கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1983.11

Page 1
シ
.林)# 据藏)
5)高島國原역세 目國利니*****체:島-地長§|
■**實5 ...炽----...
·=sae,!-5■■ ≡¶ዜ " "£
■*.
*珂)闇----지-----------------■■------■劑 5z』「**·*)|---- -*
■)현siro (, ) – ) 劑-ኔኒ mኻኺ"ዛኒካ'ከ ካ)歴፴፰እኔ}}}s }s\is: - * !道開國...■*)*闇影)针)記事的國 F. ..}} 값s■*劑引鱷|*)* |-*厨*)fhae*텔國Haeff2旧)■-*禮山력
■鱷劑_*─員曙禮門同學會* # : ( )母)制—) 啊덤불 『同高#)哑)町國情』**圈)肚) 릴= D』憧)圈~때예: **예:同----■ |-Fae*)=)..., ! ----.
■■■■■■劑シ**¡is目 · ... 副sae--!tae 藏涵i :))* 跟)
 

OG-E uno,
€ £ 6 || oosgoặıyılar

Page 2
MMMMMMMMMMMMMMM MSFAKSINKIMRMARKSNIMIRKYMWNkMMMMNMMNMNMMM
O)ill best сот,
i PL sv. SEVUG
NO. 140, ARM
COLOM
Dealers in :
TAMASER, I PLAYWOC PLAY WOC
: T GRAMS: WISDOM
n-aaaaaaaaaan
 

oliments ol
ANCHETTIAR
AOUR STREET,
BO — 12.
CHP BOARD DD, WA, PANLNG DD Doors ETC,
PHONE: 24629

Page 3
"ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையா பானுவே ! ஜாதிகளில் பெரியவளும், கட்டுகிறவளானளே !
இராக்காலத்திலே அழுதுகொண்டிரு னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல் இல்லை.
யூதா ஜனங்கள் உபத்திரவப்படவு! சிறைப்பட்டுப் போனர்கள். அவள் புற ஜ அடையாள் அவளைத் துன்பப்படுத்துகிற தொடர்ந்து பிடித்தார்கள்.
அவள் வாசல்கள் எல்லாம் பாழாய் கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறர்
* என் வாலிபரை நொறுக்கும்படி வழைத் தார்.
என் கன்னிகைகளும் என் வாலிபரு என் ஆசாரியர்களும் என் மூப்பர் ளுக்கு அப்பந் தேடுகையில் நகரத்தில் மூ: சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் கிறர்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதி உடுத்தியிருக்கிருர்கள்; எருசலேமின் கன் கொண்டிருக்கிருர்கள்.
என் ஜனமாகிய குமாரத்தியின் ெ தினுல் என் கண்கள் பூத்துப்போகிறது; குழ மூர்ச்சித்துக் கிடக்கிருர்கள்,
அவர்கள் குத்துண்டவர்களைப்போல கும்போதும், தங்கள் தாய்களின் மடியிே தாய்களே நோக்கி தானியமும் திராட்ன எருசலேம் குமாரத்தியே, நான் உ வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீ உன்னத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக்
உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருட் துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் தார்கள்.
 

க்கு கயோடு காத்திருக்கிறது
ாக உட்கார்ந்திருக்கிருளே ! விதவைக்கு ஒப் சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்
க்கிருள், அவளுடைய கண்ணிர் அவள் கன் லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும்
ம், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் ஜாதிகளுக்குள்ளே தங்குகிருள், இளைப்பாறுதல் யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே
புக்கிடக்கிறது; அவள் ஆசாரிகள் தவிக்கிறர் "கள் அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது. எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வர
ம் சிறைப்பட்டுப் போனர்கள். களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்க #சொடுங்கி மாண்டார்கள். *
தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக் யைப் போட்டுக்கொள்ளுகிருர்கள்; இரட்டு னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக்
நாறுங்குதலின் நிமித்தம் கண்ணீர் சொரிகிற முந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே
நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக் கிடக் ல தங்கள் பிரானனை விடும்போதும், தங்கள் சரசமும் எங்கே என்கிறர்கள். னக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லு யோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் நிகர் சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்
குணமாக்குகிறவன் யார் ? வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்

Page 4
650
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரி போட்டுப் பற்கடிக்கிருர்கள்.
இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் G கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்த என் கண் இடைவிடாமல் ஓய்வின் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட் காவற்கிடங்கிலே என் பிராணனை ஒ இன்னும் எங்களுக்குச் சகாயம் வரு தினலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; துக்கொண்டிருந்தோம்.
நாங்கள் எங்கள் வீதிகளில் நடவா: பாடினர்கள்; எங்கள் முடிவு சமீபித்தது.
எங்கள் சுதந்திரம் அந்நியர் வசமா மாகவும் தாண்டிப்போயின.
சீயோனில் இருந்த ஸ்திரிகளையும். யும் அவமானப்படுத்தினர்கள்.
பிரபுக்களுடைய கைகளை அவர்கள் யோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
வாலிபரை எந்திரம் அரைக்கக் கெ முதியோர்கள் வாசல்களில் உட்கா, தும் நின்றுபோயிற்று.
பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின் இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு கா
露强雉亚疆
பேரினவாதிகளி: முறையின்போது களிற்கு எமது அஞ் கிருேம்; உற்ருை யும், உடைமைகே உள, உடற் பாதி ருக்கும் எமது, களைத் தெரிவித்து
 

ல் தங்கள் வாயைத் திறக்கிருர்கள் ஈசற்
தெருக்களில் தரையிலே கிடக்கிருர்கள்; என் ால் விழுந்தார்கள். றிச் சொரிதிறது. முகாந்திரம் இல்லாமல் சியைப்போல் வேட்டையாடினர்கள்.
ஒக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
மென்று நாங்கள் வீணுய் எதிர்பார்த்திருந்த இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்
தபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளே வேட்டை
கவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார் வச
யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளை
கட்டி, அவர்களை ஏறத்தூக்கினர்கள்: முதி
ாண்டுபோகிருர் கள் .
ருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிற
ரமேல் நரிகள் ஒடித்திரிகின்றன. த்திருக்கிறது நல்லது'
எரேமியா அதிகாரங்கள் 1-5 பழைய ஏற்பாடு Bible up
圈園團酶證睡墮
ன் ஆடி இன ஒடுக்கு உயிர்களை இழந்தவர் நசலிகளைச் செலுத்து ரயும், நண்பர்களை
ளயும் பறிகொடுத்து ப்பிற்காளான அனைவ ஆழ்ந்த அனுதாபங் துக் கொள்கின்ருேம்.

Page 5
பேராசிரியர்
குமரன் ஆசான் நினைவுச் சர்வ எதிரிவீர சரத்சந்திர பெற்றுள்ளார். இ யினையும் தெரிவித்துக்கொள்கிருேம். ந அவரது பங்களிப்பு முக்கியத்துவம் நிை பொன்றினதும், புதிய பாங்கிலான விட காரணராக அமைந்துள்ளார். கலைஞரு நிலையினைப் பின்வரும் கருத்துக்களும் ெ மக்களின் கலாசாரத்தை மதிப்பதன்மூலே கிருேம், தமிழ் மொழியானது ஒரு சிறு இலக்கியத்தையும் கொண்டுள்ளது. அ. யவை. தமிழ்மொழி, மற்றும் அதில் னது ஒவ்வொரு சிங்களவரிலும், தமிழர்க பரியத்துக்கும் ஒரு மதிப்பை ஏற்படுத்தி
உலகின் பெரிய நடனக்கலைகளில் காலங்காலமாகப் பேணி வளர்க்கப்பட் சாரம், கிராமியச் சடங்குகள், எமது 8 விகெலி, கலகெடி போன்றவை), எமது போன்றவை) ஆகியவற்றிலுள்ள தமிழ் சமீபகாலங்களில் ஒரு தேசிய நாடகம் : மில் எத்தனைபேர் உணர்வர் ? கண்டிய துடன் ஏற்பட்ட தொடர்பின் பயணு போதைய அதன் செம்மையான நிலை அறிவர் ?
*கோட்டைக் காலத்திலான "சந்ே விரக" (காதல்) பாடல்கள் போன்ற காலத்தியக் கவிஞர்களின் தமிழிலக்கியத் படுகிறது.”*
*.தமிழ் விரோத உணர்வுகளை யில் இத்தகைய உணர்வுகள் எழுவதற். உணர்வும், தவருக வர்ணிக்கப்பட்ட நான் கருதுகிறேன். ஒரு பலமான க படுவோம் என நாம் அஞ்சுகிருேம். யா போன்ற காடைத்தனச் செயல்களில் எ
எமது கலாசார அடையாளங்கள் துடனுன எமது தொடர்புமூலம், ஏன் 6
நடனம், எமது இலக்கியம் கடந்த இலக்கியம், இசை, நடனம் என்பவற்ரு

சரத்சந்திர
தேசப் பரிசினை இம்முறை பேராசிரியர் தற்காக எமது பாராட்டினையும், மகிழ்ச்சி வீனச் சிங்களக் கலை, இலக்கியத்துறைக்கு றைந்தது. குறிப்பாக நவீன நாடக மர Drif gr 60f முறையினதும் எழுச்சிக்கும் அவர் ம், அறிஞருமான அவரது பரந்த மனே வளிப்படுத்துவனவாயுள்ளன. ‘. ஒரு மே அந்த மக்களை நாம் மதிக்கத்தொடங்கு }ந்த பழைமையையும், மிகச் செழிப்பான தன் தொடக்கங்கள் ஆரியத்துக்கு முந்தி படிந்திருக்கும் கலாசாரம்பற்றிய அறிவா 5ளிற்கும் அவர்களின் செழிப்பான பாரம்
விடும் என்பது எனக்கு நிச்சயம்.
ஒன்றன பரதநாட்டியம் தமிழர்களால் ட்டு வருகிறது. எமது கிராமிய கலா கிராமிய இசையும் நடனமும் (வண்ணம், கிராமிய நாடகம் (கோலம், நாடகம் த் தாக்கம் பற்றியும், அதன் உந்துதலால் உருவாகியதையும் சிங்களவர்களான எம் அரசர்கள் காலத்தில் பரதநாட்டியத் கவே எமது கண்டிய நடனமும் தற் யை அடைந்துள்ளதாக எத்தனை பேர்
தச' (தூது), "மாத்தறைக் காலத்திலான புதிய இலக்கியப் படைப்புக்கள், அக் த் தொடர்பால் ஆக்கப்பட்டதாக நம்பப்
க் கொண்டிருக்கும் சிங்களவர்கள் மத்தி கு ஒரு காரணம் எமது சொந்தப் பலவீன எமது கலாசாரத் தனித்துவமும் ' என லாசாரத்தால் நாம் அடித்துச் செல்லப் ழ்ப்பாணப் பொது நூலகத்தை எரிப்பது மது தேசபக்தி உணர்வு காணப்படுகிறது !
காணும் உணர்வு தமிழ்க் கலாசாரத் வலுப்படமுடியாது? எமது இசை, எமது காலங்களில் நிகழ்ந்ததுபோலவே தமிழ் ல் ஏன் செழிப்படையக்கூடாது ? ? )

Page 6
ஆகாசம் நீல நிறம்
விக்கிரமாதித்யனின் கவிதைகள்
கவிதையின் விலாசம் இன்றைக்கு மிகவும் மாறித்தான் போய்விட்டது. 6)ዛቇ 6ሻff கவிதை, உரைவீச்சு, புதுக்கவிதை என்று “லேபல் ஒட்டிக்கொண்டு வருகிற ஏராள மான சடத்துவச் சொற்கூட்டங்கள், இவற் றிலிருந்து கவிதையை இனம் பிரிக்கவேண் டிய பணியைக் காலத்துக்கு என்று விட்டு விடாமல் நாங்களும் செய்யத்தான் வேணடி யிருக்கிறது. -
இன்றைய தமிழ்க் கவிதையை வசதிக் காக, ஒரு பரந்த அடிப்படையில் பின்வரு மாறு பிரித்துக்கொள்ளலாம்.
1. யாப்பணிந்து வருபவை; பெரும் பாலும் யாத்திரிகமான செய்யுள்கள். தவி தைகளாக வருபவை மிகவும் குறைவு. இன்றைய சூழலில் ஒரேயொரு விதிவிலக்கு சோ. பத்மநாதன்.
2. ரத்தபுஷ்ப மகரந்தம், ஸ்பர்ஸ்மின் னல் என்ற மாதிரிச் சொற் சிலம்பங்களு டன் அல்லது " நாங்கள் இரவில் விழித்த போது நீங்கள் காலையில் தூங்கினீர்கள் என்ற மாதிரிச் செயற்கையான வசனத் துண்டங்களுடன் " கீறிட்ட இடம் நிரப் பும் " மேத்தா வகையருக் கவிதைகளும், கவிஞர்களும்
3. அதீதமாக அரூபமான, எழுதுகிற வனின் மனத்தளத்துக்குப் போனுல்தான் விளங்கும் என்று சொல்லப்படும் கவிதைப் போலிகள்.
4. எளிமையாக, அழகாக வாழ்வின் வேர்களில் இருந்து இயல்பாக வெளிப்பட்டு, கவிதைக்குரிய குறைந்தபட்ச ஒத்திசைவி அலும் கூடக் கவிதையாக வருபவை,
இந்தப் பொதுவான பகுப்பில் பெரும் ԱT գծ7 adr தமிழ்நாட்டுக் கவிஞர்கள் முதல்

KM.: ܝܵܡܢܵܣܵܒܐܡܝ̈ܦܳܝܶܬ݁ܺܡܫܝܺ܇ -ല
மூன்று பிரிவுகளிலும் சேர்ந்துகொள்வார் கள் என்பது தமிழ்க் கவிதையின் துரதிர்ஷ் டம் " ஆகாசம் நீலநிறம் " எ ன் ற இத் தொகுதியைத் தந்திருக்கும் விக்கிரமாதித் யனிடம் நான்காம் பிரிவுக்குரிய அம்சங்கள் உள்ளன என்பது எமது அதிர்ஷ்டம். இலகு வாகவும் தெளிவாகவும் ஆர்ப்பாட்டமில்லா மல் சொற்களைக் கையாளும் தன்மையை இவரிடம் காண முடிகிறது.
"குளம் நிறையும் சந்தோஷத்தில்
ஊர் ஜனங்கள் நம்பிக்கை கொள்ள நிலம் குளிரப் பெய்யும் மழை."என்றும்
* வொத்தையடிப் பாதையிலே
வொரு சுவடும் மிச்சமில்லை’ என்றும் கவிதை இயல்பாய் மலர்கிறது. பெரும் பாலும் சிறு கவிதைகளையும் கொஞ்சம் குறுங் கவிதைகளையும் கொண்ட இத் தொ குப்பில், வீடு, சிதைவுகள், வாழ்தல், நிலை என்ற நான்கு கவிதைகளும் மிகவும் உயர்ந்தவை.
* ஊருக்கு வெளியே தாமரைக் குளம் தனியே பூத்துக் கிடக்கும் வெறிச்சோடி. ‘என்று வீடு கவிதை யில் ஆழமான குறியீடும்,
எனக்கில்லை, என் சந்ததிக்கேனும் தப்பித்தல் அல்லாமல் விடுதலை எப்போது பூக்கும் ? ? என்று ‘சிதைவுகள்’ கவிதையில் உள்ளார்ந்த தாபத் தோடு கேட்பதும் கவிஞரிடம் நம்பிக்கை. கொள்ள வைக்கின்றன. எனினும் இந்தத் தொகுப்பில் இத்தகைய அசலான கவிதை அம்சத்தை ஊறுபடுத்தும் அம்சங்களும் உள் ளன. உதாரணமாக "எதிர்பார்ப்பு" என் gિ@ கவிதை. (தொடர்ச்சி 677-ம் பக்கம்)

Page 7
இருத்தலியல்வாதம் என்கி எக்சிஸ்டென்ஷியலிசம் தெ
சி. சிவசேகரம்
0.1, S.V.ராஜதுரை எழுதிய எக்சிஸ் டென்
ஷியலிசம் (2ஆம் பதிப்பு, க்ரியா, சென்னை, மார்ச் 1983, 323 ப. இந்திய eij. 25-00) பற்றிய விமர்சனம் ஒன்று எழு தும் ஆலோசனை சொல்லப்பட்ட போது நான்முதலில் சிறிது தயங்கினேன். Existentialism எனும் பிரெஞ்சு மொழிப் பதம் குறிக் கும் இருத்தலியல் வாதம் பற்றி ஏற்கெனவே சிறிது அறிவேன். சில இருத்தலியலாளர் பற்றியும் அறிவேன். இருத்தலியல்வாதம், என்வரையில், ஒரு பிற்போக்குச் சித்தாந்த மாக இல்லாதவிடத்து ஒரு உதவாக்கரை ஆய்வு முறை என்ற எண்ணமே இருக்கிறது. இதை நான் இப்போதே சொல்வதால் என்னை நடுநிலையாளன் என்ருே திறந்த மனத்துடன் பிரச்சினையை அணுகுபவன் என்றே காட்டிக்கொள்ள முடியாமல் போக லாம். ஆனல் இதுபோன்ற பிரச்சனையில் என் நிலைப்பாடு பற்றிய பாசாங்குகள் வாச கருக்கு எந்த விதத்திலும் உதவமாட்டா, இவ்விஷயத்தில் எ ன் னு ல் என் அரசியல் நிலைப்பாட்டையும் சிந்தனைச் சார்பையும் தாண்டிச் செயற்படுவது மிகவும் சிரமமான காரியம். ஆயினும் வாதங்களுள் காணப்ப டும் முரண்பாடுகள் உண்மைகளுடன் பொ ருந்தாமை போன்ற விஷயங்களில் அகநிலைச் சார்பின்றித் தர்க்கிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். எனவே என் கவனத்தைப் பெரிதும், அத்திசையிலேயே செலுத்துகி றேன்.
0. 2. S VIR 56örðar Lorri;669uuaurrSG) என்றே
கருதுபவர்.ஆயினும் அவருடைய கருத் துக்கள் பலவற்றுடன் நான் முரண்பாடுடை

ாடர்பாக
யவன். அவர் இந்த நூலை எழுதிய நோக்கம் மாக்ஸிய எதிர்ப்போ மாக்ஸி ய த் து க்கு மேலாக இருத்தலியலை நிலைநாட்டுவதோ இல்லை. அவ்வாறிருந்தும், இருத்தலியல் மீது SWRஇன் மிகையான அனுதாபம், அவர் சில முக்கியமான தகவல்களைப் புறக்கணிக்க வும் வேறு சில இடங்களில் வாசகரால் தவ முக விளங்கிக்கொள்ளப்படவும், இன்னுஞ் சில இடங்களில் அவரே தவருன கருத்துக் களை முன்வைக்கவும் இடமளித்துள் ளது. இவை யாவற்றையுமே விவரமாக விளக்கி + விவாதிப்பதாயின் என் விமர்சனம் என் திற மைக்கும், வாசகரின்பொறுமைக்கும் பரிசோ தனையாகுமளவு மிக நீண்டு விடும். எனவே, என் தகுதிக்கும் திறமைக்கும் உட்பட்டு, சில விஷயங்கள் பற்றிய குறிப்புக்களுடன் நிறுத் திக் கொள்கிறேன்.
0.3. மிகக் குறைவான அச்சுப்பிழைகளுடன்
நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலில், தான் சொல்லவந்ததைத் தெளி வாகச் சொல்ல மிகுந்த சிரத்தை எடுத்துள் வார் SWR ஆயினும் அவர் எழுதியுள்ள முறையில் உள்ள ஒரு குறைபாடு சுட்டிக் காட்டப்பட வேண்டியது; பல அப்படியா னல் பெரும்பாலான என்று பொருள் இல்லை) இடங்களில் வார்த்தை அமைப்பு அயல் மொழித் தன்மையினதாக உள்ளது. இத் தகையதொரு நூலில் இவ்வாருனதொரு குறைபாடு தவிர்க்க இயலாததாகவே இருக் கலாம். நேர்மையாகச் சொன்னுல் என் வசனங்களிலேயே சிலசமயம் ஆங்கிலவா டையை முகர எனக்கு முடிகிறது. எனக்கு

Page 8
654
SVR பரவாயில்லை என்பதால் குறைபாடு இல்லாமற் போய்விடுமா?
0.4. இந்த விமர்சனம் பல சந்தர்ப்பங்களில் புத்தக விமர்சனமாக இல்லாமல் SWR இன் சிந்தனைகளுடன் என் முரண்பாடுகளது வெளிப்பாடாக அமையத் தோன்றினுல் என்னைப் பொறுத்தருள்க. சில சமயங்களில் சில விஷயங்கள் பற்றி என் நிலைப்பாட்டை விளக்கும் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டுள் ளேன். அத் தேவையை உணர்ந்து கொள் வீர்கள் என நம்புகிறேன்.
1.1 “தத்துவம் பற்றிய பிரச்சனையும் பிரச் சனை பற்றிய தத்துவமும்’ என்ற தலைப் பில் இருத்தலியற் சிந்தனையின் வரலாற்றுப் பின்னணியுடன் நூல் ஆரம்பிக்கிறது. இந்த அத்தியாயத்திலேயே இருத்தலியலாளர்க ளது சார்பில் எழுப்பப்படும் வாதங்கள் சில முன்வைக்கப்படுகின்றன. SVR சில சந்தர்ப் பங்களில் அவ் வாதங்களில் தனக்கும் உடன் பாடு உண்டா இல்லையா என்பதைத் தெளிவு படுத்தத் தவறிவிட்டார். வேறு சில சந்தர்ப் பங்களில் அவரது அனுதாபமான நிலைப்பாடு அவரை "கீர்க்கெகார்ட், மார்க்ஸ் இருவருக் இடையில் எல்லா இருத்தவியலாளர்களையும் நிறுத்திவிட முடியும். இதன் பொருள் இரு வரும் ஒரே துவக்க முனையிற் புறப்பட்டு வெவ்வேறு திசைகளிற் சென்றனர் என்பது தான்" (ப. 14) என்பது போன்ற கருத்துக்கு அவரைத் தள்ளிவிடுகிறது.
தத்துவ சிந்தனைகளே இவ்வாறு ஒற் றைப் பரிமாணத்தில் அடுக்கலாமா என்ற உடனடியான கேள்வியை விலக்கிவிட்டு, எந்த அர்த்தத்தில் பார்த்தாலும் எனக்கு ஹைடெக்கர் (Heidegger)என்கிற ஹிட்லரின் அடிவருடியை, ஹிட்லரின் முடிவுக்குப்பின் மேற்கு ஜேர்மன் ஜனதிபதியாக அடினர் வந்ததையொட்டிப் புனர்வாழ்வு பெற்ற பல நாஜி பிரமுகர்களுள் ஒருவரை, அவரது சிந் தனையை மாக்ஸஅக்கும் கீர்கெகார்ட்டுக்கும் (Kierkegaard) நடுவில் எங்கே நிறுத்தலாம் ’ என்றே புரியவில்லை. W

மேலும் தொடர்ந்து," ("முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்களால்) இருத்தலிய லாளர் அனைவரும் மக்களைப் புதைகுழிக்கு அனுப்புவதற்காக ஏகாதிபத்தியவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிற்போக்குச் சிந்தனையாளர்கள்தான் என்று சொல்லப் பட்டு வருகிறது!’ என்று குறைப்படுவது டன் அக்குற்றச்சாட்டை மறுக்கவும் முனை கிருர் SWR. இருத்தலியல் பிராய்டியச் சார் பற்றது என்ற SWRஇன் பதில் முற்போக்கு முகாமுக்குத் தரப்படும் இடத்தில் SVRஇன் பிரச்சனை எனக்கு விளங்குகிறது. "முற் போக்கு என்ற பேரில் மாக்ஸியம் கொச் சைப்படுத்தப்படுவதை நான் மறுக்கவில்லை. ஆனல் மாக்ஸியத்தைக் கொச்சைப்படுத் தும் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றன் உறுப்பினராக இருந்தே தீரவேண்டியதில்லை. கொச்சைப்படுத்தலுக்கு எதிராகக் கிளர்ந் தெழுபவர்களும் அறிந்தோ அறியாமலோ அக்காரியத்தில் ஈடுபடமுடியும். எல்லா மாக்ஸிய விரோதிகளுமே ஏகாதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்கியவர்களல்ல முற் போக்கு முகாம் கூறுமளவிற்கு இருத்தலி யல் பிராய்டிய (Freud) உளவியலுடன் நேரடி யான உறவு கொண்டதாக இல்லாமலே கூடப் போகட்டும். இந்த இருத்த லியல் யாருக்கான தத்துவம் என்ற கேள்விக்கும் அதை யார் எதற்காகப் பயன்படுத்துகிருர் கள் என்ற கேள்விக்கும் "முற்போக்கு அணி யினர் தரும் பதில் (தவறன காரணங்கட்கா கவே இருப்பினும்) சரியான ஒன்ருகவே இருக்கிறது. இருத்தலியலாளர்களது சிந் தனைகளை மாக்ஸிய வாதிகள் பயன்படுத்த முடியுமா என்பதோ, இருத்தலியலாளர்களி டையே ஏகாதிபத்திய விரோதிகள் இருந் தார்களோ என்பதோ வேறுவிஷயங்கள்.
மாக்ஸியம் தன் தோற்றம், வளர்ச்சி, மாக்ஸியம் - லெனினிஸமாகியமை, மாஒ சேதுங் சிந்தனையாகச் சீனவில் பரிணமித் தமை ஆகிய ஒவ்வொரு கட்டங்களிலும் புதிய தகவல்களையும், தன் வரையறைகட் குப் புறம்பான சிந்தனைகளையும் கணிப்பிலெ டுத்தே வந்துள்ளது. மாக்ஸ்பியவாதிகளல்லா

Page 9
தோரின் சிந்தனைகளை எல்லாமே அது முரட் டுத்தனமாக நிராகரித்ததில்லை. ஆயினும் ஒவ்வொரு சிந்தனை முறைபற்றியும் அதன் பயன்பாடுபற்றியும் ஆராயும்போது அதில் நமக்குள்ள ஈடுபாடு இறுதி ஆராய்வில் நடை முறை சார்ந்தே அமைகிறது. (என் தோட் டத்து மண்ணில் கூடப் பொன் உள்ளது. ஆனல் நான் அதைப் பிரித்தெடுக்க முனேவ தில்லை. எனக்குப் பொன்மேல் ஆசை இருந் தாலும் கூட அதைப் பிரித்தெடுக்கும் சிரமத் துக்கு அந்தப் பொன் பெருது. என் நேரம் முயற்சி, வசதிகள் எல்லாவற்றையும் வேறு பயனுள்ள வகையிலேயே கழிக்க முனை வேன்).
1,2, ‘சாவு, நிலையாமை" என்கிற பிரச்சனை களை வைத்துக்கொண்டு ஒப்பாரி வைக் கிறவர்கள்தான் இருத்தலியலாளர்கள் என்ற குற்றச்சாட்டினைத் தொடுகிற வர் கட்கு இருத்தலியலாளர் தரும் விடை இதுதான்: இத்தகைய குற்றச்சாட்டுக்களைத் தொடுப்ப வர்கள் ஏதேனும் ஒரு கட்டத்திலாவது மர ணத்தைப்பற்றிய சிந்தனையோ, இயற்கை விதிக்குமிந்த வரையறையினின்று ஏதேனும் ஒரு வகையில் கடந்து செல்ல வேண்டும் என்ற வேட்கையோ தங்கள் உள்ளத்தில் எழுந்ததே இல்லையா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இச்சிந்தனை இல்லாதவன் தன்வாழ்வின் பொருள் பற்றியோ, இப் பேரண்டத்தில் தன் ஒருமை பற்றியோ ஒரு டோதும் கவலைப்படமாட்டான். இவன் கல் லாக இருப்பான் அல்லது கடவுளாக இருப் பான்: இரண்டுமே கைகூடாதவையாத லால் ஏதேனும் ஒருவரட்டுத் தத்துவத்தில், அறநெறிக் கோட்பாட்டில், கட்டுப்பாடற்ற புலனின்ப வாழ்க்கையில், தலைவிதி பற்றிய கருத்தில் தன்னை மறந்திருப்பான்; அல்லது தன் வாழ்க்கையை வாழும் பொறுப்பை நிறுவனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றி டம் ஒப்படைத்த வனக இருப்பான். இவன் வாழ்வதே இல்லையாதலால், சாவைப்பற்றிச் சிந்திக்கமாட்டான்." (ப. 12-13) என்று கூறும் SVR இந்த நிலைப்பாட்டுக்கு மாருக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

655
என்வரையில், சாவு தவிர்க்க முடியா ததென்று அறிய அதிகம் நாளாகவில்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதில் அதிகம் பயன் இல்லை என்பதை உணர்வதும் அதிகம் சிரம மான ஒன்ருக இருக்கவில்லை. நான் மிகுந்த ஹிந்து நம்பிக்கையுடையவனுக இருந்த போதே மறுபிறவி என்பது அபத்தமான விஷயமாகவே மனதுக்குத் தோன்றியது. மனிதச் சுற்ருடலில் மரணம் நிகழும்போது, மற்ற எந்த விஷயமும் போல, மனிதனது கவனத்தை அது கவருவது இயல்பானது, அது த விர் க் க முடி யா த து என்பதை உணர்ந்த பிறகு அதைப்பற்றி மேலும் சிந் திக்க என்ன இருக்கிறது? மரணத்தின் தவிர்க்க முடியாமையை ஏற்றுக்கொள்வ தென்றல் மரணத்தை எந்நேரத்திலும் எதிர் கொள்ள ஆயத்தமாக இருப்பது என்ருக வேண்டியது இல்லை, மரணத்தை வரவேற் பது என்ருகவும் வேண்டியதில்லை. ஒரு நல்ல நண்பனின் மறைவு அல்லது மதிப்பிற்குரிய ஒருவரின் பிரிவு மனதை வாட்டவே வாட்டு கிறது. ஆனல் இது நிலையாமையையும் மர ணத்தையும் ஒரு கணம் நினைவூட்டுவதற்கு அப்பால் எதையுமே செய்வதில்லை. மரணம் பற்றிச் ‘சிந்தித்து அதைக் கடந்து செல்லுப் வேட்கை ஏன் தோன்றவேண்டும்? (எல்லாக் குழந்தைகளுமே நிலாவுக்கு அழத்தான் வேண்டுமா? மரணம் மிக இயற்கையானது என்ற எளிய உண்மையை உணர்ந்தவர்க்கு இருத்தலியலாளர்கள் குறிப்பிடும் கவலைகள் அர்த்தமற்றவை.
சக மனிதன்மீதும் மனித இனத்தின் மீதும் என் அக்கறைக்குக் காரணம் நானும் அந்த இனத்தவன் என்பதே. மற்றப்படி, மனிதன் என்ற ஜீவராசியை நாம் முக்கியப் படுத்த அதைவிடப் பெரிய காரணம் எது வுமே இல்லை. மனிதனுக்குள்ள முக்கியத்து வம் மனிதனே மனிதனுக்கு வழங்கிக்கொண் டதுதான். அதில் ஒரு தவறும் இல்லை. ஆன லும் அதுவே மிகைப் படுத்தப்படும்போது ஹிந்துவின் ஆத்மாவின் பிறவிச் சுழல்ரக, பெளத்தனுடைய கர்மாவின் தொடர்ச்சி

Page 10
656
யாக, கிறிஸ்தவனுடைய புத்துயிர்ப்பாக மரணத்தை இறுதியான முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையாக வெளிப் படுகிறது. பழக்கப்பட்டுப்போன இவ்வா முன சிந்தனைகளினின்று விடுபடுவது எளி தல்ல, எனினும் அசாத்தியமானதும் அல்ல. இந்தியச் சிந்தனையால் இந்த ஆத்மாவை மற்ற உயிர்கட்கும் விஸ்தரிக்க முடிந்தது. மனிதனுல் கடவுளைத் தன் பிரதிமையாகவே சிருஷ்டிக்க முடிந்தது. தன் குணங்களை அந் தக் கடவுளுக்கும் கற்பிக்க முடிந்தது. இந்தி பச் சிந்த%ன கடவுளுக்கு மானிட உணர்வு களையும் தேவைகளையும் கற்பித்ததோடு கட வுளை வெவ்வேறு வடிவங்களூடும் காணுவ தைச் சாத்தியமாக்கிற்று. இதே இந்தியச் இந்தனையால் மரணத்தை வெகு இயல்பான ஒன்ருக ஏற்றுக்கொள்ள முடிந்த சிந்தனை யாளர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் உருவாக்க முடிந்தது என்பதும் குறிப்பிடத் தக்க விஷயம். இவர்கள் எல்லாம் வாழா தவர்களா? மோட்சம்-நரகம், மறுபிறவி, கர்மவினை என்றெல்லாம் எண்ணிப் பயந்து செயற்பட்டவர்கள்எல்லாரும் ‘வாழ்ந்தவர்" 95 GITT? இருத்தலியல் இந்த விஷ யத்தில் வெறுமே ஒரு பின்நோக்கிய பய ணமே
13, இருத்தலியலாளர்கள் அனைவருமே
அப்பட்டமான பிற்போக்காளர்களல் லர்" (ப. 14) என்று கூறும் SVR மிகுந்த பிரயாசையுடன் சில இருத்தலியலாளர்க ளது நற்பண்புகளை விளக்க முற்படுகிருர், இந்தக் கும்பலில் சார்த்ர் (Sartre) போக மீந்தவர்களில் முற்போக்கான சிந்தனையின் ஜாடை என்னவோ பெளர்ணமிச் சூரிய கிர கணம் மாதிரித்தான் நம் கேள்வி “நாஜிக ளுள் நல்லவர்கள் இல்லையா?" என்பது போலல்ல. நாஜிக்கொள்கை நல்லதா என் பது போல் இருத்தலியல் முற்போக்கானதா என்பதே நம் பிரச்சனை. முற்போக்கா பிற்போக்கா என்பதைச் சமகால வரலாற் றுப்பின்னணியில் வைத்தே அணுக வேண் டியுள்ளது.

14. இருத்தலியல் வாதத்துக்கு நீண்டகால
வரலாற்றுப் பின்னணியுண்டு என்று விளக்கிய பிறகு, முதலாம் உலக யுத்தத்தை அடுத்து ஐரோப்பியச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களால் எவ்வாறு இருத்தலியல் ஊட்டம் பெற்றது என SVR விளக்குகிறர். அன்றைய மனித அவலத்தினின்று மீள வழி தேடிய இருத்தலியல் சிந்தனையாளர்கள் மாக்ஸிய எதிர்ப்பில் இடறி விழுந்து கருத்து முதல்வாதத்தில் வழிதவறிப் போனர்கள். இவர்களிடையே சில சிறந்த கலைஞர்களது சிந்தனைகள் இடையிடை மின்னல் கீற்றுக் கள் போல பளிச்சிடுகின்றன. மனிதனுக்கு வழிகாட்டும் ஒளியாக அமைந்தது என் னவோ மாக்ஸியம்தான். இருத்தலியல் விரக்தியின் சித்தாந்தமாக மாக்ஸியவாதிக் குத் தோன்றியது முற்றிலும் இயல்பானதே.
1,5, "விஞ்ஞானங் கொண்டுவந்த அஞ்ஞா னம்" (ப. 17); 'இருத்தலியலானது விஞ்ஞானத்தால் மனித ஆளுமைக்கு நேர் கிற அவலத்தையும் ஒரு முற்ருன பிரச்சனை யாக்கிக் கொள்கிறது’’ (ப. 10); ' விஞ்ஞா னமானது பிரச்சினைகளை ‘மூடிவிடுகிறது’ ஆராய்ச்சிக் கோப்புக்களில் பிரச்சினைகளைப் பூட்டி வைத்து அவற்றை மறந்துவிடுவதே தீர்வு என்கிறது.’ (ப. 9); ‘‘மனிதனை விஞ் ஞானம் ஆராயத் தொடங்கும்போது அவ ஆனயும் அது இதர பொருட்களைப் போற் கருதுகிறது'. இவைபோன்று, விஞஞானம் பற்றிய தீர்ப்புக்கள்’ எல்லாம் SVRக்கும் உடன்பாடானவையா? இவ் விஷயத்தில் இருத்தலியலாளர்களுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளைத் தெளிவுபடுத்த அவர் தவறிவிட்டார்.
மாக்ஸியம் விஞ்ஞானத்தைத் தன் உறுதியான அத்திவாரமாகக் கொண்டுள் ளது என்பதையும், விஞ்ஞானத்தாற் தீர்க்க முடியாத பிரச்சனைகளையே "உண்மையான பிரச்சனைகளாக எண்ணிய இருத்தலியலா ளர் விஞ்ஞானத்தை வெறுத்தொதுக்கினர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். *விஞ்ஞானத்துக்கும் அப்பால் பார்க்க முனை

Page 11
யும் இவர்கள், விஞ்ஞானத்துக்கும் அப்பால் போகுமுன் விஞ்ஞானத்திற்கு all lullவிஷயங்களை எவ்வளவு தூரம் அறிந்திருத் தனர் என்பது சுவையான விஷயம். (இவர் கள்மாதிரியேதான் மாக்ஸியத்துக்கு உள்ளே என்ன உள்ளது என்று தெரியாமல் சிலர் மாக்ஸியத்துக்கு அப்பால் தேடிப்பார்க்க ஆரம்பித்தார்கள். பாவம்).
2.1. தொடர்ந்துவரும் அத்தியாயங்களில் (கிரேக்கச்சிந்தனை, யூதச்சிந்தனை, மறுமலர்ச்சி, பிளெய்ஸ் பஸ்க்கால், எதிர்ப் புக்குரல்கள், ஹெகல்) இருத்தலியலுக்குத் தொடர்பான சிந்தனை வளர்ச்சியை வர லாற்றுரீதியாக அணுகுகிருர், நான் சிந்தனை வரலாற்று விஷயங்களில் ஆழமான அறிவு டையவன் அல்ல என்பதை முதலில் ஒப்புக் கொண்ட பிற கே, மேற்கொண்டு என் கருத்துக்களை முன்வைப்பது நியாயமானது. SWR நூலின் இப் பகுதியை மிகவும் தெளி வாகவே எழுதியுள்ளார்.
கிரேக்கச்சிந்தனை காலம் எனும் பரி மாணம்பற்றிக் காட்டாத கவனத்தை யூதச் சிந்தனை காட்டுகிறது எ ன் ப ைத வலியுறுத்தி, அதனலேயே ‘கடந்து செல் லல்’ என்ற மனித அகத்தன்மை சார்ந்த பண்பு வளர்ந்தது என்று சுட்டிக்காட்டும் SVR, GTGI'ég)6ör முக்கியத்துவத்தை வலி யுறுத்திய மாக்ஸ் பிறப்பால் யூதர் என்பது அதிசயமான உடனிகழ்வு என்று வியக்கி ருர். இது போன்ற விஷயங்கள் நூலை எவ் வகையிலும் பலப்படுத்த உதவவில்லே என்றே எண்ணுகிறேன். (மற்றப்படி இது போன்ற கருத்துக்களுக்கு நான் எந்தவித முக்கியத்துவமும் தரவில்லை).
2.2. யூதனின் கர்த்தர் பற்றிய சில விஷ
யங்களை SVR தவறவிட்டுவிட்டார் எனத் தோன்றுகிறது. மனித இனத்தின் மீது சினங்கொண்டு வெள்ளம், கொள்ளை நோய் போன்றவற்றை அவன்மேல் ஏவிவி டும் கர்த்தர் அவர். கடவுள் பற்றிய இவ் வாருன கோட்பாடு எவ்வாறு சாத்தியமா

657
யிற்று? மாறி மாறி ஏற்பட்ட அடிமை நில் அந்நிய ஆட்சியாளன் கீழ் அனுபவித்த துன்பங்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது யூதச் சிந்தன. நல்லவித மாக நடந்து கர்த்தரின் தண்டனையினின்று தப்பிக்கொள்ள எண்ணிய யூதன் எ தி ரி பார்த்த விடுதலையும், இராச்சியமும் இவ்வு லகு தொடர்பானவை. இயேசு காட்டிய விடுதலை மார்க்கம் சரணுகதி மூலம் அடுத்த உலகத்தின் இராச்சியம். யூதனல் அதை ஏற்கமுடியவில்லை. யூத இனத்தின் மேன்மை (கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் அல்லவா!) இம் மண்ணில் நிலைநாட்டப்படும் என்ற கர்த்தரின் “வாக்குறுதியை நிறைவு செய்ய முடியாத இயேசுவால் யூதர்களுக்குப் பயன் இல்லை. SWR இவ்விஷயத்தில் கருத்து வேறுபடலாம். ஆனல் இந்த விஷயத்தைப் பற்றி அவர் எழுதாமலே விட்டுவிட்டார்.
பண்டை வரலாறும், புராதனப் பெரு மைகளும் காலநகர்வில் காவியத் தன்மை பெற்றுக் கடவுட்தன்மை காண்பதையும்" கொஞ்சமாவது நாம் அறிவோம். (நம் கண்முன்னலேயே பகவான்கள் உருவாகிற யுகத்தில் அல்லவா வாழ்கிருேம்). Լյ tք են கதைகட்குக் கடவுட் தன்மை வழங்கப்படு வதற்குச் சமுதாய ரீதியான விளக்கங்களும் வியாக்கியானங்களும் பல உள்ளன. இவற் றுள் சில மனிதவரலாற்றைப் புரிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவியானவை. ஆரியரது கூடி வாழும் வாழ்க்கையின் அன் முட நிகழ்வுகளே சம்பிரதாயங்களாகவும் சடங்குகளாகவும் உருமாற்றம் பெற்றன என்பதை, வேத நூல்களை ஆராய்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர். இதே சடங்குகளுக்குக் காலப்போக்கில் சிக்கலான தத்துவ விளக் கங்களும் வழங்கப்பட்டன. இவற்றுக்குத் தெய்வீகத்தன்மை வழங்க அதிக காலம் அவசியமாகவில்லை.
பழைய சமுதாயங்களின் நம்பிக்கை கள், வழக்கங்கள் என்பன யாவுமே வர லாற்றின் வழிப்பட்டே உருவாகின. இறை நம்பிக்கையும் இது போன்றதுே: SVR யூத

Page 12
658
இறை நம்பிக்கையையும் அவர்களது சமு தாயச் சுற்ருடலில் வைத்துக் காண்பித்தி (5é56)Tib.
2.3. "ஏசுநாதர் அற்புதங்கள் புரிகிருர்
உண்மை." என்ற வசனத்தில் எதை SWR உண்மை என்று கருதுகிருர் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை, "பேரா சை மிகுந்த சமுதாயத்தில் அப்பத்தைப் பங்கிட் டுத்தருவது அற்புதமே ’, ‘சாவு பற்றிய அச்சம் நிறைந்து நின்ற நாட்களில் அந்த அச்சத்தை வென்றது அற்புதமே" (ப. 36) என்று அடுக்கிக்கொண்டு போகும் SWR இயேசுவின் அற்புதங்கட்கெல்லாம் தத்துவ விளக்கங்கள் தந்து, இயேசுவின் மறுவுல கப் பேரரசுக்குத் தான் காட்டிய சரியான அர்த்தம் இயேசுவிற்குப் பிற்பட்டவர்களால் திரிக்கப்பட்டுவிட்டது. என்று வாதிக்கிருர்,
"சாவைப்பற்றிய அச்சத்தை வென்ற வனுக்கு அனைத்தும் எளிதானவை. ஒரு போதும் சாதிக்கமுடியாதது என்று ஏதும் இல்லை. இந்த நிலையை அடைந்துவிட்டவ னுக்கு அற்புதங்கள் என்று ஏதுமில்லை. ஏனெனில் எல்லாச்செயல்களுமே மிகச்சாதா ரணமானவையாக, மிக இயல்பானவையா கத் தோன்றுகின்றன. அவற்றை அற்புதச் செயல்களென்போரெல்லாம் தீர்மானமான முடிவுகளை எடுக்காதவரே. முடிவுகளே எடுப் போரே அற்புதங்களைப் புரிய முடியும்.' (Լ1. 36)
மேற் கூறியதுதான் அற்புதங்கள் பற்றி SWR இன் நிலைப்பாடா? இந்த இடத்தில் மாக்ஸியத்தின் நிழலைக்கூட என் ஞல் தரிசிக்கமுடியவில்லை. இயேசுவைத் தேவகுமாரன் என்று ஏற்கத்தயங்கும் SVR கிறிஸ்தவர்களது மனது புண்படாமல் மேற் படி அற்புதங்களைப்பற்றி எழுதியிருக்கிருர், இயற்கை விதிகட்கு அப்பாற்பட்டதாகத் தென்படும் நிகழ்வுகளையே மனிதர்கள் அற் புதங்களென்று கருதி வருகிருர்கள். செத்த தவனைப் பிழைக்க வைப்பதும், செத் து உயிர்ப்பதும், 5 GTITLug-5&T 5000 ஜனக்

கூட்டத்துக்குப் பகிர்ந்தளித்ததும் வெறும் குறியீடுகளாகக் காணப்படுவது ஒரு விஷயம். அவையே அற்புதங்களாகி அவற்றைப் பின் தொடர்ந்து மேலும் அற்புதங்கள் நிகழ்ந்த தாயும் நிகழ்வதாயும் மயங்கும் மனிதர் மத் தியில் SWR மேலும் தெளிவாகத் தன் நிலைப்பாட்டை விளக்கியிருக்கலாம்.
இயற்கை விதிகளது எளிமை அற்புத மானது (முன் கூறிய "அற்புதங்களது" அர்த்தத்தில் அல்ல). அந்த எளிய விதிகளின் வரையறைகளை மீருமல் நம் கண்முன் நித் தமும் நிகழும் எத்தனையோ சாதாரணச் சம்பவங்கள் ஒவ்வொன்றுமே நம்மைப் பிர மிக்கச்செய்யவல்லன. இவற்றை விட ப் பெரிய அற்புதங்களை, அந்த இயற்  ைக விதிகளை மீறி, அந்த விதிகளுக்கும் அவை ஆளும் இயற்கை உலகுக்கும் காரணமான இறை சாதிக்கிறது என்பதோ, தானிருப் பதை உணர்த்தத் தன் விதிகளையே மீறிச் செயற்படுமாறு இறை நிர்ப்பந்திக்கப் படு வதோ உண்மையாயின் அந்த இறை மனிதனைத் தனனைவிட உயர்ந்த ஒன்ருகக் கருதும் இறையாகவே இருக்கவேண்டும். அற்புதங்களது துணை இல்லாமல் தன்னை உணர்த்த முடியாத இறை மிகவும் பல வீனமான இறை. இந்த அற்ப மனுஷ ஜீவராசி தன்னை நம்புகிறன இல்லை யா என்று கவலைப்படும் அளவுக்குத் தன்னைக் கீழிறக்கிக் கொண்டுள்ள இ  ைற தான் நிகழ்த்திய முதலாவது ‘அற்புதத்துட னேயே இறந்து போயிருக்கலாம். அற்பு தங்களைக் காட்டி இறையை உணர்த் து வோர் இறைக்கொள்கையையே இழிவு செய்வோர் என்ற கருத்தில் SVR என்னு டன் உடன்படுவாரென்றே நம்புகிறேன். 2.4. மறுமலர்ச்சி (renaissance) பற்றி எழுதும் போது, "மத்தியகாலக் கிறிஸ்து வம் கருத்திற் கொண்டிருந்த ஒழுங்கான முறையான பேரண்ட அமைப்பிலிருந்து மனிதனை வெளியே கொண்டுவந்தது மறு மலர்ச்சி. ஆனல் அது எல்லையற்ற பேரண்ட வெளியில் கடுங்குளிரில் மனிதன் கவனிப்

Page 13
பாரற்றவணுக நடுங்கிக்கொண்டிருக்குமாறு செய்துவிட்டது மனிதன், தனது அதிகா ரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்துவதற் கான முயற்சிகள் யாவும், அவனை அள விட முடியாத அதல பாதாள சூனியத் தில் தூக்கி எறிகின்றன.
இந்தப் பேரண்டக் காட்சிக்கு வித்திட் Lauri Gy 3st Gigsa, Tiggs (Rene Descartes). இதைக் கடந்துசெல்ல முயன்றவர் ப்ளெய்ஸ் LI Tsiu35 Tsio (Blaise Pascal).”” (Lu... 49-50) என்கிருர் SVR.
நிலமான்ய சமுதாயத்தினின்று முத லாளித்துவ சமுதாயத்திற்குச் செல்லும் மாற்றத்தை ஒரு பழைமைவாதி வேறு எவ் வாறு நோக்கமுடியும்? பிரெஞ்சுப் புரட் சியை அடுத்து வந்த பயங்கரத்தின் ஆட் Ga) (reign of terror) Lsòsi5di (950) spti பட்டவர்கள் அதற்கு முந்திய ஆட்சியின் பயங்கரங்களை மறந்தவர்களே. சீனப் புரட் சியில் இறந்தவர்கட்கு புள்ளிவிவரக் கணக் குப் போட்டுக் காட்டியவர்கள் சி யாங் கைஷேக் ஆட்சியின் நிலைமைகளைக் கணக் கில் எடுக்கத் தவறியவர்களே. மறுமலர்ச் சிக்கு முந்திய சமுதாய அமைப்பு முடிந்து போனதன் காரணம் அது ஒரு அழகான பூந்தோட்டமாக இருந்து அதில் பகுத்த றிவு என்ற பூதம் புகுந்தது அல்ல. மறும லர்ச்சி என்பதே ஒரு சமுதாயச் சூழலின் நெருக்கடியின் முடிவில் அந்த நெருக்கடியின் தீர்வாக விளைந்த ஒன்றே. அந்த ‘ஒழுங் கான, முறையான’ பேரண்ட அமைப்பு மனிதத் தேவைகட்கு முகங்கொடுக்க முடி யாமற்போன சரித்திரச் சூழ்நிலைகளைக் கணிப்பில் எடுக்காமல் நேற்றுக்கு ஏங்குவது அர்த்தமற்றது.
நிலமான்ய சமுதாயத்தின் தெளி வான திட்டவட்டமான உறவுகளை அழித்த முதலாளித்துவம் அதனிடத்தில் நிச்சய மற்ற உறவொன்றை நிறுவியது. எந்த வொரு சமுதாய மாற்றமும் நேரும்போது இத்தகைய அடிப்படை மாற்றங்கள் ஏற்

659
படவே செய்கின்றன. நிலமான்ய சமுதா யம் ஏற்பட்ட பின்பு அடிமைச் சமுதாய முறையின் மேன்மையையும் சிலர் எண்ணி ஏங்காமலா இருந்திருப்பார்கள். சிந்தனைத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை அவற்றுக் குரிய சமுதாய வரலாற்றுப் பின்னணியில் பார்க்க இயலாதவர்கள் போயொழிந்த பொற்காலங்கட்காக ஏங்கவே செய்வார் கள். முன்னெரு தடவை குறிப்பிட்டது , போல இவ்விஷயத்திலும் SWR தன் நிலைப் பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தால் நன்ரு யிருந்திருக்கும்.
25. முதலாளித்துவத்தின் தோற்றத்துக்
கான காரணிகள் அதற்கு முந்திய சமு தாயத்திலேயே உருவாகிவிட்டன. நவீன விஞ்ஞான மரபு முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் நெருங்கிய உறவுடையது தான். அதையிட்டு நவீன விஞ்ஞானச் சிந் தனையாளர்கள் வருந்த எதுவுமே இல்லை. விஞ்ஞானத்துடனும் நவீன த் துடனும் மோதியவர்களைப் பற்றி "எதிர்ப்புக்குரல்" என்ற அத்தியாயத்தில் எழுதும் SVR சமு தாய மாற்றத்திற்கு அடிப்படைக் காரணவி விஞ்ஞானமல்ல சமுதாய அ  ைம ப் புத் தொடர்பான, உற்பத்தி உ ற வு க ள் தொ டர்பான பிரச்சனைகளே என்பதை ஏனே வலியுறுத்தவில்லை. பகுத்தறிவு தன் தலையை உயர்த்த உதவியாக இருந்ததே சமுதாயச் சூழல்தான் எ ன் ப ைத அவர் விளக்கியிருக்கலாம்.
'மறுமலர்ச்சிக் காலம் கடவுளைப் பீரங்கி வைத்துப் பிளந்தபோது ம னி த வா - க்கைக்கான மரபுவழிப்பட்ட சமயக் கருத்துக்களும் சிதறியோடிவிட்டன என்று நாம் பார்த்தோம்.
மீண்டும் மனித ஒருமை பற்றிய பிரச்சினை எழுத்துவிட்டது.
மறுமலர்ச்சி யுக்ம் கொண்டுவந்த பூர்ஷ்வா சமுதாய் அமைப்பும், நாத்திகக் கருத்துக்களும், பகுத்தறிவும், விஞ்ஞானமும்
(தொடர்ச்சி 669-ம் பக்கம்)

Page 14
உயிர்த்தெழுந்த நாட்கள்
வ. ஐ. ச ஜெயபாலன்
அமைதிபோல் தோற்றம் துயின்று கொண்டிருக்கும் மீண்டும் காற்றில் மண் மாரி மழைநீர் உண்டு பறவைகள் சேர்த்த செடி பூவேலைப்பாட்டுடன் நெய், பச்சைக் கம்பளப் பசுபை துயின்று கொண்டிருக்கும் அமைதியாய்த் தோற்றியது சித்தன் போக்காய் தென் திரிதலை விடுத்து மீண்ட “ஆய்போவன்' என வ ஆங்கிலத்தில் தம் உள்ள மொழி பெயர்த்தனர் சி: கொதிக்கும் தேநீர் ஆறு உணவகங்களிலும் பஸ்தரிப்புகளில் காத்திரு வழி தெருக்களிலே கையை அசைக்கும் சிறு திருமலைதனிலே படுகொலை தமிழருக்காகப் பரிந்துபேசு பிரிவினைக் கெதிராய் தீர்! இன ஒற்றுமைக்கு பிரேரணைகளும் ஆமோதிப் இவையே நயத்தகு நாகரி ஒழுகினர் எனது சிங்கள
வழக்கம்போல வழக்கம்பே அமைதியாய் நிகழ்ந்தது ( கொழும்பை நீங்கி இருபது கி. மீ. அப்பால் கற்கண்டை மொய்த்த எ ஆற்றேரத்து மசூதிகள் து வீடுகள் மொய்த்த மல்வாணை என்ற சிறுகிரா களனி கங்கைக் கரையில்

காட்டின எல்லாம் எரிமலைபோல. வாங்கி
டிகொடி வித்துகள்
安 0கள் போர்த்து
எரிமலை போல து கொழும்பு மாநகரம் . ாபாரதத்தில்
என்னை னங்கி க்கிளர்ச்சியை ங்கள நண்பர்கள். ம் வரைக்கும்
பொழுதிலும்
சுணக்கடியிலும்
யுண்ணும்
தலும்
மானம் மொழிதலும்
till கமாய்
நண்பர்கள்.
if (G கொழும்புமாநகரம்
அகன்று றும்புகள் போன்று தம்மை
மத்தில்
அமர்ந்து

Page 15
பிரவாகத்தில் என வாழ்வின்பெ கற்கள் கற்கள் கற்களாய் வீசி ஆற்றேரத்து மூங்கிற் புதரில் மனக் குரங்குகளை இளைப்பாறவி அந்த நாட்களின் அமைதியில் தனித் தனியாக துயில் நீங்கிய கிராமமாய் எழுந்து "இந்தநாளைத் தொடங்குவோம் பகலவன்தன்னை எதிர் கொண்டி ஏனே இன்னும் சுணக்கம் கண் கருங்கல் மலைகளில் "டைனமைற் பாதாள லோகமும் வேரறுந்தா இன்னமும் ஏற்றப் பட்டிடவில்ை இன்னமும் அந்தக் கடமுடா க 'கல்நொருக்கி யந்திரஒட்டம் ெ பஸ்தரிப்புகளில் ‘றம்புட்டான்’ பழம் அழகுறக்கு தென்னுேலேக் கூடைகள் குந்திட நதியினில் மட்டும் இரவு பகலை இழந்தவர் போல இல்லாமையின் கைப் பrவைகள் பழுப்புமணல் குழித்து படகில் யந்திர கதியுடைச் சிலபேர் இரு எனினும் சூழலில் மனுப்பாதிப்பு இவர்களால் இல்லை. தூர மிதக்கும் ஏதோ ஒருதிண், நினைவைச் சொறியும். இரு கரைகளிலும் மக்களைக் கூ எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம் நதியில் ஊர்வலம் சென்றன இளமைமாருத சிங்களப் பிணங்க எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில் குடும்பம் குடும்பமாய் மிதந்து புலம் பெயர்ந்தவைகள் செந்தமி (அதன் பின்னர் கூட இது நிகழ்! இப்படி இப்படி எத்தனைபுதினம் நேற்றுஎன் முஸ்லீம் நண்பர்கள் வாய்மொழி இழந்த பிணங்களில் தமிழன் சிங்களன் தடயங்கள் 3 கும்பி மணலுடன் கரையை நே படகு ஒன்று தள்ளப்பட்டது. எதிர்ப்புறமாக மரமேடையிலும் குளிப்பும் துவைப்புமாய்

661
ாழுை凸
ட்டு திளைத்தேன்.
an
வருகனான
டுதல்
l-gil * வெடிகள்
it (lf-ff தாடங்கிடவில்')
விந்த வில்லை,
ռյւն,
போலவும் சேர்க்கும் நந்தனர்,
மம்
ழ்ப் பிணங்கள் ந்துள்ளதாம்)
கூறினர்,
سببساطة உண்டோ!
r;6)
ஆற்றங்கரையிலும்

Page 16
662
முஸ்லீம் பெண்களின் தீ பின்புற வீதியில் வெண்தொப்பி படுதா இனிய மதலைத் தமிழ்கள் காலைத் தொழுகை (Մ)ւգமசூதியிலிருந்து இறங்கிய என்னை அழைத்தனர், “கலவரம்' என்று கலவர இலங்கையில் கலவரம் 6 நிராயுதபாணி தமிழ் கு சிங்களக் கர்டையும் பன சிலசில வேளை முஸ்லீம்க இது நிகழ்ந்திடலாம். தமிழரின் உடைமை எரி
தமிழரைப் பிளந்து விற
அணுயுகக் காட்டு மிரா கொடுமைகள் தன்னை எ பருந்தின் கொடுநிழல் ே தாயின் அண்மையைத்
தேடிடும் கோழிக் குஞ்ச தமிழ் வழங்குமென் தா
'தூர இருப்பே சுட்டே
தப்பிச் செல்லும் தந்திர
மனம் பதைபதைத்தது.
தென்இலங்கை என் மன போர்தொடுத்த ஓர் அ. ஒரு கணப்பொழுதில் சி ஒருமைப்பாடு என்பது அடிமைப்படுதலா? இந்தநாடு எங்கள் சார்
இரண்டுபட்டது என்பதை
நாம் வாழவே பிறந்தே மரண தேவதை இயற்ை வருக என்னும் வரைக்கு இஷ்டப்படிக்கு
பெண்டு பிள்ளைகள் தே
தனித்தும் கூடியும் உல எங்களின் குரலைத் தொ மூக்கும் முழியுமாய் வா
ள்மது இருப்பை
உயர்ந்தபட்சம் உறுதி

ந்தமிழ் ஒலித்தது.
மாணவமணிகளின்
ர் கடந்தன.
ந்தும் முடியாதும்
மனிதர்கள்
ப்பட்டனர். ான்பதன் அர்த்தம் டும்பங்களை
டயும் தாக்குதல். 5ளுக்கும்
சியும் தீயில்
காய் வீசும் ண்டிகள் செய்பும் ாடுத்துச் சொல்லினர். தாய்ந்திடும் கணத்தில்
ாய்த் தவித்தேன். ய்த் திருப்பூமியின் தென் நெஞ்சில் . rth -95uit
னஅரங்கில் ந்நியநாடாய் தைந்து போனது.
ତTର୍ତtଭot',
jTí த உணர்ந்தேன், ாம். 0)5uutüü 6ög தமிவ் வுலகில்
ாழர்கள் என்று கவாழ்வில்
ானித்து "ழவே பிறந்தோம்.
செய்யும்

Page 17
சமூக புவியியல் தொகுதியே எங்கள் இருப்பை உறுதிசெய்தி அடிப்படை அவாவே தேசப்ப நாடுகள் என்று இணைதலும் சுதந்திரமாக மானிட இருப்பை உறுதிசெய்
இதோ எம் இருப்பு வழமைே இன அடிப் படையில் இந்த வருடமும் நிச்சயமிழந்த நான் நீ என்பது ஒன்றுமே யார்தான் யாரின் முகங்களைப் நாவில் தமிழ் வழங்கியதாயின் தீயில் வீசுவார். பிரிவினை கோரிப் போராடும் ஒருமைப்பாட்டிற்கு உழைக்கும் இராமன் ஆளினும் இராவண தமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்டே ஆண் பெண் தமிழர்கள் முகத்தை யார் பார்த்தார்? களை பிடுங்குதல் போல தெரிவு இங்கும் இலகுவாய்ப் “சிங்கள பெளத்தர்’ அல்லாத என்பதே இங்கு தெரிவு. கத்தோலிக்க சிங்களர் தம்மை கழுத்தறுக்கும் கடைசி நிலைவ6 இணைத்துக் கொள்க; தற்போதைக்கு முஸ்லீம் மக்க தவிர்க்க என்பதே அடிப்படை மசூதியை விட்டுத் தொழுகை இறங்கி வந்த மனிதர்கள் ଛ. If எடுத்துச் சென்றனர்; ஒளித்து வைத்தனர். என்ன குற்றம் இளைத்தனன் தமிழைப் பேசினேன் என்பை என்னகுற்றம் இளைத்தனன் ஐ தமிழைப் பேசினேன் என்பை அவர்க்கும் எனக்கும் வேறுபா
நேற்றுப் பெளர்ணமி. முட்டை உடைப்பதே பெளர்

663
தேசம்: டும்
bறு: பிரிதலுமி
திடவே.
போலவே
gil.
இல்லை;
பார்த்தார்?
தமிழர்
தமிழர் ன் ஆளினும்
தமிழர் தையர்
போனது. நவர்கள்
763ji
ளைத்
த் தந்திரம். யின் நடுவே ன்னை f
ஐயா? தத் தவிர்த்து 2шт? தத் தவிர்த்து டேது?
ணமி நாளில்

Page 18
664
அதர்ம மென் றுரைக்கும் பெளத்த சிங்கள மனிதா
முட்டையை விடவும் தமி அற்பமாய்ப் போனதன் நீ இரத்தம் தெறித்தும் சாம் கோலம் கெட்ட காவி அ ஒழுங்காய் மழித்த தலையு
இதுவோ தர்மம்? ஏட்டை அவிழ்க்காதே இதயத்தைத் திறந்து சொ முட்டையை விடவும் தமி அற்பமாய்ப் போனதன் நி
வன வாசத்தில்
இல்லாதது போன்ற இருட கொதிப்புடன் சில நாட் எங்கே எங்கே எமது தே எமது இருப்பைத் தனித்த
எமது இருப்பை அமைப்பு:
உறுதிப்படுத்தும் புவிப் பர இலங்கை அரச வானுேலி "அகதிகள் முகாம்களில் ட பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகள் முகாமே எங்கள் அமைதல் கூடுமோ? இலங்கை அரசின் வானெ 'அகதிகளான தமிழர்கள் பாதுகாப்புக்காய் வடக்குக் கிழக்குப் பகுதிக
அனுப்பும் முயற்சிகள் ஆர
கப்பல்கள் ரயில்கள் பஸ் வடக்குக் கிழக்காய்ப் புலப் எங்கே எங்கே எம்தாய் எங்கே எங்கே, நானும்நிமிர்ந்து நிற்கவோர் நாடுகளாக இணைதலும் பி சுதந்திரமாக நம் சமூக உயர்ந்தபட்சம் உறுதி செ இங்கு இப்பொழுதில், நான் நீ என்பது ஒன்றுே பிரிவினை வாதிகள்

சொல்க ழ் மானிடர்கள் யாய மென்ன? பர் படிந்தும் ஆங்கியுள் -ன் நடக்கும்
‘ல், ழ் மானிட, tuitu Golpair 60T
ப்பில்
கழிந்தது. Flb? னியாகவும் களாகவும் ப்பேது?
சொன்னது ாதுகாப்பாக
உள்ளனர்.' தேசமாய்
லி சொன்னது
தம்மை
ள் நோக்கி ம்ப மென்று. ’ வண்டிகளில் b பெயர்கின்ருேம், நாடு?
பிடிமண்? 'ரிதலும் இருப்பை ய் திடவே.
LDuధుడి

Page 19
ஒருமைப்பாட்டையே உரத்துப் காட்டிக் கொடுப்பவர் அரசின் ஆட்கள் கம்யூனிஸ்டுகள் பூர்சுவாக்கள் யார்தான் முகத்தைப் பார்த்தா எமது நிலவுகை இப்படியானதே எங்கெம் நாடு எங்கெம் அரசு எங்கு எம்மைக் காத்திடப் ப6 உண்டா இவைகள் உண்டெனில்
இல்லையாயின் ஏன் இவை இல்
மசூதிகளாலே இறங்கி வந்து என்னை எடுத்துச் சென்ற மனி பொறுத்திரு என்றனர். விகாரைப் புறமாய் நடந்துவந்த காட்டு மிராண்டிகள் இன்னும் களைத்துப் போகவில்ை அஞ்சி அஞ்சித் தலைமறைந் திருத்தலே தற்போ இதுவே தமிழன் வாழ்வாய்ப் அப்படியாயின் இதைவிட அதிகம் வாழ்வுண்ே நிலைவரம் இதுவெனில் நாங்கள் எங்கள் தாய்நாட்டில் அல்லதெம் தாய்நாடு எம்மிட சாத்தியமான வாழ்வை விடவு அதிகம் வாழ்வு சாவினில் என் எங்கள் இளைஞர் எதனைத் த்ெ
米 முஸ்லீம்போல தொப்பி யணிந் விடுதலை வீரனைக் கடத்தி வரு கொழும்புக் கென்னைக் கொண் விடுதலை வீரனைப் போல்வதை விடுதலை வீரனுய் வாழ்வதே
கொழும்பில் தொடர்ந்தஎன் கொடிது கொங்கிரீட் வனம்
அமெரிக்க நண்பன் ஒருவனின் என்னைப் பதுக்கி வைத்தனராய் சொல்க யார்நான் இந்த நா அந்நியன்கூட இல்லைப் போலு

665
பேசுவோர்
purra
து சாத்தியம்.
போகுமோ?
affragil ، مشت
இல்லை: Light,
ம் ன்றல்
蚤
து தல்போல் டு வந்தனர்.
விடவும் மேலாம்,
வன வாசம்
என்பதணுல்,
வீட்டில் „წმრწიr ட்டில்? lb !

Page 20
666
அந்நியனுகவும், ஏதுமோர் நாட்டின மாத அமெரிக்க நண்பரும் ஜப்ப இஷ்டம் போல அளந்தன! காட்டு மிராண்டிக் கைவரி பாதகக் கணங்களைப் புகைப்படச் சுருளில் பதித் அங்கு என் வாழ்வின் ெ பூனைகளோடும், பறவைகளே!
事
வானுெலி எனக்கு ஆறுதலி பாரதத்தின் கண்களாக
தமிழகம் விழித்து
உலகை உசுப்பும் ஓசையை சுரங்கமொன்றுள் மூடுப்பட் தலைக்குமேலே நிலம் திறப துளைப்பு ஓசை செவிமடுத்த புத்துயிர் பெற்றேன்.
உலகம் உள்ளது, உள்ளது உலகின் வலிய மனச் சா வியட்னும் போரின் பின்ன காட்டு மிராண்டிகள் திடுக எழுந்தது எங்கும் உலகநா இந்ததாட்டில் எனக்கிடமில் இந்த உலகில் எனதிடமுள்
எங்கென் நாடு? எங்கென்
※ வானெலிப் பெட்டியை வ வழமை போலவே ஒப்பாரிவைத்தது தமிழ் அ இனவெறிப் பாடலும் குது சிங்கள அலையில் தறிகெட இதுவே இந்த நாட்டின் சிறைச் சாலையிலே கைதிக எங்கள் நம்பிக்கை ஞாயிற் படுகொலைப்பட்ட செய்தி கிளாரினட் இசையின் முத் யாரோ எவரோ அவரோ அவஸ்தையில் இலட்சம் த அந்தநாட்கள் எதிரிக்கும் பாண்டியன் வாயிலில் கன் சன்னதம் கொண்ட எனது

ல் வேண்டுமே! ான் தோழியும் ர் கொழும்பை சைகளின்
துக் கொண்டனர்.
பரியபகுதி ாடும்!
ானது
க் கே ட்டேன். டவர்
டும்
தது போல்
உலகம். լ : Յան%ծr ார் உணர்ந்தேன். க்குற கரீகம், ટો);
rளது,
நாடு?
※ ழமைபோல் திறந்தேன்
அலைவரிசை, நாகலஇசையும்
எழுந்தது. யதார்த்தம்
6TT6 றின் விதைகள்
வந்தது தாய்ப்போடு. இவரோ லைகள் சுழன்ற வேண்டாம்; ண்ணகியானது து ஆத்மா,

Page 21
மறுநாட் காலை அரசு நடத்து தினச்செய்தி" என்னும் காட்டு மிராண்டிகளின் குரலாப் "பயங்கர வாதிகள் கொலை” 6 எமது புண்ணில் ஈட்டி பாய்ச் குற்றம் என்ன செய்தோம் ெ தமிழைப் பேசினுேம், இரண்டாம் தடவையும் காட்டு சிறையுட் புகுந்தனர் கொலைகள் கிளாரினட் இசையுடன் செய்தி
。米 米
உத்தமஞர், காட்டுமிராண்டித் தனங்களைத் உத்தியோக தோரணையோடு “சிங்கள மக்களின் எழுச்சி** எ தென்னைமரத்தில் புல்லுப் பிடுங் அரசும் படையும் ஏறிய தென் உலகம் உண்மையை உணர்ந்து
来 来源 துப்பாக்கிச் சன்னமாய் எனது ஊடுருவியது, விமலதாசனின் படுகொலைச் ச்ெ ஒடுக்குதற் கெதிராய் போர்க்க
பஞ்சமர்க்காகவும் தமிழைப் பேசும் மக்களுக்காக உழைப்பவர்க்காகவும்
“ஒருநல்ல கிறிஸ்தவனுய் இறப் இப்படி நிறைந்ததுன் தீர்க்க விடுதலைப் போரின் மூலைக்கல்ல உன்னை நடுகையில், ஒருபிடி மண்ணை அள்ளிப் ே கடமை தவறினேன் நண்ப, ஆயிரமாய் நீ உயிர்த்தே எழு
※ 常
'அடக்கினேன் எழுபத்தொன்றில் கிளர்ச்சியை பிரிவினைப் போரை வேரறுத்தி ஏன் இவ்வரசுக்கு இயலவில்லை; சிறிமா அம்மையார் திருவாய் நரபலியாக தமிழ் இளைஞரை ஓடுவிடேறிக் கொன்று குவிப்பி

667
ம் தினசரி ானஎழுதி சியது. FITG).5
மிராண்டிகள்
விழுந்த ar:
யும் வந்தது.
தொகுத்து
ன்ருர்;
பகவே
7(Opi,
கொண்டது.
米
ஆத்மாவை
Fய்தி.
ளம் தன்னில்
வும்,
ப்பேன்’ என்பாய், தரிசனம், ாய்
பாடுமென்
、崇
நானும் டுதல்
s
மலர்ந்தார்.
ከዙ*

Page 22
568
மறைபொருள் இதுவே.- மீண்டும் இளைஞரின் இர, மனம் கொண்டாரோ, காறி உமிழ்ந்தேன்.
举 米 வீட்டினுள் ஜன்னலால் ட கலா பரமேஸ்வரனைக் கா "அப்பாவி’ என்று முகத்தில் எழுதி ஒட்டிை முகத்தை யார் பார்த்தா இப்படியாக ஐம்பது தமி முத்தமிட்டனர், செம்மண்
部 米 பஸ்தரிப்புகளில் தேநீர் ச வழி தெருக்களில் ஒருமைப்பாட்டை உரத்து சிங்கள நண்பரை எதிர்ப முற்போக்கான கோஷங் கொழும்பு நகர வீதியை சிவப்புச் சட்டைச் சிங்கள முகங்களைத் தேடிய படிக் வீதிப்பக்கமாய் மொட்டை கால்கடுக்க நெடுநாள் நில் எங்கே மறைந்தன ஆயிர எங்கே மறைந்தன ஆயிர கொடிகள் மட்டுமே சிவ
குரலில்மட்டுமே தோழமை
நான் உயிர்பிழைத்தது த முகத்தை யார் பார்த்தா
事 se
பரிதாபமாக என்முன் நி சிங்களத்தோழர் சிறுகுழுே உங்கள் நட்பின் செம்மை சந்தேகம் நான் கொண்டி தற்போ துமது வல்லமை நம்பிக்கை கொள்ள ஞாய எம்முயிர் வாழ்க்கை சீர்கு இந்தநாளின் பயங்கரத்துக் ஏதுமோர் சவாலாய் இல் சென்று வருக,
எனது உயிர்தப்பும் மார்ச் நின்று கதைக்க ஏதுபொரு

த்தம் குடிக்க
米
புகுந்த றைபிள் "வு கொண்டதாம்! "
வத்திருக்குமே! -
TT • • • • . .
ழர்கள் யாழ்ப்பாணத்தில்
பூமியை. そ
岑
ப் பேசிய, ார்த்திருந்தேன்; களோடு
நிறைத்த ாத் தோழரின் கு,
மாடியில் ன்றேன். ம் செங்கொடி? ம் குரல்கள்? ப்பாய் இருந்ததா?
இருந்ததா? ற்செயலானது! - 斤?
ற்கும் - வ கலங்கிடல் வேண்டாம். ச் செழிப்பில் ورة له 65 - -
தன்னில் பமும் இல்லை. கலைந்திட்ட
கு லையே நீங்கள்
*கத்தில் ழிது? என்ருலும்,

Page 23
பின்னெருகால் சந்திப்போம் தத்துவங்கள் பேச.
藩 来
தமிழர் உடைமையில் கொள்ளை போனதும் எரிந்த எஞ்சிய நிலத்தில் எரிந்த அரசுடைமை எனும் அறிக்ை
இப்படியாக, உயிர் பிழைத்த பின்புற மண்ணையும் தட்டிய எழுந்தோம், வெறுங்கைகளோடுஉடைந்த கப்பலை விட்டு அ ரொபின்சன் குரூசோவைப் குலைந்த கூட்டை விட்டு அ காட்டுப் பறவையைப் போ நாம் வாழவே எழுந்தோம், சாவை உதைத்து, மண்ணிலெம் காலை ஆழப் மரண தேவதை இயற்கைய வருக என்னும் இறுதிக் க மூக்கும் முழியுமாய் வாழவே எழுந்தோம்!
(659-ம் பக்கத் தொடர்ச்சி)
பேரண்ட ஒளியை அணைக்கவே செய் தன. ,
இதை உணர்ந்தவர்களில் கவிஞர் களும், கலைஞர்களும் முதல்வரிசையில் உள் 6ft 6irs6t.
அவர்களைத் தொடர்ந்து புதிய நம் பிக்கையினை உருவாக்கிய சிந்த%னயாளர் கள் தோன்றுகிருர்கள்'. (u. 92).
பிளக்கப்பட்டவையும் சிதறியோடிய வையும் நிலைக்க முடியாத சிந்தனைகளே. முழுமையற்ற, வரட்டு நாத்திகமும் கொச்
ෆ්ලෝබ් 3.

தும் தவிர்த்து சுவரில்
கை கிடந்தது.
வர்கள்
படிக்கு
፵56örህው போல: கன்ற
s
பதித்து ாய் வந்து ணம்வரை,
சைப் பொருள் முதல்வாதமும் கொடுத்த
அடியைத் தாங்கத் திராணியற்ற சிந்தனை கள் எத்தகையனவாக இருக்கமுடியும்? கழி யும் பழையன காலத்துடன் நிலைக்கும் வலு விலாத காரணத்தாலேயே கழிவன. அவை தாம் வளரமுடியாமையாலேயே தேய்வன என்பதை உணர்ந்தால், புதியனவற்றை ஆக்கபூர்வமாக அணுகலாம். இதுவே மாக்ஸுக்கும் அவரது யுகத்தின் மற்றைய சிந்தனையாளர்கட்குமிடையிலான வேறு ւսո (6).
(அடுத்த இதழில் முடியும்)

Page 24
யதார்த்தத்தின் ஆவணங்கள் (Documents of Reality) என்ற தலைப்பில் விவரணத் திரைப் பட விழா “ வொன்றை " யேர்மன் கலாசார நில யத் கினர் ” கொழும்பில் நடாத்தினர். கிளாஸ் fêstbGL-signup v där Klaus Wildenhahn) GT där Lu வரின் திரைப்படங்களே இதில் காட்டப்பட்டன. இவரது நண்பரான றேல்வ் புஷ் (Rolf Busch ) இத் திரைப்படங்களை அறிமுகப்படுத்துவதற்காக வந்திருந்தார். 27 திரைப்படங்களின் நெறியாள ருமான இவர் " அவுஸ்திரேலியத் திரைப்பட, தெ லைக்காட்சிப் பயிற்சி நிலபத்தில் "விரிவுரை யாளராகவும் இருந்துள்ளார். அலேக்கென இவ ருடன் நிகழ்த்தப்பட்ட சந்திப்பு, இங்கு வெளி யிடப்படுகிறது.
- 9.80 un@ uຕໍ
ROLF BUSCH
ஒரு யேர்மன் நெறியாளர்
சந்திப்பு : கோ. கேதாரநாதன், அ. யேச
ஒவ்வொரு நாளையத் திரைப்படம் பற்றிய அவரது அறிமுகக் குறிப்புகளைக் கேட்ட பின்பும், அவரது லிஸா என்ற கதைப்பாங் கான திரைப்படத்தினைப் பார்த்தபின்பும் எழுந்த ஆவல் காரணமாய், *யேர்மன் கலாசார நிலையத்தில் நடைபெற்ற இறுதி நாட் கலந்துரையாடலின் முடிவில் அலேக் கான பேட்டிபற்றித் தெரிவித்தோம். அவர் இசைவு தெரிவித்ததில், இரண்டாம் நாளில் ‘கோல்ஃபேஸ் ஹொட்டேலின்’ முன் மண்ட பத்தில் இரண்டரை மணித்தியாலங்களாய் அவருடன் உரையாட முடிந்த அந்த மாலை நேரம், சுவாரஷ்யம் நிறைந்ததாயே இருந் 应gi·
வாழ்க்கைப் பின்னணிபற்றி முதலில் விசாரிக்கின்ருேம். தொழிலாளி வர்க்கக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்ததை எளி
* மூலக் கையெழுத்துப் படிகளே வாசித்துக் குறி

TT 9
மையுடன் வெளிப்படுத்துகிருர், Lull-ti படிப்பிற்காகப் பிரெஞ்சு-யேர்மன் இலக் கியங்களையும், வரலாற்றினையும் பாடங்க ளாய் எடுத்துப் படிக்கையிலேயே வறுமை காரணமாய் வேலை செய்யவேண்டிய நிர்ப் பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிருர், நூல் வெளியீட்டு நிலையமொன்றில் வாசிப்பா ளன்’* (Reader) ஆகவும், நாடக நெறி யாளரொருவருக்கு உதவியாளராக வும் வேலைசெய்து பணம் பெற்றபடியே படிப் பினைத் தொடர்ந்திருக்கிருர், l 960-6) ஒவியர், கமராக்காரர், திரைப்படச் சுவடி எழுத்தாளர், நெறியாளர், காட்சி யமைப் LITanssi போன்ற பதின்மரைக்கொண்ட apůcuři (5up (Humburg Group) aí7á) இணைந்ததிலிருந்தே இவரது திரைப்படத் துறைப் பிரவேசம் ஆரம்பமாகியது. மற்
ப்புரைப்பவர்

Page 25
றப்படி முறையான திரைப்படப் பயிற்சிை இவர் பெற்றவரல்ல.
யதார்த்தத்தை - உண்மையை வெளிப் படுத்துவதையே "ஹம்பர்க் குழு’ அடிப் படை நோக்காகக் கொண்டது. இவரும் உண்மையைப் பதிவு செய்வதையே தன் முதன்மை நோக்காக அழுத்திச் சொல்கிருர், 'தளையசிங்கத்தின் மெய்யுள் கோட்பாட் டினை - உண்மையினை வெளிப்படுத்துகை யில் இயல்பாகக் கலைத்தன்மை கொண்ட தாகும்; வடிவம் முக்கியமில்லை" என்பதைச் சொல்கிருேம். திட்டமாக, அதனுடன் தான் மாறுபடுவதை வெளிப்படுத்துகிறர். யதார்த்தத்ன்த வெளிப்படுத்தும்போதும் வடிவத்தின் தனித்தன்மை பற்றி, கலையம் சம பற்றி பிரக்ஞை கொண்டிருத்தலின் அவ சியம் பற்றி வற்புறுத்துகிருர். இல்லையெ னில் "திரைப்படம் என்ற தனியொரு கலை வடிவத்தைப்பற்றி நாம் கதைக்கவேண்டிய தேவையில்லையே என்றும் சொல்கிருர், "கலை" பற்றிய அவரது அக்கறை “பிரச்சார கனம் அழுத்துவதைப்பற்றிய கண்டனத் திலும் வெளிப்படுகின்றது. 'தீர்வு" வழங்கவேண்டிய கட்டாயத்துக்குக் கலைஞன் உட்படவேண்டியதில்லை யென்றும் சொல்கி முர். எனினும் எந்தவொரு கலைஞனும் சமூக, அரசியற் பிரக்ஞை கொண்டிருப்ப்து அவசியமென்கிருர்; இந்தப் பிரக்ஞை அவ னது கலையாக்கத்தில் இயல்பாய் வெளிப்பட வேண்டுமென்கிருர், இலக்கியத்தில் பேசப் படும் விமர்சன யதார்த்தவாதத்தினை ' இவரதுகலைக்கொள்கை ஒத்திருப்பதை, நாம் புரிந்து கொள்கிருேம்.
காட்சிப்படுத்துவதே திரைப்படத்தின் குறிப்பான தன்மை எ ன் கி ரு ர் - 'கோதுமை கோதுமையாக இருக்கவேண் டும்.’’ இதனுல், இலக்கியத்தில் கூறப்படும் உளவியல் யதார்த்தத்தினை திரைப்படத் தில் செம்மையாகச் சித்திரிக்க முடியாது என்கிருர், இதன் தொடர்ச்சியாக ருஷ்ய நெறியாளர் ஐசன்ஸ்ரைனன் 'திரைப்படம் ஒரு மொழி என்ற கருத்தையும் மறுக்கிருர்: "இலக்கியத்தைப் போன்றது திரைப்படம், என அவர் நினைப்பதுடனும், உடன்பட முடியாது என்கிருர், எனினும், 'திரைப்

67
பட வரலாற்றில் ஒரு முன்னேடி நெறியா ளர் என்றதனல் அவ்வாறு நியாயப்படுத்த வேண்டிய தேவை, அவருக்கு இருந்திருக்க லாம்' என்று ஒரு சமாதானத்தையும்
"ஹம்ப்ர்க் குழு"வைச் சேர்ந்தவரும் தனது நண்பருமான "கிளாஸ் வில்டென் ஹான் யதார்த்தத்தை வெளியிட, சம யோசிதத்தன்மை வாய்ந்த திரைப்படத் 35 Luftfil'juj (ApGIADuflói) (Improvise film making) 6îGUT GOD L' LULLIĞI 5&NTës (Documentary films) தயாரித்தபோது, தான் கதைப்பாங் J. TG3T LILIảigồm Guj (feature films) Qpự6) யாள்கை செய்வதாகத் தெரிவித்த "புஷ்", இதுவரை 27 படங்களை நெறியாண்டுள் ளாராம். இவையனைத்தும் தொலைக்காட் சிப் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. மிகக் குறைந்த திரையரங்குகளைக் கொண் டதும், வர்த்தக சினிமாத் தயாரிப்பு வாய்ப் புகள் குறைந்ததுமான யேர் மனி யி ல் தொலைக்காட்சிதான் முக்கியத்துவம் பெற் றிருக்கிறதென்கிருர். ‘சுதந் தரமான சபை' யொன்றினல் நிர்வகிக்கப்படும் இச் சேவை யில் மூன்று ஒளி அலைவரிசைகள் (Channels) உண்டென்றும், 'கறுப்புப் பட்டியலில்’ இடப்பட்டுள்ள் தன்னைப்போன்ற முற்போக் குக் கலைஞர்களின் படைப்புகள், மூன்ருவது ஒளி அலைவரிசையில்தான் இடம்பெற முடி கிறதென்றும், இதன் மூலம் சுமார் 50,000 பார்வையாளர்களுடன் தொடர்புகொள்ள முடிகிறதென்றும் சொல்கிருர், முதலாவது ஒளி அலைவரிசையின்மூலம் 130 லட்சம் பேரை அணுகமுடியுமாம்.
அவரது முக்கிய படங்களைப்பற்றிக் கேட்டபோது மூன்றினைக் குறிப்பாகச் சொன்னர். அதில் லிஸா என்ற படத்தை, பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாமும் பார்க்க முடிந்தது. பெண் செயலாளர்களின் பிரச் சினைகளை - அலுவலகம், வீடு இரண்டிற்கு மிடையில் அல்லாடுவதை - இரண்டின் செயற்பாட்டில் முக்கியபங்கைஏற்று நடத்து கின்ற போது ம் ‘முகமற்றவர்களாய்த் தெரியவேண்டிய நிலைமைகளை அது சித்திரிக் கின்றது. யேர்மனியப் பெண்களின் சுதந்

Page 26
திரமின்மையையும், அவலங்களையும் அதில் பரிசீலிப்பதாக அவர் சொல்கிருர்,
அடுத்து மேசை (Table), இராணுவ f55udsir poss a 2s 60T (Court Martial)gsu வற்றைக் குறிப்பிட்டார்.
யுத்தகால யேர்மனியில், ஆற்றேரக் கிராமமொன்றில் 500 வரையிலான யூதர் களைப் படுகொலை செய்த நாஜி "எஸ். எஸ். அலுவலர்கள் சிலர்மீது, 1980-ல் நடை பெற்ற நீதிவிசாரணையை மேசை சித்திரிக் கின்றது. நீதி அமைப்பினை (Legal System) விமர்சிப்பதே இதில் தனது முக்கிய நோக் கம் என்கிருர். இக் கட்டத்தைத் தொடர் கையில் உணர்ச்சி வசப்படுகிருர், *.பா ருங்கள்! சிறுவர்கள், பெண்கள், வயோதி பர்கள் நூற்றுக்கணக்கில் கொலைசெய்யப் பட்டிருக்கிருர்கள். ஆணுல் வழக்கறிஞர்கள், மரணதண்டனை வழங்கிய எஸ். எஸ். அலு வலர்கள் அப்போது உபயோகித்த மேசை யின் நீள அகலம்பற்றி - அது என்ன மரத் 'தினல் செய்யப்பட்டது என்பதுபற்றி, கதி ரைகள் போடப்பட்டிருந்தது மேசைக்கு அப் புறமா, இப்புறமா என்பதுபற்றியே கேட்டு சாட்சிகளை மிரட்டுகிருர்கள். உறவினர் களும், அயலவர்களும் கண்முன்னல் படு கொலை செய்யப்படுவதைப் பயங்கரத்துடன் பார்த்திருக்க நேர்ந்த மக்கள், முப்பது வரு டங்களின் பின்னரும் முக்கியமற்ற விவரங் களை நினைவில் வைத்திருக்க வேண்டுமென்று இவர்கள் எதிர்பார்க்கிருர்கள். இது எவ் வளவு அபத்தம்! இக் கட்டத்தில் நீதி விசாரணையின் அபத்தத்தைச் சித்திரிக்கும் " Loptdiggir "Exception and the Rule நாடகத்தைக் குறிப்பிட்டு, தமிழிலும் அது (யுகதர்மம்) "பாலேந்திரா" என்பவரால் வெற்றிகரமாக நிகழ்த் தப்பட்ட தை ச், சொல்கிருேம். அக்கறையுடன் அதுபற்றிய விபரங்களை விசாரிக்கிருர்: "பிரெக்டில்’ அவ ருக்கும், மிக்க ஈடுபாடுண்டாம்.
Court martial-lb CD alarruabaotaouGu பின்னணியாகக் கொண்டது. 1945-ல் யுத் தம் முடியுந்தறுவாயில் இவ்விசாரணை நடை

பெறுகிறது. ஆயுதப்பயிற்சி பெறும்படி நாஜிகளால் நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு யேர் மன் கிராமச் சிறுவர்களைப், பெரியவர்க ளான கிராமவாசிகள் வெருட்டிக் கலைத்து விடுகின்றனர். இக் கிராமவாசிகளின்மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை எஸ். எஸ். அலுவலர்கள் சுமத்த, விசாரணை நடைபெறு கிறது. விசாரணைமுடிவில் அனைவருமே, பீதியூட்டும் முறையில் பெரியமரமொன்றில் தூக்கிலிடப்படுகின்றனர். நாஜிகளின் மனி தாபிமானமற்ற, கொடூரச் செயல்களை வர லாற்றிலிருந்து அம்பலப்படுதுவதில் அவ ருக்கு மிகவும் அக்கறையிருக்கிறது. நாஜி கள் மறுபடியும் தலையெடுக்க முயன்றுவரும் தற்போதைய யேர்மனியில், கலைஞர்களின் பொறுப்பு மேலும் முக்கியமாகிறதென்றும் சொல்கிருர்,
இக் கட்டத்தில், யூத எதிர்ப்பு இன வாதத்தைக் கொண்டிருந்த "ரிச்சர்ட் வாக் னரின் பெயரில் வருடாவருடம், Bayreuth நகரில் (யேர்மனியல்-பவேரியாவிலுள்ளது.) நடைபெறும் இசைவிழாவைப்பற்றிய விவ T600T L –560)g (Bayreuth Rehearsals), இடதுசாரி முற்போக்குவாதியான வில் டென்ஹான்" ஏன் தயாரித்தார்? என்று கேட்கிருேம். இதற்கு அவர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனல், தனக்கும் வாக்னரைப் பி டி. க் கா து என கிருர், தொடர்ந்து 'மனிதனுக்குரிய பிரக்ஞையை அது (வாக்னரின் இசை) கொன்று விடுகி fog,' I'lt kills the consciousness of the human mind J 6T667 g (ogit discuit. "gyah) யில் “ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும் என்று நீண்டதொரு கட்டுரை வந்திருப்பதைத் தெரிவித்தபோது “ஆங்கிலத்தில் அதைப் பெற்றுக்கொள்ள முடியுமா?’ என்றும் ஆர்வங்காட்டினர்.
ஏனைய நாடுகளின் திரைப்படங்கள் பற்றி, அவரைக்கவர்ந்த நெறியாளர்கள் பற்றி உரையாடல் திரும்புகிறது. கொடா (பிரான்ஸ்), ஃபெலினி (இத்தாலி) ஆகி யோரை மிகவும் விரும்புவதாகச் சொல்கி

Page 27
முர். அப்படியானல் இவர்கள் உங்கள் கலையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின் றனரா?" என்று கேட்டபோது, “அதைத் திட்டவட்டமாகக் கூறுவது கடினம்’ என்று சொல்கிருர், ஆந்திரே வைடா (Andrze Waida - போலாந்து), கோஸ்ரா கவாரிஸ், கசவெற்ஸ் (Cassavets - அமெரிக் கா) ஸ்கோர்ஸி (Scorcese - அமெரிக்கா) போன் றேரிலும் ஈடுபாடுண்டு என்று சொல்கிறர். கடைசி இருவரின் படைப்புகளில் காணப் படும் “விரைவுத்தன்மை யிலேயே (உள் ளடக்கங்களிலல்ல) ஈடுபாடு ள் ள தை த், தெளிவுபடுத்துகிருர், -
ஐசன்ஸ்ரைனைப் பற்றிக் கேட்கிருேம், "Strike நன்கு பிடித்திருக்கிறது; இயல்பாய் அது, தன்னை வெளிப்படுத்துகின்றது?’ என்று சொன்னபோதிலும், அடிப்படையில் வர லாற்றுரீதியான முக்கியத்துவத்தையே அவருக்குக் கொடுக்கிருர்,
இந்தியத் திரைப்படங்களைப்பற்றிக் கேட்கிருேம். குறைந்தஅளவு படங்களையே பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்ததாம்; அவற் றில் பலவற்றைப் பரீசில் பார்த்தாராம். சத்யஜித்ரேயைப்பற்றி உயர்வான கருத் துக் கொண்டுள்ளார். குறிப்பாகப் பதர் பாஞ்சாலி" யை மிகச் சிறந்தபடமென்றும் - மிகவும் மனதைத் தொட்டதொன்று எனவும், தனது மனைவி (ஒரு நடிகை, ஹம்பர்க் குழுவைச் சேர்ந்தவர், இவரும் கொழும்புக்கு வந்திருந்தார்.) அதைப் பார்க் கையில் கண் கலங்கியதாகவும் சொன்னர் .
கன்னடப் படமாகிய சம்ஸ்காரா' வையும் மிகவும் புகழ்கிருர், மனிதாயத அம்சங்களை அது கலாபூர்வமாகத் தொடு கிறதென்றும், தனது பூரணத்துவத்தைத் தேடும் ஒரு பாத்திரத்தினூடாக சமூக யதார்த்தத்தினையும் - மரபுரீதியான சமூ கத்தின் உடைவினையும் வெளிப்படுத்துகிற தென்றும், சொல்கிறர்.
*சத்யஜித்ரே யைப் போன்றே மத்திய தர வர்க்கத்தின் ஆழமற்ற தன்மைகளை மிரினுள் சென்னும் தனது படைப்புகளில்

67.3
கையாள்கின்ற போதிலும், நேரடியாகப் பிரச்சினைகளைச் சொல்வது அவரது குறை பாடு என்கிருர், பிரச்சார கனம் படத் தின் இயல்புத்தன்மையைத் தடைப்படுத்து மென்கிருர். இக்கட்டத்தில் கொடாவை எமக்கு நினைவுபடுத்தி 'அவர் தனது அரசி யல் திரைப்படங்களில், எதிர் மரபுத் S GIMIT L'illu iš 56dflốiv (Anti traditional films) போதிப்பதில்லை; மக்களும் அவரைப்பற்றி நிரம்பக் கதைக்கிருரர்கள். ஒரு படைப்பு, தன்னை இயல்பாக வெளிப்படுத்தவேண்டும்" என்று சொல்கிறர்.
இலங்கைத் திரைப்படங்களெதையும் பார்த்தீர்களா ? எனக் கேட்கின்ருேம். லெஸ்ரரின் "பத்தேகம', சுனில் ஆரியரட்ண வின் சிறிபோ அய்யா " ஆகியவற்றைப் பார்த்ததாயும், பிடிக்கவில்லையெ ன்றும் சொன்னுர் - திரைப்படக் கூட்டுத் தா னமே இவ்விரண்டையும் தனக்கு விசேட மாகக் காட்டியதாம்! அவரது கருத்தை ஆமோதித்த நாங்கள் லெஸ்ரரின் முந்திய படைப்புகள்தான் முக்கியமானவை என்ப தைத் தெரியப்படுத்துகின்ருேம். தற்போ துள்ள நெறியாளர்களில் வசந்த ஒபயசே கர, தர்மசேன பத்திராஜ, தர்மசிறி பண்டார நாயக்க ஆகியோர் முக்கியமானவர்கள் என் பதையும், சொல்கிருேம். தனது நாட்குறிப் பினைத் தந்து அதில் அவர்களின் பெயர்களை எழுதும்படி கேட்கிருர்; அவ்வாறே எழுதி னுேம். தமிழ் நெறியாளரில் பாலு மகேந் திராவைக் குறிப்பிட்டோம்.
திரைப்படங்கள் பற்றிய உரையாடல் முடிந்தபின்னர் எம் இருவரினதும் வாழ்க் கைப் பின்னணி, தொழில் ஆகியவற்றையும் அக்கறையுடன் விசாரிக்கிருர். எளிமையும் நெருக்கமும் நிறைந்த அவரது உரையாடல் மனதுக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது.
மூவரும் எழும்பி வருகையில், மண்ட பத்தின் அடுத்த பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவியும் வந்து சேர்ந்துகொள் கிருர், இருவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்தபடி பிரிகிருேம்.

Page 28
அவனது கண் அடைக்கல
கடவுளே! எம்மை மன்னி
இந்த மனுவை அனுப்புவ, ஆனல் எங்களுக்கோ வே!
"ஜூன்ரா? பதிலளிக்கப் ( "எல் மக்ரோ"வோ இதை பின் மெளனித்துவிட்டார் *முறையீட்டு நீதிமன்றுகே குற்றஞ்சாட்டப்பட்டவரின் செவிமடுக்கப் போவதில்லை "மேன்முறையீட்டு நீதிமன் ( வெளியேற்றி விட்டது. எந்த ஒரு பொலிஸ் நிலை "அவனது குடும்பத்தினரின் ஏற்கத் தயாராயில்லை.
கடவுளே, எங்கும் நிறைந் நீர் "கிறிமோல்டி வில்லா" அவர்கள் கூறுகிறர்கள்: 'கொலோனியா டிக்னிடாட "லோண்ட்ரஸ் வீதி'யிலுள்: அல்லது *மிலிறறறி அக்கடமி'யின் அழைத்துச் செல்லப்பட்ட எப்போதுமே திரும்பி வந்
அவ்வாறயின், கடவுளே, உண்மையிலேயே நீர் எங்கும் நிறைந்திருப்பி தயவுசெய்து பதிலளியும், நீர் அங்கு இருந்தபோது என் மகன் "ஜெராடோன கடவுளே, அவன் உமது

க்குருவியின் fögl• • • •
ஏரியல் டோர்வ்மன்
தமிழில் : மைத்ரேயி
த்துவிடு, தற்காக. று வழியேஇல்லை!
போவதில்லை,
ப் பகிடியாக்கிப்
ளா’-இந்த
முறையீட்டைச்
ருே’ - எம்மை
யமும்
இந்த மனுவை
தவரே!
விலுமா இருக்கிறீர்?
ட்'இற்கு அல்லது ள பாதாள அறைக்கு
மேன்மாடிக்கு
எவருமே ததில்லையென.
ன்,
வக் கண்டீரா? கோவிலிலேயே

Page 29
ஞானஸ்நானம் செய்யப்பட் “ஜெராடோ' எமது குழந்ை மிக இனிமையானவனும் ! உமக்கு அவனை நினைப்பிலி பூங்காவில் ஞாயிறன்று எ( அவனது படத்தை அனுப்பு அவனைநாம் இறுதியாக இ அவர்கள் எம் கதவைத் நீலச் சட்டையும் சாயம்பே அவன் அணிந்திருந்தான். அவன் நிச்சயமாக இப்டே அவற்றைத்தான் அணிந்துே கடவுளே! எல்லாவற்றையும் காண்பவ அவனை நீர், கண்டீரா?
56 19: SUN
மக்களின் உயிர்மூச்சைக் கொண்டு.
நீ துண்டித்த தலையை
மக்கள் எனக்குத் திருப்பித் தருவ நீ தோண்டி எ é。GöTさ%6rr காலத்தின் விழிக நீ வெட்டியெறி விரல்கள் ஒடுக்கப்பட்டோரி சகாப்தத்தை எ மக்களின் உயிர் வரலாறு, உனது தற்காலிக நிரந்தர சமாதிக
தெலுங்கு மூலம் தமிழில் : நன்றி

675
டான்.
தகள் நால்வருள்ளும் புரட்சியானவனுமாவான். ல்லாவிட்டால்
க்கப்பட்ட
கிருேம். ரவுணவின்பின் கண்டபோது - தட்டிய அன்றிரவு, பான ஜீன்ஸுமே
ாதும் காண்டிருப்பான்.
GՄ ups
b Trigor :
டுத்த
களாகும்: ந்த
ଗfir ழுதும். முச்சைக் கொண்டு
5 வெற்றிகளுக்கு
ட்டும்!
சிவ்சாகர்
எஸ் வி. ராஜதுரை மனஓசை,
GerüGriburi 1983

Page 30
பதிவுகள்
குமரன் யூலை-15 இதழைப் படித்தபோது அதில் பரவியிருந்த சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மனம் விழைகிறது. “படைப் பிலக்கியத்தில் அழகியலும் வர்க்கமும்’ என்ற கட்டுரையில் பாரதியின் காணிநிலம் வேண்டும் கவிதையைக் குறிப்பிட்டு; "காணி நிலம், வீடு, தென்னை, குயிலோசை, பத்தினிப் பெண் என்று தன் குட்டிப் பூர்ஷ்வா ஆசைக் கனவுகளையே பாரதி வேண்டுகிறன்' என்று *மாதவன்" குறிப்பிடுகின்ருர்,
பாரதி ஒரு பூர்ஷ்வா கவிஞன அன்றி பாட்டாளி வர்க்கக் கவிஞன என்பதுபற்றிய விவாதமல்ல என் கருத்து. பாரதி யின் 'காணி நிலம் வேண்டும்' என்ற பாடலில் வெளிப்படும் அவா ஒரு பூர்ஷ்வா கவிஞ னுக்கு மட்டும் உரியதா? இவ் அவா ஒரு பாட்டாளிவர்க்க மார்க்சிய கவிஞனுக்கு ஏற்படாதா? காணி, நிலம், வீடு, தென்னை குயிலோசை, பத்தினிப்பெண் என்று பாடுப வர்கள் குட்டி பூர்ஷ்வாவா? என்பவைகள் தான் என் கேள்வி.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்கள் அவர் என்ன சூழலில் என்ன நிலையில் வாழ்ந்தவர் என்பதை நன்கு அறி வார்கள். அந்த அவல நிலையை வெறுத்து நல்ல வசதியான வாழ்வை மனத்தளவில் விரும்பினர். அவருக்கே இயல்பா யுள் ள கவிதா மனத்தின் ஆவலின் வெளிப்பாடாக அக் கவிதை அமைத்தது. இம் மன உணர்வு பாரதிக்கு மட்டும் சொந்தமல்ல எல்லா மானிடர்க்கும் சொந்தமானதே. தொழி லாள வர்க்கம் தனது அவலம் நிறைந்த வாழ்விலிருந்து மீண்டு உன்னத வாழ்விற்கு வழிநடத்திச் செல்வதற்கே மார் க் சி யம் பிறந்ததே தவிர அந்த அவல வாழ்வில் மீண் டும் மீண்டும் அழு ந் தி க் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக அல்ல.
தனது குழந்தை பிறந்த பொழுது
அதற்கு நல்ல தொட்டில் இல்லை. இறந்த பொழுதும் அதை அடக்கம் செய்ய நல்ல

சவப்பெட்டிகூட இல்லை என்று வருந்திய மார்க்சையும், ஜென்னியையும் நாம் எவ் வாறு விளங்கிக் கொள்வது? த ங் கள் பிள்ளைக்கு ஒரு கெளரவமான பிறப்பும், இறப்பும் நிகழவில்லையே என வியாகுலப் படும் ஒரு பெற்றேரின் மனே நிலையைத் தான் உள்வாங்க முடிகிறதே தவிர ஒரு குட்டி பூர்ஷ்வா என்பதையல்ல.
மார்க்சிய வாதிகள் வாழ்வை நேசிப்ப வர்கள். வாழ்வின் மதிப்புகள், மகிழ்ச்சிகள், செளந்தரியங்கள் என்ற வாழ்வின் கிளைகளை வெட்டி எறிந்து விட்டு நிற்கும் மொட்டை மரங்களல்ல,
'நொருங்கியது என் காதற் title
வாழ்வும் நானும் பிரிந்தனம்’’
என மயகொஸ்கியைப் பாடவைத்தது எது? தான் எவ்வாறு வாழவேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் சிதைந்த பொழுதுதான் வாழ்விலிருந்து தான் பிரிந்ததாக உணர்ந் தார்.
எனவே மார்க்சியவாதிகள் எல்லோ ரையும் தன்னைப்போல் ஒரு காய்ந்த விறகாக மாதவன் கருதிக் கொள்ளக் கூடாது.
大 ★ ★ ஜே. ஜே. சில குறிப்புகள் உருவ வழி
பாட்டாளரின் புலம்பல்கள் என்ற விமர்ச னத்தில் (?) தியாகு என்பவர் இவ்வாறு கூறுகின்ருர், "தற்போது உலகத்தில் பிறந்து வாழாத ஒரு மனிதனை பிறந்து வாழ்ந்து இறந்ததாக சாதாரண வாசகர்கள் நம்பும் படியாக ஜே. ஜே. குறிப்புகள் என்றேர் நாவல் எழுதியுள்ளார். (யார் இந்த மலை யாள எழுத்தாளர் என விசாரணை நடத்திய தாக பலர் என்னிடமே கூறினர். ஜே. ஜே. யை தமிழ் எழுத்தாளராகக் கறியிருக்க
○urQ・) -
யார் இந்த மலையாள எழுத்தாளர் என பலர் ஏமாந்திருந்தால் அது சுந்தர

Page 31
ராமசாமி என்ற கலைஞனின் எழுத்து வீச்சின் வல்லமையைத் தான் புலப்படுத்துகிறது. இந் தப் பலர் ஏமாந்ததற்காக சுந்தர ராமசாமி யை ஏமாற்றுக் காரராகவும் பிரெட்சின் "அன்னியப்படுத்தல்' கோட்பாட்டை இவ் வாறு கொச்சையாகவும் பிரயோகித்திருக்க லாகாது. தவிர அந்த மலையாள எழுத்தா ளர் உலகில் பிறந்து வாழாத மனிதரென எவ்வாறு கூறலாம்? உலகில் பிறந்து எழுத் துலகில் ஈடுபட்டவர்கள் பற்றியெல்லாம் இவர் அறிவாரா?அல்லது பிறந்து வாழ்ப வர்களெல்லாம் தங்கள் வாழ்வுபற்றி இவரி டம் அறிவிக்கின்றர்களா? என்ன ஆதாரங் களைக் கொண்டு இவர்இவ்வாறு கூறுகின்றர்? ஜே. ஜே. யை தமிழ் எழுத்தாளராக கூறி யிருக்கலாம் என இவர் எவ்வாறு கூறலாம்? தமிழ் எழுத்தாளர் எனக் கூறியிருந்தால் ஏமாற்றுக்காரர் என்பதிலிருந்து விலக்கு அளித்திருப்பாரோ? பாத்திரங்கள் மலையாளி யாகவோ. தமிழராகவோ ஆங்கிலேயராக வோ இருக்கலாம். அது படைப்பாளியின் சுயம்பு, அவர் யார் என்பதல்ல முக்கியம். அதன் மூலம் என்ன, எவ்வாறு கூறப்பட் டிருக்கிறது என்பதுதான் முக்கியம் என்பதை ஒரு நல்ல தேர்ந்த வாசகன் உணர்ந்து கொள்வான். விமர்சனப் பிரம்புடன் வரும் "தியாகுவால் இதை உணர்ந்துகொள்ள முடியவில்லையா? مة
8 as w is ஆகாசம் நீல நிறம்
நாய் மட்டும் வாலாட்டாவிட்டால் நாமதற்கு ரொட்டித் துண்டு போடுவோமா? என்று கேட்கிறது. இம்மாதிரியே 'பார்வை’ ‘எந் தத் தீபாவளியில் போன்ற (அ) கவிதை களும் உள்ளன. அடிப்படையாகவே இத் தொகுதியின் பலவீனம் இம்மாதிரியாகக் கவிதைகளும், (அ) கவிதைகளும் இணைந்து இருப்பதுதான். கவிஞரின் ஆரம்பகாலக் கவிதைகளும் இப்போதைய கவிதைகளும் ஒன்ருகக் கலந்துள்ளனவோ தெரியாது. அப்படி இருந்தாலும் தொகுதிமூலம் இக் கவிஞனின் படைப்புப் பரிணுமத்தை இனங் காண முடியாமல் உள்ளது.
கட்புலப்படிமங்களை ஆங்காங்கே அழ காகப் பயன்படுத்துகிறர். அந்தவகையில் “கொடை" என்ற கவிதை எனக்குக் “கலாட்
வெளியீடு : அன்னம், சிவகங்கை 6

இலங்கை வாசகர் ஒருவர் இந் நாவ லின் சிறப்பம்சமாக கருதிய பகுதிகளை தொகுத்துவிட்டு “இவை யாருக்காக எழு தப்பட்டது? எழுத்தாளரே இவற்றை புரிந்து எழுதினரா? அல்லது வாசகர்க ளுக்கு சூனியத்தைக் காட்ட முயன்ருரா? இவற்றிற்கு அடுத்த வியாக்கியானம் எழுது வது யார்?’ என்றெல்லாம் கேட்கிருர், இவை மட்டுமல்ல அந்நாவலில் நிறை ந் துள்ள அர்த்தவிரிவு கொண்ட பகுதிகள் தியாகுவிற்கு விளங்கவில்லையானல் தியாகு, மாதவன் போன்றவர்களுக்கு நான் கூறக் கூடியது இதுதான்: உங்களைப் போன்ற காய்ந்த விறகாக எல்லா தமிழ் இலக்கிய முயற்சிகளையும் நினைக்க வேண்டாம் என். துதான்,
★
நவீன படைப்பிலக்கியத்தில் மார்க்சி யத்தின் தாக்கம் என்ற செ. யோகநாத னின் கட்டுரையில் கண்ணதாசன் பற்றி வரும்பொழுது ‘காலத்திற்குக் காலம் ஆளும் வர்க்கங்களின் அடி வருடி, துதிபாடி அவற்றிற்கெல்லாம் ஆஸ்தான கவிஞராக விளங்கி. . “ என்ற வரிகளைப் படிக்கும் போது யோகேந்திரா துரைசுவாமி அர சாங்க அதிபராக இருந்தபொழுது இதே - செ. யோகநாதன் அவருடன் சேர்ந்திருந்த
காலங்கள் நினைவிற்கு வந்தன.
(P. புஷ்பராஜன் O
ரியா'வை ஞாபகப்படுத்தினலும், கலாப்ரியா வில் கட்புலப் படிமங்களை அதிகளவில் பயன் படுத்துவதால் ஏற்படுகிற செயற்கைத் தனம் இவரிடம் இல்லையென்றே தோன்று கிறது.
தமிழகத்தின் அண்மைக்காலத் தொகுப் புக்களைப் பார்க்கிறபோது, வெளிப்பாட்டு முறை, சித்திரிப்பு, ஒத்திசைவு போன்ற அம்சங்களில் பெரும்பாலும் நான்காம் பிரிவு, மூன்றம் பிரிவுக் கவிஞர்களிடையே ஒரு வகைமாதிரியான அம்சம் தெரிவதாகவே கருதுகிறேன். ஈழத்தின் நவீன கவிதைப் போக்குத் தமிழகத்தின் நவீன கவிதைப் போக்கிலிருந்து வேறுபடும் முக்கியமான இடம் இதுவென்றும் கருதுகிறேன்.
I . - சேரன்
23560

Page 32
பாஸ் போர்ட்
விசா
விமான டிக்கட்டுக்கள்
உடனுக்குடன் G
பூணீரங்கன்
பழைய
யாழ்ப்
விற்பனை
நியூ தமிழ்
19, பஸ் աngbւն
 

பெற்றுக்கொள்ள
ரவல்ஸ்
மார்க்கட் பாணம்,
வாழ்த்து மடல்கள்
பாடசாலை உபகரணங்கள்
சஞ்சிகைகள்
பாளர்கள்
pப்பண்ணை
நிலையம், பாணம்.

Page 33
அலேயின் இலக்கியப் பு
சிறப்புற
வாழ்த்துகிறே
விவசாய இரசாயன
5ü"LL-lı பொருட்க
இரும்பு - கல்வன
P, V, C / G, ,
நெல் - அரிசி ஆ
உதிரிப்பாகங்கள்
தந்தி : யூனிராம்
தொலைபேசி :
2371

D
A.
ாப் பொருட்கள்
T
எஸ்ட் பொருட்கள்
பைப் வகைகள் இணைப்புக்கள்
லைக்கான இயந்திரங்கள்
அனைத்திற்கும்
கல்கி சன்ஸ் 147, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

Page 34
எமது வாழ்த்துக்கள்
யாழ் நகரில் தரமா
பஸ்நிலைய முன்பாக
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
அலையை く、 வாழ்த்துகின்றேம்
நவராஜா இ
சித்தன்
G. C. E. O IL || வர்த்த
வகுப்புகள் நை
弱

ன சைவ உணவகம்
சுரபி
இன்ஸ்ரிரியூற்
கேலணி
நானம், கலை
நகம்
டபெறுகின்றன.

Page 35
அசுமாவி சமூக
மானுடத்தின் பரிணும இன்றைய இதயங்கள் அறி
தொடர்புகள்:
. N. S.
110/10, STANLEY ROAl),
JA - FINA.
என்றும் உங்கள் அபிமானத்
தரமான சிற்றுண்டி வகைகளு குளிர் பானங்கட்கும் யாழ்நகரில் தமக்கென ஓர் சிறப் பெற்றிருப்பவர்கள்
சிவாஸ் ரீ அ
18, Bus Stand,

இலக்கிய வட்டம்
த்திற்கான பங்களிப்பில் வோடு திறக்கப்படுகின்றன
திற்குரிய
க்கும்
பான இடத்தைப்
ன் கூல் பார்
Jaffna.

Page 36
அலைக்கு எமது
uj) DT6
தலைசி
உயர்கல்வி
ஐ என்
வெளிவரிப் பட்ட
என்றும் உங்
யாழ்ப்பாணம் புனித வளன் கத்தோலி கிய வட்டத்தினரால் ( 48, சுய உதவி வீட 30-10.83ல் வெளியிடப்பட்டது. இணையாசி

வாழ்த்துக்கள்
பட்டத்தின்
றந்த
நிறுவனம்
ா. எஸ்.
ப் படிப்புகளுக்கு கள் நினைவில்
, N. S.
10/10 Stanley Road
JAFFNA.
க்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு 'அலை இலக் மைப்புத்திட்டம், குருநகர், யாழ்ப்பானம்) ரியர்: மு. புஷ்பராஜன், அ. யேசுராசா.