கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1980.09-12

Page 1
ட்டாதி - மார்கழி
L
நீடு நீ
*மெழ்சித்
 
 

... ." - - - - --... -- - - - -
5
இணயாசிரியர்
மு. புஷ்பராஜன்
அ. யேசுராசா
BO ரூபா 2
வாழி!'யில் ஒரு காட்சி.

Page 2
வுகள் ای
O சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட நெறியாளருக்கான ஐனு திபதி விருது வசந்த ஒபயசேகராவிற்கு பலங் ஹற்றியோ (தத்துக்கிளி சின் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள் ளமை, மகிழ்ச்சியைத் தருகிறது. ,
ஜனரஞ்சக நாவல்களால் கற் பஃன ترقيم மஞேர்திய நினைவுகளோடு காதலிக்கும் வசதி பாண் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்: இளமையின் பலவீனத்தில், விருப்பக்குறைவோ டேயே அவளுடன் ஓடிச்செல் லும் சாதாரண இளேஞன் அவனேயே வாழ்வுக்காய் எதிர்பார்த் இருக்கும் இரண்டு சகோதரிகள், தாய்: நகர்ப் புறச் சேரியின் மனிதர்கள் ஆகியோரைச் சுற் றிக் கதை நிகழ்கிறது. வறுமையின் தாக்கு கலின் முன்னுல் மனிதர்கள் பலவீனமட்ை கின்றனர். பகட்டு மயக்கில் மனேவி சோரம் போகிருள்: வேலையற்ற நிலையிலும் அவளிற் *ாய்த் தி ல் ஃன வருத்தியவன் / நேசித்தவன், LLSAT i உடைந்து போகிஜன் இறுதியில் لتلك التي ளேக் கொலேயும் செய்கிருன். காதல், பாசம் எல்லாம் பெறுமதியற்றதாகிவிடுகின்றன. "விடு தலேக்காக" ஒன்றிலிருந்து இன்னுென்றிற்குத் தத்திச் சென்றபோதும் தப்பமுடியவில்ல. தற் காலிகமான போலி மயக்கம்: அல்லது மரணம் அல்லது தொடரும் மரணம் போன்றதேயான துன்பம், துரோகம் என்பனதான் அவர்களிற் குக் கிடைக்கின்றன. "வாழ்விற்காக"த்தான் அவர்கள் ஏங்குகின்றபோதும் அது அவர்களிற்கு வழங்கப்படுவதில்லை. புறநிலை நிர்ப்பந்தங்கள் மனிததிகளே நசுக்குவது திரைப்பட ஊடகத் தின் சித்தரிக்கப்பட்டிருக்கும் முறை, எம்மை உஅக்சித் துயர்ப்படுத்துகின்றது. நிலவிவரும் சமூக அமைப்பின் குரூரம் பற்றி ஏற்படும் புசிகல் அதன்மேல் வெறுப்பையும் எழுப்புகி 2து. இந்த அனுபவத்தில்தான் நெறியாளரின் மேதைமை வியப்பின்த் தருகிறது. இத்திரைப் பட மொன்றுக்காகவே "வசந்த ஒபயசேகரா" வின் பெயர் "பூஜீ லங்கா"வின் திரைப்பட வர வாற்றில் நீக்லத்திருக்கும்.
"வசந்த'வின் முதலாவது பட மா கி ய வல்மத்வூவோ (வழிதவறியவர்கள்) வேலயற்ற நான்கு பட்டதாரி இளைஞர்களின் வாழ்வு சிதைந்து போவதையே நன்கு சித்தரிக்கிறது. மனிதன்த் தளப்படுத்தும், உறவுகளேச் சிதைக்
 

கும் வெறுப்பிற்குரிய சமூக நிஃபுைகள்தான் இதிலும் அவர் கையாளும் பொருளாகிறது.
"வசந்து" பிரான்சில் திரைப்படத்துறையில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. paily News is alia, G பட்டி யொன்றில் 'திரைப்படம் ஒரு கட்புல உண்ட்கம் என்பதை த் தTள் முழுமையாக ஏற்கவில்லே யென்றும் செவிப்புலனுக்கு முதன்மை வழங்கியே நல்ல திரைப்படத்தை உருவாக்கலாம்" ன் று ம் அதிர்ச்சிதரும் கருத்துக்சுஃாக் கூறியுள்ளி இவர், அத்தகைய தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். ஆவலோடு அதை எதிர்பார்க்கிறேன்.
C O சென்ற ஆண்டில் நடைபெற்ற தேசி யத் தமிழ் நாடக விழா"வின் பரிசு முடிவுக்ள் மிகக் காலம் தாழ்ந்து, ஒருவாறு வெளிவந்து விட்டது பொறுத்தது போதும் சிறந்த நாடகத் திற்குரிய ஜனுதிபதிப் பரிசிற்குரியதாகியுள்ளது. அதன் நெறியாளர் அ. தார்சீசியஸ் சிறந்த நெறியாளருக்குரிய விருதினேப் பெற்றுள்ளார். "பல தடைகளே மீறி இது வழங்கப்பட்டதாக அறிகிருேம். தார்சீசியசிற்கு எமது பாராட் டுக்கள்.
க. பாலேந்திராவைப் போலவே தொகை பயிற் கூடிய நல்ல நாடகங்கஃன நெறிப்படுத்தி புள்ள இன்னுெருவர், அ. தார்சிசியஸ் கோடை, புதிய தொரு விடு, பிச்சை வேண்டாம், கூடி விளே பாடு பாப்பா, பொறுத்தது போதும் போன்றன பாராட்டுப்பெற்ற அவரது நாடகங்களாகும். இன்று "குமுதிரண்டு" சிலர் செய்வது போல், தனது துறையில் ஆற்றல் காட்டுபவர்களே மட் டம் தட்டுவதிலேயோ, "கொள்கை ரீதியாக இதயபூர்வமாக ஈடுபடாமல் நாடகம் போடுL வர்கள்" (போலியாக?) என்று வலிந்து குறை கூறுவதிலேயே அவர் ஈடுபட்டதில்லே. ஆனுல் இக்குழுவைச் சேர்ந்தவர்கள் சிலரால் ஆரம்பத் தில் தார்சீசியசின் நல்ல நாடகங்கள் சிலவும் தாக்கப்பட்டன. அவ்வாறு தாக்கிப்பட்ட நாட கங்கள் இக்குழுவைச் சார்ந்த ஒரு விமர்சகரின் 'நீண்ட முன்னுரை'யில், இப்போது வேறு நோக்கங்களுக்காகப் பாராட்டப் படுவது ம் வேடிக்கையும், சுவையும் நிறைந்ததுதான்.
- அ. யேசுராசா

Page 3
மெக்சிக்கோ நீடு நீ
QUE VIWA MEXICO"
*-பிசுப் புகழ் பெற்ற நேறியாளர் ஐசன்ஸ்ரைனினுல்
டிருந்த இத் திரைப்படம், ஒருவாறு பூரணப்படுத்தப் பாாட்டுவில்களேயும் பெற்று வருகிறது. இத் திரையாக் "i4i5 t5èr5)tib (Sovict Film — November 1979) 655
சட்டநாதன்.
திரைப்படத்தின் பிரத! படத்தின் மிக முக்கிபு
இறுதிப் படத்தொகுப்பு மொஸ்கோவி
1929, ஆவணியில் சேர்ஜி ஐசன்ஸ்ரைன் ஆகியோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அெ றிதற்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் விரும்பினர்கள். ஆணுல், பிரான்ஸிய, பிரித்தா ரைனின் புரட்சிக் கருத்துக்களே முகங்கொள்ளு விாைத்தது. அவர்களது திரைப் பிரதிகளும் ஒரு சிாரியநிறைவேற்றமுமின்றி, நாடு திரும்பக்கூடி அந்த அயர்வற்ற மூவரும் வேறுவழியின்றி "ப துண்டித்துக்கொண்டு, அப்ரன்சிங்கிளேயரின் வி றிய படமொன்றினை எடுப் தற்கு இசைந்தனர்
சிங்கிளேயரின் (ஒருவகையில் அவரது மனே ஒன்ருகவே இருந்தது. இருப்பினும் அம்மூவரும் மு
மெக்சிக்கோ மீது ஐசன்ஸ்ாைன் தீராத பிே சிறிய திரையாக்கம் அவரது ஆவல் முழுமைை
அஸ்ரெக் (Aztec) இனக்குழுவினரின் கோவிற்
தீவிர மத உபாசகர்களின் தரிசனத்தில், ஆரவா ஒரு பெருமைமிக்க காவியமே அவரது மனதில் லாற்றினே உடைய மெக்சிக்கோவின் புராதன நr உள்ளடக்கியதும், அதனேத் தொடர்ந்துவந்த - தொழில்யுகத்தைப் பற்றியதுமாகும்.
இம்மூன்று படத் தயாரிப்பாளரும், ஆர்வ கொடும் வெயில், பெருமழை, பிரயான அசெ முள்ள படச்சுருளப் படமாக்கினூர்கள்.
அதே நேரத்தில் சிங்கிளேயருடைய பணமு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சோவியத் எதிர்ப்ப
கட்டவிழ்த்தனர். பத்திரிகைகளும் எதிர்க்குரலெ

வாழி!
தயாரிக்கப்பட்டு பல்வேறு தடங்கல்களுக்குட்படுத்தப்பட் பட்டுச் சென்ற ஆண்டில் திரையிடப்பட்டது: பேரும் கத்துடன் சம்பந்தமுற்ற மூவர் தந்த விபரங்கக் சோவி ருந்து நன்றியுடன் வெளியிடுகிஜேம், தமிழில் சுருடர்:
- இனயாசிரியர்
B ஆ:ோசகர், பேராசிரியர் ருெஸ்ரிஸ்லாவ் ஜெரிகோள் sa is is it Lili இங்கு LE Eւ: fց దోళ్ కచg#.
கிறிகோரி அலெக்ஸான்ருவ், எட்வேர்ட் திஸ்ளே மெரிக்காவிற்கும் 'பேசும்பட நுட்பங்க3 அற்ற ங்கு திரைப்படமொன்றினையும் உருவாக்குதற்கு "ளிய அமெரிக்கத் தயாரிப்பாளர்ள் ஐசன்ஸ் ம் அவலத்திற்கு உட்படவிரும்பவில்லை. காலமோ ன்றன்பின் ஒன்ருத நிராகரிக்கப்பட்ட எதுவித ப சாத்தியப்பாடே பெரிய தோற்றம் காட்டியது. ாமவுண்டுடனுன" தங்க ளது தொடர்புக3ளத் ருப்பை மேவி, மெக்சிக்கோ இனக்குழுக்கள் பற்
வியின்) பொருள் வசதி மிகவும் பலம் குன்றிய முயற்சித்துப் பார்ப்பதென்ே துணிவுபூண்டனர்.
ரமை கொண்டார். இனக்குழு பற்றிய அந்தச் பயும் பூர்த்திசெய்யவில்&.
ற் சிதைவுகளில், முள்மிகுந்த கள்ளிப் புதர்களில், ாரம் மிக்க நகரங்களில் உலாவந்த போதுகளில்; சுருக்கொண்டது. அது, பல்லாயிரமாண்டு வர கரிகத்தை - ஸ்பானிய தெரவரி ஆதிக்கத்தை நிலமானிய அமைப்பு, புரட்சிகர காலகட்டம் -
மிக்க மாணவர் பலரின் அனுசரனேயுடன் - ளகரிகம் ஆகியவற்றிற்கஞ்சாமல் பவல்ை நீள
ம் தீர்ந்தது. அவர்களது விசாவும் (டிந்தது. ாளர்கள் அவக்கேடான பிரசாரமொன்றி3ணக் ழுப்பின.
379

Page 4
திரைப்படமோ முடிவடையவில்லை. அமெ முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. அவர்கள் கப்பட்ட பிரதிகளை விட்டுவிட்டு மொஸ்கோவி
இழந்த பணத்தைப் பெறுவதற்கு சிங்கிளே
அந்நியமானதும் பொறுப்பற்றதுமான கர (Frames) வேறுபல படங்களை ஆக்குவதற்குப் ட மான திட்டங்களுக்குப் பொருந்திவராமல் மிகு மாபெரும் இயக்குனர் தனது திட்டங்களும் ருற்றர். ஒரு சிசுவின் மரணத்தினை ஒத்த கவை
ரஷ்ய திரைப்பட நிதியம்’ எடுத்த பெரு கொண்டு ஆக்கப்பட்ட திரைப்படங்களும், ஒ ஐசன்ஸ்ரைனும், திஸ்ஸேயும் இறந்து பல ஆண் பரும் உடன் உழைத்தவருமான அலெக் ஸான்( டுள்ளது. திரைப்படம் எவ்வாறு மனங்கொள்ள தேசத்து இசையுடன், ஐசன்ஸ்ரைனின் குறிப்பு னும் - அதனைத் தொகுத்துள்ளார்.
“மெக்சிக்கோ நீடு நீ வாழி! இத்தலைப்பி3 ளது முற்றுப்பெருத படைப்புப் பற்றி வெசெர் செய்திப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது
அதற்கமைய, இறுதிப் படத்தொகுப்பு ஒரு உலகத் திரைப்பட ஆர்வலர் மற்றுமொருமொன்றினை இப்பொழுது தரிசித்து மகிழலாம்
கிறிகோரி அலெக்ஸான்ற கப்பட்ட விஷயத்தை "மெக்சி பற்றி இங்கு விபரிக்கின்ருர்,
ஒன்றித்த முழுமை
சேர்ஜி ஐசன்ஸ்ரைன் கருதியவாறும், நான் தினை நீங்கள் தரிசிக்கலாம். அவர், அந்த மேன்ை தொகுத்திருப்பாரென அனுமானிப்பது சாத்திய நாம் அவரது உரைப்பிரதிகள், கட்டுரைகள், ! இயன்றவரை அவரது மூலநோக்கையொட்டியே
இத்திரைப்படம் தொடர்ச்சியான ஒரு கள மிடப்பட்டது. அதிற் சிலபகுதிகள் முழுமையா திகள் புனைகதை வடிவமைப்பினை உடையனவ கோவின் ஒன்றித்த முழுமையை வெளிக்கொன
முன்னுரை (Prologue): அதி உன்னத திரை
"கள் வாழும் யூகாற்றணில் படம்பிடித்தோம்.
மாக்கினுேம்,
380

ரிக்காவில் பொருளாதார உதவி பெறுதற்கான தங்களுக்கு உதவிய சிங்கிளேயரிடமே படமாக் ற்குத் திரும்பவேண்டியதாயிற்று.
'யர் படச்சுருளை பரமவுண்டிற்கு விற்றர்.
ங்கள் அந்தச் சிறப்புமிக்க படத்தின் சட்டங்களை யன்படுத்தின. அவை ஐசன்ஸ்ரைனின் துணிகர ந்த இடைவெளி மிக்கனவாய் அமைந்தன. அந்த திரைப்படமும் சிதைவுற்றதையிட்டு பெருந்துய
அவருக்கு.
முயற்சியால் ஐசன்ஸ்ரைனின் "கதாவஸ்தைக் வ்வொரு துண்டுப் பிரதியும் சேகரிக்கப்பட்டு - ண்டுகளின்பின் - இப்பொழுது, அவர்களது நண் ஒவ்வால் அக் கூட்டுத்திட்டம் பூர்த்தியாக்கப்பட் ப்பட்டதோ அதற்கமைய, அவரே-மெக்சிக்கோ களிலிருந்து பெறப்பட்ட விளக்க உரைகளுட
னத்தான் - ஐசன்ஸ்ரைனும், திஸ்ஸேயும் தங் "ணயா மொஸ்க்வா (Vechernaya Moskwa) எனும்
(1932) - தந்தார்கள்.
வகையில் மொஸ்கோவில்தான் நடந்துமுடிந்தது.
ஐசன்ஸ்ரைன், திஸ்ஸே, அலெக்ஸான்ருவ் - பட
o
வ், தீரமிக்க மெக்சிக்கோப் பயணத்தின்போது படமாக் சிக்கோ நீடு நீ வாழி' எனும் திரையாக்கமாக இணைத்தமை
மனங்கொண்ட வகையிலும் இத் திரைப்படத் மைமிக்க ஆசான் இத்திரைப்படத்தினை எவ்வாறு மானது எனினும் சிரமமானதொன்ருகும். ஆனல் வரைபடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத் தி
பணியாற்றியுள்ளோம்.
மதவடிவ அமைப்பினையுடைய ஒன்றகவே திட்ட க விவரணத்தன்மை உடையனவாயும், சில பகு ாயும் அமைந்துள்ளன. இவையாவும் மெக்சிக் ாரத்தான் , " .
யாக்கம். மாயா (Mayas) இன வழித் தோன்றல் அங்கு சிற்ப வடிவ-நினைவுச் சின்னங்களைப் பட

Page 5
சந்துங்கா (Sandunga) கிராமிய வாழ்வை அம்ைப்புக்கு முந்தைய மெக்சிக்கோவை வெளி
விழா (Fiesta): நாடகப் பண்பு சார்ந்தது. ளரின் கீழ் அவலமுற்றதைக் காட்டுவது.
கள்ளிச் செடி (Maguey): திருப்பங்கள் மிகுந் காதற் கதை.
gpissals gaoTio (The Day of the Dead’): பையும், எள்ளலையும் புலப்படுத்துவது. அவர்கள் சாஸ்வதம் என்ற அவர்தம் நம்பிக்கையையும்
மெக்சிக்கோ பற்றி என்னுல் நிறைய
சிறிதுமுன்பு நாம் ஐக்கிய அமெரிக்காவிலிரு இங்கு, மெக்சிக்கோ பற்றிய பாரிய படெ
*விஷய'பலமுள்ளதாகும். இந்த 'விஷயம் எவரு ருல், திரைப்படக் கருவிகளுடன் துணிவுகொண்
யூகாற்றணுக்கும் , ரெகுன்ரெப்பெக்குக்கும் (3. நகரத்தில் ஏற்பட்ட பேரழிவுமிக்க நில அதிர்ச் பழுதடைந்தன. அதனுல் எமது பயணம் தடை
சிலதினங்களில் யூகாற்றணுக்குப் போகவுள்ே மேற்கொள்ளும் உத்தேசம், யூகாற்றன் மாயா ரும் வாழ்க்கை முறையும், உடைகளும், நடனங் குப் பிரயாணம். முதலைகளும், புலிகளும், குரங்
எங்களுடைய பிரதானமான வேலைகளுக்கு அளவோடக்கூடிய படச்சுருளில் அந்த நிலஅதிர் of 5G eLit -.
1931, கை, 23-ல் எட் என்பவருக்கு எழுதிய
இத் திரைப்படத்தில் செயற்கையான அர முறை நடிகர்களுமல்லர்; அசல் சிவப்பிந் கிய மிக்க மனிதர்கள். அவர்கள் : ப்வெடுக்கும்போ வேலைசெய்வது அவர்களை ஆச்சரியத்திலாழ்த்து தொடக்கம் 3 மணிவரை - நாம் தொழிற்பட்ே நேரமாகும்.
பொதுவாக மெக்சிக்கோ பற்றி நிறையவே யூகாற்றன் பிரமிட்டுகள் (Pyramids) மனை திய (இனக்குழு)த் தலைவர்களின் செதுக்கிய கற

ச் சித்திரிக்கும் ஒர் கிளைக்கதை. நிலமா Golf lura க் கொணர்வது.
மெக்சிக்கோ மக்கள் கொலோனிய ஆட்சியா
தது. ஏழை விவசாயி ஒரு வ் னி ன் துன்பியற்;
ம்ெக்சிக்கோ மக்களது - சாவின்மீதான வெறும் ாது வாழ்வின் வசந்தத்தையும் - அந்த வாழ்ளே உணர்த்துவது. -
எட்வேர்ட் திஸ்ஸே படப்பிடிப்பின்போது நிகழ்ந்தவை பற்றிக் கூறுகின்ருர்,
வே சொல்லமுடியும்.
நந்தோம். இப்பொழுது மெக்சிக்கோவில்! மான்றினை எடுக்கிருேம். அது அற்பு த மா ன
நம் அறியாதது; திரையாக்கம் பெருதது; ஏனென் ாடு இங்கு ஒருவரும் முயலவேயில்லை.
பாவதற்குத் தயாரானேம்; ஆனல், மெக்சிக்கோ சியால் வீதிகளும், ரெயில்பாதைகளும் பெரிதும் -ப்பட்டது. m
ளோம். அங்குதான் பெரும்பகுதி படப்பிடிப்பினை இனக் குழுவினர் வாழும்பூமி. அங்கு கண்கவ. பகளும் உண்டு. அங்கிருந்து ரெகுன்ரெப்பெக்குக் குகளும், கிளிகளுமுள்ள பூமியது.
ப் புறம்பாக, நாங்கள்-நாலு மணித்தியால வைப் படமாக்கினுேம்; ஒயக்ஸகா நகரப் பேரழி
வேர்ட் திஸ்ஸே அவர்கள் கிறிகோரி போல்தியானஸ்கி கடிதத்திலிருந்து.
ங்க நிர்மாணமெதுவுமில்லை. நடிகர்கள் தொழில் ர்கள், எளிமையும், உயர்குணமும், நேர்மையு து அல்லது துயிலும்போது இந்த ரஷ்யர்கள் ம். உஷ்ணம்மிக்க உச்சிப்போதுகளில்- 11 மணி டோம். அதுவே எமக்குப் பெறுமதி வாய்ந்த
என்னல் சொல்லமுடியும். த ஈர்க்கவல்லன. அவை ஒவ்வொன்றும் - இந் ர்தலைகளை நான்குபக்க முகப்புகளிலும் - தாங்கி
381

Page 6
திற்கும். ஒவ்வொரு தலையில் ஒவ்வொரு நிலையி ஒருமாதத்திற்கு மேலாகவே வாழ்ந்துகொண்டி ஒளி மாற்றமடையும் போதெல்லாம், அவதானி வினது பண்பாட்டுப் பின்னணியானது ஒளி, நி பதை - எனக்கு உணர்த்தியது.
நான் ஒரு குறித்த ஒழுங்குமுறைப்படி - கு படம் பிடித்தேன். படச்சுருள் கழுவப்பட்டுப் திடுக்குறவைத்தது. கற்தலைகள் உயிர்பெற்றன. லும் தமக்கே உரிய தனித்த வழியில் இயக்கங்ே பிறிதொன்று, பார்வையில் கடுமை பூண்டது. டையே, கற்களில் இருக்கும் முகத்தோற்றமுை படம் பிடித்தோம்.
நாங்கள் முழுவதுமாக 85,000 மீட்டர் வ 55,000 மீட்டர்கள் "மெக்சிக்கோ நீடு நீ வாழி கோவின் வாழ்க்கையைக் காட்டுவதற்காகும்.
சித்திரையில் மாவலி
மார்கழி மேக மழை மூழ்கி அமிழ்ந்த மா சித்திரை வெயிலில்
ஆழங் குன்றிய அகன இருகரை மேலும் இ பூமிச் சிறையைப் ெ கழுவித் தேய்ந்த கன காய்ந்த வண்டற் து நான்கு முந்திய சுவ(
ஆற்றின் பழுப்பு உ தேமல் போன்று தே பகலில் மண்ணும் ப மெல்லச் சறுக்கும் மி
பள்ளத் தாக்கிற் பர மெள்ள ஊரும் மெ? இந்த மாவலி இரவி மென்குளிர் காற்றில் நீரில் விழுந்த நிலவு மூங்கில் மரங்கள் மு
மனக்கண் நோக்கில்
(5ull ருண்டுகள் 濫 மீண்டும்,
982

ல் இந்த அற்புதமான பிரமிட்டுகளுக்கு மத்தியில் நந்த நான் அவற்றை வெவ்வேறு சமயங்களில், த்தேன். அந்த அவதானிப்பு மாயா இனக்குழு ழல் விதிபற்றிய பூரண ஞானவலு உடையதென்
நரியன் உதித்து மறையும்வரை - அத்தலேகளைப் பிரதியாக்கப்பட்டபொழுது யாவரையும் அது
ஒவ்வொன்றும் உதயஒளியிலும் அஸ்தமனத்தி காண்டன. ஒரு தலை விழிப்புக்கண்டு சிரித்தது இப்படி இன்னும் சில. இந்திய இனக் குழுவினரி டயோரைத் தேடிக் கண்டறிந்து - அவர்களைப்
ரை படமாக்கினுேம். அவ்ற்றில் 50 தொடக்கம் !' படத்திற்குரியதாகும். எஞ்சிய பகுதி மெக்சிக் O
சிவசேகரம்
நீர்ப் பெருக்கில் வலி இன்று மேனி உலர்த்தும்.
ண்ட ஆற்றின் றந்த மரங்கள், பயர்த்த வேர்கள். ரகள் மீது ரசியில் மாதம் டுகள் தெரியும்:
டலின் மீது ங்கிய நீரில் ாசியும் கல்லும் 'னும் தெரியும்.
"விய மணல்மேல் பிதோர் கோடு ற் தவழும்
மேனி நடுங்க, நொறுங்கும்; றிந்தே தெரியும்.
மாவலி மணல்ம்ேல் ன்னம் ஓடிய ண்டும் தெரியும்.

Page 7
பேய்களுக்கு யார் பயம்?
"வீடு வெறிச்சென்று கிடக்கிறது. வெளி யில் நல்ல வெயில் அடித்தது இன்றைக்கெல் லாம். எல்லோரும் வெளியில் போயிருப்பார்கள்"
வெள்ளைக்காரர்கள் எப்போது கொஞ்சம் வெயிலடிக்கிறது எ ன்று காத்திருப்பவர்கள் உல்லாசப்பிரயாணம் போக"
மகாதேவன் நடந்து வந்த களைப்பில் படுத் தபடி யோசிக்கிருன். எல்லோரும் சந்தோசம் னுபவிக்கிருர்கள் வார விடுமுறையில். எங்க ளைப் போன்ற மாணவர்களால் முடியுமா?
*கிழமை நாட்களில் படிப்பு, வார விடு முறையில் உழைப்பு மகாதேவன் பெருமூச்சு டன் திரும்பிப் படுக்கிருன். மெல்லிய காற்று திறந்திருந்த ஜன்னல் சேலையைத் தடவிப் பிடித்து விளையாடுகிறது:
பின்னேரம் எட்டுமணியாகிறது. இன்னும் இரு ளவில்லை. மெல்லிய மாலைப்பொழுதின் மயக்கமும் வேலை செய்து வந்த களைப்பும் கண் களை வருடுகின்றன.
எவ்வளவு சுகமாக இருக்கும் ஒரு நீண்ட நித்திரையடித்தால் . .
மகாதேவன் நிமிர்ந்து படுத்தபடி முகட் டைப் பார்க்கிருன் ஒரு யோசனையுமில் லாமல் உருப்படியாக,சுவர்க்கரைகளில் பொருத்தப்பட் டுக் கிடக்கும் பைப்புகளில் பார்வைபடுகிறது. சாடையாகப் பதிந்து கிடக்கும், அல்லது வளைந்து - அல்லது வளைத்துக் கிடக்கும் அந்தத் தண் ணிர்ப் பைப்பில் அவன் பார்வை படுகிறது.
இந்த அறைக்கு வந்து இரண்டுகிழமையில் ஒன்றிரண்டுதரம் இப்படி ம்ல்லாக்காகப் படுத் துக் கூரையை ஆராய்ந்து அத்தப் பைப்புக்களில்

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
பார்வ்ை பதிந்து. மகாதேவன் புரண்டு படுக்கிருன், ஏனே மூலையைப்பார்க்க அவன் விரும்பவில்லை.
இன்றும்ட்டுமல்ல வந்து இரண்டு கிழமை களில் முதல்தரம் அந்தப் பைப்புகளில் பார்வை பதிந்தபோதே ஏதோ அவன் ஞாபகப்படுத்த விரும்பாத ஒரு நினைவை யாரோ வலியஞாப கப் படுத்தினுற்போல் . .
மகாதேவன் அதற்குமேல் படுத் திருக்க விரும்பவில்லை. கிட்டத்தட்ட ஒரு நித்திரைய டித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்" என்ற நப்பாசையும் போய்விட்டது. "குளிக்கவேண் டும். ஏதும் சமைக்கவேண்டும். நாளைக்கு முடிக்க வேண்டிய சில கொலிஜ் நோட்ஸ் இருக்கின் றன’
சேர்ட் கழட்டவும் ஜன்னலால் "சில்” என்ற காற்று உடம்பில் சேட்டை விடவும் அவன் உடம்பை நெளிக்கிருன். கைகள் ஜன்னலைப் பூட்டப் போகின்றன. ஒவ்வொரு தரமும் அவன் அந்த ஜன்னலைப் பூட்டப் போகும் போதும் அவன் பார்வை எங்கு போகுமோ அங் கே போகிறது. இருண்டு கொண்டு வரும் மா லைப் பொழுதின் மெல்லிய இருளில் தெரியும் ஆயிரக்கணக்கான சிலுவைகளையுடைய சவக் காலே அவன் பார்வையில் படுகிறது. முதல் தரம் வீட்டுக்காரப்பெண் அறையைக் காட்டக் கொண்டு வந்த போது ஜன்னற் பக்கம் வந்த போது அவன் பார்வையில் தூரத்தே சவுக் காலை தெரிந்த போது தர்மசங்கடப்பட்டான்.
அவ்ன் மூட நம்பிக்கையுள்ளவன் இல்லை. ஆனல் . . "பேய்களுக்கு பயம்ா' பெருத்த உடம்பும் சின்னக் கண்களுமுடைய சின்னயா

Page 8
னைக் குட்டி போல் நடக்கும் மிஸஸ் பார்னட் அவனைக் கேட்டவுடன் தோள்களைக் குலுக்கி விட்டு "அப்படி ஒன்றுமில்லை" என்ருன்.
"பேய்களுக்கு யார் பயம்? அப்படி ஒன்றி ருந்தால் அதை உண்டாக்கியவர்கள் பயப் படட்டும். கடவுளை உண்டாக்கியவர்கள்தானே திருவிழா வைக்கிருர்கள்? மகாதேவன் குளிய லறைக்குப் போய் ஹிட்டரைப் போடுகிருன்
சுடுதண்ணிர் வர,
கீழே கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது. வீட்டுக்காரர்கள் வருகிருர்களாக்கும்!
அவர்கள் சமைக்கத் தொடங்க முதல்
சமைத்துவிட்டால் கரைச்சல் இல்லை. தண்ணீர்
சூடாக முதல் கெதியாகச் சமைக்கலாம். இந் தியன் கடையில் வாங்கிய ஆட்டிறைச்சியையும் அரிசி சாமான்களையும் திறந்துகொண்டு படி
களில் இறங்குகிருன். முன்கதவு ஆ வென்று
திறந்து கிடக்கிறது. இருள் பரவும் வீட்டில்
வெளியால் தெருவிளக்கிலிருந்து வரும் வெளிச் சம் பட்டுத்தெறிக்கிறது. "கதவைத் திறந்தவர் கள் "பூட்டுவதற்கென்ன? மனசில் முணு முணுத்துக்கொண்டு கீழேயிறங்கியவன் பூட் டியபடி கிடக்கும் முன் அறையைப் பார்த்துத் திடுக்கிடுகிருன்.
மிஸ்ரர் அன்ட் மிஸஸ் பார்ணட் வந்திருந் தால் முதல் வேலையாக முன்னறையைத்தான் திறப்பார்கள். மேலே, மகாதேவன் அறைக் குப் பக்கத்தில் இருக்குமறையில் சீவி க்கும்
எலியட் வந்திருந்தால் "ஹலோ மகாதேவன்'
சொல்லாமல் கதவைத் திறந்திருக்க மாட்
டான்.
மகாதேவன் அப்படியே நிற்கிருன். திறந்
திருந்த கதவு காற்றிற்கு மெல்ல முன்னும் பின்னும் அசைகிறது. தெருவிளக்கின் வெளிச்
சத்தில் அவன் நிழல் . . . சட்டென்று கத
வைச் சாத்திவிட்டு ஹோல் லைட்டைப் போட்டு விட்டு சமையல் அறைக்குள் போகிருன். யார் திறந்தார்கள் கதவை? கள்ளணுக இருக்குமோ?? சரியாக இருளாத இந்த நேரத்தில் வீட்டுக்கு , வரக்கூடிய கள்ளன் செ யின் அல் பேன்ஸில் இருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு.
"தான் சரியாகப் பூட்டாமல் விட்டிருக்க லாம் வீட்டுச்குள் வரமுதல்", மகாதேவன்அரிசி மைக் கழுவியபடி யோசிக்கிருன்.
384

வீட்டில் ஒரேயடியாக நிசப்தமாக இருக் கிறது. மேலே போய் கசட்டில் தமிழ்ப்பாட் டைப் போட்டுவிட்டு கீழே வருகிருன். செளந் தரராஜனின் "கற்பகவல்லி நின் பொற்பதங் கள் பிடித்தேன்" பாட்டு மனதுக்கு இதமாக இருக்கிறது. கசட் பாட்டுக்கள் முடியவும் ஆட் டுக் கறிச்சமையலும் முடிகிறது.
சாப்பாடு ஆறமுதல் ஒரு குளிப்படித்து விட்டு . . அவசர அவசரம்ாகத் தண்ணிரைத் திறந்துவிடுகிருன். வெள்ளை வெளீரென்ற பாத் ரப்புக்குள் நீர் நிரம்பி வழிகிறது. அருமையான குளிப்பும் ஆட்டுக்கறியும் உடம்புச் சோர்வை அகற்றிவிட்டது.
"நாளைக்கு முடிக்கவேண்டிய நோட்ஸ் எல் லாம் முடித்துவிட்டால் டெலிவிஷனில் ஏதும் பார்க்கலாம்". அவன் திட்டங்களை மீறி நித் திரைதேவி ஜாலம் பண்ணிவிட்டாள்.
மகாதேவன் அரைகுறை நித்திரையில் எழும்பி லைட் ஒவ் பண்ணுகிருன்.
'கீழே, ஹோலில் போட்ட லைட்? ஒரு நிமிடம் யோசிக்கிருன்.
'பாவம் கிழட்டு பார்னட்ஸ் தம்பதிகள் இரவில் இருட்டில் கதவைத்திறந்து ஏன் கஷ் டப்படவேண்டும்?" கீழேயுள்ள ஹோலில் லைட்டை எரியவிட்டு கதவைப் பூட்டிவிட்டுப் படுக்கிருன்.
கொஞ்ச நேரத்தில் தூக்கமும் விழிப்புமற்ற இரண்டும் கெட் டான் உணர்வு மகாதேவ னுக்கு. கண்களைத்திறக்க வேண்டும் போன்ற உணர்ச் சி. திறக்கமுடியவில்லை. நித்திரை கொள்ளவேண்டும் என்ற தவிப்பு, மனம் சாந்தி யில்லாத பிரமை.
ஏதோ அரை குறைச் சம்பவங்கள், மணி தர்கள், சம்பாஷணைகள். அவன் புரண்டு புரண்டு படுக்கிருன். அம்மா அப்பா சகோத ரங்கள் எல்லோரிலும் அன்புதான். அன்பின் பிணைப்பில் உண்டாகும் வேதனையில் துடித்த நாட்கள் போதும். வேதனையைப் பகிர்ந்து கொள்ள எந்தச் சிநேகிதர்களும் அருகில்இல்லை. இலங்கையால் வந்தவுடன் லண்டனில் சிநேகிதர்களுடன் இருந்திருக்கா விட்டால் என்ன நடந்திருக்குமோ தெரியாது. தாய்

Page 9
தந்தையரின் பிரிவு . . பிரிவு மட்டுமா ..? புதுநாட்டுச் சீவியம். பொல்லாத குளிர், மண் டைக்கணம் பிடித்த சில ஆங்கிலேயரின் அவ மதிப்பான நடத்தை. இதை எல்லாம் சகித்துப் பழக எவ்வளவு பாடு. எல்லாத் திடமான உரமான மனப்பான்மையும் தகர்ந்து கொண்டு போவது போன்ற உணர்ச்சி. தனிமையான வாழ்க்கை ஒரு காரணமாக இருக்கலாம். நினைவு களை உதறிவிட்டு நித்திரை கொள்ளப், படாத பாடு படுகிறன்.
இந்த அறைக்கு வந்து இரண்டு கிழமை களாகியும் சரியான நித்திரையில்லை. வந்த நாட்களில் புது இடமானபடியால் இருக்கலாம் என்றுதான் நினைத்தான்.
வீடு பழகி, வீட்டு மனிதர்களுடனும் ஒரு மாதிரிப் பழக்கமாகிவிட்டது. ஆனல் இந்த அறை .? இரவு ..? விளக்கமுடியாத ஏதோ 626örg ... ... தூரத்தில் தெரியும் சவக்காலை காரணமா? அரைகுறை நித்திரையிலும் மூட நம்பிக்கைகளை நினைத்து மெல்லிய சிரிப்பு நெளி கிறது. - vn
நீண்ட நேரப் போராட்டத்தின் பின் ஒரே யடியான களைப்பில் உணர்வு தளர்ந்த போது .
கிறிச், •
கதவு திறந்த சத்தம். அதைத்தொடர்ந்து மெல்லிய சோக நினைவுகளைத் தூண்டும், அன் பான யாரையோ ஞாபகப்படுத்தும் ஒரு சுகந்த
be . . . . .
மல்லிகையின் இளம் மணம். மூக்கைத் துளைக்காத கொடி மல்லிகைப் பூவின் .
லண்டனில் எங்கே மல்லிகை மல்லிகை மணம் நிரம்பிய வாசனைத் தைலம்! நித்திரை யில்லை. நிச்சயமாக மகாதேவன் நித் தி  ைர யில்லை என்பது தெரிகிறது அவன் வியர்த்துக் கொட்டுவதிலிருந்து. V
தன் திடமெல்லாம் பாவித்து, படாரென்று போர்வையை உதறிவிட்டு எழுந்தான். எழுந்த அடுத்தவினடி லைட்டைப்போட்டான். அவன் கனவு காணவில்லை. நிச்சயமாக அந்தக்கதவு பூட்டித்தான் இருந்தது அவன் படுக்கும்போது.
இப்போது!

பின்னேரம் முன்கதவு திறந்து கிடந்தது போல் ஆவென்று திறந்துகிடக்கிறது. மகா தேவன் மேலே எதையும் யோசித்துக் குழம்பத் தயாராய் இல்லை. இனி நித்திரை கொண்ட பாடு இல்லை. நோட்ஸ் என்ருலும் எடுக்கலாம். ஒரு கோப்பி போட்டுக்குடித்துவிட்டு வெளி யில் வந்தவன் திடுக்கிட்டான்.
அவன் சரியாகத் தன் கதவைப் பூட்டாமல் படுத்தால் அது திறபட்டிருக்கலாம். ஆனல் வயதுபோன தம்பதிகளுக்குப் பரிதாபப்பட்டு ஹோலில் போட்டு வைத்திருந்த லைட் ..?
வெளியில் கும்மிருட்டு, "யார் ஒவ் பண்ணி யிருப்பார்கள்? பேய்களுக்குப் பயமோ இல் லையோ ஏதோ ஒரு உறுத்தல் மனதில். யோச னையுடன் கீழே இறங்கிவந்தவன் பின்னேரம் போல் பார்னட் தம்பதிகளின் முன்னறை பூட் டிக்கிடப்பதைப் பார்த்ததும் ஒன்றும் விளங் காமல் விழிக்கிருன். யோசித்து என்ன பயன்?
லைட் போட்டுவிட்டு படிப்புத் தொடர்கி றது. பார்ணட் தம்பதிகள் அடுத்தநாள் வந் தார்கள். மகளுக்குப் பிள்ளை பிறந்ததாம். மான் செஸ்டர் போய் வந்தார்களாம். பக்கத் து அறை எலியட் வழக்கம் போல் காலையில் வந்து சேர்ந்தான் லண்டனிலிருந்து. இருவரும் பஸ் ஸில் ஏறியுட்கார்ந்தார்கள் கொலிஜ்ஜ-சக்குப் போக.
செ யின் அல்பேன்ஸ் மார்க்கட் பிளேசி லிருந்து பஸ் நகரத்தொடங்கியது. மங்கி மழுங் கிய பழையக்ாலக் கட்டடங்களைப் பார்த்தபடி யுட்கார்ந்திருந்தான் மகாதேவன். 'என்ன கண் சிவந்திருக்கிறது? வீட்டில் யாருமிருக்கவில்லை. கேர்ள் பிர ண்  ைடக் கூட்டிக்கொண்டு வந் தாயோ?" எலியட் நித்திரையின்றிச் சிவ்ந்து போய் இருக்கும் மகாதேவனின் கண்களைப் பார்த்தபடி சொல்கிருன் குறும்பாக. இளம் வயதில் நித்திரையில்லாமல் இருப்பதற்கு "செக்ஸ்’ தவிர் வேருெரு காரணமும் இருக் கக் கூட்ாதா? எலியட்டை கேட்கலாமா ஏதும் விசித்திரமான அனுபவம் கிடைத்ததா அந்த வீட்டில் என்று? அவன் எனக்கு முதல் குடிவந் தவன் அந்த வீட்டில்!
பேய்க்குப் பயப்படுகிறேன் என்று பகிடி பண்ணமாட்டான? எலியட் முசுப்பாத்திக்க்ா ரன் சிரித்துவிட்டுப் போகட்டும்.
· °ვ85

Page 10
W teres67ailua *** தயங்குகிருன் மகாதேவன்.
"என்ன பேய்க்கதை சொல்லப் போகி முயா?’ எலியட்டின் இந்தக் கேள்வி மகா தேவனைத் திடுக்கிடப்பண்ணுகிறது.
**பேயோ பிசாசோ, சரியாக நித்திரை வரவில்லை" திடுக்கிட்டதைக் காட்டிக் கொள் ளாமல் மகாதேவன் சொல்லுகிருன்.
*செ யின் அல்பேன்ஸ் ஒரு காலத்தில் ரோமரின் யுத்த பூமியாக இருந்தது. ஆயிரக் கணக்கான போர்வீரர்கள் செத்த பூமி இது இந்த ஊர்ச்சனம் ஒரே பேய்க்கதைகளை நம் பிக் கொண்டிருக்கிறர்கள். முட்டாள் சனங் கள். உனக்கு முதல் அந்த அறையில் இருந்த பொடியனும் தன்னல் சரியாக நித் தி  ைர கொள்ள முடியவில்லை என்று சொல்லுவான். நான் ரோமன் போர் வீரர்களைப் பற்றி விசா ரிப்பேன்’ எலியட் தன் பகிடிக்குரலில் சொல் திருன். மல்லிகை வாசத்தில் வாசனைத் திரவி யம் போட்ட போர் வீரர்களா? மகாதேவன் ஒன்றும் பேசாமல் ஜன்னலுக்கு வெ ளி யி ல் பார்க்கிருன்,
so se &. & o s
கொ விஜ் பரீட்சை தொடங்கிவிட்டது. மூச்சுவிட நேரமில்லாத படிப்பு. அத்துடன் அடிக்கடி தலையிடி வேறு. அன்றிரவு மின்னலு டன் இடி மழை ஜன்னல் உடைந்து விழும் போல் அகோரமான காற்று வேறு. இரவு நீண்ட- நேரம் படித்துவிட்டுத் தன் பாட்டிற்கு கண் மூடப்பட்டது
கதவு திறந்த சத்தம், இழவு பிடித்தகாற்று. அவன் முணுமுணுக்கவில்லை. மனதில் சொல் கொள்கிறன். மெலலிய கொடி மல்லிகைப் பூவின் வாசம் . --
எக்காரணம் கொண்டும் ஒருநாளும் நினைக் கக் கூடாது என்று சங்கல்ப்பம் பண்ணிய சம் பவங்கள் அடக்க முடியாமல் நினைவில் ஊச லாடுகின்றன.
மல்லிகை மணம். பெரியக்கா! மகாதேவன் வேதனையுடன் புரண்டு படுக் இருன். வேதனைபரவிய - சோகத்தைச் சுமந்த படி பெரியக்ககவின் மூ கம். குறுகுறுப்பும்
56

கொல் என்ற சிரிப்பையும் கொண்ட அக்கா எப்படி மாறிப்போஞ?
அக்கா எப்பவும் கெட்டிக்காரி. இளம் வய தில் பட்டதாரியாகி அனுராதபுரத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலையில் வேலை கிடைத்தது . . ஆறுமாதம் கூட இல்லை வேலைக்குச் சேர்ந்து.
அந்த 77-ம் ஆண்டுக் கலவரம்! அக்காவை வீட்டிற்குக் கொண்டுவந்தார் கள். அக்காவின் முகத்தில் குறுகுறுப்பில்லை. கொல்லென்ற சிரிப்பை யாரும் கேட்டில்லை. யாருடனும் கதைக்கவில்லை. பார்வை வெறித் §G5á5.-.
யாரும் அவனுக்குச் சொல்வார் இல்லை. அவன் சின்னப்பிள்ளையாம் - இங்கிலாந்துக்குப் படிக்கவர ஒழுங்குகள் செய்து கொண்டிருக்கி முன். அக்காவிற்கு என்ன நடந்ததென்று சொல்லாமலே அவன் ஊகித்துக் கொண்டான் கலவரம் போன போக்கில். ஆயிரக்கணக்கான இளம் தமிழ் பெண்களுக்கு எது நடந்ததோ அதுதான் அக்காவிற்கும் நடந்தது.
காட்டுப் பூனைகளின் மிருக வெறிக்கு அகப் பட்ட கூண்டுக்கிளியைக்கேட்கமுடியுமா உனக்கு என்ன நடந்ததென்று?
ஊர் உறங்கும் இரவுகளில் தனியே இருந்து தானழுத தமிழ்ப் பெண்களில் ஒருத்தியாக என் தமக்கை. ஒரு நடு இர வு ஒன்றுக்குப் போக எழுந்தவன் கண்சிமிட்டும் நட்சத்தி ரங்களின் துணையுடன் தென்னை மரத்தில் சாய்ந் திருந்து அழும் தமக்கையைக் கண்டான்.
*அக்கா’ அவன் குரலுக்குத் திரும்பியவள் அவன் பார்க்கக்கூடாது என்பதற்காகக் கண் களைத் துடைத்துக்கொண்டாள் றெஸிங்கவு னில்,
தேய் நிலவின் மெல்லிய ஒளி தென்னம் கீற்ருல் எட்டிப்பார்க்க அந்த வெளிச்சத்தில் அக்காவின் குளம்கட்டிய கடைவிழிகளைப் பார்க் கிழுன் அவன்.
“இந்த நேரத்தில் வெளியில் என்ன வேலை . . " அவன் தடுமாறினன். பாட்டி சொல் வது ஞாபகம் வந்தது "பேய்கள் உலவும் நேரம்" அவள் வெறித்துப்பார்த்தாள்.

Page 11
பின்னர் எழுந்து வீட்டுக்குள் போனுள். அவன் முன் ஹோலுக்குள் வந்து படுத்தான். தித்திரை வரவில்லை.
ஏதோ சத்தம்
என்ன சத்தம்? குசினியில் பூனையா? உறி பில் உள்ள மீன், பலகாரங்களை எடுக்க பூனை பாய்வதுண்டு. எழும்பிக் கு சினிப் பக்கம் போனன். கதவு உட்பக்கம் பூட்டப்பட்டிருந்
亚g· 鄂
உட்பக்கம் பூட்டு
ஜன்னலுக்குப் போட்ட வலைக்கம்பிக்குள் எால் பார்த்தவனுக்கு . . உறி யில் மீன் பொரியல் தொங்கவில்லை. பெண்மையழிந்து mவறும் பெயராய் நடமாடிய பெரியக்காவின் Ganu pibg}}t - the H. • • •
**அக்கா . அக்கா ..!" அவன் அலறல்.
ర్శి ဝန္ထဝ વૃ૦
மகாதேவன் திடுக்கிட்டு எழுந்தான். கூரை பில் உள்ள வளைந்த பைப்பில் தொங்கும் அந்த உடம்பு . . என்ன கனவா? நனவா?.
உடம்பு சில்லிட்டு வியர்த்து, நாடி பட படத்து கைகள் உதற அவன் லைட்போட்டான்.
ஒன்றுமில்லை. அந்த வளைந் த பைப்பை வெறுத்துப்பார்த்தான். வெறித்துப் பார் த் தான்.
அந்த இரவு விடியாத நீண்ட இரவாக இருந்தது மகாதேவனுக்கு.
அக்காவின் செத்த வீட்டிற்குப்பின் இன்று தான் இரண்டாம் தரம் அழுகிருன், சிவில் எஞ்சினியரிங் நோட்ஸ் நீர்த்துளிகளில் நனை வதை மறந்து அழுகிருன்.
அன்று காலையில் கண்கள் ஏன் சிவந்திருக் கிறது என்று எலியட் கேட்க முதல் கொலிஜ் ஜாக்குப் போய் விட்டான், அறையில் நிம்மதி யாக இருந்து படிக்க முடியவில்லை.
பின்னேரம் கிழவன் பார்ணட் கதவைத் தட்டினன். சோர்ந்த முகத்துடன் கதவைத் திறந்தான் மகாதேவன். கிழவன் அவனைப்பரி

தாபத்துடன் ஏறிட்டுப்பார்க்கிருன். என்ன கிழ வன் கேட்கப்போகிருன்? வாடகை கூட்டப் போகிருன? அல்லது . . கிழவன் அவ்வளவு மோசமில்லை.
கிழவன் தயக்கத்துடன் கேட்கிருன் "டிற் யூ ஹாவ் எனி நைட் மயா லாஸ்ற் நைட்”* (நேற்றிரவு என்னவும் பயங்கரக்கனவு கண் L–Tu JfT?)
மகாதேவன் பேசாமல் இருக்கிறன்.
என்ன கேட்கிருன் கிழவன்?
*ஏதோ சத்தம் போட்டாய் போலக் கேட் டது இரவு' கிழவன் உற்றுப்பார்த்துக் கேட் கிருன் .
அக்காவைக் கனவுகண்டு அழுததைச்சொல் லலாமா? ஆட்களுக்குக் கேட்கக்கூடி யதாகவா அழுதேன். கேட்காவிட்டால் ஏன் கிழ வன். கேட்கிருன், ஏன் யாரும் கதை கட்டவேண்டும்.
மகாதேவன் தயங்குகிருன். கிழ வ் னி ன் பார்வை வளைந்த அந்த தண்ணிர்ப் பைப்பில் பதிகிறது. 受
சொல்லலாமா கிழவனுக்கு அந்தப் பைப் பில் தான் என் அக்காவின் உடம்பைக் கண் டேன் என்று."
கிழவன் மகாதேவனைப் பரிவுடன் தடவு கிருன் தகப்பனைப்போல.
நான் உனக்குச் சொல்லியிருக்க வேண் டும் நீ வந்த நாளில்’ கிழவனின் குரல் தடைப்படுகிறது. .
என்ன சொல்கிருன் இவன்?
**இந்த அறையில் ஒரு பெண் தற்கொலை செய்தாள்’ கிழவன் மகாதேவனின் முகத்தி லிருந்து பார்வையை எடுக்கவில்லை. மகாதேவ னின் முகம் திடுக்கிடுவது ஆச்சரியத்தால் என்று நினைக்கலாம்.
*அந்தப் பெண்ணும் இலங்கையைச் சேர்ந்
தவள்தான். பக்கத்து ஆஸ்பத்திரியில் நேர் ஸாக இருந்தாள். ஒரு வெள்ளைக்காரனுடன்
387

Page 12
சீவியம். குழந்தை வயிற்றில். அவன் எங்கே போனுனே தெரியாது’ கிழ வன் சொல்லி விட்டு இருக்கிருன். என்ன மறுமொழி சொல்ல இருக்கிறது.
*சிலர் ஒழுக்கம் பண்பு என்பது உயிரை விடமேலானது என்று நினைப்பதுண்டு' கிழ வன் சொல்கிருன்.
மகாதேவனின் கண்கள் கிழவன் இருப்ப தையும் மறந்து கலங்குகின்றன.
ஒழுக்கம் உயிரைவிட மேலாக நினைத்துத் தான் என் தமக்கை . .
அவன் சொல்லவில்லை கிழவனுக்கு.
"எங்கள் நாட்டுப்பெண்கள் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளும் விதம் வேறு; உங்கள் நாட்டு பெண்களின் வாழ்க்கையும் மனப்போக் கும் வேறு. இந்த அறையில் எத்தனையோபேர் அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப்பின் இருந் திருக்கிருர்கள். ஒரு சில அனுபவங்களும் சொல் லியிருக்கிருர்கள். ஆளுல் உன்னைப்போல் சத் தம் போடவில்லை”
கிழவன் மெல்லமாகச் சொல்கிருன்.
நான் பேய்க்குப் பயந்து சத்தம் போட வில்லை எ ன் ப  ைத என்னென்று சொல்வது? என் தமக்கையின் நினைவில் அழுதேன் என்று சொன்னுல் நம்புவான கிழவன்?
"பேய்க்குப் பயமா?" கிழவன் கேட்கிருன்.
மகாதேவன் வெறித்துப்பார்க்கிருன்.
பேய்களை உண்டாக்கி உலகத்தை உறிஞ் சும், மனிதப் பேய்க்கூட்டத்தைக் கண்டுதான் பயப்படுகிறேன்.
ஒரு காலத்தில், அந்த மாதிரிப் பேய்க்கூட் டத்தை அழிக் க, வல்லமையும் உண்மையு முள்ள பூசாரிகள் உண்டாவாரென நம்புகி றேன் என்று சொன்னல், கிழவனுக்கு விளங் (35 bifr? (′N

அஞ்சலி
தமிழியல் ஆப் வுகளே உலகநாடுகள் பலவற்றி லும் பரவற்படுத்தியதோடு, உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிற்கு அத்திவாரமிட்டவருமான பேராசி ரியர் தனிநாயகம் அடிகளாரின் மறைவு, இழப்பி னேக் தருகிறது.
1956-ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டத்திற் கெதிரான காலிமுகச் சத்தியாக்கிரகத்திலும், அர சின் தடைகளையும் மீறி 1974ல் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற உலகத் தமிழார்ாய்ச்சி sit நாட்டிலும், அவர் வகித்த முக்கிய பங்கினையும் கூடவே நினைந்துகொண்டே, அவரது மறைவிற்கு "அலே" தனது அஞ்சலியைச் செலுத்துகின்றது.
"...கலையானது (நான் இங்கு குறிப்பிடுவது உண்மை யான, அசலான கலை. சராசரி அல்லது இரண்டாந்தரப் படைப்புகளை அல்ல) அறிவு என்று கருரான பொரு ளில் சொல்கிருேமே, அத்தகைய அறிவைத் தருவதில்லை. எனவே அது அறிவுக்கு (நவீன காலப் பொருளில் விஞ் ஞான அறிவுக்கு)ப் பதிலியாக இருக்க முடியாது. ஆயி னும் அது நமக்கு எதை வழங்குகிறதோ அது, அறிவ டன் ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான உறவைக் கொண்டுள்ளது. இவ்வுறவு இணைவைக் கொண்டதல்ல, வேற்றுமையைக் கொண்டதாகும். நான் இதை விளக்கு கிறேன். மெய்ம்மையைக் குறிப்பிட்டுக் காட்டும் ஒன்றை நாம் பார்க்க', 'தரிசிக்க', "உணரச் செய்வதுதான் கலை யின் குறிப்பான தன்மையாகும். நாம் நாவலே எடுத் துக்கொள்வோம்பால்ஸாக்கோ,சல்சலித்சினுேமெய்ம் மையைக் குறிக்கும் ஒன்றை நாம் பார்க்குமாறு: தரிசிக்குமாறு செய்கிறர்கள். ஆனல் அதை அறிந்து கொள்ளச் செய்வதில்லை.”
- லூயி அல்துஸ்லர் (நன்றி : பரிமாணம்-9)

Page 13
சேவலே கூவிடு!
தா. இராமலிங்கம்
பேடு கூவியோ வீடுவிடி சிறகடித்துச் சேவலே கூ ஒலிபெருக்கியில் பேடுகள் பொழுதுவந்து புலர்ந்திட
தேரினில் சுவாமி கொலு
குஞ்சங்கள் தொங்கிடும்
தீச்சட்டி தீவட்டி கற்பூ! மேளங்கள் கீதங்கள் அர் காவடி ஆட்டங்கள் சல் நேர்த்திக் கடன்களின் வ
கயிறிழுத்துத் தேர் நகர் விழுந்தடித்து முன்சென்று அங்கப்பிரட்டணை ஆண்க அடிஅழித்துப் பெண்கள்
வீட்டினுள் இருள் மண்டி
விளக்குமோ திரி இன்றிக் நிலம் வெளித்திடும் நேர சிறகடித்துச் சேவலே கூ
சீலங்கரை இடி வீழ்ந்துகி கடல்நடுவினில் கப்பல் த காந்தமுள் கிசை காட்டம் விண்ணில் வழி காட்டிடு மின்னலின்வீச்சிலா வீழ்ந்:

து விடு
சுவியோ
ப்போகுது?
விருக்குதாம் பட்டுக்குடைகளாம் ரதீபமாம் ச்சனைப் பூசையைாம் லரிக் கோஷங்கள்
பரிசைகள் இம்மட்டோ?
ந்திட
நிற்கிருர்
ள் உருண்டிட
பின் செல்கிருர்,
டிக்கிடக்குது க் கிடக்குது ம் தெரியலை விடு!
டக்குது விக்குது றுக்கினும் ம்மீனினம் திடப்போகுது!
89

Page 14
(1979 செப்ரெம்பர் 7ம் திகதி முதல் 9ம் திகதிவரை ெ லிங்கம் கல்லூரியும், க்ரியாவும் இணைந்து நடத்திய
நன்றி: க்ரியா,
()
திரு. ஜோசப் ஜேம்ஸ் இந்திய முன்ன தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கிய விமர்சனங்களும் கட்டுரைகளும் வெளிய கிறிஸ்தவக் கல்லூரியில் பொருளாதார
O O
நவீன ஓவியம் நம்மிடையே இன்னும் பாலோர் நவீன ஒவியத்தைப் புதிராகவ றனர். இங்கு தரப்பட்டுள்ள விளக்கங் றிக் கேட்கப்படும் கேள்விகளுக்கும், எ முயற்சிப்பவை. இந்தக் குறிப்புகள் மி
இங்கு வலியுறுத்த விரும்புகிறேம். ந6 உணர்வை நீக்கவும், அதைத் தீவிரமா விளக்கங்கள் ஒரளவு பயன்படக்கூடும்
எங்களுக்கு நவீன ஒவியம் புரிவதில்லை
உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஒருசிலருக்கு மட்டுமே அதன் தத்துவமும் , கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக் கூடிய தெல்லாம் ம்ரபு ஓவியம் உங்களுக்குப் பரிச்சய மானது என்பதுதான்-நீங்கள் புரிந்துகொண் டிருக்கிறீர்கள் என்பதல்ல. நவீன ஓவியத்து டன் நமக்குப் பரிச்சயமில்லை. உண்மையில் அது தான் பிரச்சினை. மரபு ஒவியத்துடன் எவ்வளவு பரிச்சயப்பட்டிருக்கிறீர்களோ அவ்வளவு பரிச் சயத்தை நவீன ஒவியத்துடன் ஏற்படுத்திக் கொண்டால் இப் பிரச்சினை மறைந்துபோகும்.

நவீன ஒவியம்
சில விளக்கங்கள்
ஜோசப் ஜேம்ஸ் (JOSEF JAMES)
பாள்ளாச்சி (தமிழ்நாடு) நல்லமுத்துக் கவுண்டர் மகா ஓவியக் கண்காட்சியின்போது தரப்பட்ட குறிப்புகள்
268, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை 600 0 14
ணி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந் பமான ஒவியப் பத்திரிகைகளில் இவரது ாகி இருக்கின்றன. தற்போது சென்னை ப் பேராசிரியராகப் பணி ஆற்றுகிறர்.
ஏற்றுக்கொள்ளப் படவில்லை. பெரும் பும் அணுகமுடியாததாகவும் காண்கின் கள், அடிக்கடி நவீன ஒவியத்தைப் பற் ழுப்பப்படும் ஐயங்களுக்கும் பதில் தர கச் சிறிய துவக்கம் மட்டுமே என்பதை வீன ஒவியத்தைப் பற்றிய வித்தியா ச “ன கலைச் சாதனமாகக் கருதவும் இவ்
அப்படியும் நீங்கள் அதைப் புரிந்துகொண்டவர் களாகிவிட மாட்டீர்கள். அதை நாம் விமர்சகர் களுக்கும் தத்துவ வாதிகளுக்கும் விட்டுவிடு
வோமே.
இந்த நவீன ஒவியத்தைக் குழந்தைகள் FL 660 Ju6WTD போலிருக்கிறதே!
இது உண்மையில்லை. பிக்காசோ மாதிரி வரை யக்கூடிய - அல்லது சகால் (chagal) மாதிரி வண்ணம் இடக்கூடிய ஒருகுழந்தையைக் காட் டுங்கள் பார்ப்போம். ஆணுலும் குழந்தைகள் மாதிரி ஒவியம் வரைய முயலும் ஓவியர்கள் இருக்கத்தான் செய்கிறர்கள். இது ஏனென்ருல்,

Page 15
குழந்தைகள் எப்படி அழகாகப் புன்னகைக்கின் முர்களோ, பேசுகிருர்களோ அம்மாதிரியே அழ காக வரைகின்றர்கள், வர்ணமிடுகின்றர்கள். பால்க்ளி (Paulklee) போன்ற ஒவியர்கள் இதைச் செய்கிருர்கள். ஆளுல் இது முனைந்து செய்வது; முன்கூட்டியே யோசனையின் விளைவாகச் செய் வது. இப்படிச் செய்வது குழந்தைகளின் இயல் பல்ல. அவர்களால் அப்படி இருக்கவும் முடி யாது. அங்கங்கே வண்ணத் திட்டுக்கள், இங்கே ஒரு கோடு அங்கே ஒரு கோடு என்றிருக்கும் ஒவியத்தை மனதில்கொண்டு, குழந்தைத்தன மான ஒவியம் என்று சொல்வீர்களானல், இது குழந்தைகள் செய்யக்கூடியதுதான். ஆனல் ஆச்சரியம் என்னவென்ருல் குழந்தைகள் இம் மாதிரி வரைய முனைவதில்லை-விரும்புவதில்லை. (அவர்கள் தங்கள் கற்பனைக்குகந்த படங்களைத் தான் வரைகிருர்கள்) ஹார்ப்மன் (Hofman), போல்லக் (Pollock) போன்ற ஒவியர்கள் இம்மா திரிச் செய்ய விரும்புகிறர்கள். படங்களை வரை 0க்கூடிய ஒவியர்கள், ஏன் குழந்தைகள் செய் பக்கூடிய, ஆனல் செய்ய விரும்பாத ஒன்றைச் செய்ய விரும்புகிறர்கள்? இந்தப் புதிரை விடு விக்க முயலுங்கள். இது உங்களை நவீன ஒவியத் தினுள் இட்டுச் செல்லும்.
நவீன ஓவியத்தை விளக்க முடியுமா?
முடியாது. கர்நாடக இசையை விளக்க முடியுமா? முடியாது. அதை நீங்கள் ரசிக்கத் தான் முடியும். அதேபோல்தான் நவீன ஓவிய மும். ஏன், எல்லாக் கலைகளும்தான். இவற்றை ரசிக்கக்கூடிய அளவிற்கு ஒருவருக்கு உதவலாம்; ஒருவரைப் பயிற்றுவிக்கலாம். ஆனல் இதற்கு முயற்சியும் கட்டுப்பாடும் தேவை. அதற்குப் பிறகு நீங்களாகவே தான் இதில் ஈடுபட வேண்டும்.
S(OU) தத்ரூபமான படத்தைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, புரிகிறது. ஆணுல் நவீன ஒவியத்தைப் பார்க்கும்போது ஒன் றுமே தோன்றுவதில்லையே: புரிவதும்
ஒரு தத்ரூபமான படம் நாம் படிக்கக் கூடி
இது ஒரு பெண். இதுதான் அவர்கள் செய்வது

என்பது போல நம்மால் இப் படி ப் புரிந்து கொள்ள முடிவதற்குக் காரணம், ஒரு படம்
நமக்குத் தெரிந்த அல்லது நாம் யூகிக்கக்கூடிய ஒரு படிமத்தை அல்லது ஒரு கதையைக் கொண் டிருப்பதும் அல்லது அதைச் சார்ந்திருப்பதும் ஆகும். நவீன ஓவியம் இப்படி இந்த முறையில் "படிக்கக் கூடியது அல்ல, ஏனென்ருல் இம்மா
திரிப் படிமங்களையோ அல்லது கதைகளையோ
அது ஒத்திருப்பதில்லை. அது சம்பந்தப்படுத்து,
வது, அடிப்படையாகக் கொண்டிருப்பது, தாம் எதைப் பார்க்கின்ருேம், கற்பனை செய்கிருேம்
என்பதல்ல; ம்ாருக நாம் பார்க்கக்கூடிய விதங்
கள், கற்பனை செய்யக்கூடிய விதங்கள் ஆகிய
வற்றைத்தான். அடிப்படையில் இது நம்முள்
இருக்கும் உள்ள்ார்ந்த, ஆழமான ஒழுங்கு னர்ச்சியைக் கொண்டது. இதுதான் நம்மால்
பார்க்க, கற்பனை செய்ய, உருக்கொடுக்கக் கார ணமாக இருக்கின்றது. இந்த மாதிரிப் பார்க்க வும், உணரவும் நமக்கு ஊடுருவிப் பார்க்கக்
கூடிய திறமை, முயற்சி தேவைப்படுகின்றன.
ஒரு தத்ரூபமான படம், இதற்கு மாருக நமக்கு மிக நெருங்கியது; ஒரு கதை சொல்
லும் - கேட்கும் விதத்தில் உடனடியான நேரி டைத் தன்மை கொண்டது.
நவீன ஓவியம் ஏன்?
ஏனென்றல், நம் மை ப் பற்றியும், உல கைப் பற்றியும் சொல்ல இருக்கும் எல்லாவற் றையும் சொல்ல கதை-முறை, விவரணைமுறை போதாது என்பதைத் தெரிந்து கொண் டதால்,
கதை - முறை, விவரணை-முறை ஏன் போதாது?
முன்பு எப்போதையும்விட, கடந்த நூருண் டுகளில் அறிவு மிகவேகமாக பரவலாக வளர்ந்து விட்டது. பல்வேறு துறைகளில் உள வியல், பெளதீக விஞ்ஞானங்கள், இயற்கையியல், சமூ கவியல் முதலியவற்றில்-உண்டான கருத்தாக் கங்கள், கோட்பாடுகள் மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி, இயற்கையைப் பற்றி புதிதான தெளிவை உண்டாக்கியிருக்கின்றன. இவை நம் வாழ்க்கையை, சிந்தனையை தீவிர மாகப் பாதித்து, நம் அன்ருடச் சிந்தனையிலும் ஊடுருவி, கலந்துவிட்டன. இவை கலையிலும்
+ '' .

Page 16
பொதுப்படையான அணுகு முறையையும்,
பாத்திரப் படுத்துதலையும் தவிர்க்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கிவிட்டன. இதஞலேயே கதை முறை, விவரணை முறை சிக்கல் மிகுந்த இன்றைய வாழ்க்கையை எடுத்துச் சொல்லப் போதுமானதாக இல்லை. ܗܝ
நவீன ஓவியம் நம் கலாசாரத்தைச் சேர்ந் ததில்லை என்று நினைக்கிறேன். இந்த ஒவி யர்களெல்லாம் மேற்கத்திய கலாசாரத் தைச் சாயல்பிடிக்கத்தானே செய்கிறர்கள்?
தத்ரூப ஒவியத்துக்கும் நவீன ஓவியத்திற் குமுள்ள வேறுபாட்டை நினைவில் கொள்ளுங் கள். தத்ரூப ஒவியம் விவரணை-முறையைச் சார்ந்திருக்கின்றது. நவீன ஓவியம் நம்முடைய ஒருங்குணர்ச்சியைச் சார்ந்திருக்கின்றது. நவீன ஒவியம் நம்முடைய ஒழுங்குணர்ச்சியைச் சார்ந் திருக்கின்றது. நவீன ஓவியம் நம் கலாசாரத் துக்கு ஒவ்வாதது என்று சொல்வது, நம் கலா சாரத்திற்கு ஒழுங்குணர்ச்சியைப் பற்றிய அக் கறை, இல்லை என்பதாகும். இது தவறு. இந் திய மரபு ஓவியம் விவரணை முறையை, கதை சொல்லும் முறையை மிகக் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறது. ஆனல் இந்த விவரணை முறையைக் கையாண்ட கவிதையிலும், சிற்பங்களிலும், சிற்ருேவியங்க ளிலும் (Miniatures) மிகத் தேர்ந்த, பண்பட்ட ஒழுங்குணர்ச்சி இருந்திருக்கின்றது. இதை மிகத் தெளிவாகவே மரபுத் தொழிற்கலைகளில் காணலாம்; நகைகள், துணி டிசைன்கள், உலோகப் பண்டங்கள், தமிழ் நாட்டிலும், மற்ற மாநிலங்க்ளிலும் பெண் கள் நினைவிலிருந்து வரையும் கோலங்கள் ஆகியவற்றில் இவற்றைப் பார்க்கையில், நம்முள் இருக்கும் ஒழுங்கு ணர்வை நாடும் நவீனத்துவம் நம் கலாசாரத் தைச் சார்ந்ததல்ல என்று சொல்லமுடியாது.
நவீன ஓவியம் ஒரு தீவிரமான கலைச் சாத னம் என்றல் அதை உருவாக்குவோரும், இரசிப்பவர்களும் மிகச் சொற்பம்தானே? அதாவது, இது மேட்டுக் குடித்தன்மையை உடையதுதானே. சாதாரண மக்களுக்கு இதனுல் என்ன இலாபம்?
392

இந்திய நவீன ஓவியம் இன்று படைக்கப் படுவதும், இரசிக்கப்படுவதும் சிறு குழுவினர் மத்தியில்தால் என்பது உண்மை. ஆணுல் இந்த மாதிரியான கலை நம் கலாசாரத்துக்குப் புதிது. கலையிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி எந்தப் புது மாற்றமுமே வெகுஜன அளவில் துவங்குவ தில்லை. கலாசாரத்தின் எந்தப் புதிய அம்சமும் ஒருசிலர் மத்தியிலேயே உருவாகிறது. அந்த அர்த்தத்தில் வேண்டுமானுல் கலாசாரத்தில் உருவாகும் மாற்றம் மேட்டுக் குடியினரைச் சார்ந்தது என்று சொல்லலாம். இந்த மாற்றம் பரவ, கலாசாரத்தை மாற்ற, காலமும், புதிய உணர்வுக் கூறுகளுக்குத் தேவையான உந்துத லும் அவசியமாகின்றன.
சாதாரண மனிதன் அன்ருட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஒரு புதிய அம் சத்தைச் சேர்க்கும்போதுதான் கலை அவனைச் சென்றடைகின்றது; அவனுடைய துணிமணி கள், வீடுகள், மேஜை நாற்காலிகள், பாத்தி ரங்கள். இந்தியாவில் நவீன ஓவியம் இவற்றை யெல்லாம் பாதித்திருப்பதாகப் பொதுவாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் இன்றைய துணிகள் கட்டடக்கலை உட்புற அலங்காரம் நகர்ப்புற விளம்பரச் சாதனங்கள் முதலியவற் றைக் கவனியுங்கள். உங்களால் ஏதாவது ஒரு 5 ஒழுங்குணர்ச்சியைக் காண முடிகிறதா? இப்படித்தான் நவீன ஓவியம் சாதாரண மனி தனைச் சென்றடைகின்றது.
நவீன ஒவியத்தை எப்படி அனுபவிப்பது?
ஒரு விஷயம் உங்களைத்தொட நீங்கள் அநு மதித்தாலன்றி, எதையும் உங்களால் அனுப விக்க முடியாது. நிறைய நவீன ஒவியங்களைப் பாருங்கள். அவற்றில் பல உங்களுடைய ஆர் வத்தைத் தூண்டாமலிருக்கலாம். பல உங்க ளுக்குச் சுவாரஸ்யமின்றி இருக்கலாம். ஆல்ை நிச்சயம் சில உங்களுக்குப்பிடிக்கும். இவற்றைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை தெரிந்து கொள்ள முயலுங்கள். யாரையாவது கேளுங் கள், ஒரு புத்தகம் படியுங்கள். அந்த ஓவிய ரையோ, சிற்பியையோ புரிந்துகொள்ள முய லுங்கள். உங்கள் ஆர்வத்தையும் அக்க*றயை யும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விரைவிலேயே நீங்கள் இன்னும் அதிகமாகப் பார்க்கவும், தெரிந்துகொள்ளவும் விரும்புவீர்

Page 17
கள். இசையை, நாட்டியத்தை நீங்கள் அனு பவிக்க வேண்டுமாளுல் இம்மாதிரியான முயற் சியைத்தானே மேற்கொள்வீர்கள்?
நவீன ஒவியம் பார்வையாளர்களிடமிருந்து அதிகமான முயற்சியை வேண்டுகின்றதல் GSP
இரசிப்பதற்கு முயற்சி தேவையில்லை என் பது அடிப்படைத் தவறு. நீங்.ஸ் ஒரு விஷ யத்தை இரசிக்கும்போது சற்றுக் கூர்ந்து கவ னித்தால் நீங்கள் அந்த விஷயத்திற்காகத் தய ராக இருப்பதும், ஏன், சில்நேரங்களில் அதை உணரவும், அந்த உன்னதத்தை அனுபவிக்கப் பயிற்சி பெற்றிருப்பதும் புலப்படும். எதிலும் உன்னதத்தைக் காண உழைப்பும், தன் னைச் சாதனப் படுத்திக் கொள்வதும் தே  ைவ யா கின்றன. நவீன ஓவியமும் இதற்கு விதிவிலக் கல்ல. நவீன ஓவியத்திற்காக நீங்கள் அதிக உழைப்பை, முயற்சியை மேற்கொள்ள வேண் டுமா என்பது, அது உங்களை எவ்வள்வு தூரம் தொட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது. அது உங்களைத் தொடாமல், நீங்கள் நவீனம கத் தோற்றமளிக்க முற்பட்டா ல், அந்தப் பாவ்னை, நடிப்பு, எளிதில் கைகூடாததாகவும் மிகக் களைப்பைத் தருவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
நவீன ஒவியத்திற்கு தத்ரூப ஒவியத்தைப் போல நிச்சயமான, ஸ்தூலமான அர்த்தம் உண்டா? ܫ
முதலில் கவனிக்கப்படவேண்டியது தத்ரூப ஒவியத்திற்கு வரையறுக்கப்பட்ட, ஸ்தூலம்ான அர்த்தம் இல்லை என்பது. ஒரு தத்ரூபமான படத்தைப் படிக்க முடியும். ஆனல் அதனு லேயே அந்த ஓவியம் மொத்தத்தில் என்ன சொல்கிறது, எதை வெளிப்படுத்துகிறது என்று சொல்லமுடியுமா? ஒரு கவிதையில் ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று ஒருவேளை கூறமுடியும். அதஞலேயே அந்தக் கவிதை மொத்தமாக என்ன சொல்கிறது என்று புரிந்து கொண்டாற்போல் ஆகுமா? அப்படியே இருந் தாலும் அதுதான் அதனுடைய வரையறுக்கப் பட்ட ஸ்தூலமான, திட்டவட்டமான அர்த்த மென்று கூறமுடியுமா? முடியாது. ஒருக விதை எதைப் பற்றியது, அதன் பொருள் என்ன என் பது பல நேரங்களில் ஒரு உணர்ச்சி, மனதின் ஒரு நிலை என்ருகும்போது இவை ஸ்தூலமா

னவை அல்ல; நிர்ணயிக்கப்பட்டவையும் அல்ல ஒரு ஓவியத்தைப் படிக்க முடிந்தாலும் அதன் அர்த்தம் ஸ்தூலம்ானதல்ல. நவீன ஓவியம் தத்
ரூப ஒவியத்தைப்போல் படி க்கக் கூடியது. அல்ல என்பதாலேயே, அதன் அர்த்தம் இன் னும் அதிக அளவில் நிர்ணயிக்க இயலாத தன்
மை யைக் கொண்டது. இந்த தன்மைதான்
நவீன ஓவியத்திற்கு அதிக சுதந்திரத்தையும், வீச்சையும் தருகிறது. நவீன ஒவியத்தைப் பற்றிய ரசனையை எப் படி வளர்த்துக்கொள்வது?
முதலில் நவீன ஓவியத்தை உங்களுக்குள் வாங்கிக்கொள்ள, உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம். இதற்கு உதவியாக முதலில் உங்
கள் தாய்ம்ொழியில் உள்ள நவீன இலக்கியத்
தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளலாம். இது நவீன உணர்வுக்கூறு அல்லது நவீன மனப் பாங்கு பற்றிய பிரக்ஞையைத் தரும். இரண் டாவதாக உங்களுக்குப் பரிச்சயமான மரபு ஓவி யத்தில் அதிக கவனம் செலுத்தலாம். இப்படிச் செய்வது அதைப்பற்றிய விமர்சன பூர்வமான பார்வையை வளர்த்துக்கொள்ள உதவும். மூன் ருவதாக, நவீன ஓவியப் படைப்பாளர்களைப்
பற்றிய நேரிடையான பரிச்சயத்தை உண்டாக்
கிக்கொள்வது. இர்விங் ஸ்டோனின் Agony and Ecstacy (மைக்கல் ஆஞ்சலோ பற்றிய புத்தகம்) Lust for Life (airgi, Gasir - VanGogh Librius) சாமர் செட்மாமின் Moon and Six Pence (கொகின் --aேugin பற்றியது) முதலிய புத்தகங்கள் நவீன ஒவியத்தைப் பற்றி, ஒவியர்களைப் பற்றி நேரி டையான மனித பூர்வமாகப் புரிந்து கொள்ள உதவும். இவையனைத்தும் நவீன ஓவிய த் திற்கு நம்மைத் தயார் செய்யும். இந்த இடத் திலிருந்து மேலே தொடர்ந்து போவது ஒருவரு டைய ஆர்வத்தையும், புதிய அனுபவங்களுக் கான வேட்கையையும் பொறுத்தது.
நிச்சயமான அர்த்தம் ஒன்று சாத்தி ш
மில்லை என்பதால் நவீன ஒவியத்தில் போலிகள் தோன்ற வாய்ப்புஉண்டல்லவா? நவீன ஓவியம் படிக்கப்படக் கூடியதல்ல என்பதால், அத்தன்மையைப் போர்வையாகக் கொண்டு போலிகள் உருவாக வாய்ப்பு உண்டு, இதற்கெதிரான ஒரே பாதுகாப்பு நவீன ஓவி யத்தைப் பற்றிய பரவலான அறிவும், அக்கை யும், தொடர்ந்து ஓவியங்களைப் பார்ப்பதன் மூலம் பயிற்சி அடைவதும்தான். " Ο
393

Page 18
இந்திய சினிமாவில் புதிய போக்குகள்
(முற்ருெடர்)
கேள்வி 2: எமது சூழலில் திரைப்படம் பண் பாட்டு வகையைச் சார்ந்ததா அல் லது அரசியல் வகையைச் சார்ந் ததா அல்லது சமூக வகையைச் சார்ந்ததா? உங்களுடைய முதன்மை அடிப்படையில் கனமான திரைப் படங்களைப் படைப்பவனின் பங்கும். செயல் நோக்கமும் என்ன?
மிரினுள்சென்: கொடா (godard) GaGaffluDIT GOD6Au இருவகையாகப் பாகுபடுத்தினர் - அரசியல் திரைப்படங்கள், அரசியல் ரீதியான திரைப் படங்கள். அரசியல் திரைப்படங்கள் என்னும் போது வெளிப்படையான அரசியற் பொருள் பற்றி, அரசியற் பாத்திரங்கள் பற்றி, அரசி யல் நிலைமைகள் பற்றி ஆக்கப்படும் படைப் புக்கள். சமுதாயத்தோடு தொடர்புள்ள எந்தத் திரைப்படமும் அரசியல் ரீதியாக ஆக்கப்பட்ட திரைப்படமாகும்.
சமூகப் பொருளுக்கும் அரசியற் பொரு ளுக்குமிடையே கோடுகிழிப்பது என்பது எனக் குக் கடினமானது நான் எப்பொழுதுமே மனித அனுபவங்களின் வழியாகவே என்னை வெளிப்படுத்த முயன்றுள்ளேன். இதனைச் செய் யும் போது, இதனை எவ்வாறு கலைவடிவத்திலே ஆக்குவதென்பதைக் காணவிழைகிறேன், அக உந்துதல் அளிக்கும் ஒரு பொருளை மட்டும் தான் நான் கையாள்றேன். நான் கையா ளும் பொருளை மதிப்பிட முயல்கிறேன். எனது மனச்சாட்சிக்கேற்ப நடப்பதுதான் அப் பொழுது முக்கியமாகின்றது. எனக்கே நான் மிகத்தெளிவாக இருப்பதாக உணரும்போது,
394

ஆங்கிலத்தில்: சஷி குமார்
தமிழில் : ஏ. ஜே. கனகரட்ணு
என்னுடைய மக்களோடு அப்பொழுதுதான் முனைப்பாக தொடர்பு கொள்ள முடியுமெனக் கருதுகிறேன். எனது அவதானிப்புகளைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். வெளிப்படுத்தப் படுவது எனது உளப்பாங்கே என்பதால் அது பக்கம் சார்ந்ததாய்த்தான் இருக்கும்.
oo oO OO O O O
அரவிந்தன்; எந்தக் கலைவடிவமானுலும் சரி - அது திரைப்படமாயிருந்தாலென்ன, இசை யாக விருந்தாலென்ன ஒவியம் இலக்கியமாக இருந்தாலென்ன - அரசியல் அல்லது சமூக சீர் திருத்த இயக்கத்தோடு நேரடி உறவு இருப் பதாக எனக்குப் படவில்லை. பின்னர்தான் தாக்கம் ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக கேரள நம்பூதிரிகளைக் குறிப்பிடலாம். கேரளா வில் ஏற்பட்ட அரசியல் மாற்றச் சூழ்நிலையில், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே. பெரும் நிலக்கிழார்கள் இரவோடு இரவாக ஒட்டாண்டிகளாகினர். ஆணுல் அவர் க ள் அந்த நிலை க்கு முகங்கொடுத்த விதம் மிகக் கவர்ச்சிகரமானது. அவர் களு  ைடய எதிர் விஜனப்பாடு மிகவும் நூதனமாயிருந்தது. துப் பாக்கியையோ, கத்தியையோ ஏந்துவதற்குப் பதிலாக முற்றிலும் வேறுவிதத்தில்தான் அவர் கள் இந்நிலைமையைச் சமாளித்தனர். நம்பூ ரிச் சமுதாயத்தில் ஒரு கள்ளனையோ, கொhே) ாரணையோ, கெட்டவனையோ காணமுடியாது. நல்ல கலைவடிவத்தில் ஈடுபாடுள்ளவன் அரசி யல், சமூகப் பிரக்ஞ்ை உடையவனுயிருப்ட னென்பது எனது எண்ணம் என்வே எந்தச் கலைவடிவமும்- அது சினிமாவாக இருந்தாலும் சரி - சமூக அரசியற் போராட்டத்தோடு நேர டியாகத் தொடர்பு கொண்டிருப்பதில்லை

Page 19
ஆனல் தனிமனிதனின் ஆளுமைக்கு, மனவளத் துக்கு அது தனது டங்கினைச் செலுத்துகிறது.
f
சலிகுமார்: கலையில்லாத சமுதாயம் கூடுதலா
கப் பலாத்காரத்துக்கும், சீர் குலை விற்கும் உட்படும். அ ப் படி த் தானே?
அரவிந்தன்: பலாத்காரம் தீயதென நான் ஒரு போதும் கூறவில்லை. ஆனல் கலையில் ஈடுபா டு ஸ் ள வன் பலாத்காரத்துக்கு வேறுவழியில் முகம் கொடுப்பான்: அவனது பலாத்காரம் வேறு வகையினதாக இருக்கும்.
Ο Ο OO do O d G
ரவீந்திரன் வகைப்படுத்திப் பிரிக் க முடியா தென நான் நினைக்கிறேன்.
சஷிகுமார்: ஒரு படத்தை ஆக்குவதில் உங்கள்
நோக்கமென்ன? ரவீந்திரன்: தொற்றவைத்தல். க%லப்படங்கள் எனக்குப்பிடிக்கும் - தொற்றவைத்தற் தன்மை அவற்றில் குறைந்து காணப் படினும் ஆ  ைல் நான் ஒரு படத்தினே ஆக்கும் போது தொற்ற வைக்க விரும்புகிறேன். எ மது சூழ்நிலையில் இன்று தேவைபடுவது கற்பித்தல், பிரச்சாரம் செய்தல், போதித்தல் என நினைக்கிறேன். நாம்வாழும் அடக்கியொடுக்கப்பட்ட சமுதா யத்தில் இது மிக முக்கியமெனக் கருதுகிறேன். உயர் கலேத்துவத்தில் நாம் அதிகம் "மினேக் கெட" ஏலாது. நான் ஒரு பத்திரிகையாளன். திரைப்பட ஆக்கம் எனது தொழிலின் விரி வாக்கம். திரைப்படம்தான் பெருந்திரளான மக்களை எட்டும் வடிவம் (கிரித்தவாறே " என் னைப் பொறுத்தவரை இது இன்னும் நடை பெறவில்லை!") எனக்கொரு கோட்பாடுண்டு. அந்த நோக்குக் கோணத்திலிருத்துதான் சமு தாயத்தை அவதானிக்கின்றேன். சமுதாயத்தை ஆராய்ந்து இந்த அரசியல் விழுமியங்களை நான் அழுத்துகிறேன். இதுதான் எ னது முயற்சி. புதிய சினிமா ஒரு குறிப்பிட்ட நிலமையை சமூகவியற் பாங்கில் ஆராய்தல் வுேண்டும். ஒர் அரசியற் படத்தினை ஆக்குவதைவிட இது கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நிலக் கிழாரை வில்லனுகக் காட்டுவதால் டி ட் டு ம்

பிரச்சினை தீர்ந்துவிடாது. ஆய்வு இருந்தால்
தான் விழிப் புணர் வு பிறக்கும். என்னைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நிலைமையை
ஆராய்வதற்குத் திரைப்படம் ஒரு தனிமயமான
(personal) 5059.
do do d o
மகேந்திரன்: என்னைப் பொறுத்தவரை அரசி யற்படங்களை ஆக்க நான் விரும் பவில்லை.
போதிப்பதை நான் விரும்பவில்லை. மக்கள் எதையாவது அனுமானித்தல் நல்லதுதான். சமு தாயரீதியாகத்தான் நான் படங்களை நோக்கு
கின்றேன். நல்ல இசையைக் கேட்கும்போது
உடலும் உள்ளமும் குளிர்ச்சியடைகின்றது. சில வர்ணங்கள் எம்மை மகிழ்ச்சியிலாழ்த்து கின்றன. இத்தகைய அடி ம ன உணர்வுகள் திரைப்படத்தைப் பார்க்கும்போது எழுகின் றன. திரைப்படத்தைப் பார்ப்பவனை - அவை பாதிக்கின்றன - அவன் அறியாமலேயே. ஆணுல் ஒன்றை நான் ம்னதில் வைத்துத், திரைப்படத் தில் எங்கேயாவது புகுத்த முயல்கிறேன்.
உதிரிப்பூக்களின் முடிவு ஒரு வகையில் செயற் கையானதுதான். நீந்தத் தெரியாதவன் என்று அறிந்தும் முக்கிய கதாபாத்திரத்தை மக்கள் ஆற்றினுள் தள்ளிவிடும் காட்சியில், நெறியா ளர் தன்னைத் திணித்துக் கொள் கி ரு ர். நிஷாந்த் இல் நடைபெற்றது வேறு. அவன அவர்கள் கொன்றிருக்கலாம். ஏ ன் அப்படிச் செய்யவில்லை? ஏனென்ருல், நேரடிக்கிளர்ச்சி எமது இரத்தத்தோடு ஊறியதொன்றல்ல. எமது கண் முன்னலே, தெருவிலே, அரசாங்க் மட்டத்திலே அநீதி நடைபெறலாம். ஆனல் நாம் கேள்வி எழுப்பமாட்டோம். கிளர்ந்த்ெ ழும் தன்மை எமது மக்களிடம் இல்லை. அவர் களுக்குத் தன்னம்பிக்கை இல்லை. இதனை நான் எப் பொழுதும் உணர்ந்திருக்கிறேன். எனவே எனது திரைப்படத்திலே எங்கேனும் இதனை - கரல் எழுப்புவதை, கிளர்ச்சி உருவாகி வரும் பிரக்ஞையை - மறைமுகமாகப் புகுத்த முயல் கிறேன்.
છુ . “ વૃ૦
கிரீஷ் காசரவள்ளி திரைப்படத்தை ஆக்கு வோன் அச் சா தனத் தைச் சமூகநோக்குக்
3.95

Page 20
கோணத்தில்தான் பயன் படுத்துகிருன். இது வரை ஒரு சில அரி தா ன உதாரணங்களைத் தவிர, நாம் அரசியற் செய்தியின் வாகனமா கத் திரைப்படத்தைப் பயன்படுத் தவில்லை. ஏனை யோர் ஒரு பிரச்சினையின் சமூக அம்சங்களைக் காட்டுவதற்குத்தான் திரைப்படத்தைப் பயன் படுத்துகின்றனர். "புதிய யதார்த்தத்தின் பாதிப்பு இதுதான் போலும்; மனிதனை எதிர் நோக்கும் பிரச்சினையும் சமுதாயத்தின்அமைப்பு. எ வ் வா று சமுதாயத்தின் அமைப்பு தனி மனிதனின் ஆற்றல்களைப் பாதிக்கின்றது என் பது போன்ற பிரச்சினைகள். நாம் ஒரு படத் தினை ஆக்கும்போது ஒரு குறிப்பிட்ட பிரச்சி னையை எடுக்கின்ருேம். வெவ்வேறு கோணங் களிலிருந்து அதை நோக்கி எமது தீர்வை முன் வைக்க முயலவேண்டும். இதனைச் செய்வதென் ருல் ஒன்றில் நாம் நேரடி அனுபவம் பெற்ற வர்களாய் இருக்கவேண்டும். அல்லது பார்ப்ப வர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில், நாம் விடயங்களை ஆராய்தல் வேண்டும். ஒரு புதிய அணுகுமுறையும் தேவைப்படுகிறது. ஒரு பிரச்சினையின் மூலகாரணத்தை வெ வ் வேறு கோணங்களிலிருந்து கண்டறிய முயல் வதே கலைஞனின் பொறுப்பாகும். மக்கள் ஒரு பிரச்சினையை ஒரு குறிப் பி ட் ட நோக்குக் கோணத்தில்தான் கண்டிருப்பார்கள். அப்பிரச்
சினையின் பல்வேறு பரிமாணங்களையும் சண்டு வெளிப்படுத்துவதே கலைஞனின் பொறுப்பு. புதிய திரைப்படக் கலைஞர்களைப் பொறுத்த வரை தணிக்கைப் பிரச்சினைகளாலும், வேறு பிரச்சினைகளாலும் தாம் சாதிக்கவேண்டிய வற்றை இன்னும் சாதிக்கவில்லையென நினைக், கின்ற்ேன்.
do OO OO
O o
நாச்சிகேற் பட்வார்த்தன்: தி  ைரப்பட மே வேறு எந்தக் கலையோ ஒரு பண்பாட்டு வடிவம் தான். தொற்றவைத்தலை முதன்மைப்படுத்தி ணுல் உணர்த்தப்படும் செய்தியும் பார்வையா ள ரு மே முதன்மைப்படுத்தப் படுகின்றனர். நான் பார்த்த படங்களில் மிகச் சிலதான் பார்  ைவ யா ள ருக் கோ, உள்ளடக்கத்திற்கோ முதன்மை வழங்கியிருக்கின்றன. ஜனரஞ்சக சினிமாவிற்கூட மக்கள் எதை விரும்புகின்றனர் என்ற தயாரிப்பாளரின் எண்ணம்தான் உண்
மையில் வெளிப்படுகிறது.
396

கேள்வி 3: எமது கலைவடிவங்களிலே கவிந்தி ருக்கும் அசமந்த நிலையிலிருந்து, புதிய சினிமா எனப்படுவது எம்மை உ ண்  ைம யி ல் விடுவிக்கவில்லே யெனக், கூறப்படுகிறது. தற்கால மனிதநிலையைக் கையாளும் போதும் கூட அது பெரும்பாலும் கடந்த காலத்துக்கு ஏங்குவதாய், மீட் டு பிர்ப்புத்தன்மை யுடைய தாய்க் காணப்படுகிறது. இதனுல் விப்த் திற்குள்ளாவது நவீனத் துவம் தான். உருவம் உள்ளடக்கம் இரண் டும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின் றன. இதற்குக் காரணமென்ன? உங்களது ஆக்கங்களிலே இதனைக் கணக்கிலெடுக்கிறீர்களா?
மிரினுள் சென்: நீண்ட காலனித்துவ ஆட்சி யின் விளைவாக இது இருக்கலாம். பாரம்பரி யத்தை, நான் அவ மதிக் க விரும்பவில்லை. ஆனல் இந்தியத்துவத்தை நாம் தேவையற்று முன்னுக்குக் கொண்டுவருகிருேம். இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பயுகத்தில் நாம் ஒரு கலப்புப் பண்பாட்டில்தான் வாழ்கின்ருேம். இதிலிருந்து நாம் தப்பமுடியாது. கடந்த காலத் துக்கு ஏங்குவதை நான் அதிகம் பொருட்படுத் துவதில்லை. அதையிட்டுக் கொஞ்சம் பயப்படு கிறேன். ஏனென்றல் ஒருவகை மிகையுணர்ச் சிக்கு அது இட்டுச் செல்லலாம். எனது வாழ் நாள் முழு தும் இதைத் தவிர்த்துக்கொள்ள முயன்று வருகிறேன். ரித்விக் கடக் கின் உதார ணம் இங்கு பொருத்தமாயிருக்கும். அவர் மிகத் திறமையான திரைப்படக் கலைஞன். கிழக்கு வங்காளத்தைப் பற்றி அவர் கொண்டிருந்த தவிப்பிலிருந்து (nostalgia) அவருடைய சினிமா பிற்போக்கான- அரசியல் ரீதியாயும் சமூகரீதி யாயும் - முடிவுகளுக்கு வந்தது. சில சமயங்க ளிலே இந்து மீட்டுயிர்ப்பு வாதம் போன்று தொனித்தது.
சஷிகுமார்: நினையாப்பிரகாரமாக جه
மிரினுள் சென்: ஆம் நினையாப்பிரகார்மாகத் தான். அவரையறியாமலேயே இது நிகழ்ந்தது. எனவேதான் இந்த அபாயத்தைப்பற்றி எப் பொழுதும் எச்சரிக்கையாயுள்ளேன் இதஞல்

Page 21
தான் சடங்குகளைபற்றிப் பெரிதுபடுத்தும் சமூக -- மானிடவியலாளர்களோடு நான் மூர்க்கமா கப்பொருதுவதுண்டு. இன்று சடங்குகள் வெறும் விளையாட்டுத்தான். அதற்குமேல் ஒன்றுமில்லை. புதிய சினிமாவில் கிராமப்புறச் சூழலைக் கையா ளும் போது பெரும்பாலும் சடங்குகளிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அவற்றை மிக அழகாக நூதனப் பொருட்களாகக் காட்டு கின்றனர். இவ்வாறுதான் அமெரிக்காவிலே செவ்விந்தியர் பாவிக்கப்படுகின்றனர். ஒதுக்கப் பட்ட இடங்களிலேதான் அவர்கள் வாழ்கின்ற னர் என்பது உங்களுக்குத் தெரியுந்தானே?
१० વૃ૦ વૃ૦ அரவிந்தன்: ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைமை பிலே, எடுத்துக்காட்டாக சீனவையோ, வியட் நாமையோ எடுத்துக் கொள்வோம். அங்கு புரட்சிகர இயக்கத்தோடு பண்பாடு திணிக்கப் பட்டும் அது சரிவரவில்லை. மா ஒ சேதுங் சிறந்த கவிஞன். கொன் பி யூ சி ய சின் கோட்பா டோடும், தத்துவத்தோடும், அவருடைய கவி தையோடும் புரட்சியை உருவாக்க முயன்ருர், ஒரு கலைஞளுல்தான் அது முடியும். ஹோ-சி-மின் னும் ஒரு கவிஞன்தான். இந்த விடயங்களிலெல் லாம் மக்கள் உண்மையில் ஈடுபாடு கொண் டுள்ள ஒரு சமுதாயமானல், அதாவது இவை யெல்லாம் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந் தால் நிலைமை வேருக இருந்திருக்கலாம். சஷி குமார்: சீனவிலே கலை குறிக்கோளுடைய தாய் பணிசார்ந்ததாய் இருப்பதாக நீர் கருதவில்லையா? அரவிந்தன்: கலை பணிசார்ந்ததாகவோ, அரசி யலின் பகுதியாகவோ, பிரச்சாரத்திற்கப்பாற் பட்டதாகவோ ஆக்கப்படுவது பலனளிக்காது போய்விடலாம். நான் மீண்டும் கேரளத்தின் நம்பூதிரிகளுக்கு வருகின்றேன். அவர்கள் கலை பில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கேர ளத்திலே முதன்முதலாக கம்யூனிசத்தை ஏற்ற வர்கள் நம்பூதிரிகளே என நினைக்கிறேன். இத் தகையோர் எந்த அரசியல் அல்லது சமூக நிலை மைக் கும் நேர்மையாக ஈடுகொடுக்க வல்ல
956
சஷி குமார் பாரம்பரியக் கலையைப் பேணுவதற் கும் சமூக மாற்றத்தின் தேவைக ளுக்கும் இடையே முரண்பாடு இருப் பது உமக்குத் தெரியவில்லையா?

அரவிந்தன் நான் அப்படிக் கருதவில்லை. மரபு வழி வந்த கன்லவடிவத்தைப் பேணும் ஒருவர் அரசியல் நிலைமையைப் பற்றி எ ப்போ தும் உணர்ந்திருப்பார். அவருடைய பிரதிபலிப்புகள் நேர்மையானவையாகவே இருக்கும். கலை - அது திரைப்படமாக இருந்தாலென்ன வேறு வடிவ மாக இருந்தாலென்ன - ஒருவனை மேம்படுத் தும். அதாவது அவனுடைய செயற்பாடுகள் நேர்மையானவையாகவும் உன்னதமானவை யாகவும் இருக்கும். இதுதான்கலையின் பணி.
O Cay Ο Ο oo o O O
ரவீந்திரன் ஆம் நவீனத்துவம் பாதிக்கப்படு கின்றது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட விழுமி யத்தைக் கலைப்படைப்பு அழுத்தவேண்டியிருக் கும்போது, மொத்த சமுதாயப் பிரதிபலிப்பில் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இப்பொ. ழுது நடைமுறையிலுள்ள விழுமியங்களுக்கு எதிராக ஒரு கலைப்படைப்பு சில விழுமியங்களை வற்புறுத்தவேண்டியிருப்பின் அது அரசியல் அல்லது சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்துகின் றது. எனவ்ே விழுமிய மதிப்பீடு இங்கு முக்கிய மாகின்றது. நிலமானிய அல்லது செந்நெறிப் பாங்கான விழுமியங்களை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்பினுல் நவீன வாழ்க்கையை அது பாதிக் கின்றது. கடந்த பத்து ஆண்டுகளிலே பழைய திரைப்படங்களை மீண்டும் காண்பித்து மதிப் பீடு செய்யும் ஒரு போக்கினைக் கண்டோம். ஆனல் இவற்றையும் நாம் மறுக்கமுடியாது. ஏனென்ருல், அவை தோன்றிய காலத்திலே பொருத்த முடையனவாயும் சுவைக்கப் பட்ட வையாயும் இருந்தன. எனவே தற்கால அரசி யல் சமூக நிலைமையில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனவென என் ஞல் கூறமுடியவில்லை.
ဝ ဝ १e १?
மகேந்திரன்: நான் இதைப்பற்றி அடிக்கடி சிந் தித்திருக்கிறேன். இதேவிடயமாக கிரீஷ் கர்ணுட் டுடன் விவாதித்திருக்கிறேன். கிராமங்களும் பசுமாடுகளும், பிராமணரும் இருந்தால் அது புதிய சினிமாவாகிவிடுமென புதிய கன்னடத் திரைப் படக் கலைஞர்கள் கருதுகின்றனர்போ லும் இவர்களிற் பலர் நகரத்தில் பிற ந் து வாழ்ந்தவர்கள், வெளிநாடு சென்றிருந்திருக்

Page 22
கின்றனர். எனவே கிராமப்புறங்கள் அவர்களை ஈர்க்கின்றன.
சஷி குமார்; அவர்களுடைய நோக்குக் கோணம் ஒர் உல்லாசப் பயணியினது என்கி
sögfT?
மகேந்திரன்: ஆம்! அதுவேதான். ஓர் உல்லாசப் பயணியைப் போல்தான் இதனை நோக்குகின்ற னர். ஓர் உதாரணம் தருகிறேன். நிஷாந்த்தில் ஷர்ப்னு அஸ்மி மலங்கழித்த தனது பிள்ளையைக் கழுவி விட்டு, உடனடியாகவே தனது கையைக் கழுவச் சோப்பினை எடுக்கின்ருர், இது போல் நடப்பதேயில்லை. எங்களுக்குத் தெரியும் நக ரத்திலேகூட ஒரு நடுத்தரவர்க்கப் பெண்மணி யுங்கூட இத் த கைய நிலைமையில், தனது கையைச் சேலையில் துடைத்துக் கொள்வாள். நானேன் கிராமத்திற்குக் கருப்பொருள் தேடிச் சென்றேனென என்னைக் கேட்டிருக்கிருர்கள், கிராமப்புறப் பகைப்புலத்திலே அமைந்த நல்ல கதை, என்னிடமிருந்தது.
વૃ૦ ၇၀ o్యం
கிரீஷ் காசரவள்ளி: இப்பொழுது எமது பாரம்ப ரியத்தைக் குறித்து நாம் கொண்டுள்ள பிரதிய லிப்பின் விளைவாக இத்தகைய கலைவடிவத்தை நாம் நாடியிருக்கலாம். நாமொரு புதிய இலக் கணத்தை, ஒரு புதிய வெளிப்பாட்டு பாணியை உருவாக்க முயல்கிருேம். ஒவ்வொரு ஊடகத் திற்கும் வேறுபட்ட உத்திகள் உண்டு. சினிமா விற்கும் அதற்கே உரித்தான மொழி உண்டு; அதுதான் சினிமா மொழி.
நாச்சிகேற் பட்வார்த்தன்! இப்பொழுது ந  ைட ஐயூ பட்வார்த்தன் : பெறுபவற்றை நாம் யதார்த்தபூர்வமாகக் காண்பதால் அதுவே ஒரு சாதனை. இந்த முரண்பாடு நிகழ்ந்துகொண்டி ருக்கிறது. எமது சொந்தப்போக்கு எமது பண் பாட்டிற்கே எம்மை மீண்டும் நெறிப்படுத்து கின்றது. அதேவேளை நாம் மேற்கிலிருந்து கற் றுக்கொண்டிருப்பவற்றுடன் சமதையாக நடை போட முடியாது இருக்கின்றேம்.
398

கேள்வி 4: இப்பொழுது இந் நாட்டிலே வர்த் தக சினிமா ஒருபுறமும், புதிய பிராந்திய சினிமா மறுபுறமும் இருக்கின்றன. இவற்றிற்கிடையே சில இடைநிலைப்பட்ட திரைப் படங் களும் உண்டு. இத்தகைய இடை நிலைப்பட்ட திரைப்படங்கள் மூலம், மறுபுறத்திலுள்ள பொருத்தப்பா டான சினிமா பற்றிய விழிப் பு ணர்வை பொதுமக்களிடையே படிப் ப்டியாக உருவாக்குவது சாத்தியமா?
மிரினுள் சென்: இவ்வாறு சமநிலையை ஏற்படுத் தலாமென நான் நினைக்கவில்லை. தனது பிந்திய படங்களிலே ட்ருஃபோ (Truffaut) இதனைச் செய் தாரோ என்பது எனக்குத் தெரியாது. பார்வை யாளர் மீது ஒருவகைத் திட்டமிட்ட பலா த் காரத்தை நாம் ஏற்படுத்துவது முக்கியமென, அவர் ஒருசமயம் கூறினர். நான் ஒரு படத்தினை ஆக்கு ம் போது மெய்ம்மையைப்பற்றி நான் கொண்டிருக்கும் விளக்கத்தை - அது எவ்வ ளவு தவருக இருப்பினும் - விட்டுக் கொடுப்ப தில்லை. தேசிய சினிமா என்ற கருத்துருவத்தினை மறுபரிசீலனை செய்யவேண்டுமென நான் நினைக் கிறேன். சஷிகுமார்; அது ஒரு திணிக்கப்பட்ட கருத்து
ருவமா?
மிரினுள் சென் பெருமளவில் அப்படித்தான். கமராவைப் பயன்படுத்துவதிலேயோ ஒலியைப் பயன்படுத்துவதிலேயோ தேசியம் இல்லை. ஒசு என்னும் யப்பானிய நெறியாளரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரது கமரா எப்பொழுதும் தரையிலேயே நிறுத்தப்படும் - இதுவே யப்பானியரது வழமையான இருப்பு நிலை. ஆனல் சாஞ்சி ஸ்தூபியை படமெடுக்கு மாறு நான் கேட்டு அவர் க்மராவை நிலத்தி லேயே நிலைகொள்ளச் செய்தால், அது எந்த வகையில் யப்பானியத் தன்  ைம பெறும் ? Guirausit sit Supaolu “Knife in The Water'gog பார்த்து இரசிப்பதற்கு போலந்துப் பிரஜையாக இருக்கவேண்டியதில்லை. ஆந்திர பிரதேசத்திற்கு *ஒரு ஊரின் கதை’ படம் பிடிப்பதற்கு நான் வந்தபொழுது முதலில் நான் ஒர் அந்நிய சூழ் நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். என து பாத்திரங்கள் வாழ்ந்த சூழ்நிலையை மதிப்பதற்கு

Page 23
கஷ்டப்பட்டு நான் முயன்றபொழுது, அந்த அந்நியத்தன்மை மறைந்துபோய் அது எனது உலகு ஆயிற்று.
00 OO O O
அரவிந்தன் இவ்வாறு கறுப்பு வெள்ளையாக எளிமைப்படுத்திப் பிரிப்பது அவ்வளவு சரியல்ல. மீண்டும் நாம் பொருளாதாரத்திற்கே வருகின் ருேம், படைப்பாற்றலுள்ள இந்தியக் கலைஞ னுக்கு திரைப்படம் ஒரு உகந்த ஊடகம் அல்ல. எல்லாம் பணப் பிரச்சினைதான். கனதியான திரைப்படக் கலைஞன் யாராவது ஒரு பணமூட் டையைப் பிடிக்கவேண்டும் அல்லது இந்த அர சாங்க நிறுவனங்களுக்குப் பின்னல் நாய்போல் அலையவேண்டும் இந்த நிர்ப்பந் தம் கவிஞ னுக்கோ, ஒவியனுக்கோ இல்லை.
சஷி குமார் தேசிய சினிமா பற்றிய பேச்சைப்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அரவிந்தன் தேசிய சினிமா என்பதில் அர்த்தம் இல்லை. இந்திப் படத்தை உருவாக்கினுல் அது தேசியமாகப்படுகின்றது. ஆனல் இதில் எது வித உண்மையுமில்லை. பிரதேச சூழல்தான் இயல்பானது. சர்வதேசத் தன்மை வாய்ந்தது
oo ●● do o O
ரவீந்திரன்: எல்லாத் தி ரை ப் படங்களும் போட்ட முதலை மீட்கத்தான் விரும்புகின்றன. எனினும் கலைப் படம், வர்த்தகப் படம் என பாகுபடுத்துவது சரியல்ல என நினைக்கிறேன். நல்ல படமும், சிறப்பற்ற படமும்தான் உண்டு. தேசிய சினிமா என்னும் போது வழக்கமாக அவர்கள் இந்தி சினிமாவைத்தான் குறிப்பிடு வார்கள். பிரதேச சினிமா ஒரு பிரதேசத் தன் மையை, பிரதேச விழுமியங்களை வெளிப்படுத்து கின்றது. அவற்றிடையே அதிக கலைத்துவம் இல்லாதிருக்கலாம். ஆனல் பிரதேச முத்திரை இருக்கின்றது.
, do о со
co
மகேந்திரன்: நாலாவது வகை ஒன்றும் இருப்ப தாக எனக்குப் படுகின்றது. வர்த்தக ரீதியாக வெற்றியீட்டும் கலைப்படத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள்? தமது படங்கள் வெற்றிகரமாக ஒடினல் இவற்றைப்படைத்தவர்கள் குழம்பிவிடு வார்கள் போலும்! நாம் இவ்வளவு மலிவாகி விட்டோமா என்றுகூட அவர்கள் சிந்திக்கலாம்.

எனவேதான் இந்த இடைநிலைப்பட்ட வகையை நான் நல்லதென நினைக்கிறேன். கலைப் படங் களை ஆக்குகின்ருேம் என எம்மை நாம் ஏமாற் றிக்கொள்ள வேண்டியதில்லை; வர்த்தகப்படங் களை ஆக்கி பார்வையாளர்களை நாம் ஏமாற்ற வேண்டியதுமில்லை. மேம்பட்ட சுவைப்பு நிலவ வேண்டும். ஆனல், படம் சாதாரண மக்களை எட்டவேண்டும். தமது படங்களிலே பாட்டுகள் இடம்பெருது என சபதமெடுக்கும் திரைப்படக் கலைஞர்கள் இருக்கின்றனர். ஆன ல் பாட்டு எம து பண்பாட்டின் இன்றியமையாத ஒரு பகுதி. இயல்பான ஒரு நிலைமையில் பாட்டு இடம்பெறுவது தவறல்ல. அதேபோல தெருச் சண்டையும் இடம்பெறலாம். இவற்றையெல் லாம் கலைப்படங்கள் ஒதுக்குவதால் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
p , கிரீஷ் காசரவள்ளி: இடைநிலைப்பட்ட சினிமா வில் எனக்கு துளிகூட நம்பிக்கையில்லை. கசப் பான குளிசைக்கு சீனி தடவுவது போல்தான் இது. மெய்ம்மையின் கசப் பா ன அம்சங்களை காண்பித்தர்ல்தான் பிரச்சினைக்கு முகம் கொடுக் கலாம். பிரச்சினையை உண்மையான பரிமாணத் தில் காட்டாவிட்டால் கலைஞன் நேர்மையற்ற வணுகின்றன். பிரதேச திரைப்படத்திலுள்ள அனுகூலமென்னவென்றல், பிரச்சினை யைக் குறிப்பாக, சுட்டிப்பாக காட்டலாம். நாச்சிகேற்பட்வார்த்தன்: ஒரு தேசிய தன்மையை வர்ணிப்பதென்ருல் கடினமென நினைக்கிறேன். ஜயூ பட்வார்த்தன் ஹங்கேரியன் திரைப்படமெ னலாம், பிற்ேசிலியன் திரைப்படமெனலாம்: ஆணுல் இந்தியத் திரைப்படம் எனக் கூற இய லாது. சஷி குமார்; பிரதேசப் படமாய்த்தான் இருக்க
{ւՔւգպւDIT? நாச்சிகேற் பட்வார்த்தன் அப்படித்தான் நினைக் கிறேன். கேள்வி 5: பல மூன்றம் உலக நாடுகள் எடுத் துக் காட்டாக லத்தின் அமெரிக்க நாடுகள், திரைப் படங்களே வலு வானஅரசியல் வாதங்களாகப்பயன் படுத்துகின்றன. சமூகப் பிரக்ஞை மிக்க எமது திரைப்படங்களில்கூட இத்தகைய அரசியல் தன்மை இல் லாதது தணிக்கை முறையின் விளைவா, அல்லது எமக்கே உரித் தான தாராளஜனநாயக மரபின் விளைவா?
399

Page 24
மிரினுள் சென்: இதற்கு தலையாய கார ண ம் எமது திரைப்படக் கலைஞர்கள் அரசியலைப் பற் றியோ, சமூகவியலைப் பற்றியோ போதியளவு அறிந்துகொள்ளாததே. ஆனல் பெரும்பாலும் தணிக்கைமீது பழியைச் சுமத்துகின்ருர்கள்.
அரவிந்தன்: இங்கு ம் இது பணப்பிரச்சினை தான். ஏறக்குறைய ஏனைய நாடுகளிலே திரைப் படக்கலை தோன்றிய காலத்தில்தான் இந் தி யாவிற்கும் அது வந்தது - நாலைந்து வருட இடைவெளியிருக்கலாம். வெளிநாட்டுப் படைப் புகளின் தாக்கத்தோடு இந்திய நாடகத்துறை யின் பாதிப்பும் இருந்தது. மூன்ரும் உலகநாடு களைப் பொறுத்தவரை சினிமா பிந்தித்தான் வந்தது. ஏறக்குறைய 30 அல்லது 40 ஆண்டு கால இடைவெளி இருக்கும். எனவே லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆக்கப்படும் திரைப்படங் களுக்கு இயல்பான பலம் உண்டு. நாம் மரபு வழிவந்த திரைப்படக் கலைஞர்கள்தான்.
OO , , Ο Ο O) o O
ரவீந்திரன் சில நாடுகளிலே தேசியச்சூழல் 'அப்படி அமைந்திருப்பதால் குறிப்பிட்ட இர சனை அங்கு நிலவுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுக ள் எம்மைவிடக் குருரமான அடக்கு முறைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஒன்றில் அவர்கள் இந்த அடக்குமுறைக்குப் பழக்கப் பட்டு விடுகிருர்கள். அல்லது மேலும் எதிர்ப்பு வலிமை பெற்று விடுகிருர்கள். இன்னென்று தொழில் நுட்ப ரீதியாக அவர்களிடம் கூடிய வசதிகள் இருக்கின்றன.
do OO O
O O o
மகேந்திரன்: முக்கிய காரணம் தணிக்கையா ளரே, தணிக்கைமுறையைக் கைவிடுவதுபற்றிப் பேசப்பட்டு வருகின்றபோதிலும் எனக்கு நம் பிக்கையில்லை. தணிக்கைமுறையை அவர்கள் கைவிடமாட்டார்கள். எமது பார்வையாளர் களினதல்ல, எமது அரசாங்கத் தலைவர்களின் இரசனைதான் மிகவும் மட்டரகமானது. சிறந்த நெறியாளருக்கான பரிசை ஒருவருக்குக் கொடுப் பார்கள் சிறந்த திரைப்படத்துக்கான பரிசை இன்னுெருவருக்குக் கொடுப்பார்கள். அவர்களு டைய குழந்தைத்தனத்தை இது நிரூபிக்க வில்லையா? எல்லோரையும் திருப்திப்படுத்தும் வழிதான் இது. தேசிய விருதுகளைப் பொறுத்த வரை ஆரம்பத்திலிருந்தே-இந்தக் குழறுபடி நடந்து வந்திருக்கின்றது. அல்லது திரைப்பட
200

விழாக்களை எடுத்துக்கொள்ளுங்கள்; அவற்றிற் காகத் தெரிவு செய்யப்படும் படங்களைப் பாருங் கள் எமது கண்முன்னலேயே எம். ஜி. ஆருக்கு நடிப்புக்கான பாரத விருது வழங்கப்படுகிறது. இதற்குப்பின்பும் தேசிய விருதுகளை எம்மால் மதிக்கமுடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா?
கிரீஷ் காசரவள்ளி வலிமை பொருந்திய அரசி யல் வாதங்களாக திரைப்படங்களை எமது கலை ஞர்கள் பயன்படுத்தவில்லை யென்றே, நினைக் கிறேன். அதற்குக் காரணம் நாம் ஒரு சமூகச் சூழ்நிலையில் திரைப்படத்தைப் பயன்படுத்து வதே, கண்டிப்பான தணிக்கைமுறையும் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். பாலியலையும் பலாத்காரத்தையும் அனுமதிப்பார்கள். ஆனல் அரசியலை அனுமதிக்கமாட்டார்கள். எனவே அரசியற்சார்புள்ள சில திரைப்படக் கலைஞர்கள் ஒரு கற்பனலோகத்திற்கு நிலைமையை மாற்று கிருர்கள். அவர்கள் பிரச்சினைக்குச் செம்மை யாக முகங்கொடுக்காததால் தாக்கத்தை ஏற் படுத்துவதில்லை. அரசியற் திரைப்படங்கள் பற்றி தணிக்கையாளர்கள் தாராளமாக இருந் தாற்ருன், நாம் நல்ல படங்களை ஆக்கலாம், வேறு நாடுகளிலே அவர்கள் துணிச்சலோடு யதார்த்த நிலைமைகளை விமர்சிக்கின்றனர். அவ்வாறு செய்ய நாம் அனுமதிக்கப்படுவ தில்லை. இன்றுள்ள தணிக்கைமுறையை எவ ருமே ஏற்றுக்கொள்ள முடியாது.
१' 2o − g
நாச்சிகேற் பட்வார்த்தன்: இது அடிப்படையில் தேசிய மனப்பாங்கைப் பற்றிய ஒரு பிரச்சி ஜனயே. எமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறதே யொழிய உண்மையான விடுதலை இன்னும் இடைக்கவில்லை. இரண்டுக்குமிடையே பாரிய வேறுபாடு உண்டு. எம் மை எதிர்நோக்கும் பிரச்சினைகள் பிரமாண்டம்ானவை. அவற்றில் திரைப்படம் ஒரு ங்குதிதான். விடுதலைபெற, நீங்கள் போராடமுனைந்தால் அரசியலுக்கு அப்பாலே இருக்கமுடியாது. (முற்றும்)
x சென்ற இதழில் வெளியாகியுள்ள முதலாவது கேள்வி யில் வரிமாண வளர்ச்சியினை என்றிரப்பதை பரிணுய வளர்ச்சியினை எனத் திருத்தி வாசிக்கவும். தவறு நேர்ந்த மைக்கு வருந்துகிருேம், - இணையாசிரியர்

Page 25
'கலேயால் நமக்கு வழங்கப்படுவதையும் விஞ்ஞானத் தால் நமக்கு வழங்கப்படுவதையும் ஒன்றுபோலக் கருது வதைத் தவிர்க்க வேண்டுமானல் மேலே கூறப்பட்டுள்ள முதலாவது தற்காலிகமான வரையறுப்பை உருவாக்கும் சொற்களே அப்படியே எடுத்துக்கொள்வது இன்றியமை R யாதது. கலை நம்மை எதைப் பார்க்கச் செய்கிறது? பார்த்தல், தரிசித்தல், உணர்தல், என்ற (இதுவோ அறிந்து கொள்ள உதவுவதல்ல) வடிவில் நமக்கு எதை வழங்குறது?. கலேயின் பிறப்பிடமான சித்தாந்தத்தைத் தான் கலே சித்தாந்தத்தில் குளித் தெழுகிறது. அதி ಚಿಲ್ರಕ್ಕಿತ್ತಿ கலை என்ற வகையில் கன்னத்தானே விலக்கிக் கொள்கிறது. அதைக் குறிப்பால் உணர்த்துகிறது. லெனி னின் பரிசீலனேகளே விரிவுபடுத்தி டால்ஸ்டாய் பற்றிய i: மாஷரெ மிகத் தெளிவாகக் காட்டுவது இது தான். பால்ஸாக்கும், சல் செனித்சினும் தமது படைப்பு எச் சித்தாந்தத்தைக் குறிப்பிட்டு நிற்கின்றனவோ அச் Ε பற்றிய ஒரு "பார்வையை நமக்குத் தருகி R ருர்கள். இச் சித்தாந்தம் இவர் க ள து படைப்பிற்கு இடைவிடாது ஊட்டம் தருகிற ஒன்று. இப்பார்வையா னது, அவர்களது நாவல்களைத் தோற்றுவித்த சித்தார் தத்திலிருந்தே அவை ஏற்படுத்திக்கொண்ட பின்வாங் குதலை ஒரு உள்விலகலை முன்னவசியமாகக் கொள்கி றது. அவை எந்தச் சித்தாந்தத்தின் பிடிப்பில் இருக் &கின்றனவோ, அதை ஒருவகையில் உள்ளிருந்தே ஒரு உள்விலகலைக் கொண்டே நம்மைத் தரிசிக்கவைக்கின் றன. (ஆனல் அறிந்துகொள்ள வைப்பதில்லே.)
- லூயி அல்துஸ்ஸi
அலை"யின் இலக்கியப் பணி சிறப்புற வாழ்த்துகிறேம் -
விவசாய இர
+ கட்டிடிப் பெ
* இரும்பு-கல்
-9x S Lom — 69hi
- C I C Gu
* நெல் - அரிசி
உதிரிப்பாகங்
தந்தி: யூரீராம் தொலைபேசி: 7711
SAA q qA LL LL LLqL LeLeeLeLeLeLeeeLLLLLLLLYYsLsLeLe0YYLeLsSLeLeT000L
 
 

அன்பளிப்பு: *
s
இரா. தங்கவேல் செட்டியா அன் சன்ஸ்
f
338, பிரதான வீதி, மாத்தளை.
:
Φ
፩*
தொலைபேசி: 437
s
Φ
2Ꭸ
W
சாயனப் பொருட்கள் ாருட்கள் t வனஸ்ட் - பொருட்கள் பப் வகைகள் இணைப்புக்கள் யின்ற் வகைகள்
- ஆலைக்கான இயந்திரங்கள், கள் அனைத்திற்கும்
:
i
*
e
i
Xyo
கல்கிசன்ஸ்
147, ஸ்ரான்லி வீதி, ;
·°
og
யாழ்ப்பாணம். *
LYYeYYLLLLYYYLLLYLLLYLLLLLLLYJLLL0LYL0LL0L0YYYL0zY0LLLLS000LLS

Page 26
s A.
யாழ்நகரில். . . .
-X இன்னிசைக் கச்ே * தமிழ் சினிமா -
* பொப் பாடில்கள்
திரைப்படிக் கதை
இவற்றைத் தெளிவாகவும் இ
றேடியோஸ் 58, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
* e
அன்பளிப்புகள், பாவனைப் பொரு மின் உபகரணங்கள், குளிர்சாத கைக்கடி
அனைத்தும் மலிவான விலையில்
( சி. சின்னத்து
39, காங்கேச
யாழ்ப் * த. பெ. 101

சரிகள் பக்திப் பாடல்கள்
|கள்
னிமையாகவும் பதிவுசெய்ய, பதி
தொலைபேசி: 7805
ட்கள், பாதணிகள், மின்விசிறிகள், னப் பெட்டிகள், சைக்கிள்கள், காரங்கள்
பெற்றுக்கொள்ள நாடுங்கள்
ரை அன் பிரதர்
*துறை வீதி, பாண ம்.
தொலைபேசி: 284

Page 27
i
领
:
*
Х•
3.
&
父
s
3.
8
&
&
令
&
so
*چه
t
388&&& 384-yet-3888-84s
9th lest compliments frem,
uckshmi Csáemíøtø, Dugg 438 (228), H.
JAF
With Best Complime
W (
SRI DURGA AR
25, Stan JAFF 3. Амсте: 71784 7601
... . . ג
 
 

88-888& 88.888 & 3 & 888 & 8 &&. &c. & 3888-8&
i Medicals ị ists and 9aces :
)spital Road,
NA :
2ftS
DWARE-STORES;
ey Road, 3. NA. 8

Page 28
WaauWalaw
*AMAWANAWAWAN
*AW*AMMy
W*VAV*MAMAW
محمحAحمحA$
W*A*AYA
“அலை இலக்கிய வட்டத்தினருக்காக சாவக இல. 48, சுய உதவி வீடமைப்புத் திட்டம் கு என்பவரால் வெளியிடப்பட்டது.
 

'ith best Compliments of
SV. SEWU GAN CHETTI AR
No. 140, Arnaour street, COLOMBO - 12.
9Оealeға іи
O TMBER o CHP BOARD
O PLY WOOD
O WALLPANELLING
PLYWOOD DOORS
ETc.
T. GRAMs: WisDOM"
PONE : 24629
ச்சேரி திருக்கணித அச்சகத்தில் அச்சிடப்பட்டு, ருநகர், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கி. எமிலியூஸ்