கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிருதயுகம் 1981.01-02

Page 1

jLölh
ஜனவரி 醬 ■雪*量

Page 2
கிருதயுகம்
தமிழ்த் துவாசிகை
1981
பெப்ரவ
ஆசிரியர்: வி. க. வி.
கவரி: 道)
பிரவுண் வீதி,
யாழ்ப்பாணம், இலங்கை
KRUTHAYUHAM
208, Brown Road, JAFFNA, Sri Lanka.
படைப்பாளியே தம் படைப்புக்குப் பொறுப்பாளியாவர்.
உானுயிர் ‘நா ஒருல கரசெ6 மானுட நேசி மன்பதை புன்
"யாதும் ஊே
வனே தேவனு டுக்கான ஒருல கள் முதன்முத பெருமைதரும்
நமது முன்ஞே வில்லை, ஊட்
மாறக,
மானுடத்தை கூர்மையான ருக்க முடியாத களாக உடைத்
ருர்கள். இரு
இன்னும் கால ஒருமைப்பாட்டு அர்ப்பணிப்பு 1 திகைக் கன்னி ஆயுதத்தால் இனுன் என துலகப் பேரர8 களும் தேவை
பொதுமக்களி யும் இளைஞர்க கியங்களிலிருந் அவர்களைக் க கடமை. பிஞ் அவர்களுக்கு டாக்க கிருதயு
துட்ட தேவை மூச்சு விழாம தோழமை உ
யும் வேண்டுக்

‘ன்‘ உள வரைக்கும் ன்றே பாடி
ப்பை வளர்ப்பேன் ன்னகை பூக்கும் !
ர யாவரும் கேளிர்' 'ஒன்றே குலமும் ஒரு
1ம்’ என மானுட நேசிப்புக்கான ஒருமைப்பாட்
|க அரசுக்கான எண்ணக்கருவை முன்வைத்தவர்
தல் வைத்தவர்கள் நம்மவர்கள் என்பது நமக்குப்
செய்தி. ஆணுல்,
அர்கள் புனிதமான அந்தக் கருவைப் போஷிக்க டமளிக்கவில்லை, உருவமாக்கவில்ளே.
சாதி சமய சமூக பொருளாதார வழியாக
கருக்கு விளிம்புகள் கொண்ட மீண்டும் ஒன் ததுபோல் தோற்றமளிக்கின்ற பல்வேறு துண்டங் து நொறுக்கி சின்னுபின்னப் படுத்தி விட்டிருக்கி ந்தாலும், V−
3ம் போய்விடவில்லை. இப்பொழுதையிலிருந்தே முயற்சிக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம். பிராயச்சித்தமும் ஆகும். சரவணப்பாயலில் கார்த் யர் பெற்றெடுத்த சிசுக்களை இந்திரன் வச்சிர எறிந்து அவற்றை ஒருமைப்படுத்தி முருகன் ஆக் புராணம் கூறும். விஞ்ஞான சோஷலிச அனைத்
காண, நமக்கும் இந்திரன்களும் வச்சிர சிந்த
அதனுலே,
ன் பக்கபலத்துடன் “கிருதயுகம்" குழந்தைகளை ளையும் நோக்கி விரைகின்றது. அழுகியல் இலக் தும் நரமாமிச கலைப்படைப்புக்களில் இருந்தும் ாப்பாற்றுவது தட்டிக்கழிக்க முடியாத நமது சு நெஞ்சில் நஞ்சு பாய அனுமதித்தல் அடாது. ஆரோக்கியமான சிந்தனைச் செழுமையை உண் கம் தயார் நிலையில் உள்ளது, அதற்காக,
த"களின் நிணல் பட்ாமலும், "அகத்த ஆவிகளின் லும் கிருதயுகம் வளர, ஏழமைச் சிக்கல் அற்ற ணர்வுமிக்க அனேவர்களது ஆசியையும் ஆதரவை
வணக்கம் .

Page 3
கிருதயுகப்
- வீ. க
மறுமலர்ச்சி போதும் இனி புதுமலர்ச்சி வேண்டும்! கிருதயுகப் புதுமலர்ச்சி ே
ஒ மானுடமே! உன் வேர்வை உன் சிந்தனையில் வேர் விடவில்லை
சுற்ருடல் உன்னில் சுருக் என்று தைக்கவில்ை ஏழைகளின் கண்ணிர் உன் இதயத்தில் பாயவில்லை சிந்தித்தாயோ? போகட்டும் இனியேனும் சிந்திப்பாயோ
ஜீவித யாத்திரையில் 'காளான்” குடை பிடித்தா வெயிலும் கூதலும்?
ஒநாய் உடும்பு காட்டுக்கோழி தீக்கோழி அரசியற் சந்தையில் ஒரம் பேசி "சரக்குகள்" வ சத்திய அரசு சாத்தியம் ஆ சமதர்ம வாழ்வு நடை மு
சத்யம் வேரோடு சாய்ந்துவிட்டது! சாத்தானின் தர்பார் கணந்தோறும் தவருமல் ஏழைகளுக்கு முத்தி செ இந்த ‘முத்தி’க்கு மூலம் என்ன? என்ன? சிந்திப்பா போனவழி போதும்! இனி புதியவழி போவோம்! ஒரே தெய்வம்
ஒரே நாடு
ஒரே ஜாதி
ஒரே நீதி,
دورا به رقاهرة ஆம், தெநாஜாதீயம்
தோத்திர மந்திரம் இதுவா
ஆத்திகம் பேணும் அபேதம் சத்திய அரசு - சமதர்ம அ
சாத்தியமாகும் - இது கிரு
நன்றி: ஈழ
":

புதுமலர்ச்சி
3. வீ. --
வண்டும்!
ாங்கில்ை ஆமோ? ற்ைப்படுமோ?
காடுக்குது
Cup
rat (Bo!
JF
தயுகம்!
நாடு வாரமலர் 2-11-1980

Page 4
ாகிருதயுகம்பற்றி
*யுகங்கள் நான்கினுள் ஒன்று. இ ஞயிரம் வருஷங்கொண்ட காலவட மமே ஒங்கிநடந்த காலமிதுவே. அ மென்றும் சத்திய யுகமென்றும் கூ!
இந்த யுகத்தில் தேவர், சுந்தருவர், என்போர் யாருமில்லை. கொள்ளல், வகை உழப்பும் துன்பமும் இல்லை.
மரங்களும், பயிர்வர்க்கங்களும் மனு காவலுங்கொள்ளாது தாமே பயன் எல்லாப் போகங்களும் வந்துகூடுமெ பெருமையும், வஞ்சமும், அச்சமும்,
இந்த யுகத்திற்குரியனவல்ல. சத்தி யாவர்க்கும் சாந்நித்யமாயிருந்தது, ந எல்லாருக்கும் நெறியுமொன்றே, ெ கடவுளுமொன்றே, மந்திரமுமொன்ே
* சுதந்திரம்', 'அரசு' இவ்வி போடுவதிலுள்ள அபத்தத்தை எள் கள் எவ்வளவு சரியானவை என்பன அளவுக்கு உணர முடிகிறது. அரசு சுதந்திரம் வந்ததும் அரசு இல்லாப
 

து பதினேழு உலகத்து இருபத்தெண் டம். அதருமஞ் சிறிதுமின்றித் தரு துபற்றி இந்த யுகம் புண்ணிய யுக }ப்படும்.
தானவர், யட்சர், கிந்தரர், நாகர் விற்றல்கள் இல்லை. மனிதருக்கு ஒரு
சர்கையால் நீரும், எருவும் உழவும் தருவதாயின. நினைத்த மாத்திரமே ன்ப. பிணியும், மெலிவும், பகையும், கொடுமையும், நலிவும் பொருமையும் |யமே அரசு பிரிந்தது. பரப்பிரம்மம் ாராயணன் சுவேதமூபியாயிருந்தான். சயலுமொன்றே, மனமுமொன்றே, றே, வேதமுமொன்றே."
|பே JAGJITGHummHn *
ரு சொற்களையும் இணைத்து முடி O நகையாடும் ஏங்கெல்சின் உாை த இப்பொழுதுதான் நம்மால் முழு இருக்கும் வரை சுதந்திரம் இல்லை. ற் போய்விடும்.
. லெனின் -

Page 5
தென் இந்தியாவும் இலங்கையும்
ஆனக்கோட்டை அ ஆய்வின் பெறுபேறு
இலங்கையின் ஆதி வரலாறு பெரும் பாலான தென் ஆசிய நாடுகளின் ஆதி வர லாறுகளைப் போலவே கர்ண பரம்பரைக் கதைகளையும் புராணங்களையும் இலக்கியங் களையும் ஆதாரமாக கொண்டே ஆக்கப்பட் டுள்ளது.
அண்மைக் காலத் தி ல் மேற்கொள்ளப் பட்டு வரும் அகழ்வாராய்ச்சிகளின் பெறு பேறுகள் விஞ்ஞான பூர்வமற்ற ஆணுல் கற் றறிந்தவர்களாலும் வரலாறு என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பல விசயங்களை கட்டுக் கதைகளாக்கி வருகின்றன. இவற்றின் அடிப் படையில் நமது இலக்கியச் சான்றுகளுக்கும் வேதங்கள் புராணக் கதைகளுக்கும் கூட எதிர் காலத்தில் புதிய புதிய விளக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த வகையில் ஆரியரது பரம்பல் பற் றிய கொள்கைகளும் கோட்பாடுகளும் வெகு வாக மீள் பரிசீலனைக்கு உள்ளாகி வருகின்
ADğ5l.
இலங்கை யின் ஆதி வர லா ற் றை ப் பொறுத்து ‘ஆரியர் வருகை இது காறும் முதன்மைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. இலங்கையின் எழுதப்பட்ட வரலாற்றின் ஆரம்பமாகவே விஜயனின் வருகை கொண் டாடப் படுகின்றது. இக்கருத்தை பின்வரு மாறு சுருக்கமாக கூறலாம். விஜயனும் அவ எனது நண்பர்களும் ஆரியர்கள். இவர்களது
择一

ஆய்வுக் கட்டுரை
ழ்வு 866T வ. ஐ. ச ஜெயபாலன்
குடியேற்றத்துடன் இலங்கையில் ஆரியாது பரம்பலும் நாகரீக வாழ்வும் ஆரம்பமாகி եւ 151. '' +
இத்தகைய கதை க ள் யாவற்றிற்கும் அடிப்படையாக ஒரு உண்மை இருக்கும் என்ற பொதுவான கருத்து எப்பொழுதும் சரியாக இருப்பதில்லை.
இலங்கையின் ஆதி வரலாறு பற்றிய ஆய்வில் முக்கியமான ஒரு திருப்பு முனை யாக 1956-1957 களில் புத்தளத்திற்கு அண்மையில் பொம்பரிப்பில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாராய்ச்சி அமைந்தது. இங்( பெறப்பட்ட ஈழச் சான்றுகளும் இதற்கு கிட்டியதாக கடலுக்கு மறுபுறத்தில் தமி ழகத்தைச் சோந்த ஆதிச்ச நல்லூரில் பெறப் பட்ட சான்றுகளும் ஒத்தவையாகவும் கி. மு. 3ம் நூற்முண்டுகளை சேர்ந்தவைசளாகவும் இருந்தமை இலங்கை தொல்பொருள் அகத்தை சேர்ந்த (Museum) மானிடவிய லாளர் எஸ். பி. எப். சேனரத்தின என்பவ ரக கவனக்கை ஈர்த் கத. இவை இரண் டுமே பெருங் கற்காலத்கய பண்பாட்டை (Megalithic Culture) i 9тg)ш88) ILI6ата) та: அமைந்திருந்தத. ஏனைய தென் இந்திய பெருங்கற் பண்பாட்டு சான்றுகளும் இலங் கையில் காணப்பட்ட ஏனைய பெருங்கற் பண்பாட்டு சான்றுகளும் இவரால் ஒத்து நோக்கப்பட்டது.

Page 6
1969 களில் எஸ். பி. எப். சேனரத்தின தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வர லாற்றுக்கு முற்பட்ட ஆதி காலத்தில் ஓரின மக்களே வாழ்ந்தனர் என்ற கருத்தை முன் வைத்தார். இலங்கையின் ஆதி வரலாறு (Pre Historic Archaeology in Ceyloa) பற்றிய தனது நூலில் சிங்கள அறிஞராத லில் திரு. எஸ். பி. எப். சேனாத்தின தெரி வித்தி கருத்துகள் விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களை கொண்டவை எனினும் இலங் கையில் நிலவிய கர்ண பரம்பரை கதைக ளின் அடிப்படையில் வரலாற்றை வகுப்பு வாதக் கண்ணுேட்டத்துடன் பார்க்கும் போக்கின் முன்னர் இத்தகைய வரலாற்று உண்மைகள் முதன்மை பெறுவது இலகுவாக இருக்கவில்லை.
அண்மையில் பிறிதொரு ஆதி வரலாற்று அறிஞரான சகந்த குணத்திலகவும் இக் கருத்தை வலியுறுத்தி கட்டுரைகளை வெளி யிட்டார்.
இலங்கையின் ஆதி வரலாறு தொடர் பாக மீண்டும் ஒரு முக்கிய திருப்புமுனை சென்ற மாதத்தில் ஏற்பட்டுள்ளது. யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த ஆனைக்கோட்டையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி யின் பேருக மேலும் பெருங்கற்கால பண் பாட்டைச் சேர்ந்த ஈமச் சான்றுகள் பெறப் பட்டுள்ளது. இக்குழுவினருக்கு வால்ாற்றுத் துறை பேராசிரியர் கா, இந்திரபாலா தலைமை தாங்கினர். இளம் ஆய்வாளர்களான திரு. இரகுபதி, எஸ். கே. சிற்றம்பலம் என்பவர் கள் பங்கு கொண்டனர். இந்த ஆய்வின் போது முன்னர் பெறப்படாத சில சான்று களும் கிடைத்துள்ளன என்பது முக்கியமான தாகும். இது தொடர்பாக 7-12-1980 வீர கேசரியில் பேராசிரியர் கா. இந்திரபாலா பின்வருமாறு எழுதினர்.
"ஒரு பெரிய சிதைந்த தாழி, பெருந் தொகையான கரும் செம் மட்பாண்டங்கள் (Blaek and White Poterv) 6(5 GFL ஆபரணம், இரும்புத் துண்டுகள், எலும்புக் கூறுகள், மண்டை ஒடு, பிராமி எழுத்து, அச்சுக் குத்தப்பட்ட பானை ஒடு, கூரை ஒடு கள், எலும்புக் கருவிகள் முக்கியமானவை.

எனினும் 7-12-1980 பின் ஒருபுறத்தில் சுவஸ்திகா குறியும் மறுபுறத்தில் லக்சுமி என கருதப்படும் பெண் உருவமும் பொறித்த செப்புத் தகடு "ரோவேதி” என்ற பிராமி எழுத்து வர்த்தக முத்திரை ஒன்றும் குறிப் பிடக் கூடியவை.
பொம்பரிப்பைப் போலவே ஆஃக் கோட்டையில் கடற்கரைக்கு அண்மையில் காணப்பட்ட இந்த பெருங்கற்கால பண் பாட்டு சான்றுகளும் சவ அடக்கத்துடன் சம்பந்தப்பட்ட சான்றுகளாகும். முழு சவ அடக்க சான்றுகள் இரண்டு இங்கு பெறப் பட்டுள்ளன. சுரு எலும்பு ஆபரணங்கள் உணவாக படைக்கப்பட்ட பரிமாறப்பற்ற சிப்பிகள் என்பவையும் ஆர்வம் தருபவை யாகும்.
இதுபற்றி கருத்து தெரிவிக்கும் போது பேராசிரியர் இந்திரபாலா இந்த சவ அடக் கத்துக்கு வடக்கு பகுதியில் இருந்த மக்க ளது குடியிருப்பு பகுதியை கண்டுபிடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொம்பரிப்பில் குடியிருப்பு பகுதி கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனைக்கோட்டையில் அப்பகுதி கண்டு பிடிக்கப்படுமாயின் இலங் கையின் ஆதி வரலாறு தொடர்பாக மட்டு மன்றி தென் இந்திய ஆதி வரலாறு தொடர் பாகவும், மிக முக்கியமான சான்றுகள் வெளிக் கொணரப்படும் என்பதில் சந்தேக
"இலங்கைக்கு ஆரியர் வருகை என்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாருக இருந்து வந்த கருத்தின் அத்திவாரமே ஆட்டம் கண்டுவிட்டது. இலங்கையிலும் தென் இந் தியாவிலும் ஓரின மக்களே வாழ்ந்தனர். பெளத்த மதத்தினதும் பாளி மொழியின் செல்வாக்கினல் பாதிக்கப்பட்ட இலங்கை யின் ஆதிக் குடிகளில் ஒரு பகுதியினர் சிங் கள மயமானர்கள் என்ற புதிய கருத்தே மேலும் மேலும் விஞ்ஞான ரீதியாக ஆதா ரப்பட்டு வரும் கருத்தாக உள்ளது.
ஆனைக்கோட்டையில் ‘பரம் ப ff" என்ற
விசேடமான சாதியினர் வாழுவது பற்றி எழுத்தாளர் சாந்தன் எனக்கு முன்னரே அறிவித்திருந்தார். இலங்கைத் தமிழர்கள்

Page 7
பற்றிய சமூக இயல் ஆய்வை மேற்கொண் டுள்ளவன் என்ற முறையில் யாழ்ப்பாணத்து ஆதி வாசிகளின் தொடர்ச்சியாகவே பரம் பர் போன்ற சில சாதியினரை நான் கருது கின்றேன். பரம்பரை சங்க இலக்கியங்களில் காணப்படும் பரதருைடன் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. மீனவர்களான இவர்கள் இந்துக்களாகவும், ஆதியில் இறந் தவர்களை சமாதி வைக்கும். (புதைக்கும்) பண்பைக் கொண்டவர்களாகவும் இருந்துள் ளனர். இதில் வியப்புக்குரிய அம்சம் என்ன வெனில் இவர்கள் ஆனைக்கோட்டைக்கு அண் மையில் சாவக்காடு என்ற கிராமத்தில் வசிக் கின்றர்கள் என்பதும் ஆனைக்கோட்டைச் சுடலையையே இவர்கள் இன்றும் பயன் படுத்துகின்றர்கள் என்பதுமாகும். இதுபற் றிய எனது ஆய்வுக்கள் பூரணமாகும்போது சங்க இலக்கிய கால மக்களின் சமூக இயல்
ஆ
வடிவும் தனமும் மனமும் குனமும் குடியும் குலமும் குடி போய்விடுமே அடி அந்தம் இலா அயில்வேல் அர.ே மிடி என்ருெரு LifraÝs) வெளிப்படினே!

6)
pl
MVA அருணகிரியார்.
தொடர்பாகவும் தென் இந்திய பெருங்கற்
கால பண்பாடு ஆனைக்கோட்டையில் காணப் பட்ட பெருங்கற்கால பண்பாடு தொடர் பாகவும் பயன்படுத்த்க்கூடிய சில உண்மை கள் வெளிவரலாம்.
இக் கட்டுரையின் இறுதியில் அழுத்திக் கூற விரும்புவது இதுதான்: பல்வேறு சமூக விஞ்ஞான ஆய்வுகள் தொடர்பாக தென் இந்திய அறிஞர்களது ஆய்வுகளும் இலங்கை யைச் சேர்ந்த தமிழ் சிங்கள அறிஞர்களது ஆய்வுகளும் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக் கப்படுவதன் அவசியத்தை ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியும் சாதி அமைப்பு சமூக அமைப்பு போன்ற பல்வேறு சமூக விஞ்ஞாள ஆய்வுகளின் பெறுபேறுகளும் மேலும் வலி
யுறுத்துகின்றன என்பதே.
女

Page 8
விமானத் தபால்
சுவர்க்கத்திலிருந்து பாரதிய
அன்புள்ள வீகவீ அநேக நமஸ்க என் பெல்லாம் பற்றி எரியுதடா கண்ணீரால் நீவரைந்த காகிதத் விண்ணில் இருந்துகொண்டு விப் எல்லோரும் இந்நாட்டு மன்னெ நல்லதொரு தத்துவத்தின் நாக பொன்னுடு சென்றீர்கள். பொரு பொன்ஞன சிந்தனைகள் புழுதியி தம்மாவி யிழந்துவிட்டுத் தவிப்ட
**நல்லதோர் வீணைசெ புழுதியில் எறிவ துை
இந்நாட்டில் மன்னரென இப்டே பொன்னர் சிலர்தவிர மன்னரெ மானுடத்தை மந்தைப் படுத்தில் தேனகப் பேசி உடுக்கடித்து வெ கரகங்கள் காவடிகள் சப்பறங்க இரவுபகல் ஏழைகளைப் போதை சிறீமான் பொதுசனத்தைக் கை சுயநலக் கோபுரத்தின் உச்சிவை ஏழைப் பொதுமக்கள் வாழவழி செல்லரித்த சிந்தனையால் செத்து இதயக் கொதிப்போடு எழுதியுள் நான்என்ன செய்வேன். வீணைந ஏமாந் தெழுதவில்லை. கோமாளி காந்தீயக் கவர்ச்சியிலே மாக்ஸி

ார் எழுதிய கடிதம் - 2
,தமிழ் வீதி و 1 வாணி நகரம், விண்ணுடு.
31. 1 .. 86.
5 frirth.
என் தம்பீ! தை வாசித்தேன். oமிவிம்மி அழுகின்றேன். ான எடுப்பாக A. fகம் இசைத்துவிட்டுப் நள்பொதிந்த உங்களது லே விகண்டு தனை நான்சகியேன்.
ய்து அதன் நலங்கெடப்
57G-T’’
பாது யாருமில்லை ன யாருமில்லை. விட்டுச் சாத்தான்கள் பறியாடிக் sit DGMarian Gv torruiu க் கிரையாக்கி ப்பகடை ஆக்கி ர சென்றிட்டார்! இல்லையென்றும் து மடிவரென்றும் ாளாய் ஐயகோ லங் கெட்டதுவோ?
க் கூத்துமில்லை. ய வசியத்தில்

Page 9
மனிதம் மலருமென்ற உள்ளெ பாரதத்தில் காந்தீயம் படுகிை ஆர்கனவு கண்டார்? நானென் காந்திக்கு வந்தகதி மாக்சுக்கு ஏந்திடடா எரிதழல் எத்தர்க: விரைவிலே மானுடமாய் மீண் அதுவரையும் சும்மாநீ காலங் இன்னுமொரு காரியத்தை இ முன்புள்ள சித்தர்கள்போல் இசைப்பாடல் பொழிந்தீர்கள் மெட்டமைத்து மேடையிலே பட்டம்மாள் எம்எஸ் சீர்காழி கொட்டும் இசைமழையில் பே கவிதைகளின் கட்டழகில் இன போட்டுவிட்டுக் கழருகின்ருர் மோட்டுப் பிறவிகளின் இதய காண்டீபம் எடுஎன்ற கவிதை *கண்ணம்மா கண்ணன் கச்ே ஏட்டுச் சேமிப்பிலன்றி நாட்டு ஓடவில்லை உங்கள் சிந்தனை ர உள்ளம் துடிக்கின்ருய்! உயிரி புதுக்கவிதை செய்திருந்தால் புதுயுகம் பிறந்திருக்கும் என்று ஐயத்துக் கிடமான ஆலோசை ஒரளவு உண்மையுண்டு உணர் குளுக்கோசாய்க் குருதியுடன் சிந்தனைக்கு முதன்மை முன்னு ஒசையெனும் போதையிலே உ பூஜைப் பொருளன்றி புத்தியி "பாவாடை இல்லை ஆன் மசா சிந்தனையில் திருப்பம் ஏற்படு: தன்னை யழித்துவிடும் வாழை ஆமோதிக் கின்றேன் புதுக்கவ புதுக்க விதைப்பவர்கள் புதுச் நல்லது வீரகத்தி. நாடுதான் அல்லது போனல் உயிர்வாழ்க் அடுத்த கடிதத்தில் 1ெள்ளத்தே வள்ளுவனர் கம்பன் இராமலி நானும் இணைந்த உரையாடற் விபரமாய் எழுதுகிறேன் இப்ே ஆதி பராசக்தி ஆணைவழி நீவ ஓம் பராசக்தி ஓம்!

(8)
ாளியால், எழுதிவிட்டேன் டயாய்ப் போகுமென ான புறனடையோ? ம் வந்திடுமோ? ளேப் பொசுக்குதற்கு. ாடும் பிறந்திடுவேன்
கடத்தாதே! ங்கிதமாய்ச் சொல்லியுள்ளாப், நீங்களுமோர் சித்தஞய்
ஏற்றபலன் தரவில்லை. மேனியெலாம் சிலிர்ப்பெய்த
சவுந்தரங்கள் லபா ரதியென்று சயில் கரகோஷம் புண்ணியச் சென்மங்கள் த்தில் ஏறவில்லை. எடு படவில்லை சரி அற்புதந்தான்!
நரம்புகளில் த்தமென்று ல் அடிக்கின் ருய்! இன்றுவரை ஐயனே
நீ புகலுவது ன ஆனலும் கின்றேன் நானதன. உடனே கலந்துவிடும்! ரிமை தந்துவிடும்! உயிரிழக்க விரும்.ாது ! லே சூடேற்றும் ! மிக்கு நைவேத்யம்! த்தி அக்கணமே,
புதுக்கவிதை! பிதை ஆற்றலை நான் கவிதை விதைக்கட்டும்.
மிகப்பெரிசு கைக் கர்த்தமில்லை. தால் இளங்கோ ங்க ருைட3ே3 சங்கதிகள் போது நேரமில்லை ாழ்க!
அன்புடன்,
சி. சு. பாரதி.

Page 10
ஏனிந்த முடிவு:
ഭ, ജി.
இ0லோ இஸ் தற் டொக்டர்ஸ் குவாட் டர்ஸ்? டொக்டர் ரங்கநாதன் பிளிஸ்?"
தியேட்டர் சிஸ்ரர் ஒருநாளும் இப்ப டிப் பரபரப்பு அடைந்ததில்லை.
(Fri பேஷன்ற்றுக்கு இரத்தப் பெருக்கு சாதுவா இருக்கு, வில் யூகம் இமீடியட்லி?
Dr. ரங்கநாதன் வலு நிதானமாகப் போனக் கீழே வைத்திருக்க வேண்டும். சிஸ் ாரின் முகத்தில் அவ்வளவு திருப்தியில்லை.
கமலா - அவள்தான் இந்த நாடகம் முழுவதற்கும் கதாநாயகி. ஏன் இந்தக் கதைக்கும் அவளே என்று வைத்துக் கொள் ளுங்களேன்
bo) ஒரு கர்ப்பிணி. அதுவும் ஒன் றில்லை. இரட்டைப் பிள்ளைகள் என்று டாக்டர்கள் முடிவு செய்திருக்கிருர்கள். சிலவேளை கடவுள் டாக்டர்களையும் கடை சியில் ஏமாற்றி ஒற்றைப்பிள்ஃாயாக்குவ துண்டு. இருக்கட்டும்.
ஆனல் கமலாவுக்கு இரட்டைப்பிள்ளை என்பது உண்மை.
பிரசவம் ஒரு சாதாரண விசயம். இது உண்மைதான். அப்போ கமலாவுக்கு என்ன  ́ 6 rTʻub?
இப்படி நீங்கள் கேட்கலாம்தானே?

சிறுகதை
*புதிசு’
கமலாவுக்குக் குருதியுறையா நோய் என்று டாக்டர்கள் சந்தேகிக்கிருர்கள்" ஆய்வுகூடம் அதை மறுக்கிறது. எதிரும் புதிரும் வாழ்க்கையில் எங்குதான் இல்லை. மொத்தத்தில் சொன்னல் இரத்தம் கெதி யில் உறையாத ஒரு கொடிய நோய்.
டாக்டர் ரங்கநாதன் ஒட்டமும் நடை யுமாக ஒபரேஷன் தியேட்டருக்கு வருகிறர். அவர் இப்படி எத்தனை நாட்கள் வந்திருக்கி முர்? அவர் கடமை அது. இதை "It should be என்று சிலர் நாகரிகமாகச் சொல்லு வார்கள். கருணையுள்ள மனிதர்கள். அவர்
5&off, h
‘சிஸ்ரர்? எ ல் லாம் றெடிதானே.
Forceps (g tre). GPot Li) Apply Leós GPS. L Gumé
றேன். சுணங்கச் சுணங்கப் பிள்ளைகளுக்கு ஆபத்து.
"எல்லாம் றெடி சேர்’.
ரங்கநாதன் அலுவலில் வலு மும்முரம்.
"கொஞ்சம் கீழே வாங்கம்மா - கொஞ் சம் கீழே வாங்கம்மா' கமலாவுக்கு அது கஷ்டமாக இருந்தது. அவள் நிலைமை அப் 1.1ւգ.
"கொஞ்சம் கீழே வா - எத்தனை தரம் சொல்லுறது" உத்தியோகபூர்வ பாஷையில் சிஸ்ரர் சொன்னபோதுதான் கமலாவால் அசையமுடிந்தது.

Page 11
(1
இாண்டு காஃலயும் விரித்து, கட்டிலின் இரண்டு பக்கத்திலுமுள்ள ஸ்ரான்டில் கொழுவினர்கள். கமலாவுக்குப் பிரசவ வேதனை ஒரு புறம். போதாக்குறைக்கு இது வேறு. y.
'அம்மா-கால் வலிக்குது தாங்கேலாதாம்’
'அம்மா - கமலாவைக் கைவிட்டுவிட்டு நிரந்தர அமைதியிலிருக்கும் ஒரு சீவன் அவள் ஏன் வரப்போகிருள்? வரமுடியாது தானே.
"ஐயோ சிஸ்ரர், $rtଗାଁ) இரண்டையும் கழட்டி விடுங்கோ' கழட்டினுல் சுகம் என்று சிலருக்கு விளங்காமலில்லை.
"கொஞ்ச நேரம்தானம்மா, இனிமேல் நோகாது" . ஆறுதலாகச் சொன்னள் 66h)
rri,
அம்மாவைத் தவிர அவளுக்கு வேறு சொந்த பந்தங்கள் இருந்தது கிடையாது" அப்பாவைச் சிறுவயதில்தான் பார்த்திருக்கி ருள். அதற்குப்பிறகு பார்த்ததில்லை. அவர் வேறு இடத்தில் குடித்தனம் நடத்துகிருர் என்று அம்மா சொல்லக் கேள்வி.
ஐயோ அத்தான் - அவலக் குரலிலும் ஒரு சிறு நம்பிக்கை.
அத்தான் - நாகரிக மனிதரின் ஒரு மாதிரி "மொடல் அவன். அவன் நாகரிக மானவன். இந்த நேர்த்திலெல்லாம் அவன் வந்து குறுக்கிடுவதில்லை.
ஏழைகளின் வாழ்க்கையில் தியாகக ளும், காருண்யவான்களும் அடிக்கடி குறுக் கிடுவார்கள். இப்படி ஒரு வழிப்போக்கன்
தான் அவள் கணவன்.
அவளுக்கு எத்தனை ஆசைகள் காட்டி யிருப்பான். வரண்டுபோயிருந்த அவள் வாழ்க்கைக்கு ஒரு வற்ருத நதியாகத் தெரிந தான் அவன். ஈரலிப்பைக் கண்டதம் ஆல மரம் விழுதுவிட்டது. இது அவள் தப்பில் லைத்தானே.
அவன் இந்த நேரத்தில் இன்னெரு பெண்ணின் வாழ்வுக்கு முடிவு கட்டிக் கொண்டு இருப்பான். கிலி பிடித்த உல

0)
கத்தின் வருணனையில் அவன் ஒரு அதிஷ் டக்காரன்.
இப்போ அவன் வரமாட்டான் என்பது நிச்சயம்தானே.
** மிஸ், பிள்ளையின்ாை Hart sound எப்படி இருக்கு? ஒருக்கால் பாருங்கோ'
**இற்ஸ் ஓகே சேர்??
தாயையும் பிள்ளைகளையும் காப்பாற்றுவதில் சுறுசுறுப்பாகவும் பொறுப்பாகவும் இருந் தார் ரங்கநாதன். w
அவள் கண்களில் என்றுமில்லாத ஒரு சலனம் தெரிந்தது. இப்படியான நேரங்க ளில் அவள் விதியை நினைத்து ஆறுதலடை வதுண்டு. அது அவள் விதி.
'ஓ கே ஐ கான் புல் தெ பேபி அவுட் பாஸ்கெற்றை றெடியாய் வைத்திருங்கோ.”*
"முக்குங்கோ அம்மா. நல்லா - முக் குங்கோ அம்மா'. ரங்கநாதன் சிறிது கண் டிப்பாகச் சொன்னர்.
அவள் என்ன செய்வாள்? ஏலுமான வரையில் முக்கினுள். ஒன்பது மாதமும் அதைத்தானே செய்தாள். இன்னும் முட் டுத்தந்த பாடில்லை.
சரியம்மா.. சரி - - - - - சரி. இன்னும் கொஞ்சம். கொஞ்சம். ரங்கநாதன் உசார் படுத்திக்கொண்டே இருந்தார்.
அவள் உடல் வேர்வையில் நனைத்திருந் தது. ‘அப்பாடா - ரங்கநாதன் நிம்மதி யாக ஒரு மூச்சு விட்டார்.
நேர்ஸ் வலு அவசரம் -gyal) 3 TLDÍrsli பிள்ளையைக் கவனித்தாள்.
**சேர் இதுக்கு Celeft pa1t மேலண் ணத்தின் நடுவில் ஒரு பிளவு இருந்தது.
ரங்கநாதன் எதிர்பார்த்தமாதிரி அவ்
வளவு இரத்தப் பெருக்கு இல்லை. வெற்றி யின் களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது.

Page 12
"சிஸ்ரர் மற்றப் பிள்ளையின் Heart Raek ஐ ஒருக்கால் பாருங்கோ."
"கொஞ்சம் குறைவு சேர். அவ்வளவு திருப்தி இல்லை’ ரங்கநாதன் மீண்டும் அவ சரம் அவசரமாக அடுத்த பிள்ளேயை எடுக் கும் முயற்சியில் இறங்கினர்.
"நோ தெரியுதே அம்மா"
என்ன செய்வது? அடுத்த தரம் நோத் துவங்கினுல்தான் மற்றப் பிள்ளை வெளியில்
எடுக்கலாம்.
சிஸ்ரர் கமலாவின் வயித்தை மெல்ல மெல்லத் தடவிக் கொண்டிருந்தாள்.
‘நிமிசம், இரண்டு நிமிசம்,. ஐந்து நிமிசம், ரங்கநாதனின் முகத்தில் வெளிறல்
நேரத்திற்கு நேர் விகிதசமனுயிருந்தது.
<鲨”...... மீண்டும் ஈனசுரத்தில் முனகி ஞள் அவள். லெபர் பெயின்.
"பிள்ளையின் தலை கொஞ்சம் உயரமா யிருக்கு. எதுக்கும் Try பண்ணுவம்' மெது வாக கரண்டிமாதிரி இரண்டு கம்பிகளை உள்ளுக்கு விட்டார் ரங்கநாதன்.
'ஓ கே. பலமுள்ளவரை இழுத்துக் கோண்டிருந்தார் ரங்கநாதன். 'நல்லா முக் குங்கோ அம்மா. நல்லா ..."
சக்தியற்றவளாகக் கிடந்தாள் கமலா. இருந்தாலும், அழுதும் பிள்ளை அவள் தானே பெறவேணும்.
கே. நத்தார் தினத்தின் போது
என்ன?
கொட்டிலில் பிறந்த பாலன்
கொட்டிலில் அழும் ஏழைக்
தம் செய்வதற்குக் கொட்டும்
கண்ணிரைத் துடையுங்கள்.
நன்

. . )
ஒரு பயணத்தின் முடிவு. இன்னெரு பாதையின் தொடக்கம்.
இரண்டாவது பிள்ளையின் அழுகையோ சத்தமோ இல்லை.
நேர்ஸ், எங்கே ஒட்சிசன் சிலிண்டர்?, பிறிங் இற் சூன் .
அந்த உயிருக்காகம் போராடினர் டாக் trf.
அந்தச் சின்ன உடம்பில் உயிர் வரத் தொடங்கியது.
"சேர், தாய்க்கு நாடித்துடிப்பு இல்லை’ அதிர்ச்சியில் நேர்ஸ் கத்தினுள்.
"வட் ரங்கநாதன் ஒருகணம் அசை வற்று நின்றர். அவள் உடல் படிப்படி யாகக் குளிர்ந்தது.
அவள் முகத்தில் இருந்த நிம்மதியற்ற அமைதி, போர்த்தியிருந்த வெள்ளைச் சீலைக் குள்ளால் தெரிந்தது. அவளும் ஒரு நாளுக்கு ஒயத்தானே வேண்டும்.
இரண்டு சீவன்கள் உள்ளுக்குள்ளே இருந்திருந்தால் அதுகள் புண்ணியம் செய்த சீவன்களாக இருந்திருக்குங்கள்.
ரங்கநாதனுக்கு - அவள், அவளுக்கு - மரணம்.
குழந்தைகளுக்கு - இந்த உலகம்.
ஒன்றுக்கொன்று புதிர்.
வல்லரசுகளிடம் நீர் வேண்டுவது
யேசுவைத் தியானிக்கும் போது குழந்தைகளையும் சிந்தியுங்கள். ஆயு
பணத்தால் அவர்கள் கொட்டும்
றி சிரித்திரன் டிசெம்பர் 1980

Page 13
வங்கமொழி வினைச்சொ
இந்நாட்களில் வங்காளி மொழியி யாய் வழங்குகின்றனர். இதனுல்
றது. வினைமுற்றுச் சொற்களாற்
சங்களால் புலப்படுத்தினுல் மொழி நடையிலே எழுத முயல்வாயாக.
நடையில் சில கட்டுரைகள் எழுத களே வழங்குவதன் கருத்து எதுெ வினை கருத்தினை நிறுத்துகிறது; வி அது விரைந்து மூச்சுவிடுவதுபோ மாகும். ஆதலினலன்றே வங்காெ வாற்றல் இயலாததாகின்றது? சொ தடைபட்டு மொழிதலை விரும்பான் உங்கள் உடல் வலியற்றது போ6 டது. உணவிலும் வாழ்க்கை முன்
லும் சக்தி நிரம்பும்படி செய்யவே
நிரம்பப்பெற்று நாடிநரம்புகளில் லும் புத்துணர்ச்சியும் புதிய உ மக்கள் இக்காலத்தில் ஏற்பட்டிருக் நிலைபெற்றிருப்பார்கள்; இல்லாவி வில் அழிவெய்தி மறைந்துவிட ரே
d
ஆனல் சோஷலிசத்துக்கும் க யிலான வேறுபாடு தெட்டத்தெள என்று அழைக்கப்படுவதை மார்க்ல அல்லது கீழ்க்கட்டம் என்று குறிட பொதுவுடமை ஆகிவிடும் அளவிற் எனும் சொல் பொருந்துவதாகும். அல்ல என்பதை நாம் மறக்காதிரு களுக்குள்ள மாபெரும் முக்கியத்து பொருள்முதல்வாத இயக்கவியலை, றிக் கையாளுகிருர்; கம்யூனிசத் வளர்ச்சியுறும் ஒன்ருகக் கருதுகிரு யில் 'கண்டுபிடிக்கப்பட்ட" ", சொற்களைப் பற்றிய பயனற்ற சோஷலிசம்? எது கம்யூனிசம்?) பொருளாதார முதிர்ச்சியினுடைய வற்றின் பகுத்தாய்வை அளிக்கிரு?

i2)
)e.
விவேகானந்தர்
ல் எழுதுவோர் வினைச்சொற்களை மிகுதி மொழியினுடைய ஆற்றல் குறைகுன் சொல்லப்படும் கருத்தினைப் பெயரெச் க்கு ஆற்றல் கூடும். இனிமேல் அந்த "உத்போதன் பத்திரிகையிலே அந் முயல்வாயாக. மொழியிலே வினை வன்பது உனக்குத் தெரியுமா? முற்று வினைமுற்றுக்களை அதிகமாக வழங்கினல் லப் பலவீனத்திற்கு ஒர் அடையாள ரி மொழியில் நன்முகச் சொற்பொழி ல்வன்மையுடையோன் இடையிடையே ா. வெறும் சோறும் பருப்பும் உண்டு ஸ், மொழியும் வலியற்றுப்போய்விட் றையிலும் எண்ணத்திலும் மொழியி
ண்டும். எல்லா விஷயங்களிலும் சக்தி இரத்தம் பரவி எல்லாக் கருமங்களி ற்சாகமும் ஏற்படுமாகில், இந்நாட்டு கும் வாழ்க்கை இன்னலிலிருந்து நீங்கி டின் இந்நாடும் இந்த மக்களும் விரை 5ரும்.
ம்யூனிசத்துக்குமுள்ள விஞ்ஞான வழி ரிவானது. வழக்கமாய் சோஷலிசம் ஸ் கம்யூனிச சமுதாயத்தின் 'முதல்' பிட்டார். உற்பத்திச் சாதனங்கள் கு இக்கட்டத்திற்கும் 'கம்யூனிசம்" ஆணுல் இது முழுநிறைக் கம்யூனிசம் க்க வேண்டும். மார்க்சின் விளக்கங் வம் என்னவெனில் இங்கும் அவர் வளர்ச்சித் தத்துவத்தை முரணின் தை முதலாளித்துவத்தில் இருந்து ர். பண்டிதப் புலமை சார்ந்த விழி புனையப்பட்ட இலக்கணங்களுக்கும் சண்டப்பிரசண்டங்களுக்கும் (எது பதிலாய், மார்க்ஸ் கம்யூனிசத்தின் இரு கட்டங்கள் எனப்படத்தக்க
- லெனின் -

Page 14
யாரோ போ
புயல் வீசிப் பூதுாளியாய்
வானமும் பூமியும் வால் நொறுங்கி உடைந்து தூ உனக்குமெனக்கும் துயர ஊசலாடும் இலக்கணுவிற்
பூவரமிலைகள் மஞ்சளாகி பூக்சளுள் சிவந்தன. நீ மாலே தொடுக்குமுன் கன்றிச் சிவந்தவை காய
உனக்கு அக்கறையில்லை, ஒழுங்காகிச் சூரியணுய் வர் எனக்குண்டு. எனதுயிரின்
நடையாகவும்:உடையாகவு இடையில் கண்மண் தெரி பயிர் தனது பதரை அை கஞ்சாச் செடிகள் சடைத் கை வெளிச்சத்தில் அறு பாழ் பாழ் என உழவன் காளைகளுக்கு எண்ண இ
வரவு செலவுகளின் சொ உன்னையும் என்னையும்
வளையங்களாடுஞ் சிறுமிக பூத கணங்கள் அழிக்கும்
இது யாரோ போட்ட கே காலடிக்காகவுங் காற்றுக்
அடுத்த இ மதுரை மகாநா
விரிவாக வி

நட்சத்திரங்களும் iாதுTளாணுல்
கு அது மிக நல்லது. ப் போட்டிக்குதிர்கின்றன.
பும் போகின்றன.
நது போகிறம்.
தினத்தந்தியில்.
o ரியாத மதுவாகவும் டந்தது.
து வளர்ந்து பூத்தும்விட்டன. வடையும் வரும்.
பொலி வளைவான், றுதேசங்களில்லே.
ச்சங்கள் கொஞ்சம்
ளயும்
அத்தமிக்கும்.
6
காகவும் காக்கும்,
தழிலிருந்து ட்டு நிகழ்ச்சிகள்
மர்சிக்கப் படும்

Page 15
( 14
மாலைப் பொழுதும்
வண்ண வண்ணச் சாந்துக மதலை கொட்டி அழைந்து மேலைத் தொடுவானில் இன்னும் ஒளிதுலங்கும் பின்னேரம் சாகவில்லே பிறை முளைத்த போதும் முன் இரவு இன்னும் முழுதாய்ப் பிறக்கவில்லை.
என்னுட்ைய தோல்வியுற்ற காதல் இள அந்தப் பம்மாத்துக் கள்ளி
என்மார்பில் முகம் புதைத் கைகளின தோள்களிலே பரப்புதல்யே மெதுவாக பணிவாடை மேனிதனே ஸ்பரிசிக்கும்,
எல்லாம் இழந்து ஒரு போர்க்களத்தில் தனி மேலும் முன்நோக் கென் முடுக்கிவிடும் கீழ்வானம். இந்த வையத்து செழுமையினே மதமதர்த்தேன். இந்த மேகம் இனிது. வாட்ை ஒரு சஞ்சீவி. இந்த உலகம் என்றும் இளமையுடன் நம்பிக்கை வாழ்ந்து வளருகின்ற அசோகவனம் அங்கொன்று இங்கொன்ரு சீதை சிறையிருப்பாள். அணியிழந்து இராமர்கள் என்ருலும் என்றலும் ஆறுதலாய் திரிசடைகள் ஒளடதமாய் சஞ்சீவி மலை காவிவர அனுமன்கள் என்றும் இருப்பர். இலக்குகளே அயராது போராடி அடைய விடாமுயற்சி உள்ளவற்கு ஆயிரம் தோல்விகளினுாடு இந்த உலகம் இனிதாகுப்

)
கீழைவானமும்
- A... g2 3f. ஜெயபாலன்
2T
வைத்த
வரசி
$து
த்தவரை ().
நுகர்ந்து
s ŋui
தவிப்பார்.
கள்
}

Page 16
சமூக குரோதங்கள்
ബി. நிலத்தெழுந்த களைகளைக் கொல்ல கஃா கொல்லிகள் உண்டு. ஆனல் வளர்ந்து வரும் சமூகத்தில் எழுந்து வகும் புல்லுருவி களை எவ்வாறு கொல்ல முடியும்? காலம் முழுவதும் தம் சுய நலத்தையே கருப் பொருளாகக் கொண்டு நலம் முழுவதும் நம்மை நாடி வரட்டும் என வாழ்ந்து வரும் வல்லமையாளர்கள் எத்தனை பேர்? ஒருவரல்ல இருவரல்ல பலர்பலர். தொற்று வியாதி போல தொற்றிக் கொள்ளும் இச் சக்திகள் பெருகிக் கொண்டு வருகின்றதே யொழிய அருகி வருவதாகவில்லை, கரை புரண்டோடும் இச்சக்திகள் கடலில் கலக் குமா? அல்லது மனித இனத்தின் நல்ல பண்புகளையே வேரனுத்துச் செல்லுமா? என்று அஞ்சவேண்டியுள்ளது. 'நக்க வெளிக் கிட்ட நாய்க்கு செக்கென்றும் இல்லை சிவ லிங்கம் என்றும் இல்லை." இந்த முது மொழிக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் தான் இப்புல்லுருவிகள். இவர்கட்கு இறை வன் சந்நிதி என்ருலும் சரி, ஒரு தனி மனிதனின் வாழ்வு என்ருலும் சரி, மனிதர் பலர் சேர்ந்த சமூகம் என்ருலும் சரி, மக் களே ஆளும் அரசாஞலுஞ் சரி, எங்கென் (?லும் தமது கை வரிசையைக் காட்டிக் கொள்வார்கள். இவர்களின் இலட்சியம் (கறிக்கோள் எல்லாம் பனம் என்னும் முதற் பொருளைத் தமது உடைமைப் பொருளாக் குவது. எவர் எப்படிப் போனுலும் இவர் கட்குப் பயமும் இல்லே அக்கறையும் இல்லை.

கட்டுரை
“சிவப்ரியா?
மற்றையவர்களின் பணத்தைப் பறித் து தமது வங்கிக் கீணக்கையும் வட்டி வீதத்தை யும் பெருக்கிக் கொள்வார்கள்.
இன்றைய சூழ்நிலையில் தெய்வம் வாழும் திருத்தலங்களை தமது வியாபாரத் தலங்க ளாக்கி வாழ்ந்து வரும் ஒரு வர்க்கம் உரு வாகி வருகின்றது. தனிமையும் இனிமை யும் எளிமையும் நிறைந்த அமைதியைத் தருகின்ற இடம்தான் ஆலயம் எனப்படு வது. ஆணுல் இன்றைய கோவில்களில் பூச கர் கையில் பணத்தை வைத்தால் தான் விபூதி விழும் நிலைமைக்கு வந்து விட்டது. விபூதி என்றதன் அர்த்தத்திற்கே மாசு பிறக்கும் நிலைமை உருவாகி வருகின்றது. விபூதி என்பதன் பொருள் மேலான செல் வம் என்பதாகும். அம் மேலான செல்வத் தைப் பெறுவதற்கு அற்பமான செல்வத்தை கொடுத்துத் தான் பெற வேண்டியுள்ளது. பெருமையைச் சேர்க்க வேண்டிய நல்லுலக வாழ்வில் தம் சிறுமையை விற்றுப் பண மாக்குகின் ருர்கள். அப்பாவி மக்கள் இறை வன் மீது கொண்ட நம்பிக்கையில் தமது காணிக்கையைச் செலுத்த வேண்டிய நிர்ப் பந்தத்திற்கு ஆளாகின்ருர்கள். சில கோவில் களில் விலைப்பட்டியல் போல அட்டவணை களைத் தூக்கி விட்டிருக்கின்ருர்கள். கல்லாக இருக்கும் இறைவன் கல்லாகவே இருக்கின் முன் என்றே இவர்கள் வாழ்கின்ருர்கள்.

Page 17
V J
இறைவன் எங்குமே நீக்கமற நிறைந்துள் ளான். வான் முதலாகிய பொருள்களில் எல்லாம் மணியில் ஒலிபோல விளங்குகின் முன். எனவே பிறரை ஏமாற்றி வாழ நினைப்பது மடமையை விற்று மட்மையையே வாங்குவதற்குச் சரியாகும். ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள். ஆணுல் ஒருமுறை ஏமாந்தவர் தொடர்ந்து ஏமாருது இருப் பது புத்திசாலித் தனமாகும்.
ஆலயங்களை பெரிதாகக் கட்டுவதும் அழகிய கோபுரங்களை நிர்மாணிப்பதும் இன்று ஒரு நாகரீகமாகி விட்டது. இவர் இவ்வாறு செய் வது பக்தியின் மேம்பாட்டாலா? அல்லது நாட்டின் வளத்தினுலா? ஒன்றினலும் இல்லை இவர்கள் செய்வது எல்லாம் இறைவன் பெயரைச் சொல்லி பணத்தைச் சேர்த்து - தமது சுய தேவை போக - எஞ்சியதில் கட்டு கின்ருேம் கட்டுகின்ருேம் என்று சொல்லிக் கொண்டு கட்டி முடிக்கப்படாது இருக்கும் கோபுரங்கள் எத்தனை?
பல்லவ சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் நாட்டில் எழுந்த பக்தி நிலைமையும் அதே நேரத்தில் அளவற்ற செல்வச் செழிப்பும் நாட்டில் ஏராளமான கோவில்களை நிர்மா ணிக்க வேண்டிய நிலைமையை உருவாக்கி யது. அவை இன்றளவும் நின்று நிலைக்கின் றன. தீபகற்ப இந்தியாவின் வரலாறு ஒரு பண்பாட்டு வரலாறு, ஒரு கலாச்சார வர லாறு என்பதற்கமைய அவர்களின் கட்டி டக் கலைத்தொண்டு வளர்ந்து வந்தது. அது அன்றைய நிலை அப்பொழுது தமிழர் வர லாற்றில் ஒரு பொற்காலம் என்றே வர் ணிக்கப்படுகின்றது. பல நாடுகளையும் வெற்றி கொண்டு பெற்று வந்த பெரும் செல்வத் தைக் கொண்டு கட்டிடம், சிற்பம், ஒவி யம், நடன்ம் என்ற கலைகளை வளர்த்தார் கள். அவர்கள் அமைத்த மண்டபங்களும் கோவில்களும் வெறும் அழகுக்காக மட்டும் அமைக்கப் படவில்லை. அவை கல்விக்கூடங் களாக மாறி பல அரிஞர்களை உருவாக்கி வைத்தன.

.
இன்று உண்ண உணவின்றி உடுக்க உடை யின்றி வாழும் மாணவர்கள் எத்தனை பேர். நிரம்பிய அறிவிருந்தும் அதனைப் பயன் படுத்த வழி இல்லாமல் வாடுகின்றனர். குடி யிருக்க வீடில்லாப் பிரச்சனை படிப்பதற்கு பாடசாலைகளில் இடமில்லாப் பிரச்சனை. இவற்றின் மத்தியில் நிற்கும் சின்னஞ்சிறிய சிருர்க்கு கைகொடுத்துதவ யாராவது முன்
வருவார்களா? உள்ள கோவில்களை உள்ள
படியே வைத்துக் கொண்டு ஒழுங்கான, உயர்மட்டமான, கல்வி அறிவுள்ள சமூ கத்தை உருவாக்க முயற்சி எடுக்கலாமே. கோவில்கள் காப்பாற்றப்பட வேண்டிய சொத்துக்கள்தான். ஆனல் அவை அறிவு
சார்ந்த மக்களால் தான் தொடர்ந்து காப்
பாற்றி வரமுடியும்.
நாட்டில் படிப்பறிவின்மையும் பசிப்பிணியும் தலைவிரித்தாடும் போது கோவில்கள் ஏன்
என்ற கேள்வி ஒவ்வொரு ஏழையின் உள்
ளத்திலும் எழத்தான் செய்கின்றது. இத ஞல் முதலில் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர் களே. விரக்தியுற்ற இளைஞர்கள் முடிவில் பயங்கரமான செயல்களில் ஈடுபட முனை வார்கள். 'தனி ஒருவனுக்கு உணவில்லை யேல் ஜெகத்தினை அழித்திடுவோம்' என் ருன் பாரதி. இன்று ஒருவருக்கு மட்டுமல்ல ஒராயிரம் குடும் பங் கட்கு உணவில்லாத
நிலைமை, பசியும் பிணியும் அற்ற அமைதி
யும் சமாதானமும் நிலவும் சமுதாயத்தில் இருந்து தான் தரமான இலக்கியங்களும் சிறப்பான கலைப் படைப்புக்களும் உருவாகி நிலைபெற முடியும். இல்லையேல் மழை காலத்தில் தோன்றும் காளான்கள் போல தாமே தோன்றி தாமே அழியும் பின்தங் கிய சமூகத்திற்கு எந்த வகையில் உதவி செய்யலாம் எத்தனை குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்று திட்டமிட்டுச் செய லாற்ற வேண்டிய இந்த நேரத்தில் கோவில் திருப்பணிக்கென்று நிதி திரட்டுவது அவசிய மற்றதும் அவசரமற்றதுமான செயலாகும்.
அன்புக்கும் அறத்திற்3 ம் இருப்பிடமாகத் திகழும் இல் வாழ்க்கைக்கு அடியெடுத்து
வைக்கும் போதே அன்பையும் அறத்தையும்
மறந்து தான் செல்ல வேண்டும். அம்பிகை யின் வடிவமாக விளங்கு ம் பெண்களை

Page 18
(1
பணத்தை கட்டிக் காக்கும் பூதகணங்கள் என்றே சிலர் இன்று கருதுகின்றனர். இப் படிப் புதையல்களுக்குக் காவலாக ஒருசில பூதகணங்கள் இருப்பதால் தான் சமூகத்தில் சீதனம் என்னும் அரக்கனும் தனது ஆட்சி ைேயக் குறைவின்றியும் த  ைடயி ன் றி யும் செலுத்தி வருகின்றன். இவ்வரக்கன் வாழத் துடிக்கும் எத்தனையோ நல்ல உள்ளங்களை யும், வாழ வைக்கத் துடிக்கும் பெற்றே ரின் மனத்தையும் எந்நேரமும் வதைத்து க் கொண்டே இருப்பான். இவ்வரக்கன் ஒழிந் தாற்ருன் இச்சமூகம் நிச்சயமாக முன்னே றும். சகல மக்களும் சுதநதிரமும் சுபீட்ச மும் உடையவர்களாய் வாழ முடியும்.
ஏழையாக இல்லாமலும் செல்வராக இல்லா மலும் நடுத்தர வாழ்வு வாழும் மத்தியதர வகுப்பினரே இன்று இச்சீதனக் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டு வருகின்றனர். பிறரைச் சுரண்டி சேர்த்து வைத்த பணத்தை தமது செல்வங்களை வாழ வைக்கும் பெரும் செல் வச் சீமான்கள் இனியாவது தமது எண் ணத்தை மாற்றிக் கொண்டால் பல இத யங்களின் வாழ்த்துக்களே அவர்களை வாழ * வக்கப் போதுமானதாகும். சீதனத்தை வாங்குபவர்களும் தமது மனச்சாட்சிக்குச் சிறிது இடம் கொடுத்து வாழ்ந்து வருவார் களானுல் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினை கள் சுமுகமாகத் தீரும் என்பது திண்ணம்.
நரி வைத்த விருந்தில் அகப்பட்ட கொக் கின் நிலைமைதான் இன்று இலங்கை மக்கள் நிலைமையும். அரசாங்கத்தின் தாராளமான கட்டுப்பாடற்ற இறக்குமதி கொள்கையினல் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களும், உள் நாட்டு உணவுப் பொருட்களும் புறக்கணிக் கப்பட்டு வெளிநாட்டு உணவிற்கும் உடைக் கும் முதலிடம் கொடுத்துள்ள எமது அர சாங்கம் மக்களின் அன்ருட தேவைகளின் மீது கொடூரமான விலைகளைச் சுமத்தி மக்க 2ளச் சாகடித்துக் கொண்டு இருக்கின்றது. மக்களின் தேவைகள் நிறைவேற்றப் படுவ தில்லை, மாருக மக்களின் வெறுப்பையே தேடிக்கொள்கின்றது. அரசாங்க உத்தியோ கத்தர்கட்கு ஒருசில தடவைகள் சம்பள உயர்வை வழங்கிவிட்டு அத்தியாவசியமான பொருட்கள் மூலம் கொடுத்ததை திருப்பி

7)
வட்டியுடன் வாங்கிக் கொள்கிறது போலும், அரசாங்கத்தின் இப்போக்கினை தமக்கு சாதக மாகப் பயன்படுத்திய முதலாளி வர்க்கத்தி னர் மக்களை மேலும் சுரண்டிய வண்ணம் நாளுக்கு நாள் பொருட்களின் விலைகளைக் கூட்டிக் கொண்டே வருகின்றனர். இந்த நிலைமையில் மனிதன் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளுடன் போராட வேண்டியுள் ளது. அவனுக்கு நல்ல செயல்களிலோ, நல்ல எண்ணங்களிலோ மனம் செல்லாது ஏதோ வாழ்ந்துவிடடுப் போவோம் என்ற வெறுமை தான் தோன்றும். இதனல் மனே வியாதி யாளர்களும் பைத்தியங்களும் நோயாளிக ளும் திருடர்களும் நிறைந்த சமூகத்தைத் தான் காண முடியும்.
பைத்தியங்களாக மாழுது பிழைத் துக் கொண்ட ஒருசிலர் தமக்கென ஒரு தொழில் தேடவேண்டும். தமது கல்வித் தகைமை களைக் கொண்டு ஒரு அரசாங்க உத்தியோ கத்தைப் பெற்றுக்கொண்டு வாழுவோம் என் றெண்ணி அம்முயற்சியில் இறங்கும் போது அங்கேயும் இலஞ்சம் என்பவன் வழி மறிப் பான். அவனது ஆன்மாவைத் திருப்திப் படுத்துவதற்கும் தனி மனிதனுக்கு முடியாது போய்விடும். அங்கேயும் அவனுக்குத் தோல்வி தான். எங்குமே உண்மைக்கும் சத்தியத்திற் கும் இடமில்லை. அவற்றின் இடங்களை பல புற உருவங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன.
சத்தியம், தர்மம், நீதி என்ற நல்லவர்களை நாசமாக்கத் தோன்றிய இவர்களை சமூகத் தில் ஏற்பட்ட குரோதங்கள் என்று தான் கூறவேண்டும். இவ் எ திரிகளை அழித் தொழிக்க வேண்டுமாயின் ஒவ்வொருவரும் r தம் மிடம் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இச்சமூகக் குரோதங்கட்கு அடிமையாகாது துணிவுடன் எதிர்த்துப் போராட வேண்டும் தியாகமும் சத்தியமுமே ஒவ்வொருவரின் வாழ்விலும் வழிகாட்டும் ஒளி விளக்காகும். ஒவ்வொரு வரும் நன்மை செய்யாவிடினும் தீமையை செய்யாது விடுவார்களானுல் இச்சமூகக் குரோதங்களை முளையிலேயே கிள்ளி விட லாம். 责

Page 19
வாழைக் கனியும் கூழைக் குரங்கும்
இறைவனுக்கு எத்தனையோ திருநாமங் கள். ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லாதவ ணுகிய அவனுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி ஏத்துவதென்பதுதான் அடியார்களுடைய வழக்கமான பழக்கமாயிற்றே. இத்தனை திரு நாமங்களிலும் ஏழைபங்காளன் என்ற திரு நாமம் அவனது எளிவந்த தன்மையை - செளலப்பியம் என்ற அவனது ஒப்புயர்வற்ற குணத்தை - புலப்படுத்துவதாக அமைந்துள் διΤέ5.
பேழை போன்ற தனது சடாமகுடத்திலே இறைவன் பிறை யை வைத்திருக்கிருன். அழகுபடுத்திக் கொள்வதற்காகவா அவன் பிறையை அணிந்திருக்கிருன், இல்லவே இல்லை. தக்கனது சாபத்தால் தேய்ந்து மாய விருந்த சந்திரனுக்கு வாழ்வு தரவே ஆண் டவன் அதனைத் தனது சடையிலே தரித் திருக்கிறன். இறைவன் ஏழைபங்காளன் என் பதற்கெடுத்துக் காட்டாக அவன் சடைப் பிறை இலங்குகிறது.
எளிவந்த பிராணுகிய இறைவனை அடைய வேண்டும் என்ற ஏக்கம் மனிதருக்கு ஏன் ஏற்படவில்லை? அந்த ஏக்கம் மட்டும் ஏற் பட்டுவிட்டால் அவர்கள் தக்க குருவை நாடி உபதேசம் பெற்று இறையருளிலே திளை க்கும் வாய்ப்பைப் பெற்று உய்ந்து விடுவார்களே என்று ஏங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமறைக் காட்டிலே உள்ள இயற்கைக் காட்சியொன்றைக் காட்டித் தமது கருத்தை உய்த்துணர வைக்க முந்துகிறர்.

* சிந்தனைக் கட்டுரை
உமா மகேஸ்வரன்
குரங்கு ஒன்று தாழைப் பொழிலிலே வசிக் கிறது. தாழம் பழத்தை உண்டுதான் அது வாழ்கிறது. தாழம் பழம் உண்பதென்ருல் அது இலகுவான காரியமா என்ன?
அந்தப் பழம் நாரும் சக்கையும் கொண்டது. பழத்தைப் பிளந்து சக்கையையும் நாரை யும் அகற்றினல் இறுதியில் ஏதோ ஒரு சிறிய பருப்பு மீதமாயிருக்கும். இந்தப் பரு ப்பை அருந்துவதற்குள் அதன் கை கால்கள் எல்லாம் பழத்தைப் பிளக்கும் முயற்சியில் இரத்த மயமாகிச் சதை பிய்ந்து தொங்க ஆரம்பித்த விடும். இறுதியிற் கிடைப்பதோ சிறிய பருப்பு. பாவம்! குரங்கு. ஏதோ தான் அநுபவிப்பது பேரின்பம் என்று எண் ணிக் கொண்டு ஏமாந்து வாழ்கிறது அது.
இந்தப் பொழிலை ஒட்டி ஒரு வாழைத் தோப்பு. அப்படி ஒன்றிருப்பதே குரங்குக்குத் தெரியாது ஒரு நாள் எதேச்சையாக Golgi யொன்றில் இருந்த பூழையை - துவாரத்தைகுரங்கு கண்டுவிட்டது; அதனுாடாக நுழைந் தது; அவ்வளவுதான்.
ஆஹா இத்துணைநாள் இப்படி ஒரு வாழைத் தோட்டம் இருப்பது எனக்குத் தெரியாமற் போய்விட்டதே முள்ளுடைய தாழையில் தாழம் பருப்புக்காகத் தவித்தேனே. கையுங் காலும் புண்ணுகி நொந்தேனே என்றெல் லாம் ஏங்கியது. அன்றிலிருந்து வாழைக் கனியுண்டு வாழத் தொடங்கிவிட்டது

Page 20
( )
யாழைப்பழித் தன்னமொழி மா பேழைச்சடை முடிமேற்பிறை 6 தாழைப்பொழில் ஊடேசென்று வாழைக்கனி கூழைக்குரங் குண்
வாழைக் கனியைக் குறியீட்டு முறையில் உபயோகிப்பது ஆன்ருேர் மரபு. "முழுதும் பழுத்தது வாழைக் கனியே எனத் திருமூல ரும் உபயோகித்திருக்கிருரல்லவா?
ஆன்மாவாகிய குரங்கு சிற்றின்பம் என்ற தாழம் பருப்புக்காக உடல் உள்ளம் இரண் டும் சோர்ந்து போம்படி சம்சாரம் என்ற தாழம் பொழிலிலே கிடந்து உழலுகின்றது. சம்சாரம் என்ற பொழிலுக்கு அருகிலே இறையின்பம் என்ற வாழைத் தோப்பு இருப் பதே அதற்குத் தெரியாது. சம்சாரம் என்ற தாழைத் தோப்பினுேரத்திலே குருவருள் என்ற சிறிய பூழை - துவாரம் - இருக்கிறது. அதன் வழியாக மட்டும் இந்த ஆன்மா வெனுங் குரங்கு நுழைந்து விட்டதென்முல் முழுதும் பழுத்த வாழைக் கணியாகிய இறை
கே. எவன் அரசியல் வாதி?
ப. ஒன்றும் சொல்வதற்கில்
பவன்.
நன்றி: சி
கே. எவன் பசி தெரியாதவன்.
ப. சாப்பாட்டு மேசையில் வி
நன்றி: சி

9)
வ்கைஒரு பங்கன் வைத்தானிடம் பேணில்
பூழைத்தலை நுழைந்து ணும்மறைக் காடே
யருளிற் திளைத்து மகிழும் பாக்கியத்தைப் படைத்துவிடும் என்ற அற்புத உள்ளுறையை இந்த வர்ணனையிலே பொதிந்து தரும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் நாம் மட்டும் குருவருள் வழிப்பட்டு விட்டால் திருவருள் நெறி நிற்றல் எளிது என உய்த்துணர வைக்கிருர்,
ஏழைபங்காளனுக இறைவன் இருக்கிருன். தேய்ந்து போம் பிறைக்கும் வாழ்வு தந்தவன் அவன். அவனை அடைவதற்கு நமக்கு வேண் டுவதெல்லாம் குருவருளே என்கிழுர் சுந்தரர்?
*மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாற் தொடங்
கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும்." என்கிறர் தாயுமானவர்.
责
லாமல் நீண்ட நேரம் பேசு
ரித்திரன் டிசெம்பர் 1980
வாதிப்பவன்.
fத்திரன் டிசெம்பர் 1980

Page 21
நன்றி * வாழ்த்து
சிஞ்சிகை ஒன்று . மூளை முடிவு செய்
மாற்றம். அதைரிய - சோர்வூசி போட்டா நேராக சிரித்திரன் காரியாலயத்தைச் சே சிந்தனை உறவுகள் வைத்துக் கொள்ளும் இம்முடிவை அவிழ்த்தேன். இரண்டொரு கொண்டன. புன்னகையுடன் மீண்டும் தி திரையை ஆரம்பியுங்கள். ஆசியும் ஆதர சுந்தர். புன்னகைப் பொலிவுடன் களங்க யாளருக்கு நன்றிக்கு மேல் நன்றி.
"சுடுகுது மடியைப் பிடி’ தயங்காமல் பிடி நான்கு நாட்களுக்குள் காரியத்தை முடித் அன்னவருக்கு என் மனப்பூர்வமான நன், மனப்பக்குவத்தை மறக்க முடியவில்லை.
மாபெரும் ஒவியக் கலைஞர் ரமணி! ரம்ய
“முதல் இதழுக்கான அட்டைத் தயாரிப்பு கான கிருதயுக முகப்பு கிருதயுக வாசகர் ரமணியின் உன்னத கலைப் படைப்புக்கள் வோம்.
விடையதானங்கள் செய்த அறிஞர்களுக்கு களுக்கும் நன்றி.
பிரபல்ய எழுத்தாளர்
திருமணம் மகிழ்
大 ஜெகநாதன் தம்பதிகள் ஆ6 வேரூன்றி வாழ்க என "கிருத
* திருமலை அருள் சுப்ரமணியம்
போட்டியில் முதல் பரிசில் ெ யில் மிதக்க விட்டார். கிருத பேரெழுத்தாளர் இன்னும் துறைக்கு புதிய கவர்ச்சியும் கிருதயுகம் வேண்டிக் கொள்ளு

அஞ்சலி
தது. நண்பர்கள் சிலருடன் கருத்துப் பரி "ர்கள். மேலும் உள்ளம் கிளர்ந்தது. ர்கிறேன். ஆருக்கும் தெரியாமல் அடிக்கடி ஆத்மாக்கள் நாங்களிருவரும். இலேசாக நிமிடங்கள் அந்த கலை விழிகள் மூடிக் றந்தன. உங்கள் கிருதயுகச் சிந்தன யாத் “வும் உண்டு என்ருர் சிரித்திரன் ஆசிரியர் மற்ற பளிங்குள்ளம் படைத்த அச்சிந்தனை
த்துவிட்டார் இனிய நண்பர் சுப்ரமணியன். தும் விட்டார். றி. புதிய காரியங்களுக்குக் கைகொடுக்கும்
பம்தான் ரமணியோ? துரித செயற்பாடு. உடனுக்குடன். அடுத்தடுத்த இதழ்களுக் iகளை நிச்சயம் வியப்பில் ஆழ்த்திவிடும். உலகமெலாம் பரவ வேண்டியன செய்
நம் விளம்பரங்கள் தந்துதவிய நல்ல நண்பர்
காவலூர் ஜெகநாதன் ச்சி தந்த செய்தி
ல்போல் தழைத்து அறுகு போல்
யுகம் நெஞ்சார வாழ்த்துகிறது.
ஆனந்த விகடன் மர்ம நாவல் பற்று தாய்நாட்டு மக்களே உவகை புகம் புளகாங்கிதம் எய்துகிறது. அப் பல்லாண்டு வாழ்ந்து இலக்கியத் தெம்பும் ஊட்டுதல் வேண்டுமென நகின்றது,

Page 22
அஞ
* தவத்திரு தனிநாயக அடிகளா துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அ பிரக்ஞை உள்ளவர்கள் அடிே செய்யும் அஞ்சலியாகும். கிருத கிறது.
* அமரர் வித்துவான் நடராஜா ஊரின் ஞான தபோதனர். 2 யில் ஒன்றும் வரவில்லை. கலி வித்துவானின் புலமைப் பொலி செய்கிறது கிருதயுகம்.
அடுத்த இதழில் * சிவத்த வெளிச்சமும்
பச்சை விளக்கும் - சிலப்பதிகா ஆரம்பம், கேள்வி பதில்கள் ஆங்கிலத்தில் எழுதும் கவிதை மேற்படாமல் வரும். திண்ணைக் குந்து
மொழியியல் ஆய்வுக் கட்டுரை இன்னும் பல புதிய அம்சங்கள்
G தனமும் வே
சிங்கார நாச்சியுட்
"மானே மயிலே’ என்ருர் "உன்னைத் திருமணம் செ "இல்லையெனில் உயிர் வி * சீதனம் இல்லையே” என் "அப்பாவைக் கேளாது தி
றிடுவார்’ என்ருர்

1)
ரசலி
ர் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத் அப்பெரு மகளுரின் பாதையில் சமூகப் யெடுத்து வைப்பதே அவர்களுக்குச் தயுகம் மனப்-பனிப்புடன் அஞ்சலிக்
கரவை வேலன் புகழ் கொண்ட உள்ளுக்கு நிறைய இருந்தும் வெளி ந்துரையாடியவர்கள் தெரிவார்கள் பிவை. இதய பூர்வமாக அஞ்சலி
ரம் பற்றிய தொடர் கட்டுரை
சிறுகதைகள் நான்கு பக்கங்களுக்கு
ய்வேன்’ என்ருர் டுவேன்” என்ருர்
றேன் ருமணம் செய்தால் கொன்
சுந்தரின் சித்திர சிகிச்சை நன்றி. வீரகேசரி,

Page 23
*கிருதயுகம் வாழ
18மது வாழ்த்துக்க
తీ
9
கலப்படமற்ற
தரமான
:
மலிவான
அரிசி விற்பனைக்கு -
Best Wishes to
KRUTHA
fr
Liver Pool
Nelliady,
Dir & S. K. KAl

5ள் !
இலட்சுமி அரிசி ஆலை
அல்வாய் தெற்கு அல்வாய்
- ஒரேயொரு இடம்!
AYUHAM
Onn
Academy
Karaveddy
Proprietor
NDASAMY

Page 24
WXM
მyბaაt "Seke t - - KRUTHAYUHAM
3.cm
r V Nelliady Dian Nelliady -
LATHE WORKS GAS WELL GATE & G.
۷"م"
ممXمح۔
"கிருதயுகம் தமிழ்ப்பணி வளர்ந்திட வாழ்த்துகிருே
5 o
s ـــــــــ
S( سمبر 8 சாமியன் அரசடி
s
2
d
5
2
SMS MSALS AAALSLSSLLSLS LS YSALYS JSJJSSYSYSSYYSJSMYSJYSAYSLYSMLY LLLLLSJSAYSSMMSSSMSSSMLMSMSLLSLSLJLSJSLSJSLLSJSLSLSLSLSLSLSLSLSLS

MSAMLALALASALALALALALALLMMLMLMLMLLMLMMLeLMALALAL AALL LALSMLq AMSALMq LqMLMMMLL Lq LLLL AA AALL Lqq qqqqq qqS qSq qS
mond Welders
Karaveddy
DING, ELECTRIC WELDING
RIL. MAKERS
SJS SMS SMLMSSLLSSLSLLSLSLLSLLMLMMMSJLLLSSJLJSLS eMAMLLLSLELSAMMMLSLLLLLLSLLLeLSAYeMLMLSLLLLLLSLLLeLLLLLLLSLLLLLLLJSJJLLSLLcJLLJJaJSJLALAMMSJSMSMS
MYV - VVVYYYYYYVVVV\MM
ஸ்ரோர்ஸ்
3 கரவெட்டி மலிவு விலையில் -
பலசரக்கு வகை சாய்ப்பு சாமான்கள் சீமெந்து
உரவகை
:
பெற்றுக்கொள்ளலாம்.
LMLMLSSS S AJSLMLLLSLLMLMLMMLMAMLLq AALLSLLLLS LLS LLS LLS LSMMLLSLLMHLJLSLLLSHMLMMJSLLLLLJSJJSAAAA

Page 25
கிருதயுகம் தமிழ்ப்பணி
வளர வாழ்த்து
3DDI
தொலைபேசி இல: 94
சிரித்திரன்
சிந்தனை செழுமைமிக்க மாத இதழ்
வாசிக்கத் தவறுதீர்கள்
559, கே. கே. எஸ். வீதி
u T jh ů LIAT GJIT ÜD மரீலங்கா

G G O w
6
நாளாந்த தேவைக்குரிய பலசரக்கு, சாய்ப்புச் சாமான்கள், தளபாடங்கள், உரம், கிருமிநாசினி, புல்லுமருந்து கள், சீமெந்து, கம்பி பாடசாலைப்பிள்ளைகளின் நாளாந்த உபகரணங்கள், கால்நடை தீன்வகை
போன்றவற்றை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள இன்றே
安
அழைக்கின்றது “பிறேமஸ்ரன்'
கொடிகாமம் வீதி, நெல்லியடி. கரவெட்டி.
"கிருதயுகம்
வளர வாழ்த்துகின்றுேம்
V
மாணவர்களுக்குத் தேவையான சகல உபகரணங்களுக்கும் ஈழத்து வெளியீடுகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்
யூனிவே(ர்)சல் றேட்ஸ் பல்கலைக்கழகம் முன்னுல்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்