கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிருதயுகம் 1982
Page 1
ஊனுயிர் "நான், உள வரைக்கும் ஒருல க்ரசென்றே பாடி g மானுட நேசிப்பை வளர்ப்பேன் ;
மன்பதை புன்னகை பூக்கும்!
கிருத கீழான
கிருதயுகம் தமிழ்த் துவாசிகை புனித - துரித
சத்திய
சமதர்
1982/7 :
கண்ண புன்ன எண்ண சுருதிய
280, பிரவுண் வீதி,
t - எநத யாழபபாணம, ஏழைே இலங்கை. வந்து
வசந்த
G கீழ்
அவரவரின் கருத்துக்கு அவரவரே பொறுப்பாளி: 翁
விலக்கிவிடும் உரிமை 196, SIR Px ஆசிரியருக்கு உண்டு. TH
ருதம் மலரட்டும்
புகம் காணுவோம் வாரீர் - தலை
உலகத்தை நேராக்கி வைப்போம்!
முறு சிந்தனைகளோடு - மிகத் நடை போட்டிடும் செயலாற்றலோடும்
ருதயுகம் காணுவோம் வாரீர் - தலை ழான உலகத்தை நேராக்கி வைப்போம்!
பம் செங்கோல் செலுத்தட்டுமே - பொது ம நீதிகள் வலுக்கட்டுமே பம் மானுடம் பூக்கட்டுமே - இனிய கள் வாசனை வீசட்டுமே!
சீர் கதைசொல்ல வைக்காமல் - மனிதப் கை காவியம் பாடவைப்போம் னங்கள் போதனை செயற்பாடு - ஏக பில் இயங்கிட அணிதிரள்வோம்!
மொழியகராதியிலும் - கேவலம் யெனும் வார்த்தை ஒழியட்டுமே - இங்கு பிறந்திட்ட மனிதமொட்டு - சோஷலிச க் கொடியிலே மலரட்டுமே!
ருதயுகம் காணுவோம் வாரீர் - தலை pான உலகத்தை நேராக்கி வைப்போம்!
ཡབ་ཙ ərsal (Op.
DNR AMA NATH s : IRUNELVELY கவீ. JAFFNA
Page 2
திங்கள் உலா!
- பொன்மலர்
திங்கள் உலா வானில் திரும்ப வருகிறது! எங்கள் இதயங்களோ - எதையும் இரசிக்கும் நிலையில் இல்லை!
வசந்த விழா ஏதுமிலா வாழ்க்கைத் தொடர்கதையின் கசந்த நினைவுகளின் கனம் தாங்கா எங்கள் இதயங்களோ - எதையும் இரசிக்கும் நிலையில் இல்லை!
காவலர் என்னும் பேரில் காக்கியுடை ‘நாய்கள் சில கேவலம் எச்சிலைக்காய் - எம்மை குதறிவிடப் பார்க்கையிலே எங்கள் இதயங்களோ - எதையும் இரசிக்கும் நிலையில் இல்லை!
* சிங்காங்" மலைத்தொடரில்
சீனப் பெரும் பரப்பில் அங்கங்கே தன் ஒளியால் அடிமை நிலை களைந்த
திங்கள் உலா இங்கே தன் ஒளி பரப்பின் - பின்னே எங்கள் இதயங்கள் இரசிக்கும் நிலையிலிருக்கும்!
சிரித்துக் கொண்டார்கள்.
பஸ் நடத்துநர்! ஆ வது ரி. கேட்டு
பிரயாணி: மிச்சக்
வது கேட்டு
o w பாரதிக்குச் சமர்ப்பணம்
செல்வன் இராஜரட்ணம் இரட்ணராஜ்
பாரதம் பெற்றெடுத்த பா மகனே உன் புகழ் பாட பா வாலே மலர் தொடுத்து சமர்ப்பணம் செய்கிறேன்
பாட்டுக் கொரு புலவனய் பாரெல்லாம் புகழ் சூடி பாமரர் நெஞ்சங்களில் பாங்காக நிறைந்தவனே
ஆண்டுகள், நூறு "கடந்தாலும் அழியாதன உன் காவியங்கள்
சின்னஞ் சிறுவர் உள்ளங்களில்
சிதையாமல் நிற்கும் ஒவியங்கள்!
நிலவுப் பாடல்கள் பாடவைத்து நிலவைப் பார்க்கச் சென்றனையோ
மண்ணுலகில் மீண்டும் வந்துதித்தே
மக்கள் எம் துயரினைப் போக்காயோ,
ராவது ரிக்கற் எடுக்காதவர்கள், ஆரா ந்கற் எடுக்காதவர்கள் என்று தொடர்ந்து க்கொண்டே இருந்தார்.
காசு வாங்காதவர்கள் ஆராவது gлтт”
இருந்தால் அதையும் இப்படி இப்படி, க் கொடுத்தால். . . 66 بےu IT
Page 3
பாரொடு விண்ணு பரந்த எம் பரனே
கிருஷ்ணபிரானுக்கு அதிகாலை நான்கு மணிக்கு நித்திரையை"விட்டெழுவது"சிறு வயதிலேயே தகப்பன் பொன்னம்பலத்தி ஞல் கற்பிக்கப்பட்ட ஒன்று. அந்தப் பழ க்கம், இப்போது அவனுக்கு மிகவும் உத வியான வழக்கமாகி விட்டது. சனட்டோ ரியத்திற்கு தக்ப்பனிடம் செல்லும் காலத் திலும், இப்போது அதிகாலையிலே உறக் கம் கலைந்து தேவாரங்களை மனங்கசிந்து ருகப் பாடிக் கொண்டிருக்கின்ற தகப்பளு) ரைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற் கும் இப்பழக்கம் மிகவும் ஒத்தாசை செய் கின்றது.
பிள்ளையார் கோவிலின் கொடிமரத்தின் முன்னர் நின்று மணிக்கணக்காகத் தேவா ரம் பாடிக் கொண்டிருக்கின்ருர், பொன் னம்பலமாயிருந்து பொன்னர் என மரியா தையோடு அழைக்கப்படுகின்ற அவனது தகப்பன். சனடோரியத்தில் ஆறு மாதங்கள் வரை இருந்து விட்டுத் திரும்பி வந்ததின் பின்னர், பொன்னரின் குரல் சிறிது உடைந்து போய் விட்டதை கிருஷ்ண பிரான் உணர்கின்ருஞயினும் அக்குரலின் நெகிழ்வு, கேட்பவரின் நெஞ்சைப் பிழி கின்ற உருக்கம், ஒவ்வொரு சொல்லினையும் அந்தச் சொல்லின் அர்த்தத்தோடேயே நெக்குருக உச்சரிக்கின்ற லயிப்பு. கேட்டுக் கொண்டிருப்பவரைத் தாரை தாரையாகக் கண்ணிர் விட்டு வெறுமை வெளியிலே உலவவிடுகின்ற மந்திரசக்தி. ‘ஐயா, உன் ஞல் எப்படி இவ்வளவு நோய்க்குள்ளும் இப்படித் தோய்ந்து போய்ப் பாடமுடி கின்றது? கண்ணீர் மல் க நினைத்துக் கொள்வான் கிருஷ்ணபிரான்.
சந்தணத்தை அரைத்து உடலெல்லாம் பூசிக் கொண்டு கமகமக்கின்ற தகப்பனை
செ. யோகநாதன்
மீண்டும் அழைத்துக் கொண்டு வீடு திரும் புகையில், வழியெல்லாம் தேவார திரு வாசகங்கள் தான். பொன்னரைக் கண் டால், சத்தமிடுகிற இடமெல்லாம் மெள னம் அவ்வேளையில் மெலிதாக வடிவங் காட்டும்; ஒரு மரியாதை; பணிவான தலை யசைப்பு அது. கோவிலிலே புராணத்திற்கு உரை சொல்கிற போது காணுகிற அதே வடிவம் தான் வீதியிலும், வீட்டிலுமென ஒன்றித்திருந்தமையால் வந்த கெளரவம் அது
பூவரச மரத்தடியில் பொன்னர், சிறிது நின்ருர், கண நேரந்தான். அந்த உடலைக் குலுங்கவைக்கிற இருமல், தளர்ந்து சுருங் கிய தேகம் தொய்ந்து ஆட, கண்கள் சிவ ந்து கண்ணிர் அரும்ப ஆற்ருமையோடு மகனின் தோள்களினைத் தாங்கி. பாரொடு விண்ணுய்ப் பரந்த எம் பரனே." என மூச்சிழுத்தவாறு தன் துயரங்களை இறக்கி வைத்து, தஞ்சம் அடைய விரும்புகிற மூர்க் கத்தனமான நம்பிக்கை.
சனடோரியத்தில் பெரிய பெரிய ஊசி களைப் போட்டவாறே டொக்டர் கிருஷ்ண பிரானப் பார்த்துச் சொல்லு வார் : 'தம்பி, உம்முடைய தகப்பனர் நோயின் ஆரம்ப நிலைமையிலை வந்திருக்கிறதாலை நோ யைப் பற்றிப் பயமில்லை. இந்த நோயைச் சாப்பாட்டாலை தான் சுகப்படுத்த முடி պւbl’
சின்னதொரு தோட்டக்காணி தான் பொன்னருக்கு சொந்தமானது. அதை செல் லண்ணன் பார்க்கிருர், நியாயமான குத் தகை. அதில் தான் கிருஷ்ணபிரானது படிப்பும், அவர்களின் வாழ்க்கையுமிருந்
3.
Page 4
தது. பொன்னர் சனடோரியத்திற்குப்போ னதின் பிறகு, பிரச்சினைகள் புதிதாய் முளை க்க~ஆரம்பித்தன.
பொன்னர் சிறு வயது முதல் மானி. விறைத்த தன்மையினல் பலரது எரிச்சலு க்கு ஆளானவர். அவ்வூரின் பிரமுகர் ஒரு வரை ‘வாழ்த்துப் பாடல் பாடி வரவேற்க ஒரு சந்தர்ப்பம் அவரை வலிந்து தேடி வந்த போது, தனது அருவருத்த பார்வை யினலேயே அதனைப் பதுங்கிப் பின் வாங்க வைத்தவர். அந்தப் பிரமுகர் இப்போது எம்.பி ஆகி விட்டார்.
உதய கால வெய்யில் உடம்பை இதமாகச் சுட்டது. பலாவடி முடக்கத்திலுள்ள வைரவ கோயிலடியில் பொன்னர் சிறிது தரித்தார். தேவாரம்.
கிருஷ்ணபிரான் வீதியைப் பார்த்த படி நின்றன். பார்வை சற்றுக் கூசியது. வந்து கொண்டிருப்பவன் குமார்.
**கிருஸ்ணு, இதில் வெட்கம் ஒன்றுமில்லை. அரசாங்கம் எங்களின்ரை வரிப் பணத்திலை தான் நடக்குது. சனடோரிய நிப்போட்டை கொண்டு போய், ரவுண் டொக்டரிட்டை காட்டினல், அவர் உம்முடைய ஐயாவை 'யும் பார்த்து விட்டு, சமூக சேவைப் ւմ(5, திக்கு நிலைமையை எழுதினல் மாதா மாதம் உம்முடைய ஐயாவுக்கு அரசாங்கம் நிச்ச யமாக உதவிப் பணம் கொடுக்கும். இது வும் ஒரு ஆறுதலாயிருக்கும்.' × நன்றியோடு குமாரைப் பார்த்தான் கிருஸ் ணபிரான்.
*குமார், அது சரி தான்; ஐயா சம்ம திக்க வேணுமே.”
'நான் சம்மதிக்கப் பண்ணுறன்’.
ஒரு வழியாக பொன்னர் சம்மதிக்க, குமாரும், கண்ணபிரானும் பொன்னரைக் கூட்டிக் கொண்டு நகரத்திற்குப் போயினர். டொக்டர் ஒரு நிமிசத்தில் பரிசோதனையை முடித்தார். “போகலாம்’ என்றது பார்வை. குமார் கஷ்டத்தை விளக்கினன். டொக்டர் அதட்டலாக “போகலாம்’ என்று கூறி விட்டு, அவரே உள் அறைக்குள் போய்
4.
விட்டார். மூவரும் திகைப்பில் உறைந்து போயிருக்கையில், அட்டென்ரன் உள்ளே வந்து, "சரி, இனி ஐயாவை வீட்டை போய்ப் பாருங்க. அடுத்த மாசமே காசு வரும்” என்ருர். பிறகு விஷயத்தை விஸ் தாரமாகக் கூறினர். "இரண்டு மாத உத விக் காசை கொடுத்தால் றிப்போட் உட னே போகும். இல்லாவிடில் ஆறு மாதமோ, ஒரு வருசமோ? அதை விட இது பறுவா யில்லைத் தானே. அற்றெண்டனும் போய்
விட்டார்.
பொன்னர் சீறியெழுந்தார். ‘வாரு ங்க. இனி இந்தப் பக்கமும் வரப்படாது.”
அதன் பிறகு குமாரை இப்போது தான் காண்கிருன் கிருஷ்ணபிரான். பொன் னரைப் பார்த்த குமார், ‘எப்பிடி அப்பு சுகம்?' என வாஞ்சையோடு கேட்டான். பொன்னர் மலர்ந்து சிரித்தார். 'காவோ லையடா தம்பி.’ 2 -
மீண்டும் அந்தக் கதையினை குமார் தயங்கியவாறே கிருஷ்ணபிரானிடம் கூறத் தொடங்கிய போது அதை ஆர்வத்தோடு கேட்டான். வீட்டு நிலைமை அவ்வளவு மோசமாகியிருந்தது. சரியான ஊட்டமில் லாததினுல் பொன்னர் எலும்புந் தோலு மாகி விட்டார். கடைசியில் கிருஷ்ண பிரான் சம்மதித்தான். குமாரோடு நகரத் துக்குச் சென்றன். இப்போது ராசதுரை என்ற புதிய அற்றெண்டன் அவரிடம் டொக்டரின் வீட்டைக் கேட்ட போது, முதலில் தன்னைக் கவனிக்கச் சொன்னர். கவனித்து முடிய ஒரு பக்கற் பிறிஸ்டல் சிகரெட்டையும் அவர் களைக் கொண்டு வாங்கி தனது சட்டைப் பைக்குள் வைத் துக் கொண்டார். டொக்டர் சந்தோஷமாக அவர்களை வரவேற்று, தாராளமாகக் கதை த்தார். இப்படி ஒரு றிப்போட்டை எழுது வதிலுள்ள சிக்கல் சிரமங்களை விபரித்து, "எங்கடை சனத்திற்காக நான் இதைத் துணிந்து செய்கிறன்’ என்று கூறி முடித் தார். குமார் என் வலப்பை நீட்டினன். 'நான் இதெல்லாம் கையாலை தொட மாட்டன். மேசையிலை வையும்’ என்ருர்,
Page 5
குமார் "மேசையிடம் பயபக்தியோடு கொடு த்தான்: ' *
இரு வாரங்கள் கழிந்தன. ஒன்றும் நடக்கவில்லை. சமூக சேவைப் பகுதிக்கு கிருஷ்ணபிரானும் குமாரும் சென்றனர். ஆணையாளரிடம் ஒரு வாறு சென்று நடந் ததைச் சொன்னர்கள். பைல் நம்பர்ையும் கூறினர்கள். பைல் வர வில்லை. பைல் வந்ததின் பிறகு, நிலைமையை நேரில் பார் த்து வர அதிகாரிகள் வருவார்களெனச் சொல்லி விட்டு அவர் கூட்டத்திற்குப் போய் விட்டார். தூறும் மழையில் நனைந்த வாறு, கனத்த ஏமாற்றத்தோடு இருவரும் வீடு திரும்பினர்கள்.
பொன்னர் நடக்கும் வலுவையும் இழ ந்து, வீட்டுத் திண்ணையில் அடைக்கல மானர். தேவாரம் பாடுகையில் விழியிலி ருந்து கண்ணிர் தாரை தாரையாய் ஓடி ற்று. கிருஷ்ணபிரான் பள்ளிக் கூடத்தி ற்குப் போகாமல், தகப்பணுருக்குப் பக்கத் திலேயே இருந்து வரலானன். -
ஆறு மாதங்கள் கழிய வாட்ட சாட்ட மான ஒரு அதிகாரி பொன்னர் வீட்டிற்கு வந்தார். நூற்றெட்டுக் கேள்விகள் கேட்
டார். 'இவளவு காலமாகியும் ஏன் நோய் சுகமாக வில்லை?” என்றவர் இரங்கிய குர லில், 'உம்மைப் பார்க்க கவலையாய்த்
தான் இருக்குது, நானும் றெக்கமண்ட் செய் யிறன். உங்களுக்கு எம். பி. பழக்கமோ?” என்ருர்.
கிருஷ்ணபிரான் பரிதாபகரமாக அந்த அதிகாரியைப் பார்த்தான். பிறகு எம், பிக் கும் தகப்பஞ்றருக்கும் உள்ள தகராறைச் சொன்னன். அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. ‘எம்.பி யைப் பகைச்சால் என்ன செய்ய முடியும்? எம்.பி யின்ரை ஒரு லெற் றர்- அல்லது அவர் ரெலிபோன் பண்ணி ணுரென்ருல் ரெண்டு நாளிலை காசை எடுத் திடலாம். இப்ப என்ன செய்யிறது?. வயது போன ஆக்களுக்கு இப்பிடித் தான் மூளை மாருட்டம். என்னவோ முயற்சி பண்ணிப் பாரும்.’ −
அவர் போய்விட்டார். பொன்னர்,
பாரோடு விண்ணுய்ப் பரந்த பரனிடம் விண்ணப்பம் செய்துகொண்டிருந்தார். 3 -
குமார் சொன்னதைக் கேட்டதும் எம். பி. யின் கண்கள் கனன்று சிவந்தன. பருத்த உடல் ஆத்திரத்தில் நடுங்கி ஆடிற்று. வெளி விருந்தையில் தனியணுக நின்ற கிருஷ்ண பிரான நோக்கி உள்ளேயிருந்து சீறிக் கொண்டு வந்தார் எம். பி.
"துரோகியள் என்ரை வீட்டு வாசற்
படியிலும் ஏறக்கூடாது. என்ன துணிவிலை
என்ரை வீட்டுக்கு நீ வந்திருக்கிருய்? ?? கிருஷ்ணபிரான் நடுங்கிக்கொண்டு நின்
* எங்க ளின் ைர இனம் இப்பிடித் தாழ்ந்துபோ யிருக்கிறதுக்கு என்ன கார ணம்? இப்பிடியான துரோகிகள்தான்.
துரோகிகளுள்ளவரை எங்களுக்கு விமோ
சனம் வராது.”*
கிருஷ்ணபிரானுக்கு ள்துவுமே விளங்க வில்லை. அவர், வேறு யாரோ என நினைத்து தன்னைத் திட்டுகிருரோ என்ற ஐயம் அவ னது நெஞ்சிலேயே தோன்றிற்று. சண்டோ ரியத்தை விட்டு தனது தகப்பனர் வெளியே வந்து ஒரு வருஷமானபோதிலும், முயற்சி
யைக் கைவிடாத குமார் அழைத்தமை யால் தகப்பனருக்கு தெரியாமல் அவன்
எம். பியிடம் வந்திருக்கிறன். இங்கு வந் தாலோ?
மெல்லக் கூறினன் அவன்; “gguunt, நான் தேவாரப் பொன்ன
ரின்ரை மகன். நீங்கள் என்னை யாரோவோ
என்று நினைச்சிட்டீங்களோ?"
மீண்டும் எம்பினர் எம். பி. 'நீரென்ன எனக்கு ஒன்றும் தெரியா தென்று நினைச்சீரோ? என்ரை தொகுதி யிலை உள்ள ஈ எறும்பைக்கூட எனக்குத் தெரியும். பொன்ன ர் மாற்ருனேடை சேர்ந்து என்னை மரியாதையீனப்படுத்தி னதை நான் மறப்பேனென்ருே நினைத்தீர்?"
குமார் எவ்வளவோ சொல்லியும் எம். பி. மனம் இரங்கியதாய்த் தெரியவில்லை. பரிதாபமான முகத்தோடு, கிருஷ்ணபிரா னையும் அழைத்துக்கொண்டு வெளியே இறங்கி நடந்தான் குமார் .
Page 6
4. பொன்னருக்கு நாக்கு மடங்கத் தொடங்கிவிட்டது. முன்டபோல அட்சர சுத்தமாக அவரால் பாடமுடியவில்லை. வயிறு எவ்வி, கண்கள் பஞ்சடைந்து கண்ணிர். சோரக் கிடந்த தகப்பனைப் பார்க்கப் பார்க்க இதயம் துடித்து வெதும்பியது கிருஷ்ண பிரானுக்கு. ஊர் மக்கள் இடையிடை பொன்னரைப் பார்க்க வருவார்கள். தோடம்பழமோ எதுவோ சக்திக்கெட்டிய வரை கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.
கிருஸ்ணபிரானுக்கு தனது தகப்பனுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க வசதியில்லையே என்ற கவலைதான் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்தின் உதவிப் பணம் கிடைத்தால் சிறிதளவாவது உதவி யாயிருக்குமே என அவனது மனம் அங்க லாய்த்தது. ஆனல் இனி அது சாத்திய மாகுமோ என அவனது உள்ளுணர்வு அவனை ஏளனமாக வினவிற்று. பொன்னரைப் பொறுத்தவரை அவருக்கு ஒரு பரம சிவனையே தெரியும், அவர் தேவாரத்தால் பாராயணம் செய்கிற பரன் அவன், ஆனல் வெளியே ஒவ்வொரு சந்தியிலும், அலுவல கங்களிலும் எத்தனை பரமசிவன்கள்? அந்தச் சிந்தனை துணுக்கென மனதினுள் தோன்றிய போது கிருஷ்ணபிரானுக்கு பக்கென்று சிரிப்பு வந்தது. சிரித்துவிட்டு தன்னைச் சுதாரித்துக்கொண்டு தகப்பனைப் பார்த் தான். நித்திரைத் திரையினுள் அவர் ஆழ்ந்தடங்கிக்கிடந்தார்.
என்ன வாகான உருவம் அவருடையது! விரிந்த தோள். ஆஜானுபாகுவான தோற் றம். சின்னச்சின்னச் சுருளான தலைமுடி. திருநீருேடு தோழமை கொண்ட நெற்றி. கடுகடுப்பையறியா முகம். எந்தக் கல் நெஞ்சனையும் வாஞ்சையான கைகளாகி வருடி இருத்தி நெகிழ்வுற வைக்கின்ற அந்தக் கணிரென்ற குரல்வளம்.
கிருஷ்ணபிரானின் கண்கள் நனைந்தன. இப்போது வீசியெறியப்பட்ட ம்லர் மாலைச் சருகின் எஞ்சிய நாராகித் தள்ர்ந்து போய்க் கிடக்கிலைற எலும்பும், தோலும்!
6
"இந்த மனிதனையா துரோகி எனவும், மாற்ருனின் கைக்கூலி எனவும் இகழ்வது? சீ, என்ன மனிதர்கள்!”
காறியுமிழத் தோன்றிற்று கிருஷ்ண பிரானுக்கு. எழுந்து வெளியே வந்தான். குமார் வந்துகொண்டிருந்தான். .
குமார் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப் பட்டான். கிருஷ்ணபிரானைக் கண்டதும் அந்தக் கடிதத்தை நீட்டினன். எம்.பி.யின் கடிதம். 'அன்று நான் ஆத்திரத்தில் பேசி விட்டேன். தொகுதி மக்கள் எனது பிள்ளை கள். பிள்ளைகளைத் தகப்பன் பேசுவதில்லையா? 8-ம் திகதி காலை 10 மணிக்கு தேவாரப் பொன்னரின் மகனேடு சமூகசேவைப் பகுதி யில் என்னை வந்து சந்திக்கவும். உடனேயே பணம் பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட் டுள்ளது. பொன்னருக்கும் நிதிதிரட்ட எண்ணியுள்ளேன். எமது சமயத்தை நாங் களே பேணவேண்டும்." என்ருர் எம். பி.
குமார் கிருஸ்ணபிரானின் முதுகில் மகிழ்ச்சியோடு தட்டினன். 'எட்டாந் திகதி நேரத்தோடை பஸ் எடுக்கவேணும் .’ 5. சமூகசேவைப் பகுதியினர் அரைமணித் தியாலத்தில் பொன்னர் உதவிப் பணம் பெறுவதற்குரிய "கார்ட்டை எம்.பி.யின் கையிலே கொடுக்க, எம்.பி. அதை கிருஷ்ண பிரானிடம் கொடுக்க, அவன் அதை மிக வும் நன்றியோடு வாங்கிக்கொண்டு கும் பிட்டான் மனமே கைகளாய்க் குவிந்த கும்பிடு.
தோடம்பழம், ஹ்ார்லிக்சை வாங்கிய குமார், ஏதோ நினைத்தவனப் ஒரு தினசரி யையும் வாங்கிக்கொண்டு பஸ்ஸினுள் ஏறி னன். பஸ் புறப்படுகையில், குமார் பத்திரி கையை விரித்தான். கொட்டை கொட்டை யான எழுத்துக்களில் பத்திரிகை சத்த மிட்டது. "ஒரு வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும்! மூன்றுமாதங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடைபெறும் குமாருக்கு மனதுள் ஏதோ கசந்தது, குமார் அவனை திரு ம்பிப் பார்த்தான்: அவன் அந்த மாதாந் தப் பணம் பெறுவதற்கான "கார்ட்டை வெகுஅவதானத்தோடு பார்த்துக்கொண் டித்ருதான். -
Page 7
பாரதிதரிசனப்
1.
வாணி:
ராணி:
வாணி:
இயற்கை வெ ls
தமிழ்க்கவிதை நறுஞ்சுனையி புத்தெழுச்சிப் பிரவாகம் ட அமுதமொழி ஆழியிலே சு ஆணிமுத்து மொழிகளிலே
சக்திபரா சக்திகைத் தாங் சக்தியுற்றுச் சமதர்ம நெறி உத்வேகம் சத்தியத்தில் ஒ6 உலகமகா கவியான பாரதி இயற்கை வெடித்திட்ட Dé இராமன் பாஞ்சாலி கதை இயற்கை வெடிப்புகள் கண் எழுச்சிதரும் சிந்தனைகள் இ
பஞ்சப் புலன்களுக்கும் பா நெஞ்சுக்கு ஆகாரம் ஏதும் பாழடிக்கச் செய்துபடு மர ஆளவந்த துரைகளுக்கு அ போட்டுத் துதிபாடிச் சுகே ம்ேட்டுக் குடியினர்க்கும் அ
மானுடமாய்ப் பிறந்த தள மாடாகி உழைத்தாலும் l அரைவயிற்றுக் கஞ்சிக்கும் அற்றம் மறைப்பதற்கும் சு பூமிஅருகு இருந்தாலும் "ே
தேவதைகள் தெய்வங்கள்
வானம் நெடிதிருந்தும் வா ஊனம் உருக்குலைந்த உழை
சங்கொன்றே ஊதினன்! மு எங்கும் பெருவிழிப்பு எதி, மங்கிவிட்ட இதயத்தில் தீ மரணம் மரணிக்கக் கண்வி
] -s.ഖ.
ந்த கவிஞன்
ல் பீறியெழும் 1ாவூற்று தியதொரு கவியூற்று ழியோடி எடுத்த
அமரயுகக் கீதம்!
கலிலே மனிதம் யோடி மிளிரும் ரிவிட்டுப் பாய யை உணர்வோம்!
கா கவிஞர்கள் இருவர் க் காவியர்கள் இவர்கள்! ாடு எரிமலைபோல் குமுறி இசைத்தவன் பாரதியே!
2
ல்வார்த்துத் தினவூட்டி
கொடுக்காமல் மாகி வாழ்ந்தவர்கள் ட்டாங்க நமஸ்காரம் பாகம் கண்டுகொண்ட டிமைவிசு வாசிகட்கும் -
பறுக்குத் தண்டனைபோல் மரணபரியந்தம் அன்ருடம் நாதியற்று ற்றுதுணி சாணுமின்றி
பாருட்படுத்தல் அறியாமல் வ்ாழும்இடம் என்பதளுல் னத்தையே நோக்கி முப்பாளிப் பிறவிகட்கும் -
ரசொன்றே இயம்பினுன் லும்ஒரு புதுப்பார்வை பகத்தைப் பாய்ச்சினன் ழித்தார்! மனிதர்கள்தான்!
Page 8
ராணி: பாரதிக்குப் பின்னுலே பாரி ஆரவாரப்படுத்தும் கண்ண *குமுதம் கலாச்சாரம்’ குளு கொஞ்சு மொழிகளிலே குட அமுதுக்குள் நஞ்சளித்த அங் வேதனையை விரக்தியை நிய வேதாந்த தத்துவ விளாசல் களிம்புற்றுக் கயமைக் குண பளிங்குபோல் விகCக்க வா நாதாந்த சுருதியாய் மனித *நல்லியல் கவிஞன்’என நட எல்லையற்ற சான்ருனன்! ச
புத்திசாலி
பாடுபட்டு நிறையப் பொருள் சேர் னைச் சீரோடும் சிறப்போடும் கட்டுப்பாடாக தாயில்லாப் பிள்ளையான அவனுக்கு ஒரு ந கிழவனுக்கே சேர்ந்தது. சதா அதே யோ!
வீட்டை நன்கு பராமரிக்கவேண்டும். துடி ஒரு குப்பை ஊ ஹரீ ம் பேசக்கூடா: மாகக் கிொண்டுபோட்டுத்தான் மறுவேலை. வைத் தரும் விதத்தில் இருக்கும்.
மருமகளும் அப்படி வாய்க்க வேண்டு
ஒருநாள் அவன் வயலிலிருந்து வந்த குப் போய்விட்டான். அவனை அந்த ஊரில் ஊரில் குப்பை கூளம், ஒட்டடை, கந்த கையிலே! என்று வண்டியை ஒட்டியபடி கு
ஊருக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்!
குப்பை கூளம் ஒட்டடை கந்தல் கச வாவது? w
உண்மைதான் என்று தீர்மானமான செய்து குப்பை கூளங்களைக் கூடைகூடைய காசு வாங்கிச் சென்ருர்கள்.
ஒருத்தியின் வீட்டில் மட்டும். ட தினமும் கூட்டிப் பெருக்கி ஒட்டடை அடி
கிழவன் அவளைக் கூப்பிட்டு விபரம் தைச் சேர்ந்த அவளுக்கு அழகே உருவான டிக்காரன்தான்! அவளைத் தன் மகனுக்கு அடைந்து ஊரார் வயிற்றெரிச்சலைக் கட்டி
3. ய கவிஞன்ளன. நாசனைப் போல குளெனக் கொழுப்பெய்த ழிெவிடும் தொடர்களிலே காடித்தனம் இல்லை ாயப் படுத்துகின்ற களும் இல்லை முற்ற உயர்திணைகள் ஞளைப் பரிசளித்து மே உயிர்ப்புவிட துகம்பன் சொன்னதற்கு ால்புக்கு இலக்கானன்!
க் கிழவன்
த்த அவன் ஒரு விவசாயி. ஒரே ஒரு மக வளர்த்து வந்தான். வளர்த்தால் ஆயிற்ரு? நல்ல மனைவியைத் தேடித்தரும் பொறுப்பும் Få07. -
ஆணுக இருந்தாலும் அவன் அதில் வெகு து. சோம்பலைப் பார்க்காமல் ஒதுக்குப் புற ஆக அவன் வீடு எப்போதும் மன நிறை
மே!
தும் வீட்டுக்கு வராமலேயே அடுத்த ஊருக் யாருக்கும் தெரியாது. போனவன் அந்த ல் இருந்தால் போடுங்க.. காசு தாரேன் நரல் கொடுத்தான். s
கேடுகளைக் காசுகொடுத்து ஒருவன் வாங்க
தும் அவசர அவசரமாக வீட்டைச் சுத்தம் ாகச் சேர்த்துக் கொண்டு வந்து கொட்டிக்
ாவம், குப்பையே சேரவில்லை. அவள்தான் த்து வீட்டைச் சுத்தம் செய்பவளாயிற்றே!
தெரிந்து கொண்டான். ஏழைக் குடும்பத் மகள் வேறு இருந்தாள். கிழவன் கெட்
மணம் முடித்துப் பணக்காரியாக்கி நிம்மதி
க் கொண்டான்.
அனுப்பியவர்: நவநீதன், கொழும்பு,
Page 9
கட்டுரை ஊடலால் எரிந்தது கூடல் மாநகர்
சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திர நாள். பூம்புகார் நகரத்தில் இந்திர விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இந்திர விழாவிலே இனிய தமிழி சையை யாழில் வாசித்து கானல்வரி பாடிக் களித்துக்கொண்டிருக்கின்றனர் கோவலனும் மாதவியும். இடையே கானல்வரிப் பாடல் கள் இருவருக்கும் கலகத்தைத் தொடக்க,
*" கானல் வரி யான்பாட தான் ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப் பொய் பல கூட்டும் மாயத்
தாள் பாடினுள்’ என மாதவியோடு கோபங் கொண்டு பிரிந்து செல்கிருன் கோவலன்.
மாதவியைப் பிரிந்து கண்ணகியின் வீட் டிற்கு வந்த கோவலனை நகைமுகம் காட்டி வரவேற்கிருள் பத்தினியான கண்ணகி. உத்தமியாய், பத்தினியாய், மாசறு பொன் ஞய், வலம்புரி முத்தாய், காசறு விரை யாய், கரும்பாய், தேனய் இனித்த கண்ணகி யைக் கலங்கவிட்டு மாதவியின் ஆட்டத் திலே அபிநயத்திலே அழகிலே மயங்கி அவ ளோடு இல்லறம் நடாத்தச் சென்ற கோவ லனை வேறுயாராவது பெண்ணுக இருந் திருந்தால் நகைப்புக்கிடமான காரியம் செய்
தான்என்று நகைத்து வெறுத்திருப்பார்கள்.
ஆனல் கண்ணகியோ, இளநகை சிந்தி, இன்முகங்காட்டி, புன்சிரிப்போடு மகிழ்ச்சி யாக வரவேற்கிருள். அவளது கற்புத் திண் மையைக் கண்ட கோவல்ன் மனங் கலங்கி தனது தவறுகளை உணர்ந்து தானே தன்னை நகைத்துக்கொள்கிருன்: கண் ண கி யின் வாடித்தளர்ந்த மேனியின் வருத்தங் கண்டு
யாவும்.
*சலம் புணர் கொள்கைச் சலதியொடு - <器'9、 குலம் தருவான் பொருள் குன்றம்
தொலைத்த
இலம் பாடு நாணுத் தரும் எனக்கு"
அகனிங்கன்
என்று கூறுகிருன் நிலையில்லாத கொள் கையை உடைய பெண்ணன மாதவியோடு வாழ்ந்து எனது குலத்திலே வழிவழிவந்த மலைபோன்ற பொருட் செல்வங்களை இழந்து விட்ட செயல் எல்லோராலும் கேலி பேசி நாணத்தக்க செயல் ஆகும் என்று மனம் கலங்கி வெட்கப்படும் கோவலனை;
'நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி’ வரவேற்கிருள். அதுமட்டுமல்லாது இன்னும் பொருட்கள் முற்ருக அழிந்து விடவில்லையே இதோ சிலம்பு உள கொண்ம்' என்று பொருள் பொதிந்த வார்த்தையைத் தருகிருள். பொருள் இல்லாத் தன்மையால் புருஷனின் புன்னகை மறைந்து விடக் கூடாதே என்று நினைத்து இதோ சிலம்பு உண்டு என்கிருள் கண்ணகி. ●
கண்ணகியின் பெருந்தன்மையைக் கண்டு மனம் திருந்தும் கோவலன் சேயிழை கேள்; இச்
**சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனேடு உலந்த பொருள்'ஈட்டுதல் உற்றேன்’
என மகிழ்ந்து கூறி கண்ணகியையும் அழைத் துக்கொண்டு மதுரைமாநகர் நோக்கிச் செல்கிருன். மதுரையிலே ஆயர்பாடியிலே மாதரியின் வீட்டிலே கண்ணகியை இருத்தி விட்டு கடைத்தெருப் பக்கம் செல்கிருன் கோவலன், கண்ணகியின் பாதத்தைத் தழுவி இருந்த பாதச் சிலம்புகள் இரண்டையும் விற்க அவன்து மனம் இடம் கொடுக்க வில்லை. சோகம் மனதைத் தழுவ ஒற்றைச் சிலம்போடு மதுரை மாடவீதி நோக்கி நடக்கிருன்.
என்ன செய்வது இன்றுபோல அந்தக் காலத்தில் அடகு வைக்கும் வசதி ஏதும் இருந்திருக்கவில்லையே. அதனல் விற்பது
9
Page 10
ஒன்றேதான் வழி. அதுதான் அவனுக்குப் பழியாகவும் வருகிறது.
மிகவும் பெறுமதி வாய்ந்த அந்தச் சிலம்பை விற்க அரச தெருவிலே செல்கிருன். அங்கே கோவலனின் உயிரைக் கொண்டு போவதற்காக வந்த கூற்றத் தூதுவன் போல ஒர் பொய்த் தொழிற் பொற்கொல் லன், அவனிடம் தனது சிலம்பை விற்க முயல்கிருன் கோவலன்.
பொற் கொல்லனே பாண்டிமாதேவி யின் சிலம்பைத் தான் களவாடியது அர சனுக்குத் தெரிவதற்கு முதலே இடம்விட்டு இடம் வந்த இப்புதியவனின் தலையிலே பழியைப் போட்டுவிடுவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கிருன்.
**காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி
நீவிலை யிடுதற்கு ஆதியோ’
என்று கோவலன் கேட்க பொற் கொல் லனே சமயம் சரியாக வாய்த்தது என்று சந்தோஷம் கொள்கிருன்.
*கரந்து யான் கொண்ட கால் அணி
FFrs! ଓ5
பரந்து வெளிப்படா முன்னம்
மன்னற்குப் புலம் பெயர் புதுவனிற் போக்குவன
urreăr”
என்று மனதிலே திட்டத்தைப் போட்டுக் கொண்டு,
*கோப்பெருந் தேவிக்கு அல்லதை
இச்சில்ம்பு யாப்புறவு இல்லை’ நான் சென்று அரசனிடம் சொல்லி வருகின்றேன் எனக் கூறிச் செல்கிருன் பொற்கொல்லன்.
அரசனிடம் சென்று கள்வனைக் கை யோடு பிடித்ததாகக் கூறுகிருன். அரசனே அந்த நேரத்தில் இருந்த நிலை ஆராயத்தக்க நிலையாகவே இருக்கிறது.
அரண்மனையிலே கூடல் மகளிரின் ஆடற் தோற்றத்தை ரசித்து மனம் பறிகொடுத்
I 0
திருந்தான் பாண்டிய மன்னன்.
Page 11
பணிந்து பல இன்மொழிகளைக் கூறி ஏத்தி பலவாருக முயன்றும் பல ன் கிட்டாத நிலையில் தளர்ந்து நின்ற நிலையில் தான் பொற்கொல்லன் வந்து சேருகின்ருன்.
களவு போன காற் சிலம்பு கிடைத்து விட்டது என்ற செய்தியை தேவி அறிந் தால் 'ஊடல் நீங்கும் என உளம் மகிழ்ந்த பாண்டியன் அவசர அவசரமாக காரியம் ஆற்றத் தொடங்கினன்.
கள்வனைத் தண்டிப்பதாயின் அதற்கு முறை உண்டு. நீதி விசாரனை என பல நடவடிக்கைகள் வேண் டு ம். ஆணு ல் இங்கே அவசரந்தான் முந்துகிறது. தேவி யின் ஊடலைத் தீர்க்கும் அவசரம் அவனது மனத்தை முற்ருக் ஆட்கொள்கிறது அவச ரம் அனைத்தையும் பாழாக்குகின்றது.
மதுரைத் தெய்வமான மதுராபதி பின் ஞல் கண்ணகிக்குச் சொல்லும்போது பாண் டிய மன்னர் பரம்பரையை நீதிக்கென்றே பெயர் பெற்ற' பரம்பரையாகக் கூறுகிறது முன்பு கொற்கையிலே மன்னனுக இருந்த கொற்கைப் பாண்டியன் ஊர்காவலின் போது கீரந்தை என்பவனின் மனைவியின் கற்பின்மேல் களங்கம் என்று எண்ணிக் கதவு தட்டி பின்னல் தான் செய்தது தவறு என்று புரிந்ததும் தனது கையைத் தானே தன் உடைவாளால் வெட்டிப் பழிதீர்த்துப் பொற்கையன் ஆன நீதிக் கதையைக் கூறுகிறது.
அதுமட்டுமன்றி இன்னென்றையும் வெகு அழகாக சூசகமான முறையில் கூறு கிறது. சோழநாடு கண்ணகியின் நாடு. அங்கேதான் அரண்மனை வாயிலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்த ஆ வின் துயர் தீர்க்க தன் அரும் பெறல்ப் புதல்வனைத் தேர் ஆழியில் நெரித்துக் கொன்ற மனுநீதி கண்ட சோழனின் புகழ் அழியாமல் நிற் கிறது. அதனைக் கண்ணகியும் பாண்டியனி டம் பெருமையாகக் கூறுகின்ருள்.
"வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடை மணி உகுநீர் நெஞ்சு
W சுடத் தன்
அரும் பெறல் புதல்வனை ஆழியில்
- மடித்தோன்’
இதே விடயத்தை எதிர்மறையிலே மதுராபதி கூறுகிறது. சோழ நாட்டிலே ஒரு பசு மாட்டிற்காவது துயர் ஏற்பட்டிருக் கிறது. அதனல் அது அரண்மனையிலே இருந்த ஆராய்ச்சி மணியை அடித்திருக்கிறது.ஆனல் பாண்டிய நாட்டிலோ அப்படி எதுவுமே நடைபெறவில்லை. ஆராய்ச்சி மணி பாண் டிய நாட்டு அரண்மனை வாயிலிலும் இல்லா மல் இல்லை. அதாவது ஒரு பசு மாட்டிற்குக் கூட பாண்டிய நாட்டிலே துயர்வரும் வண் ணம் பாண்டியர்கள் அரசாளவில்லை. ципт 6йт டிய நாட்டிலே கேட்கும் ஓசை மணி நா ஒசை அல்ல மறை ஒதுகின்ற மறை நா ஓசைதான் என்று அழகாக ஆழமாகக் கூறுகிறது.
'மறை நா ஒசை அல்லது; யாவதும்
மணி நா ஒசை கேட்டதும் இலனே;”
அத்தகைய வகையில் சிறப்பாக அர சாட்சி செய்து வந்த பரம்பரை பாண்டியன் பரம்பரை. அங்கேயும் தவறு நிகழ்கின்றது. எல்லாம் பாண்டிய மாதேவியின் ஊடல் செய்த பெருங்கேடு. w
முன்னெரு கால் தனது மனைவியின்
கூந்தலிலே இயற்கையிலா, செயற்கையிலா வாசம் வந்தது என்பதை அறிவதற்கே
புலவர்களை ஆராயவிட்டு ஆயிரம் பொற் காசு பரிசும் கொடுப்பதாக அறிவித்து
உண்மையைக் கண்டுபிடிக்க உத்தரவு பிறப்
பித்தவன் செண்பகப் பாண்டியன் . ஒருஅற்ப
விடயத்திற்கே ஆராய்ச்சி செய்த செண்பகப்
பாண்டியனின் பரம்பரையில் வந்த நெடுஞ்
செழியப் பாண்டியன் நீதி தவறுகிருன் .
களவு நடந்துவிட்டது. அதுவும் கோப் பெருந்தேவியின் காற்சிலம்பு. களவு எடுத்த வனைப் பிடித்துவிட்டால் எப்படி களவு நடந்தது என்று ஆராய வேண்டாமா? அல்லது அதே களவுபோன பொருள்தான மீண்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டாமா? அவசரத்தில் ஆணையிடுகிருன் அரசன். காரணம் அரசியின் ஊடலால் மனம் நொந்து சுயநினைவிழந்து அரசன் இருப்பதுதான்.
Page 12
"உப்பமைந் தற்ஞல் புலவி அதுசிறிது
மிக்கற்ருல் நீள விடல்"
என்பார் வள்ளுவர். உப்பு கூடிவிட்டால் உணவின்சுவைபோய்விடும்.அதேபோல்தான் ஊடலும் நீடினல் உணர்வின் சுவை போய் விடுகிறது. ஊர் காப்பாளரைக் கூவி ஆணை யிடுகிரு:ன். மந்திரிகள் நீதிபதிகள் விசாரித் துத் தீர்க்கவேண்டிய பிரச்சினை, ஊர்பா துகாப்பளார்கையில் விடப்படுகிறது.
"ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கு என் தாழ்பூங் கோதை தன் காற் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு"
என கொலைத் தண்டனை ையத் தா னே கொடுத்தும் விடுகின்ருன். தேவியின் ஊட லைச் சுருக்கி கூடலைப்பெருக்க நினைத் த கூடல்ப் பெருமான் கொலைத் தண்டனையை கொடுத்தே விடுகின்றன்.
பாண்டிய மன்னன் உண்மையில் தனது அரண்மனையில் ஆடிய ஆரண ங் கு க ளின் அழகிலே மயங்கவும் இல்லை. இதனைப் பின் னல் மதுராபதி கூறுகிறது.
'...... ... நன்னுதன் மடந்தையர் மடங்கெழு நோக்கி ைமதிமுகம் திறப் (புண்டு இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படா அது ஒல்கா உள்ளத்து ஒடும் ஆயினும் ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் (பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது .'" நல்ல அழகான பெண்களின் கருவிழிக் கணைகளால் நெஞ்சத்துக் காமம் எனும் மதம், மிகுந்து இளமை உணர்வாகிய யானை கல்வி அறிவாகிய பாகனின் வசப்படாது பெண்கள் மேல் வேட்கையுற்றுச் செல்லும் வழக்கம் உலகிலே இல்லாமல் இல்லை. ஆயினும் ஒழுக்கத்தோடு உயிர் கலந்த
எங்கள் பாண்டிய மன்னன். அவ்வழியில்
எது g fl? வாசிப்பதால் மனிதன் பூரணமடைய I 2
கட, தவறுவதில்லே. என்று மறைமுகமாக கோவலனின் தவறையும் பாண்டியனின் நிறைவையும் எடுத்துக் கூறுகிறது மதுரா பதித் தெய்வம்.
இப்படியே தவறே இல்லாத பாண்டி யன் மேல் பாண்டி மாதேவி ஊடல் கொள் கிருள். வள்ளுவர் கூறுவார்;
"இல்லை தவறவர்க்கு ஆயினும் உள்டுதல்
வல்லது அவர் அளிக்குமாறு"
கணவனிடம் தவறு ஏதும் இல்லாவிட் டாலும் ஊடுதல் கணவன் இன்பத்தை கூடுதலாக அளிப்பதற்கு வல்லது என்று கூறுகிருர். இங்கேயும் இல்லை தவறு, ஆயி னும் ஊடினுள் பாண்டிமாதேவி அது கோவ லனை அழிப்பதற்கு வல்லதாக இருந்து விட் L-gil.
முடிவு ஆணைப்படியே வெட்டுண்டான் கோவலன். நீதி கேட்க வந்த கண்ணகி மதுரையை எரிக்கிருள். கோப்பெருந்தேவி யின் ஊடல் கூடல் மாநகரையே அழித்து விடுகிறது.
தொலைந்த சிலம்பு கிடைத்ததினுல் கோப்பெருந்தேவியின ஊடல் தீர்ந்துவிடு கிறது. அதனல் பாண்டிய மன்னன் கய நினைவில் இருக்கிருன். அப்போது நீதி கேட்டு வருகிருள் கண்ணகி. கண்ணகியை நேரே கண்டதுமே உண்மையை உண்ர்ந்து விடுகிருன் .
"காவி உகு நீரும் கையில் தனிச்
சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்"
கண்ட கூடலால் அப்போதே தவறை உணர்ந்து கூடாகிவிடுகிருன்.
அல்லவை செய்தான் பாண்டியன் என்றதும் அறம் கூற்றமாகி அழிவை விளைக் கிறது. ஆம். கூடல்ப்பெருநகர் ஒர் அரசியி ஊடலால் அழிந்தேவிடுகிறது.
கிைருன்
Page 13
கான?ல நீரென ந
கானலை நீரென நட கன்னங்கள் கன்றிச்8 உடம்பிலும் ஊமை உறக்கத்திலும் அடிக்
இந்த மரகதத் தீவி எத்தனை ஆயிரம் இ ஏழை எளியவர் வ இன்ருே நாளையோ எத்தர்கள் கும்பலைப் நித்திய தீப்பசிக் .ே
நாக்கு வறண்டது நாப்பசை அற்றதும் தாகம் தவிர்த்துயிர் நீர்நிலைச் சுரப்புகள்
கானல்ை நீெ
கன்னங்கள்
அழகிய ஞானச் சுே அருமந்த உணர்வு அமுதம் சுரந்திடும் பெருகிய இந்த ந்ா மப்பு மதிதரு மயக் உப்பு வெளியிலே ஒ
கானலை நீெ
கன்னங்கள்
ஆசனப் பலகையில் ஆரென உணரத் த மாசன உள்ளத்தை போதையில் ஆழ்த்தி அதள பாதாளம் வி முதலாளித்துவ உற6 சிதலுள்ளும் இரத்தட சிந்தனையாளர்கள் அ
காணலை நீெ 56iraorrissoir
ம்பினுய்-லெனின்"
ம்பினய் வேந்தன! க்காயங்கள் $கனவுகள்!
லே }ன்னல்கள் பிறெல்லாம்
மறுநாளோ
பொசுக்கிடும்
காளங்கள்!
உண்மையே! சத்தியம்! வாழ்ந்திட
நீங்கிநீ
ரன நம்பினுய் கன்றிச் சிவந்தன!
னகளும் அருவியும் பொய்கையும் ட்டிலே ός (δι ρrr2
டிநீ
ரன நம்பினய் கன்றிச் சிவந்தன!
இருப்பவர் வறினய்
மதமொழிப் ய விர்கர்கள்! ழுத்திடும் ଧୂଜof f! ம் தேடிடும்
ல்லவோ!
ரன நம்பினய் கன்றிச் சிவந்தன!
13
Page 14
Oace
ஆங்கொரு அழகிய அதிசயம் ஒன்று மகத்தான அக்டே மானுடம் அசுரத்ை பல இன வண்ண தனி ஒரு தருவின் கோடையும் மாரிய குதூகலித் துள்ளம்
அன்னதன் காரண அறிந்தால் அவ்வழி
உழுபவன் என்ருெ உழைப்பாளி என்ெ இணங்கிய இயக்க
இன்ப விடுதலை கா
கானலை நீ கன்னங்கள்
0->00->00->00->00- o0C
புத்தாண்டு நல்வாழ்த்துக்க
Mo
எஸ். கே.
பெஸ்ரோன் வி
II it? Is
Oaco
acco
(0cC>0
ac
adOOCO
(KOS)
4.
நாட்டிலே நிகழ்ந்தது! ாபர் புரட்சியில் தை வென்றது! ப் பூக்களும்
மலர்கள்போல்
பும் வசந்தமாங்க்
மகிழ்ந்திடும்!
ம் அறிவியோ?
வருவியோ?
ந மானுடம் ருரு மானுடம்
விசையிலே
ாணலாம்!
ரென நம்பாதே
கன்றிச் சிவக்காதே!
10-07-1981
)0C00-C00C000-2005>00C000C00-co
6i
ሥሩ
ராஜென்
iளம்பர சேவை
محل
யாழ்ப்பாணம்
co->00->000-00->00->000->00
Page 15
சிறுகதை
கனவுகளில் மட்டு
அதிகாலை நேரத்தில்தான் அந்த க் கனவு அவளுக்கு வந்திருந்தது. ஒரு உயர மான. சுருண்ட தலையையுடைய. நாகரீக உடை அணிந்திருந்த இளைஞனு டன் வெள்ளை நிற காரில் யாழ் ப் பா ன வீதி களில் உலா வந்தாள். ஒவ்வொரு தியேட் டரின் முன்னுலும் வெய்யிலில் குளித்துக் கொண்டிருந்த நடிக நடிகையரை அலட்சி யமாய் பார்த்தாள். கடைகளின் முன்னல் தொங்கும் சேலைகளுள் இரண்டை மனதுக் குள் தெரிவு செய்தாள். சுபாஷில் ஏர்கண் டிஷன் அறைக்குள் அமர்ந்து கிரீம் சர்பத் குடித்தாள். பின்னேர வெய்யிலில் மைதா
னத்தில் கிரிக்கட் பார்த்தாள்.
கனவு கட்டென்று கலைந்து விட்டது. அம்மா கத்தியதால்தானே என்னவோ, அந்தக் கனவை திரும்ப நினைத்ததில் கூட இவ்வளவு சுகம் இருக்குமா?
கனவில் அவள் அழகாய் இருந்தாள். தூக்கலான முன் பற்களும் கறுப்பு நிறமும் கூட அவலட்சணமாய் தெரியவில்லை. விடி யற்காலைக் கனவுகள் பலிக்கும் எ ன் பது
எவ்வளவு பொய். அவளுக்கே தெரி யும்
அந்தக் கனவு பலிக்கப் போவதில்லை. ஒரு காலமும் நிஜமாகப் போவதில்லை. அப்படி
ஒரு இளைஞன் அவள் வாழ்வில் குறுக்கிடப்
போவதில்லை. ஆனலும் கனவுகாணும்போது எவ்வளவு சந்தோஷமாய் இரு க் கி றது. யாராலும் தொந்தரவு செய்யமுடியாது. அழகில்லை என்று குற்றம் சுமத்த முடி யாது. க்னவுகளில் மட்டும் அவள் அழகான கமலாவாய் தெரிகிருள்.
அம்மா கூப்பிட்டு கூப்பிட்டு களைத்துப் போய் வந்து தொட்டு உலுப்பினுள்.
"எழும்படி ஆறரை மணியாப் போச்சு என்ன நித்திரை உது.’ தனது நினைவை அம்மா கலைத்ததில் அவளுக்கு ஒரே ஆத்
*தாமரைச்செல்வி"
திரம். அம்மாவை முறைத்துவிட்டு எழுந்து போய் அடுக்களைக்குள் நுழைந்தாள். பாத் திரங்கள் “ணங்' ,ணங்" என்று இடம் மாறி ய்து. ܫ
*ஒவ்வொண்டாய் துலைச்சி டுவியே. மெதுவாய் வையனடி. உன்னைத் துலைக்க வழியில்லாமல் நான் கிடந்து தவிக்கிறன்.'
அம்மா சத்தம் போட்டா.
பதிலுக்கு இவள் ஏதோ முணுமுணுத் தாள்.
இந்த வீட்டில இன்னும் எ த் தினை நாளைக்கு அடைந்து கிடப்பது என்ற அர்த் தத்தில். .
DG) IT முகம் கழுவிவிட்டு வந்து தலை இழுத்து பொட்டு வைத்தாள். கண்ணுடி யில் பார்த்தாள்.
இருட்டான முகம். முன்னே தள்ளிய இரண்டு பற்கள். தன்னைப் பார்க்கவே அவளுக்கு சகிக்கவில்லை.
கண்ணுடியை "பொத் தென்று மேஜை யில் போட்டாள்.
அம்மா வாய் திறந்தால் மூடவே மாட்டாள்.
எனக்கெண்டு வந்து வாய்ச்சாளே. நான் ஆரிட்ட போய்ச் சொல்லி அழ. முப் பத்தைஞ்சு வயசும் முடியப்போகுது. எங்கை கொண்டுபோய்த் தள்ள, புண்ணியவான் கடனையும் வைச்சிட்டு போய்ச் சேர்ந்தான் நான் என்ன செய்ய, காசுக்கென்னவழி. மாப்பிள்ளைக்கென்ன வழி, தலையும் நரைச் சுப் போகுது. இனி இந்த மூஞ்சிக்கு ஆர் வாருன்?" W
15
Page 16
அம்மாவின் குரல் ஓயவில்லை. அவளுக்கு ஆத்திரம் வெடிக்கிறது. தலை நரைக்கிறதா?
அவள் கண்ணுடியை மறுபடி எடுத்து ஜன்னலருகில் சென்று பார்த்தாள். முன் நெற்றியில் இரண்டொரு வெள்ளி இழை கள்,
அட கடவுளே. இதை கவனியாமல் போனுேமே -
"வயித்துக்கு போதுமாய் சாப் பி ட வழியில்லை. ஒருதன் உழைக்கிறது இந்தக் காலத்தில எ ப் படி காணும். அரிசி தொட்டு விறகு வரை விலைக்கு வாங்க வேண்டிக்கிடக்கு, இந்த லட்சணத்தில இவ ளுக்கு ஒரு வழியை எங்கை தேட, என்ரை வயித்தில வந்து பிறந்தாளே.
அம்மா மூக்கைச் சீறிச் சீறி புலம்பி ஞள். உலையில் அரிசியைப் போட்டாள்.
"எவன் வந்து பார்த்தாலும் வேண் டாம் எண்டு சொல்லியிட்டுப்" போருன். லட்சமாய் காசு கொடுத்தால் மூஞ்சியை யும் பா ராம ல் தாலியைக்கட்டுவான். ஏனடி.அங்கை என்னடி செய்யிருய்,உன்ரை மூஞ்சியை கண்ணுடியில பார்த்தது போதும் வாடி.'"
மாலை வரை மாறி மாறி அர்ச்சனைகள், சந்திரன் வேலை முடிந்து வீடு வரும் நேரம் நெருங்க நெருங்க அம்மா ஒரளவு வாயை மூடிக்கொண்டு விட்டாள்.
வாசலில் செருப்பின் ஒலி.
சந்திரன் அவளின் தம்பி முப்பத்தி ரண்டு வயசு முடிகிறது. 'கா தே ரா ர ம் லேசாய் நரைக்க ஆரம்பிக்கிறது.
சிடு சிடுத்துக் கொண்டே வந்தான். ஓவர்டைம் செய்த அலுப்பு. பஸ்ஸினுள் இடிபட்டு வந்த களைப்பு. அம் மா இனி வாயே திறக்கமாட்டாள். இரவு சந்திரன் வாசல் பக்கம் கதிரையில் அமர்ந்து இருட் டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏன் தம்பி இவளுக்கு உன்ரை சிநே சிதன்கள் ஆராவது இருந்தால் பா ர ன்! அம்மா ஆற்ருமையோடு சொன்ஞள்.
16
"என்ரை சிநேகிதன்கள் அக்காவிலும் விட நாலு வயது குறைந்தவன்கள். இவ ளைச் செய்ய வாருங்களே." எரிச்சலோடு முணுமுணுத்தான். V
சமீபகாலமாய் அவனும் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டுதான் வரு கிருன்.
ஒழுங்காய். அலுவலகம் போய் வந்து மாதம் முடிந்ததும் சம்பளத்தை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்து வி ட் டு தானும் தன்பாடுமாய் இருப்பான். இரு ட்டை வெறித்துப் பார்ப்பான். இதுதான் அவனுக்கு பொழுது போக்கு. த வி ர் ந் த நேரங்களில் சீறிச் சினந்து விழுவான். அக் காவைப் பார்க்கும் போதெல்லாம் எரிச் சல்படுவான்.
பாவம் அவனும்தான் என்ன செய்வான்?
நாள்தோறும் தன் ஆசைகளையும் எதிர் பார்ப்புக்களையும் குழிதோண்டிப் புதைத் துக்கொண்டிருக்கிருனே.
நின்று கேட்டுக்கொண்டிருந்த அவளுக்கு மனம் தாங்கவில்லை, படுக்கையில் படுத்து விட்டாள். இதுவரை எத்தனைபேர் வந்து பெண் பார்த்துவிட்டார்கள்.
பிடிக்கவில்லையென்று முகத்துக்கு நேரா கவும் கடிதமூலமாயும் தெரிவித்தார்கள். அல்லது நிறைய பணம் கேட்டார்கள்.
சிலவேளைகளில் செத்துப் போய்விட லாமா என்று நினைத்திருக்கிருள்.
வாழவேண்டும் என்ற ஆசை அதைத் தடுத்தது.
ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு. gal னுக்காக ஒவ்வொருநாள் மாலையும் காத் திருந்து சராசரி பெண்களுக்குள்ள ஆசா பாசங்களோடு வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிருள்.
திடீரென்று பொங்கிக்கொண்டு அழுகை வந்தது.
Fjöá5 Lib GunTL.-nTLD ởiv தலையணையை நண்த் தாள்.
Page 17
பல வருடப் பயிற்சியில் விம்மலில்லா மல் அழ அவளால் முடிந்தது.
ஒரு மாதத்திற்குப்"பிறகு ஒருவன் அவளைப் பெண்பார்க்க வந்தான். தலையில் வழுக்கை. லேசாய் நரை இழைகள் - முதல் மனைவியை இழந்தவனம், நான்கு குழந்தை d6TITLD.
அவள் மனதுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டே போய் முன்னுல் நின்ருள். நாலு குழந்தைகளின் சண்டைகளை தீர்த்து வைப் பதுபோல மனதுக்குள் நினைத்தாள்.
'சித்தி! இவன் அடிக்கிருன். ஐயோ சித்தி கையை முறுக்கிறன்."
'சித்தி! குளிக்கவார்த்துவிடு.ஸ்கூலுக்கு நேரம் போட்டுது.?
"இந்தச் சட்டைக்குப் பின் குத்திவிடு சித்தி’
நினைவுகளை சிரமப்பட்டு கலைத்தாள்.
அம்மா மிகவும் நம்பிக்கையோடு இருந் தாள்.
வடை வாழைப்பழம் பரிமாறி நல்ல டீ போட்டுக் கொடுத்தாள்.
தட்டுக்கள் காலியானதும் வந்தவர் சந்திரனைப் பார்த்தார்.
'தம்பி! நான் சொல்லுறதை தவருய் நினைக்காதேங்கோ, காசு பணம் வேண் டாம் எண்டுதான் செய்ய வந்தனன். என்ரை பிள்ளையரூக்காகத்தான் நான் கல்யாணம் செய்யப்போறன். ஆனலும் பொம்பிளை கொஞ்சமாவது லட்சணமாய் இருக்க வேண்டாமே. காசு பணம் பெரிசில்லை.
அதற்குப் பிறகு அவரது பேச்சைக் கேட்க அவளால் முடியவில்லை.
་་་་་་་ メ
'சித்தி ஸ்தானத்துக்குக் கூட அருகதை
இல்லாதவளா.
வந்தவர் இரண்டுதடவை மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போய்விட்டார். அவள்
(தொடர்ச்சி 22ம் பக்கம் )
கிருதயுகம் ”
மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது; மனதார வாழ்த்துகிறது.
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. சிவகுரு நாதன் அவர்கள் உழைக்கும் பத்திரிகை யாளர் சங்க தலைவராக ஏ க ம ன தாக தெரிவு செய்யப்பட்டிருப்ப்து ***கிருதயுக” த்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகி றது. Y
அவர்களின் எழுத்து வன்மை, இடை யருத உழைப்பு, பெரியோரைப் பேணும் சால்பு, இதமான நேசிப்பு, ஆதியான அரிய பண்புகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி இதுவாகும்.
பலருக்கும் விசித்திரமாக அமையும் வாழ்க்கை அவர்களுக்கு சித் திர மாக அமைந்துவிட்டதும் அன்னரின் வெற்றி யின் அதிமுக்கிய காரணி ஆகும்.
மேலும் மேலும் அவர்கள் பதவியி லும் நிலைமையிலும் உயர்ந்தோங்கி பிர காசிக்க வேண்டுமென கிருதயுகம் உள் ளார்ந்த உணர்வுடன் வாழ்த்திக்கொள் கின்றது. - ஆர்.
நாக்குச் சுத்தம்
வாணிகலைக்கழகம் ஒகோ என ஒடிக்கொண் டிருந்த காலம். அந்த நாட்களில் நாங்கள் சிலரும் ஆசிரியர் திரு. கவீ. அவர்களும் ஒரு காலையில் சந்நிதிகோயில் தரிசனத்திற் காக சென்றிருந்தோம். குளிக்கும்பொழுது திரு. கவீ. அவர்கள் நாக்கூத்தை எடுத்துக் கொண்டிருந்தார். வாருக நாக்கில் இருந்து இரத்தமும் வந்தது."என்னசேர்!நாக்கையே எடுத்துவிடுவீர்கள் போல் இருக்கிறதே" என நான் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே * தம்பி! எப்பொழுதும் ‘நாக்கு சுத்தம்" ஆக இருத்தல் வேண்டும். அல்லது போனல் நாக்கையே எடுத்துவிட்டால்தான் என்ன" என்று கூறினர். நமக்குப் புரிந்து கொண் டது கவீ. இன் தமிழ் இன்றைக்கும் நாக் குச் சுத்தம்'தான். தகவல் சிவா"
17
Page 18
அத்துளு என்னும் அழகிய தீர்த்தம்
நாங்கள் அத்துளுவின் பு
அத்துளுவின் புத்திர்ர்கள் நாங்க ஊற்றுக் குரித்தான சித்தர்களுப் நித்தியமும் அத்துளுவாள் நெஞ் அலையாகி மோகித்து நமையெல
*கோவை’ புகழ் சேர்பெருமைக் ச
கும்மாளம் போட்டுநிதம் குளித் பாவண்டி நடையிலும் வாணிபடுப்பதும் அத்துளுப் பூந்தொட்
வற்ருத ஊற்ருகி வந்தாள் - ந வாழ்வுக்கு வளமூட்டி வலுவூட்டி பொற்ரு மரைப்பொய்கை" என் போற்றிடும் புனிதநீர்ப் புண்ணி
அன்னையாய் அரவணைத் திடுவா செவிலியாய் அமுதூட்டி அருடை கன்னியாய்க் காதல்நகை புரிவா கவிதை அந் நளினத்தில் கரைபுர
நீச்சல்எதிர் நீச்சல்என இரண்டு
கைவந்த கலைகளாய்க் கற்பித்து
பாய்ந்துஆழச் சுழியோடி னலும் படாமலே மிதந்துவிடும் பாக்கிய
சேருகக் கலக்கிவிட் டாலும் -
செந்தா மரைவதனம் பொலிவு ஆருக அழுகின்ற பிஞ்சும் - அவ அருகிலே வந்துவிட ஆனந்தம் மி
பச்சைப் பசேலென்று வயல்கள் - பார்வையில் கருக்கொண்டு கதிர் அச்சம்மிகு கோடைவெங் காயம்
அன்னைஅடி யூறலில் அடிதிரண்டு
மாரிமழை பெய்கின்ற போது - மலர்மேனி ஒளிவீச மல்லாந்து ப ஆவியைக் கரைத்தெங்கள் இளைஞ காசங்கள் செய்தாலும் அவள்சின
18
த்தி ரர்கள்-- கவி.
5ள் - ஞான 5 நாங்கள் சம் - நேச ாம் கொஞ்சும்!
5ரவை - கூடிக் ந்தாடும் பரவை - நிதம் .q-Gv , Luntrifrif!
Digif ட நின்ருள் று - நான் யச் செல்வி
ள் - அன்புச் ou unruiu onu GMT rifuuntar 'ள் - என் ண் டோடும்!
ம் - நமக்குக் வைத்தாள் - எதிலும்
பமும் தந்தாள்!
அன்னை ற்று மிளிரும் u Gir
ஞ்சும்! "
- அவள் களைத் தள்ளும் - மறைந்து கொள்ளும்!
அவள் டுப்பாள் - }ர் - அட்ட ந் தறியாள்!
Page 19
பொக்குவாங்க் கிழவியா ஞலும் புன்னகைச் சிந்தலொடு பொக்க% மக்களைக் குளிப்பாட்டி விடுவாள் மாதரசி இல்லையேல் நமக்கேது ம
ஓயாமல் ஊத்தைகளை உண்டும் - உதயத்தில் தெள்ளருவிச் சுனையா மாயாவி! மோகினி! அன்னை - கர மாயவன்கள் வட்டமிடும் மங்கை
சாய்ங்கால வேளைகளில் நாங்கள்
சந்நிதிப் படிகளில் உட்கார்ந்து ெ பாங்கான சமதர்மம் பேசி - உள் பக்குவம் உற்றதும் பசுமைநினை வ
கரவைதரு மழலைகளை என்றும் - கண்ணுறங் காமலே காத்து வருகி அரவோடு பழகிடும் அமலன் - த ஆனைமுகக் கன்ருடும் தீர்த்தமும்
2 பருவம் மதர்த்த ப்சுங்கொடியே உருவம் கரந்து வீதியெலாம் வரு உருவம் கரந்து வருவதெலாம் உ சருவம் சுமக்கும் துயரம்தீர் கருஃ
ஆதிக் கரவைக் குலக்கொடியே அ சீதம்பரக்க மனதோறும் வருவ சீதம் பரக்க மனதோறும் வருவ ஏதம் துடைக்கும் செயலென்றே
இவ்வறிஞரும் S. இவ்வாய்வுக்கட்டுரையும்
கவீ.யுடன் நாங்கள் சிலர் நூல்நிலை தோம். ஆராய்ச்சிக் கட்டுரைகள் பற்றிய றத்தின் வருடாந்த மலர். அதில் ஒரு கட் ஞர் எழுதிய இவ்வாய்வுக் கட்டுரை சமுதா குறிப்பைக் கண்டுவிட்டார். உடனே பட்ப எங்களைப் பார்த்துச் சொன்னர்; இது மிக கட்டுரையாகத்தான் தெரியுது. ஆனபடியா தும் பொழுது இவ் ஆய்வுக் கட்டுரை என். சொன்ஞர். எங்களுடன் சேராதவர்களும் 8
- அன்னை னயில் வைத்து - அந்த லர்ச்சி?
கி விழிப்பாள்
ᎢᎧᏈᎠᎧᎫ
தப் பின்னை!
- அன்னை காண்டு rளம்
பன்றே!
தாய் ன்ெருள் ந்த ஆணுள்
பாசம் மிகுந்த காரணமோ வாய் வாழி! அத்துளுவே! ன்னுரர்க் கிளிகள் கொடியிடையின் ன வாழி! அத்துளுவே!
ரன்பு கனிந்த மனவளமோ
ாய் வாழி அத்துளுவே
தெல்லாம் செம்மலர்கள்
அறிந்தேன் வாழி அத்துளுவே!
பயம் ஒன்றில் இருந்து கதைத்துக்கொண்டிருந் சர்ச்சை. இப்ப நினைவில்லை. ஏதோ ஒரு மள் டுரை பற்றிய ஆசிரியர் குறிப்பில் "இவ்வறி பத்திற்கு மிகவும் உபயோககரமானது" என்ற ட் என்று கட்டுரையைவாசித்து முடித்துவிட்டு ப் பொருத்தம்தான். கட்டுரையும் வாய்வுக் ல் எழுதியவரும் வறிஞரேதான். நீங்கள் எழு று எழுதுங்கள் என்று சிரித்துக்கொண்டே சிரித்துக்கொண்டார்கள்.
19.
Page 20
சக்தியின் சந்நிதியில் ம6 அனுபவத்தின் எதிரொல
உலகச் சிற்பக் கலையில் தனியிடம் வகி தில்தானே முழுநிறைவெய்தியது. வெறுமே கொடுத்ததாக மட்டும் நடனத் தோற்றம் திற்குத் தூல வடிவம் கொடுப்பதாகவே அ தோற்றத்தில் தேக்கும் கலை நுட்பத்தையும் காணலாம். அது சக்தியின் சந்நிதியில் ம றும் கூறலாம். சிவ நடனத் தோற்றத்தி குமாரசாமி நவீன உலகிற்கு நன்கு எடுத்து அற்புதமான உருவத்தைக் கண்டால் 'மை என்று வாழ்க்கையை அங்கீகரித்து, அக்கா6 துக் குதூகலத்துடன் பாடினுர் நாவுக்கரச பிறவி வேண்டும்" என்றெல்லாம் ஒருவர் 5 பிக்கை, வாழ்க்கை உறுதி, செயலூக்கம் மு கும் என்பதை நாம் வற்புறுத்த வேண்டி இலக்கியத்திலும் துல்லியமாய்க் காணப்படு சமுதாயத்திலே விவசாயம், கைத்தொழில், முதலியவற்றுக்கும் ஏதுவாய் அமைந்தது எண்ணிப் பார்ப்பதில்லை. ஒரு சில பக்திம தத்துவம் இருக்கவில்லை: இருந்திருக்கவும் ( பணியாளரும் புதியதொரு தெம்புடன், வா கலையும் இலக்கியமும் முன்னிருந்திராத முறை தத்துவம் முழுமை கண்டது. புதிய பரிம
டாக்டர் கைலாசபதியின்
"நவீன இலக்கியத்தின்
தேசிய கணித
கந்தணுெரு வயல்கொத்த மூன்றும6 கபுருளை அதுசெய்ய ஐந்துமணி என முந்திவரு சுலைமானுக் கேழுமணி : மூவருமே சேர்ந்துசெயின் என்னம6
இலக்கியம் விமர்சனம் பற்றிய சர்ச்ை சிண்டல் அடிக்கடி சுற்றுவட்டத்தில் ஒடிக்கொ -யாகச் சிரித்துக்கொண்டே, சோதிட நூலையு குறிப்பிட்டுள்ளார்கள். இலங்கைப் பாடநூ "வளர்ப்பதற்காக பாடநூல்களில் மூவின. தேசிய ஒருமைப்பாடு இந்த அபூர்வ மூள்ைக தையும் தேசியமும் இலக்கியமும் கலந்ததா கொண்டே மேற்படி கவிதையை எழுதச் கொண்டோம். வாசக நண்பர்களே நீங்கள்
தேசிய கணித இலக்கியம் இல்லையா?
20
விதன் பெற்ற
க்கும் நடராஜதாண்டவ வடிவம் இக்காலத் ன புராணக் கதைகளுக்குக் காட்சி விளக்கம் அமையவில்லை. பிரபஞ்ச ரீதியில் இயக்கத் புது விளங்குகிறது. இயக்கத்தை ஒரு கணத் திட்பத்தையும் அவ்வமைப்பில் அற்புதமாகக் னிதன் பெற்ற அநுபவத்தின் எதிரொலி என் நின் தாற்பரியத்தைக் கலாயோகி ஆனந்த விளக்கியிருக்கிருர். எனவே தான் அத்தகைய ரிதப்பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே?? லத்தில் நிலவிய மாயாவாதத்தை மறுதலித் ர், "நாமார்க்கும் குடி அல்லேம்; மனிதப் கூறுவது இலேசான காரியம் அல்ல. தன்னம் 2தலியன எந்த அளவுக்கு அவரை உந்தியிருக் ய அவசியமேயில்லை. இவ்வாறு கலையிலும் ம் வாழ்க்கைத் தத்துவம் அன்றைய தமிழர் கடல்கடந்த வாணிபம், சமுதாய மாற்றம் என்னும் அடிப்பட்ை உண்மையைப் பலர் ான்களின் பக்திப் பரவசமாக மட்டும் அத் முடியாது. சாதாரண விவசாயிகளும் கைப் ‘ழ்க்கைப்பற்றுடன், உழைத்த சூழலிலேயேறயில் செழித்து வளர்ந்தன. அங்கே கோயில் ாணத்தைப் பெற்றது.
* அடிப்படைகள்’ எனும் நூலில் இருந்து.
ந இலக்கியம்?
ண யாகும்
என்பர் ணி ஆகும்?
சை சூடுபிடித்துக்கொண்டிருந்தது. நக்கல், "ண்டிருந்தன. திடீரென திரு. க. வீ. அமைதி ம் சில விமர்சகர்கள் இலக்கிய வரலாற்றில் ல் திணைக்களமும் தேசிய ஒருமைப்பாட்டை ப் பிள்ளைகள் பெயரையும் போடுகின்றது. ளில் இப்படி வளரும் பொழுது ஏன் கணிதத் கக் கொள்ளுதல் கூடாது என்று சொல்லிக் சொன்னர், கவிதையை நாங்கள் எழுதிக்
என்ன நினைக்கிறீர்கள். மேற்படி பாடல்
தகவல்: "சிவா?
Page 21
வள்ளுவம் வளர
ஒரே தெய்வம்
ஒரே நாடு
ஒரே சாதி ஒரே நீதி
ஒரே அரசு ,
என்ற
கிருதயுக இலட்சியம்
நம்மிடையே
அகமும் புறமும் வேர் விட்டு
கிளை பரப்பி செழித்து வளர்ந்: கனி தந்து
பயன் தர வேண் நம் கல்விக்கூட ே வீண் கலகத்தை
வள்ளுவத்தை
மாசறக் கற்பித்து
அதன் மாண்புதை
உற்றும் உணர்த்தி
வரவேண்டும்.
பிலிப்நேரி?
து
ாடுமாயின்
மெங்கினும்
S
விட்டொழித்து
lայմ»
2
Page 22
பண்டிதர் கற்கை நெறியும் யாழ்: பல்கலைக் கழகமும்
யாழ்ப்பானத்தில் ஒரு தமிழ்ப் ப6 தர்க்க அடிப்படையில் சொல்லியும் எழுதிய விபுலானந்த அடிகளும் ஆவர். நாவலர் இ செவ்வனே கூறியபின்னர் சுவாமி விபுலான யாதாய் இருக்க வேண்டும் என்றும் 1927ஆ சிகையில் தெளிவுற எடுத்துரைத்தார்கள்.
இங்கு உருவாக்கப்பட்ட ஆரிய திராவி லர் கரு அளித்தாரெனவும். அடிகளார் ெ உரு உளித்தார் எனவும் கொள்ளலாம். இ கழகத்தில் புலவர் தேர்வு, வித்துவான் பரீட்ை கள் இடம்பெறுதல் மிகவும் பொருத்தமானத
இந்நெறிகளின்மூலம் தமிழ் மொழியு கூடிய வளமும் செழுமையும் பெறும். அறி காலகட்டத்தில் வேண்டுமாயின் தற்பொழு செய்து நாம் வாழுகினற யுகத்திற்கு ஏற்ற
பண்டிதமணி. கதிரேசன் செட்டியா னந்தர் அகிலம் போற்றிய அறிஞர்கள். என்பதை மனதிற் கொள்ளவேண்டும்.
தமிழ் மக்களின் மரபு நம்நாட்டுப் லும் தமிழ் ஆசிரியர்களாலும் பேணிப் பாது பதனை நாம் ஏற்று இத்தகைய நெறிகளுக்கு வுக்கு அஞ்சலி செலுத்துவதாகும்.
சந்திரனைப் பார்த்தாள். கவலை தோய்ந்த அவனது முகத்தைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாய் இருந்தது. w
மறுபடி அம்மாவின் புலம்பல், 'காலம் வருகுதில்லையே இந்தக் கழுதைக்கு. வயித் தில நெருப்பு கட்டிக்கொண்டு, கொஞ்சம் முன் பல்லை அமத்தி மினுக்கடி. பார் மிதந்து கிடக்கிறதை."
அவள் நிதானமாய் படுக்கையில் படுத் துப் புத்தகத்தை விரித்தாள்.
"இனி நீ தொடங்கிவிட்டாய் ஒப்பாரி வைக்க, வீட்டுக்குத் தரித்திரம் வராமல் என்ன செய்யும் உழைக்கப்போட்டு வந் தாலும் ஆறுதல் இல்லை. சந்திரன் எரிந்து விழுந்தான். ۰ - ۰ غ
அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட் டிஞரள் நீளக் காரில் ஒரு ஜோடி பவனி
22
பேராசிரியர் ப. சந்திரசேகரம் தலைவர், கல்வித்துறை ニメ யாழ். பல்கலைக் கழகம்
ஸ்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் என்று ம் வந்த அறிஞர்கள் நாவலர் பெருமரினும் ப் பல்கலைக்கழகத்தின் அமைப்பு முறையைச் “ந்தர் இப் பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் பூம் ஆண்டு "விவேகானந்தன்" என்னும் சஞ்
பிட பாஷா அபிவிருத்திச் சங்கத்திற்கு நாவ பான்னம்பலம் இராமநாதன் போன்ருேர்’ இவற்றின் தோற்றமான யாழ்ப்பாணப் பல்கலைக் ச பண்டிதர் கற்கை நெறிபோன்ற பாட்நெறி ாகும.
ம், தமிழ் மொழிமூலம் அமையும் நெறிகளும் சாதனம் பெருகிக்கொண்டு செல்கின்ற இக் து உள்ள இந் நெறிகளைப் புனருத்தாரணம் வாறு இவற்றினை நெறிப்படுத்தலாம்.
ர், கந்தசாமிப் பெரியார், சுவாமி விபுலா இவர்கள் தமிழ் மரபுவழி உயர்ந்தவர்கள்
பாரம்பரியம் புலவர்களாலும், கவிஞர்களா ; துகாக்கப்பட்டு போற்றப்பட்டு வந்தது என் த யாழ். பல்கலைக் கழகம் இடமளிப்பது அறி
வந்துகொண்டிருந்தது. இதுமாதிரி அவள்
இருந்தால். -
இந்த கனவுகளில் மட்டும் யாரும் வந்து
குறுக்கிடமுடியாது. திட்டமுடியாது. பெண்
லட்சணமில்லை என்று ஒதுக்க முடியாது. அவளுக்கு இதுவே பெரிய சந்தோஷமான தாயும் திருப்தியாயும் இருந்தது.
தன்னல் சந்திரனின் வாழ்க்கையும் ஏன் வீணுய்ப் போகவேண்டும்? தலை நரைத் தாலும் அவனை யாரும் லட்சணமில்லை என்று சொல்லிவிடமாட்டார்கள். அவன் ஆண் வர்க்கம், இல்லையா.
'எனக்கு இனிமேல் கல்யாணமே வேண் டாம். நீ ஒரு பெண்ணைப் பார்த்துச் செய்* என்று சந்திரனிடம் கண்டிப்பாய் சொல் வதற்காக அவள் படுக்கையிலிருந்து எழுந் தாள்.
Page 23
ஆசியஜோதி - ஓர் அறி
"எளிய பதங்கள், எளிய நடை,எ பொது ஜனங்கள் விரும்பும் மெட் காலத்திலே செய்து தருவோன் ந வோணுகின்ருன். ஓரிரண்டு வருஷ, ருக்கும் நன்கு பொருள் விளங் நயங்கள் குறைவுபடாமலும் நட்த்
பாரதியார் தனது பாஞ்சாலி காவியத்தி முதன்மையான உயிர்த் துடிப்புள்ள வாசக
யாகவும் விறுவிறுப்பாகவும் முடித்துக் கொ
யிலும் மேற்படி கருத்துக்கு அழுத்தம் கொடு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இ6 வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு களுக்கும் இந் நூலைப் பாத காணிக்கையாக விதத்தில் கூட நமக்கும் பாரதியாருக்கும்
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவ யாருக்குப் பின்பு அதிக காலம் வாழ்ந்தவர். "இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போ! பிட்டாலும் கவிமணி அவர்களை அந்த வர தாகவோ தவருனதாகவோ ஆக இடமில்ல்ை பல காவியங்களைக் கவிஞர்கள் பலர் படை கையை முற்றமுழுக்க முழுமையாக ஏற்று கின்றது.
எளியபதம், நடை, சந்தம், பொதுமக் தியார் இவற்றுடன் கூடவே பொதுமக்களை சொல்லியிருப்பார் என்ருல் எத்துணைப் ெ சொல்லாதுவிட்ட இதனையும் கவிமணி அவ என்னும் அற்புத காவியத்தைத் தந்தது வளர்ச்சியில் இடையருத வாஞ்சை உள்ள வியப்பு இல்லை. ... -•
கி. மு. 563இல் பிறந்தவரெனக் கருதப் கேரளாகக் கொண்டு தன்கால சமூக விரே வமாகச் சாடி, உயர்ந்த சிந்தனைகளை உலகு திமிர்ப்பு, இறந்தவர்களுக்கு உயிர் கொடுத் பலியிடுதல் ஆதியான சிறுமைகளையெல்லாட விட முயற்சித்தவர் புத்தர் பெருமான்.
முகம் நாராயணன்
ளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், டு இவற்றினையுடைய காவிய மொன்று தற் மது தாய் மொழிக்குப் புதிய உயிர் தரு த்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோ கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள துதல் வேண்டும். ۔۔۔۔
ற்கு தன் கைப்பட எழுதிய முகவுரையின் ங்கள் இவையாகும். காவியத்தைப் புதுமை ண்டு, அதனை சமர்ப்பணம் செய்த வகை த்து விட்டார் பாரதியார். "தமிழ் மொழிக்கு Eப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுக் கச் செலுத்துகிறேன்.' (காணிக்கை செய்யும் உள்ள வேறுபாடு தான் எவ்வளவு?)
பர்கள் பாரதியாருக்கு முன் பிறந்து பாரதி பாரதியார் 1882-1921.கவிமணி1876-1954. கிற வரகவிகளுக்கும்" என .பாரதியார் குறிப்
கவிகளுக்குள் அடக்கிப் பார்ப்பது தப்பான 0. பாரதியாருக்குப் பின்பு இன்றுவரை பலப் த்திருந்தாலும், பாரதியாரின் "பாதகாணிக் ]க்கொண்டவர் கவிமணி என்றே கருத முடி
கள் விரும்பும்மெட்டு என்று விரும்பிய பார நன்னெறிப்படுத்தும் சிந்தனைகள் என்றும் பாருத்தமாய் இருந்திருக்கும். பாரதியார் 'ர்கள் நன்கு புரிந்துகொண்டு "ஆசியஜோதி”
rவர்களை “ள்ல்லாம் வியப்பில் ஆழ்த்தியதில்
படும் கெளதம புத்தர் ஜீவநேசிப்பைக் குறிக் rதங்களையும் குரோதங்களையும் தருக்க பூர் க்கு அளித்த ஞானதபோதநர் ஆவர். சாதித் துவிடலாமென்ற மூடநம்பிக்கை. உயிர்ப் அன்புவழியிலும் அறிவுநெறியிலும் களைந்து
23
Page 24
அந்த மகான் காலத்தில் நிலவிய ச ஆண்டுகள் ஓடியபிற்பாடும் நாகரிக வள பெற்ற கொடுமைகளாக, சமுதாயத்தை படைத்த கவிமணி அவர்கள் எத்தனை ந பாரோ? ஏன் இன்றும்கூட இவ்வாருன ச முடிவுகாண முடியவில்லையே.
சமுதாய ஈனங்கள் நோக்கி விரிந்து ஆங்கில மோழியில் எட்வின் ஆணல்ட் எழு படர்ந்து கொண்டதில் புதுமை இல்லே. புது என்று எவருமே கருதமுடியாத வகையில் பேசும்மக்களுக்குத் தந்துவிட்டதுதான்.
ஒன்பது பகுதிகளைக் கொண்ட இக்க அவதாரம் பெளராணிக மரபுடன் தொட யும் யதார்த்த நிலைப்பாட்டில் கவிமணிை 'நூல்" பயிற்சி உள்ளவர்களுக்கும் விளங்க பினன் பாரதி. ஆனல் சாதாரணமான தமி தாமாகக் கலந்துவிட முடியும்.
பாஞ்சாலி காவியம் எழுதிய பாரதி சென் முன். ஆனல் ஆசியஜோதிக்கு எவ்: தேவையில்லை. நவீன காவிய உலகின் பிதா கவிமணி விஞ்சிவிட்டார் என்றே கருதத் (
, TT யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு க்ோயில் முக்ா தட்ை செய்யக் கூடாதென பொலிஸ் அதிகாரிக்கு உ க்ொடுத்த செய்தியையும் அறிகிருேம். (ஈழநாடு 8.4
ASIAN IN
ஏசியன் இ
(Opposite Insura 615, Hospital Road,
G. C. E. A/L விஞ்ஞான, கலை, வி G. C. E. O/ மற்றும் சகல வTப்புக்க
மேலதிக விபரங்கட்கு
24
முகக் குறைபாடுகள் அத்தனையும் இத்தனை ர்ச்சியுற்ற தன்காலத்திலும் மிக இறுக்கம் நாசப்படுத்தி வருவதைக் கனிந்த உள்ளம் ாட்களாக எண்ணி எண்ணித் துடித்திருப் மூக அநீதங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும்
பரந்து சென்ற கவிமணியின் உள்ளுணர்வு ழதிய Light of Asia என்னும் நூலைப்பற்றிப் மையெல்லாம் தழுவலோ மொழிபெயர்ப்போ ஆசியஜோதி என்னும் காவியத்தைத் தமிழ்
rவியத்தின் முதல் அத்தியாயமான 'புத்தர் டங்கப்பட்டாலும் ஏனைய பகுதிகள் அத்தனை ய வைத்துள்ளன. ஓரிரண்டு வருஷத்து 5க்கூடியதான காவியம் வேண்டுமென விரும் ழ் அறிவுள்ளவர்கள்கூட ஆசியஜோதி"யில்
அதற்கொரு குறிப்புரையும் எழுதிவிட்டுச் வித வழிகாட்டல்களோ பதவிளக்கங்களோ மகரான பாரதியைக்கூட ஆசியஜோதிமூலம்
தோன்றுகின்றது.
மையாளர் தன்கோயிலில் ஆடு, கோழி பலியிடுவதைத் -த்தரவிடவேண்டுமெனக் க்ோரி நீதிமனறத்தில் மனுக் -82)
STTUTE ன்ஸ்ரிரி սեւ ince Corporation).
JAFFNA.
1982, 1983 பர்த்தக வகுப்புக்கள் L Dec. 1982 ஞம் நடைபெறுகின்றன.
S. அன்ரன் நிர்வாகி.
Page 25
ஆபிரிக்கக் கவிதை
எல்லாம் இழந்தவர்கள்
உள்ள வானில் பரிதி ஒளிர்ந்தது; r, -- X . ஓங்கு தாழைகள் மாலைய கொள்ளை கொள்ளும் என் கோை கொட்டி நின்றனர்; சுழி வெள்ளத்தே, பேராற்றில், குழந்ை வீறு கொண்டு விளையாட வள்ளங் கள்பல, முதலேக ளோ (
மல்லுக் கட்டின; நிலவு
முரச திர்ந்திடு வன லயந்தனில்
முறுகி யங்குயர் விடுதலை கனலெ முந்திட மனம கிழ்ந்துட கவலை யின்றியே ஆடிஞே
ஆதவன் கதிர் ஒருநாள் அணைந்த அமைதி சூழ்ந்தது;சோகL கோதை மார்கள்தம் கொவ்வை
கொள்ளையர்- கொள்ளி ஏதிலா என் குழந்தைகள் அம்மன் இயற்கை நீத்தனர்; பெரு போ (து), அவர் சீருடை யானது! புகுந்ததால் அடி மைத்
முந்தை இரவுகளில் நிலவில் முழங்
தந்தையர்தம் முரசங்கள் ஓங்கி எரிகனலின் ஒளியில் விடுதை
நாங்கள் களித்தாடும் நட
வாசகர்களுக்கும்,
புதுவருட 'துர்மதி விடை பெற்றுவிட்ட காகவும் 'துந்துபி"" நம்மை வர
வேற்பை நாமும் ஏற்றுக்கொள்ளுே மங்களகரமானது "துந்துபி” வாத்தி களைச் செவிமடுப்போமாக.
யாழ். பல்கலைக் கழக பேராசிரியர் ப. சந்திரசேகரம் அவ அடுத்த இதழி
டசெனகல் நாட்டுக் கவிடேவிட்டியொப்
பில் ஆடல் போன் தயர் பேரெழில் க்கும் பயங்கர தைகள் '. -utfsöSGarrt; டு), எதிர்
பொழிகையில்
}க் ன் ஓம்!
5.35
ம் கவிந்தது;
இதழ்களை க் கண்ணர் - சுவைத்தனர்.
for
நகு குருதி இப்
தளை நெஞ்சினுள்!
1கி வந்த
தாம் - அடங்கிப் போயினவே
-னமெங்குப் போனதுவோ
(தமிழில்: சோ. பத்மநாதன்)
எழுத்தாளர்களுக்கும்
சோபனம்
து. நம் எல்லோருடைய நன்மதிக் வேற்கின்றது. உவப்புடன் அவ்வர வாம். தேவவாத்தியங்களில் மிகவும் யம். நாமும் மங்களகரமான செய்தி
கல்வித்துறைத் தலைவர் ர்களின் 'கல்விச் சிந்தனைகள்" ல்ெ இருந்து.
Page 26
கிருதயுகம்
இதழ் 7-1982
சுளையிருக்கத்
ஆம், பாரதி நூற்றண்டு! நாதசுர தவில் ச கள்! பாரதி பற்றிய புதிய ‘கண்டுபிடிப்புகள் வைத்த புண்ணியவாளர்கள் பற்றிய சொ
பத்திரிகைகள் எல்லாம் துண்டாயும் துணு: றன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவை வேறு. சிகளும் ஆராய்ச்சிக்காக என்றுதான் கருத
இவ்வளவில் விட்டார்களா பாரதியை? பார முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதி மன்றம் வேடிக்கை மாத்திர்மல்ல, விபரீதம் விளைவி மான பட்டிமன்றங்கள் பாரதியைச் சல்ல6
போகிறபோக்கில் பாரதிநூற்றண்டு களமா பட்டு விடலாம் போலவும் தெரிகிறது. பா
சரி, நாம் செய்யவேண்டியதெல்லாம் என்ன வோம். பரந்துபட்ட ஏழைப் பொதுமக்கள் வும் துடியாய்த் துடித்தது அந்தக் கவிதை
மக்கள் அனைவரையும் "எல்லோரும் இந்நாட் பாரதியாரி பொதுநல சிந்தனை. அவன் ஏ கரமான சமுதாயம் ஒரேயடியாக இறக்கி விட்டது.
‘எல்லோரும் மன்னர்" என்றவன் அதற்க நாம் செய்யவேண்டியதெல்லாம் அப்புனித செல்லுதல் வேண்டும். வெளிச்சம் போட்டுச் டுக் காட்டித்தீர்ந்தாக வேண்டும். அவ்ே பெற்று இயக்கரீதியாக அணிதிரளல் வேண் விட்டு, புதியதொரு சமுதாயத்தை அமைத்
நல்லதொரு செயற்பாடும் சிறந்ததொரு சி.
பாட்டில் நரம் இறங்கவில்லை, பாரதியும் இரு சுவைத்த (அ)விவேகிகள் ஆவோம்!
26
தோல் சுவைத்தல்
மாக்கள்போல் எங்கும் ஒரே விழா அமளி ர் உந்துசக்திகள், பாரதிக்கு ஞானதீட்சை ந்தம் கொண்டாடல்கள்!
க்காயும் வியாசங்களாயும் நிரம்பி வழிகின் "கலைகலைக்காக" வாதம்போல் இவ் ஆராய்ச் த் தோன்றுகின்றது.
தியைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மேன் வரை வழக்காடல்களும் மோதல்களும்! இது ப்பதும் கூட. விஞ்சிநிற்பதும் எஞ்சிநிற்பது டை போடுகின்றன.
"க அமைய, பாரதி “மொட்டை" அடிக்கப் ரதியின் கெட்டகாலமோ என்னமோ?
ክr? ' பாரதியின் ஆத்மாவைக் கண்டுகொள் ன் சுதந்திரத்திற்காகவும் சுபீட்சத்திற்காக ஆத்மா.
டு மன்னர்"என அரசு கட்டில் ஏற்றிவைத்தது "ற்றிவைத்தாலும் வர்க்கநலம் பேணும் நாச பரிதாபகரமாக அவர்களைத் தனிமைப்படுத்தி
ான சிந்தனைகளையும் அள்ளிச் சொரிந்தான் சிந்தனைகளைப் பொதுமக்கள் முன் எடுத்துச் காட்டவேண்டியவற்றை வெளிச்சம்போட் வெளிச்சத்தில் பொதுமக்கள் ஞானேதயம் எடும். எதிரிகளை இனம்கண்டு தூக்கி வீசி துக் கொள்ளுதல் வேண்டும்.
ருஷ்டி இலக்கியமே! இவ்வகையான செயற் ட்டடிப்புக்குள்ளாகிவிடுவான். நாமும் தோல்
ஆ ''
Page 27
றேடியோஸ்ட
தொலேே சகல விதமான றேடியோ w மின்சாரப் பொருட்க வாங்கவும் திருத்திக்ெ
RADOS
58, Kasthuriar Road,
சகலவிதமான ஒலிப் முன்னணி
யாழ் நகரில் - உங்
நவீன தொழில்
ஏ வி. எம் ஸ் 类 வெளிப்புறப் படப்பிடிப் * மக்கள் வைபவங்க
* கறுப்பு வெண்
7
1. சகல போட்டோ கிராபி வேஃ
2. அவசரத் தேவைக்குரிய பு:ை நான்கு மணித்தியாலங்களுக்
Arys 17, II-furt df,
anggap
AA LLL AAAAAAAAqS SAALSASSASSASqSSqqSqSAkSkTeSeAeSLSS qSBSBLBLBSSe AALLLLLLL - محم۔۔۔۔۔۔
Iதி 58,கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
, றேடியோ கசற், மற்றும் ளே உத்தரவாதத்துடன் காள்ளவும் நாடுங்கள்
SPATHY
: : Jafna.
பதிவு வேலைகளுக்கும் ஸ்தாபனம்
1ள் சகலவித தேவைகட்கும்
நு ட்ப ம் மிக்க
ஸ்ரூடியோ புக்கள் r Indoor - Outdoor.
Git - Ceremoneys.
ாமைக்கலர் Black & White Colours. 0களுக்கும் உகந்த ஸ்ரூடியோ!
sůl LŠlassiT '. ' V குள் வழங்கக்கூடிய துரிதம் க்கம்
Hாழ்ப்பாணம்.
' "لبی
Page 28
LAW C பட்டதாரி வகுப்
G. A. Q. B. A. M. A. Q. (Ecol Charted Accou Banking Exam
G5ILI:
எமதுஅன்பன வாழ்த்துக்
Az ஆனந்தா
266, K. K. S. gigs,
தொலைே
ENTRE
புக்கள் ஆரம்பம்
1-5-82
1-5-82
n) 1-5-82
Intancy 1-5-82
S 1-5-82
Director
Law Centre,
B. M. C. Lane, - JAFFNA.
プ புத்தகசாலை
யாழ்ப்பாணம்.
348