல் ஒர் அ பத் தம் (absurd) என்ற கருத்தும் உண்டாகியுள்ளது.
366

தெரிவைப்பற்றியுள்ள இந்த அபத்தத்தை யும்-குருட்டாட்டத்தையும்விட இன்னுமொரு வகையில் அது திகைப்பூட்டுவதாக உள் ளது. வழிகாட்டியில்லாத, முன்னுதாரணம் இல்லாத - திசையறியாத தெரிவு மிகவும் சிரம்மானது. அதுவும் ஒருவனது தெரிவுக்கு அவனே பொறுப் பாக உள்ளபோது, அந்தத் தெரிவே பெரிய இடர்ப்பாடாய், அதுவா இதுவா என்று நிச்ச யிக்கமுடியாத பரிதவிப்பில், நிச்சயமின்மையில் நிர்க்கதியில், risk எடுத்தலில் கொண்டு விடு கின்றது. எனினும், ஒருவன் தன்னை ஆக்கிக் கொள்ளுதலில் ஏதேனும் ஒருவழியைத் தெரிவு செய்துகொண்டேயாக வேண்டும். இந்த வகை யில் ஒவ்வொருவனுடைய மனதிலும் நிரந்தர மான ஒரு நிர்ப்பந்த உணர்வும், ஊசலாட்ட மும், பயமும் உண்டு என இருப்பியல்வாதம் கூறுகின்றது.
இருப்பியல்வாதம் புலப்படுத்துகின்ற இந்த உண்மையின் காரணமாக, அதனை சோர்வு வாதம் என்றும், அவநம்பிக்கையூட்டுவதென் றும் குறைகூறப்படுகின்றது. எனினும் இருப்பி யல்வாதிகள் இத் த கை ய குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில்களை அளித்துள்ளார்கள். இருப்பி யல்வாதத்தின்பால் கூறப்படும் பிறகுறைகள், அது புற உலகத்தின் புலனுக்குத் தெளிவான பருப்படியான யதார்த்தத்தை மறுதலிக்கிறது என்பதும், தனிமனிதக் கூண்டுக்குள் எப்பொரு ளையும் சிறைவைக்கிறதென்பதும், இருத்தல் பற்றிய இதன் விளக்கமுறையில் தன்னையே இருத்தலுக்கு உதவாததாக்குகின்ற முரண்வா தம் என்பதும், இவைபோன்ற பிறவுமாகும். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் இருப்பியல்வாதி கள் விரிவான பதில்களே அளித்துள்ளார்கள்.
5. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கப்பால் இருப் பியல்வாதம், பிளேற்றே தொடக்கம் உள்ள மேற்குலக அறிவு வாதத்தையும் விஞ்ஞானத் தின் அணுகுமுறைகளையும், மனிதனது மொழி யையும் சிந்தனை அமைப்பையுமே, சண்டைக்கு அழைப்பதாக உள்ளது. பொதுவாக மனித குலம் புற வ ய மா ன சிந்தனைக்கே பழக்கப் பட்டுள்ளது. பொது இயல்புகளின் அ ல் ல து Essenceசின் அடிப்படையில், கருத்துருவங்கள் கொள்ளப் படுகின்றன. கருத்துருவ ஆக்கம் (concept formation) LDGois Logorsair Spurror

Page 23
ஆற்றல் என்றும், விலங்குகளுக்குச் சாத்தியமில் லாத மனிதனின் மொழியின் அடிப்படை என் றும் சொல்கிருேம். விஞ்ஞானமும், பொது இயல்புகளையும் பொது விதிகளையும் பற்றிய தான ஒன்றே. தனியான இருத்தல் பற்றி விஞ் ஞானம் ஒன்றும் அறியாததுபோல, மனித மொழியும் சிந்தனை முறை யும் கூட தனி இயல்பை, இருத்தலைப் புரிந்துகொள்ளக்கூடிய தாய் இல்லை. அதனுல் இருப்பியல்வாதம் ஒரு புதுச் சிந்தனை முறையையும்', உண்மையில் ஒரு புதுக் கலாசாரத்தையும் வேண்டிநிற்கிறது காரணகாரிய சிந்தனைதரும் பதிலாக காரண காரியத் தொடர்பு முறையில் அல்லாத உள் நோக்கிய ஒரு புரிதலை "முகர்ந்து பார்த் து அதன்வழியே ஊடுருவ முனைகிறது. intution/ அகக்கோடல்/உள்ளுணர்வு என்ற சொற்கள்இந் தப் புரிதலைக் குறிப்பதற்குப் பயன்படுகின்றன. இந்தகைய ‘புரிதல் திறன்’ மூளையின் ஏதோ ஒரு பகுதியில் விருத்தியடையா நிலையில் அரும் புதலாக உள்ளதா, அல்லது மேற்கூறிய இருப் பியல் சிந்தனையாளர்களின் கூர்ப்பின் விகாரப் பண்பாய் ஏற்பட்டு, இனிமேல் மனிதகுலத்தில்
கண்டுபிடிப்பு (!) - 2
*.ஆங்கில நாடகங்களைக் கற்று இன்புற்று அவற் றைப் போலத் தமிழிலும் இயற்றவேண்டும் என்னும் வேணவாவினல் மனேன்மணியம்’ என்ற நாடகத்தை எழுதிய சுந்தரம்பிள்ளையின் முதன் முயற்சி முதல் (1891), தற்சமயம் யாழ்ப்பாணத்திலே ஐரோப்பிய நாடகங்கள் சிலவற்றைத் தழு வி யு ம், மொ ழி பெயர்த்தும் மேடையேற்றும் சில நாடகக் குழுக்க வின் முயற்சிகள் வரையில் இப்போக்கு இடைவிடாது இபங்கி வந்திருக்கிறது. மேலேப் புலத்து நாடகங்க ளேப் ப் டி க் த அருட்டுணர்வில் எழுதப்பெற்றவை மாத்திர மின்றி மொழிபெயர்ப்பு, தழுவல் என்பனவும் இப் பொதுப்போக்கின் விளேவுகளே. அணுசக்தி உலை யிலிருந்து ஆட்டாமா ஆஃல வரையில் பொறியியல் நுணுக்கங்களேயும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை யும் கீழைத் தேயங்களுக்கு - வளர்முக நாடுகளுக்கு வழங்கும் தகுதி வாய்ந்தனவாய்க் கருதப்படும் நவீன கைத்தொழில் நாடுகளில் இருந்து கல நுணுக்கங் களும் வந்து புகுவதில் வியப்பென்ன இருக் கின்றது? குடியேற்ற வாதத்தின் மீதமிச்சங்க ளில் இதுவும் ஒன்று போலும்!"
- க. கைலாசபதி "சமகாலத் தமிழ் நாடகங்கள்?
என்ற கட்டுரையில்

நிலைபெறப் போகிறதா, அல்லது உதிர்ந்துவி டப்போகிறதா என்பதை இனிமேல்தான் அறிய வேண்டும். அல்லது மார்க்சியவாதிகள் சொல்ல முனைவதுபோல், இது ஒரு குறித்த வரலாற்றுச் சூழ்நிலையில், ஒரு குறித்த சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலையில் உண்டான சிந் த னை, இன்னுமொரு வரலாற்றுச் சூழ்நிலையில் இன்னு மொரு சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலை யில் இந்தச் சிந்தனைகள் போய்விடும் என்பதா என்பதையும் பொறுத்துத்தான் பார்க்கவேண் டும். -
முடிவுரை a.
எப்படியிருப்பினும் இருப்பியல்வாதிகளின் சில அவதானங்களாவது நம் அன்ருட அனுவ வத்திற்கு உட்பட்டனவாகவே உள்ளன. வாழ் தலின் செயன்முறையிலேயே,அல்லது வாழ்நிலை அடியாயே இருப்பியல் உண்மைகள் புலப்படக் கூடுமென்பதால், இருப்பியல்வாதிகள் தங்கள் தரிசனங்களைப் புலப்படுத்துவதற்கு இலக்கிய வடிவங்களையே தெரிந்தெடுத்துள்ளனர். கெகாங் தொடக்கம் சாத்ரே, காமுஸ் வ  ைரயிலான இருப்பியல்வாதிகளின் படைப்புகளை உலகம் அறியும். தமிழ் இலக்கியத்திலும் - இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்திலும்கூட, இருப்பி யல் வாதத்தின் புலப்பாடுகள் ஆங் காங் தே பளிச்சிடுகின்றன. அசோகமித்திரன் புத்திபூர்வ மாக இருப்பியல்வாதத்தைத் தழுவி நிற்பவர். "தண்ணிர்’ நாவலில் அவரவருடைய இருத்தலை அவரவரே ஆக்கிக் கொள்ளமுடியும் என்ற இருப்பியல் உண்மைக்கு அழுத்தம் கொடுக்கின் ருர், ஈழத்தில் மஹாகவியின் இருப்பியல் சார்பு களை நான் ஏற்கனவே, சுட்டிக் காட்டியுள்ளேன். மஹாகவியின் "ஒரு சாதாரண மனித ன து சரித்திரத்தில் மாத்திரம் அல்லாமல் ஏனைய பல கவிதைகளிலும் காணப்படும் முனைவும், உழல்வும், சகிப்பும் இரு த் த லி ன் நித்திய நிலையே. எனது சில கதைகளிலும், கவிதைகளி லும்கூட இருப்பியல் புலப்பாடுகளைக் காண லாம். (இருப்பியல் கருத்துக்களை தமிழ் வாசகர் மத்தியில் நான் அறிமுகப்படுத்த முனைகிறேன் என்பதாலும், இருப்பியலின் கொள்கை இலக் கியப் படைப்புகள் மூலமாகவே நன்கு வெளிப் படுகின்றது என்பதாலும், எனது சில கதைக. ளில் காணப்படும் இருப்பியல் புலப்பாட்டை நானே வெளிப்படுத்துவது தவறல்ல என்று
367

Page 24
நினைக்கிறேன்.) "மல்லிகை"யில் வெளியா எனது மழை" 1968ல் சாத்ரேயின் சில கட்டுை கள் வாசித்ததின் பின்னர், மழையுடன் விடித் ஒருநாட் காலைப் பொழுதின் அனுபவத்தை கொண்டது. தெரிவு தர்க்க நியாயங்களுக் அப்பால் முன்கூட்டியே நடைபெறுகிறது எ பதையும், முன்கூட்டி எடுக்கப்படும் தீர்மான திற்குக் காரணங்களைக் கண்டுபிடித்து நியாய காண முற்படுகிருேம் என்பதையும், தெரிவி இறுதிக் கட்டத்தில் பெரும் தவிப்பும், பச்சா தாபமும் ஏற்படுகிறது என்பதையும் அந்தச்சி பொழுதின் சிறு நிகழ்வு ஒன்றின்மூலம் அறிந் கொண்டேன். அந்த உண்மை அனுபவத்தைே ஆழ்ந்து ஒர்ந்து 'மழை சிறுகதையில் எழு யுள்ளேன். இதில் மழை, புறவயமான காரணி காரிய நியாயத்தின் குறியீடாக உள்ளது மழைக்கும் அப்பால்தான் அவன் அன்று பா சாலை போகாத காரணம் உள்ளது. அந்த காரணத்துக்குக் காரணம் இல்லை, அது irrat -nal. இதுபோலவே வில்லியம் பாறெற்றின் Ma is Irrational என்ற நூலைப் படித்துக்கொன டிருக்கும்போதே ஏற்பட்ட ஒரு நிகழ்வை "உ களுக்குப் பைத்தியமா?’ என்னும் கதையி விபரித்துள்ளேன். "உங்களுக்குப் பைத்தியமா? என்பது எனது மனைவி ஒரு கட்டத்தில் என னைப் பார்த்துக் கேட்ட கேள்வி. எனது irrati -nalityயை, நான் தரிசித்த இனிய நினைவுடன் கதை முடிகிறது. இந்தக் கதையைப் புரிந்து கொண்டோ புரிந்து கொள்ளாமலோ மல்லிை ஆசிரியர், அதனை எனக்குத் திருப்பி அனுப் வைத்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும் இது பின்னர், “அது வேறு ஆள்" என்ற தலை பில் கீற்று - இதழ் 2ல் வெளிவந்தது. அலையி வெளியான எனது "நீக்கம்" கதைகூட இருப் யல் சார்பு உடையதென்றே நினைக்கிறேன் தனக்குத் திடீரென ஏற்பட்டதென ஒருவ6 நினைக்கின்ற தனது ஆனந்தமான, சலனமற் நிலைக்கான காரண காரியத்தை அவன் பின் னுேக்கி ஆராய்வதே கதை. ஏதோ ஒரு கா ணத்தை கண்டுபிடித்தது போலவும் தோன் கிறது. அதேசமயம் அது நழுவிப் போகிற, போலவும் உள்ளது. மனித இருத்தலுக்கு தர்க்கநியாயத் தொடர்புகளுக்கும் உள்ள பி வைத்தான் இக்கதை காட்டுகிறது என நினை கிறேன். "அலை"யில் வெளியான எனது "வெ6 யார் வருகை"யிலும் இதுபோன்ற இருப்பிய 'சார்பு புலப்படுகிறதென்றும் நினைக்கிறேன்.
'368

P A do a
பெண்டு
பிள்ளை யாவரையும் பொலிசில் ஒப்படைத்து வந்து நீர் வீட்டுக்குக் காவல்இரும்"
என்ருர், சிந்தித்தேன், நாங்கள் ஒருவனைத் தீர்த்துவிட்டோம் நாங்களேதான் இந்த நமனைப் பலிகொண்டோம்.
வந்தால், حي இனியும் அவர்களை மாய்ப்போம் நாம்.
"குத்துவோம், வெட்டுவோம்,
கொத்தி விழுத்துவோம்.
இந்த வழியே,
இனி மரணத்துள் வாழ்வோம்"
என்றேன்,
விழித்தேன் . . இதில் இரண்டு alternativesஇல் ஒன்று தீர்மா னிக்கப்படுவதையும், இந்த தீர்மானத்தின் பேரி லேயே அவர்களின் இருத்தல் நிர்ணயிக்கப்படுவ
தையும், அந்த இருத்தல் "மரணத்துள் வாழ்வு'
என்ற தவிப்புமிக்க, ஆணுல் வீரமான ஒன்ருக இருப்பதையும் காணலாம். தீர்மானத்தின் உறு தியும், அதனல் ஏற்படும் இருத்தலின் Full commitmentஉம் கவிதையின் வீச்சத்தில் நன்கு புலனுவதுபோலவே எனக்குத் தோன்றுகிறது.
இவைபோலவே, ஏனைய பல எழுத்தாளர் களின் படைப்புகளிலும் இருப்பியல் அம்சங்க ளைக் காணமுடியும். எமது இலக்கிய விமர்சன மும் சரி, இலக்கிய விமர்சனங்களால் விகாரப் படுத்தப்பட்ட எமது இலக்கியப் படைப்புக்க ளும் சரி, ஒடுங்கிய ஒரு வழிப் பாதையால் போய்க் கொண்டிருக்கின்றன. இன்று எமது இலக்கிய விமர்சனம் வெறும் நயப்பாக அமை யும், அல் லது மார்க்சிய பிளாஸ்ரிக் சேஜரி செய்யப்பட்டதாய் இருக்கும். இந்த வரட்டுத் தனத்துக்கெதிராகக் கன காலமாக க் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிருேம். மா 7 க்சிய மெஞ்ஞானத்தின் வெளிச்சத்தில் நாம் பல உண் மைகளை அறிந்துள்ளோம். ஆனல் எல்லா உண் மைகளும் மார்க்சிய மெஞ்ஞானத்தினுள் அடங் கியுள்ளது என்ருே, மார்க்சிய மெஞ்ஞானம்

Page 25
தவிர்ந்த ஏனையவை எல்லாம் உண்மையற்றவை என்ருே கருதுதல், சுத்தப் பாமரத்தனமாகும். அறியப்பட்ட தத்துவங்கள் அனைத்தையும், நாம் அறிந்தாகவேண்டும். அவற்றின் உண்மை பொய்களை நிறுத்தாக வேண்டும். அவற்றின் உண்மையிலும் பொய்யிலும் நடக்கின்ற இலக் கியப் படைப்புக்களை நாம் இனங்கண்டு, பெயர் கட்டிச் சொல்ல வேண்டும். அப்போதுதான் நமது இலக்கிய விமர்சனம் வளம்பெறும் என் பதுடன், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொரு இலக்
பதிவுகள்
அலை 13வது இதழ் ஈழத்து இலக்கிய உள நில் பல்வேறு விதம்ான கருத்துக்களை தோற்று வித்திருக்கிறது. பலருக்கு இது ஒரு தர்மத்தின் குரல் என்ற மன அமைதியை - மன நிறைவை பும், சிலருக்கு வயிற்றெரிச்சலையும் ஏற்படுத்தி புள்ளது. ஆயினும் அக் கட்டுரைகள் சம்பந்த மாக வெளிவந்த இரு கருத்துக்களுக்குப் பதில் கூறவேண்டியது அவசியமாகும். அவை:
1. இது ஒரு தனிப்பட்ட தாக்குதல்.
2. இதைவிட ஒரு கவிதையை அல்லது
ஒரு சிறுகதையை எழுதியிருக்கலாம்.
அலை 13வது இதழில் வெளிவந்த அ. யேசு ராசா, மு. புஷ்பராஜன் ஆகிய இருவரது கட் டுரைகளும் தற்செயலாக எழுந்தவையல்ல. அதற்கு மூலகாரணமாக வேறு ஒரு கட்டுரை இருந்ததென்பதையும், அதில் கலை இலக்கியப் சம்பந்தமாக வெளிவந்த பல அபத்தக் கருத்துச் =ளின் மறுப்பே இருவரது கட்டுரைகளும் என் பதையும் பலர் மறந்துவிட்டார்கள். ஏனெனில் பல்வேறு பெயர்களுக்குள் "மறைந்து நின்று எமக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், ஏன் இப்ட டியானஅபத்தக் கருத்துக்கள் கொண்ட கட்டு ரையை எழுதினிர்கள் என, க. கைலாசபதியிடப் கேட்கவில்லை! எமது கட்டுரைகள் சுட்டிக்காட் டிய நியாயங்களை ஆராயாமல் சும்மா வெறு மனே எள்ளி ஒதுக்க முனைவது, தனிமனித வழி

கியப் படைப்பும், கணிக்கப்படுகின்ற இலக்கிய ஜனநாயகம் உருவாகும். அல்லது, காட்டில் எறித்த நிலாவாக, பாதையில் உதிர்ந்த காட் டுப் பூக்களாக, எத்தனையோ படைப்புகளின் உண்மைப் பொருளை நாம் இழந்துவிடுவோம்.
குறைந்தபட்சம் இந்த இலக்கிய நோக்கி லாவது, எமது இலக்கிய விமர்சகர்ளாவது இருப்பியல்வாதத்தைப் புரிந்து பிரயோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். O
பாடுகளை வளர்த்துக் கொண்டவர்களின், கும் பல் தாக்குதல்களே பலம் என்ற மனுேபாவமே தவிர வேறு ஒன்றுமில்லை.
*புதிய திராட்சை இரசமும் பழைய சித்
தையும்’ என்ற கட்டுரையில் சிலரை அதிருப்
திக்குள்ளாக்கிய விடயம் கைலாசபதி வீட்டில்
டொமினிக் ஜீவாவிற்கு நடந்த சம்பவமேயா
கும். இச் சம்பவம் இப்பொழுதுதான் முதல் முறையாக பிரஸ்தாபிக்கப்படுகிறது என்பதல்ல. 1975 ஜனவரி மாத 'மல்லிகை"யில் இராஜபாளை யத்தைச் சேர்ந்த கொ. ச. பலராமனுல் பிரஸ் தாபிக்கப்பட்டிருக்கின்றது. தவிர அச்சம்பவம் க. கை. யின் இரட்டை நிலைபற்றி விளக்க எழுந்த உதாரணங்களில் ஒன்ருகவே வெளிவந் திருக்கின்றது. க. கை.யின் ஈரடி நிலைபற்றியும் 1976ம் ஆண்டு பங்குனி மாத "மல்லிகை” யில் மு.பொன்னம்பலத்தின் "தமிழ் நாவல் இலக்கிய மும் முற்போக்கு விமர்சனங்களும்" என்ற கட் டுரையில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. நிலைமை இவ்வாறிருக்க ஒரே விடயங்கள் "மல்லிகை"யில் வெளிவரும் பொழுது ஆரோக்கியமான கருத் துக்களாகவும், "அலை"யில் வெளிவரும்பொழுது தனிப்பட்ட தாக்கல்களாகவும் மாறிய அல்லது அர்த்தங் காணப்பட்ட விந்தைதான் என்ன? தவிர க. கை. -ஜீவா விவகாரம்தான் முழு க் கட்டுரையும் என்பது போல் சிலர் கருதிக் கொண்டதுதான் இவர்கள் கருத்துக்களின் பின்
னணியைப் புலப்படுத்துகின்றது!
369

Page 26
ஒரு படைப்பாளியின் வாழ்வின் நிகழ்வுகே இணைத்து அவனது படைப்பை விமர்சிக்கு முறை இலக்கியத்தில் இருந்தே வந்திருக்கில் றது. ‘பாரதி”, “புதுமைப்பித்தன்' போன்றே களின் கருத்துக்களை விளக்க இவர்களது வா! வின் நிகழ்வுகள் பயன்படுத்தப் பட்டிருக்கில் றன. ஒரு படைப்பாளியின் சொந்த வாழ்க்ை அவன் படைப்பின் தரத்தை எடைபோட உ வப்போவதில்லை. ஆனல் தன் படைப்பின்மூல கூறும் கருத்துக்களை சொல்ல அந்தப் பண்ட பாளி உரிமையுள்ளவர்தான என்பதை அறி யவே அவன் சொந்தவாழ்க்கை உதவுகின்றது திருடுவது பாவம் என்ற கருத்தை ஒருதிருடன் சொல்வது எவ்வளவு அபத்தமோ அதே அப தம் மாக்ஸியவாதி என சொல்லப்படுபவர் சா இறுக்கங்களைப் பேணுவதுமாகும். இதை ஒ( த னிப் பட்ட விவகாரமாக கொள்ளலாமா *மெளணி'; 'தர்மு சிவராமு’விற்கு "கோடி’யும் வைத்து உணவு பரிமாறியதற்கு "இலக்கிய உ கமே நாறிப்போகிறது” (மல்லிகை 1973, மே என ஆத்திரப்பட்டவர்கள் இதை ஒரு தனி பட்ட விவகாரம் என எப்படிச் சொல்ல மு யும்? இதைத் தனிப்பட்ட விவகாரம் என சொல்வதே ஒரு சமூக அநீதிக்கு உடன் போ தாகவே அர்த்தம் காணப்படும்.
அடுத்து மேற்படி கட்டுரையை எழுதி ருப்பதைவிட, ஒரு கவிதையையோ அல்ல' சிறுகதையையோ எழுதியிருக்கலாம் என்பதி: எழுத்தாளர்களது வாழ்க்கைபற்றி எ மு த கூடாது என்ற கருத்து மறைந்திருப்பதை நா காணலாம். ஆகவே எழுத்தா ளர் கள வாழ்க்கை, அவர்களது உலகங்கள் ஒரு புனி பிரதேசமா? சமூகத்தில் சாதியின் பெயரா பணத்திமிரின் பெயரால் நடைபெறும் அர் கள் இலக்கியமாகும்பொழுது நாம் விடுபட் அந்நியணுகி நின்று கருத்துத் தெரிவிக்கின்ருே ஆனல் எழுத்தாளர்களை பிடித்துள்ள சா அகம்பாவம், சா தி ப் பெருமை, இரட்ை வேடங்கள் இவைக%ளப்பற்றி யாரும் எழுதி வுடன் கூறத் தகாதன கூறியது"போல் ந அசெளகரியப்படுகின்ருேம். இந்த முரண்பா
பாலில் அலை தனிப்பிரதி கிடைக்கப்ெ

s
தி
s
༧
தம்மைத் தவிர்ந்த மற்றையவர்களைப் பற்றிக் கதைத்துமகிழும் பேடித்தனமன்றி வேறென்ன? உண்மையைச் சந்திக்க நாம் ஏன் பயப்பட வேண்டும்?
இறுதியாக, இரு கட்டுரைகளின் விளைவாக எழுந்த சில கருத்துக்களைக் கணக்கிலெடுக்கும் பொழுது, இவையெல்லாம் இ லக் கிய நேர் மைக்கு அப்பால் சில சரிவுகளை நிலைநிறுத்தும் முயற்சியும், தனிநபர் வழிபாடும்தான் எஞ்சி நிற்கின்றது. ஆயினும் "ஈழத்தில் நாம் எல்லோ ரும் ஓர் அறிவார்ந்த தளத்தில் நின்று ஆரோக் கியமாக விவாதிக்கின்ருேம்’ என்று மற்றவர் கள் முன்னல் தம்பட்டம் தட்டமட்டும் யாரும் பின்நிற்கவில்லை!
- மு. புஷ்பராஜன்
பேராசிரியர் நா. வானமாமலை
தமிழியல் ஆய்வுகளில் மார்க்சிய ஆப் வு மு: பினேப் புகுத்திய முன்னேடிகளில் ஒருவரும், நாட்டு' பண்பாட் டியற் துறையில் விசேட அக்கறையெடுத்து உழைத்த வருமான பேராசிரியரின் மறைவு ஈடுசெய்யக் கடினமா னது. அவரது நவீன இலக்கிய மதிப்பீடுகள் சில அலே’ க்கு உடன்பாடானதாய்பில்லாதபோதும், ஏனைய சாதனை களைக் கருதி அவருக்கு அஞ்சிலி செலுத்துகிருேம்,
- இணையாசிரியர்
குங்குமம் 27-4-80 இதழிலிருந்து ஒரு தகவல்: "ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என் எழுத்தை வாசகர்கள் ஐம்பது ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிருர்கள். .
da « a s v எனக்கு ரேடியோவை வைக்கவோ, பல்பை ஹோல் டரில் மாட்டவோ தெரியாது ” இப்படிச் சொல்லியிருப்பவர் தகழி சிவசங்கரப்பிள்ளை பிரபல மலையாள எழுத்தாளர் எனவும், முற்போக்கு எழுத்தாளர் எனவும் டொமினிக் ஜீவா அங்கீகாரம் வழங் கியுள்ளவர்) ரேடியோ போடத் தெரியாத எழுத்தாளர், பல்ப் மாற் றத் தெரியாத எழுத்தாளர் என்று இரண்டு அருமையான கருக்கள் ஒரே தகவலில் கிடைத்துள்ளன "சாந்தன்” தவறவிடமாட்டார் என நம்புகிறேன்! "மல்லிகை"க் குரிய சுவையான விஷயம்!
- ஸேகர்
ற்றவர்கள் பணத்தினை அனுப்பி உதவும்படி கேட்
- G?ssalurg áfuá

Page 27
நண்டும் முள் முருக்கும்
சண்முகம் சிவலிங்கம்
சிவப்புப் பூக்கள் முள்முருக்கம். மைஞக்கள் வரும், போகும்.
இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன்.
நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள்.
அடியில் உள்ள பெரியபூக்களை மைனு கோதும், அவை பின்னரும் கோத, நுனியில்,
வரவர, சிறிய நலிந்து நீண்ட மொட்டுகள், நண்டின் பூப்போல. ஆமாம் நண்டின்பூப்போல. அம்மா சொன்னுள் நண்டு சினைக்க பூக்கும் முள்முருக்கு. முள்முருக்குப் பூக்க சினைக்கும் நண்டுகள்.
நாளைக் காலை சந்தைக்குப் போகலாம்.
பங்குனி 1980

(கடைசிப் பக்கத் தொடர்ச்சி)
விரைவான, உயிர்ப்பான காட்சிப் படிமங் களை நெறியாளர் க. பாலேந்திரா மேடையில் நிகழ்த்திக்காட்டியுள்ளார். இந்திாஜித், எழுத் தாளன். மானஸி, மற்றவர்களெல்லாம்மனதில் தங்குகின்றனர். வாசுதேவனின் மொழிபெயர்ப் பில் சிறப்பாக வந்துள்ள பெரும்பாலான பாடல் கள் உணர்வைக் கிளரச்செய்வதான, இசைய மைப்பையும் கொண்டுள்ளன. இருப்பியல் வாத நோக்கில் பதல் சர்க்காரிஞல் வங்காளத் தில் எழுதப்பட்டிருந்த போதும் பொதுவான வாழ்க்கைப் போக்கும், எமது சமூகப் பின்னணி  ையக் கருத்திற்கொண்டு செய்யப்பட்ட சில மாற்றங்களும் (பேச்சுவழக்கு, இடப்பெயர்கள், அரசியற் சம்பவங்கள் போன்றன) எம்முடன் மேலும் நெருக்த்தையும், புரிதலையும் கொள் கின்றன.
தம்மோடு நிற்கள்தவர்களெல்லோரையும் வரலாற்றில் புதைத்துவிடுவதிலும், "மேலை நாட்டு அலைகளிஞல் அள்ளுப்பட்டு அல்லது, அதற்குச் சமமாகக் கருதப்படும் இந்தியப் போலி களிஞல் ஈர்க்கப்பட்டுச் செல்வதாக வேண்டு மென்றே குற்றப்பத்திரம் வாசிப்பதிலும் ஈடு பட்டுள்ளவர்கள் மேலும் எரிச்சலுறும் விகை யில், ஈழத்தின் சமகால நாடகத் துறையில் தம்து சிறப்பான முத்திரையை "இலங்கை அவைக்காற்றுகலைக் கழத்தினர்', மீண்டுமொரு முறை பதித்துள்ளனர். O
* அலை-13வது இதழில் வெளியாகி இங்கு சிலரின் முகச்சுழிப்புகளுக்கிலக்கான இரு கட்டு ரைகளையும் பாராட்டி, "அலை'யில் மிதக்கும் கைலாசபதி என்ற தலைப்புடன் ஒருபக்கக் கட்டு ரையினை, பெங்களூரிலிருந்து வெளிவரும் படி கள் (சமூக வியல் சார்ந்த துறைகளுக்கான காலாண்டிதழ். இலக்கம் : 6/7 ஜூன், 1980) வெளியிட்டுள்ளது.
371

Page 28
988-888-88088-888-888-88-888w88888.8888. * உங்கள் வாழ்வின் இனிமைகள்
& ー究s65)6l」 என்றென்றும் புதுமைகள்
* இவைகளின் இருப்பிடம்
* இந்திரன்ஸ்
8. 27, தனங்கிளப்பு றேட், aX» சாவகச்சேரி.
எங்களிடம்
O அன்பளிப்புப் பொருட்கள் O அழகு சாதனங்கள் O தையல் நூல், லேஸ் வகைகள் இன்னும் பல பெற்றுக்கொள்ளலாம்
«a
iš GOLD & JEWEL MERCHANT
哆
*
Ꮥ
Lalitha Jeweller) Prop: Selliah Inthirasithu 213, Kasthuriar Road.
AFFNA
够
●
X
ze 7205
* »88&&^^8&& & & & & & & & & & & & & & & & & & & &

*ト* トふ〜ふドトふ〜しドトド***ドトしド}ドしドとドトド}ドトドト*********************ド********を&をいをきを心を&・&*********&&&&***。 *々々々々々々々々をる&&&**る*******&を&&を&&る&&&&********&を&&&き*&&**&***************************メ%*必 �b) Ș口毒& 翁
&
, !江海 则鹏
JAFFNA.
matters'
息室忠 &江3. 必多 心厅之ź ��€9 $ 堂& 冷交 *�� *|交
வளர்க
sEAHEEps
SHAHEEDS
பொருட்களின் விநியோகத்தர்
‘Oiøit
'926)'
Remember “Quality is what
உங்களுக்குத் தேவையான பலசரக்கு
32, Main Street,
கண்
*冷领冷令哆必冷必必必****令必

Page 29
"அலை? வளர வாழ்த்துகின்ருேம்.
பாடசாலை மாணவர்களின் சகலவிதமான தேவைகளைப் பூர்த்திசெய்வதும் தரமான மலிவான விலையில் உங்களிற்குத் தருவதும்
கமலா அன்பிறதேர்ஸ்
நவீன சந்தை - பருத்தித்துறை
r
Соммекст
42, CLOCK TOWER ROAD,
G. C. E. (AL) &
பொருளியல்
வர்த்தகம் - கணக்கியல் -
இந்து நாகரீகம் - தமிழ் -
அளவையியல் ··g
சுருக்கெழுத்து, தட்டெழு T” PHONE: 7665 , ,

அன்பளிப்பு
சி. மரீ கணேஷன்
'ജീ' ஆற்றல் மிக்கதாய் ஓங்கி எழும்பித் தொடர வாழ்த்துகிறேன்
JAFFNA. லை, வர்த்தகம் Uô595 B.A. (Horn.) 6)riassT B. Com. இராஜதுரை w së GJITa-T B. Sc. Pft. Golf6i6ú Gouauf B. A. (Hom.) காரை. சுந்தரம்பிள்ளை S. S. மனுேகரன்
sg, SPOKEN ENGLISH

Page 30
th
88-88-88088-8-8-X84-888 & XX-X-X-
With the best Compli
“SANDH 91, Am Thirunelvely East,
மாணவர்களின் தே இரசாயன, பெளதிக, புவியியல்
மலிவாகவும், தரமானவை
TEJARRMAB) யாழ்ப்பாணக்
98 - 8 APR .ே .ே E. LAI) கலை, வர்த்
பெளதிகம் - செளந்தி இரசாயனவியல் - சண்முகதாஸ்
தூய கணிதம் - விஜயநாதன் வர்த்
இயக்குநர், ዮ 22, இராமையாச் செட்டியார் வீதி, யாழ்ப்பாணம்.
●●等*********************を****。

888-888-888-88-88-X888-8-8-888.888,
ments of
RB) €DS""
man Road,
- JAFFNA.
வைக்கான கொப்பிகள்;
படவேலைப் பயிற்சிக் கொப்பிகள் பாகவும் பெற்றுக்கொள்ளலாம்
UCAYTON CENTRE
கல்வி நிலையம்
AUGUSTsassroot தக, விஞ்ஞான வகுப்புக்கள்
பொருளியல் - M. சின்னத்தம்பி
கணக்கியல் - ந. சிவஞானசுந்தரம்பிள்ளை தகமும் நிதியும் - வாமதேவன் இந்து நாகரீகம் - அருள்நங்கை
அளவையியல் - S. S. மனுேகரன் புவியியல் - குணராஜா
800X80800-880-8000808000000

Page 31
dVM
MAMAMA
AAAAANVA
AMA
MA
AAMA
AAA
M
M
Κλίίβ έλε βεί βοικίείίικειμέα, β
RANI GRIN i 209, á000í
í á
யாழ்நகரில் தலைசிறந்த புகைப் ப
நீண்டகாலமாக
யாழ். மக்களின் ந
. . O () லீலா ஸ் திருமணத்தின்போது மணமகளிற்குத் தேவையான
நெற், தலைமுடி, பூச்செண்டு இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் தேவையைப் பூர்த் tయి Novova, அலை இலக்கிய வட்டத்தினருக்காக சாவக
இல. 6. மத்திய மேற்குத்தெரு, குருநகரில்
ill-dl .-.- ،

LALLSLLLqLLLLLSLLLLLSLLLLLL
ми: r
l
gvaeef,
క్స్
s
கூப்பிடிப்பாளர்கள்
நன்மதிப்பைப் பெற்ற
ரூடியோ ()
190, பிரதான வீதி,
யாழ்ப்பாணம்.
தி செய்வதே எங்கள் சேவை.
ச்சேரி திருக்கணித அச்சகத்தில் அச்சிடப்பட்டு, வசிக்கும் கி. எமிலியூஸ் என்பவரால் வெளியிடப்

Page 32
αρειδல்லாத மனிதர்கள் .
கடலோடி
சுற்றிச் சுற்றிச் செல்கிற சுழல்வட்டத்தில்,
டிருக்கப் பயப்படுகிற - அவர்களையும் இவர் இதையும் போல ஏதோ ஒன்ருகவும் இருப்ட கள். அமல், விமல், கமல் ஆகையாற்தான் இ சமூக யதார்த்தம் எல்லோரையுமே தனித்து தனித்த, விசேட ஆளுமைகள் திரட்டிப்பேடு பற்றிய உணர்தலுமில்லை. இதனுல் யாருக்கு தோடு பதினென்று.
மூத்த அக்காவையோ, அம்மாவையோ போலவே எப்போதும் சாப்பிடச் செர்ல்கிரு *மானஸி காதலிக்கிமுள்; திருமணம் செய்ய விதிப்புகள் பற்றிய பயங்கள். இந்திரஜித் அ கிருன் : சலிப்புற்ற நீண்ட காத்திருத்தலின் (அதுவும் ஒரு வழக்கந்தான்!). பல மானஸிகள் மானஸியின் மகள் மானஸி, அமல்கள், கம லிருந்து பல்கலைக் கழகம், பரீட்சை, -பிறகு தேநீர்; வேலை, பைல்கள், லஞ்ச் மறுபடியும் வீடுகட்டுவதைப் பற்றிய, பிள்ளையின் பாடச ஓயாத சுழல்வட்டம் யாருக்கும் இது சலிப் மில்லை.-இந்திரஜித்தைத் தவிர.
இந்திரஜித் இடையிடையே அறிகிறன் வேறெங்கோ தூரச் செல்வதையே விழைகி கிமுன், தான் பிரபஞ்சத்தில் சிறு தூசியென் போதும் சிதறுண்டுபோகும், இழக்கப்பட்டுக் மானத்தைத் திரட்டிப் பேண் முனைகிருன்: த எதிர்கர்ல்த்தின் எதிர்பார்ப்புகளிலும், கழிந்: கையை இழத்தலைவிட நிகழ்காலத்தில்-நிஜய திரட்டிக்கொள்வதையே தீர்வர்கக் காண்கிரு
அலைதல்களில், நிராசை உழல்வுகளில் த புற்றபோதும், அவநம்பிக்கை நாடகத்தின்
ஸ்தம்பித்துப் போவதையல்ல, வாழ்தலை - வ
கிய இயங்குதலைத்தான் செய்தியாக்கி நாடக
முரண்பாடுகள், சிக்கல்கள் ஏதுமற்ற க மாய்ச், சிக் சிக்கென்று வந்து முடிகின்றன. வாழ்க்கை யதார்த்தம் துலக்கமடைகிறது.

இழுபட்டுச் செல்கிற மனிதர்கள். வித்தியாசப்பட் களையும்போல யாரோ ஒருவராயும், அதை யும் 1தையே அவர்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்கிருர் இந்திரஜித்கூட தன்னை நிர்மல் ஆக்கிக்கொள்கிருன். வமற்றவர்களாய்ச் சிதறடிக்கின்றது. உயிர்ப்பான, Eப்படுவதில்லை. யாருமே ஒரு வகையறதான் : அது மே முகங்களிருப்பதில்லை, கும்பல்களில் ஒருவர்: பத்
போன்ற என்று முள்ள மாமி. அவள், வழமை ள், அல்லது கலியாண்ம் கிட்டச் சொல் கிமு ன். மட்டும் பயப்படுகிருள். குடும்பம், மரபுகள் ஒழுக்க அவளுக்காய்க் காத்திருக்கிருன், கசப்பில் விடப்படு ாபின் யாரோ ஒரு மானஸி"யை மணமுடிக்கிருன் ள், மாண்ஸியின் சகோதரி மானஸி: தோழிeானஸி: ல்கள், விமல்கள், மாமிகளைப் போல. பாடசாலையி ; வெளியுலகு இன்ாவியூக்கள். வேலை, *பைல்கள், ம் பைல்கள், வேலை, தேநீர், புறமோஷனப்பற்றிய, ாலை அனுமதியைப் பற்றிய கவலைகள், அலைச்சல்கள்: பூட்டுவதில்லை, அர்த்தமின்மையை உணர்த்துவது
உணர்கிருன், சலிப்புற்ற சுழல்வட்டத்துக்கப்பால் முன் : ஒரு ஒளி நட்சத்திரமாய்ப் பிரகாசிக்க விரும்பு ாற போதும், யுகங்களின் முன் ஒரு கணமேயென்ற க்கொண்டிருக்கும் தன்னே - தனது மனிதப் பெறு னது வாழ்வுக்கு அர்த்தத்தைச் சேர்க்க முனைகிருன். துவிட்ட இறந்தகாலத்தில் நின்றும் மேலும் வாழ்க் 0ான கணங்களில்-பூரணமான ஒன்றுதலில் அைதத் P60T,
iன் தேடலை "அறித்லின் சோகம்’ என அவன் சலிப் செய்தியாவதில்லை. பரிதாபகரமானவனுய் அவன் ாழ்க்கையை வாழ்ந்து கடப்பதைத்தான்-முன்நோக் ம் முடிகிறது.
தையேயில்லாத கதை. காட்சிகள் மட்டும் ஏராள மனித சாரத்தை அழிக்கும் குரூசமரின் சமச்ால
(தொடர்ச்சி 371ம் பக்கம்