கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1981.01-03

Page 1
வாழ்டனா مسة الم
த்தல் கோ. கைலாசநாதன்
--
 
 

தை - பங்குவி ti. i. 1981
ரூபா 2-50

Page 2
& 33.8%38-3-088-888.888&&.08880-888-888-03-04 எங்களிடம்
யன்மர் லிஸ்ரர்
ஆகியவைகளின் உதிரிப் பாகங்களை கொழும்பு விலையிலேயே பெற்றுக்கொள்ளலாம்
குருநகர் கடற்றெமில்
*அபிவிருத்திச் சங்கம் : பதிவு எண்: 527 *குருதகர் drum யாழ்ப்பாணம்
: PATRICAN INDUS கடைச்சல் வேலைகள் கிறில்
இரும்புக் கேற் இரும்புக் கதிரைக
சாப்பாட்டுக் கோப்ை
போன்ற சகல விதமான இரும்பு (s ஒடர்களுக்கு மிக விரைவில் திறன
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கெ
Patrician in 59, St. Patrick's R.
qYYYLLLL0L0L0L0L0L00LLL0L0LYLL0000000L0L00L00L0L00LL0LL0LLL0LY
Φ

%999999999999 கட்டிடப் பொருட்கள் இரும்புப் பொருட்கள் பெயின்ற் வகைகள்
g
மற்றும் தேவையான சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள x
3
哆 &
சத்தியா ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ்
86, சின்னக்கடை,
குருநகர், s யாழ்ப்பாணம். ?
TRIAL INSTITUTE
sy
ள hப தாங்கிகள்
வலைகளும், கடைச்சல் வேலைகளும் hமயாகச் செய்துகொடுக்கப்படும்
ாள்ளவும்: dustrial Institute pad, Jafna.
るるるるるを々るやぐ○るをや●●●をやや●●●●●●●●●●●●●●●●

Page 3
வியாபாரிகளிடமிருந்து தமிழை மீட்போம்
ஐந்தாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாடு தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டு மதுரையில் 1981ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி தொடக்கம் 11ம் திகதிவரை நடைபெற வுள்ளது. தமிழியல் ஆய்வாளர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதலும், தத்தம் ஆய் வுகளைப் பரிமாற்றுவதன் மூலம் ஆய்வுகளின் வளர்ச்சியை மேலும் தூண்டுவதும்ே இத் த  ைகய மகாநாடுகளின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனுல்தான் சீரிளமை குன்ருத தமிழிற்கும், தமிழர்களுக்கும் பயனுண்டு.
இம்மகாநாட்டு அமைப்பாளர்களின் செயற் றிட்டங்களையும் நடைமுறைகளையும் பார்க்கை யில் அடிப்படையான ஆய்வு மறக்கப்பட்டு அல் லது பின்னுெதுக்கப்பட்டு, ஆராய்ச்சியின் பெய ரால் வேடிக்கை விநோதங்கள் நிறைந்த திருவி ழாச் சூழலை ஏற்படுத்தி, கோலாகலங்களிலும், களியாட்டங்களிலும் மக்களை மூழ்கடிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் மகாநாட்டு மொத் தச் செலவான 120 லட்சத்தில் 3 லட்சமே கருத்தரங்கிற்குச் செலவிடப் போவதாக சொல் லப்பட்டது. இன்று மொத்தச் செலவாக 6 கோடியே 74 ல் ட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆய்வுக்கு சிறு பங்கே வழங்கப்பட்டுள் ளது. உலகின் தமிழர் சனத் தொகையே 6 கோடியென் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 44 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் மட்டும் இருப்பதாக சொல்லப் படுகிறது. சப்பங்களி லும், சேரிகளிலும் அந்நாட்டு மக்கள் பலர் அவல வாழ்வு வாழும்போது, இவ்வளவு பெருந் த்ொகைப் பணம்-மக்களின் வரிப்பணம் களி
 

노 சுய உதவி வீடமைப்புத் திட்டம்,
குருநகர், யாழ்ப்பாணம்.
யாட்டங்களுக்காக விரயமாக்கப்படுவது தேசத் துரோகச் செயலாகும்.
ஆய்வாளர்கள், கலை இலக்கியப் படைப்பா ளிகள் ஆகியோரைவிட அரசியல் வாதிகளும், பிரமுகர்களுமே இங்கு முக்கிய இடத்தை வகிக் கப்போகின்றனர். இரண்டாவது உலகத் தமி ழார்ாய்ச்சி மகாநாட்டைத் தனது செல் வாக்கை வளர்ப்பதற்கு தி.மு. க. அரசு பயன் படுத்தியது போலவே அ.தி. மு. க. அரசும் முயல்கிறது. குதிரைச் சிலையை எங்குவைப்பது என்ற பிரச்சினையும், இந்திரா காந்தியைத் தலைமை வகிக்கச் செய்ய டெல்லிவரை பயணஞ் செய்வதும், அவர் தலைமைக்காக மகாநாட்டை பின்போட முனைவதும் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. தமிழ், கலாசாரப் பெருமிதப் போதையில் மக்களை ஆழ்த்தி மொழியின், கலா சாரத்தின் பா ஈகாவலர்கள் தாமேயென நம்பச் செய்வதற்கு இத்தனை பண விரயம். அடுத்து. வரும் கேர்கலில் வெல்வதற்கு இதுவே மூலதன மென தமிழக அரசும் நம்பிக்கைகொள்கிறது.
இந்த அரசியல் ஆதாயத்தை பங்குபோடு வதில் எமது நாட்டு தமிழர் விடுதலைக் கூட் டணி, தமிழ்க் காங்கிரஸ், அரசாங்கக் கட்சி ஆகியவையும் பின் தங்கி விடவில்லை. இன்னும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சிப் பிரமுகர்கள்,அாசாங்க அமைச்சர்கள் சிலர் இப் படி மொத்க >ாக 150க்குமதிகமானேர் கலந்து கொள்ள இருக்கிருர்கள். இதில் 72 பேர் மட் டுமே போாளராக உள்ளார்கள். ஏனையோர் பார்வையாளரே, -
மகாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம்
தம்மைத் கமிழ்ப் பற்றளர்களாகவும் , பா துகா வலர்களாகவும் காட்ட முயலும் இவர்கள்
407

Page 4
நடைமுறையில் மொழி, கலாசார விழிப்பினைத் தோற்றுவிப்பதற்கென எந்த முயற்சியையும் எடுக்காதவர்கள் என்பது நாம் அறிந்ததே. மகாநாடுகளில் பங்குபற்றுவதுடன் இவர்களின் தமிழ் ஆர்வமும் வற்றிவிடும். 1956ல் சிங்கள மக்கள் மத் தி யி ல் தோற்றுவிக்கப் பட்டது போன் ற - மக்களில் பெரும்பாலாரிடையே பாதிப்பினை உருவாக்கிய மொழி, கலாசாரப் புத்துணர்வு ஈழத் தமிழர்களிடையில் உருவாக் கப் படவேயில்லை. தமிழ் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைச் செலுத்திவந்த தமிழர சுக் கட்சியோ, இதன் விரிவான தமிழர் விடுத லைக் கூட்டணியோ கூட இதில் அக்கறை கொள் ளவில்லை என்பதும் கவனங்கொள்ளத்தக்கது.
1974ல் அரசஎேதிர்ப்பையும் மீறி யாழ் மண் னில் தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெற்ற பொழுது, இலக்கியத்தில் மட்டும் மார்க்சிய முகம்காட்டும் சில விமர்சகர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அம் மகாநாட்டில் கலந்து கொள்ளாததோடு, குறுகிய இனவாத அரசு டன் சேர்ந்துநின்று அதைத் தடைப்படுத்தவும் முயற்சித்தனர். இறுதியில் திட்டமிட்டு நிகழ்த் தப்பட்ட கொடூர நிகழ்ச்சிகளை கண்டிக்காமல் ஒத்தோடிகளாக மெளனமாகவும் இருந்தனர். இவர்கள் அன்று தி. மு. க. நடத்திய மகாநாட் டிற்குச் சென்று வந்தார்கள்; இன்று அ. தி. மு. க.வின் களியாட்டங்களுக்கு சென்றுவரவும் ஆயத்தமாகவுள்ளார்கள். தமது சொந்த மண் ணிைல் நடந்த மகாநாட்டைப் புறக்கணித்த இவர்களுக்கும், மதுரை மகாநாட்டில் கலந்து கொள்ளச் செல்ல என்ன தார்மீக உரிமை
யுண்டு?
இலாப நோக்கைக் கொண்ட அரசியல் வாதிகளின் களியாட்டங்களுக்கு தமிழ் மொழி - கலாசாரப் பற்றுக்கொண்ட தமிழக முற் போக்கு சக்தி கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை காட்டத் தொடங்கியுள்ளன. மக்க ளிடையே மகாநாடு பற்றிய சரியான கருத்துக் களைப் பரப்புவதன் மூலம் இவற்றிற்கெதிரான பரந்த சூழலை உருவாக்கலாமென இவை நம்பு கின்றன. ஆய்வுகளை நோக்கமாகக் கொண்ட மகாதாட்டை வரவேற்கும் அவர்கள் களியாட்

டங்களைப் பெரிதெனக்கொண்ட இம் மகாநாட் டையே எதிர்க்கின்றனர். சிறு சஞ்சிகை இயக் கத்திலும் தீவிர கலாசார நடவடிக்கைகளிலும் ஈடுபாடுள்ளவர்களின் ஒன்றிணைக் கப்பட்ட அமைப்பாகிய “இலக்கு" கலாசார ஸ்தாபனம், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. களியாட்டங்களுக்கெதிராக துண்டு பிரசுரங் களை வெளியிடுதல், எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துதல், சிறு அளவிலான போட்டி மகா நாடொன்றை நடத்துதல், ஆய்வுக் கட்டுரை கொண்ட தொகுப்பொன்றை வெளியிடுதல் போன்றன இவர்களது நோக்கங்களாயுள்ளன. தமிழையும், தமிழ் கலாசாரத்தினையும் வளர்க்க உண்மையான எண்ணங் கொண்டவர்கள் யாவ ருமே இந்த அமைப்பின் நடவடிைக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்கக் கடமைப்பட்டவர்கள் "அலையும் தனது தார்மீக ஆதரவை இதற்கு வழங்குகிறது.
எத்தகைய சுய இலாபத் தேட்டக்காரரிட மிருந்தும் தமிழையும், தமிழ்க் கலாசாரத்தை யும் விடுவிப்பதன் மூலம்தான் தமிழும், தமிழர் களும் பயனடைய முடியும். இத்தகைய விடு விப்பிற்கான முயற்சிகளில் எம்மையும் இணைத் துக் கொள்வோமாக. O
*சமுதாய மாற்றங்களே வரவேற்றுப் பாடுவோரே முற்போக்குக் கவிஞர்கள் என்ற அழுத்தமான கருத்து இங்கு பரவத்தொடங்கிய பிறகு, சில புகழ்மிக்க கவி ஞர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது, புரட்சியைப் பாடாமல் முற்போக்குப் பட்டியலில் இடம்பெற முடி யாது. புரட்சியைப் பற்றிப்பாடுவதால் ஆதிக்க வர்க் கத்தின் கோபத்துக்காளாகி லாபங்களே இழக்கவும் விருப்பமில்லே. எனவே இவர்கள் ஒரு சாமர்த்தியத் தைக் கையாளத் தொடங்கினர்கள். நடைமுறையில் ஆதிக்கவர்க்கத்துக்குத் தாள ம் போட்டுக்கொண்டு எழுத்துக்களில் மட்டும் புரட்சிப் பிரகடனங்கள்ை இவர்கள் வெளியிட்டனர்,”
‘புதுக் கவிதை - ஒரு திறனுய்வு நூலில்
- ஆ. செகந்நாதன்
408

Page 5
சங்காரம் :
இரு பார்வைகள்,
மு. புஷ்பராஜன்
நாடக அரங்கக் கல்லூரி ரசிகர் அவைக் காக தயாரித்தளித்த சி. மெளனகுருவின் சங் காரம் 15-11-80ல் யாழ் வீரசிங்கம் மண்டபத் தில் மேடையேற்றப் பட்டது. 69ல் மு ன் பு மேடையேற்றம் செய்யப்பட்ட போதிலும் இம் மதிப்பீடு 15-11-80ல் மேடையேற்றஞ் செய் யப்பட்டதைப் பற்றியதே.
இந் நாடகத்தை இரு வகைப்படுத்தி விமர் சிப்பது இன்றைய சூழலில் நல்லதே.
1 அன்றைய மேடையேற்றத்தை மதிப்
பிடுவது 11 இதுவரை இந் நாடகத்தைப் பற்றி ச் சொல்லப் பட்டவைகளைப் பற்றி விமர் சிப்பது.
இந்த இரண்டாவது பார்வை இன்றைய ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் அவசியமா னதொன்ருகும். கறுப்புக் கறுப்பாய் வாந்தி யெடுத்ததை காகம் காகமாய் வாந்தியெடுத் தான் என சிலர் கூறப்போய் அதைக் கேட்ப வர்கள் சிந்திக்காமல் அப்படியே அதை வாய் பாடாக்குவதனல் இந்த இரண்டாவது பார் வையின் தேவை அவசியமாகிறது.
"இதோ திரை விலகப்போகிறது சூரியன் வருவான்; துண்டுகள் சிதறும் பூமி தோன்றும். புத்துயிர் அரும்பும் மனிதன் வருவான் வாழ்க் கைக்காகப் போராடுவான். த*டகளைச் சங்கா ரம் செய்வான்.'" என்ற எடுத்துரைஞரின் கூற் றுடன் நாடகம் ஆரம்பமாகிறது. சூரியன், பூமி, புல் பூண்டுகள், இறுதி யில் மனிதன். இவைகளின் தோற்றத்தையும் இயக்கத்தையும்

மேடையில் சிலர் அபிநயித்துக் காட்டுகிறர்கள் தொடர்ந்து சமுதாயம் ஒரு ராஜ மரியாதையு டன் அரங்கில் தோன்றுகிறது. ஒரு தேவதூத னைப் போல் ஆடிப் பாடுகிறது. சாதி, இன, நிற, வர்க்க அரக்கர்களின் தோற்றம் அட்ட காசங்க ள். இவ் அரக்கர்கள் சமுதாயத்தை சிறைப்பிடித்து சீரழிக்க, தொழிலாள வர்க்கம் அடிமை விலங்கொடிக்க கிளர்ந்து எழுந்து, நால்வகை அரக்கர்களையும் சங்காரம் செய்து சமுதாயத்தை மீட்கிருர்கள்.
ஏராளமான கலைஞர்கள் பங்கேற்ற இந் தா ட கத்தின் ஆட்ட முறைகள் மனதைக் கவர்ந்தன. அரக்கர்களாக நடித்த நால்ல ரும், குறிப்பாக வர்க்க அரக்கனன அ, பிரான்சிஸ் ஜெனமும், சமுதாயமான கலாலசுஷ்மி தேவரா ஜாவும், முதலாளியான ஏ. ரி. பொன்னுத்துரை ஆகியோர்கள் சிறப்பாம் தம்பங்கை செய்திருந் தார்கள். மெளனகுரு மேடையில் தோன்றிய பொழுது அவையில் ஏற்பட்ட சலசலப்பிற்கு ஏற்ப மேடையில் அவர் ஆட்டம் சோபிக்க வில்லையென்றே சொல்லலாம். இதற்கு தொழி லாளர் தலைவன் பாத்திர உருவாக்கம் காரண மாயிருக்கலாம். இசை சிலவேளைகளில் குறிப் பாக இரண்டாவது காட்சியில் கலைந்து சஞ்ச ரித்த போதிலும் காட்சியின் உணர்வுகளுக்கு ஏற்ப தன் பங்கை செலுத்தியுள்ளது. ஒளி, உடையலங்காரமும் குறிப்பிடக் கூடியவையே. இந் நாடக ம் செய்யுள் இசைப் பா வடிவில் அமைந்ததென சொல்லப்பட்ட போதிலும், கூத்து முறைக்குரிய இறுக்கமும், கவித்துவ வீச் சும் அற்றவையாகவே காணப்பட்டது. நாட கத்தின் இடையிடையே ஏற்பட்ட இராக ஒடி விற்கும் இவையே காரணமெனலாம். சமுதாயம் மேடைக்கு வரும் வரை பாடப்பட்ட பாடல்
409

Page 6
வரிகளின் கவித்துவ வீச்சிற்கு ஏ னைய பாடல் வரிகள் ஈடு கொடுக்கவில்லையென்றே சொல் லலாம்.
சிலகணங்கள் இந்நாடகம் பொறுத்தது போதும்ஐ ஞாபகப் படுத்திய போதிலும், நாட கம் நிகழ்த்தப்படுவதை முதன் மை யாகக் கொண்ட ஒரு அரங்கக்கலை என்ற அளவில் சிற் சில பிசிறல்களுடனும் சில அடிப்படைக் கருத் துத் தவறுகளுடனும்கூட திற ை2யாக மேடை
யேற்றப் பட்டிருக்கிறது என்பதில் சந்தேக மில்லை.
“எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந் தது தெரியுமா? கொம்பு யானை." என்ற பாணி யில் இந்த நாடகத்தை சில விமர்சகர் அவ்வப் போது தமிழிலும், ஆங்கிலத்திலும் வி தந்து ர்ைத்தார்கள். அறுபதுகளின் நடுப்பகுதியிலும் அதன் பிற்பாடும் ஏற்பட்ட நாடக உத்வேகத் தின் ஒரு பெரிய பாய்ச்சல் என்றும், கூத்து வடி வையும் புரட்சிகர உள்ள டக்கத்தையும் கொண்ட ஒரு நாடகம் என்றெல்லாம் கூறப் பட்டது. நாடகத்தின் பிரதான பாத்திரங்கள் தம்மைத் தாமே அறிமுகம் செய்வதும், சில பாடல் இராகங்கள் கூத்து முறை இசை யில் இடம்பெற்ற போதிலும் இதனை முழுமையாக கூத்துவடிவம் எனக் கொள்ள முடியாது. வட மோடி கூத்து மரபில் மேடையில் தோன்றும் ஒரு பாத்திரம் வரவு கூறியபின்பு, மேடையில் நிற்கும் பாத்திர இயக்கங்களுக்கு ஏற்ப தாளம் தவருது அடி வைத்து ஆடிக்கொண்டிருப்பார். ஏனைய பாத்திரங்களும் அப்படியே, இத்தன்மை இந்த நாடகத்தில் இல்லை. தவிர இந் நாடக விருத்தங்கள் வெறும் இழுவையாக அபஸ்வர மாக ஒலித்ததே தவிர கூத்தின் விருத்த ராகம் பேணப்படவில்லை. கூத்து மரபில் கட்டி யக் காரன் பாத்திரம் மிகவும் முக்கியமானது. மேடையில் நிகழ்ந்து முடிந்த காட்சிக்கும் இனி நிகழப்போகும் காட்சிக்கும் இடையிலுள்ள இடைவெளிகளை நிரப்புபவர் இவரே. ஆனல் சங்காரத்தில் வந்த எடுத்துரைஞர் காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலே அ  ைத மறுபடியும் திருப்பி சொல்பவராக அவசியமற்று இடையூறு செய்பவராகவே காணப்பட்டார்.

இந்நாடகத்தில் சாதி, நிற, இன அரக்கர் களை சமுதாயத்திலிருந்து காட்டாமல் வெளியி லிருந்து வருபவர்களாக காட்டுவது விஞ்ஞான பூர்வமான வரலாற்றை மறுப்பதாகும். சமுதா யத்தைவிட வெளியிலிருந்து வருவதென்பதன் மூலமே கருத்துமுதல் வாதமல்லவா? இறுதியில் எல்லா அரக்கர்களும் மடிய பின் வர்க்க அரக் கனை கொல்வது இவர்கள் நிற்கும்-நிற்பதாக சொல்லப்படும் தத்துவ தளத்தையே தகர்ப்ப தாகும். முதலில் இனப் பிரச்சனைக்கு தீர்வு கண்டபின் வர்க்கப் பிரச்சனைக்கு தீர்வு காண் போம் என்ற அரசியல் கோஷத்தை படு பிற் போக்குத்தனம் எனக்கூறியவர்கள் இதை எப் படி அனுமதித்தார்கள்? வர்க்க அரக்கன் மடி யும்போது ஏனைய அரக்கர்கள் வ ஆலு விழந்து மடிந்துபோகும் உண்மையை இவர்கள் மறுக்கி ருர்களா? இந்த அடிப்படைத் தவறை எப்படி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அறியா மல் இருந்தார்கள்? அல்லது அறிந்தும் நம்ம ஆள் என மெளனமாயிருந்தார்களா? இதுதான் புரட்சிகர உள்ளடக்கமா? இதுதான் நீண்ட பாய்ச்சலா? இப்படியிருக்க எப்படி இந்த மிகை மதிப்பீடு தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்ந் தது. இது நான் முன்னர் குறிப்பிட்ட கறுப்புக் கறுப்பாய் வாந்தி எடுத்ததை காகம் காகமாய் வாந்தியெடுத்தான் என்ற தலையாட்டிகளால் வந்த விளைவா? ஆனல் ஒன்று கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஈழத்தில் முற்போக்கு இலக்கிய விமர்சனங்கள் என்று சொல்லப்பட்ட வைகளை மறுமதிப்பீடு செய்யவேண்டிய அவசி யத்தை சங்காரம் மேடையேற்றம் உணர்த்தி நிற்கிறது.
இறுதியாக விமர்சக கலாநிதிகளால் சங்கா ரத்துக்கு புனையப்பட்ட பட்டங்கள், பதக்கங் கள், பட்டாடைகள் இவைகளை நீக்கிவிட்டு பார்க்கும் பொழுது சமீபத்தில் மேடையேற்றப் பட்ட நல்ல நாடகங்களில் இதுவும் ஒன்று.
O

Page 7
FIELD WORK
கையில் எடுத்த குடையும் தோளில் மாட் டிய தோல் பையுமாக அவள் வெளியே வந்து அறைக்கதவைப் பூட்டினுள். கைக்கடிகாரம், மணி எட்டரையாகப் போவதைக் காட்டியது.
“லேற்ருகுது” என்ற, தானே வரவழைத்துக் கொண்ட ஒரு போலியான அவசரத்துடன் அவள் படியிறங்கி, வெளிக் கேற்றை நோக்கி நடக்கலாஞள்.
உள்ளே, வீட்டுக்கார அன்ரி, இரைந்து கொண்டிருப்பது கேட்டது. ** எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு . . என்னட்டைப் பின்னைக் கேட்க." அவளிடம் கேட்பதற்கு அவள் முன் நிற்பது யாரென்று தெரியவில்லை, பிள்ளைகளா? அல்லது அப்பாவிக் கணவனு?
வெளியில், அந்தச் சோடி- நெடுவலும் கட் டையுமான அந்தச் சோடி, ருேட்டில் இந்தக் கேற்றைக் கடந்துகொண்டிருப்பது தெரிந்தது.
கொழுவியைக் கையிலெடுத்துக் கொண்டு, கிருதியை இழுத்து, வெளியே வந்து மீள அதைத் தள்ளிச் சாத்தி, உள்ளே கை விட்டு, கொழுவியை அதன் ஒட்டைக்குள் போட்டு .
எந்த அவசரத்திலும் இதைச் செய்யவேண் டும். இல்லாவிட்டால், வெளியே மே ய என அவிழ்த்து விடப்பட்ட மாடு, கதவைத் தள்ளிக் கொண்டு வந்து, கன்றிற்குப் பால் கொடுத்து விட்டதென? அன்ரி முகத்தைத் தூக்கி வைத் துக்கொள்ளுவாள். வந்த புதிதில், பால் எடுத்த பின்பு, மாட்டை வெளியே அவிழ்த்து விடும் பழக்கமில்லாத யாழ்ப்பாணத்திலிருந்து வந்த புதிதில், ஒருநாள் மத்தியானம் சாப்பிட வந்த பொழுது, வீட்டுக் கேற்றுக்கு வெளியே, உள்ளே வரக் காத்திருந்த மாட்டையும் 'பாவம்" என்று அவள் உள்ளே வர விட்டு விட்டாள். அன்று முழுவதும் சிடுசிடுத்த அந்த முகம் - இன்னும் மறக்கவில்லை.

குந்தவை
அவள், ருேட்டில் இறங்குகையில், அந்தச் சோடி, வைரவ கோயில் வீதியை முடித்துக் கொண்டு, மன்னர் ருே ட் டி ன் முடக்கில் மறைந்து கொண்டிருந்தது.
அவளும் தான் ஏறி விடுவாள் ம ன் னு ர் ருேட்டிற்கு.
நடையின் கதிக்கேற்ப, தோல் பை உடம் போடு உரசி, உரசி விலகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு உரசலும் காலையில் குளித்த உடம்பை இதமாக ஒத்தி எடுத்தது மாதிரி. இடியப்பப் பார்சல்.
அவளுக்கு, இடியப்பங்களைப் பார்சலாகக் கட்டி எடுத்து வருவதென்ருல் விருப்பம். காலை யிலெழுந்து, இடியப்பங்கள் அவித்தால் அவற்  ைற யே, மத்தியானத்துக்குமெனக் கட்டி எடுத்து வந்துவிடுவாள். மத்தியான வேளையில், பார்சலைப் பிரிக்கும்பொழுது, மடித்த வாழை யிலையின் வேர்வைகளுக்குக் கீழே, ஒன்றின்மேல் ஒன்ருக, ஒட்டாமல், உலராமல், பிசுபிகப்பில் லாமல் இருக்கும் இடியப்பங்கள். எடுத் துப் பிசைந்து கொள்ள ஒரத்தில் சம்பல் அல்லது பொரியல் அவளுக்கு விருப்பம்.
எதிரே, வைரவ கோவில் வீதி, நீளவாக்கில் கிடந்த மன்னர் ருேட்டுடன் மோதி, தன்னை முடித்துக்கொள்ளக் காத்திருந்தது.
அப்பொழுது, இடது புறமாக, மன்னர் ருேட்டில், நேராக வந்த பஸ் ஒன்று, வேகத் தைக் குறைத்து வந்து அவள் முன்பாக நின்றது ஒரு ஒரமாக, V
Foot Boardல் இருந்து தொங்கிய சில கால் கள், நீண்டு, தரையைத் தொடுவது தெரிந் தது. இழுத்தடிக்கும் மணியின் கிணுங்கைத் தொடர்ந்து, பஸ் மீள ஊரத் துவங்குகையில், அவள், பஸ்ஸைப் போகவிடும் தோரணையில், மன்னுர் ருேட்டில் ஏழுமல் சிறிது தயங்கி நின் ருள், அந்தக் கால்களுக்குரியவர்களைப் பார்த்து விட வேண்டுமென்ற ஆர்வம்.
4.l.

Page 8
இரண்டு மடித்துக் கட்டிய வேட்டிகள்; ஒரு சாரம்; ஒரு நூற்சிலை. இவ்வளவுதான். இதற் காகவா நின்ருேம் என்றிருந்தது. பூவர சங் குளத்திலிருந்தோ,பறயணுலங்குளத்திலிருந்தோ வரும் பஸ். வேறு எப்படியானவர்கள் இருப்
Lurrifssit?
அவள் மன்னர் ருேட்டில் ஏறி, ஒரமாக நடக்கத் தொடங்கினள்.
grisdi Gafitig., Telecommunication office அருகே போய்க்கொண்டிருந்தது. அந்த உயர வித்தியாசம், மீள கண்ணைக் கெள வியது. *வெடவெட' என்ற அவனின் உயரமும், அவ னின் தோள் அளவிற்கும் வராத அவளின் கட் டையும். அந்த வெடவெடப்பு, சற்று குலுங்கி அசைவது தெரிந்தது. ஏதோ “ஜோக்” போலும்.
அவ்ளுக்கு, தன் "அவனின் நினைவும் வந் தது. Campus அங்கீகரித்த ஏற்றதொரு காதல்ச் சாடியாக, ஹலகா வீதியில் அவர்கள் உலா விய நாட்கள். இளமையும் இனி மையும் இழைய ஒவ்வொரு நாளுமே புத்தம்புதிதாகத் தோன்றுவதாய் உணரப்பட்ட காலம், இன்று.
றெயில்வே லையினைக் கடக்கும் பொழுது, அவள் கண்கள் வலப்பக்கம் நோக்கின. சில சம யங்களில், அனேக மாக இதே நேரத்தில் றெயில்வே லையினுடன் நடந்து வந்து ருேட்டில் ggyúb egyjá5ü Price Control Inspectorg g)6ö7 gy காணவில்லை. ஒரு "Good Morning மிச்சம்.
சிலசமயம், அவன், இவள்கூடவே நடந்து வருவதும் உண்டு. தான் போய்ச் சோதித்த கடைகள், ஏறிய நீதிமன்றங்கள், என ஏதாவது பற்றிச் சொல்லிக் கொண்டு. ஒருநாள் கச்சே ரிக்குள் இருவரும் சேர்ந்து நுழைவதைக் கண்டு விட்ட, சாரதா கேட்டாள்: ‘*தார் அந்தப் பொடியன், உம்மோடை கதைச்சுக் கொண்டு ' வந்தது? அவளுக்கு எரிச்சலாக, "சீ என்றி @原点g列·
அரச அலுவல்கள், நிரம்பிய மன்னர் ருேட் டின் காலை நேர அசைவுகள், அவசரமாய் அள் ளித் தெறிக்கப்பட்டிருந்தன.
au6u6 sñunt gotius6Irudi tontfooo! AGA office qp657 முகப்பில் வாசல் கேற்றடியில், ஊழியர்கள் சித றிக் காணப்பட்டனர். ஜீப் ஒன்று வெளியே,
4卫名

எங்கோ போவதற்கு ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தது. றைவர், தன் சீற்றில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த பொழுது, அவளுக்கு, தான் லேற்ருகிவிட்டது போலிருந்தது. இங்கே, எல்லோரும் வந்து விட்டார்கள் போலிருக்கி றதே என்ற எண்ணத்தில் துரிதமாக நடக்கத் தொடங்கினுள். சிறிது நேரத்திற்குள், "என்ன அவசரம்?’ என்ற நினைப்பு தோன்றியது.
gairg), gyalajigs Field workGst, Office workகோ என நிச்சயமாகத் தெரியவில்லை. அவ ளின் மேசையில், கண்ணுடித் துண்டின் கீழிருக் கும், போனமாத முடிவில், அவளே தயாரித்து வைத்த இந்த மாதத்தைய Advance Schedule ஐப் பார்க்க வேண்டும். அனேகமாக, பாவற் குளம், பன்றிக்கெய்த குளம் என ஏதாவது எழுதி, அங்கெல்லாமுள்ள, அபிவிருத்தித் திட் டங்களைப் பார்வையிடப் போவதாய் எழுதியி ருப்பாள். அப்படியாயிருந்தால், அவள் இன்று AttendenceRegisterல் கையெழுத்துப் போடத் தேவையில்லை. இப்படி விழுந்தடித்துக்கொண்டு போகவும் தேவையில்லை.
எதிரே அந்த சிங்கள பிரிவு AGA officeக்குப் போகும் பெண் Clerk வந்துகொண்டிருந்தாள். இன்று Pink and Pink. உப்பியிருந்த வயிற்றை மேவிக் கீழே இறங்கிய அவளின் Sari plears, நிலத்துக்குமேல், தூக்கலாகத் தொங்கின.
ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் அவள் குனிந்து, தன் சேலையைப் பார்த்துக் கொண்டாள். நிலத்தோடு ஒட்டினுற் போல், காணப்பட்டு, நடையின் கதிக்கேற்ப, பிரிய வேண்டிய இடங்களில், ஒரே சீரில் பிரிவதும் பின் சேருவதுமாக இருந்த அவளின் Sarf pleats அவளுக்குப் பெருமையாக இருந்தது. அந்த அழ கையே பார்த்துக் கொண்டு, நடக்க வேண்டும் போலிருந்தது.
நடந்துகொண்டிருந்தவளுக்கு, இந்தப் பெண் clerk போல் இப்படியான ஒருநிலையில், தானும் ஒருநாள், officeக்குப் போகவேண்டி ஏற்பட்டா லும் ஏற்படும் என்ற எண்ணம் இ ட நிக் கொண்டு வந்தது. வயிற்றைத் துரக்கிக்கொண்டு cumsy ஆக உடுத்திக் கொண்டு, அ  ைசந்து அசைந்து, எல்லோரும் பார்க்கத் தக்கதாய்,

Page 9
ticeல், வைரவநாதன், சந்திரமோகன்"என்ற எல்லோருக்கும் முன்னுல். கிளர்ந்தெழுந்த ஒரு நூதனமான கூச்ச உணர்வு, அவளைச் சங்கடப் படுத்தியது.
கூடவே, பேராதனையில் படித்த காலத் தில், ராமநாதன் ஹோல் முகப்பில், பின்னே ரங்களில், தனக்காக காத்து நிற்கும், மனேகர னின் ஆர்வம் ததும்பிய முகம், தோன்றி மறைந்தது.
முதல் வருடம், இருவரும் ஒரு வகுப்பில் சேர்ந்தே படித்தனர். முதல் வருடச் சோதனை முடிவில், அவன் ‘Law செய்யப் போய் விட் டான். ஆனல், அதன் பின்புதான், அவன், இவளைத் தேடிக் கொண்டு, ஹோலுக்கு வரத் தொடங்கினன்.
அப்பொழுதிருந்த துடிப்பும், ஆர்வமும், இப்பொழுது, நினைத்துப் பார்க்கையிலும் வர மறுப்பவையாக . மங்கியவையாக . .
அவனின் தமக்கைக்கு இன்னும் கலியாண மாகவில்லை. அதுவரை, இவளும், அவனுக்கா கக் காத்திருக்க வேண்டும். இந்த வருடம்ே, அவனின் தமக்கைக்கு கலியாணம் முடிந்துவிட் டால் . நினைக்க நன்ருகத்தான் இருக்கிறது. ஆனல் முடிய வேண்டும் . அதன் பின்பு . சாதகம், சீதனம் எனப் பார்த்துப் பேசி . . அவளுக்கு ஏனே அலுத்துக் கொள்ளலாம் போலிருந்தது.
அவளைத் தாண்டிச் சென்ற காரொன்று, சிங்களப் பள்ளிக்கூடத்தருகே, அந்த ரீச்சரை இறக்கி விட்டுச் சென்றது. பள்ளிக் கூடத் தின் இயக்கத்தினைக் காட் டும் அந்த அமை தியை மீறிக்கொண்டு, குதிரை நடையில், அந்த ரிச்சர், உள்ளே நடந்து, ஒரு கட்டிடத்திற்குள் நுழைவது, சுற்றியடித்திருந்த கம்பிகளின் பின் ஞல் தெரிந்தது.
அவளுக்கு மீளவும், தன்னையும் இவ்வாறு காரில் கொண்டுவந்து விடுபவஞக அவன் இருப் பாணு என்ற எண்ணம் ஓடி வந்தது. கொழும் பில் ஏதோ ஒரு திணைக்களத்தில் Legal Drafts -manஆக இருப்பவன் . ம். தமக்கையையே இன்னும் கட்டிக் கொடுக்க வகை  ையக் காணுேம்
பின்னல், சைக்கிள் மணி கிணுகினுத்து வந்தது. திரும்பினுள், office mate வைர வ

நாதன், சிரித்தபடி அவளைக் கடந்து கொண் டிருந்தான். . . . . . . .
"என்ன, இண்டைக்கு, இந்தப் பக்கத் தாலை?" இவனின் வீடு அனுராதபுர ருேட்டில் அல்லவா இருக்கிறது.
"ACLG officeயிலை ஒரு அலுவல், அதுதான் இதாலை வந்தனன்' அவன் திரும்பிப் பார்த் துச் சொல்லியபடி போனன்.
இவனுக்கு முன்பாகவே தான் officeக்குப் போய் சீற்றில் இருந்து கொண்டு, பின்னல் வரும் இவனை "Greet” பண்ணுவதாக ஒரு கற்பனை.
Office க்குப் போயும் தான். என்னத்தை வெட்டிப்பிடுங்குவது? மாதத்தில் ஐந்தாறு prTL 5GasT office work Quo,615 ITS schedule தயாரிப்பது அவள் வழக்கம். மற்றும்படி, எல் a)irth Field worksitair. Field 67 Giroyá, a 6ir மையாக Field க்குப் போவதா என்ன? போன தாக, டயறியில் எழுதுவதுதான்.
அங்கே போயும்தான் என்னத்தைப் பார்க் கிறது? பெரும்பாலும், வரண்டு, காய்ந்து கிடக்கும் நிலத்தை ஒருதரம் வெறித்துவிட்டு, வாடிக்குள் ஒதுக்கி, எத்தனை Water pump, எத் தனை Hose pipe இருக்கிறதெனக் குறித்துக் கொண்டு. இத் தகவல்கள், திட்டங்கள் பற் fólu GT35čkarGur Fortnight Reports 3ěm prů பக் காணும். ஏதோ பறங்கியாற்றுப் பக்கத்தில் தான் சிறிது பச்சை இருக்கும்.
MOH office வந்தது. இப்பொழுது, இங்கு பழகியவர்கள் ஒருவருமில்லை, கனக்சபை மாற் றலாகிப் போன பின்பு. "எனக்கு கொழும் 1966 Transfer 6 (u ub Gunr 6 (u di (j. protest பண்ணலாமெண்டு இருக்கிறன். ** "ஏன் கொழும்பு எண்டா நல்லதுதானே! Familyயைக் கூ ட் டி க் கொண்டே வைச்சிருக்கலாம். ஒவ் வொரு கிழமையும், நீங்க இப் பி டி வந்து போறதைவிட' இது இவள். “ஸ் கொழும்பி aunt gyril 605 god. So High Cost of living எனக்குக் கட்டாது.”*
எல்லோரும்தான், தாங்கள் விரும் பி ய இடத்திற்கு மாறிப் போகிருர்கள். இவளுக்குத் தான் கிடைக்காதாம். யாழ்ப்பாணத்தைவிட கொழும்பிற்கு, மாற்றல் கிடைத்தால் நல்ல
413

Page 10
தென்று சில நேரம் நினைப்பதுண்டு, ஆனல்,
yigod, go disp "High Cost of living'.
வவுனியா தமிழ் பிரிவு AGAன் கார், வெளி யிலிருந்து வந்து அவரின் quarters க்குள் நுழைந்து கொண்டிருந்தது.
Water works and Drainage Board, syscir எதிர்ப் புறமாக இருந்த மதகை ஒட்டி, என் னவோ கிண்டிக் கொண்டிருந்தார்கள். அதை மேற்பார்வை செய்து நின்ற சிவசோதி. இவ ஜாப் பார்த்துச் சிரித்தான். வெறும் பரிச்சயம் தான். நன்கு பழகியிருந்தால், ப கிடியாகக் கேட்டிருக்கலாம் Drainage Board digj Gupair (69 ஜலயே அடைச்சுப்போட்டுதா?’ என்று ஏதாவது.
கச்சேரியின் இடதுபுற வாசலால், உள்ளே நுழைந்து, வலதுபுற_மூலையில் புதுமெருகு அழி யாமல் இருக்கும், திட்ட மி ட ல் பகுதியை நோக்கி, மரங்களின் கீழே நடக்கையில் . .
இன்று Voucher நிரபிக் கொடுத்து, காசு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண் டாள். மாதம் பிறந்து, ஐந்தாம் திகதியாகி விட்டது. போன மாதத்தில் செய்ததாகக் காட் ா.டிய Field work க்குரிய பிரயாணப்படிகள் பிரயாணச் செலவு கள் எல்லாவற்றையும் போட்டு பெருக்கி, கூட்டிக் காட்டி . எல்லா மாக குறைந்தது 250 ரூபாயாவது வரவேண் டும் பார்ப்போம். அந்தக் காசு எடுத்தால், இன்னுமொரு “குட்டி pay day அவளுக்கு
orice க்கு, இன்னும் எல்லோரும் வந்து
சேரவில்லை. சிற்றுகள் நிரம்பவில்லை.
இடப்புறம் திரும்பி, Development Branchi, குள் போனள்.
Fd, Development officer SaGarsoir, 567 மேசையில் இருந்து ஏதோ படித்துக் கொண்டி ருந்தான ‘மாதமொரு நாவல்”கள் வரத் துவங் கிய பின்பு, இவனுக்கு “நாளொரு நாவல் கிடைக்கிறது.
மேசை லாச்சியைத் திறந்து, hand ba8சை உள்ளே வைக்கையில், கண்கள், கண்ணுடித் துண்டின்கீழ் பதிந்தன. Oct. 5th An inspectior Pavatkulam DDC Project — gyay Gir af Saldatufã சாய்ந்து கொண்டாள். கையெழுத்துப் GéLunrLஎழுத்து போகத் தேவையில்லை. * -
414

பியோன், செல்லத்துரை, உள்ளே வந்து சன்னல் கதவுகளைத் திறந்து கொண்டிருந்தான்.
*செல்லத்துரை! ஒரு Voucher formவாங்கி வந்து தாரும்."
லாச்சியை, டயறிக்காக கிண்டிக்கொண்டி ருந்தவேளை இரண்டு இளைஞர்கள் வந்து எதிரில் நின்றனர். நிமிர்ந்தாள்.
அவள் பொறுப்பாக இருக்கும், ஏதொரு விவசாயத் திட்டத்தில் இரண்டுபேரும் அங்கத் தினராக உள்ளனர். "என்ன?*
*உழுந்துச் செய்கைக்கு, மற்ற எல்லாருக் கும் கடன் குடுத் திருக்கு, எங்களுக்கு கிடைக் கேல்லை. நாங்க இந்தத் திட்டத்திலை எப்ப கூடியோ இருக்கிறம். புதிசா சேர்ந்தவைக்கெல் லாம் குடுத்திருக்கு: எங்களுக்கு இல்லை. அது தான், என்னண்டு பாப்பமெண்டு ...”*
"பழைய கடனைத் திருப்பித் தராதவைக்கு, புதிசா கடன் குடுக்க வேண்டாமெண்டு உத்த ரவு வந்திருக்கு. நீங்க, போன முறை எடுத்த கடனை எல்லாம் திரும்பி கட்டீட்டிங்களோ?*
"கொஞ்சம் கட்டீட்டம். கொஞ்சம் கட் டேல்லை. பயிர் வாய்க்கேல்லை. நட்ட மா ய் போச்சு.*
"முழுக்கக் கட்டினத்தான், பிறகு மற்றக் கடனைக் கேட்க மு டி யும். நட்டமெண்டா, அதுக்கு நான் என்ன செய்ய?*
**இந்த முறை, கொஞ்சக் காசு எண்டா லும் கிடைச்சா, பிறகு, இரண்டு முறைக் கட னையும் ஏதோ அடைச்சுப் போடலாம். போை முறை மழை தண்ணி இல்லாமத்தான் இந்த கஷ்டமெல்லாம்.'
'நீங்க, தம்பிமாரே. அரசாங்கம் சும்ம" உங்களுக்கு நெடுக காசு தருமெண்டு நினைக்கி றியள் என்ன வோ, எனக்குத் தெரியாது. இதக்கு எல்லாம் சாரதாதான் பொறுப்பு. அல grCat Development Co-operative Society Manager. இந்தக் குடுக்கல் வாங்கல் எல்லாட் அவவோ டைதான். அவ இப்ப வரு வ. அே வைக் கேளுங்கோ. எனக் கொண்டும் தெர் யாது.'
அவர்களை அனுப்பியதும், செல்லத்துரை
· Voucher formaoto GIsrr eða GGIjög Ssögfræði •

Page 11
டயறியைத் தேடி எடுத்து, அதில் ஒக்டோ பர் 5ம் திகதி பாவற்குள விவசாய அபிவிருத் தித் திட்டத்தைச் சென்று பார்வையிட்டதாக எழுதிவிட்டு, சில பக்கங்களை முன்னே தள்ளி செப்டம்பர் முதலாம் திகதியை எடுத்து வைத் துக் கொண்டாள். அந்தப் பக்கம், நொச்சி குளம், பெண்கள் விவசாயத் திட்டத்தையும், கைத்தொழில் நிலையத்தையும் அவள்சென்று *பார்வையிட்டதைச் சொன்னது. Voucher formஐப் பின்பக்கமாகப் புரட்டி, முதலா வதாக நொச்சிகுளம் என்று எழுதினள். பின் இடத்தின் தூரத்தைக் கொண்டு, பிரயாணச் செலவைக் கணக்கிட்டு, அதனேடு பிரயாணப் படியையும் கூட்டி இரண்டாம் நாள், மூன்றம் நாள், என வரிகள் நிரப்பப்பட்டு வந்தன, 250 ரூபாய் claim பண்ணக் கூடியதாக,
அவள், வேலையில் தன்னை மும்முரமாக ஈடு படுத்திக் கொண்டிருந்த பொழுது, சாரதா உள்ளே வந்தாள். “தொப்" என்று hand bagகை தன் மேசையில் போட்டாள்.
* என்னப்பா! வந்த தம் வராததுமா?* இவள் நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.
"பின்ன என்னப்பா ! இதுகளுக்கு எத்தனை தரம் சொல்லுறது, பழைய கடனை அடைக் காட்டா, புதுக்கடன் இல்லை இல்லை எண்டு.”* வந்தவர்கள், இவளை வழியில் சந்தித்தி குக்க வேண்டும்.
‘ஓ! என்னட்டையும் வந்தினம். நானும் இதைத் தான் சொன்னன். இப்ப எங்க ஆட் கள்? போட்டினமே?”
ா ஓ ADPயைக் கண்டு, கடன் தரச் சொல்லிக் கேட்கப் போறம் எண்டு நிண்டுது கள். நான், அவரும் இதைத்தான் சொல்லுவர், அவராலும் ஒண்டும் செய்ய ஏலாது எண் டு சொல்லி அனுப்பியாச்சு, ஒருபடியா! உழுந்து செய்யிறம் செய்யிறம் எண்டு சொல் லிப் போட்டு, கடனை வாங்கி வேறு எங்கையோ சில வழிச்சுப்போட்டு . .'
"அதுதானப்பா அது தான் விவசாயம் செய்யிறதெண்டு பேருக்குக் காட்டிக் கொண்டு, சும்மா இருந்திட்டு, அரசாங்கம் காசு குடுக் குது எண்டவுடன ம ட் டு ம் வாங்க வந்திடு வினம்.”*
அவள், மீண்டும் Voucherஐ நிரப்புவதில் மும்முரமாக ஈடுபடலாஞள்.

போய் வருதல்
கவியரசன்
அண்ணுந்து வான் நோக்கும் தண்டவாளங்களோ, வெறுமையாய்ப் பிரியும். அதிர்வுற்று, ரயில் செல்லும் போது சிலிர்த்தாலும் பழையபடி வெறுமை கொண்டு வெயில் காயும்.
ஒரத்தேதனியாகக் கைகாட்டி மரம் நிற்கும். காற்றில்,
அதனருகே கண் சிமிட்டும் பூவிரித்துச் சீமைக் கிளுவைகளின் சிலுசிலுப்பு.
போகையிலே இப்படித்தான். வீடு திரும்புகையில் : வயல் வெளிக்குள் நெல் விரித்த பச்சைப் படுகைக்குள் குளித்துத் தலை உலர்த்தும் பெண்போல, பன ஒன்று
ஒற்றையாய் ஒலைகளை வீசும். ரயிலுக்காய், ஒதுங்கிநின்று கூச்சலிடும் சின்னப் பயல்களது நிர்வாணம் கணப் பொழுது விழித்திரையில் மின்னலிடும்.
மீண்டும் வயல் வெளிகள் இடையிடையே ஓர் தரிப்பு. துயர்கொண்டு குரல்நீட்டி வழிதொடரும் புகைவண்டி நிறுத்தத்தில்,
நான் இறங்கி
நடத்தல் தொடங்குகையில்
செம்மை பரவி வரும் கீழ்வானம். வாகைமர இலைகள் துவளத் துவங்கும். பனையோலைச் சரசரப்பும் தனித்தபடி என் நடப்பும்,
415

Page 12
வீடு.
கிணற்றடியில்,
கொடி நீளப் படர்ந்திருக்கும்
இளநீலச் சேலை ஒன்று.
(திடீரென்று உன் நினைவை என்னுள் கிளறியதாய்).
முகம் குனிந்தால், அதிர்ந்து அதிர்ந்து
ஆடும் நிழல்கள் கிணற்றில் திசை கொண்டு.
(21-04-1979) C
Ju 600TD
- மணி
பகலின் நலிவு இருளின் வலிவு. இன்னும் ஒருமுறை இரவு வெல்லும். ஒங்கும் மரங்கள், இலைகளில் இரவு காயத் தீய்ந்து கரியாய் மாறும். நெடிய தென்னை தலையை விரிக்கப் பேய்கள் அஞ்சி ஒடுங்கி நிற்பன. சின்ன வண்டுகள் சில்லென அலறத் தவளைகள் மேனி நடுக்கங் கேட்கும். வான வெளியில் நிலவு தடுக்கி மேகக் குளத்தில் வீழ்ந்து மூழ்கும். இருளோ இன்னும் இன்னுஞ் சூழும். நீண்ட பயணம் போக வேண்டும் - விழிகள் மெல்லக் குருடாய் மாற இடறுங் கால்கள் வழியைத் தேடும். நாளைக் காலை விடியக் கூடும், விடியலிற் பாதை தெரியக் கூடும், கால்கள் விரைவாய்ப் போகவுங் கூடும். இருளை மீறி இரண்டு அடிதான் முன்னே போக முடியினும் போவேன். விடியலைக் காத்து நிற்குமோ காலம்? C
46

“காணத்துப்போன
சில ஆண்டுகள்
- எச்செம் பாறுக்
கடந்த சில ஆண்டுகள் காணத்து நினைவுப் புழுதியில் எங்கேயாலும் தொலைந்த சில்லறையாய்ப் போயிற்று.
இடையில் துண்டறுந்து சிலகட்டம் விடுபட்டு ஒடுகின்ற படம்போல் ஒடிற்று.
சில ஆண்டுகள்
இருட்டறையில்
இறந்து கிடந்து எழும்பிவந்த மனிதனைப் போல . . இடைநின்ற மின்சாரம் சிலநேரம் சென்று வந்தாப் போல . . கடந்த சில ஆண்டுகள் காணத்துப் போயிற்று
அவளுடைய
புன்னகை இதழ்
கூம்பிச் சுருங்கி
முடிச்சிக் கட்டி
யாரோ இவள்
எனும் படியாய்ப்
போயிற்று. Ο

Page 13
அலை-3 ல் (பங்குனி 1980) வந்த கட (9637 &rữ Lanka Guardian ở t 15-9- எதிர் உாவவாதிகள்’ என்ற த&லப்பில் " துகளே அதில் முன்வைத்துள்ளார். தமிழில் மொழியில் விவாதத்தைக் கொண்டுசெல் பின்னலுள்ளவர்களதும் நோக்கம் முரனே சிங்களப் புத்திஜீவிகளிடையில் சிலரது' சியா என்ற ஐயத்  ைத யும் தோற்று இரண்டு கட்டுரைகள் இங்கு வெளியிடப்
T
நீ சொன்னுல் காவியம்!
சி. சிவசேகரம்
துழைவாயிலில்
**இந்தத் தொழில் செய்ய
எத்தனையோ போண்டு இந்தத் தொழில் செய்ய என்னை அழைக்காதீர்"
*ஒற்றைச் சிதையினிலே
உம்மெல்லோரையும் வைத்து எரித்தட்டாலும் வயிற்றெரிச்சல் தீராது"
- புதுமைப்பித்தன் கவிதைகளிலிருந்து
'. ஆனல் உண்மையான மதிப்புரைதான் என்ன? அது பொதுவாக இலக்கிய விசாரமான ஆராய்ச்சியல்ல; புதுப் புத் தகம் வந்திருக்கி றது. இது இன்னமாதிரி எழுதப்பட்டிருக்கிறது என்று கண்டிருந்தால் போதும். ஆணுல் இன்று வெளிவரும் புத்தகங்களில் சித்த வைத்தயம், சோதிடம், சிற்றின்பம் பற்றியவை தவிர மற்ற தெல்லாம் தம் மை ஒரு இலக்கிய மைல்கல் என்று மார்தட்டிக்கொண்டு வருகின்றன இப் படிப்பட்ட ஒரு மயக்க நிலையைப் போக்கச் சற்றுக் காரமான கருத்துக்கள் வெளியி ப்படு வது குற்றமல்ல. நல்ல இலக்கியமென்ருல் எத் தன நந்திகள் வழிமறித்துப் படுத்துக் கொண் டாலும் உரிய ஸ்தானத்தை அடைந்தேதீரும். பனை மரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல், எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்

ட்டுரைகளின் எதிரொலி நீண்ட காலத்தின் 1980) கேட்டுள்ளது. மார்க்யே வாதிகள் # முத்திரன் ஸ்ன்பவர் திரிக்கப்பட்ட காக் எதிரொலி காட்டாதிருந்துவிட்டு ஆங்கில ல முயலும் சமுத்திரனதும், அவருக்குப் ாயும், வேடிக்கையையும்(!) தருவதோடு, விம்பங்களைத் தாங்கிப் பிடிக்கும் முயற் வித்துள்ளது. அக் கட்டுரை தொடர்பான படுகின்றன, - இணையாசிரியர்
கிக்காய் குதிரைமுட்டையாகி விடாது. மதிப் புரை எழுதுபவனிடம் எதிர்பார்க்கவேண்டியது ஒன்றுதான். நல்ல இலக்கியத்தைக் காணும் போது அதைத் தெரிந்துகொள்ளவும், பரிச்சி யம் செய்து வைக்கவும் அவனிடம் தி ராணி வேண்டும்; அப்படியே போலியைக் காணும் போது, யார் வந்து நெற்றிக் கண்ணைக் காட் டினுலும் அது போலி என்று சொல்வதற்கு நெஞ்சழுத்தம் கொண்டிருக்க வேண்டும்; இது போதும்.”*
- புதுமைப்பித்தன் கட்டுரையொன்றிலிருந்து
புதுமைப்பித்தனென்ற விருத்தாசலம் மதிப் புரை பற்றிச் சொன்ன மேற்படி வாக்கியங்கள் அவை எழுதப்பட்டு முப்பது - நாற்பது வருடங் களாகியும் கூட இன்றும் செல்லுபடியாகின் றன. அவாத கவிதை வரிகளைப் பொறுக்கி எடுத்துப் போட்ட காரணத்தை நான் சொல் லிததான் விளங்கி ஆக வேண்டியதில்லை.
தமிழில் விமர்சன மரபு
தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை உருப் படியானதொரு விமர்சன மரபு இல்லாதமை யைக் காலங்காலமாக உணரமுடிகிறதே தவிர, அப்படியொன்றை உருவாக்க முடியவில்லை. விமர்சன முறை பற்றிச் சில நல்ல நூல்கள் (இலங்கையிலும், இந்தியாவிலும்) தமிழில் வெளிவந்துள்ள போதும், நல்ல விமர்சன மர பொன்று உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகளை
417

Page 14
என்னல் காணக்கூடியதாகவில்லை. இதற்கான முயற்சிகள் எவராலும் எடுக்கப்படவில்லை என்ருே. நேர்மையான விமர்சனங்களே இல்லையென்றே நான் வாதிக்கவில்லை. ஆனல் இவை இன்னமும் ஒரு சிறுபான்மைப் போக் காகவே, நசுங்கக்கூடிய நிலையிலே உள்ளனவா 'கவே தெரிகின்றன. இவை வளர்ந்து பலமான ஒரு சக்தியாக விருத்தியடைய வேண்டுமென் ருல் புதுமைப்பித்தன் விரும்பும் வகையிலான விமர்சகர்கள் நூறு, ஆயிரம், லட்சமாக உருவாக வேண்டும். அப்போதுதான் கோஷ்டி மனப்பான் மை, நட்புறவு, தனிப்பட்ட கோபதாபங்கள் போன்ற அடிப்படைகளில் அல்லாமல் நாகரிக மாக, அகேநேரம் - நேர்மையாகவும் துணிவா கவும், எழுதப்பட்ட அறிவு பூர்வமான, ஆக்க பூர்வமான விமர்சனங்களைக் காணமுடியும்.
சிலநேரம், நக்கீரருக்க விமர்சனத்தால் ஏற் பட்ட கதி தமிழ் இலக்கியத்தின் காலம் மீருத விதியோ என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது: சில விமர்சனங்களை ஊன்றிப் படிக்கும்போது விமர்சனங்கட்கே விமர்சனம் தேவைப்படுகி றதோ என்றுதான் தோன்றுகிறது. தமிழில் விமர்சனம் ஒரு க%லயாக, ஒரு கல்வியாகப் பயி லப்படவும், பயிற்றப்படவும் ஒரு தேவை உள் ளது என்பதையே இன்றைய பெ ருவாரியான விமர்சனங்கள் எனக்குச் சொல்கின்றன. விமர் சகர்களிடம் சகிப்புத் தன்மையை வேண்டும் எழுத்தாளர்கள் அதே சகிப்புத் தன்மையை விமர்சகர்களிடம் காட்டினல், புகழ்ச்சி கண்ட னம் ஆகிய இரண்டையும் நடுநிலையிலிருந்து நிதானமாக மதிப்பிடப் பழகினல், துதிபாடுப வனிடமிருந்து விலகி ஓடவும் கண்டிப்பவனு டன் பண்பாக வாதிடவும் பயின்றுகொண்டால், தமிழிலும் ஒரு நல்ல விமர்சன மரபு வளரச்
- த்தியம் உண்டு.
கட்டுரையின் தூண்டுகோலும் நோக்கமும்
இதனை என்னை எழுதத் தூண்டியது என்று ஒரு விமர்சனத்தைக் குறிப்பிடமுடியாது; ஆன லும் "கப்பலை மூழ்கவைத்த கடைசி மூட்டை” மாதிரி ஒன்று: அண்மையில் Lanka Guardian (1980-09-15) இதழில் சமுத்திரன் என்ப வரால் எழுதப்பட்ட ஈழத் தமிழ் கலை-இலக் கிய மதிப்பீடு. அங்கும் அதற்குமுன் "முP
48

போக்கு முத்திரையுடன் வந்த விமர்சனங்களி லும் காணப்படும் சில கருத்துக்கள் இப்போதே திருத்தப்படாவிட்டால் கர்ணபரம்பரைக் கதை கள்போல வழக்காலேயே உண்மை என்று பலர் நம்ப ஏதுவாகிவிடும். அக்கட்டுரையின் சில முக் கிய கூற்றுகளை இங்கு நோக்குவது பயனுள்ளது. சில கேள்விகள்
அறுபதுகளில் தமிழ் முற்போக்கு இயக்கம் பல பிற்போக்குச் சக்திகட்குச் சமகாலத்தில் முகங் கொடுக்க நேரிட்டதாயும், ஏகாதிபத் திய - விரோத சிங்க ள இலக்கியம் (தேசிய) ஆதிக்கவாதப் போக்கைக் காட்டிய அதே சம யம் ஏகாதிபத்திய-விரோத தமிழ் இலக்கியம் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியதாக ஆசிரி யர் குறிப்பிடுகிருர், இதுவும் இக் கட்டுரைக் மட்டுமே உரிய கருத்தல்ல. ஆனல் உண்மை என்ன? பாராளுமன்ற இடதுசாரிகள் பதவிக் காக ஆளும் வர்க்கத்தின் பாதம் தாங்கிகளாக மாறமுனைந்தபோது, அவர்கள் தேசிய இனப் பிரச்சனை பற்றிய தமது முன்னைய கண்ணுேட் டத்தைக் கைகழுவியதும் பின்பு வகுப்புவாதத் தில்கூட இறங்கியதும் தம் பிரதிபலிப்புக்களை அரசியலில் காட்டின என்று நேரடியா கச் சொல்லலாமே. அங்கு இடதுசாரிகள் ஆதிக்க வாதிசளுடன் குலாவியபோது அவர் களது அமைச்சர் ஒருவர் “சிங்கள மக்களிடையே இன வாதம் இல்லை தமிழர்கள் மத்தியிலேயே உள் ளது” என்று சொன்னபோது அதற்கும் ஆமாம் போட்டுத் தேசிய ஒற்றுமை மாநாடு நடத்துவ தில் ஒரு வீரமும் இல்லை, சிறு நல்லெண்ணமும் இல்லை. கேவலம், இது கோழையின் சமரசம் கூட அல்ல கைக்கூலிகளின் கூப்பாடு என்று தா ன் கூற வேண்டும். யதார்த்தம் இப்படி இருக்க இதற்குச் சித்தாந்த விளக்கம் ஏன்?
தமிழ் நாடக கர்த்தாக்களின் வரிசையில் சிவான ந் தன் புகுத்தப்பட்டிருக்கிருர். (இது என்ன நாடகமோ!) பல சிறந்த சிறுகதைக ளும் கவிதைகளும் வந்து குவிந்த காகவும், அவை ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்க ளது பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருந்த தாகவும் சொல்லப்பட்டுள்ளது. சில நல்ல கதை கள் வந்தது என்னவோ உண்மைதான். ஆணுல், சிறந்தவை என்று சொல்லத் தக்கவையாக எத் தனை வந்தன, என்ன அடிப்படையில் அவை

Page 15
சிறந்தவை என எங்காவது விளக்கம் தந்தால் உதவியாயிருக்கும். (இதைப் பற்றிப் பின்னுெரு சமயம் எழுதலாம் என இருக்கிறேன்! )
இரு வகையான புரட்சிகரப் படைப்புகள் வந்ததாயும், ஒரு வகையின யதார்த்தமான போராட்டங்களில் காலூன்றி நின்றனவென வும் மற்றவை கற்பனைக் கனவுலகத் தன்மையின எனவும், பின்னையதை வைத்தே - பிற்போக்கு வாதிகள் முற்போக்கு இலக்கியத்தைத் தாக்க முடிந்ததாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள் ளது. பிற்போக்குவாதிகள் விமர்சனம் செய்யும் வரை மேற்படி போலிகளை இவர்களால் ஏன் இனங்காண முடியவில்லை? பின்னைய வகையில் எழுதியோர் யார்? கணேசலிங்கன் (அ வ ர து எழுத்துச் திறமையை நான் என்றும் மறுத்த தில்லை) மட்டுமா அல்லது டானியலும் அந்த வரி சையில் அடக்கமா? அப்படியானல், பஞ்சமருக்கு ஆரத்தி எடுத்த மு. போ. விமர்சன மேதைகள் எந்த வரிசையில் அடக்கம்?
பல குழப்பங்கள், சில உண்மைகள்
கட்டுரையில் "பல புரட்சிகர தமிழ் ஆக்கப் படைப்புக்கள் உண்மையான அழகியற் குறை பாடுகளை உடையன, "சிலர் முற்போக்கு எழுத் தாளர் என்ற முத்திரையின் கீழ் பிற்போக்கு விஷயங்களையே எழுதினர்', "இடதுசாரி radical) நாடகம் இல பான் கலைக்கிறது’ என் பன போன்ற உண்மைகளை ஒப்புக் கொண்ட சமுத்திரன், எங்கே - எவர் - எப்படி என்ற கேள்விகளை மட்டும் அழகாக ஒதுக்கிவிடுகிறர்.
சில முற்போக்குக் கண்ணுேட்டங்கொண்ட விமர்சகர்கள் "பூர்ஷாவா கலை அழகுடையது உள்ளடக்கமற்றது; அதே சமயம் பாட்டாளி வர்க்கக் கலை உள்ளடக்கமுடையது. ஆன ல் போதிய அழகில்லாதது” என்னும் பிரமைக்கு பலியாகிவிட்டதாக முறைப்படுகிருர். உண்மை யில் முன்கூறிய விமர்சகர்களது கருத்துப் பிர மையா அல்லது அது பிரமை என்று நினைப்பது தான் பிரமையா என்று தெரியவில்லை!
மாக்ஸியவாதிகள் தமது கடந்த காலத்தை புனர்மதிப்பீடு செய்ய உண்மையாக முயன்றுள் ளதாகவும், இலங்கைச் சூழ்நிலையில் கலை-இலக் கியத்தின் அழகியல் பிரச்சனைகளையும் மேலும்

நன்கு விளங்கிக் கொள்ளுவதில் கணிசமாக முன்னேறியுள்ளதாகவும் சமுத்திரன் சொல்கி முர். இவரது கண்ணுேட்டத்தில் சோவியத் அடி
வருடிகள் மாக்ஸியவாதிகளா? மாஒ வாதிகள்
என்று கூறிக் கொள்பவர்கள் மாக்ஸியவாதி
களா? ட்ரொட்ஸ்கியவாதிகள் மாக்ஸியவாதி
களா? காலத்துக்குக் காலம் பிரிந்தும் சேர்ந்தும்
உருவம் மாறும் நூற்றுக் கணக்கான கோஷ்டிக
ளில் யார் மாக்ஸியவாதிகள் என்று விளக்கு வாரா ஞ ல் உதவியாயிருக்கும். எல்லாருமே
மாக்ஸியவாதிகள் என்ருல்கூட இவர் குறிப்பி
டும் விமர்சனங்கள் எங்கே?
சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் பல சிறந்த படைப்புக்கள் உருவானதாக சிலர் மார் தட்டிக் கொள்கிருர்கள். அதில் சமுத்திரனும் சேர்த்தி கந்தன் கருனைதான் இவற்றில் ஒரு மகாகாவியமாக போற்றப்பட்டதாக ஞாபகம். அந்த மேடைக் குதிப்பில் கலை யும் இல்லை கதைப் போக்கில் அரசியல் ஆழமும் இல்லை. கலைக்கே உரிய பட்டும்படாத தன்மை (subtlட ety) எங்கேயும் காணப்படவில்லை. தாஸியஸிஸ் அதை மெருகிட்டாராம் - இது பித் தளை ப் பானைக்கு புடமிட்ட கதைான்! போக, ஜனங் களுக்கு விளங்காது என்று அப்படியே கோஷங் களாகவும் ("அபகரம்’ என்ற அபஸ்வரத்தில் செய்ததுபோல போஸ்டர்களாகவும்) போடத் தான் தெரிந்துகொண்டிருக்கிருர்கள் இவர்கள்.
மேடை உத்திகளில் பல வகைகளிலும் பாராட்டத்தக்க தாளிரீஸியசின் பொறுத்தது போதும்", ஒரு நாடகம் என்ற முறையில், அதை உண்மையிலேயே ரசித்த ஒரு விமர்சக p56,oruit Jr.fijugs Guita), “very good theatre, but horrible drama” (LÁ755ấvG GUD DL-6) hypë6Ga - ஆனல் படு மோசமான நாடகம்). இதற்கு மேலாக இவர்களது நாடகங்கள் எதை யும் சாதிக்கவில்லை என்றுதான் நான் சொல்வேன். வேறு ஒரு விஷயம், தாஸிஸியஸின் வெற்றிக ரமான மேடை உத்திகள், பாவனைகள் (mime), குறியீடுகள் (symbols) எல்லாமே சிங்கள நாட கத்தினின்று பெற்ற இரவல்கள் என்ற உண் மையை சுய விமர்சனம் செய்யும் இக் கூட்டம் உரிய இடத்தில் எப்போதாயினும் சுட்டிக்காட் டியுள்ளதா? "பொறுத்தது போதும் பற்றிய பேராதனை விமர்சனக் கூட்டம் ஒரு பாலேந்திரா
49

Page 16
கண்டனக் கூட்டமாக மாற்றப்பட்ட போது தான் "பாலேந்திரா இவ்வளவு ஒரு முக்கிய பிரமுகரா’ என்று நான் முதன்முதலாக நினைத் தேன்.
பாலேந்திராவுடைய நாடகங்களுக்கு ஒரு நடுத்தர வர்க்க ரசிகர்குழாம் ஏற்பட்டுள்ளதா கவும் பிரலாபிக்க (அல்லது பிரஸ்தாபிக்க)ப் பட்டுள்ளது. (மு.போ. கும்பலின் நாடகங்களை எல்லாம், முக்கியமாக அவர்களது "மைல்கல் கள", பார்ப்பவர்கள் பாட்டாளிகள் அல்ல என்பதை அவர்கள் அணியும் ஆடைகளிலிருந்து அனுமானிக்கப் பார்ப்பவர்கள், முற்போ க்கு முகாமிலுள்ள முனிவர்களது சாபத்துக்கு ஆளா கக் கடவது!)
அவலே நினைத்துக்கொண்டு.
பாலேந்திராவை நினைத்துக்கொண்டுதான் இப்போது மு. போ. எ. விமர்சகர்களின் நாட கக்கலை பற்றிய கட்டுரைகள் வருகிறதுபோலப் படுகிறது. இதுவே அவர்களது சுயவிமர்சனத் துக்குப் பாங்கான எடுத்துக்காட்டு.
என் கருத்தில் பாலேந்திரா சில மோசமான நாடகங்களைத் தந்திருக்கிருர் : உதாரணமாக, *ஏணிப்படிகள்". (இந்த நாடகத்துக்குப் பிறகு அவரை நான் நேரிலேயே கடுமையாக விமர்சித் தேன்.) அவரது நல்ல படைப்புக்களிலும் பல குறைகள் இருக்கத்தான் செய் கி ன் றன. அவற்றை எல்லாம் ஒரு சிலர் நேரில் அவரிடம் சொன்னது போலவே பத்திரிகைகளிலும் எழு தாதது எவ்வளவு பெரிய தவறு என்று இப் போதுதான் தெரிகிறது. அதன் பயன்பாலேந் திராவுக்குமல்லாமல் வேறு சிலருக்கும் கிட்டியி ருக்கும்.
பாலேந்கிராவை முதலில் விமர்சிக்க வேண் டியது முக்கியமாக அவரது மேடை உத்திகளில் உள்ள சில குறைபாடுகட்காகவே! ஆனல் சமுத் திரனுக்கு என்னவோ அதில் குறைகளே தெரி யவில்லை. பாலேந்திராவுடைய ம ன துக்கு rேecht இன் அரசியலோ, காவிய நாடகக் கோட்பாடோ பிடித்திருப்பதாகத் தெரிய வில்லை என்பது சமுத்திரனுடைய தீர்ப்பு. (அப் பீல் கிடையாது!) நானறிய, பாலேந்திரா Brecht gait Isrtlist Dirgor The Exception and the Rule ஐத் தனது தமிழ்ப் படுத்தலில் மிக
420

நேர்மையாகவே கையாண்டிருக்கிறர். எங்கே விகாரப்படுத்தினர் என்பதை சமுத் தி ர ன் எங்கேயும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
பாலேந்திராவின் மொழி பெயர்ப்பு நாட கங்கள், என் கருத்தில் நாளைய தமிழ் நாடகத் தின் ஒரு அம்சமாக அமையாது, அமையவும் முடியாது. ஆனல் அவரது மொழிபெயர்ப்பு கள் "திக்கெட்டும் சென்று தேர்ந்த கலையாவும் கொணரும் பணியை ஆற்றுகின்றன; புதிய, பயனுள்ள கண்ணுேட்டங்களை நம் ஜனங்கள் முன் வைக்கின்றன. மொழிபெயர்ப்பது பாவம் என்ருல் அதற்கான முதல் தண்டனை 1970 வாக்கில் மொழிபெயர்ப்பு நாடகங்க%ள வழங் கிய கலாநிதி இந்திரபாலாவுக்கும், கலாநிதி கந்தையாவுக்கும் வழங்கப்பட் வேண்டும். அதே சமயம், பகிரங்கமாகவே மொழி பெயர்க்கும் இவர்களைவிட மோசமாக, சிங்கள மேடையின் நாடக உத்திகளைத் திருடும், நாடக முறைகளைத் திருட்டாகக் கையாளும் கூட்டத்தை எ ன் ன செய்யலாம்? தழுவல் தண்டனைக்குரிய குற்றம், திருட்டு புரட்சிகரமான செயல் என்பதுதான இவர்களது முடிபு?
முடிக்கு முன் . .
தமிழைப் பொறுத்தவரை கவிதையை விட் டால் மற்றச் சமகால ஆக்க இலக்கிய வடிவங்க ளும் (சிறுகதை, நெடுங்கதை, நாடகம், கட் டுரை ஆகியன) சமகால விமர்சன முறைகளும் மேற்கிலிருந்து வந்தனவே. இகஞல், பல மீத மான இலக்கிய வடிவங்களைத் கமிழருக்கு அறி முகப் படுத்தும் தேவை இருந்தது, இன்னும் இருக்கிறது. (சிறந்த சிறுகதையாசிரியரான புதுமைப்பித்தனே பல ஐரோப்பியச் சிறுகதை களை மொழிபெயர்த்திருக்கிருர்.)
நாடகம் என்னவோ இ ன் னு ம் வளராத நிலையிலேயே உள்ளது எனவே வளர்ச்சிபெற்ற நாடகத் துறையைத் தமிழர்கட்குக் காட்டும் பன்னி அவசிமானது. பாலேந்திராவால் இதை யும் செய்து இன்னமும் செய்ய முடியும் என்ருல் நல்லது. இதையே மட்டும் கான் செய்ய முடியும் என்ருலும் பிழையில்லை. தமிழர்கள் கட்டாயம் பயனடையவே செய்வார்கள்,

Page 17
போகிற போக்கில் "மாக்ஸுக்கு அப்பால்" நோக்கும் சிலரையும் சமுத்திரன் சாடியிருக்கி முர். உள்ளபடியே மாக்ஸுக்குள்ளேயே உலகம் அடக்கம் என்று நினைத்திருந்தால், மாஓவும், லெனினும், இன்னமும் தத்தமது கல்லறைகட் குள் இருந்து, இங்கிலாந்திலா ஜேர்மனியிலா முதலாவது புரட்சி நடக்கும் என்று காசைச் சு ன் டி ப் பார்த்துக் கொண்டிருப்பார்களோ தெரியாது மாக்ஸியம் என்பது ஒரு விஞ்ஞான ஆய்வுமுறை, ஒரு சமுதாய நோக்கு மாற்றத் துக்கான ஓர் ஆயுதம், மற்றப்படி பூஜைக்குரிய பண்ட மல்ல. விஞ்ஞான ரீதியாக தன்னைச் சூழவுள்ள உலகைப் பார்க்கத் தெரியாமல் மாக்ஸ் பெயரை ஜபிக்கிறவனுக்கும் மரத்தைச் சுற்றிக் கும்பிடும் மூடனுக்கும் ஒரு வித்தியாச மும் இல்லை. மாக்ஸ் எல்லாவற்றையும் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டார் என்கிறவன் புராணங்களில் எல்லாமே உள்ளன எனும் குருட் டுத் தனமான ஆஸ்திகனிலும் எவ்வகையில் மேலாகமுடியும்?
என்னுடைய முறைப்பாடு என்னவென்ருல் மாக்ஸ்வாதிகள் எனத் தம்மை அழைக்கும் இந் தக் கூட்டமும் சரி மாக்ஸைத் தாண்டிப்பார்க்க முயன்றதாகச் சொல்லப்படும் கூட்டமும் சரி மாக்ஸையே உருப்படியாகப் படிக்கவில்லை. சும் மா மற்றவர்களைப் போட்டு மிரட்டுகி ஞர்கள்.
கடைசியாக ஒரு வார்த்தை
வடிவமா உள்ளடக்கம்ா எ ன் று விவா தத்தை விகாரப்படுத்தும் வேலை பயனற்றது. இதுதான் பிரச்சனை என்ருல் பல கலை வடிவங் கள் (புரட்சிகர உள்ளடக்கமே அற்றவையும் காலத்தால் மிக முற்பட்டனவும்) ஏன் இன்னும் மாஒ உட்பட்ட பல புரட்சிவாதிகளால் பேணப் பட்டன, பேணப்பட்டு வருகின்றன? புரட்சி கரக் கலையில் புரட்சியும் வேண்டும், கலையும் வேண்டும். உங்களிடம் இரண்டும் இல்லை. இதற் கான காரணம் உங்கள் கலையும், உங்கள் அரசி au@yub transplants Fn. - g) 6i) ðhv. uumrøOpprG3Lurr பார்த்துச் செய்யப்படும் பாசாங்குகள். ஆனல் தமிழில் புரட்சிகரக் கலை நிச்சயம் நாளை மல ரும். தமிழன் அரசியலில் தெளிவு பெருமலே இருக்கப்போவதும் இல்லை. ஒரு பாட்டாளி வர்க் கப் புரட்சிகரக் கட்சியும் இயக்கமும் உருவாகி வளராமலே போகப்போவதும் இல்லை. அந்த

வேலை நடக்கும் அதே சமயம் தமிழனது கலை உணர்வும் ரசனையும் வளரட்டும். சரியான சூழ் நிலையில் புரட்சி, கலை ஆகிய இரண்டும் இணை யத் தான் வேண்டும். மற்றப்படி பாலேந்திரா போன்றவர்கட்கு நீங்கள் போடும் முட்டுக்கட் டைகள் (எப்போதாவது வென்ருல்) தமிழரி டையே உள்ள கலை - கலாசாரச் சீரழிவை, சினிமாத் தனத்தை, ஐந்து வயதுக் குழந் தையை அரங்கேற்றும் அசிங்கத் ைக, ஈழத்துப் பொப்பிசையை, இன்னும் கதம்பம் போன்ற கழிவுக் கடதாசிகளை மட்டுமே ஊக்குவிக்கும்.
விரும்பினுல் எதிரிக்குச் சகுன ப் பிழைக் காக உங்கள் மூக்கையே வெட்டுங்கள். ஆனல் சகுனம் எப்படிப் போனலும் உங்கள் மூக்கு இல்லாமல் போவது மட்டும்தான் நிச்சயம்.
Ο
". எல்லாமே குழவின் பிரதிபிலிப்பு: புறஉலகமே அக உலகி.ம் பிரதிபலிக்கிறது. மனித சிந்தனை, உணர்வு, பொருளாதார வாழ்நிலையின் பிரதி ப லிப்பு. இன்று வர்க்க பேதமான பொருளாதார வாழ்நிலை. எனவே வர்க்கபேதமான மனிதர்களும் சிந்தனைகளும் உண்டு. வர்க்க பேதமான புறஉலகை மாற்றிவிட்டால், இதன் பிரதிபலிப்பாக வர் க்க பேதமற்ற, சமதர்ம மனிதன் உருவாகிவிடுவான். என்பதாக இவர்களுடைய (முற்போக்காளர்களு டைய) மனிதன் - பொருள் உறவு குறித்த தத்துவம் சொல்லுகிறது. பொருளாதார மனிதன்தான் இங்கு முழு மனிதனுக நினைக்கப்படுகிருன். இவர்கள் கற் பித்த இத்தகைய மனிதர்கள் புரியவேண்டும் என்று மார்க்சீயமும், கலேயும், அரசியலும் உயிரற்ற சட லமாகின்றன. உருவம்தான் எஞ்சிநிற்க, உள்ளடக் கம் தொலேந்து போ கி றது. தோற்றத்துக்கும் சாரத்துக்கும் தொடர்பற்று அந்நியமாகிப்போன இந்த வியாபாரக் கலாசாரத்தில் இக்கொச்சைப் பொதுவுடமையாளர்களால் மார்க்சீயமும் தோற் றம் - சாராம்சம் என்ற பிளவில் காட்சி தருகிறது. மார்க்சீயத்துக்கும் தனக்குமுள்ள உறவும் சார்பும் கவனிக்கப்படாமல், அதன்பேரில் கொண்ட நம்பிக் கையும், சாய்வும்தான் முக்கியமாகிறது ” -ராஜ் கெளதமன் (இலக்கிய வெளிவட்டம் - 14 தமிழ்நாடு)
as

Page 18
ஆங்கிலத்தில்: றெஜி சிறிவர்த்தன
தமிழில்: ஏ. ஜே. கனகரட்ணு
எனக்கு தமிழ் தெரியாததனுல் "சமுத்திரன்’ தற்கால தமிழ் இலக்கியம்பற்றி கிளப்பியுள்ள சுட்டிப்பான பிரச்சினைகள் குறித்து எதுவும் கூறமுடியவில்லை. எனினும் அவரது கட்டுரை {லங்கா கார்டியன் செப். 15) எழுப்பும் சில கேள்விகள் பரந்த பொருத்தப்பாடு உள்ளவை யாக இருப்பதனல் அவை தமிழிலக்கிய சூழ லுக்கும் அப்பால் அலசப்படத்தக்கவை. குறிப் பாக உருவத் தை விட உள்ளடக்கத்திற்கே முதன்மையை மார்க்சீய விமர்சகன் கொடுக்க வேண்டுமென்ற அவரது கூற் றினை ஆராய விரும்புகின்றேன்.
சமுத்திரனின் கருத்துக்களை மிக எளிமை யான நடைமுறைப் பரிசோதனைக்கு நாம் உட் படுத்திப் பார்ப்போம். ஷெல்லியின் இங்கிலாந் தின் மக்களுக்கான பாடல் என்ற கவிதையிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரு செய்யுள்களை அவர்முன் வைக்கிறேன். (அடிப்படை மாற்ற விளைவை சார்ந்த அதன் கருத்துக்களை அவர் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார் என்பதற் காகவே இதனை நான் வேண்டுமென்றே தெரிந் தெடுத்திருக்கிறேன்.)
நீங்கள் விதைக்கிறீர்கள்; இன்னுெருவன் அறுக் கிறன் நீங்கள் செல்வத்தை கண்டெடுக்கிறீர்கள்; இன்னுெருவன் அதனை வைத்துக்கொள்ளுகிறன்: நீங்கள் நெய்யும் உடைகளை வேருெருவன்
அணிகிறன்; நீங்கள் செய்யும் ஆயுதங்களே வேறெருவன்
தாங்குகிறன். ༠༠ વૃ? விதையை விதையுங்கள் - ஆணுல் எந்தக்
கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள் செல்வத்தைத் தேடுங்கள் - ஆணுல் எந்த
ஏமாற்றுக் காரனையும் குவிக்க விடாதீர்கள்: ஆடைகளை நெய்யுங்கள் - ஆணுல் சோம்பேறிகளே
அவற்றை அணிய விடாதீர்கள்
42之

உருவம், உள்ளடக்கம், மார்க்சீய விமர்சனம்
ஆயுதங்களைச் செய்யுங்கள் - ஆளுல் அதனை
உங்கள் தற்பாதுகாப்புக்காகவே தாங்கி
).நில்லுங்கள் ܕܕ ܪ ܀ ܆ . .“.." i ܐܢ ܐ܂ (மொழிபெயர்ப்பு : ரகுநாதன்: ‘பாரதியும் ஷெல்வியும்’
உருவத்தை விட உள்ளடக்கத்திற்கே முதன்மை வழங்கப்பட வேண்டும் என்ற அவ ரது கொள்கையை இந்த வரிகளுக்கு எவ்வாறு பொருத்திப் பார்ப்பார் எனக் காட்டு மாறு, சமுத்திரனை அழைக்கின்றேன். இந்த இரு செய் யுள்களையும் வலுமிக்க, நினைவில் தங்கும் வரிக ளாக ஆக்குவது அவற்றின் உள்ளடக்கம்தான். அவற்றின் உருவம் இரண்டாந்தர முக்கியத்து வத்தினை பெற்றிருக்கின்றது என அவர் கூறு வாரா? தன் முரண்பாட்டிற்கு உட்பட்ாமல் இருக்க வேண்டுமென்ருல் அவர் அப்படித்தான் கூறவேண்டுமென நான் நினைக்கிறேன். ஆனல் இந்த வரிகளின் உள்ளடக்கம் இப்பொழுது எங்களுக்கு மிக பழகிப்போன சரக்காச்சே! கரண்டல், பெரும்பான்மையினரின் உழைப்பை ஒரு சிறு குழுவினர் உறிஞ்சுதல், இந்த நிலையை மாற்றக் கிளர்ந்து எழுக என்ற அறைகூவல்இவை இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை தான், அர்த்தமுள்ளவைதான். நூற்றுக்கணக் கான கட்டுரைகளிலிருந்தும், துண்டுப் பிரசுரங் கள்ளிலிருந்தும், மேடைப் பேச்சுகளிலிருந்தும் இந்த உள்ளடக்கத்தைக் கேட்டு எமது காதகள் புளித்துப்போய் விட்டன. சுரண்டல் எதிர்ப் பியக்கத்திற்கு தனது உள்ளத்தை பறிகெடுத்த வாசகன்கூட இந்த உள்ளடக்கத் ைகக் கேட்கும் போது **ஆமாம் ஆமாம்” என்று எல்லோ ருக்கும் தெரிந்த உண்மைக்கு உடன் படுவதைத் தவிர இந்த வரிகளின் உள்ளடக்கத்தால் மட் டும் உள்ளம் நெகிழப் போவதில்லை. ஆணு ல் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதப் பட்ட ஷெல்லியின் வரிகள் இன்றும் கூட வலு வையும், ‘இன்று மலர்ந்த தன்மையையும்" கொண்டுள்ளவைதான். மார்க்ஸ் எழுதிய மூல தனம் என்ற நூலினைக் கரைத்துக் குடித்தவர்கள்

Page 19
கூட ஷெல்லியின் இந்த வரிகளின் உத்வேகத் தினை இன்றும் கூடத்தான் உணரக் கூடியவர்க ளாக இருக்கின்றனர்; ஏனெனில் இந்தப் பலம் எங்கிருந்து வருகின்றதென்றல் வலு வுள்ள புதிய முறையிலே ஏதோ ஒன்று உணரப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றது.
அன்ருட அரசியல் துண்டுப்பிரசுர மட்டத் திலிருந்து இவ்வரிகளை மேலுயர்த்தும் தன்மை எவ்வாறு வந்தது? உள்ளடக்கத்திற்கும் உருவத் திற்கும் இடையேயுள்ள முழு நிறை வான இணைப்புத்தானே. சொற் செட்டு, தாள லயத் தின் வலுவூட்டப்பட்ட சக்தி, எதுகை மோனை களின் சம்மட்டி அடிகள், தொழிலாளி தனது உழைப்பினுல் உண்டுபண்ணப்பட்ட பயன்களி லிருந்து, அந்நியமயப் படுத்தப்பட்ட முரண் பாட்டிற்கேற்ப ஒவ்வொரு வரியின் முதல்பாக மும் இரண்டாவது பாகத்துடன் சமன் செய் யப்பட்டிருத்தல் விதை. செல்வம், ஆடைகள், ஆயுதங்கள் என்ற தொடர் இன்றைய சுரண் ட லின் கொடூரத்திலிருந்து எகிர்காலத்திலே கிளர்ந்தெழக்கூடிய சக்தியின் தரிசனம்-இவை தானே இந்த வரிகளுக்கு வலுவூட்டுகின்றன. அல்லவா?
எனவே உருவத்தைவிட உள்ளடக்கத் திற்கே முதன்மை வழங்கப்பட வேண்டுமென்ற சமுத்திரனின் சூத்திரத்திற்கு எதிராக ஆக்க இலக்கியத்திலே உள்ளடக்கமும் உருவ மும் ஒன்றையொன்று சார்ந்து பின்னிப் பிணைந்திருக் கின்றனவென அழுத்த நான் விரும்புகின்றேன். சமுத்திரன் சாடும் அழகியல்வாதியின் தூய வடி வம் என்ற வழிபாட்டிற்கு எதிராக உண்ம்ை யான மாற்றுவழி, நான் மேற்கூறியதேயெனப் படுகின்றது. அதுவே செல்லுபடியான ஒரு வழி யுமாகும். ஒர் இலக்கியப் படைப்பு அதன் வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்தே அதன் உருவம் முழுநிறைவு பெற்றதாயிருக்கமுடியும். உருவத்தின் ஊடகத்திலே உருப் பெற்று மெய்மையாகாத அர்த்த மள்ள உள்ளடக்க மும் இருக்கமுடியாது. கோட்டைவிட்ட படைப்பில் தான் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கு முள்ள பிளவை நாம் சுட்டிக்காட்ட உந்தப் படுகின் ருேம். அங்குதான் இவை இரண்டிற்கமுள்ள உறவினை சீராக்கியிருந்தால் படைப்பு தேறியி
ருக்கலாம் எனக் கூற நாம் முற்படுகின்ருேம்.

வெறுமனே கருத்தினை மட்டுமே உணர்த்த விளையும் அரசியல், தத்துவ, விஞ்ஞான எழுத் துக்களிலிருந்து ஆக்க இலக்கயத்தினை வேறுப டுத்துவதே இந்த உள்ளடக்க - உருவ இணைப் புத்தான். (ஆக்க இலக்கியத் தன்மைகளைக் கொண்ட மிக மிக அருந்தலான அரசியல், தத் துவ, விஞ்ஞான நூல்களை நான் இங்கு குறிப்பி டவில்லை) அலசி ஆராயும் சிந்தனைத் தன்மை யுட்ைய ஒரு நூலினை நாம் வேறு சொற்களிலே பொழிப்புரைக்கலாம். ஏனெனில் இத்தகைய நூல்களிலே சொற்கள் வெறுமனே எண்ணக் கருத்துகளின் வாகனங்களே. ஆகவே அந்தச் சொற்களுக்கு ஏற்ப அதே கருத்துடைய வேறு சொற்களை மாற்றீடு செய்யலாம். ஆஞ்றல் இந்த வேலையை ஒரு கவிதையைப் பொறுத்த வ ரையோ, ஒரு நாவலைப் பொறுத்தவரையோ செய்யமுடியாது - அதாவது அவை உண்மை யாக இருந்தால். இதில் சமுத்திரனுக்கு சந்தே கம் இருந்தால் ஷெல்லியின் இங்கிலாந்தின் மக் களுக்கான பாடல் என்ற பா ட்  ைட தனது சொந்த வார்த்தைகளிலே பொழிப்புரைக்கு மாறு நான் சவால் விடுகிறேன், ஆனல் ஒன்று; அர்த்தம் மாருமல் இருக்க வேண்டும். மூலவரி களின் சக்தி குன்றுகின்றதா இல்லையா என்பது அப்பொழுது அவருக்கு வெளிக்கும்.
தமிழோ, சிங்களமோ, ஆங்கிலமோ அல் லது வேறெந்த மொழியோ சரி ஆக்க இலக்கி யத்தோடு கொடுக்கல் வாங்கலுள்ள எவனுக் குமே உள்ளடக்கத்திற்கும் உருவத்திற்கு ம் இடையேயுள்ள இணைப்புத் தன்மையை உணர் தல் இன்றியமையாததென நான் கருதுகிறேன். இப்படியிருக்க "உருவத்தைவிட உள்ளடக்கத் திற்கே முதன்மை மயனச் சமுத்திரன் அடித் துக் கூறுவதற்கு காாணமென்ன? சோசலிஸ் யத ர்த்த 'ாகத்தின் வைதீகத் தன்மையே இன் அடிநாத ெ:ன நான் ஐயப்படுகிறேன். இலக்கியப் படைப்புகளிலிருந்து அவற்றின் கோட்பாடு சார்ந்த உள்ளடக்கத்தை - அந்த உள்ளடக்கம் எவ்வாறு குறிப்பாக கற்பனை வடிவத் ல் உருப் பெற்றிருக்கின்றது எ ன் ப தைப் பொருட்படுத்தாமல் - பிச்சுப் பிடுங்கி ஏற்பதா ஒதுக்குவதா எனப் பார்ப்பதே இந்த வைதீகத்தின் நடைமுறையாகும். இத்தகைய விமர்சன அணுகுமுறை கலையை வெறுமனே கோட்பாடாக, இயந்திரப் பாங்காக குறுகச்
423

Page 20
செய்து திரிக்கின்றது. உருவமும், பாணியும் அர்த்தத்தினை நிர்ணயிக்கும் இன்றியமையாத கூறுகள் என இவ் அணுகுமுறை க ரு தா து அவை கசப்பான கோட்பாட்டுக் குளிசைக்கு மேலே பூசப்பட்ட சீனிப்பானியாகக் கருதும் ஒரு மனப்பான்மைதான். இந்தக் குளிசை நல் லதோ கெட்டதோ என்பது ஒருவரின் கோட் பாட்டுப்போக்கினைப் பொறுத்தது.அவப்பேருக இலங்கையிலே மார்க்சீய இலக்கிய (நாடக, திரைப்பட) விமர்சனம் என்ற பேரிலே வெளி வரும் பெரும்பாலானவை இத்தகைய அணுகு முறையைச் சார்ந்தவையே. (சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் திட்டவட்டமாக இதை என் ஞல் கூறமுடியும். சிலவேளை தமிழிலும் இப்படி இருக்கலாம், ஆனல் இதுபற்றி நிச்சயமாக என் ணுல் ஒன்றும் கூறமுடியாது).
**கலை காலத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது அதுபோன்றே அழகியல் விழுமியங்களும் நிர்ண விக்கப்படுகின்றன?? என சமுத்திரன் கூறுகின் ருர், ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஆனல் இந்த நிலைப்பாட்டில் தொக்கியிருப்பவற்றை விரித்து ரைக்கும்போது உள்ளடக்கமும் உருவமும் ஒன் றையொன்று சார்ந்து பின்னிப் பிணைந்திருப் பதை உணர்ந்தேயாக வேண்டும். தனது அனு பவத்தை எழுத்தா ள ன் ஒழுங்கமைக்கும் முறையே உருவமாகும். அனுபவம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து எழுத் தாள னு க்கும், வாசகனுக்குமிடையே பொது எடுகோள்கள் நிலவும் காலகட்டங்களில் உருவம் மரபாக இறுகுகின்றது. இத்தகைய திட்டமான, நிலையான எடுகோள்கள் இல்லாத கட்டங்களிலோ அல்லது நிலைபெற்றுள்ள எடு கோள்களுக்கு புதிய எடுகோள்கள் சவால்விடும் கட்டங்களிலோ, இலக்கிய உருவங்கள் அடிப் படை மாற்றத்திற்கு உட்பட்டு வேகமாக உரு மாறுகின்றன. இலக்கிய உருவத்தில் இத்தகைய புரட்சிகள் ஏற்படும் கட்டங்கள் சமூக நெருக் கடி அல்லது சமூகப் புரட்சி நிகழும் கட்டங்க ளோடு தொடர்புற்றிருக்கின்றன. இக்காரணத் தினுல்தான்; எடுத்துக்காட்டாக பூர்ஷ"வா சமு தாயத் தி லே ஏற்பட்டுள்ள நெருக்கடியோடு யதார்த்தத் தன்மையற்ற ஏன் யதார்த்தத் தன் மைக்கு எதிரான பல்வேறு வடிவங்கள் தோன்றி புள்ளன-எக்ஸ்பிறசனிஸம், சர்ரியலிஸம், அப் சேட்டிஸம், பிரெக்டின் "அன்னியமயப்படுத்தும்
424

உத்தி போன்றவை. உருவம் இலக்கியத்தில் இரண்டாம் தரக் கூறேயென வெறுமனே கரு தி ன ல் இத்தகைய வளர்ச்சிப் போக்குகளைப் புரிந்துகொள்ள முடியாது. இலக்கியப் புரட்சி ஏற்படும் ஊழிகளில் அனுபவத்தின் புதிய உள் ளடக்கத்தை பு ய உருவங்களிலிருந்து பிரிக்க முடியாது. சமுத்திரன் ஏற்றுக்கொள்ளும் எழுத் தாளர்களில் ஒருவரான பிரெக்ட் இ தற்கு ஒரு நல்ல உதாரணம். தான் சொல்ல விளை வதை உணர்த்துவதற்கு இன்றியமையாத கரு வியாக "காவிய நாடகப் பாணி' உருவத்திற்கு பிரெக்ட் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என சமுத்திரன் சிந் தி த் துப் பார்க்க வேண்டும். கதையையும், பாத்திரங்களை யும் உரையாடல்களையும் வைத்துக் கொண்டு கலிலியோவை யோ மதர்கரேஜ்ஜையோ மரபுவழி யான இயற் பண்பு மேடையேற்றமாக மாற்ற முடியும். ஆனல் பிரெக்டின் கருத்துச் சாரத்தை இது மாற்ருது விடுமா?
மார்க்சீய வாதிகளுக்கும் உருவ வாதிகளுக் குமிடையே சமுத்திரன் நிறுத்தும் எதிர்த் துரு வத் தன் மை யைப் பற்றி இறுதியாக ஒரு வார்த்தை: ரஷ்யப் புரட்சி ஏற்பட்ட பின்னர் வந்த முதல் தசாப்பங்களில் எழுந்த இலக்கிய சர்ச்சைகளுக்கு இந்த எதிர்த் துருவம் எம்மை இழுத்துச் செல்கிறது. வரலாற்றுப் பரிமாணத் திலிருந்து இச் சர்ச்சைகளை மீழ்நோக்கும்போது உருவத்தை இலக்கியத்தின் சமூக அர்த்தங்களி லிருந்து உருவவாதிகள் பிரித்தமை தவறு என்று எனக்குப் படுகின்றது. ஆனல், கலையை வெறும் கோட் டாடாகக் குறுக்கிய சோசலிஸ் யதாத்த வாதக் கொள்கையாளரைவிட, அவர்கள் கூடுத லான தவறு எதையும் புரியவில்லை. எனினும் 1920களில் சோவியத் ஒன்றியத்திலே விமர்சகர் குழு ஒன்றிருந்தது. இவர்கள் இலக்கியத்தை தெட்டத் தெளிவாக அதன் சமூகச் சூழலோடு தொடர்பு படுத்திய அதேவேளையில், ரஷ்ய உரு வவாதிகளால் உருவாக்கப்பட்ட இ லக் கி ய ஆய்வு முறைகளால் பயன்பெற்றனர். அரசியல் அல்லது தத்துவப் படைப்புக்களிலிருந்து இலக் கிய படைப்பினை வேறுபடுத்தும் சுட்டிப்பான தன்மைகளை இந்த உருவவாதிகள் தெளிவுபடுத் தியிருந்தார்கள்.உருவவாதமரபில்லயிருந்தபெறு மதியானவற்றை இந்த விமர்சகர்கள் மார்க் சீய விமர்சனத்துக்குள் உள்வாங்கிக்கொண்டு (428 ம் பக்கம் ப்ார்க்க )

Page 21
வெட்டு
அலேயின் தொடர்ச்சியான வருகையினல் வேறுசிலரைப் போலவே "சமரும அதிர்ந்து போயிருப்பது "அதிர்வுகளில்" (சமர்-5) தெரி கிறது. குறைந்தபட்ச அடிப்படை நேர்மை யைக்கூடக் காட்டத் தயாராயில் லாமல் திரிக் இப்பட்டுள்ள அதன் கருத்துகளிற்கு விரிவான விளக்கமளிப்பது "அலை"யின் பக்கங்களை வீணக் குவதாகும் என்பதால், அதைத் தவிர்த்து சுருக் துமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
1 "சிகரத்தில் வந்துள்ள எனது கடிதத்தில் (நொவம்பர், டிசம்பர் 1979) இவர்களெல் லாம் அயோக்கியர்கள், கைலாச தியின் பந்தங்கள்" என்பது போன்ற பிரயோகங் கள் எதுவும் இல்லை. வாசகர்கள் ஒப்பிட் டுப் பார்க்கலாம்.
11 எனது கட்டுரைப் பிரசுரம் தொடர்பாக
இருமுறை சந்திக்கச் சொல் லிச் சந்தித்த போதும் சமர் ஆசிரியர் இரு மறையும் ஒன்றும் சொல்லாமல் தட்டிக் பூழித் துவிட் டார். எல்லாமாய் சுமார் மூன்று மாதங் கள் மெளனங் காட்டியபோதும், கட்டு ர யைத் திருப்பித் கருவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கட்டுாையைப் பிரசுரிக்க மாட்டாரென  ேறு இலக்கிய நண்பர்கள் பலருக்கும் சொல்லியுளளார்.
11 ன்கலாசபதியின கருத்துகளை விமர்சிக் கும் கட்டுரைகள் 'சமர்” போன்றவற்றில் வெளிவரும் வாய்ப்புகளில்லை என்ற குற் றச் சாட்டு அர்த்தமற்றகென்ருல், எமது கட்டுரைகளை அவர் பிரசுரித்திருக்க வேண் டும். ஆனல் இரண்டையுமே பிரசுரிக்கா

முகம்
அ. யேசுராசா
மல் விட்டமை எமது குற்றச்சாட்டு உண் மையென்பதையே நிரூபித்துள்ளது.
இலக்கிய உலகில் நிலவும் இத்தகைய நேர் மையீனங்கள், முரண்பாடுகள் போன்ற வற் றைச் சுட்டிக்காட்டித் திருத்தமுயலும் போதே, நாம் தனிப்பட்ட தாக்குதல்கள் செல்வதாகச் சிலர் குற்றஞ் சாட்டுகின்றனர். ஆல்ை தனிப் பட்ட தாக்குதல்கள் என்பதை விளக்கி, அவை எவையென உதாரணப் படுத்துங்கள் எ ன் று நாம் கேட்கும்போது மெளனமாக இருக்கின்ற னர் அத்தோடு நில்லாமல் "வக்கரிப்புத்தனமு டைபவர்கள்", "ஜன்னியில் பிதற்றுபவர்கள்’ (சமர்-5. பக்: 21, 22); "சொறியர் கூட்டம்”, "இலக்கியக் கனதி உள்ளவற்றைப் படைக்கும் ஆற்றலற்ற மலட்டுத் தனத்தினுல் தனிப்பட்ட சொறியல்களை இலக்கியமாக்கப் பகீரதப் பிரயத் தனம் செய்பவர்கள்", "தலை கழன்றவன்” (மல் லிகை-ஏப்ரல் 1980 பக்: 25, 55); "வால்ரியூப் புகழ் அறிஞர்” (மல்லிகை-மார்ச் 1980 பக் 55); "அப்பாவிக் குழந்தைகள்’ ‘தலை கால் புரியாமல் ஓடிவந்து இரண்டொரு கற்களை. விட்டெறிய முயலும் ஒரு சுட்டிப்பயல்’ (தீர்த்தக்கரை-1”
பக். 17); ** ஐந்தாம் படையிலும் கேவல ம ன அற்பத்தனமான, அடிமைத்தனமான, கழிசடைத் கனமான . ." (சிகரத்தில் கடிதம்
எழுதியது தொடர்பாக-23-3 80ல் வீரசிங்கம் மண்டபக் கூட்ட த் தி ல் க. கைலாசபதி) பே ன்ற அடைமொழிகளை இவர்கள்தான் எமக் குச் சூட்டிக் களிக்கின்றனர். வேறு இலக்கியக் காராக* நக்கலடிக்கம் ‘மு ன் று க ள்’ (செ. கணேசலிங்ககனைப் பற்றியது. மல்லிகை ஆவணி 1973); "விமரிசனம்" (பூgபதியைப் பற்றியது. மல்லிகை - நொவம்பர் 1973) போன்றவசைக்
(428 ம் பக்கம் பார்க்க)
425

Page 22
யுவதியும், குப்பைத் தொட் ஒரு கடிதமும் . .
“இங்கதா பாக்கலாம் . நான் சொல்ற தக் கேள் . கீழே கெடக்குறதுகளை நீபொறக்கி அடுக்கு சரிதானே. தான் வாளியில் உள்ளது களைத் தேடி எடுக்கிறேன். ."
*ஹாய் . அக்கா இங்கேபார். இங்கே இங்கே. ஷோக்கான ஒரு படம்."
'ஹ்ம்"
தம்பியுடன் அதிகம் பேச்சுக் கொடுப்பது ஆகாது. ஆள் பேசத்தொடங்கினல் தொடங்கி னதுதான். வேலை நின்றுவிடும். இ ன் னு ம் கொஞ்ச நேரத்தில் அரசாங்கக் குப்பை லொறி வந்த மாத்திரத்தில் எல்லாம் முடிந்துவிடும்.
"அக்கா நேத்து அங்கேபோல ஐம்பது சதம் இருந்தால் . . to
தம்பியின் முகம்பூராச் சிரிப்பு. விசரன். தினமும் ஐம்பது சதம் எங்கே கிடக்கப் போகி றது. ஆள் தேடுறது கடதாசிகளை அல்ல. ஐம் பது சதக் காசுகளைத் தேடுகிருன்
‘ஐய்யே இது. இது என்ன அசிங்கம்." தம்பி திடீரென்று பின்வாங்கினன். தெரு
விற் சென்ற ஒரு ஜீப் பீப் என்றவாறு பறந்து சென்றது.
"அந்தக் கானுக்குள் வீசு, தம்பி இன்ன மும் இவ்வளவுதான சேர்த்தாய் ..?’’
"அக்கா, ஏதோ நாத்தமடிக்குது இல் 2but in 2''
"அதோ. அதோ இருக்குது ...''
"அம்மோவ் . . எலியா அது பண் டி மாதிரி இல்லையா அது இருக்குது . முழுங்கி முழுங்கி கொழுத்திருக்கிற கொழுப்பு. . சீய்ய்யா தாங்க ஏலாது நாத்தம் ...”*
426

ԳպաD
- கருணு பெரேரா
நான் அவசரம் அவசரமாக வாளியிலிருந்து தாள்களைத் தெரிந்து மடங்கிய இடங்களை விரித் து விட்டு கான் கட்டின்மேல் அடுக்குகிறேன். தம்பியும் கான்கட்டின் மேல் உட்கார்ந்தான். தம்பியின் முழங்காலில் உள்ள புண்ணைச் சுற்றி ஈக்களும், கொசுக்களும். தம்பி அதைப் பொருட் படுத்தவேயில்லை,
** அக்கா இங்கே . ...t
** என்ன . .?* "ஷோக்கான எழுத்து ...' **அச்சடிச்சதா ..?"
'இல்லை கையெழுத்து. இந்தா...'
நான் தம்பியின் கையிலுள்ள தாளை வாசிட பதற்காக வாங்கினேன். என்ருலும் அந்த இழ வினல் என்ன பலன்? நான் அதை எடுத்து கான் கட்டின்மேல் வைக்கிறேன். அந்த த் தான் துண்டு அதிகம் நைந்திருக்கவில்லை. அழகான எழுத்துக்கள். வாசிக்கத் தோன்றுகிறது.
"நாங்கள் இ ன் று ஒரு வட்டக்காயை அவித்துக் கொண்டே முழு நாளையும் கழி த தோம். ...”*
நான் வாசித்தேன். ஒரு முறை. . இரு முறை. மூன்று . மூன்று முறை. .
தம்பி இதைப் பார். . இதைக் கே6 சரியா. நாங்கள் ஒரு வட்டக்காயை அவித துக்கொண்டே முழுநாளையும் கழித்தோம்??
என்ன அக்கா. . vʼ
"எனக்குத் தெரியாது. யாருடையவே கடிதம்.' m
'இன்னமும் வாசியேன், அவ்வளவுதான?"
* சர்க்கரைப் பூசணி

Page 23
*".இந்த யுகத்தின் அவ. அவ. ஆ. அவசியங்களை நிறைவேற்றுங்கள் என்றே காலம் எங்களைக் கட்டாயப் படுத்தி வேண்டி நிற்
همه ممهای 60ت
*ஊய்யா பைத்தியம். . இ தென்ன ?. . . . . . انتlی
'ஏதோ எனக்குத் தெரியாது தம்பி, நாங்
கள் கடதாசிகளைப் பொறக்குவோம். எங்க ளுக்கு அதுகள் வெளங்காது.”
**எண்டாலும் முந்தின கொஞ்சம் எண் டால் வெளங்கிச்சிது. வட்டக்கா திண்டாங் களாம் இல்லயா? அக்கா நாங்கள் இண்டைக்கு கோதும ரொட்டி திம்போமா???
தம்பியின் பேச்சு நன்ருகத்தான் இருக்கி
றது. ஒரு கோதுமை ரொட்டி இருபத்தைந்து afsh... .. . அந்த மட்டுக்கு நாங்கள் இன்னும் தாள் சேர்க்கவில்லையே. அம்மா பதினைந்து சதம் மட்டுமே தந்து சென்ருர்கள். நான் ஓர் அழிரப்பரும் வாங்கவேண்டும். அம்மா அன்று வாங்கிவந்த பென்சில் படுமோசம் . கூர் சும் மாவே உடைகிறது. பென்சில் சரி இல்லாவிட் டால், எழுத்தும் மகா மோசம். அப்போது டீச் சரின் முகமும் நீண்டு கையும் நீண்டு, தலைக்கு SPB G35-Gdh • • • • • •
கான் கட்டின்மேல் உள்ள தாள்மீது எனது பார்வை தானே செல்கிறது. அதில் அழகான எழுத்துக்கள், அவை பேண்யால் எழுதப்பட் டுள்ளன. நான் மீண்டும் ஒருமுறை அத் தாளை வாசிக்கிறேன்.
*3. குப்பை வாளியைக் கிளறும் காலத்தில் வாழும் மனிதர்கள்."
அத் தாளில் அவ்வாறு எழுதப் பட்டிருக்கி றது. நான் நன்ருக வாசித்தேன். ஆம், அவ்வா றுதான் எழுதப்பட்டிருக்கிறது.
'தம்பி இதைக் கேள். இதோ. குப்பை வாளியைக் கிளறும் காலத்தில் வாழும் மனி affa,6ir ... ...''
**ஆ..! எங்களைப்பத்தி எழுதி இருக் கிறது . இல்லையா? . அக்கா எங்களைப்பத்தி எழுதி இருக்குது இல்லையா?*

தம்பி கான் கட்டின்மேல் எழுந்து நின்றன்
"...நாம் எமது வாழ்வுகளை ஈடு வைத்து மனிதர் பசியிலிருந்து விடுபட வழி காட்டு - همه دهه Bourrth)
தம்பி நின்றவாறே, அத் தாளிலுள்ளவை களை வாசித்தான். எனக்கோ சிரிப்பு. கடந்த முறை தவனைப் பரீட்சையில் தம்பி வாசினைக்கு எண்பது புள்ளிகள் எடுத்தான். ஆளுக்கு இப் போது நன்முக வாசிக்க முடியும். 1.
*என்ன அக்கா எழுதி இருக்குது?* “எனக்குத் தெரியலை தம்பி, எனக்கு விளங் கவும் இல்லை. ...”*
"பசியிலிருந்து விடுபடனுமாம் ...!" தம்பி கெக்கலிகொட்டிச் சிரிக்கிருன். "அப்படியானல் கோதுமை ரொட்டி ரெண்டு திம்போமா ..?"
சிரிப்பினூடே தம் பி என்னிடம் கேட்கி ன். நானும் சிரிக்கிறேன். தம்பியும் சிரி க் கிருன்.
*ஐம்பது சதம்' என்கிறேன் நான். * ஒரு ரூபாயில் பாதி” தம்பி சொல்கிருன். தம்பி வாளிக்குள் கையை ஒட்டி, மீண்டும் தாள் பொறுக்குகிருன். தம்பியின் முழங்காலைச் சுற்றி கொசுக்கள். கான் ஒரத்திலிருந்து ரீங்கா ரமிட்டு வந்த ஓர் ஈ. நேரே புண்ணை மறைத் தது. தாள் கள் கொஞ்சத்தையும் சுருட்டுக் கடைக்கு விற்றுவிட்டு, அப்போதே ஐந்துசதப் பிளாஸ்திரி ஒன்றை வாங்கி புண்ணில் ஒட்ட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அப் புண்ணுக்கு பிளாஸ்திரி போடுவதே அம்மா வுக்கு வேலை. சுகாதார பாடத்தின்போது வாத் தியார் ஐயா புண் இப்படிச் சுகமாகாது. அதிக நாள் பட்ட்ால் தோல் கழன்று போகுமென்று படிப்பித்தார். அது சரியாகவிருக்கும் .
** அக்கா ... ...!"
" "ஹம்'
"இப்போ குப்பை லொறி வருதாயி ருக்கும்.”*
**ஆமாம் அது தான் சுறுக்குப்படுத்து வோம் . தம்பிதானே சுணக்கம் . ."
427

Page 24
*அக்கா இன்னக்கு ஒரு கோதும ரொட்டி வாங்கி ஆளுக்குப் பாதி திம்போமா..?*
தம்பி கணக்குப் பண்ணுவது, இம்மாதிரி ஒன்றுக்காகத்தான் · · · ·· ·
*வயறு தெரம்பாதே ... ...”* * இன்னைக்கு மாத்திரம்தானே. . நான் ஸ்கூலில் பணிஸ் ஒண்ணை அக் காக் குத் தாறேன் . சரியா..? திம்போம் ஆ.?"
எனக்குத் தம்பிமீது இரக்கமேற்படுகிறது. என்ருலும் எனக்கு ஒரு கோதுமை ரொட்டி யில் பாதி போதாது. குப்பை லொறி வரமுன் தாள்கள் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண் டால் ஐம்பதுசதம் வாங்கிக்கொள்ளலாம். சுருட் டுக்கடை மனிதர் லோபி. என்ருலும் நான் அன்றுபோல, “முடியாட்டி நாங்க அடுத் த
(425ம் பக்கத் தொடர்ச்சி)
கவிதைகளையும், இலக்கியக்காரர் பலரை நக்க லடிக்கும் ஒரு நிலைப்பாடும் சில இலக்கியக்கார ரும்” (மல்லிகை - நொவம்பர் 1977) என்ற சாந்தனின் கட்டுரை போன்றவற்றையும் வெளி யிடுகின்றனர். இப்படி நக்கலடிக்க முயலும் போதும் ** இலக்கியச் சொறிதல் மதிக்கப்ப டத்தக்கதல்ல. இது நமக்கு உடன்பாடுமல்ல. இருந்தும் சூழ்நிலையை உத்கேசித்து இந்தக் கருத்துக்களைச் சொல்ல அனுமதிக்கிருேம்’ என் றும் (மல் விகை - ஏப்ரல் 1980 பக். 25); நமக்கு விருப்பமில்லாமல் இருந்தபோதுங்கூட சில சம யங்களில் காரசாரமாக எழுதவேண்டி வருகி றது" (மல்லிகை - மே, ஜூன் 1980 பக். 56); இலக்கிய நாகரிகம் கருதி நாம் மெளனமாக இருப்பதுங்கூட எமது பலவீனமென "அலே கருதிக் மிக ண்டது. அவர்கள் பாஷையிலேயே நானும் அலைக்குப் ப்தில் தரவேண்டியிருப்ப தும் (சமர் -5. பக். 21) என்று தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தையும் அணிந்து கொள்கின்றனர். அநாகரிகமாக இருப்பது கூடாது : நான் நாகரிகமாகவே இருக்கிறேன். நீ நாகரிகமாக இருக்க மாட்டேனென்கிருய் : ஆகவே நானும் நாகரிகமாக இருக்கமாட்டேன்? என்கிற மாதிரியுள்ள இவர்களின் நொய்மை ய* ைதர்க்க முறை வேடிக்கையாக உள்ளது! கூடவே, தன்னைத்தான் மோகிப்பதான 'நார் சிஸ"ததை (Narcisism)ப் போலவே தம்மீதுள்ள
4፰ዶ”

கடைக்குப் போருேம்’ என்றவுடனேயே மணி தர் ஐம்பது சதந் தருவார்.
தம்பி பரபரப்புடன் தாள் சேர்க்கிருன். வாளியிலிருந்து பொறுக்கிய மேலும் சில தாள் களை முன்பு வாசித்துப் பார்த்த கடிதத்தின் மேல் நான் வைத்தேன். ஒரு காக்கை பறந்து வந்து தனது சொண்டினல் எலியின் உடலைக் கொத்துகிறது . .
சிங்களத்திலிருந்து தமிழில்: எஸ். எம். ஜே. பைஸ்தீன்
*எக்கமத எக்க சட்டக்க” (ஒரே ஒரு ஊரில்) என்ற கதைத் தொகுதியிலிருந்து.
குறைகளைப் பிறர் மீது ஏ ற் றிக் காண்பதும் ஒருவித உளநோய்க்கூறுதான் என்பதை, இவர் கள் அறியாமல் இருப்பது இரங்கத்தக்கது.
(424 ub ujisë தொடர்ச்சி சமுத்திரன் கூறும் எதிர்த் துருவத் தன்மை யைத் காண்டினர். இந்த விமர்சகர் குழுவைச் சேர்ந்த "எம். பக்தின் தாஸ்தாவெஸ்கியைப் பற்றி எழுதிய முக்கிய நூலினைப்பற்றி நான் முன்னர் லங்கா கார்டியனில் குறிப்பிட்டிருக்கின் றேன். ஸ்டாலினிற் குப்பின் வந்த காலத்தில் பக்கினின் ஆய்வுகளுக்கு மீண்டும் நல்ல மதிப்பு அளிக்கப்பட்டு வந்தமை வரவேற்கக்கூடிய அறி குறியே. சோசலிஸ யகார்த்த வாதத்தின் அழகியல் கொச்சைத் தனத்திலும், நெகிழா மையிலிருந்தும் சோவியத் ஒன்றியம் விடுவிக்கப் பட்டு, 20களில் மார்க்சீய இலக்கிய விமர்சனத் தில் நிலவிய ஆக்கபூர்வத் தன்மை யோ டு மீண்டும் தொடர்பு ஏற்படுத்தி விடுதல், நல்ல அறிகுறியே. லூனசார்ஸ்கியையோ, ரொட்ஸ் கியையோ விட பக்கின் நுட்பமான மார்க்சிய விமர்சகராக எனக்குக் காட்சி அளிக்கின்ருர் . கொமிசார்களான இந்த இரு விமர்சகர்களும் அவ்வளவு மோசமாகச் செய்யவில்லை அவ்வளவு தான்.
(நேரடியான மொழிபெயர்ப்பு அல்ல) O

Page 25
பதிவுகள்
குடியியல் உரிமை பறிக்கப்பட்டு - "வீரமும் கள்த்தே போட்டு வெறுங்கையோடு" வடக்கே வந்த பூரீமாவோ பண்டாரநாயக்காவினதும், அ  ைத ஆரவாரித்து வரவேற்ற தமிழர்களது மனுேபாவத்தையும் என்ன வெர்ன்பது?
நாற்பத்திரண்டிற்கு மேற்பட்ட இ%ளஞர்
களை விசாரணையின்றி சிறையில் துன்புறுத்தி யமை, காங்கேசன்துறை இடைத் தேர் த லை கால வரையின்றி பின் போட்டமை. தமிழா ராய்ச்சி மகாநாட்டை கொழும்பு-யாழ் என இழுத்தடித்தமை, அதன் இறுதிக் குழப்பமும் ஒன்பது உயிர் பலியெடுக்கப்பட்டமையும், அவ சரகாலத்தின்போது அரசுக்கெதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தமைக்காக கைதுசெய்யப் பட்டவர்கள் மீது நடந்த விசாரணையில் நீதிபதி தமிழர் பக்கம் சார்பாக நடந்துகொள்ளுகிருர் என்பதற்காக அவரை இடைநடுவில் மாற்றி யமை, தமிழர், தமிழ்மொழி ஆகியவற்றின் பெருமைகூறும் பாடல்களை வானெலியில் ஒலி பரப்பாமல் தடைசெய்தமை, வடக்கு கிழக்கு பிரதேசங்களை ஒரு அந்நிய பிரதேசமாக கருதி அபிவிருத்தி வேலைகளில் புறக் கணித் தமை இத் தனை யும் இவரது ஆட்சிக் காலத்தில் -அதிகார ம மதையில் நடந்து முடிந்தவைகள். இன்று அதிகாரமிழந்து, ஒரு சாதாரண தமிழ்ப் பெண்ணுக்குள்ள உரிமையும் இழந்த நேரத்தில் கூட்டுக் கட்சி மகாநாடு என்ற சா ட் டி ல் வடக்கு நோக்கிவர இவருக்கு என்ன தார்மீக உரிமையிருக்கிறது.
தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக தமி ழர்களை பலிக்கடாக்களாக மாற்றி வந்த அரசி யல் வரலாற்றில் பண்டா - செல்வா, டட்லி செல்வா ஒப்பந்கங்கள் அரசியல் நேர்மையின்றி கிழிக்கப்பட்டு போன வரலாற்றையெல்லாம் தமிழ் மக்கள் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டார்களா? அடுத்தமுறை எப்படியும் ஆட் சியில் அமர்பவர்தானே எனவே இப்பொழுது காக்காய் பிடித்தால்தானே அடுத்தமுறை தனி மனித ஆதாயங்கள் பெற்லாம் என்ற இழி நிலையா? அந்தரித்து வந்த வரை ஆதரிப்பது தமிழர் மரபென்று சிலர் சொல்லலாம். ஆனல் அடுக்கடுக்காய் அநியாயம் செய்பவரை ஆதரித் தல் கோழைத்தனத்தின் வெளிப்பாடே.
முதலாம் உலகப் போரில் ஜார் அரசாங்கம் ஈடுபட்டபோது யுத்தத்திலிருந்து நாட்டைக்

காப்பாற்ற பூர்ஷ"வாக்கள் அறைகூவினர்கள் அப்பொழுது "தேசப் பாதுகாப்புக்காக அல்ல. நிலச் சுவாந்தர்களுக்காவும், முதலாளிகளுக்கா கவும் அந்நிய தேசங்க ளை கொள்ளையடிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்தத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் ஒரு திடமான யுத்தத்தை தொடுக்க வேண்டும்' என்ற போல் ஷெவிக் கட்சியின் கூற்றின் உள் சாரத்தை விளங்கிக் கொண்டு நம்மை நாம் நிதானப்படுத்திக் கொள்ள வேண்டும்.
વૃ૦ ၀မ္ဘာ છુ தனிமை நேர்ந்ததோ இதயம் வெந்ததோ அமைதி நாடி வந்தாயோ சருகு போலவே புயலிலாடியே உதவி நாடி வந்தாயோ
இரவின் அமைதியில் தெளிந்து ஒலித்தது எஸ். வரலட்சுமியின் துயரம் கசிந்த குரல். உடல் அதிர்ந்தது. சிவகெங்கைச் சீமை திரைப் படம். அந்நிய ஆதிக்கத்தை உடைத்தெறிய நடந்த போரில் தோற்று, தப்பியோடி, மருது அரண்மனையில் மறைந்திருந்த ஊமைத்துை நிலைகுறித்து பாடப்பட்ட பாடல்.
பிறந்த மண்ணை நேசித்ததனல் தன் நாட் டிலேயே தலைமறைவு வாழ்வு, பசியால் குளி ரால் வருந்தும் துயரம், சருகு ஒடியும் ஒலியி லும் நெஞ்சில் திகில்படிய அலையும் வாழ்வு. தான்பிறந்த மண்ணிலேயே அந்நியன்.எவ்வளவு துயரமான-சினந் தெழ் வேண்டியநிலை. இதைத் தானே விடுதலை வீரர்களுக்கு வரலாறு வழங்கி யுள்ளது. ஆனல் இத்தனை துயர்களின் உரமாக புதிய உலகம் மலர்வதையும் மறுபக்கத்தில் வர லாறு நமக்குக் காட்டுகிறது.
વૃ૦ વૃ૦ ၇၀ *சமர் 5ல் வந்த எனது கட்டுரை பற்றிய (அலை-13) விடயத்தை சுருக்கமாகவே சொல் லலாம். கட்டுரை சம ருக்கு 79 நவம்பரில் அனுப்பப்பட்டது. 80 தைமாதத்தில் கட்டுரை பற்றி கேட்டபோது சில பகுதிகளை கட்டாயம் நீக்க வேண்டுமென்ருர். (அவை க. கை. யின் முரண்பாடுகள் பற்றியவை. கோடிடப்பட்ட வையும் அவையே. தவிர அப்போது அவர்அதை தனிப்பட்ட தாக்குதல் என கூறவில்லை) நான் மறுத்தேன். அவர் அப்படியே பிரசுரிக்க முடியா தென்ருர். அப்படியானல் திருப்பித் தரும்படி கேட்டேன். அதன்படி 80 தை 13ல் திருப்பித் தரப்பட்டது. அவர் திருப்பித் தரும்பொழுது நான்வாங்கிக் கொண்டதை" திருப்பிப்பெற்றுக் கொண்டார்" என அர்த்தப் படுத்திய விதம் அபாரம்தான்!
- மு. புஷ்பராஜன்

Page 26
M-W-M
(9mport, ёxport, 09hole commission agent
193, Keyz COLOM
Phone: 26.196
அலையின் இலக்கிய வளர்ச்சிக்கு எனது
هك .
ன்
ப்
니
பயஸ் மரியதாஸ்
ஜோன்ஸ்மால் இன்டஸ்ரீஸ்
9/6, குருநகர் யாழ்ப்பாணம்.
VRAYNAA

ankaraa 3Dilai
sale & 9eneral
ay eegan 2xaduce er Street,
BO - 1 1.
Grams: SAATH'
அன்பளிப்பு
குருநகர் சிறகுவலை விழிப்புக் குழு
- யாழ்ப்பாணம் -

Page 27
整°令必必必必*必+《本必必34名令令令必心°
Importers, Gene Commissic
9.Изне: 21693
ヘ V. T DEIYANAYAGA
IMPORTERS 8.
DISTRIBUTERS FOI
B. C. C. Ltd., O.C. C.
:
Phone: 23105 & 31741 Grams: DEIVoo
************ళళిణిణిశిశిధి&&&&&&&&&&&&&

*****************৪৫৫৫৫ 哆哆哆必必必经烃领*够令令令令袭
van Pillai ral Merchant & on Agents
t
24, Keyzer Street, i
COLOMBO - 1 1.
W. I'IIIII & 0. I
EXPORTERS
R PRODUCTS OF :
Ltd. (6) B. C. M. Ltd.
37, 5th Cross Street
coLOMBO-I. .
夸 *x 4&&A4.24& *్కడి &&&&&&&& 88.888-83888 8888.3888&888&dw888&s&

Page 28
LLLLLL LSLLLLLLSSYLLSLLLZLLTLLTLLL0LLLSLLSLLLLLL
With
PL.
彰
Pr:ARESIAZaiatezakeasistentualistalayales ' , 'அலை இலக்கிய வட்டத்தினருக்காக சால இல. 6, மத்திய மேற்குத்தெரு, குருநகரில் ெ பூட்டது. இகனயாசிரியர்: மு. ፵፰ቅt ygrየegGኝr ,

LZLTLMLSTTMMMSSMSLYLSLTTMLLOMTLTLMLT
, best Compliments of
SV. SVUGAN CHETTIAR
No. 140, Armour Street,
COLOMEBO - 12.
Deateus in
TIMBER CHIP BOARD PLY WOOD WALL PANELLING PLYWOOD D00RS ETC.
T. Grams: “WSDOM
Phone: 24629
sensus saidanishtizatizu tuatësisë கச்சேரி திருக்கணித அச்சகத்தில் அச்சிடப்பட்டு
பசிக்கும் கி. எமிலியூஸ் என்பவரால்
அ. யேசுராசா,