கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1982.01-03

Page 1
ஓவியர் : அ. மாற்கு
20
Ꭷ05 . பங்குனி 1982 ଭୌରା) (), 3-50 ,
 

-
-
மனதில் உறுதி வேண்
HL

Page 2
O)ith lest complimen
滋
芝
~
V
P. SV. Sev
140 Arn Co on
C `६
*
Dealet Timber, Chip B Wall Panelling,
etc.
T. grams : WSDOM

G架实※筠*
ls from
ugan Chettiar
hour Street
b O -
f
'S in :
Oard, Plywood,
Plywood Doors, etc.
Phone : 24629
N8%%%%

Page 3
எமிலி டிக்கின்ஸன்
ரூமி
GTLóla uqj; 6) 6ö7 GMv5ăT (Emile Dickinson) என்ற அமெரிக்க பெண் கவிஞர் நாம்அறிந்து, ஆழமாகப் படிக்கவேண்டியவர்களுள் ஒரு வர். கவிதை என்ற இலக்கிய வடிவத்தின் தன்மைகள் பற்றி இன்றுவரை எழும்பிக் கொண்டிருக்கும் வினவிற்கு தெளிவாக இவர் க வி ைத க ள் விடையளிக்கும். 19-ம் நூற் ருண்டின் இறுதியில், அமெரிக்காவில் எஸ்ரா u6657l (Ezra pound), lg. 676). 6T65ull (T. S. Eliot) போன்ருேர் பல்வேறு இழைகள் பின்னிப்பிணைந்த - Complex - க லா ச் சா ரத்தை எடுத்துக்காட்டும் பொருட்டு, கவிதை வடிவத்திலும், வெளியீட்டு முறையிலும் பல சோதனை முயற்சிகளை தீவிரமாக மேற் கொண்டிருந்தபோத, அந்த அலை களி லி ருந்து ஒதுங்கி, தனித்து இயங்கிக் கொண்டி ருந்தவர் இவர். மாடியில் தனது அறைக்கத வுகளை மூடி சதா காலமும் கவிதை எழுதிக் கொண்டிருந்த இவரின் தனிமை ஒரு துறவி யின் தனிமையைப் போன்றது. வாழ்வை மறுத்ததன் மூலம் அதன் மீது ஆளுமை G5 stador Lairt gairit - "When she went Upstairs and closed the doors, she mastered life by rejecting it'-6Tai gy g6 air GLl' - Alan Tate-என்ற விமர்சகர் கூறுகிருர்:
எமிலி மரணத்தைப் பற்றி அதிகம் சிந் திக்கிா?ர். மரணத்திற்கு முந்திய, பிந்திய, மரணித்துக் கொண்டிருக்கும்-அனுபவங்கள் பற்றி இவருடைய பல கவிதைகள் அமைந் துள்ளன. 'இவர் வாழ்வு பூராவும் மரணித் g; Tri'' - 'She died all through her life’ - என்று கவிஞரும் விமர்சகருமான கான்ராட் gluid,667 - Conrad Aiken- &nd Sopi. LDL 600Tib

பற்றிய எமிலியின் பார்வை விஞ்ஞானரீதியா னது; அறிந்து கொள்ளப்பட வேண்டியது. மரணம் என்ற ஒளி(!)யின் பொருட்டே வாழ் வின் பல அம்சங்கள் அர்த்தம் பெறுவதாய் ''The Last Niaht That She Lived 6tairsp as 69 தையில் கூறுகிருர் மரணம் என்பது முடி வல்ல. காலம், இடம் என்ற வரையறைகளுக் குட்பட்ட மனிதனை, அவற்றைக் கடந்து போகவைக்கும் ஒரு பிர யா ண ம் என்ப sitti, ""Bacause I could not stop for Death" என்ற கவிதையில் மிகசூசகமாகக் கூறுகிறர். இக்கவிதையில், "கடந்தோம்’ என்ற வார்த் தை பள்ளிக்கூடம், வயல் இவற்றைக் கடக் கும்போது ஓரிடம் தாண்டி வேறிடம் செல்லு வதாகவும் - mere passing - நேரத்தைச் சுட்டுவதாய் அஸ்தமிக்கும் சூரியனையும் கடப் பதாகச் சொல்லும்போது, இடம், காலம் இவற்றைக்-space 8 time-கடத்தலாகவும்transcending என்று அர்த் த பரிமாணம் கொள்வது அற்புதமானது. இதேபோலவே "I Felt a Funeral in My Brain' 6tair 691 lb 56 தையும் ஈமக்கிரியையை விவரிப்பதுபோல அதைத்தாண்டிய ஒன்றைச் சொல்கிறது. இவ்விதம் ஆழமான, தத்துவார்த்தக் கருத் துக்களையும் அநுபவரீதியாகப் புரிந்து கொள் a 5-concepts in concrete terms-gauri கவிதைகளில் உள்ள ஒரு முதிர்ந்த அம்சமா கும். கவிதையில் வார்த்தைகள் ஒவ்வொன் றும் முக்கியமானது, கவனத்திற்குரியது, பல அர்த்த பரிமாணங்களை எடுக்க வல்லது. கவிதை மற்ற வடிவங்களைவிட சுருக்கமாக வும், இறுக்கமாகவும் இருப்பதற்கு இது ஒரு " காரணம். எனவே கவிஞன் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்தவன், அதற்கு
545

Page 4
உயிர் கொடுப்பவன் இவ்விஷயங்களை எமிலி தன் குணர்ந்தவர் என்பதற்கு அவருடைய எல்லாக் கவிதைகளுமே உதாரணம் என்ரு ay b “ “ A word is dead” 6Tsir p asa?aos இவ் விஷயத்தையே கருப்பொருளாகக் கொண்டமைகிறது.
பெரும்பாலும் இவர்கவிதைகளுக்குத் தலைப்புக் கிடையாது. கவிதையின் முதல் வரியே தலைப்பாக எடுத்துக் கொள்ளப்படு கிறது. தலைப்பிடுதல் கவிதையின் அர்த்தத் தை வரையறுப்பதாகும் என்ற முதிர்ச்சியே தலைப்பிடாததற்குக் காரணமாயிருக்கலாம். 2000கவிதைகளுக்குமேல் எழுதியுள்ள இவரின் வாழ்நாளில் 7 கவிதைகளே பிரசுரமாயின. இன்று எமிலி அமெரிக்காவின் முக்கியமான கவிஞர்களுள் - major poet-ஒருவராக மறு
1.
A word is dead......
சொல்லப்படும்போதே சொல்லிறக்கிறது என் பார் சிலர் ஆனல் அப்போதுதான் அது உயிர்க்கிறது என்பேன் கான்
2
My Life closed twice before its close...
மூடலுக்குள் இருமுறை மூடியதென்
வாழககை
மூன்ரும் நிகழ்வுக்கு
கித்யம் திரைதுர்க்குமா என்று
urfferies Geni6air 60 tb
புரியப் புரிய வளரும்
இவ்விரண்டும்,
சொர்க்கம்பற்றி நாம்
அறிவதெல்லாம் பிரிவே,
கரகம்பற்றி காம்
அறியவேண்டி தெல்லாமும் அதுவே.
546

பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அறியப் பட்டவர்.
அட்சய பாத்திரமாய் அர்த்தங்கள் விளை யும் இவர் கவிதைகளை மொழிபெயர்ப்பில் படிப்பது ஒரு இழப்புதான். எனினும் ஒரள வாவது நல்ல கவிதையை இனம் கண்டு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ஏழு கவிதைகளை மொழிபெயர்த்துள்ளேன்.இவர் கவிதைகளின் பிரதான அம்சங்கள்: (1) ET LDrt fbao th 676sfl6OLD (deceiving simplicity), (2) கனமான விஷயங்களையும் உள்அர்த்த பரிமாணங்களோடு எளிமையான முறையில் சொல்கின்ற மொழி ஆளுமை (mastery over the language). இந்த ஆளுமையைத் தமிழில் கொண்டு வரும் முயற்சியில் நான் வெற்றி பெருவிட்டாலும், கருத்துச் சிதைவு ஏற் படாவண்ணம் முயன்றுள்ளேன்.
3
TeV/a// the truth but te// jt Slsant .....
எல்லா உண்மைகளை யும் சொல் ஆளுல் சாய்வாகச் சொல் வெற்றி சுற்றிவளைத்தாலே வரும் உண்மையின் மகோன்னத ஆச்சரியங்கள் கம் நோஞ்சான் மகிழ்ச்சிக்கு அதி பிரகாசமானவை
மின்னலைக் குழந்தைக்கு விளக்குவது போல் உண்மை படிப்படியாய் பிரகாசிக்க
வேண்டும் அல்லால் மனிதன் குருடாவான்.
4
7There is a certain slant of lig hf...... பனிக்காலத்துப் பிற்பகல்களில், ஒர் ஒளிச் சாய்விருக்கும்தேவாலய ராகங்களின் கனத்தைப்போல் அது கம்மை அழுத்தும்
தெய்வீக துன்பம் தருமதுதழும்புகளிருக்காது,

Page 5
அகி மாற்றங்கள் தரும். அர்த்தங்கள் உள்ளிருக்கும்.
கல்விதாண்டியத து அது முத்திரை, கிராசைகாற்றுவழி வந்த உன்னத வேதனை.
அது வருகையில் நிலம் செவிமடுக்கும் நிழல்கள் மூச்சடக்கும் அது போ கையில், சாவைப் பார்த்த தூரமிருக்கும்.
5
1 Felt a Funeral in My Brain......
என் மூளைக்குள் ஒரு ஈமக்கிரியைஒப்பாரி வைப்போர் இங்குமங்கும் உணர்ச்சி வற்றும்வரை கடந்து கொண்டிருக்தனர்.
மனது மரத்துப்போகும் வரை ட்ரம் மாதிரி ஏதோ அடித்தார்கள் எல்லாரும் அமர்ந்தபின்
பின் ஒருபெட்டியைத் தூக்கும் சப்தம் கேட்டது
என் ஆன்மாவின் குறுக்கே கிரீச்சிட்டதுஅதே லெட் சப்பாத்துக்கால்களுடன் பின் வெளி ஆட ஆரம்பித்தது.
விஸ்தீரணம் முழுமைக்கும் மணிமாதிரி, என் இருப்பு முழுமையும் செவிமாதிரி, நானும் அமைதியும் தனிமையில், இனம் புரியாதவர்களோடு -
பின் அறிவில் தெறிப்பு விழுந்தது, நான் கீழேகீழே சென்றேன் - ஒவ்வொரு முறையும்
ஓர் உலகத்தை இடித்தேன்பின் அறிதல் நின்றுபோயிற்று.
6
Because / could not stop for Death... சாவுக்காக நான் காத்திருக்கமுடியாததால்

அவன் எனக்காக அன்போடு வந்து
நின்ரூன்
கேரேஜில் நாங்கள் மட்டும்.
அதோடு சாவின்மையும்
நாங்கள் மெதுவாகச் சென் ருேம் - அவன் அவசரம் அறியான்,
5 m sar 6r gżir வேலையையும் ஒய்வையும் ஒழித்து வந்தேன்
அவன் தயவுக்காக - வட்டமாய் சிறுவர் ஜலமிட்டுக்
கொண்டிருந்த பள்ளியை நாங்கள் கடந்தோம் உன்னிப்பாய் கவனிக்கும் கதிர் வயல்களைக் கடந்தோம் - அஸ்தமிக்கும் சூரியனைக் கடந்தோம் -
அல்லது அவன் எங்களைக் கடந்தான் - பனி நடுக்கியது ஜில்லென்று ஏனெனில் நான்
*காஸ்மரில் கவுனும் டல்லில் கையணியும் போட்டிருந்தேன் தரை வீங்கியதுபோல் தோன்றிய ஒரு வீட்டின் முன் சற்று நிதானித்தோம்கூரை தெரியவில்லை, தரையோடிருந்தது.
நூற்ருண்டுகள் ஆகிவிட்டபோதும் ஒருநாள் போலுள்ளது ஆரம்பத்தில் குதிரைகளின் முகங்கள் நித்யத்தை நோக்கியிருந்தன.
7
7 he Last Wight That She Lived......
அவள் வாழ்ந்த கடைசி இரவு சாதாரண இரவு - சா வைத் தவிர்த்து - இது எங்களுக்கு தன்மைகளை வித்தியாசமாக்கிற்று.
* as ir 6Nouor Gossemer - sio (Tulle)
இவை துணிவகைகள். இங்கு இவை திருமண உடை, மரணம் என்பது கித்யத்தோடு மனிதனின் அதீத இ8ண or as ás - celestiat marriage--as T " L-ů u G & pg.
547

Page 6
மனசுகளில் பட்ட இப்பேரொளியால் சாய்வெழுத்துக்களில் தெரிந்தது போல் கடுகளவு விஷயத்தையும் கவனிக்க
ஆரம்பித்தோம் இதன் முன் கண்டுகொள்ளப்படாத
கடுகளவுகள்
இறப்பவளின் கடைசி அறைக்கும்
இருப்பவரின் காளைய அறைகளுக்கு
மிடையே
சென்றுவந்த எங்களுக்குள்
ஏற்பட்ட பழி:
எல்லாரு மிருக்கையில் இவள்மட்டும் முடியணுமாம் அமைதியாய்: ஏற்பட்ட பொருமை கிட்டத்தட்ட கித்யமானது
seeeeeeeeeeeeeee;
Oith the best complimento
ܓ 柔
MC- EP TVTIEE ERP--A
IMPORTERS. GENERAL MERCHANTS,
15, PowER HoUSE RoAD, JAFFNA,
馨鬱馨鬱鬱馨翻鬱穩發卷器鬱藝器器馨
548

அவள் பிரிகையில் காங்கள்
காத்திருக்தோம் அது ஒரு குறுகிய கணம் ஆன்மாக்கள் திகைப்புற்றிருந்ததால் நாங்கள் மெளனிகளானுேம் கடைசியில் கணமும் வந்தது
அவள் ஏதோ சொல்ல வந்தாள், பின் மறந்துபோனுள் நீர் நோக்கி வளையும் காணல்போல் சிரமங்களின்றிஏற்றுக்கொண்டாள், இறந்துபோனுள்
பின் நாங்கள் - காங்கள் முடியைச் சரிசெய்தோம் தலையை நிமிர்த்தினுேம் பின் பயங்கர அமைதி நிலவியது எங்கள் நம்பிக்கையை உயிர்க்க,
器馨馨馨馨器畿器標器發懇馨發器器馨爭
c. :
AVAG-U as CO.
COMMISSION AGENTS & DISTRIBUTORS
Phone : 604
鬱鬱鬱鬱鬱鬱鬱馨馨發鬱器馨器鬱鬱@

Page 7
தொலைவும் மீட்பும்
சண்முகம் சிவலிங்கம்
தன்னில் அப்படி ஒரு திடீர் மாற்றம் ஏற்படும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. அன்று சாயந்திரம் நிதித் தெண்ட லுக்கு போக வேண்டும் என்று காலையில் அறிந்தபோது அவனுக்கு ஒர்.அசூசை ஏற்பட் டிருந்தது, உண்மைதான் மதிய மணி அடித் தபின் அவன் சைக்கிளில் ஏறும்வரை இந்த திடீர் முறிவுக்கு அவன் உட்பட்டிருக்கவில்லை. அலுவலகத்தைக் கடக்கும்போதுஜெபேர்ஸ், ஒரு பெரிய புதினத்தை எகத்தாளமாக கூறுவது போல சொன்னன்;
Gastful Drt...... Staff meeting at 1-30 Then House meeting. Then P. T. practice. Then Sports practice, g) gi di S. 60). Lu di) Collection, ஒரே ரகளை யாகத்தான்கிடக்கு"
ஜெப்ேர்ஸின் கடைசித் தொனியில் அலுப் புத் தோய்ந்திருந்தது. ஜெபேர்ஸ் அப்படி அலுப்படையக் கூடிய ஆளில்லை. ஆனலும் இவனுக்கு அப்படித்தான் பட்டது ஏதோ ஒரு சுற்றிச் சுழல்கின்ற குருவளியில் தான் அகப்படப் போவதைப் போல் ஒரு முன்னெச் சரிக்கை உணர்வு கொண்டான். கடந்த ஒரு வாரகாலமாக தன்னந்தனியாக ஒரு பரீட் சையை முப்பத்திரண்டு வகுப்புகளுக்கு, முன் னுாற்றி இருபது பாடங்களுக்கு அவன் நடத் திக் களைத்த பரபரப்பும் அவதியும் முன்னின் றது. அதைவிடவும் ஒரு பெரிய பரபரப்பும் அவதியும் தன்னைக் காத்துநிற்கின்றதென்ற ஓர் அச்சம் அவனை மேற்கொண்டது போலி ருந்தது. இரும்பு கேற்றைக் கடக்கும் போது "இன்று பின்னேரம் இந்த கேற்றைச் கடக்க வேண்டாம்" என்று நினைத்துக் கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் அந்த முடிவு மேலும்

உறுதியாகிவிட்ட்து. அடுத்த நாள் காலையில் போகலாம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனல் அடுத்தநாள் காலையில் அந்தப் பயங் கரச்சூருவளியில் இருந்தும் தான் தப்பிக் கொள்ளவேண்டுமே, என்ற முனைப்பு ஏற் பட்டது. அதை ஒரு சூருவளி என நினைப்பது பொருத்தமில்லை என்றும் அவ னுக்குப் பட்டது, அது ஒரு புழுதிப் படலத்தின் பெரும் சுழற்சி. அந்தப் புழுதிப்புயலில் இருந்து தன் னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு மென்மேலும் அவனைக் கவ்வியது அப்படியே இரண்டு மூன்று நாள் கழிந்தன.
மெல்ல மெல்ல அந்த தூசுப்படல்ம் அமர்வதுபோல் தோன்றியது. ع۔
காலையில் குளித்து சாப்பிட்ட பின் முன் கூடத்துக் கதிரையில். அப்படியே பகல்வரை யும் உட்கார்ந்து யோசித் கக்கொண்டிருந் தான். அல்லது யோசனைகளே இல்லாமல் தன்னைக் களைந்துகொண்டிருந்தான். மத் தியானங்களில் கட்டிவில் புரண்டு முகட்டை யே வெறித்துப்பார்த்தபடி கிடந்தான்.
பாடசாலையின் அந்த வரண்ட புற்கள் தெரிந்தன. அந்த வரண்ட புற்களைவிடவும், அவற்றிடையே குறுக்கிடும் ஒற்றையடிப் பாதைகளும், நீர் ஓடி வார்த்த சுவடுகளும், தான் அவனை அதிகம் உறுத்தின. அந்த ஆல மரங்களின் குளிர் நிழல்,இருண்ட தோப்பின் நுழைவாயில் எனப் பிரமையுற்றன். அந்த நீண்ட கொரிடோர்களும், நெடுந்தொட ரான தூண்களும் - நீண்ட நெடுந்தொடர்என அவன் நினைப்பதே ஒரு பீதியுற்ற அதீத பிரமைதான், அவை எல்லாம் சேர்ந்து
549

Page 8
அவனுக்கு அந்நியமாக தோன்றின. அல்லது அவனை அந்நியப்படுத்தின.
அவன் அங்கு போக மு ன் பு அந்த *மனிதர்களும் அந்தப்பிள்ளைகளும்அப்படித் தான் நடமாடியிருப்பார்கள். அவன் வந்த பின்புதான் அவர்கள் இப்படிப் பார்க்கிருர் கள். இப்படிச் சிரிக்கிருர்கள், இப்படி நடக் கிருரர்கள், என்று ஒரு எண்ணம், இவனை அறியாமலேயே இவனுக்குள் புகுந்திருக்கு மோ? முன்பு இருந்தது போலவே இப்போது எல்லாம் நடைபெறுகிறது. இந் த நடை முறையில் இவனும் பத்துடன் பதினென்ருக, அமிழ் ந் தி க் கலந்து, அரவம் அ ற் று. அடையாளம் அற்றுப் போக வேண்டியது தான? இவனுக்கும் அவர்களுக்கும் வித்தியா சமில்லையா? அவர்களிலிருந்து இவன் தனி யாக இரண்டு துளிர் துளிர்த்து, எல்லோரை யும் இன்னெரு திசைக்கு இட்டுச் செல்ல இவனையறியாமலே எண்ணுகிருன ? அதற்கு எவ்வளவு பரபரப்பான ஆர்வமும்.முனைப்பும் முயற்சியும், இவனை இப் போது எங்கு கொண்டு தள்ளியிருக்கிறது? இவனிலுள்ள இவன் எங்கோ தொலைந்து விட்டதைப் போலிருக்கிறது. அந்தத் தூசுப்படலத்துள், இவனும் ஒரு தூசாக;~இவனுடைய தூசைக் கூடக் காணவில்லையே; ஆள்மாறி அடைமே இல்லாமல் டோய் விட்டதேல் அவன் எங்கே? அவன் எங்கே ?- VM
"அவரவர் தனித்தன்மையும் அவரவர் ஸ்தாபனத் தொடர்பும்'. ހ"
முகட்டை வெறித்தபடி கட்லில் கிடந்த அவனது வாய் முணுமுணுக்கிறது அங்குள்ள அநேகருக்கு அந்தத் தொடைசல் விகிதசம மாகத்தான் இருக்கிறது. தலைக்கும் இருக் கிறது; வாலுக்குமிருக்கிறது. இவன் மட்டுந் தான் ஒரு கூட்டிலிருந்து இன்னுமொரு கூட்டுக்கு விக்கிரமாதித்தன் ஆகிருன். Track மாறி ஓடுகிறன். எங்கெங்கோ போய்த் தொலைந்துவிட்டு இப்போது தன்னை, தான் இருப்பைத் தேடுகிருரன்.
நான்காம் நாள் ஐந்தாம் நாள் கூட அவன் அந்த இரும்புக்கேற்றைக் கடப்ப
る50

தற்குச் சம்மதிக்கவில்லை. வெறுமனே
யோசித்துக்கொண்டு - அல்லது யோசனை யைக் களைந்து கொண்டு இருப்பதற்குப் பதி லாக அப்போது மெல்ல வாசிக்கத் தொடங் கினன் ஒரு பக்கத்தை வாசிப்பதற்கு ஒரு யுகம் தேவை போல் தோன்றியது. முன்பு வாசியாமல், "நேரமில்லை என்ற தோரணை யில் எங்கெங்கோ மூலைகளில் ஒதுக்கியநாவல் களையெல்லாம் எடுத்துத் தூசுதட்டி வாசித் தான். தன்னுடைய கவிதைகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தான். சிலவற்றை வாய் விட்டு வாசித்தான்.
**விண்வெளியில் உதிர்ந்துள்ள இவ்வெள்ளிப் பூக்கள் மீது யான் அடிவைத்து
நடக்கின்ற போதில் என்ன இவன் அடிகென்று
இவன் வியந்து கொள்ளும் இனிய பொற் காலமொன்று
வந்திடுமோ - அல்லால்”
அதற்குமேல் அவன் அதை வாசிக்கவில்லை. தான் முன்பு எழுதி மீண்டும் திருத்தம் செய்யவேண்டும் என்று விட்ட நாவலை எடுத்து ஒழுங்காகப் படித்துப் பார்த்தான். தன்னை இலக்கியத்துள் என்றும் ஈர்த்துவிடு கின்ற சக்தி நிச்சயமாக அந்த "நான்கு ஆண் டுகளுக்கு உண்டு என்பதை உறுதியாக உணர்ந்தான், தான் சற்றுத் தேறி வருவ தாக, தன் பழைய இருப்பு நிலைக்கு மெல்ல மெல்லதி திரும்புவதாக அவனுக்குப்பட்டது உண்மையில் இந்த நான்கைந்து நாட்களும் அவன் சுகயினமாகத்தான் இருந்தான? "
ஒரு வாரம் சழித்த அவன் மீண்டும் அந்த இரும்புக்கேற்றைக் கடப்பதற்குத் துணிவு பெற்முன். இரும்புக் சேற் வழக்கம் போல் திறந்தே கிடந்தது. எதிரே அந்த வரண்ட புற்களும், நீர் வார்த்த ஒடிய சுவடு களும் ஒற்றையடிப் பாதையின் தேய்வு களும், அவன் நெஞ்சைக் கரிக்கத்தான் செய் தது. எனினும் அவனுக்கு இப்போது நேரமும் உணர்வும் சற்று விசாலிப்பகத் தோன்றியது வெயில் கொளுத் தியது. கன்ரீனில் போய் அமர்ந்து அந்த வெயிலில்

Page 9
அமர்க்களப்படும் அந்த பிரமாண்டமான உடற்பயிற்சி ஒத்திகையைக் கவனித்தான். ஒருவாரத்துக்கு முந்தி என்ருல் அவனும் அந்த வெயிலில் நின்று அமர்க்களப்பட்டிருப் பான். இப்போது சற்றுத் தூரத்தில் நின்று பார்க்கும் மனச் சுதந்திரம் கிடைத்திருப் பதையிட்டும் பெரிதும் சந்தோஷப்பட்டான்.
பிள்ளைகள் அனவசியமாக நின்று வெயி லுக்குள் வாடுவதாக அவனுக்குப் பட்டது. ஒரு வாரத்துக்கு முன்பு என்ருல் இந்த வெயி லும் ஒரு வெயிலா என்று அவன் அந்த பிள்ளை களிடமே கேட்டிருப்பான். பிள்ளைகள் நிலத் தில் அமர்ந்து, படுத்துப் புரண்டு, அப்பியா சம் செய்யும் போதெல்லாம் அவர்களுடைய உடைகள் அழுக்கடைகிறதே என அவஸ்தை யுற்ருன். ஒரு வாரத்துக்கு முன்பு என்ருல், இந்த அமர்க்களத்தினல் தன் ஒரே உடை ஒன்றுக்கும் உதவாமல் போகிறதே என்று எந்தப் பிள்ளையாவது நினைக்கிறது என இவன் நினைத்தாலும், அந்தப் பிள்ளையின் முதுகில் இரண்டு வைக்கத் தவறியிருக்கமாட் டான். “பாடசாலைதான் பெரிது, நீயுமல்ல, உன் உடையுமல்ல" என்று கர்ச்சனை புரிந் திருப்பான். அதிபரும் ஆசிரியர்களும் ஒரு மரணப்பலியின் புரோகிதர்களாக நின்று மாணவர்களிடைய்ே புரியும் அட்டகாசம் அவனுக்கு இப்போது விரசமாய்ப்பட்டது இந்தப் பாடெல்லாம் எதற்காக ? ஒரு ஐந்து நிமிஷ நேரக் கண்காட்சிக்காகஅதனல் பெறும் ஓர் அற்பப் பாராட்டுக்காக. அதற்காக இந்த அகோரவெயிலில் அந்தப் பிஞ்சு முகங்கள் எவ்வளவு கருகிப் போகின் றன. என்ன இது ? இவன் ஏன் இப்படி சிந் SIš86ắ7(m?6ör . gav Går anti-establishment 6 விட்டான ? அவனுக்கே அவனை நம்ப முடிய வில்லை
அந்த மாணவத் தலைவியைக் கவனித் தான் அவன் கவனித்தான, அல்லது அவ தலுடைய கவனத்தை அவள் ஈர்த்தாளா ! எல் 3.ாருடைய கவனத்தையுந்தான் அவள் ஈர்த் தாள். அவள் ஒர் அற்புதமான பெண் என்று முன்பு அவன் யாரிடமோ சொன்னதாக நினைவு, ஏன் சொன்னன் என்பதை மறந்து

விட்டான். அவளை இப்போது பார்க்க அவ னுக்கு எரிச்சல்தான் உண்டானது. இவள் என்ன கைகளை உயர்த்துவதும் அமர்த்துவ தும் ? குனிவதும் நிமிர்வதும் ? அவள் என்ன
பெரிய இசைக் கச்சேரியா நடத்துகிருள் ?
இவளுக்கு ஏன் இவ்வளவு துடிப்பும் சுறுசுறுப்
பும் துள்ளலும் மல்லலும், பேய்ப் பெட்டை அந்தத் துடிப்புக்கும் துள்ளலுக்கும் இவளு
டைய பிற்கால வாழ்வுக்கும் என்ன சம்பந்
தம்? நாளைக்கு இவள் ஒருவனைக் கைப்பிடித் துக் கொண்டு உப்புக்கும் புளிக்கும் திண்டா டும் போது அந்த உடற்பயிற்சிச் சாகஸங்கள் வெறும் கானலாய் கனவாய்த் தெரியாதா ?
இவளை நினைக்க அவள் நினைவுக்கு வருகி ருள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவள்-- கவிந்த பெரிய இமைகளும் - சற்று மிதப் பான பற்களும் "அம்மனின் வெண்கலச் சிலை போல அவள் நிஷ்களங்கமாக அவன் மண்வெளியில் இன்னும் ரூபிதமாகிக்கொண் டே இருக்கிருள் - "அவன் எழுதிய வரிகள்அவளும் அவர்களும்- "கடற்கரையில்பூத்த வில்லிப் புஷ்பங்கள்" - "இளைய சிவப்பு அரும் புகளில் இலைமறையும் ரோஜாக்கள் - பள பளவென்ற சிவப்புநிறப் பரல்கல்லில் ஒடும் நீர்த் தளம் பல்கள் - ஒ! அந்த ஊதாமையில் உதிர்ந்த கோணல் எழுத்துகள். அந்தபேமத் உவையின் - அந்த நீளமான சிகரெட்டின் நெடுங்கோட்டு வெண்புகை கரையல்கள் - அந்த மார்சழிக் குளிர் இரவுகள் - கரையி ருந்து மடிநோக்கி மீளும் அந்தக்கடலலைகள். அவளையும அவர்களையும் நினைத் கால் இப் போதும் இவன் முகத்தில் ஊரும் நகச்சூடு, இவளையும் இவர்களையும் நினைக்கும் போது ஏன் ஏற்படுவதில்லை ? இவன் மரத்துப்போய் விட்டாஞ? அல்லது அவர்கள் மரத்துப் Guntura3 Lintri 56Tr?
அவனுடைய வாய் மீண்டும் முணு முணுக்கிறது.
"அவரவர் தனித்தன் மையும், அவரவர் ஸ்தாபனத் தொடர்புகளும் - " . பாவம் இவளும், இவர்களும் எல்லோரும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்டு விட்டார்களா?
அவனுடைய முகம் "குப் பென்று வியர்க் கிறது. சிகரெட்டை ஊதி ஊதிப் புகையைத் தள்ளுகிருன்-அந்தப் புற்கள் வரண்டு தெரி கின்றன அந்த ஒற்றையடிப்பாதைகள் குறுக்கறுக்கின்றன. நீர் ஓடி வார்ந்த அந்தச் சுவடுகள் அவன் நெஞ்சைக் கரிக்கின்றன.
551

Page 10
நிலவும் ஒரு வழிப்போக்கனும்
சண்முகம் சிவலிங்கம்
நிலவே, இந்த வழிப்போக்கனும் உன் னைக் காண்கிருன் நீ அவனைக் காண்கிருயா?
நிலவே,
நீ உயரத்தில், வானத்தில், இருக்கிருய் அகண்டமான வானத்தின் கடுவே அமர்ந்திருக்கிருய். W உனது தண்ணுெளி எங்கும் தழைகிறது ஒரு ஓரத்திலிருந்து இந்த வழிப்போக்கன் உன் ஜனக் காண்கிருன்.
உனது
வெள்ளி ஒரவிளிம்பின்
இமைப்புக்குள்
இந்தச்
சின்ன மனிதன் தெவிகிருஞ ? நீ இந்த வழிப்போக்கனைக் காண்கிருயா ?
நீ அமர்ந்துள்ளாய், நிறைவாகத் ததும்புகிருய். உன் கிறைவுக்கு இவன் உவமை தேடுகிறன். உன்னேயும் இவன் கிக்கிலிக் கொட்டை என்று எண்ணினன ? கிக்கிலிக் கொட்டையை கிலுக்கிப்
பார்த்தால் சத்தம் கேட்கும்.
552

அந்தச் சத்தம்தான் இவனுக்கு சந்தோஷமளித்ததா? சத்தம் கிக்கிலிக் கொட்டைக்கு உள்ளமைக்கு சான்று என இவன் நினைத்தானு ? அதே சத்தம்,
அதனுள் இருக்கும் வெற்றிடத்திற்கு சாட்சி என்று இவன் ஏன் உணரவில்லை
நீயோ நிறைந் திருக்கின்றப் இவன் இன்று வந்தவன் இவன் வர முன்னரே நீ நிரம்பி இருக்கின்றப். நிரம்பி இருப்பது கிலுங்காது அல்லவா? அது அடக்க மானது அல்ல.
நிறைவு. உன் நிறைவைக் கண்டு இவன் திகைக்கிறன். தன் கிக்கிலிக் கொட்டையை கிலுக்கிப் பார்க்கும் குற்றத்திற்காக முகங்கோனி ஒதுங்குகிறன் . அந்த இலைகளின் இருளில், இந்தப் புதர்களின் மறைவில் இவன் ஒதுங்கி ஒதுங்கி நடக்கின்றன். நிலவே, நீ இந்த வழிப்போக்கனக் காண்கிருயா ? உனது வெள்ளி விளிம்பின் அமைப்புக்குள் இந்தச் சின்ன மனிதனும் தெரிகின்றன ?

Page 11
முற்போக்குக் கலை-இலக்கிய கண்ணுேட்டம் தொடர்பாக
சி. சிவசேகரம்
கலை-இலக்கியப் படைப்புக்கள் மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவரமூடி யும் என்ற பிரமை எனக்கில்லை. ஆயினும் சமுதாயப்புரட்சியிலும் புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்பும் பணியிலும் கலைஇலக்கியப் படைப்புக்களின் பங்கின் முக்கி யத்துவத்தை நான் மறுக்கவில்லை. கலையும் இலக்கியமும் அரசியல் பிரசாரத்தைச் செய் தால் அவற்றின் கலைத்தன்மை கெட்டுவிடும் என்கிற வாதம் கலையையும் இலக்கியத்தை யும் வாழ்க்கையினின்றே பிரிக்கும் தன்மையு டையது. ஒரு கலைஞனது சமுதாய உணர்வு தவிர்க்கமுடியாமல் அவனது கலைப்படைப் புக்களையும் ஊடுருவி நிற்கும். சமுதாய வாழ்க்கையினின்று பிரிந்துநிற்பவர்கள்தான் கலைஞர்கள் என்ற கருத்து எனக்கு உடன்பா டாக இல்லை. சமுதாய உணர்வற்ற கலை ஒரு வகையில் மலட்டுத்தனமானது என்று கருது கிறேன். அதே சமயம் முழுக்க முழுக்க அர சியல் அளவுகோல்களையே உபயோகித்துக் கலை-இலக்கியப் படைப்புக்களை மதிப்பிடு வதும், கோஷங்களையும் கூப்பாடுகளையும் கோமாளிக் கூத்துக்களையும் கொண்டாடிப் புகழ்வதும் எந்த வகையிலும் முற்போக்கு அரசியல் ஆகாது.
கலை-இலக்கியப் படைப்புக்களது அழ கியல் அளவுகோல்கள் சமுதாய அடிப்படை யிலும் வர்க்க அடிப்படையிலும் அமைந் தவை என்னும் வாதம் பகுதி உண்மை (பகுதி மட்டுமே ) காலவளர்ச்சியில் வெவ்வேறு கலை-இலக்கிய வடிவங்கள் தோன்றி மறை கின்றன; மாற்றங்கட்குள்ளாகின்றன. ஆக வே அம்மாற்றங்களையும் புதியனவற்றின் தோற்றத்தையும் ஒட்டிய மாற்றம் அழகியல்

ச் சில வரிகள்
கண்ணுேட்டங்களில் இல்லாமற் போகாது. ஆணுலும் அழகியல் சார்ந்த சில பண்புகள் அடிப்படையானவை. பல சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கலை வடிவங்கட்குப் பொருந்துபவை. சில அழகியல் தராதரங் கள் குறிப்பிட்ட கலைவடிவங்கட்கு உரியன. அவை குறிப்பான ஒரு கலைவடிவத்துடைய "இலக்கணத்துடன்" சேர்த்து நோக்கற்குரி யன, ஒரு கலைவடிவம் எவ்வகை விஷயங் களை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்ப தை ஒட்டிய குறிப்பான அம்சங்கள் போக மனிதனது சமுதாயச் சூழ்நிலை காரணமாக அழகு பற்றிய கண்ணுேட்டங்கள் வேறுபட லாம். ஆனலும் இந்த மாறுதல்களும் வேறு பாடுகளும் தொடர்ச்சியும் தொடர்புமில்லா தவை அல்ல. முற்றிலும் முரணுன விஷயங் களைக் குறிப்பனவும் அல்ல. அயற்கலாசாரம் ஒன்று நமக்குப் பரிச்சயமில்லாத போதிலும் கூட நம்மால் அதுசார்ந்த கலைப்படைப்புக்க ளில் உள்ள அழகை, ஆழ்ந்து ரசிக்கமுடியா விட்டாலும், உணரவாவது சாத்தியமாகி றது. மனிதனது உணர்வு நீண்டகால மனித அனுபவத்தின் அடைப்படையில் உருவான ஒன்று. மனித உணர்வில் உள்ள வேறுபாடு கள் மனித உணர்வின் அடிப்படையான ஒரு மையை நிராகரிப்பன அல்ல. மனித வாழ்வின் பல வேறு அம்சங்களிலும் இத்தகைய ஒரு மையும் வேறுபாடும் காணப்படுகின்றன. வேறுபாடுகளுக்குக் காரணங்கள் ஆரோக்கி யமான பன்முக வளர்ச்சியாகவும் இருக்க லாம், அல்லது விகாரங்களாகவும் இருக்க லாம், அல்லது தேக்கமும் தேய்வுமாகவும் இருக்கலாம். இவற்றை இனங்காணுவது ஒவ்வொருவரதும் கண்ணுேட்டத் தைப் பொறுத்தது. கிறுக்கலுக்கும் நவீன ஓவி
553

Page 12
யத்துக்கும் வேறுபாடு தெரியாமலும் பிதற்
றலுக்கும் (புதுக் ?) கவிதைக்கும் வேறுபாடு இல்லாதது போலும் ஏற்படக் காரணத்தின்
ஒருபகுதி படைப்புக்களின் விபரீதமான
விகாரங்களால் இருக்கலாம், இன்னுெரு
பகுதி பரிச்சயமின்மையால் இருக்கலாம்.
(நிஜத்துக்கும் போலிக்கும் உள்ள வேறுபாடு
களை அறிவது எப்போதும் எளிதல்ல. ) ஆன
லும் மனிதனுடைய அனுபவங்களின் பெருக்
கம் தவிர்க்கமுடியாதவாறு புதிய கலைவடி
வங்களது தோற்றங்கட்கு வழி வகுக்கிறது.
பழைய வடிவங்கள் சில மாற்றங்கட்கும்
விருத்திக்கும் உட்படுகின்றன. சில அழிவு
காண்கின்றன. புதியன யாவுமே நீடித்திருப் பனவும் அல்ல. முற்போக்கு இயக்கத்திற்கு எவையெவை அவசியமானவை என்ற கேள் விக்கு ஏட்டுச் சுரைக்காய் மறுமொழிகள் இல்லை. சமுதாய நடைமுறையும் பிரயோக முமே சரி-பிழைகளையும் நல்லவை-கெட்ட வைகளையும் தீர்மானிக்கின்றன.
முற்போக்குக் கலை-இலக்கியம் வெகு ஜனங்களுக்கானது என்ற வாதம் கொச்சைப் படுத்தப் படுவதை நாம் கண்டிருக்கிருேம். மிகச் சிறுபான்மையினரே ரசிக்கத்தக்க கலை வடிவங்களையும், சில பழைய கலை வடிவங் களையும், பல அந்நியப் படைப்புக்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கிய தவறுகள் கலாச்சாரப்புரட்சியின் போது சீனுவில் நடந் திருக்கின்றன (சீனக் கலாச்சாரப்புரட்சியில் நேர்ந்த தவறுகளில், என் அபிப்பிராயத் தில், கலை-இலக்கியம் பற்றியவையே மிக வும் மோசமானவை. இவற்றுக்கும் கலைஇலக்கியம் பற்றிய மாஒவின் கருத்துக்கட்கும் எதுவித உடன்பாடும் இல்லை. நம்மூரில் உள்ள சிலர் இன்னும் அந்தத் தவருன கருத்துக்களின் தாக்கத்தினின்று மீண்ட தாகத் தெரியவில்லை )
முதலாளித்துவத்தின் கீழ், முதலாளித் துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் காரண மாக, மனித இனம் சாதிக்க முடிந்த பல வற்றை சோசலிசம் நிராகரிக்க முடியாது கலை-இலக்கியத்துறையில் முதலாளித்துவத் தின் வருகை ஏற்படுத்திய பிரமிக்கத்தக்க
554

சாதனைகளை யாரும் புறக்கணிக்க முடியாது. அதே முதலாளித்துவம் இன்று தன் சீர்குலை வில் கலை-இலக்கியத்துறையில் ஏற்படுத்தும் சீரழிவையும் மறுக்க முடியாது. கலைப் படைப்புகளையும் சாதனங்களையும் கலைஞர் களையும் வியாபாரப் பண்டங்களாக முதலா ளித்துவ சமுதாயம் மாற்றுவது போக, மணி தனின் பலவீனங்களை எல்லாம் பணமாக்கும் தேவைக்காகக் கலையைக் கேவலப்படுத்தி வருகிறது. ஆனலும் இத்தனையும் மீறி நல்ல ரசனையும், நேர்மையான விமர்சன மும் கணிசமான அளவில் வாழாமல் இல்லை. இதற்குக் காரணம் அங்கு காலங்காலமாக உருவாகி வளர்ந்த சில நல்ல மரபுகள் இன் னும் அழியாமை எனலாம். (மன்னிக்கவும். நம்மூரைப் பற்றிப் பேசவில்லை),
சோசலிச சமுதாயம், முதலாளித்துவ வளர்ச்சி தந்த கலைவடிவங்களில் பல வற்றைப் பயன்படுத்துகிறது. சிலவற்றை நிராகரிக்கிறது. அது மட்டுமன்றிப் பாரம் பரிய கலைவடிவங்களைப் பேணுவதில் முதலா ளித்துவத்தை விட சோசலிச சமுதாயம் கூடிய வெற்றி கண்டிருக்கிறது. வடிவங்கள் ஒருபுறமிருக்க, முதலாளித்துவ நிலமான்ய சமுதாயச் சிந்தனையைப்பிரதிபலிக்கும் கலைப் படைப்புகள் கூட (எல்லாமே என்ருே பெரும் பாலானவை என்றே நான் சொல்லவில்லை) ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சோசலிச சமுதாயம் உற்பத்தி உறவின் அடிப்படை யில் முன்னைய சமுதாயங்களினின்று முற்ருக வேறுபட்டு நின்ருலும் முன்னைய சமுதாயங் களுடன் வரலாற்றுத் தொடர்புடைய அவற்றின் சரித்திர வளர்ச்சியின் விளைவான ஒரு சமுதாயம் மானுடத்தின் நீண்ட கால வளர்ச்சியின் சாதனைகளை, அவற்றின் குறை பாடுகள் எத்தனையாய் இருந்தபோதும், புதிய சமுதாயங்கள் பயன்படுத்தித்தான் முன் செல்கின்றன.சோசலிசத்தின் கீழ் பூரண மான கருத்துச் சுதந்திரம் இல்லை என்பது உண்மை. வர்க்க சமுதாயத்தில் 'எங்குமே பூரணமான கருத்துச் சுதந்திரம் இருக்க முடியாது. சோசலிச சமுதாயத்தில் உள் ளது பாட்டாளி வர்க்க அதிகாரம் ஆகவே சிலவிதமான கருத்துக்களுக்கும் சிந்தனைப் போக்குக்கட்கும் சுதந்திர ம் இராது.

Page 13
(முதலாளித்துவத்தின் கீழ்உள்ள "சுதந்திரம்"
பற்றிய பிரமைகள் காலத்துக்குக் காலம்
கலைவதைச்"சுதந்திரப்பறவைகள் சுலபமாக
மறந்து விடுகின்றன) கலை-இலக்கிய அரசி
யல் விஷயங்களில் உள்ள சுதந்திரங்கட்கு. உள்ள வரையறைகள் சமகால தேசிய, உலக நிலைமைகளால் ஒருபுறமும், வரலாற்று
அனுபவங்களாலும் அரசியல் சித்தாந்தத்
தாலும் மறுபுறமும் தீர்மானிக்கப்படுகின்
றன. நடைமுறையின் போக்கில் சரி- பிழை
கள் தெரிகின்றன. தவறுகளைத் திருத்திக்
கொண்டு சமுதாயம் முன்செல்ல முனைகிறது.
ஒரு சோசலிச சமுதாயத்தில் நடப்பது எல்
லாமே சரி என்று வாதிப்பவர்கள் சோசலி
சத்தின் நண்பர்களும் அல்ல. பிழைகளை
எல்லாம் பெரிதுபடுத்தி 'இதோபார், இதோ
பார்’ என்று குதிப்பவர்கள் ஒன்றும் பெரிய
நேர்மையாளர்களும் அல்ல.
பாட்டாளி வர்க்க அதிகாரத்தில் படைப்பிலக்கியங்களிலும் கலைகளிலும் அரசி யல் உள்ளடக்கத்திற்கு அழுத்தம் தெரிவிக் கப்படுவது உண்மை. அது தவறென்று நான் கருதவும் இல்லை. உடன்பாடற்ற சில பல கருத்துக்கள், சில வரையறைகட்குள், வர வேற்கப்படுகின்றன அல்லது சகித்துக்கொள் ளப்படுகின்றன. இதுவும், எல்லைகள் பற்றிய அபிப்பிராய பேதம் போக, வரவேற்பிற்குரி யது. ஆனலும் கலை-இலக்கியப் படைப்பு களில் அழகியல் பற்றிய அளவுகோல்கள் சோசலிசத்தின் கீழ் தூக்கி எறியப்பட்ட தாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு கலை வடிவத்துக்கும் உரிய அளவுகோல்கள், அக்கலைவடிவத்தில் அடிப்படை மாற்றம் இல் லாதவரை, பெரும்பாலும், உள்ளபடியே பேணப்படுகின்றன. "இது பாட்டாளி வர்க் கக் கலை. ஆகவே பரத நாட்டியம் வேண் டாம், கச்நாடக சங்கீதம் வேண்டாம்." என்பதோ 'அப்படியே இருந்தாலும் நில மான்ய சமுதாயத் தராதரங்கள் வேண் டாம். தாங்கள் குதிப்பதுதான் நடனம் குளறுவதுதான் சங்கீதம். அதை ரசிப்பது தான் புரட்சி" என்கிறமாதிரி வாதங்கள் சால்லாம் நம் மண்வாசனைக்கே உரிய விஷ யங்கள்.

இன்றைய சமுதாய அமைப்பில், அதன் கோணல் வளர்ச்சியில் பல விகாரங்கள் ஏற் பட்டுள்ளன. பரந்துபட்ட உழைக்கும் மக் களின் ரசனை மட்டுமின்றி நடுத்தர வர்க்கத் தின் ரசனைகூட இழிநிலைக்குத் தள்ளப்பட் டுள்ளது. புரட்சிகர இயக்கம் தன் கருத்துக் களைப் பிரச்சாரம் செய்ய சகல சாதனங்களை யும் பயன்படுத்துவது அவசியம். பரந்து பட்ட மக்களுக்கு விளங்கக் கூடிய கலை வடி வங்களை (அவை எவ்வளவு தாழ்ந்த நிலையின. வாய் இருந்தாலும்) உபயோகிப்பது ஒன்றும் பாவகாரியமில்லை. ஆனல் அவர்களுக்கு இதற்குமேல் விளங்காது என்று அவர்களது கலாரசனையைக் கோஷங்களுக்குள் சிறைப் படுத்துவது எந்தவகையிலும் முற்போக்கான காரியமும் இல்லை.
பாட்டாளி வர்க்கத்துக்கு இன்னின்ன கலைவடிவங்கள்தான் தேவை என்று முன் கூட்டியே தீர்மானிக்கும் நிலைமை யாருக்கும் இல்லை. காலமும் நடைமுறையுமே இவற் றைத் தீர்மானிக்கின்றன. ஆனலும் தெளி வான நோக்கும் பரிசோதனையில் ஈடுபடும் துணிவும் இல்லாமல், அதைவிட முக்கிய மாக, நேர்மையாக விமர்சிக்கவும் விமர்சனத் துக்கு முகங்கொடுக்கவும் மனவலிமை இல்லா மல் புரட்சிகர கலை-இலக்கியம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியாது.
மேற்கிலிருந்து வந்த மாக்ஸியத்தையும், விஞ்ஞானத்தையும், இன்னும் பலவற்றை யும் ஏற்றுக்கொள்ளும் நமக்குப் புரட்சிகர நாடகம் மட்டும் நம் நாட்டுக் கூத்தின் அடிப் படையிலே கட்டி எழுப்பப்படவேண்டும் என்ருல் அது மூக்கிற்கும் விரல் நுனிக்கும் இடையிலான தூரத்தைச் சிறிதாக்கும் விஷ யம் தான். நம் பாரம்பரிய கலைகளைப் பேணுவது ஒரு விஷயம்- ஆனல் அதுவே தான் ஜனங்களுக்குப் புரியும் என்று வாதிப் பது வேறுவிஷயம் நாம் விரும்பியோ விரும் பாமலோ நம் கலாசாரம் அதன் சமுதாயத் தளத்தின் பலவீனம் காரணமாக அதனினும் வலிய சமுதாய - பொருளாதார - அரசியல் பின்னணியையுடைய மேலைநாட்டுக் கலா சாரததுக்கு வளைந்து கொடுத்து வருகிறது.
555

Page 14
ஆங்கிலேயர் மூலம் ஊடுருவிய மேலைக் கலா சாரத்தாக்கம் சர்வதேச நிலவரங்கள் கார ணமாக இன்னும் இன்னும் வலிமையுடன் ஊடுருவி வருகிறது. யாவுமே நல்லதும் கெட் டதும் சேர்ந்தேதான் வருகின்றன. கால னித்துவத்தின் தீமையினுாடுதான் நமக்கு நவீன சிந்தனைகளுடனன உறவு சாத்திய மானது (இதனுல் காலனித்துவம் வாழ்க என்று போற்றவும் வேண்டாம், அது வந்தி ராவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று கனவு காணவும் வேண்டாம்.) யதார்த்த நிலைகள் நம் முன் விஸ்வரூபமெடுத்து நிற் கின்றன. கலை - இலக்கியப் படைப்புக்கள் மூலம் வெகுஜனங்களிடையே அரசியல் வேலைகளைச் செய்யவேண்டும் என்ருல் அவர் களுக்குப் பரிச்சயமான சகல வடிவங்களையும் துணிவுடன் பயன்படுத்த நாம் தயாராக இருக்கவேண்டும். குறுகிய தேசிய வாதத் துக்கும் பழமை பேணல் வாதத்திற்கும் முற் போக்கு என்ற பேரில் முக்காடுபோட்டு முன் ஞல் கொண்டுவந்து நிறுத்துவதால் அதிகம் பயன் இராது. நல்லதை எங்கு கண்டாலும் எடுத்துப் பயன்படுத்துவதால் நம்முடைய பாரம்பரியம் மாசுபட்டுப்போகாது. மாருக, நமது பரம்பரைகட்கு நம்முடையதினும் வலிய ஒரு பாரம்பரியத்தை தாங்கள் கொடுப்போம்.
நம் கண்முன்னே நடக்கும் கலாசாரச் சீரழிவு நமக்குத் தெரியாமல் இல்லை. வீட் டுக்கு வீடு வீணையும் பரதமும் கற்பித்து அரங் கேற்றத்துடன் மூட்டைகட்டும் நமது நடுத் தர வர்க்கக் கலாசார வறுமைக்கு வேறு யாரையும் பழிசொல்லிப் பயன் இல்லை. "குடும்பத் தலைவனுக்கு பதிலாக "குத் து விளக்கு படமும் இந்திய சினிமாப் பாட்டுக் குப் பதிலாக "ஈழத்துப் பொப் இசை (?) யும் இந்தியப் பத்திரிகைக் குப்பைகட்குப் பதிலாக ஈழத்துக் குப்பைகளும் இன்றுள்ள புறநில்கள். நம்முடைய கலை - இலக்கியத் துறையில் ஆரோக்கியமான சூழ்நிலைக்குப் பெரும் அவசியம் இருக்கிறது. ஜனங்களுக்கு விளங்கக்கூடிய விதத்தில் கலை - இலக்கியப் படைப்புகள் மூலம் அரசியல் பிரசாரம் செய் வதில் ஒரு தவறும் இல்லை. என்ருலும் அதே
556

சமயம் அவர்களது ரசனையின் த ரத் தை உயர்த்தவும் முயற்சிக்க வேண்டும். பயன் படுத்தும் ஒவ்வொரு கலைவடிவத்துக்கும் உரிய அழகியல் தராதரங்கள் பற்றிக் கவ னம் செலுத்த வேண்டும். சூழ்நிலையின் நிர் பந்தங்கள் காரணமாக குறைகளைக் காலப் போக்கிற் திருத்த வேண்டுமேதவிர அவை குறைகள் அல்ல அவைதான் புரட்சி அழகி பல் லக்ஷணங்கள் என்று வாதிப்பது கலைக் கும் நல்லதல்ல அரசியலிலும் நல்ல பயன் தருவதல்ல சினிமா மெட்டில் அமைந்த இயக்கப் பாடல்களைத் தமிழரசுக் கட்சி 1957 வாக்கில் பயன்படுத்தியதுபோல 1968 வாக்கில் சில இடது சாரிகள் பயன்படுத்தி னர். அது ஒரளவு பயன் தந்தது என்பதும் உண்மை. ஆனல் அதுவேதான் மக்கள் கலை என்று சிலர் புகழ்மாலை சூட்டியதுதான் எனக்கு வயிற்றைக் குமட்டியது. உழைக்கும் மக்களது கலா ரசனை இன்றைய சமுதாய அமைப்பில் அதிகம் வளர்ச்சியடைந்திருக்கும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது. ஆனல் அவர்கட்கு இவ்வளவு தான் விளங்கும், இதற்குமேல் வேண்டாம் என்று நினைப்பவர் கள் யாருமே மக்களுக்கு எதுவுமே அதிகம் விளங்குவதை விரும்புவார்களோ தெரியாது. நமது கலாசாரச் சீரழிவிலிருந்து சிறிதளவா வது மீள யாராவது ஏதாவது செய்தால் அந்த அளவில் அதை நான் முற்போக்கான ஒரு காரியமாகவே கருதுகிறேன். உருவாகி வரும் நல்ல ரசனையைப் பயன்படுத்தத் தெரி யாத அளவிற்கு உண்மையான முற்போக்கு வாதிகள் கையாலா கதவர்களல்ல.
மறைவாக நமக்குள்ளே பேசுகிற பழங் கதைகள் 2500 வருஷம் பழையனவாணுலும் 25 வருஷமே பழையனவானுலும் அவை செயலற்ற தன்மைக்குக் கூறுகிற சாட்டுக் களாக உள்ளவரை எல்லாமே ஒன்றுதான் நமக்குமுன்னே பெருங்கடமைகள் காத்திருக் கின்றன. போன வருஷம் தின்ற (அல்லது தின்றதாக நினைத்த) மாம்பழத்தை நினைத் துச் சப்புக்கொட்ட நேரம் இதுவல்ல. வீண் கனவுகளைக் கலைப்போமாக - நம் முன்னே விரிய ஒரு புதிய சகாப்தம் காத்துக்கிடக் கிறது:

Page 15
(பி. கு. (1) "முற்போக்கு' என்ற பதத்துக்கு Copy Right இல்லை என்பதால் நான் இந்தப் பதத்தை அதற்குரிய அரசியல் அர்த்தத்தில், பயன்படுத்துகிறேன். இந்த வார்த்தையை முற்போக்கு எழுத்தா ளர்கள், முற்போக்கு வாதிகள் என்று தம்மை அழைக்கும் ஒரு கூட்டத்தவர்கள் ஆற்றும் "முற்போக்குப் பணிகளுடைய அர்த்தத்தில் நான் பயன்
என் கதைப்புத்தகத்தை விமர்சனம் செ மனுேரதங்கள், நிறைவேருத ஆசைகள், தீய் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டா வரையிலும் என் அனுபவத்திலும் வாழ்க்ை கண்ணில் படுகின்றன.
சில சிறுகதைகளில் என் சொந்த அலு அமைந்திருக்கின்றன.
LLLLLL LLLLLLLL
நிதான விலை ! நீடித்த சேவை !
Giolf TL. 656).IIITGOT J356) Qialf உரவகைகளு
'அக்ருே (AGRO
இடைக்காடு MMMVVVVåVVMVVVYYYMVYYAVVVVVVVV

படுத்தவில்லை. நிற்க, எத்தனையோ நல்ல வார்த்தைகள் எவ்வளவு தூரம் துர்ப்பிர யோகத்துக்கு உட்பட்டிருக்கின்றன. இந்த வார்த்தைக்கு என்ருவது ஒருநாள் மீட் இருக்கும் என்று நம்புகிறேன்.
(2) இன்றைய சோவியத் யூனியனை நான் சோசலிச நாடாகக் கருதவில்லை.)
ப்தவர்களில் யாரோ ஒருவர் நான் உடைந்த 3த காதல் - இவைபற்றித்தான் எழுதுகிறேன் ணுல் நான் குற்றவாளிதான். நான் கவனித்த கயிலும் அவைதாம் எங்கே திரும்பினுலும்
- (5- -prit.
பவங்கள் கூடுதல் குறைவின்றி, அப்படியே
-கு-ப-ரா.
M2 vQMYQ a WMAQMMsVYYv QMQYYYY VYYAYYYAX
களுக்குத் III 9ЈFTI6)IlhСуђфt, க்கும் நாடுக :
விலாஸ்’ VILAS) - அச்சுவேலி,
MyhVYYYYYYAYYYYYYYAVMVYYYåVVY W
557

Page 16
வெள்ளிப் பூக்கள்
சண்முகம் - சிவலிங்கம்
என்றே முளைத்த வெள்ளிப் பூக்களும் என்றே கனன்ற நெருப்புத் துளிகளும் இன்று மீண்டும் எட்டிப் பார்ப்பன:
நினைவும்
நிகழ்வும்
தொடர்ந்து நீண்டு மணலில் உதிரும் பாதச் சுவடென நெருண்டு
நெருண்டு
நெருளும் வாழ்வில்
புதிய சுவடுகள் மேலும் புதைந்தன புதைந்த சுவடுகள் தொடர்ந்து நெரிந்தன.
புதைந்த சுவடுகள் பதியப் பதியப் புதைந்த சுவடுகள் மறைந்து போகுமோ?
காஜலயில் உடுத்து வெளியே செல்வதும் வேஜலகள் முடிந்து மதியம் திரும்பலும் மாலையில் நண்பர் வரவுக்காக ஒடிச் சென்று
உறங்கும் இருளில் வீடு திரும்பலும் என்று வெறிதே مر நாட்கள் கழிய,
நாட்கள் தோறும்
வாழ்க்கை என்றே வார்த்துத் தந்த வெல்லக் கரைசலில் பளிங்கு விளைந்து உள்ள அருமையை உணரத் தவறினேன்.
வாழ்க்கை தந்த ரோஜாச் செடியில் நாட்கள் தோறும்
நறுமலர் கோடி பூத்து நிற்கும் பொலிவை உணர்ந்திலேன்
தினமும் என்றன் வரவுக்காக
தினமும், எங்கள் தெருக்கதவடியின்
558

புளியை நிழலில், கோயிற் புறத்து வழியை கோக்கி,
என் மகனைத் தூக்கி ஒருத்தி நிற்பதன் உணர்வைச்
சுகித்திலேன்,
நிற்கும் ஒருத்தியின் நினைவைச்
சு கித்திலேன். வெயிலோ புழுங்கும். வேலித்தழைகளின், குச்சு நிழல்கள், கோட்டுப் பின்னலாய் நித்திரை செய்யும் - அந் நீண்ட
தெருவிலே, நீண்ட தெருவிலே நித்திரைசெய்யும் குச்சு நிழல்களின் கோட்டுப் பின்னல் என், சைக்கிள் ஒலியில் தடதடத்
தெழுவதோ ? மார்பிலும் தோளிலும் அந்த வரிநிழல்கள் சலனப்பட மோட, சைக்கிளில் விரைந்து வ6து திரும்பி வளைவில் நிமிர்ந்ததும் எங்கள் வீடுதான் எதிரில் தெரியும். எங்கள் வீட்டின் எதிரில் உள்ள கோயில்
வெளியும் குறுக்கே தெரியும் கோயில் வெளியும் குறுக்கே தெரியும். குறுக்கே தெரியும் கோயில் வெளியின் மறுகரை ஓரம், புளியை மரத்து நிழலிலே அவள் நிற்பதும் தெரியும். குழந்தைக்கு என்னைக் குறித்துக் காட்டுவாள். குழந்தை சிரிப்பான். கீழே குனிந்தே எதையோ பொறுக்கி இருந்த மூத்தவன் நிமிர்ந்து பார்த்து அக்கெடும் வெயில் ஊடு

Page 17
ஓடி வருவான்.
உதிர்ந்த புளியம் பூக்கள் அவன் கைப் போதுள் இருந்து கோர்த்த சரம் போல் மணலில் கொட்டும்.
"என்னை, மலர்சொரித்து, இனிய மைக்தனே, அன்னை மகிழ அழைக்கின்றயோ," என்ற நினைவு என்னுள் குதிரும்.
அந்த நினைவும்,
அந்த வரவும் அந்த வரவை அவள் எதிர்பார்த்து நின்ற பொழுதும், நிழலும் வெயிலும்,
வாழ்க்கை என்றே வளர்த்துத்தந்த வெல்லக் கரைசலில் விளைந்த பளிங்குகள் வாழ்க்கை தந்த ரோஜாச் செடியில் நாட்கள் தோறும் பூத்த கறுமலர். அந்தப் பளிங்கும், அந்த மலரும் என்றும் பூத்தே இருப்பன வாயினும் இன்றே திடீரென
ஏன் உணர்கின்றேன் ?
நினைவும்
நிகழ்வும்
தொடர்ந்து நீண்டு மணலில் உதிரும் பாதச் சுவடென நெருண்டு
நெருண்டு
நெருளும் வாழ்வில் புதிய சுவடுகள் பதியப் பதிய புதைந்த சுவடுகள் மறைந்து போகுமோ ?
அப்படி கினேயேன். அருமைத்துணையே, என்றும் தெரியும் வெள்ளிப் பூக்களை என்றும் கண்ணில் படுமே, அவைகளை இன்றே புதிதாய் காண்பதுபோல என் ருே,
ஒருகான் இரவு
கெஞ்சம் கிளர்ந்து நினைவு தவிர்க்குமே !

போராளிகளும் இலக்கியக் காரரும்.
ச. ரவீந்திரன்
கிரீடங்கள் சூடிய கோமாளிகள் பேனைகளோடு
"போஸ்கள்" தருகிறர். பக்கலில் நிற்பவரைப் புணரும் வேசிகள் புத்தகங்கள் பிரசவிப்பர்,
முன்புறம்
கை யெழுத்துகளோடு.
முது கெலும்புகளைத் தொலைத்தவர்கள் ஓங்கி முரசறைகிறர் பிரகடனங் களை !
விலாங்குகள்,
மனிதர்களெனக் கூறி நீச்சலடிக் கின்றன.
அர்ப்பணிப்பிலும் அலைப்புறுதலிலும் உழன்றுசேர்ந்த "மனிதர்" “ஒளியாய் இருக்க"
மீண்டும் முனைவர்
அங்கொன்றும், ی இங் கொன்றுமாய் !
559

Page 18
560
Oith the best compliment
秃
NWASTER OF
B. M.
UK SIN
jf
தமிழில் நவீன பிரக்ஞை வெளிவந்
சுந்தர ரா Gg. Gg : f
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்த மொழி, அக்கறைகள், நாவலின் உ பரிமாணங்களைத் தோற்றுவித்திருக்கும்
იმშის ღწ? 20 მ. 00 தபால் செலவு தனித சாதாரண தபாலி Ꮼ5. 1.503
effluIm 268, ராயப்பேட்டை ஹைரோடு, சென்னை 600 014

o:
S)
NSTITUTIES
C. lane
RNA
UIT
குயின் ஒரு வெளிப்பாடு துவிட்டது
மசாமியின்
ல குறிப்புகள்
ர ராமசாமி எழுதியிருக்கும் நாவல்
-ருவம் ஆகிய அடிப்படைகளில் புதிய நாவல்.
ல் 30 காசு5 ரிகார்டெட் டெலிவெரியில்

Page 19
எழுபதுகளில் கலை, இலக்கியம்
"இலக்கு? கருத்தரங்கு 1982
ஒரு பார்வையாளனின் குறிப்பேட்டிலிருந்து
g. GuuryTy T
வியாபாரக் கலாசாரத்தினையும் மீட்பு வாதப் போக்குகளையும் எதிர்ப்பதற்கும் விஞ் ஞான பூர்வமான - ஆரோக்கியமான கலாசா ரத் தோற் றத்துக்கு உழைப்பதற்குமாக அமைக்கப்பட்ட இலக்கு அமைப்பு "எழுபது களில் கலை இலக்கியம்" என்ற தலைப்பிலான கருத்தரங்கினை ஜனவரி 1,2,3 ஆகிய தேதி களில் சென்னையில் நடாத்தியது. பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளையும் சேர்ந்த கலை இலக்கியக்காரர்கள் இதில் கலந்து கொண் டனர், கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த படைப்புகளை மதிப்பிடுவதோடு, வளர்ச்சிக்கு உதவக்கூடிய அம்சங்களைக் கண்டுபிடிப் பதுமே இதன் நோக்கமாயிருந்தது. சிறுகதை, அரங்கு, சினிமா, நாவல், விமர்சனம், கலை இலக்கியமும் மக்கள் இயக்கங்களும், கவிதை, தமிழில் பிறதுறைகள்,தமிழ்ப்பத்திரிகை என்ற தலைப்புக்களில் சிலர் முதலில் கட்டுரை வாசித் தல்,தொடர்ந்து சிலர் கருத்துரை வழங்குதல், பின்னர் பார்வையாளர்களின் குறிப்புரைகள் என்ற ஒழுங்கு முறையில் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
முதல் நிகழ்ச்சியாக சிறுசஞ்சிகை இயக் கத்தின் முன்னுேடியாக விளங்கிய "எழுத்துச் சஞ்சிகை ஆசிரியர் சி. சு. செல்லப்பா கெளர விக்கப்பட்டார். நவீனத் தமிழ் இலக்கிய வர லாற்றில் அவர் வகித்த பங்கு நினைவுகூரப் பட்டு மதிக்கப்பட்டது. சிட்டி, செல்லப்பா வைப் பற்றி உரை நிகழ்த்தினுர்.
அதன்பின்னர் சிறுகதை பற்றிய அமர்வு

பா. செயப்பிரகாசத்தின் தலை  ைம யில் தொடங்கியது. வாழ்க்கைக்கும் கலைஞனுக்கும் உள்ள உறவை அவர் விளக்கினர் தனி மனித அனுபவங்களே சா. கந்தசாமி, ந. முத்துசாமி ஆகியோரின் எழுத்துகளில் வெளிப் படுத்தப்படுவதாகவும்; கி. ராஜநாராயணனின் எழுத்துகளில் மனிதன்-சமூக உறவுகள் பிரக்  ைஞ யு டன் வெளிப்படுத்தப்படுவதாகவும்: பூமணி, வண்ணநிலவன், ஜெய கா ந் தன் போன்ருேச் சிறுகதையில் சில எல்லைகளைத் தொட்டுள்ளனரென்றும்; வீர. வேலுச்சாமி யின் "நிறங்கள்" எழுபதுகளில் வந்த முக்கிய மான நூலென்றும் சமூக உறவுகளை அது மிக நன்ருக வெளிப்படுத்துகிறதென்றும் குறிப் பிட்டார்.
சிவசங்கரி, சா. கந்த சாமி, பிர பஞ்சன் ஆகியோர் கட்டுரை வாசித்தனர்.
சிவசங்கரியின் கட்டுரை ஒரே பட்டியல் மயமாயிருந்தது. சிறுகதை எழுதுகிறவர்கள் எல்லோருடைய பெயர்களையுமே, வ ஞ் ச னை இன்றி அ தி ல் கொடுத்துள்ளார் 1 கணக்கி லெடுக்கத் தேவையில்லாத கட்டுரை அது "பிரபலங்களின்" வகைமாதிரி வெறுமை அதிற் பளிச்சிட்டது
சா. கந்தசாமி: அறுபதுகளிற் தொடங்கி, எழுபதுகளிற்கிடையில் ஜெயகாந்தன் தன்னை இழந்துவிட்டார். சுந்தர ராமசாமி ஓர் அச லான கலைஞர். பெரிய பத்திரிகைகளில்எழுதி யும் தன்னை இழக்காதவர் அசோகமித்திரன்.
561

Page 20
ஜி. நாகராஜனும் முக்கியமானவர் அம்பை ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக உள்ளார். கிராமத்தையும், அதிலிருந்து நகர்ந்து வந்து நகரத்தையும் ந. முத்துசாமி நன்கு வெளிப் படுத் துகின் ருர். கி. ராஜநாராயணனில் கிராம வெளியீடு நன்கு நடைபெறுகிறது. வண்ண நிலவன், பூமணி, வண்ணதாசன் போன்ருேர் கவனத்திற் கொள்ளப்படவேண்டி யவர்கள். "கோணல்கள்’ சிறுகதை தொகுப் புகளில் ஒன்ருகும் பொதுவில் சிறுகதை நன்கு வளர்ந்துள்ளது.
பிரபஞ்சன் : பூமணி, ஜெயப்பிரகாசம், கி. ராஜநாராயணன் முக்கியமானவர்கள். எனினும் ஆரம்பத்தில் சிறப்புற்ற'பூமணி”யின் எழுத்து பின்னர் ("ரீதி" தொகுப்பில்) Technical ஆகி விடுகிறது. ஜெயப்பிரகாசத்தின் எழுத்துகளில் வார்த்தைகளின் வீணடிப்பு பல இடங்களில் நிகழ்கின்றன. கி. ராஜநாரா யணனின் முந்தியப் படைப்புகள் சிறப்புற் றிருக்க பிந்திய படைப்புகள் அலுப்பைத் தரு கின்றன. நடுத்தரவர்க்க மனிதனின் நிர்ப் பந்த வாழ்வ வெளிப்படும் முறை அசோகமித் திரனை முக்கியமானவராக்குகின்றது. ந. முத்துசாமி ஆழமான சிறுகதைகளை - மண் ணுக்குச் சொந்தமான கதைகளை எழுதியுள் ளார். ஊர்களையும், மக்களையும் நேரடியாகக் காட்சிப்படுத்தும் எழுத் து அவருடையது. "சார்வாகனும் முக்கியமானவர், சா. கந்த சாமி கோணல்களில் நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளார். நம்பிக்கை, கிராமியம், சிறு வர்களின் உலகம் என்பன இயல்பாய் இவரது கதைகளில் வெளிப்பட்டுள்ளன. சிறந்த முற் போக்குக் கதைகளைத் தந்தவர் சா. கந்தசாமி. தேடலையும், புதிய முகத்தையும் கா ட் டு ம் எழுத்து சுந்தர ராமசாமியுடையது. முக்கிய மானுேருள் ஒருவரான வண்ணநிலவனின் கிரியா சக்தியாக கருணை இருக்கிறது வேறு சிலரும் எழுபதுகளில் புதிய அனுபவங்களைத் தந்தனர்.
கருத்துரை வழங்குகையில் அகிலன், 70 களில் தான் நல்ல பணி செய்துள்ளதாகவும், ஏனென்ருல் தான் சிறுகதை எழுதவில்லை யென்றும், நல்ல படைப்புக்கள் ஏன் மக்களை எட்ட முடியவில்லை?, சிறு பத்திரிகைகள்,
562

இலக்கு போன்ற அமைப்புகள், இதற்கு என்ன செய் துள்ள ண என்னும் கேள்வி எழுப்பினுர்,
சுரேஷ்குமார இந்திரஜித்: வர்க்கப்பார் வை, மார்க்சீயம் போன்றவற்றை வெளிப் படுத்து ப ைவ தான் இலக்கியமென்பதைத் தான் நம்பவில்லையென்றும், இலக்கியத் தன் மையே அவசியமென்றும் சொன்னர்,
பாலகுமாரன் பேசுகையில் வாசகனை எட் டாத எழுத்துகளால் பயனில்லையென்றும், வர்த்தகச் சஞ்சிகைகளிலும் 70களில் தரமான எழுத்துக்கள் வந்துள்ளதென்றும், 80களில் மேலும் சாதனை நிகழ்த்தப்படலாமென்றும் சொன்ஞர்.
விமலாதித்த மாமல்லன் பேசுகையில், சிறு சஞ்சிகையில் தொடங்கி வர்த்தகக் சஞ்சி கைகளுடன் சமரசம் செய்தவர்களிலொருவர் பாலகுமாரனென்றும் சிவ சங்கரியின் கட்டுரை யில் ஒன்றுமேயில்லை யென்றும், ஜெயப்பிர காசத்தின் "இரவுகள் உடையும் "துண்டுப் பிரசுரம் போன்றதென்றும், வண்ணநிலவன் அற்புதமான கதைகளை எழுதியுள்ளதாகவும் சொன்ஞர்.
大长
அடுத்து "அரங்கு' பற்றிய அமர் வு ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது. கட்டுரை படிக்கவேண்டிய ஞாநி ஆய்வுத் தன்மையில் த ன து கரு த் துக் களை ப் பேச்சாக நிகழ்த்தினர். ஆரம்ப நாடகங்கள். சபாநாடகங்கள், தற்போதைய நவீன நாட கங்கள் பற்றிய விளக்கங்களை அவர் தந்தார். முத்துசாமியின் நாற்காலிக்காரர் நிகழ்த்தப் படும் முறை இந்த மண்ணுக்குச் சொந்தமான தாய் இருப்பதாகவும் சொன்னுர் சங்காதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் "கும்பல்களைத்தான்" மகிழ்ச்சிப்படுத்தியதென்றும் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார். பெண்கள் நடிக்க முன்வராமை நவீன நாடகக் குழுக்களிற்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதாகவும் சொன்னுர்.
கருத்துரை வழங்கிய அறந்தை நாரா யணன் சங்கரதாஸ் சுவாமிகளின் மரபில் நிற் கும் "கும்பல் கலாசாரத்தைச் சேர்ந்தவன் நான்" என்பதில் பெருமையடைவதாக சொன்

Page 21
ஞர். கொஞ்சப்பேர் மட்டும் திரும்பத் திரும் பப் பார்க்கும் மக்களிற்கு விளங்காத நாடகங் கள் நாடகங்களே யல்லவென்றும் ஆவேசமா கப் () பேசினுர்,
க. முத்துசாமி தனது கருத்துரையில் சங்கரதாஸ் சுவாமிகள் வெறும் பாடல்களோடு நின்றுவிட்டவர். அதுதான் குறையென்றும், முதலில் 300 பேர் திரும்பத்திரும்ப வரட்டு மென்றும், அவர்கள் வேறு பலரோடு பேசு வார்களென்றும், அதனுல் இன்னும் கொஞ்சம் பரவுமென்றும் சொன்னுர். சுவரொட் டி பற்றிச் சொல்கையில் முதலில் கொஞ்சம் புரிந் தால் காணுமென்றும், முழுதும் புரிவதற்கு இடையிற் தயார்படுத்துவதாகவும், காலம் செல்லலாமென்றும், தெருக்கூத்து பார்க்க எளிமை ஆணுல் Concept ஆக உள்ளார்ந்த சிக்கல் நிறைந்ததென்றும், தெருக்கூத்தைFeபdal art-ஐ நான் எடுத்ததாக சிலர் குற்றம் சாட்டுகிருர்களென்றும், ச ரி யான Drama direction தமிழ்நாட்டில் உருவாகவில்லையென் றும் கூறிஞர்.
யேசுராசா கருத்துரைக்கையில் இலங்கை யின் பாரம்பரிய நாட்டுக் கூத்துக்களில் தொடங்கி பேராசிரியர் ந. கணபதிப் பிள்ளை யின் சமூக நாடகங்கள், நாட்டுக் கூத்துகளை நவீனப்படுத்தி நகர்ப்புறங்களிற்குக்கொண்டு சென்ற கலாநிதிசு வித்தியானந்தனின் முயற் சிகள், பொழுதுபோக்கு நாடகங்கள் ஒரு புறத் தில் இருக்கத்தக்கதாகவே கலை அக்கறை யுடன் நிகழ்ந்த நாடக முயற்சிகள், வெவ் வேறு நாடுகளின் முக்கியமான-எமது சூழ லுக்குப்பொருந்தி வரக்கூடிய மொழிபெயர்ப்பு நாடகங்கள் பெற்ற முக்கியத்துவம், அவை கற்றுக்கொடுத்த பாடத்தின் பங்களிப்பு அது தொடர்பான சர்ச்சைகள், நாடக அரங்க கல் லூரியின் சில முயற்சிகள் க. பாலேந்திரா, தாசீசியஸ் போன்ற நெறியாளர்களின் முக் கியத்துவம் என்பவற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்துகொள்ள உதவும்வகை யில், சுருக்கமாக விளக்கினர்.
+《大大
இரண்டாம் நாள் காலை காவல் பற்றிய அமர்வு ராஜ்கெளதமன் தலைமையில் நடை

பெற்றது. கட்டுரை வாசிக்கவேண்டியவர் களில் ஒரு வ ரான நா. பார்த்தசாரதி வர வில்லை. "ஞானி’ மட்டும்தான் கட்டுரை படித் தார்.
ஞானி : மனித உறவுகளைச் சித்திரித்தல் தி ஜானகிராமனினுல் நன்கு செய்யப்படுகின் றது. "மரப்பசுவும்’- அதில் வரும் 'அம்மணி" போன்றவர்களும் கவனத்திற்குரியவர்கள். எழுபதுகளிலும் ஜானகிராமன் செத்துவிட வில்லை என்று சொல்லலாம். *இந்திரா பார்த்தசாரதி'யின் ஹெலிகோப்டர்கள் கீழே இறங்கிவிட்டன ஆண்-பெண் உறவுச் சிக் கலைச் சித்தரிக்கின்றது. ஒரு கணவன், ஒரு மனைவி உறவுப்பிரச்சினைகள்-இன்றைய நிலை யில் இது போன்ற இறுக்கமான உறவுகள் அவசியமில்லாதிருக்கலாம் என்பதைச் சொல் லுவதில்தான் சிறப்பான இடத்தைப்பெறுகின் றது. ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு உல கம், ஒரு வீடு நாவல் முக்கியமானது. அதில் வரும் "ஹென்றி மனிதப் பண்பு நிறைந்த வன்; அன்பு காட்டுபவன்; சிக்கல்களிலிருந்து விடுபட்டவணுக அமைதியை, நிறைவை நாடும் "மாதிரி மனிதன்' அவன். அசோகழித் திரனின் தண்ணிர்,18-வது அட்சரக்கோடு, ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என் பவை 70களின் மிகச்சிறந்த நாவல்கள். முக மூடிகள், வேஷங்களுடன் வாழும் மனிதர்களை யும், நிர்ப்பந்தங்களில் நொறுங்கிப்போகும் மனிதர்களையும் இ  ைவ சித்திரிக்கின்றன. வண்ணநிலவனின் மனிதர்கள் அடிமட்டத் தைச் சேர்ந்தவர்கள்; அன்பு காட்டுபவர்கள். நொறுங்கிப்போன மனிதர்களை சித்திரிக்கின் ருர், கடல் புரத்தில், கம்பா நதி, ரெயினிஸ் ஐயர் தெரு கவனத்திற்குரியவை.
*கிருத்தி கா", எம். வி. வெங்கட்ராம் இருவரும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டி யவர்கள். இவர்களின் படைப்புகள் உருவ அமைதியும், வடிவச் சிறப்பும் கொண்டவை 'பூமணி”யின் பிறகு இயல்பான சித்திரிப்பைக் கொண்டது. சுதந்திரத்துக் குப் பிந்திய வாழ்க்கை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளதால் முக்கியமானதாகின்றது. முற்போக்கு நாவல் களில் மனித உறவுகளைவிட பொருளாதாரச் சிக்கல்களே சொல்லப்படுகின்றன. தாகம்
563

Page 22
நாவலின் முதற்பாகம் நன்ருக உள்ளது. பிற் பகுதி சிறப்பாக அமையவில்லை பொன்னில னின் கரிசலை விடவும் கொள்ளைக்காரர்கள் தான் சிறப்பாக வந்துள்ளது. பொதுவில் முற் போக்க நாவல்கள் "அரசியல் மனிதனை"யே சிக் த ரிக்கின்றன. மனிதனின் பல்வேறு தன்மைகள், உறவு திலைகளைக் காட்டுவதில் தவறிவிடுகின்றன. இ. பா. வின் குருதிப் புனல் பற்றிச் சில மாறுபாடுகள் எனக்கு இருக் கின்றபோதும், அது எடுத்துக்கொண்ட பிரச் சினை கருதி முக்கியமாகின்றது. கீழ்வெண் மணிப் பக்கம் பல முற்போக்கு எழுத்தாளர்கள் போ க வே யில்லை! அந்தப் பின்னணியில் அந்தக் கொடுமைமீது எமது கவனத்தை, இந் நாவல் கொண்டுசேல்வது குறிப்பிடவேண் டியது. தமிழ் நாவல் சிகரங்களிலொன்று லா. சா. ரா. வின் அபிதா, தி ஜா., அசோக மித்திரன், வண்ணநிலவன் போன்றவர்களே முற்போக்கினரைவிடச் சிறப்பாக மனித உறவு களைச் சித்திரிக்கின்றனர். தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்கள் எம்மிடையே இல்லை; ஆனுல் உருவாக உழைச்கவேண்டும் கருத்துரையின்போது சு சமுத்திரம் ஞானி யின் கட்டுரை பயனற்றதென்றும். தனது படைப்புகளைப் பற்றிச் சொல்லவில்லையென் றும், சோற்றுப் பட்டாளம், ஊருக்குள் ஒரு புரட்சி போன்றவற்றைச் சொல்லவேயில்லை யென்றும் கோ பப் பட்ட ஈர். கந்தசாமி (சா. கந்தசாமியல்ல) பேசுகையில் கீறல்கள், சொந்தக்காரன் பற்றியும் கூறியிருக்க வேண்டுமெனச் சொன்னுர். சாரு நிவேதிதா பேசுகையில் நகுலன் - சமூகநெருக்கடிகளில்ை மனநோயாளியாகி விடுபவர்களைச் சித்தரித் திருக்கிருரென்றும், தாஸ்தாவெஸ்கி ஏன் தோன்றவில்லையெனக்கேட்கும் ஞானி நகு லனை ஏன் அடிக் கி ருர்? இது முரணுக இல்லையா என்றும் கேட்டார்.
இலக்கிய வெளிவட்ட ஆசிரியர் நடரா ஜன் பேசுகையில் ஞானி சர்வதேச மனிதனை முதன்மைப்படுத்துகிறதையும் - கருத்துலக மனிதனைச் சுட்டுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், வாழ்நிலையிலும் சிந்தனை யிலும் பிளவுண்டவனுகவே மனிதன் உள்ளா னெனவும், நெருக்கடிகள் பிரச்சினைகளை இனங் காட்டும் படைப்புகள் தோன்றவேண்டுமென்
564

றும் சொன்னுர் விவேகானந்தன் பேசுகை யில் ஞானி "ஹென்றி பாத்திரம் போல மேலேயே உட்கார்ந்திருக்கிருரெனவும், சுற் றியுள்ள சிக்கல்களில் மாட்டுப்படவேயில்லை யென்றும், தி. ஜா. வின் பாத்திரங்கள் நிலப் பிரபுத்துவக் கருத்துக்களை முகத்தில் அறை வது எமக்கு வலிக்க வேண் டு ம், ஆணுல் ஞானிக்கு வலிக்கவில்லையென்றும் சொன்ஞர்.
"ஞானி'யின் கருத்தொன்று தொடர்பாகக் கருத்துரைத்த யேசுராசா பஞ்சமரில், மேலி ருந்துவரும் வெள்ளாள, உயர்சாதிவெறிக்குப் பதிலாக, கீழிருந்துவரும் ப ஞ் சம சாதி வெறியே அடிப்படையாக இருப்பதனுல், பல அம்சங்களில் யதார்த்தமற்றுப் போவதைச் சுட்டிக்காட்டினுர், போராளிகள் காத்திருக் கின்றனர் நாவலிலும் இறுதியில் அதன் அடிப் படையாகச் சொல்லப்படும்- சிங்கள - தமிழ் உறவுப் போராட்டம் உண்மையில் கேலிக் கூத்தென்றும் அதன் யதார்த்தமற்ற வேறு அம்சங்களினுலும் அது ஒரு மோசமான நாவ லாக இருக்கிறதெனவும், ஈழத்தின் முக்கிய மார்க்சீய விமர்சகரொருவர் 'ஈழத்து இலக்கி யத்தில் நகைச்சுவையின் உச்சமே "போரா ளிகள் காத்திருக்கும் கட்டம்தான்" என்று கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டிஞர். செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் நாவ லும் "அரசியல் மனிதனைக் காட்டும்? - கிளி நொச்சிப் பகுதி யை ப் பின்னணியாகக் கொண்ட செயற்கையான நாவலேயென்றும் சொள்ளுர்,
இறுதியில் ஞானி பதில் வழங்குகையில் வருமாறு குறிப்பிட்டார்; சமுத்திரத்தின் நாவல்களைப் பா தி க் கு மேல் படிக்க முடியவில்லை. சமூகம் மாறவேண்டுமென்பதி லேயோ, மார்க்சீயத்தின் அடிப்படைகளை ஏற் றுக்கொள்வதிலேயோ, எனக்குக் கருத் து வேறுபாடே இல்லை. சாயாவனம் பற்றி எனக்கு நல்ல கருத்துண்டு. துல்லியமான விவரங்கள் அதில் உண்டு. கலைகளை, கவித் துவத்தை, விஞ்ஞானத்தை இன்றுள்ளவர் களே வளர்க்கவேண்டும். புரட்சி நிகழ்ந்ததும் திடீரென இவற்றை வளர்க்க முடியாது. அர சியல் மாறுபாடானவர்களின் இத்துறைகளி லான சாதனைகளும் மனிதகுலத்துக்கே சேர்

Page 23
கின்றன. எல்லாம் மக்களிற்குத் தான்; கழுதை, குதிரைகளிற்காகவல்ல. மனிதன் எனக்குறிப்பிட்டபோது சமூக நெருக்கடிக் குள்ளான மனிதனையே குறிப்பிட்டேன். ஈழத்து நிலைமைகள் பற்றி யேசுராசா ଗଣfrtଣ6vଶor வற்றைக் கவனத்திலெடுக்கவேண்டும்: ரஷ் யாவில் மிகமுக்கிய மார்க்சீய கலை, இலக்கிய விமர்சனங்கள் வருகின்றன. அவற்றைப் படிக்கவேண்டும். "ஞானி தனது கருத்துகளை நிதானமாக வெளிப்படுத்தினர். தேர்ச்சியான அவரது ரசனையும், பக்குவமும், கோஷ்டி சாராமல் நல்லவற்றை எங்கு கண்டாலும் அங்கீகரிக்கும் பண்பும், அவற்றை விளக்கும் முறை என்பனவெல்லாமும் அவர்மீது அக் கறையையும், மதிப்பினையும் காட்டுகிறது. ★大大大
முதல்நாள் நேரமின்மையால் விடுபட்ட சினிமா பற்றிய அமர்வு அடுத்து நடைபெற் றது. கோமல் சுவாமிநாதன் தலைமை வகித் தார்
ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்ற போதும் தமிழ்த் திரைப்படத் துறை நம்பிக்கை தர வில்லையென்றும், களிப்பூட்டும் சாதனமாகத் தான் இருக்கிறதென்றும், வங்காள, upడి யாளத் திரைப்புரட்சி இங்கு நடக்கவில்லை யென்றும் தலைமையுரையின் போது சொன் ஞர். تی-----
கட்டுரை படிக்க வேண்டிய ப. கங்கை கொண்டான் நேரில் வராததால் அவரது கட் டுரையை "படிகள்"குழுவைச்சேர்ந்த "கிருஷ்ண சாமி” வாசித்தார். வெறும்பட்டியல்களும், 100 நாட்கள் ஓடிய படங்களின் விபரங்களும்" வசூல் போன்றவையுமே நிறைந்த தரமற்ற கட்டுரையாகவே இது இருந்தது. கருத்துரை வழங்குகையில் ஈழத்தைச் சேர்ந்த எஸ். எம். ஜே. பைஸ்தீன் "ஈழத்துத் தமிழ்படங்களை உள்ளடக்காததால் இத் தலைப்புப் பொருத்த மற்றதென்றும், பொன்மணி போன்ற முக் கியமான படங்கூட விடுபட்டுவிட்ட குறையை யும், சருங்கலே போன்ற இரு மொழிப் படங் கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளமையையும், குறிப்பிட்டார்.
பிரபஞ்சன் கருத்துரை வழங்குகையில்

எம் பி. சீனிவாசனின் பங்களிப்புச் சொல்லப் படாததையும், "கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு கேஸ்" என வியாபாரப் படத்தயாரிப் பாளரொருவரால் அவர் குற்றஞ்சாட்டப்பங் டுள்ளாரெனவும் குறிப்பிட்டதோடு, சிறந்த சிறுகதைகளை 20 நிமிடங்களிலான 16 மிமீட் டர் படமாக எடுப்பதற்கு 7000/- ரூபாய்தான் செலவாகுமென்றும், அவ்வாறு தயாரிக்கப் பட்ட படங்களைக் கிராமங்களிற்கு இலகுவாகக் கொண்டு சென்று பயனுள்ள மாற்றங்களை உருவாக்கலாமென்ற முக்கியமான ஆலோச னையைத் தெரிவித்தார்.
நாகூர் ரூமி தமிழ்ப்படங்களில் சில மாறு தல்கள் நிகழ்ந்து முன்னேற்றமும் காணப்படு கிறதென்றும், முக்கியமாக நட்சத்திர ஆதிக் கம் உடைபட்டு நெறியாளர்கள் செல்வாக் கைப் பெறத் தொடங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
*சிறுபத்திரிகைகளின் திரைப்பட விமர் சன மதிப்பீடுகளைப் பரிசீலிக்கவேண்டுமென் றும் தமிழ்ச் சமூக ஈடுபாடு எவையெனக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், எம். ஜி. ஆரின் படங்கள் ஏன் ஓடுகின்றன என்றெல் லாம் ஆராய வேண்டுமென்றும் தமிழவின் சொன்ஞர்.
கோமல் சுவாமிநாதன் தனது முடிவு ரையில் பெர்க்மன், பெலினி போன்றவர் களின் படங்கள் தனக்குப் புரியவில்லையென் றும், ஷியாம் பெனகல்தான் தன்னைக் கவர்ந் தவரென்றும், அவரைப் போல படங்களை எடுப்பதே மக்களிற்கும் பயன் தருமென்றும் சொன்னுர்,
★大大大★ . ,
அடுத்த அமர்வில் விமர்சனம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஞானி தலைமை தாங்கி ஞர். ராஜ்கெளதமன், அம்ஷன்குமார் ஆகி யோர் கட்டுரை படித்தனர்.
ராஜ்கெளதம்ன் : இலக்கியம்,விஞ்ஞானக் கருத்துகள், பட்ைப்பு முயற்சியின் வேறுபாடு பற்றி விளக்கினர். நா. வான மர மலை, கைலாசபதி, இளந்தம்பி போன்ற வரட்டு மார்க்சீயவாதிகளிற்கெதிராக மூன் ருவது
565

Page 24
மார்க்சீய இலக்கியக் கோட்பாடு உருவாகி வருகிறதென்றும் குறிப்பிட்டார்.
அம்ஷன்குமார் விமர்சகர்களில் வலர் தக வல்களையே தருகிருர்கள். சுயமான காத்துகள் அதிகம் வரவில்லை. வெ. சாமிநாதனி.ம் சில சுயக்கருத்துக்கள் உண்டு. நமது மரபை ஆனந்தகுமாரசாமியின் எழுத்துக்களிலிருந்து தொடங்கவேண்டுமென அவர் சொல்கிருர், ஓவியம் பற்றிய அவரது கட்டுரைகள் பயனுள் ளவை. ந முத்துசாமியின் கட்டுரைகள் இரு கலைக் கட்டுரைகள். கூத்துகளைப்பற்றியும். அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றியும் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார். க. கைலா சபதி, நா. வானமாமலை போன்றவர்கள் வரட்டு விமர்சகர்களே. புதுக்கவிதையை இதேைல அவர்கள் எதிர்த்தனர். ஞானி, எஸ். வி ராஜதுரை போன்ற மார்க்சிய விமர் சகர்கள் நம்பிக்கை தருபவர்கள்; அதிரடி விமர் சனங்களை இவர்கள் காவதில்லை. மானுடம் விஜயகுமார், சாாநிவேதிதா ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
* இறுதியில் "ஞானி’ முடிவுரை வழங்க கையில் கைலாசபதி. க. நா. சு. வைப்பற்றி எழுதியிருப்பது வரட்டுக் குப்பை என்றும் கைலாசபதி போன்றேரின் வரட்டுக் கருத்துக் களை விமர்சிக்கும் நல்ல கட்டுகைகள் அலை சஞ்சிகையில் வெளிவந்துள்ளதென்றும், ஜெய காந்கனையும் மெளனியையும் பற்றிய 52T tar சிங்கத்தின் விமர்சனம் கவனிக்கப்படவேண்டி யதென்றும், ஈழத்து மஹாகவி முக்கியமான கவிஞரென்றும். நுஃமான் நல்ல கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளாரென்றும், அஷ்வ கோஷின் சிறுகதைத்தொகுப்பான பறிமுதல் நல்ல சிறுகதைத் தொகுப்பென்றம் அதன் முன்னுரையில் வளமான மார்க்சீயக் கருத்தக் களை அஷ்வகோஷ் வெளிப்படுத்தியுள்ளா ரென்றும் குறிப்பிட்டார்.
(x-y k-k-k ...
இரண்டாம் நாளின் இறுதி அமர்வாக கலை இலக்கியமும் மக்கள் இயக்கங்களும் எஸ். வி. ராஜதுரையின் தலைமையில் நடை பெற்றது.
எஸ். வி. ராஜதுரை: பசியைத் தீர்ப்
566

பதில் அரசியல் விடுதலையையே நாம் வேண்டு
கிருேம், கலை இலக்கியங்கள் மூலமாக மக்க ளுடன் இலகுவில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். கருத்தளவில் பாட்டாளிகளைப் பற்றி எழுதுவது எளிது அவர்களிற்காக எழுதுவது அவர்களோடு இரண்டறக் கலக் காது அத்தகைய எழுத்துக்களைப் படைக்க முடியாது. வீச்சுக்களைப் பரவற்படுத்த சிறு பத்திரிகைகள் ஒன்றினைய வேண்டும்: முற்
போக்குப் பிரயோகங்களிற்குத் தற்போது அர்த்தமில்லை. ‘இலக்கு" என்பது இன்னும்
தெளிவாகவேண்டும். உடன்பாட்டு வேலைத்
திட்டம் வைக்கப்பட வேண்டும்.
தடம் பத்திரிகை சார்பில் கட்டுரை படிக் கப்பட்டது. கவிஞர் ஜென கப் L9 fuutoub பேசிஞர். அடுத்து நவயுக கலாசாரம் பத்திரி
கையைக் சேர்ந்த ஜாப்சன் கருத்துரை வழங்
t
கிஞர். இடையில் எஸ். வி. ராஜதுரை "புரட்
சிக்கு முன்பும் பின்பும் மார்க்சீயத்தை ஏற்காத வர்களும் அரசியல், வடிவச் சிறப்புகளை அளிக்
கிருர்களென்றும், எதிர்க்கருத்தோட்டங்களும்
மார்க்சீயத்தைக் கூர்மைப்படுத்த உதவுவ
தால் அவைபற்றிக் கடுமையாக இருக்கத் தேவையில்லையென்றும், தமிழ்ப் பாரம்பரியம் கலாசாரம் பற்றிய விழிப்பைத் தூண்டியதில் திராவிடர் கழகம் ஆற்றிய பங்கை நாம் மறுக்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.
இன்குலாப் கருத்துரை வழங்குகையில்
வானம்பாடி இயக்கத்தினர் 70 களில் வீச்சை ஏற்படுத்தினரென்றும் அவசரகால ,8&מו6ע LD
பிரகடனப்படுத்தப்பட்டதும் சிதைந்து sf'.
டார்கள் என்றும், இது அவர்கள் முன்னர்
சொல்லிய பிரகடனங்களுக்கு மாருதென்றும், போராடும் மக்களுடன் இணையாதவர்கள் பிழையானவர்கள்தானென்றும், இவர்கள் தங் கள் தனிமனித இயல்பு - முக்கியத்துவத்தை அழுத்துபவர்களாதலால் எதிரானவர்கள்தா னென்றும், பாரம்பரியத்தை விமர்சனத்துடன்
பார்த்து ஏற்கவேண்டுமென்றும், கலை-இலக்கி யங்களினல் புரட்சி நடக்குமெனத் தாம்
நம்பவில்லையென்றும், கிராமங்களை நோக்கி
நமது கலை இலக்கிய அமைப்புகள் போக வேண்டுமென்றும் சொன்னர்
இந்த மக்கள் இயக்கங்கள் கலை-இலக்

Page 25
கியத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை யென் றும், பாரதியார் செய்துள்ளாரென்றும்" சி, சு. செல்லப்பா குறிப்புரை வழங்கினர்.
மதிவாணன் பேசுகையில் சிறு பத்தி ரிகைகளைப் படிப்பவர்கள் எத்தனைபேர் ? கலை மக்களுக்காகவென்று எல்லோரும் இங்கு பேசி ஞர்கள். உங்கள் படிகளில் ஏறி நின்று சொல் கிறீர்கள். மக்களிடையே இவை போகவில்லை யே" ஏன் என்று கேள்வி எழுப்பினுர்,
எஸ். வி. ராஜதுரை குறிப்புரைக்கையில் நாம் சில எல்லைகளுக்குள் நகர்ப்புறங்களில் இயங்குகிருேம். அதைப்புரிந்து எல்லைகளை விரிவாக்க எல்லோரும் உதவ வேண்டும் என்று வற்புறுத்தினர்.
*இயக்கு" அமைப்பின் நோக்கங்களைப் பற்றி ஏற்கனவே சிலர் எழுப்பிய கேள்வி களுக்காக, அமைப்பாளர்களில் ஒருவரான வி. எஸ். ராம சாமி விளக்கமளித்ததுடன் இரண்டாம்நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.
★大★女★大大 −
மூன்ரும் நாட் காலையில் கவிதை பற்றிய அமர்வு தமிழவன் தலைமையில் தொடங் கியது. ܚ
தமிழ்வன் : எழுபதுகளில் அவசரகால நிலைமை முக்கிய நிகழ்வு. ஆணுல் முக்கிய கவிஞர்கள் கூட அதைத் தொடவேயில்லை வானம்பாடிகளின் வெளியீட்டுத் தோரணை romanticஆக இருந்தது. கவிதைகள் எழுதிய தமிழாசிரியர்கள் மேற்கத்திய பாதிப்பினைப் பெருதவர்கள். "எழுத்து" புதுக்கவிதைகள் அறிவுவாத வகையைச் சேர்ந்தவை. இவற் றின் பிரதான தன்மை புரியாமை, இலங்கைக் கவிதைகள் முக்கியமாகின்றன-சண்முகம் சிவலிங்கம், கவியரசன், ஜெயபாலன், யேசுராசா ஆகியோரின் கவிதைகள் மூன் ரும் உலகநாடுகளில் ஒன்ருக இலங்கை இருப் பதால்-அங்கு இத்தகைய தமிழ்க் கவிதை வருகிறதென்பதும் முக்கியமானதாகிறது. சமீபத்தில் "அழிமதி'கள் பற்றியெல்லசம் அங்கு கவிதைகள் வருகின்றன. அதில் முக்கியமானது எளிமையும் புரியுந்தன்யுைம்,
Dr, லீலாவதி தன் கட்டுரையில் புரட்சிக் கவிதைகள் பல சொல் விளையாட்டுகளாய் உள்

ளனவென்றும், தொகையளவிற்கு தரமான கவிதைகள் தோன்றவில்லையென்றும்,போலச் செய்யும் முறைகளால் தனித்துவம் அற்ற கவிதைகள் கூடியுள்ளதாகவும், சார்பு நிலைக் கவிதைகளில் இந்த மண்ணின் இயல்புடன் கூடிய சித்தாந்தத் தன்மை இல்லையென்பதும் போன்ற கருத்துகளை வெளிப்படுத்தினர்.
எஸ். ஆல்பர்ட்டின் கட்டுரை "மொழி யின் சாத்தியப்பாடே கவிதை” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக, விளக்கம் குறைந்ததாக இருந்தது.
அக்கினிபுத்திரன் : பாரதியின் கவி தைப் பாதை முறிய - எழுத்துக் கவிதைகள் தோன்றுகின்றன. முக்கிய வரலாற்று நிகழ்ச்சி களை எழத்து வெளியிட மறந்ததேன் ? “பாரதிதாசன் வழிவறத கவிஞர்கள் மீட்பு வாதப் போக்கிலும், "எழுத்தில் எழுதியவர் கள் மேற்கில் புகலுறும் தன்மையிலும்,வானம் பாடியினர் புரட்சிகரக் கற்பனவாதத்திலும் எழுதினர். "எழுத்து' உருவத்தையே சிலா கிக்கத் தொடங்கியது. தேக்கத்தை உடைத் தவர்களாக ஞானக்கூத்தன், நா. காமரா சனைச் சொல்லலாம். தனிமனிதவாதத்தை ஞானக்கூத்தனின் கவிதைகள் உடைக்குமென வெ சா.,தருமு போன்றேர் கருதியதனலேயே அவரை எதிர்க்கத் தொடங்கினர். புரியாத் தன்மையிலிருந்து, விளங்கும் கவிதைகளை வானம்பாடியினரே எழுதினர். தமிழன்பனின் இரண்டாவது கவிதைத் தொகுதி கவனத்துக் குரியது. "சிற்பி" நடைமுறையில் சமரசவாதி யாகவும், கவிதையில் உக்கிரமானவராகவு முள்ளார். இன்குலாப் அரசியல் உள்ளடக் கங்களை வெளிப்படுத்துகிற மக்கள் கவிஞன். புதுக்கவிதையை சமூக நிகழ்வாகக் காண மறுத்த "சில கலாநிதிகள்" ஜோர்ஜ் தொம் சனிடம் கற்றவர்கள் என்பது ம் ஆச்சரியத் தான்! எழுபதுகளில் கவிதைத் துறையில் தனித்தன்மை காணப்படுகிறது.
பின்னர் கருத்துரைகள் இடம்பெற்றன. Dr. சி. பாலசுப்பிரமணியன் : குறுந் தொகை, பத்துப்பாட்டுப் போல புதுக்கவிதை களின் தேர்ந்த தொகுப்புக்கள் வெளிவர வேண்டும்.
கிருஷ்ணசாமி : மனித நெருக்கடிகளைப்
567

Page 26
பற்றியவையே சிறந்த கவிதைகளாகி நம் பிக்கை தருவனவாகின்றன:
சிற்பி : வானம்பாடிக் காலம் பரிசோ தனைக் காலம். எந்த இயக்கத்தின் ஆரம்பத் திலும் புனைவியல் தன்மை இருக்கும்; அது தவறல்ல.
இன்குலாப் உள்ளடங்கிய தன்மைகவிதையென்றும், உரத்துச் சொல்பவைகவிதையல்லவென்றும் அல்பர்ட் சொன்ஞர் இதை ஏற்கமுடியாது. W
ஞானி : மஹாகவியின் கவிதைகள் முக் கியமானவை. இலங்கையில் வேறு பலரும் இத்தன்மையில் எழுதுகின்ருர்கள்.
யேசுராசா கருத்துரை தெரிவிக்கை யில், "தமிழகத்தில் கோஷம்போட்ட வானம் பாடியினர் அவசரகால நிலைமை ஏற்பட்டதும் மெளனமாகிவிட்டதுபோல், இலங்கையிலும் முன்பு கோஷம் போட்ட முற்போக்கினர், 1977க்குப் பின் மெளனமாகிப் போய்விட, இவர்களுடன் இணையாதவர்களிற் பலர்தாம் பின்னர் நடந்த அழிமதிகள் பற்றியெல்லாம் எழுதிவந்திருக்கின்றனரென்றும், கலாபூர்வ மான படைப்புக்களினுல் நவீன தமிழ் க் கவிதையை இன்னுெரு தளத்திற்கு இவர்கள் நகர்த்தியுள்ளமையை, சமீபத்திய ஈழத்துக் கவிதைகளிற் காணலாமென்றும், குறிப் பி ட் LATôf.
இறுதியில் தமிழவன் தனது முடிவுரையில் மொழியின் சாத்தியப்பாடு வாசகர்களைக் குறிக்கிறதென்றும், புரியும் சாத்தியம் முக்கிய மென்றும், இலங்கைக் கவிதையே முன்னுதா ரணம் கொள்ளத்தக்கவையாய் உள்ளதென் றும் கூறிமுடித்தார்.
★大大大大大大★
அடுத்து தமிழில் பிற துறைகள் என்ற அமர்வில், கோ. கேசவன் தலைமையில் முத லில் தமிழ் ஆராய்ச்சி தொடர்பாக Dr. இ. அண்ணுமலையின் கட்டுரை வாசிக்கப்பட் டது. Dr. அப்துல் ரகுமானும், Dr. பொற் கோவும் கருத்துரை வழங்கினர்.
தெ. பொ. மீ. விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டவரென்றும், இத ல்ை பலரால் தாக்கப்பட்டவரென்றும் எல்லா நிலைகளிலும் துன்பப்பட்டவர் அவரென்றும், முறையான தமிழாராய்ச்சியினை உலக அரங் கிற்கு எடுத்துச் சென்றவரென்றும், பாவாண ரையும் குறைத்து மதிப்பிட முடியாதென்றும், அவரது சொல்லாராய்ச்சிகள் முக்கியமான வையென்றும், Dr. பொற்கோ கருத்துரையின் போது கூறிஞர்.
இராமாயண சமூகம் என்பது வால்மீகி யின் சமுதாயத்தை ஆராயும் ஒரு சிறந்த நூலென்றும், இது இலங்கையில் வெளி
568

வந்துள்ளதாகவும் அப்துல் ரகுமான் குறிப்பிட் டார். தமிழவன் கருத்துரைக்கையில் தமிழா vrtú šéf Methodologv (ip6optídu so 6 suplur G5 sigņb, o. Genu, ar , tras6), Luijs rt. தாமோதரம் பிள்ளை,  ைவயா புரிப் பிள்ளை போன்ருேரின் உழைப்பை மதிக்க வேண்டு மென்றும், நாட்டுப்புறவியல் தனக்குரிய முறையியலை உருவாக்கியதுபோல், தமிழா ராய்ச்சிக்கும் ஒரு முறையியலைக் கட்டாயம் உருவாக்கவேண்டுமென்றும் சொன் ரூ சி, மேலும் நா. வானமாமலை, க. கைலாசபதி போன்ருேர் சங்கப் பாடல்களில் வர்க்க - சமு தாயப் பார்வைகளிலான ஆய்வை முதலில் செய்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதென் றும், ஆணுல் அது முழுமைப்படுத்தப்படவேண் டுமென்றும், பொருளாதார மேற்கட்டுமான உறவுகளின் தொடர்பு நோக்கலில் தான் அவர் களிடம் குறைபாடு காணப்படுகிறதென்றும் 'சொன்னுர்,
அடுத்து, பிற துறை நூல்கள் என்ற தலைப்பில் சாருநிவேதிதா கட்டுரை படித்தார்.
சாகு நிவேதிதா : "தேவி பிரசாத்தின்" நூல் பற்றிய ஞானியின் கட்டுரையும், எஸ். வி. ராஜதுரையின் கிறிஸ்தவ மனித கேயம் என்ற கட்டுரையும் கவனிக்கப்பட வேண்டியவை: எஸ். வி. ராஜதுரையின் எக்சிஸ்டென்ஷியலிஸம், மார்க்சியம் : ஒர் அறிமுகம், அங்கியமாதல் என்பன முக்கிய
E66).
இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் என்ற ஞானியின் நூலிலுள்ள பல கருத்துகள் அபாயகரமானவை, எ தி ர் க் க வேண்டிய கருத்துகள் பலவற்றில் புகலிடம் பெறச் சொல்கிருர், மார்க்சியம் இந்திய மயமாக வில்லையென்றும் சொல்கிருர், மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - அபாயகரமான அவரது இன்னெரு நூலாகும். குளுறவின் தமிழர் மெய்யியல், மார்க்சிய இயங்கியல் பண்டி கத் தனமானவை இவற்றின் மொழி புரியாமல் உள்ளது. இசை பற்றி மார்க்சிய வாதிகள் அக்கறையற்றிருக்கிருச்கள் வெ. சா, வின் அபத்தக் கருத்துகளை நிர்மலா நித்தியானக் தன ஆழமாக விமர்சித்துள்ள கட்டுாை அலை -18 ல் வெளிவந்துள்ளது. இது முக் கியமானதொரு கட்டுரையாகும். ஒவியம் பற்றிய வெ, சா, வின் க ட் டு  ைர க ள் பயனுள்ளவை படிகளில் (இதழ்-11) வந் துள்ள 'ராயனின் மார்க்சியம்: தேடல்களில் எழும் பிரச்சன்ைகள் எ ன் ற கட்டுரையும் சிறப்பானது. "படிகளைச் சேர்ந்த சிவராமன் இறுதியில், "தேவி பிரசாத்தை விமர்சிக்கும் ஞானி யின் கட்டுரையில், இந்திய வாழ்க்கை யில் மார்க்சியம் தொடர்பான கவனத்திற் குரிய கருத்துகள் இருப்பதசகவும், மசானி

Page 27
போன்றவர்கள் சமயத்தையும் மார்க்சியத்தை யும் இணைப்பது பற்றி எழுதியுள்ளமையையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இறுதி நிகழ்ச்சியாக தமிழ்ப்பத்திரிகை என்ற அமர்வில் மலர் மன்னன், மாலன், தமிழ் நாடன் ஆகியோர் கட்டுரைபடித்தனர். இந்த அமர்வுடன் இலக்கின் மூன்றுநாள் கருத்தரங்கு நிறைவுற்றது
நவீனத் தமிழகக் கலை,இலக்கியத்துறைகளு டன் சம்பந்தமுற்றுள்ள முக்கியமான பலர் இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த தில், பன்முகப்பாடு கொண்ட வளர்ச்சிப் போக்குகளை இனங்கான முடிந்தது நிகழ்ச்சி நிரலிற் குறிப்பிடப்பட்டிருந்தபடி வண்ணநில வன், பூமணி, ராமகிருஷ்ணன், திலீப்குமார், மு. ராமசாமி போன்ருேரும் வந்திருந்தால் வேறு சில நோக்குகளையும் அவதானிக்க முடிந்திருக்கும்.
ஈழத்து ஆக்கங்கள் போதிய அளவு பரி சீலனைக்குட்படுத்தப்படாதது கவலைக்குரியது. ஞானி, தமிழவன், சாருநிவேதிகா போன்ருே ரைத் தவிர கலந்து கொண்டோரில் பலர் ஈழத்து ஆக்கங்களைப் பற்றி கருத்துரைக்க வில்லை. தமிழில் பத்தாண்டுகளில் நிகழ்ந்த வற்றை மதிடபிடும் இது போன்ற கருத்தரங் குகளில் - ஈழம் விடப்படுவது மதிப்பீட்டின் முழுமைத் தன்மையைச் சிதைப்பதாகிவிடும். ஆரம்பநாளில் சிறுகதை அமர்வின் போதே இது "எழுபதுகளில் தமிழ்க்கலை, இலக்கியம்" பற்றிய கருத்தரங்கா அல்லது "எழுபதுகளில் தமிழகக் கலை, இலக்கியம்" பற்றிய கருத்தரங் கா என ஈழத்தைக் சேர்ந்தவர்களால் கேள்வி எழும்பியதில் நியாயம் உண்டு. ஆணுல பா. செயப்பிரகாசம் • இங்குளளவற்றை எடுக் கவே அவகாசமில்லை" என்ற தோரணையில பதிலுரைத்ததை ஏற்கமுடியாது. எதிர்காலத் திலாவது இத்தகைய முக்கிய தவறுகள திருத்
Spaces
58. கஸ்துரியார் வீதி, யாழ்
fadic
R Ka Sith I rial

தப்பட்டு பூரண மதிப்பீடுகள் நடைபெற வேண்டும் என்று ஈழத்தைக் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கிருர்கள்
ஒருவர் கருத்தைத் தெரிவித்துக் கொண் டிருக்கையில் இடையில் இன்னெருவர் குறுக் கிடுவதும், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்க வாால், அபிப்பிராயம் சொல்லும் சில வேலை களில் நிகழ்ந்ததும் கவலைக்குரியது. ஆரம்ப நாளில் சிலரால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்திலும் கொச்சையான வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன மாறுபட்ட கருத் துக்களையும், நாகரிகமாக அணுகி விமர்சிக் கும் பண்பு கலை இலக்கிய ககாரரிடையில் வளர்ச்சியுற வேண்டும். எலலாம் மக்களிற் காக, நாங்கள்தான் மக்களிற்காக நிற்கிருேம் என்ற மாதிரிச் சொல்லிக்கொண்டு ஏனைய நேசசக்திகளை ஒரேயடியாகத் தாக்கும் அதி தீவிரத் தன்மையைச் சிலர் வெளிககாட்டின ர , 1977 வரை இலங்கையிலும் இக கலைப்போக்கு தீவிரமாக இருந்தது இந்தக் கட்டுப்போக் கினுல் விளைந்த தீமைகளை அரசியலிலும் கலை இலக்கியத்துறையிலும் பல ர் இ ன் று உணர்ந்து திருத்தி வருகின்றனர். தமிழகத் தைக் சேர்ந்தவர்கள் இலங்கையின் அனுப வங்களைக் கவனத்திலெடுப்பதும் நல்லது.
தொடர்ந்து வேறு பல இடங்சளிலும் இது போன்ற கருத்தரங்குகள் நடைபெறு மென, அமைப்பாளர்கள் தெரிவித்தனர் குறிப்பாக பல் வேறு அமர்வுகளிலும் தெரிவிக் கப்பட்ட மாறுதலான சர்ச்சசைக்குட்பட்ட கருத்துக்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றைத் தனியாக - ஆழமாகப் பரிசீ லிக்கும் முயற்சிகளை நிறைவேற்றவிருப்பத பயன் தரக்கூடியதுதான்; ஆரோக்கியமான தும், விழிப்பு நிரம்பியதுமான கலாசாரத் தைக் தட்டியெழுப்ப விழையும் முற்போக்கான சகல சக்திகளும் "இலக்குடன் இணைந்து செய லாற்றவேண்டியது அவசியமானதாகின்றது.
பாஸ்பதி
ப்பாணம். தொலைபேசி : 7805
சகல விர்தமான றேடியோ, றேடியோ கசற், மற்றும் மின்சாரப் பொருட்களே உத்தரவாதத்துடன் வாங்கவும் திருத்திக்கொள்ளவும் நாடுங்கள்
Spathy
r
Road A PPNA

Page 28
N
తళ
பிரதா LLI
龄幼
\\\ خح
§Ž§82 è
తకతకత
மு. பொன்னு
\ ト。
2 N
S i当
!ர் 经
SS 乡
తే
Space (Donated bu
శక్తితక్రక్రత్తత్తతత్తతత్త
丝
తక Sşö
Å
Źź-'... --★--* たい----* *、ダ 澄澄炎炎炎蒸蒸蒸蒸蒸蒸蒸誉 灣y灣曾灣y淺淺溪溪溪溪溪溪論溪溪溪『紋
S82 లేకా
澎) 料湖y浏y浏y湖y浏y浏y浏y浏y浏y浏J7%y%y%7707%ug:
 

し>と淞后};もに、に淡斑此多彩多张多彩刺必蚩资兴炎誉移多移Q移Q彩移A修脊梁 };%淡x溶溶泌%澎彰707鹅77%7%)7%Y^\7%攀涨攀涨梁蕙wyz
S”
N
湖 誉娄 %Å2% 誉誉 %
多
* ፳፭ S.
S2S
% N'
姿家ミ多
65 F6
53కొత్తకత幼
N
తు
乡
እኚጇ
炎해 』% //
%?を 淡而部娜谈 岭藏卿肌娜而澎

Page 29
பிறநாட்டு நல்லறி சாத்திரங்கள் த பெயர்த்தல் வேண்டு
இறவாத புகழடைக் புதுநூல்கள் தம இயற்றல் வேண்டு.
பாரதியின் கனவை நனவாக் நம்நாட்டு அறிஞர்து பிறநாட்டு அறிஞர் பிறமொழி நூல்கள் த கலை இலக்கிய நூல்கள் விஞ்ஞானம், பிறதுை பாடசாலை நூல்கள், து இலங்கை, இந்திய, பி
தமிழிலும் ஆங்கிலத்
ITG) filji
4, மத்திய
штрин
கிஜS
199 முதலாம் குறுக்குத் தெரு,
யாழ்ப்பாணம்
நியூ செஞ்சரி th's வெளியீடுகளுக்கு இலங்ை

?ஞர் தமிழ் மொழியிற் நிம்;
Ls மிழ்மொழியில் 伤。9岁
- Luv Jg
க்கரல்கள் நூரல்கள் தமிழில்
pe
2ற நூல்கள் உபகரணங்கள்
றநாட்டு சஞ்சிகைகள்
திலும் உதவும்
) ljóFT2a)
ஸ் கிலேயம்,
sis; : BOOKS
r ós 6ńr :
றெயில்வே புத்தக நிலையம், யாழ்ப்பாணம்
Môobiu (N. C. B. H) கயில் ஏக விற்பனையாளர்.
·奇?1

Page 30
೫.೩ಳ್ತಣಿ
s
வாசித்தீ நர்மதாவின் புதி
റ
விழிப்புணர்வு பற்றிய விள
கநதையா வாழ்விலே ஒருமுறை : அே GiGIDT36)ID. கழுகுகள் : தெணியான் முறிவுகள் : ஜெயந்தன் உறவுகள் : நீலபத்மநாப
$ @59 Y: ನಿನ್ದಿಹಿತ s ଜୋରାଗାfi##i ଗରାଗୀfଖII) ସ୍ଥିରିଥିଲା) 懿 游 醫 ア
நர்மதா
1, 6 uu ara தி. நகர் - 6
gė
ක්‍රීඝ්ඤඤඟිද්‍යභිඥාභීන්
572.
 
 

ಒಂ×ಶ್ಯ
ர்களா ?
ய வெளியீடுகள்
க்கங்கள். ரூ. சதம் நவரேந்திரன் : O7 5o சாகமித்திரன் : 18 OO 1o oo O9 = OO
y
ଭୌt : 27 OO 6ðÕI6OOT 65 : O 9 OO : dp. 6IDj5I : O4 OO
பதிப்பகம்
ஈராவ் தெரு சென்னை 17
്
ό9
%%%%%AA%NS
*