கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.10.16

Page 1
இந்த இதழுடன் Gate: GEOELIRS .
50 DIT GTU[0]TIDEUTIT
 

SUDARO

Page 2
  

Page 3
(22 (EULAWARA
சொந்த நாட்டில் நாடமைக்க முடியாத விடுதலை பேசும் இனங்கள், நாடு கடந்த அரசு அமைப்பதற்காகப் போராடி வரு கின்றன. தமிழீழத்திற்கும் இதே கதிதான் ஆயுதப் போராட்டம் தளைத்திருந்தபோது கண்டுகொள்ளப்படாத வெளியுறவும், விடுதலைப் போராட்டம் நடத்தும் இனங்களுடனான தொடர் பும் இப்போது தான் கண்டுகொள்ளப்பட்டிருக்கின்றன. உருத் திரகுமார் தென்சூடானுக்கு இராஜதந்திரப் பயணங்களை மேற் கொள்வதோடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி வரும் கியூபா வெனிசூலா போன்ற நாடுகளோடு உறவுகளைப் பேணவும் முயற்சிக்கிறார். இது மிகத் தாமதமான бробTOJ.
இலங்கையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த இயக்கங்கள் தம் தொடக்க காலப் பாடங்களை சேகுவேராவிடம் இருந்தும் பிடல் கஸ்ரோவிடமும் இருந்தும் தான் கற்றுக்கொண்டிருந்தன. ஆனால் காலம் போகப் போக இனப் பண்பாட்டின் அடிப்டையிலான விடுதலைச் சுற்றறிக்கை செல்லுபடியானதாக மாறியது. 2009 வரைக்கும் பிடல் கஸ்ரோ வும், சாவோசும் இனந்தெரியாதவர்களாக இருந்தனர் விடுதலை கேட்டுப் போராடும் இயக்கங்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தொடர்பு அரி தாகவே காணப்பட்டது. எப்போதாவது ஆதரவுகேட்டு எழுத ப்படும் கடிதத்தோடு அந்தத் தொடர்பு நிறுத்திக்கொள்ளப்பட் டது. சோமாலிய கொள்ளைக் கூட்டங்களும், கடல்வழிப் பறிப் பாளர்களுமே நமது போராட்டத்தை நிமிர்த்தும் சக்திகளாக நம்பப்பட்டு வந்தனர். இதனால் கஸ்ரோவுக்கும், சாவோசுக்கும் தமிழீழத்தையும் அதன் கண்ணிரையும் கண்டுகொள்ள முடியா மல் போனது. அவர்களிடமிருந்து போராட்டப் பரிமாறல்களை நிகழ்த்த முடியாத நாம் கற்பனைக்கெட்டாத திட்டங்களில் மட்டும் கரிசனையாய் இருந்திருக்கிறோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு யாரென்றாலும் சரி சமாளித்து ஒத்துபோகும் இரு துருவங்களான அமெரிக்காவையும் சீனா வையும் சமாளித்து இரண்டையும் விட்டுத் தள்ளிநிற்கும் லத்தின் அமெரிக்க நாடுகளுடனான உறவையும் சம நிலையில் பேணும் இராஜ தந்திரம் அதற்கு இயல்பாய் வாய்க்கப்பட்டிருக்கிறது. சேகுவேரா சாயலில் வந்த ஜே.வி.பியை முடக்கவும் அவரின் வழியில் வந்த கஸ்ரோவுடன் கைகுலுக்கிக் கொள்ளவும் தெற்கு அரசால் மட்டும் முடிகிறது. தமது உடை தொடக்கம் உணவு வரை தம் சொந்த உற்பத்திகளைப் பாவிப்பதாக காட்டிக் கொள் ளும் இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதும் தாம் அமெரிக்கா விற்கு எதிரானவர்கள் என்பது மாதிரியான புலக்காட்சியை லத் தின் அமெரிக்க நாடுகள் மத்தியில் உருவாக்கி வைத்திருக்கின்ற னர் முதலாளித்துவ நாடுகளிடம் தமது முதலாளி முகத்தைத் தாராளமாகத் திரை திறந்து விடுகின்றனர். இந்த நிலைப்பாடு இரு அணி நாடுகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வழி சமைக்கிறது. 2009 ஆம் ஆண்டில் கூட இலங்கைக்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் கொண்டு வந்த மனித உரிமை மீறப்ப ட்டமைக்கான விசாரண்ையை லத்தின் அமெரிக்க நாடுகள் தான் தடுத்தன. இம்முறை ஐநாவின் மனித உரிமை கூட்டத் தொடரிலும் இதே நிலைப்பாட்டில் தான் லத்தின் அமெரிக்க நாடுகள் இருந்தன.
உண்மையில் போராடும் இனங்களுக்கு ஆதரவு சேர்க்க வேண்டிய இந்நாடுகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு அளித்தமை நமது போராட்டம் இன்னும் வெளிச்சத்துக்கு வராத நிலையையே காட்டுகின்றது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடும் ஒரே தலைவன் எனப் போற் றப்படும் பிடல் கஸ்ரோ பற்றிய கேள்விகள் தாராளமாய் எழுந்து வருகின் றன. ஆட்சிக்கு வந்து 50 வருடங்களைக் கடந்து தள்ளாடும் போதும் கூட அவரால் கதிரைச் சுகத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை தான் பதவி விலகியதும் தனது தம்பியான றோல் கஸ்ரோ தான் பதவியில் அமர வேண்டும் என்பதிலும் விடாபிடியாய் இருக்கிறார். அண்மையில் இணையத்தள மொன்றில் படித்த தகவல் சுவாரசியமாய் இருந்தது. இதுவரை உலகத்தில் அதிகமான பெண்களோடு உடலுறவை வைத்துக்கொண்டவர் பிடல் கஸ்ரோ தானாம். இவர்தான் நமது விடுதலைப் போராட்டத்துக்கும் உதா
ான புருஷராய் இருந்தவர்
/16 ஒக்டோபர் -22, ஒக்டோபர் 2011
5.Görenir. நம் மு பெற்றது. ருந்தோப் லாக் குழு போர் சங்
ക്രUഞ@) கிடந்து ( எதிரான நலன்சா கெஞ்சுத் பாளர்க இயக்கத் அப்படி படுத்தி
கும் நீ புலிக நடத் க்கு வ
வந்த6 திமது -9|6തU LD(U5gi, ழத்தி கவே னெடு LITT67) ܢ .̄60Ij வீதத்
LDIT ബ rig, I
 
 
 
 
 

ங்கு ஞாபகம்1 pதலாவது சுற்றுலா பாடசாலை வாழ்க்கையின் கடைசி நாட்களில் இடம் யாருக்கும் சொல்லாமல் சில நண்பர்களோடு நாடு பார்க்கப் புறப்பட்டி b வன்னியில் அப்போதிருந்த முரட்டுச் சிந்தனையாளர் வட்டம் என்று சுற்று pவினரைக் குறிப்பிடலாம். (இயக்கம் செய்யும் அநீதிகளுக்கு எதிராகக் கதைப் பகம்). எங்களால் நம்மைச்சுற்றி இறுக்கியிருந்த அதிகாரத்திற்கு எதிராகக் கலகக் ாழுப்ப முடியாவிட்டாலும், பாடசாலையின் பின் வாங்கு மேசையில் படுத்துக் முணுமுணுக்கவாவது முடிந்திருந்தது. வன்னியை ஆட்சி செய்த இயக்கத்திற்கு வர்களாக நாம் இல்லாவிட்டாலும், அவர்களிடம் ஆரோக்கியமான மக்கள் ர்ந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சியிருக்கிறோம். அந்த நல்கள் அடிநிலைப் போராளிகளுக்கு பிடித்திருந்தது. அதனால் நாம் பொறுப் ளை வெறுத்துப் போராளிகளை நேசித்தோம். அந்தப் போராளிகள் நாம் ந்தை மதிப்பதற்கான நியாயத்தைத் தரும் உதாரண புருஷர்கள் ஆனார்கள். யான ஒரு காலத்தில் தெற்கைப் பார்க்க கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் க் கொண்டோம். ந்தப் பயணத்தில் எங்களுக்கு ஒரு வித்தியாசம் தேவைப்பட்டது. வன்னியில் தெற்குக்குச் செல்லும் தமிழர்கள் தமது தனிப்பட்ட வாழ்வொழுக்கங்கள் கத் தம்மை யாரென்றுக் காட்டிக்கொடுத்து விட்டாலும் நாம் அதிலும் இருந்து த்தியாசத்தை காட்ட முயற்சித்தோம் கிடைத்தது சேகுவேரா பெனி யன் புறக்கோட்டையில் இருந்த பெரும்பாலான நடைபாதை புடவை ாரிகளிடம் தேடுதலை நடத்தினோம். பொப்மார்லி கிடைத்தாரே தவிர சேகு வைக் காணவே இல்லை. எம்மைத் தொடர்ச்சியாக அவதானித்திருந்த இரா புலனாய்வுத்துறைக்காரனின் விசாரணை மட்டும் உடனே கிடைத்தது. தனக்குத் த தமிழில் எம்மை யாரென்றும், புலிகளுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு ம், எங்களை விசாரிக்க அழைத்துச் செல்லப் போவதாகவும் மிரட்டினார் நாம் பி அல்லது எல்.ரீ.ரீ.ஈ என்ற நிலைப்பாடிலிருந்து அவர்கள் மீளவே இல்லை. ாமும் தெரியாது, அரைகுறை ஆங்கிலத்தோடு அவருக்கு எதிராகப் போராட ாமல் போனது. எமக்கு பூசா உறுதியாகிவிட்டதை எம்மைச் சுற்றி வளைத்த விசாரின் உசார் நிலைகளும் உறுதிப்படுத்தின. நல்ல காலம் எம்மை அறிந்து திருந்து ஒரு வாத்தியார் கடவுள் போல வந்து எங்களைக் காப்பாற்றி விட்டார். லிருந்து சேகுவேராதுணியை குப்பையில் கண்டால் கூட புறக் கோட்டைதான் வுக்கு வரும் துணிக்கே இந்த நிலை என்றால்..?
ங்கு ஞாபகம்: 2 6893 JUNT வன்னியில் அப்போது பரவலாக பல்லுப் பிடுங் P
இடம்பெற்று வந்தது. இதனை விடுதலைப் மருத்துவப் பிரிவுப் போராளிகள் முன்நின்று ஈர பல்லுப் பிடுங்குபவர்கள் 6 TLDg5J LI JINTL L-UFFTGODG) ம்போது ஏன் என்று தீரவிசாரிப்போம் என்ற ாடு பின்வாங்கர் காத்திருந்தோம். அவர்களும்
ಇಂಗ್ಲ மாணவர்களும் நீட்டி நிமிர்ந்து படுத்து
காட்டிக் கொண்டிருந்தனர் நானும் *Աuւ Gւoi: ஈழ மதி என்ற அந்தப் வரிடம் என் முதல் கேள்வி மலரப்போகும் தமிழி
மக்களும் உயர்ந்த சுகாதாரத்தோடு இருக் மென்று தேசியத் தலைவர் திட்டங்களை முன் கிறார். எங்களைப் போல போராடி வென்ற கியூ தலைவர் L9)i ci) கஸ்ரோவும் இதைத்தான் செய்த த நாட் டில 300 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற க் கொண்டு வந்தார் இப்ப அந்த மக்கள் சுதந்திர கினம் பதிலோடு எனது ஒரு பல் இழுத்துப் பிடு து. தொடர்ந்து வந்த காலத்தில் இந்த மருத்துவ 5ளுக்கெல்லாம் என்ன ஆனதோ..?

Page 4
எம்விலங்கின் உணவாக
ற்றையெல்லாம் ஏற்றிட்டார் எங்கள் நிலத்தின் வளத்தைப் பெருக்கி அதனை எமக்குப் பயன்தரும் வகையில் பண்படுத்தி உழைத்து றுக்கி அதை நியாயமெனக் கொள்ளாமல் நிலத்தில்
வ்கின் உணவாகக் கருதி அவற்றை ஒதுக்கி
துவிட்டோம். அவை மிருகங்களுக்கே உணவாகப் பயன்படுகின்றன என்கின்றார்
ாழ மறுக்கின்றோம்.
புதிய நாகரிகத்தின் வெ மக்களின் உடலுழைப்ட
முமையை அறியாத ே
கிழக்கூர் மகான்
அந்தத் திருமணத்திற்காகக் குறிக்கப்பட்ட நாள் மிகவும் விரைவாகவே வந்து கொண்டி ருப்பதாகத் தெரிந்தது. மாப்பிள்ளை ரவீந்திரன் தனது திருமண ஆயத்தங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். மாப்பிள்ளையின் வீட்டையும் கலியாணம் நடைபெறவுள்ள மண்டபத்தையும் அலங்கரிப்பதற்கான ஒழுங்குகளும் நடைபெற்றன. திருமணநாளில் நடைபெறவேண்டிய வரவேற்பு உபசரணைகள் அதற்கான முன்னாயத்தங்கள் என்பவற்றிலும் மாப்பிள்ளையும் வீட்டாரும் சில தினங்கள் முன்னதாகவே மிகவும் பரபரப்பாக ஈடுபட்டு இயங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நாள்களில் மணமகனுக்கான ஆடை களைத் தைத்து ஆயத்தம் செய்வதிலும் அவர்கள்
கவனம் செலுத்தியிருந்தனர். அவ்வாறு தைத்து
எடுத்து வரப்பட்ட காற்சட்டை இரண்டு அங் குலம்வரை நீண்டிருந்தது அதைக் கண்ட மாப் பிள்ளை தையற்காரரான சந்திரனிடம் திரும்பவும் அதனைக் கொடுத்துத் திருத்தித் தைத்துவிட
எண்ணியிருந்தார்.
அந்தக் காற்சட்ை இருந்த விடயம், மேசுவுக்கும் தெரிந் சட்டையின் நீளம் கு என்ற செய்தியை தன் சொல்லி இருந்தாள். அவனோ கலியான அங்குமிங்குமாக ஒ காற்சட்டையின் நீள களால் குறைக்க வே கப்பட்டாள். தனது மெசினில தைப்பாய் நீளத்தை ரெண்டங்கு தைச்சுவிடன் என்று அவளோ தாயாரின்
தெரிவிக்காமல் அந்தச் மாரியிலிருந்து எடுத்து குலங்களால் வெட்டிக்கு தைத்து மீண்டும் அடி விட்டாள்
திருமண ஆயத்த வெளியேயும் உள்ளேய வதுமாக மிகவும் சுறுசுறு தனது திருமணக் காற்சட அங்குலங்கள் வரை கு என்ற எண்ணம் வேன
தருணம் திடீரெனத் தோ
காற்சட்டையை வெட்
உண்மை அவருக்குத் த்ெ
உடனே அலுமாரியி எடுத்து முன்னர் காற்சட் காரரான சந்திரனிடே தைப்பதற்காகக் கொடு மாப்பிள்ளை சொல்லி இரண்டங்குலங்கள் வெ திற்கு முதல்நாள் தையற்.
 
 
 

1994இல் வெளிவந்த 6) அவரது கவிதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கவிதை இது காலத்தால் அழியாத கவிதைகளைப் புனையும் கவிஞரின் இன்றைய மெளனம் கலைந்து கவிதைத் 繼 தொகுப்புக்கள் மேலும் வெளிவர ே ண்டும்
பார்க்கின்றே
கை எனும்
NIGDGDISGÖTUIŘBITOîöoit
டயின் நீளம் கூடுதலாக அவரது சகோதரி பர திருந்தது. அந்தக் காற் குறைக்கப்பட வேண்டும் னது தாயாருக்கும் அவள் அதனை அறிந்த தாயார் ன ஒழுங்கு களுக்காக ஓடித்திரிகிறான் அந்தக் ாத்தை இரண்டங் குலங் பண்டுமே! என்று ஆதங்
மகள் பரமேசுவிடமே நீ
ப்தானே பிள்ளை, அதன் நலம் வெட்டிக் குறைச்சுத்
கேட்டுக் கொண்டாள் வேண்டுதலுக்கு மறுப்புத்
நீ காற்சட்டையை அலு து நீளத்தை இரண்டங் 1றைத்து அதனை மடித்துத் லுமாரியினுள் வைத்து
வேலைகளில் வீட்டுக்கு பும் மாப்பிள்ளை முழு
|ப்பாகச் செயற்பட்டார்.
ட்டையின் நீளம் இரண்டு றைக்கப்பட வேண்டும் லகளின் மத்தியில் ஒரு ான்றியது. தங்கை பரமேஸ் -டிக் குறைத்துத் தைத்த தரிந்திருக்கவில்லை
லிருந்த காற்சட்டையை -டையைத் தைத்த தையற் ம அதனைக் குறைத்துத் த்துவிட்டு வந்திருந்தார். யவாறு காற்சட்டையை பட்டித் தைத்து திருமணத் காரான சந்திரன் மீண்டும்
தொலையா நினைவுகள்
கொண்டு வந்து கொடுத்திருந்தார். அதனை ரவீந்திரன் அணிந்து சரி பார்த்தபோது காற்சட்டை
எதிர்பார்த்ததை விடவும் மேலும் கட்டையாகிப் போயிருந்தமை தெரியவந்தது. மாப்பிள்ளை அதிர்ந்து போனார். அவருக்குத் தையற்காரன்
மீதிலேயே ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால் உண்
மையைத் தெரிந்த தங்கையும் தாயாரும் என்ன சொல்லுவதென்று புரியாமல் தவித்தனர். தாம் செய்த சரியான முன்னேற்பாடான செயல் இப் பொழுது பயனற்றுப் போயிருப்பதைப் பார்த்து வேதனைப்பட்டனர்.
மீண்டும் அவசர அவசரமாகப் புதிதாக ஒரு காற்சட்டையை வாங்குவதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். புதிய பொருத்தமான அளவான திருமணக் காற்சட்டை ஒன்றைப் பல முயற்சிகளின் பின்னர் ஒருவாறு தைத்துக் கொண்டனர்.
நாம் பல வேளைகளில் முன்னேற்பாடாகவே சிறப்பான பல வேலைகளைத் தனித்து நின்று செய் வதுண்டு. ஆனால் அவை எமக்கிடையே தொடர் பறுந்த நிலையில் பயனற்றுப் போவதைக் காண்கிறோம். ஒரு வேலையின் பங்காளிகள் யாவருமே ஒருவருக்கொருவர் தாம் செய்யப் போகும் வேலைகள் பற்றிய தெளிவும் அவற்றின் முழுமை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமது செயற்பாடுகளில் ஈடுபடு வோருக்கிடையே உண்மையும் அவை பற்றிய வெளிப்படுத்தலும் ஒருவருக்கொருவர் பகிரங்கப் படுத்தலும் அவசியமாகிறது. என்பதை மறந்து போய்விடுகிறோம்.
எந்த வேலையென்றாலும் அந்த வேலையிற் தொடர்புடையோர் ஒவ்வொருவருக்கும் அதன் முழுமை தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற எதிர்பாராத தவறுகள் ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் ஏற்படவே செய்யும். எனவே
தாங்கள் மேற்கொள்ளும் வேலைகளுடன் தொடர் புடைய அனைவருக்கும் அவை பற்றித் தெரிவித்து அவர்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்குச் சற்றுச் சிந்தியுங்கள்.
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்-22.ஒக்ரோபர் 2011

Page 5
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இ
தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவ மீள்குடியேற்றநடவடிக்கைகளில் முழு ஈடுபாடு
தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தை ஆயுத ரீதியில் முன்னெடுத்த தமிழ் அவர்களுக்கும் தமதுபாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும், இருப்பிற்கும் பாதுகாப்பரண்களைப்போலவோ அல்லது இராணுவமுகாம்களைப் போலவோ டம் அற்ற காடுகளுக்குள் இருந்தன. மக்களோடு இணைந்த நிர்வாகக் கட்டமை சிறு வீடுகளில் தற்காலிகமாக இயங்கின. அவை வெளிநாடு சென்றோரின் வ இடங்களில் ஒப்பந்த அழப்படையில் காணிகளை கையகப்படுத்தி வைத்திருந் கட்டடங்களையும் நிரந்தரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. சமாதானக் கட்டிக் கொண்ட மாடி மனைகளும் வன்னி மக்களின் காணிகளை பறித்துக் காடுகளை அழித்தோ அவர்களுக்கான காணிகள் வழங்கப்பட்டன. இலங்கை விடுதலைப்புலிகளேநிரந்தரமான எந்தக் இராணுவக்குடியிருப்புக்களையும் மக்
க்கிரமிக்கப்பட்ட சமூகமொன்றை கவனிக்க வேண்டிய விதத்தில் இலங்கையரசும் அதன் இராணுவமும் கவனித்து வருகின்றன. வன்னித் தமிழர்களின் அனைத்து தனித்துவ அடையாளங்களும் தவிர்க்க முடியாத சிதைப்புக்குள்ளா க்கப்படுகின்றன. அவர்தம் வாழ்வுப் புலங்களையும், பண்பாட்டையும் போரொன்றில் நிர்மூலமாக்கி புதிய நிர்வாக முறைகளை அறிமுகப்படுத்தும் இராணுவம் வன்னியையே புதிய கோணத்தில் தரிசிக்க விரும்புகின் றது. அதற்காகக் காண்பிய வழியிலான மாற்றமொன்றை நிகழ்த்தக் காரியங்கள் ஆற்றப்படுகின்றன. பிரமாண்ட காட்சிகளின் ஊடாக உளவியல் மாற்றத்தை முதலில் நிகழ்த்துவதற்கு அத்திவாரமிடப்படுகின்றது. அதற்காகப் பார்க்குமிடங்களில் எல்லாம் இராணுவக்கட்டடங்களும், இராணுவ அழகியலைப் புலப்படுத்தும் காட்சிக் கூடங்களும் பெருக்கப்படுகின்றன.
இராணுவ வீதிகள். வன்னியில் இதற்கு முன் செம்மண் வீதிகளும், காட்டு வழிப் பாதைகளும் தான் இருந்தன. அதற் குரிய பெயர்களும் தனித்துவமானவைகள். ஏதாவது கிராமிய கடவுளர்களின் பெயர்கள் அந்த வீதிக்கு இடப்பட்டிருக்கும். பின் வந்த காலங்களில் மாவீரர்க ளின் பெயர்களால் அவை மாற்றம் பெற்றன. அதுவும் ஒரு தனித்துவத் தன்மையுடையதாகவே வன்னி மக்களால் பார்க்கப்பட்ட்து. போரில் தனது பிள்ளையை இழந்த ஒவ்வொரு தாயும் தன் தெருவைக் கடக்கும் போது பெருமைப்பட்டுக் கொள்ளவதற்கான சந்தர்ப் பங்களை இந்த வீதிகள் வழங்கின. ஆனால் இப் போது அப்படி நினைவுபடுத்திக் கொள்ள எதுவுமில்லை. செம்மண் கறுப்பு நிறத்துக்கு மாறிவிட்டது. அபிவிருத்தி என்ற பதத்தினால் இது அலங்கரிக் கப்பட்டாலும் இந்த வீதியமைப் புக்கள் எல் லாம் எத்தனை காலத்துக்கு நின்று பிடிக் குமோ தெரியாது? இதனையும் இராணு வத்தினர் விட்டுவைக்கவில்லை. வன்னியில் புதிதாக அமைக்கும் வீதிகளுக்கு சிங்களத் தில் பெயர் சூட்டல்கள். யாருக்கும் இப் போது அது புரியவில்லை. தமது பழைய நினைவுகளுடனேயே வீதிகளை அழைக் கின்றனர். அடையாளப்படுத்துகினறனர். மாவீரர் துயிலுமில்லத்தடி இறக்கம் இப்போதும் வன்னி மக்களின் பிரயாணங்களில் பாவிக்கப்படுத் சொல்லாக இருந்து வருகின்றது. அடுத்த தலைமுறையும் இதனையே பின்பற்றுமா? இப் போது வன்னியில் பாடசாலைச் சிறுவர்கள் நாளாந்தம் பாவிக்கும் சொற்களில் சிங்களச் சொற்கள் விரவி வருவதை அவதானிக்கலாம். இதுவே காலப் போக்கில் வன்னி வீதிகளைச் சிங்களப் பெயர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள வழியமைக்கும்.
இராணுவ கட்டடங்கள். ஏ9 வீதியில் முன்பொரு காலத்தில் பயணித்தால் குடிசை வீடுகளை யும் ஆங்காங்கே பெட்டிக் கடைகளையும் தான் காண முடியும். இப் போது? அந்த இடங்களையெல்லாம் இராணுவ நிலைகள் கைப்பற்றிக் கொண்டன. இந்தப் பெருந்தெருவின் இரு மருங்கையும் முட்டி நிற்கும் பச்சை நிறக்கட்டடங்கள் முழுக்க முழுக்க இராணுவத்தினரின் நிரந்தர இருப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்தினருக்கேயுரிய தனித்துவ கலைப்பாணியில் இவை உருக் கொள்கின்றன. மிகப் பரந்தளவிலான நிலத்தை கையகப் படுத்தி அமைக்கப்படும் இந்த கட்டடத் தொகுதிகள் ஒரு காலத்திலும் பொது மக்கள் பாவிக்க முடியாதளவிற்கு இராணுவச்" சாணம் பூசி மெழுகப்படுகின்றன. அதற்குள்
சுடர்ஒளி/16, ஒக்டோபர் -22 ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாணுவ முகாம்களை நிலையானவைகளாக மாற்றி படையினரின் க்கை எடுக்கப்படும். குறிப்பாக வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் ன்படையினர் செயற்படுவார்கள். அதே போன்று இராணுவத்தை பல
ழ விடுதலைப்புலிகளும் வன்னியைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இடங்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது இராணுவத்தினர் கட்டியெழுப்பும் அவர்கள் அமைக்கவில்லை. மிக முக்கியபடையியற் தளங்கள் மக்கள் நடமா ப்புக்கள் தகரங்களால், பனையோலைகளால் அடைக்கப்பட்ட வேலிகளுக்குள் வுகளாகவும், உரிமைகோரப்படாத தனியார் காணிகளாகவுமே இருந்தன. சில தனர். பாதுகாப்பிற்காகவும், பிற காரணங்களுக்காகவும் அவர்கள் எந்தக் ாலப்பகுதியில் தளபதிகளும், பொறுப்பாளர்களும் வெளிநாட்டுக் காசுகளில் கட்டப்பட்டவையல்ல. விலைக்கு வாங்கப்பட்டோ, ஒப்பந்த அடிப்படையிலோ, ல் தமிழ்மக்களுக்கு தனியரசு அமைக்கவேண்டு என்ற நோக்கோடு போராடிய கள் வாழிடங்களில் அமைக்கவில்லை.
இராணுவத்தினருக்கான விளையாட்டரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், தோட்டங்கள், பயிற்சிக் கூடங்கள் தங்குமிடங்கள் என விரியும் பயன்பாட்டுப் பகுதிகள் பெருமளவிலான நில த்தை காவுகொள்கின்றது. வன்னிச்சனங்களின் காணிகள் தான் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்கின்றது. இராணுவக் கட் டடம் அமையும் அந்தக் காணியோடு மட்டும் நில ஆக் கிரமிப்பு நின்று விடுவதில்லை. பக்கத்து காணிகளும் இந்த இராணுவக்கட்டட கட்டமைப்புக்குள் வந்து விடுகிறது. அவர்களின் கடைகளோ அல்லது கிணறுகளோ அந்தப் பகுதிக்குள் இருக்கின்றது. எனவே இந்த இடங்களில் குடியேற மக்கள் அஞ்சுகின்றனர். இராணுவ குடியிருப்பைச் சுற்றி சனங்களற்ற காணி வெளிகள் நீள்கின்றன. இப்படித்தான் ஏ9 பெருந்தெருவை அண்மித்த தழிழர்நிலம் இராணுவமயமாகின்றது.
இராணுவ நினைவுத் தூபிகள்.
எந்த நாட்டு இராணுவமும் போர்க்களத்தில் மாண்ட தன் வீரனையும், தான் பெற்ற வெற்றியையும் நினைவு கூறுவதற்காக நினைவிடங்களை அமைப்பது வழமையானதொன்று. போர்க்கள நினைவொன்றை பொது மக்களுக்கு வழங்குவதோடு அதன் வரலாற் றையும் காட்சிப்படுத்தி வைக்க முடியும் என்பது கட்டடவியலாளர்கள் எண்ணம். வன்னியில் விடுத லைப் புலிகளும் இதனை தீவிரமாக மேற்கொண்ட னர். ஆனால் இப்போது ஒன்றும் இல்லை. வீர சாகச நினைவுத் தூபிகளுக்கு நடப்பது இது தான். அதிகார த்தை கையிலெடுப்பவர் எதிரியின் நினைவுகளை அழி த்து தன் பக்கம் சார்ந்த நினைவுகளை கட்டமைப்பது ஒன்றும் வரலாற்றுக்குப் புதிதான விடயமல்ல. ஆனால் இம்முறை வன்னியில் இராணுவம் அமைக்கும் நினைவுத் தூபிகள் இவ்வாறான எண்ணங்கள் ஏதுமின்றி நிலை நிறுத்தப்படுகின்றன. ஆனை யிறவிலும், புதுக்குடியிருப்பிலும் எழுப்பப்பட் டிருக்கும் தூபிகள் பரந்தளவிலான நிலத்தைத் தன்னுள் அடக்கியிருக்கிறது. ஆனையிறவு தரிசு நிலமாயினும் புதுக்குடியிருப்பில் அமைக்கப் பட்டுள்ள நினைவிடம் அந்த ஊர் மக்களின் கடைக் காணிகளின் மத்தியில் நிறுவப்பட்டிருக் கின்றன. அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத் தின் பெருமளவிலான பகுதி நிலங்கள் மக்கள் நடமாட்டமற்ற, இராணுவத்திற்கு மட்டுமே சொந்தமான காணிகளைத் தன்னுள் வைத்திருக் கின்றது. அங்கும் நினைவுத் தூபிகளுக்குப் பஞ்ச
w
மில்லை.
இராணுவ வளத்தம். பிரமாண்டமான கட்டடத் தொகுதியையும், யோக முனியின் சிலை களையும் வழிபடுபவர்கள் பெளத்தர்கள். சிங்கள மக்களும் இதே மாதி ரித்தான். அவர்களின் பிள்ளைகளான இராணுவத்தினரும் தமது மதம் சார்ந்த கட்டடங்களை அமைக்கத் தவறவில்லை. ஏ9 சாலையை அண்டி கனகராயன் குளத்திலும் கிளிநொ O ச்சியிலும் பரந்த நிலத்தை க்கிரமித்
தம்பி 7ਗ வருகின்ே 24 அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் மட்டுமே வெளியில் தெரிபவைகள். ஒவ்வொரு இராணுவ முகாம்களுக்குள்ளும் புத்தர்களும், சிறு விகாரைகளும் மெளனமாக முளைத்து வருகின்றன. இவைகள் குறிப்பிட்டதொரு மதம் சார்ந்த கட்டடம் ஆயினும் அது அமைக்கப்ட்டிரும் நிலம் தமிழர்களுடையது தான். ஒரு வகையில் பண்பாட்டுப் பரவலுக் கான அடித்தளமாகவும் இது அமைந்து
விடுகின்றது. *

Page 6
ක්‍රිෆ් யல சில dכ வைத்து விட்டு கூட்டமைப்பினர் வெளியேறி,
னர் பேச்சுக்களைத் தொடர வேண்டி இந்த Es 2zer FrrrrréxrF
ற்புறுத்தல்களே காரணம்.
திரணி எங்கும் எம்மைத் தலைநிமிரச் செய்த சிற்பிகள் நம் பெற்றோர்கள். அவர்கள் முதியவர்களாகிவிட்டால் பெற்றோர் என்ற ஸ்தானம் மாறிவிடுமா? நாம் ஒவ்வொரு வரும் எவ்வாறு இவ்வுயர்ந்தநல்நிலையில் வாழ்கின்றோம் என்பதனை வெகு இலகுவிலேயே மறந்து விடுகின்றோம். பெற்றோர்கள் தமது கஸ்ரத்தின் மத்தியில் எம்மைப் பெற்றெடுத்து வளர்க்கிறார்கள். பெற்றோர் எம்மை வளர்த் தெடுக்க தம்மை மறந்து தமக்கேற்படும் வேதனைகளைச் சகித்து உண்ணாது, உறங்காது எமைக் காக்க அவர்கள் மெற்கொள்ளும் செயற்பாடுகள் அளவிடற்கரியவையாகும். பிள்ளைகளைப் பெற்றெடுத்துப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்து அவர்களின் கல்விக்காகப் பாடுபட்டு அவர்களைப் பெரியவர்கள் ஆக்கிவிடுகின்றனர். இதனைச் சொல்வது சுலபம் ஆனால் அதன் சுமை எவ்வளவு பெரியது என்பதைப் பெற்றோர் மாத்திரமே அறிவர்.
பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் தாமுண்டு தம் கல்வி யுண்டு என்றும், வேலை ஒன்று கிடைத்தவுடன்திருமணம் என்றும், சிலர் வெளிநாடுகள் என்றும் பெற்றோரை விட்டுப் பிரிந்து செல்லும் பட்டியல் நீளத்தான் செய்கின்றது.
பெற்றோர் பலர் தமது வீடு, நகைகளை விற்றோ காணியை ஈடுவைத்தோபிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிறு தொகை பணத்தை அனுப்பிவிட்டு மிக விரைவிலேயே பெற்றோரை மறக்கும் பிள்ளைகளும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் ஒப்பீட்டளவில் எங்கள் நாடான இலங்கை முதியோர்களை அதிகம் கொண்ட நாடாக விளங்குகின்றது. 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக் கெடுப்பில் இலங்கையில் 22இலட்சம் முதியோர்கள் இருப் பதாகவும் இவ்ஆண்டு 60வயதிற்கும் மேற்பட்டோர்தொகை 27இலட்சமாகவும்உள்ளது. இனிவரும்காலங்களில் 50இலட் சமாகவும் இருக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதியோர்கள் இருக்கலாமே தவிர முதியோர் இல்லங்கள் இருப்பதை நாம் ஆதரிக்க முடியாது. தமது பிள்ளைகளையேநம்பி இருக்கும் முதியோர் பலர் இத் தகைய முதியோர் இல்லங்களுக்குள் தள்ளப்படுகின்றனர். பலர் பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் அநாதர வாய் உள்ளனர். இலங்கையில் 7Oசதவீதமானோர் வறு
16, ஒக்ரோபர்-22 滚 85.ஜெயந்த மல்லி
மைக்கோட்டிற்கு கீழே வாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் முதலாம் திக தினமாக ஐக்கிய நாடுகள் ெ வேற்றியதனை அடுத்து ஆண் டாடப்பட்டு வருகின்றது. 60வ முதியோர்கள் என கூறிக் ெ பிறந்து வளர்ந்து பெரியவராக முதுமையின் படிகளில் படிப் றிச்செல்வது கண்கூடு. பிறப் மனிதன் சந்திக்கின்ற தவிர்க்
ஒவ்வொரு வீட்டிலும் வய மையில் சிறந்த ஒன்றுதான். பெருமையடைந்து கொள்ளு விஞ்ஞான தொழில்நுட்பத்தின் எண்ணங்களோபறவையை அதனால் இளைஞர்கள் உலக தலை கால்புரியாதநிலையில் தில் எமதுசமுதாயம் சிறப்புகை கும் கட்டாயம் முதியோர்கள்
எம்மை வளர்த்து ஆள பல்வேறுதியாகங்களைச்செ இயலாது. ஆனால் இன்றைய விடப் பணமே முக்கியமான படையிலேயே வாழ்க்கை மு நீண்டு செல்கின்றது. இந்நிை நாம் மறந்து விடுகின்றோம். ரிப்பதற்கு நேரமும் எமக்குக் இல்லங்களிலேயே பெற்றே அதிகரித்துள்ளது. முதியோர் சேர்ப்பதற்கு எம்மவர் பல கா
இன்று சிறுவர்களாக இரு கழியும் போதும் பெரியவர்கள்
 
 
 
 
 

மைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து சாதகமான ஒரு முடிவிற்கு வரலாம். ஆனால், எந்தவொரு தீர்மானமும் இல்லாமல் இன்னொரு
வழிமுறை
ம் பேசுகின்ற சக்தி இழக பத்தில் புத்திபூர்வமான 5களே மிகவும் அவசிய கூட்டமைப்பினர் நகர்ந்து ழிகள் எவையும் இல்லை. ன்னர் இலங்கை வந்து சய்த இந்தியாவின் புதிய
லரிடமும் கூட்டமைப்பினர். காட்டி கலந்துரையாடியுள்
தெ
தெல்லாம் இனப்பிரச்சினையில் அக்கறை காட்டும்
ம் வதேச சமூகத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற
ரிவுக்குழு
Աb : w- リ 懿 ܢ தெரிவுக்குழுவில் பரி சீல னால் அக்கட்டத்தில் கூட்ட
பேச்சுவார்த்தைக்குள் செல்வது வெறும் காட்சி மாற்றமாகவே அமையும். இது விடயம் குறித்
சர்வதேச சமூகத்திற்கு விளக்க வேண்டியது கூட்டமைப்பின் கடமையாகும்.
இந்தியாவோ, அமெரிக்கா உட்பட்ட மேற்குல கமோ தங்களது சுயநலன்கள் சாந்தே தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைக் கையாளுகின் றன என்பது புதிய விடயமல்ல. ஆனால், இப் போது ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் நாம் எவ்வாறு எமது நலன் சார்ந்து சர்வதேசத்தைக் கையாள்வது என்பது குறித்து ஆராய்ந்து அவ் வழியில் நகரவேண்டும்.
தொடர்ந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்து மாறு சர்வதேச சமூகம் வற்புறுத்துமானால் அதனை மேற்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால், பேச்சுக்களினுடாக எவ்வித முடிவுகளுக் கும் வராமல் அரசாங்கம் தமிழ் மக்களையும் சர்
நிலையை அடிக்கடி சர்வதேசத்திற்கு விளக்கு வதன் மூலம் அரசாங்கத்தின் உண்மைத் தோற் றத்தை தோலுரித்துக்காட்ட முடியும். கூட்டமைப் பின் அமெரிக்கப் பயணம் இவ்வழியிலான தீவிரம் மிக்க தொடக்கமாக அமையட்டும்!
ந்து வருவதாகப் புள்ளி விபரத்
தியை சர்வதேச முதியோர் பாதுச்சபை தீர்மானம் நிறை எடுதோறும் இந்நாள் கொண் |யதிற்கும் மேற்பட்டவர்களை காண்டாலும் ஒரு குழந்தை 5 வரும் ஒவ்வொரு வயதிலும் படியாக யாவருமே முன்னே பு, முதுமை, இறப்பு என்பன 5 முடியாத படிகளாகும். நிற்கு மூத்தவர் இருப்பது உண் அப்படியான பாக்கியசாலிகள் ங்கள். நவீனமயப்படுத்தப்பட்ட ால் இன்றைய இளையோரது விடஉயரமாகப்பறக்கின்றன. அனுபவம் இல்லாமை யால் நடக்கின்றனர். இந்தக்காலத் )ளப்பாதுகாக்கவும் மாற்றத்திற் அவசியமானவர்கள். ாக்கி எமது வாழ்வுக்காகப் பதவர்களை என்றும் மறத்தல் எமது சந்ததியினருக்குஅன்பை ாகப் போய்விட்டது. அதனடிப் றையும் அதற்கான பட்டியலும் லயில் எமது பெற்றோர்களை அவர்களை அன்பாகப் பராம கிடைக்கவில்லை. முதியோர் ரைச் சேர்ப்போரின் தொகை இல்லங்களில் பெற்றோரைச் ரணங்களைக் கூறுகிறார்கள். பவர்கள் ஆண்டு ஒவ்வொன்று ாகிதாமும் பெற்றோர் ஆகின்ற
னர். அதுவரைக்கும் தம் பெற்றோரின் அருமையை எண் னிப்பார்ப்பதில்லை. பெற்றோர்களது நினைவுகளெல்லாம் தம் பிள்ளைகளையே எண்ணி நாட்களைக் கடத்துவது தான். பெற்றோரை முதியோர் இல்லங்களில் இறுதிக் காலங்களில் சேர்ப்பதைப் பிள்ளைகளின் தவறு என்றும் கூறிவிட முடியாது. ஆனால் கூடியவரை அவற்றைத் தவிர்ப்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் தமது வைராக்கிய நெஞ்சுடன் தமது பிள்ளைகளுடன் அவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்றெண்ணி தாமாகவே முதியோர் பராமரிப்புநிலையங் களில் போய்ச் சேர்ந்து விடுகின்றனர்.
அதுபோல வெளிநாடுகளுக்குச் சென்றோர் தமது பெற்றோர்களின் முதுமையையும் தனிமையையும் அறிந்து அவர்களை வாருங்கள் எங்களோடு அதற்கான செயற்பாடுகளைச் செய்கின்றோம் என்றாலும் "எங்கட வீட்டையும் நாட்டையும் விட்டிட்டு வரமாட்டம், இங்கதான் சாவம்" என்று பிடிவாதத்தோடு இருக்கின்றார்கள்.
இவ்வாறு தனித்திருக்கும் பெற்றோர்க்கு உதவிகள் கிடைப்பது அரிதாகும். வயது முதிர்ந்த நேரத்தில் உதவு வதற்கு உறவினர்களும் பின்னிற்பார்கள். இதனால் முதி யோர் வீதிக்கு வர வேண்டியநிலையும், முதியோர் இல்லங்
களில் உறவினர்களால் அவர்கள் சோர்க்கப்படும் செயல்
களும் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன.
இத்தைகைய செயல்களைத் தடுக்கவும் பெற்றோரின் பெருமைகளைப் பேணி நடக்கவும் ஒவ்வொரு சந்ததி யினரும் "முதியோர்’ என்ற சொல்லுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். முதியோர்கள் நல்ல கவனிப்புடன் தமது பிள் ளைகள், பேரக்குழந்தைகள், சுற்றம், வீடு, சூழல் என இறக் கும் வரை சந்தோசமாக மனநிறைவுடன் பேணப் பட்டால் அவர்கள் பிள்ளைகளுடனும் அவர் தம் குடும்பத்தினரு டனும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முதியோர் இல்லங்கள் இருப்பதற்கான தேவைகள் ஏற்படமாட்டாது. முதியோர் இல்லங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். *
சுடர் ஒளி 16, ஒக்ரோபர். 22 ஒக்ரோபர். 2011

Page 7
ം பயம் வந்தது. பிபரியில் கால்படஒழச்சென்ற பூதங்கள் அருகில் இருந்த இராணுவமுகாமில் அடைக்கலமாயின. அதன் பின்னர் படைத் தரப்பும், பொலிஸாரும் கிறிஸ் பூதங்களை விரட்டிய மக்களை நன்றாகக் கவனித்தனர். வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களைக் கூட வெளியே இழுத்து வந்து அவர்களின் மேனிகளில் பூட்ஸ் கால்களின் திருவடி தீட்சை வழங்கப்பட்டது.சிறுவர்கள், குழந்தை கள், பெண்கள் என்கிற வேறுபாடு களுக்கப்பால் - சமத்துவமாகஎல்லோருக்கும் வேண்டியளவு அழ களும் உதைகளும் அள்ளியள்ளிக் கொடுக்கப்பட்டன. 9 9
அடுசியாவின் அதிசயம் என இலங்கைக்கு அடைமொழி கொடுத்த புண்ணியவானின் வாய்க்குச்சர்க்கரைதான் போடவேண்டும். இந்து சமுத்திரத்தின் முத்து என்பதை விடவும் இந்தப் பெயர்தான் இலங்கைக்கும் அதன் நடை முறை களுக்கும் மிகப்பொருத்தமானதாக அமைந்திருக் கின்றது. மற்றைய நாடுகளை விடவும் இலங்கை எல்லா விடயங்களிலும் அதிசயமாகவே இருந்து வருகின்றது. அதிலும் புதிய - விநோதமான - சட் டங்களை உருவாக்கி எல்லோரது புருவங்களை யும் உயரச் செய்வதில் இலங்கைக்கு நிகர் இலங் கைதான்; அடித்துக் கொள்ள வேறு நாடே கிடை யாது. அதிலும் குற்றம் செய்தவனை தட்டிக் கொடுத்துவிட்டு, குற்றத்தைத் தடுக்க முனைந்த வர்களைத் தண்டிக்கும் முறைமை இதுவரை எங்கும் நடந்திராத அபூர்வம். வரிசையாக நடை பெறும் இத்தகைய அபூர்வங்களில் அண்மைய வெளியீடுதான் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் கிறீஸ்மனிதன் விவகாரத்தில் சிறப்பாகச் செயற் பட்ட யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுக்கு பொலிஸ் தலைமையகம் வாசித்துள்ள பாராட்டுப்பத்திரம். மலையகப் பகுதிகள், கிழக்கு மாகாணம் மற்றும் முஸ்லீம் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்னர் பிறப்பெடுத்த கிறீஸ் பூதங்கள் மெல்ல மெல்ல தமது பிரதான இலக் கான யாழ்ப்பாணத்துக்குள் எல்லாக் கடவுளர் களினதும் கண்களையும் ஏய்த்துவிட்டு புகுந்து கொண்டன. இரவு - பகல்
S. என்ற பேதமின்றி தமக்கு இடப்பட்ட ஏவு
கொண்டனர்.
தல்களை கிறிஸ்பூதங்கள் ெ கின. பெண்களைக் குறி வேளைகளில் அச்சத்தை 2 நடமாடித் திரிந்து அன்ன தல், தன்முன்னால் எதிர்ப்பு எல்லாக் காவலரண்களிலு யிருக்கும் படையினரின் கி முடைய மாயாஜாலத்தால் ஒடித்திரிவது என்று கிறீலி கள் பெருகிக் கொண்டே களைக் காப்பாற்ற எந்தெ லது தேவதூதர்களோ வர சூழலில் அச்சத்தோடு நச வொன்றில், நாவாந் துறையில் கிறிஸ்பூதங் களின் நடமாட்டத் தைமக்கள் உணர்ந்து
மற்றைய இடங் களைப் போன்று இங்கும் தமது நட மாடடததைககனட வுடன், மக்கள் பயத் தில் காலால் சிறுநீர் வழிந்தோட, வீடு களுக்குள் ஒடிச் சென்று முடங்கிக் கொள்வார்கள்என்றே கிறீஸ் பூதங்கள் எண் ணியிருக்கவேண்டும் ஆனால் அவற்றின் எண்ணத்துக்கு எதிர் LDITp Tó, ஒன்று திரண்ட மக்கள், கை யில் கிடைத்தவற் றைப் பயன்படுத்தி கிறீஸ் பூதங்களை விரட்டிச் செல்லத் தொடங்கினர். -
பூதங்களுக்குப் பயம் வ ஒடிச்சென்ற பூதங்கள் வமுகாமில் அடைக்கலப படைத்தரப்பும் பொலிஸா
டிய மக்களை நன்றாகக் கல்
உறங்கிக் கொண்டிருந்த6 இழுத்து வந்து அவர்களின் களின் திருவடி தீட்சை வழ குழந்தைகள், பெண்கள் கப்பால் - சமத்துவமாகடியளவு அடிகளும் உை கொடுக்கப்பட்டன. ஒரே இத்தகைய அடிதடிகள் ே
மிகமோசமான இந்த
சிறப்பாக வழிநடத்திய
காரிக்கே, பொலிஸ்மா அ துப் பாராட்டும் தெரின் ளுக்கு முன்னர் குட
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்.22 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 

ஈவ்வனே செய்யத்தொடங் வைத்து தாக்குவது, இரவு -ண்டுபண்ணும் வகையில் றய துரக்கத்தைக் களவாடு பட்டவர்களைத் தாக்குவது, பும் துப்பாக்கிகளை ஏந்தி ண்களுக்கு முன்னால் தம் ஹை-ஏஸ் வாகனங்களில் பூதங்களின் அட்டகாசங் சென்றன. பாவம்! மக் வாரு ராஜகுமாரனோ அல் வேயில்லை. இப்படியான ர்ந்து கொண்டிருந்த இர
32
26D5
ந்தது. பிடரியில் கால்பட அருகில் இருந்த இராணு மாயின. அதன் பின்னர் ரும் கிறிஸ்பூதங்களை விரட் வனித்தனர். வீடு களுக்குள் வர்களைக் கூட வெளியே மேனி களில் பூட்ஸ் கால் ங்கப்பட்டது. சிறு வர்கள், என்கிற வேறுபாடுகளுக் எல்லோருக்கும் வேண் தகளும் அள்ளியள் விரிக் n இரவில் 120 பேர் மீது மற்கொள்ளப்பட்டன. மனித உரிமை மீறலைச் பொலிஸ் பொறுப்பதி திபர் தனிப்பட அழைத் பித்துள்ளார். சில மாதங்க ாநாட்டில் சங்கானையில் தொடங்கிய வேட் > டோசை எல்லாத் திசைகளிலும் பரவி பலரது உயிர்களைக்
筐エニ説
Kva
7
குடித்திருந்தது.பின்னர் அது மெல்ல அடங்க வெள் ளைவான்கள் ஆள்களைக் கடத்தி மிரட்டத் தொடங்கின. ஒருபடியாக அவற்றின் ஓசை குறை யத் தொடங்கிய சமயத்தில் தொடர்கொள்ளைகள் குடாநாட்டையே உலுக்கி எடுத்தன. இவ்வாறான சம்பவங்களின் போதெல்லாம் பொலிஸார் தமிழ் சினிமாவில் வருவது போன்று, எல்லாம் நடந்து முடிந்த பின்னர் தான் அந்த இடங்களுக்கு வருவார் கள். வந்தவுடன் உடனேயே குற்றவாளிகளைத் தாம் கண்டுபிடித்து விடுவது போன்ற பாவனை யுடன் விசாரணைகளில் இறங்குவர். அதன் பின்னர் ஆறிய கஞ்சி, பழங்கஞ்சியாகி விடும். மக்களும்
நடந்ததை மறந்துவிடுவர். பொலிஸாரும் மறந்து விடுவர். மேற்குறித்த சம் பவங்கள் தொடர்பில் பொலிஸார் மக்களின் அச் சத்தை போக்கும் நடவ டிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. ஒப்புக்குக் கூட ஒரு குற்றவாளியை அவர்களால் பிடிக்கமுடிய வில்லை. எல்லாப் பழி களையும் முன்னாள் போரா ளிகளின் தலையில் கட்டி விட்டு தம் கடமை முடிந் தது போல பொலிஸார் ஒதுங்கிக் கொண்டனர். அதன் பின்னர் கிறீஸ் பூதப் பிரச்சினைகளில் மக்க ளால் பிடித்து ஒப்படைக் கப்பட்ட மர்ம மனிதர் களையும் மனநோயளிகள் என்று சொல்லி அவர்களைத் தப்பவைக்கும் முயற்சியி லேயே படையினரும்பொலி ஸாரும் ஈடுபட்டனர். அவர் களின் அட்டகாசத்தை இல்லாமலாக்க முயல வில்லை. இந்த லட்சணத்தில் தான் பொதுமக்கள் மீது மூர்க்கமான தாக்குதல் நடத்தக் காரணமாக விருந்த அதிகாரிக்கு பொலிஸ்மா அதிபர் பாராட்டு மழை பொழிந் திருக்கிறார்.
இத்தகையபாராட்டுக்கள்மூலமாகஏனைய அதிகாரி களுக்கும் அரச படைகளுக்கும் ஒரு செய்தி சொல் லப்பட்டிருக்கிறது. அதாவது தமிழர்களை எந் தளவு அதிகமாக வதைக்கிறீர்களோ அவர்களுக்குப் பாராட்டுகளும் பதவி உயர்வுகளும் கட்டாயம் கிடைக்கும் என்பதே அது.
இதனால் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெற மிக இலகுவான வழியாக தமிழ்மக்களைத் தாக்குவது என்ற உபாயத்தை நாடும் நிலைக்கு பொலிஸாரும் படையினரும் போகக்கூடும். இதன் மூலம் இனங்களுக்கிடையிலான முரண் பாடுகளும், வன்முறைகளும் பெருகக்கூடிய நிலையே தோன்றும். சில வேளைகளில் அதைத் தான் அதிகார வர்க்கம் விரும்புகிறதோ தெரிய வில்லை.
நாவாந்துறையில் உண்மையில் நாவந்துறை யில் இடம்பெற்றதைப்போன்ற சம்பவம் வேறெந்த நாட்டிலாவது நிகழ்ந்திருந்தால் முதல் வேலையாக குறித்த பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பார். நடந்த சம்பவங்கள் எல்லை மீறிச் செல்வதைக் கண்டும் காணாதது போன்று இருந்தமைக்கும், பொதுமக்கள் மீது பெருமெடுப்பில் வன் முறை ஏவிவிடப்பட்டமைக்கும் உரிய
an
R தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும். இ ஆனால் இங்கு நடந்ததோ அதற்கு நேர் மாறு. இப்போது வன்முறையைத் S) ܓܖ தூண்டிவிட்ட அதிகாரியைப்பாராட்
டியவர்கள் நாளைக்கே இவற்றுக் கெல்லாம் மூலகாரணமான கிறிஸ்பூதங்களை அழைத்து வீரசக்கர விருது கூடக் கொடுக் கலாம். யார் சொன்னது ஆசியா வின்அதிசயம்இலங்கை என்று? அது ஆசியாவில் மட்டு மல்ல, உல கிலேயே அதிசய மான நாடு தான்.
★

Page 8
வான் வெளியில். வேற்றுக்கிரக வாசிகளின் கனட என்ற 665Iaboof origdisablTigu (9.565
வெலவியா திரையை பார்வையிட்ட
சதுயாவும், செதிலும் அதிர்ந்தனர்.
O 攀 O நான் நினைக்கிறதைே கெல்லியா மலைக்காட்டில். டதை நினைத்துத் திடுக்கி
டாம் என்றேன்.
சுதாவும், நிகிதாவும் தமக்கு வந்த ஆபத்தை گئی = = حس سے گی
பைக்கை ஸ்லோவா
எதிர்கொள்வதற்காகத் தமது நண்பன் அவள். இவளுக்கென்ன தருவினை செல்போரிைல் தொடர்புகொண்டு வேறொரு வாகனம் வந்து
வது? நான் அவள் சென் உரையாடுகின்றனர். பெடலை மிதித்தேன் மறு
காரணம் பிறேக் வேலை
தொண்ணுறு கிலோமீ எக்ஸ் கதி வீசிக் கொண்டிருந்த அந்த ழுது எதிரே இடது பக் அண்டவெளியின் ஓரிடத்தை நோக்கி வேகமாக நகர் வீதியிலிருந்து லொற ந்த கோளொன்றைப் பார்த்து சதுயா அதிர்ச்சிய யொன்று திடீரென்று தி(
A
டைந்தவளாய். ம்பியது. சரி, எனக்கு “செதில் என்ன அதிசயம்” என்றாள். முடிவு தெரிந்து விட்டது “ஹ ஹ் g)/D ஹ் ஹ." இன்று நாம் சம்பல். செதில் தம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் அவள் பின்னால் இ(
அந்த ஆபத்து மத்தியிலும் சிரித்தான். ந்து சிரித்துக் கொண்ட
"இங்க பார் சதுயா இந்தப் பிரபஞ்சமானது எமக் ருந்தாள். எனக்கோ சாகி குப் புலப்படாத எத்தனையோ எண்ணிலடங்காத இந்த நேரத்தில இவளது இ ஆச்சரியங்களைக் கொண்டிருக்கின்றது. நாமேதோ ப்பு எரிச்சலையே தந்தது
பூமி வாசிகளை விட விஞ்ஞானத்தில் கொஞ்சம் சில வினாடிகள் சென்
வளர்ந்திருந்தாலும் எமக்கே கூட எல்லா றதும்.
உண்மைகளும் தெரிவதில்லைதான்.” எனக்குஆச்சரியமோஆ ஏய். அங்கபார் செதில் -கூறினாள் சதுயா. சரியம் லொறி பிறே
செதில் அவள் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார் போட்ட சத்தமும் அதை த்தபோது அங்கே வேறொரு கோள் தனது சுற்றுப் தொடர்ந்து வீதியில் இ பாதையில் சுற்றியவாறு நடுங்கிக் கொண்டிருந்தது. சம்பவத்தைப் பார்த்து அதைப் பார்த்ததும் செதில் கூறினான். கொண்டிருந்தவர்களி
★ ★ யாரோ.வில்.ல்.என்று இளவாலையை நோக்கி தருவின் பைக்கில் அலறும் சத்தமும் கேட் போய்க்கொண்டிருந்தபோது ஒரு பெண் டது. ஆனால் நமது பை மறித்தாள். இவள் ஏறமாட்டாளா என்று இவன் லொறியில் மோதாம
ஏங்க அவள் லொறியை ஊடுருவி மறு “நானும் வரவா" என்றாள் அவள். புறத்தில் எதுவித பிரச் கொஞ்சம்பிகுபண்ணிக்கொண்டுன்ெனை இழக் னையும் இன்றி பிரயான காரமாக நினைக்கக்கூடாது பார்டா.எட.எட. த்துக் கொண்டிருந்தது. என்னடா டிோய்..) எங்கே போகிறீர்கள் ஒனக் (சுதரa:இடைமறித்து கேட்டேன்.அஒள் அதற்கு:பிரான்டிற்று ஒஒரயும் டிேங்.என்று அதிச என்றாள்.அப்புடா.எப்டியும் பதினைந்து நிமிட த்தான். , நேரத்திற்கு என் கூடவே - என் அருகே இருந்து "உண்மைதான்டாஎ கொண்டு உரசியபடி வரப் போகிறாள். க்கு அதிர்ச்சியே அதிர்
நான் பின் சீற்றை ஒரு முறை தூசு தட்டியபடி சியடா." கைகாட்ட அவள் மான்குட்டியாய்த்துள்ளி ஏறி எமது பைக் லொறி
அமர்ந்து கொண்டதும் (ஒருமுறை என்னை லுள் புகுந்து மறுபக் இடித்தாள் - யப்.பா.) பைக்கை ஓடவிட்டேன். மாக வெளியேறியதை “லைசென்ஸ் எடுத்து விட்டீர்களா" என்று கேட் பார்த்துக் கொண்டிருந் டாள் அவள். நான் எடுக்கவில்லை என்பதைச்சொல் ஒரு பெண்ணிற்கு ஏற் லாமல் இம். ம். என்றேன். நான் வெகு ட்ட அதிர்ச்சியில், அவ சிரம்பபட்டு உதட்டை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டு வந்த பா கொண்டே “நீங்கள் பைக் ஒட்டுவீர்களா” என்று போத்தல் வீதியில் தவ கேட்டேன். அவள் ஆம். என்று தலையசைக்க விட, அது றோட்டி “எவ்வளவு கி.மீ வேகத்தில்’ என்று திருப்பிக் விழுந்து கலீர்.ர்.என் கேட்டேன். அவள் அதற்கு சிரித்துவிட்டு "ஜெற் உடைந்து நொருங்கியது வேகத்திலும் அதிகமான வேகத்தில்” என்றாள். எனக்கு என்ன நடந் "ஆ.ரொம்பநல்லது”என்றேன்தொடர்பில்லாமல் தென்றே சரிவரப்புரி அவளுக்கும் எனக்குமுள்ள இடைவெளியைக் வில்லை. எமது பை குறைக்க எண்ணி மீண்டும் பைக்கை எழுபதுக்குக் லொறியைக் ஊடுரு கொண்டு வந்தேன். நான் வேகமாகப் போவது யதா? என்னடா இது? எ. உங்களுக்குப் பயமென்றால் மறைக்காமல் சொல் னால் நம்ப முடியாம லுங்கள் என்றேன். அவள் அதற்கு எதுவுமே சொல் இருந்தது. ܗܝ மல் சிரித்தாள். இவளுக்கிப்ப பயம் காட்ட தொண் "டேய் என்னடா சொ ணுாறு கி.மீற்றர் ஆக்கினேன். இது நான் இதுவரை லுறாய்தருவின்.” இந்த வீதியில் ஒட்டாத வேகம். இதற்குழேல்வுேக. 'ஓடிாப்பா அதுதா
மெடுக்க நான் பயந்தேன். எனக்கும் புரியவில்ை
சண்டிலிப்பாய் நாற்சந்திவரை அவளுடன் எது யடா."
வுமே கதைக்காமல் நான் பிறேக் பிடித்து பைக்கை "மிக்கத்தையும்கேளடா"
ஸ்லோ பண்ண நினைக்க அவள் வேண்டாம் "சரிசொல்லுடா"
என்றாள். லொறியைக் கடந்
 
 
 
 
 
 
 

யே அவள் புரிந்து கொண் சிறிது நேரம் பயணித்தபின் அதிர்ச்சி மாறாதவனாக ட்டவனாக என்ன வேண் பிறேக் போட்டேன். இப்பொழுது சொன்ன
இடத்தில் கிறீச்சிட்டு நின்றது பைக்
க்க வேண்டாம்” என்றாள் "ஏய்.என்ன?" என்றாள் அவள்.
பைத்தியமா? சந்தியால் "நாங். களிப்ப." திரும்பினால் என்ன செய் 'ப்ச். ஒன்றுமே நடக்கவில்லை. ஏதோ
னதைக் கேளாமல் பிறைக் தெய்வாதீனமாகத் தப்பி விட்டோம். இம். வினாடி எனக்கு அதிர்ச்சி. எனக்கு நேரம் போகிறது."என்றாள். செய்ய மறுத்தது. வேகமோ
நிறரிமை கோட்! அப்பொ இந்துகெ ཀ་ h) இலவசவினாத்தாள்திருத்தற்சேவையுடன் கு O O O O
புலமைச்சுடர் பிரதிகளைச் சந்தாமூலம்
என்ற பெயருக்கு கிராண்ட்பாஸ் அஞ்சல்
பெற விரும்பும் பெற்றோர்களே.
இக் கையேட்டைப் பெறுவதில் இடர்பாடுகள் அல்லது நீங்கள் வசிக்கும் இடங்களிலுள்ள விற்பனை முகவர்களிடம் இருந்து பிரதி களைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளதரம் 3, 4 மாணவர்களின் பெற்றோர் களே! உங்கள் பிள்ளைகளுக்கு 'புலமைச்சுடர்' பிரதியைப் பெற்றுக்கொடுக்க விரும்பின் கீழுள்ள முறைகளின் ஊடாக பெறக்கூடிய வாய்ப்பினை புலமைச்சுடர் விநியோகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
எல்லாமாக 40 பிரதிகள் வெளிவரவுள்ளன. ஒரு பிரதி 15 ரூபாப்படி 40 பிரதிகளுக்கும் 600 ரூபாவும், தபால் கட்டணமாக 400 ரூபாவும் மொத்த மாக 1000 ரூபாவை காசுக்கட்டளைமூலமாகவோ அல்லது வங்கிக் கணக் கில் வைப்பு செய்வதனூடாகவோ உங்கள் இல்லங்களில் இருந்தே கையேடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை
வங்கி வைப்பாயின் -
( 126 - 1 - oo 1-o-3452799) என்றeக்கள் வங்கிஇலக்கக்கணக்கில் Landmark Enterprises,
காசுக்கட்டளையாயின்- - "sardistrarji, Landmark Enterprises"
அலுவலகத்தில் மட்டும் மாற்றக்கூடியவாறு
கிரான்ட்பாஸ்)
மேற்கூறிய முறைகளினூடாக அனுப்பிய காசுக்கட்டளை அல்லது பணவைப்பு பற்றுச்சீட்டை கீழுள்ள சந்தாப்படிவத்துடன் இணைத்து "விநியோக முகாமையாளர், புலமைச்சுடர், 85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு- 14." என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
「ーーーーーーーーーーーーーーーーーーーーーーーー -
4/லமைச்சுடர் சந்தரப்படிவம்
| 3.தொ.பேசி இலக்கம்.
4. பிரதிகளின் எண்ணிக்கை:
5. செலுத்தப்பட்ட பணம் : . ரூபா ls. வைப்புச் செய்த முறை : வங்கி / காசுக்கட்டளை
மேலதிக தொடர்புகளுக்கு-கல்விச்சுடர்: 0716850005/0115738855
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -ل
சந்தா பிரதிக்கான வினாத்தாள்திருத்தற்சேவை
சந்தா மூலம் பிரதியைப் பெறும் மாணவர்களுக்கு இலவசமாக வினாத் தாள் திருத்தற்சேவையினை புலமைச்சுடர் கையேடானது ஆற்றவுள்ளது. இக்கையேட்டில் வரும் வினாத்தாள்களுக்கான விடைகளை எழுதி “கல்விச் சுடர், வினாத்தாள்திருத்தற் சேவை,85, ஜெயந்தமல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு 14" என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.அவ்வினாத்தாள் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் திருத்தப்பட்டு புள்ளிகளுடன் அடுத்த வாரபுலமைச்சுடருடன் அனுப்பிவைக்கப்படும். இதனால் நீங்கள் இப்பரீட்
சைகளில் பெறும் உண்மையான புள்ளிகளை அறிந்து உங்களைத்
திருத்திக்கொள்ள இச்சேவை உங்களுக்கு பெரிதும் உதவும் என்நம்புகின் றேன். எனவே சந்தா மூலம் பிரதியைப் பெற்று புலமைச்சுடரின் இச் சேவையின் பயனைப் பெறுக. - ஆசிரியர் -
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்-22.ஒக்ரோபர். 2011

Page 9
தான் அதிக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. அதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பிரதேசங்கள் என்று பார்த்தால், பிரான்ஸ் மற்றும் இத்தாலி. - உலக வரைபடத்தில், இத்தாலியைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபம், ஐரோப்பாவின் கீழ்ப்பகுதியில், மத்திய தரைக் கடலை யாரோ பூட்ஸ் காலால் எட்டி * உதைப்பதுபோல் நீண்டு கிடக்கும் தேசம் அது.
இத்தாலியிலிருந்து சற்றுத் தொலைவில், பிரான்ஸ், இந்த இரண்டு நாடுகளுக்கும் நடுவே கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், பாண்டி விளை யாடிய பெண்கள் வீசி எறிந்த சில்லுகளைப் போல, நடுக்கடலில் இரண்டு சின்னஞ்சிறு தீவு *,穹 களைப் பார்க்கலாம். ஒன்று சர்டுனியா (Sardunia).
இன்னொன்று, கோர்ஸிகா (Corscica). Y
கோர்ஸிகாவில் ஏகப்பட்ட மலைகள் உண்டு. சொல்லிக் கொள்ளும் படியாக எந்த விளைச்சலும் கிடையாது. கனிம வளம், தொழில் வளர்ச்சி என்று பெருமையாகக் குறிப்பிடுவதற்கு எதுவுமே இல்லை.
ஆனால், மத்திய தரைக்கடலின் நட்டநடுவே இருக்கிற தீவு என்ப தால், இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்பிய நாடுகளுக்கெல் லாம் கோர்ஸிகா தேவைப்பட்டது. இங்கே உட்கார்ந்து கொண்டு விட்டால், கால் மேல் கால் போட்டபடி, "யாரப்பாஅது கப்பல் ஒட்டறது? என்று அந்தப் பக்கம் வருகிறவர்களையெல்லாம் அதட்டிக் காசு வசூலிக்கலாம், அதிகாரம் செலுத்தலாம், அடுத்தவர்கள் நம்மீது கடல் வழியே படையெடுத்து வராதபடி பார்த்துக்கொள்ளலாம். இப்படிப் பலவிதங்களில் வசதி. ܕܢܚܐ
இந்தக் கோணத்தில் யோசித்த அக்கம்பக்கத்து நாடுகள் அனைத்தும், கோர்ஸிகா தங்களுடைய பிடியில் இருப்பதுதான் நல்லது என்று நினைத் தன. ஆகவே, பலநூற்றாண்டுகளாக, இந்தச் சின்னஞ்சிறு தீவு, வெவ்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடம் அகப்பட்டுக்கொண்டு தவித்தது. அவ்வப்போது 'முதலாளிகள் மாறிக் கொண்டிருந்தார்களே தவிர, கோர்ஸிகா ஒர் அடிமை தேசம் என்கிற நிலைமையில் மாற்றமே இல்லை.
உள்ளூர்வாசிகள் கொஞ்சநாட்கள் அடங்கிக்கிடந்தார்கள். அதன்பிறகு, விழித்துக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார்கள்.
உலகம் முழுவதுமே, ஒரு சில நாடுகளின் 'காலணிகளாக அடிமைப் பட்டுக்கிடந்த காலகட்டம் அது. இதனால், கோர்ஸிகர்கள் என்னதான்தீவிர மாக ஆயுதம் ஏந்திச் சண்டை போட்டாலும், அவர்களால் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலமாக கோர்ஸிகாவை அடிமைப்படுத்தி வைத் திருந்த இத்தாலியர்கள் இந்த எதிர்ப்புகளையெல்லாம் பூச்சியை நசுக்குவது போல், மிகச் சுலபமாகக் கட்டுப் படுத்தி அழித்துவிட்டார்கள்.
ஆனால் அதற்காக காலமெல்லாம் அடிமையாகக் கிடக்க முடியுமா? ‘சுதந்திரம் எங்களுடைய பிறப் புரிமை', 'இத்தாலியனே வெளி G
யேறு' என்றெல்லாம் கோஷம் போட்டபடி, கோர்ஸிகர்கள் தங்களுடைய போராட்டங் களைத் தொடர்ந்தார்கள்.
பதினெட்டாம்நூற்றாண்டின் மத்தியில், இந்தப் போராட்டங் களுக்குத்தலைமையேற்றுநடத்திக் கொண்டிருந்தவர்பெயர் பாஸ்க்வெல் LuGuLuntGÓ (Pasquale Paoli). 9jgSITGóuuri களுக்கு எதிராக அவர் திரட்டியிருந்த கோர்ஸிக இராணுவத்தில், கார்லோ போன பர்ட் (Carlo Buonaparte) என்பவர் முக்கியப் பொறுப்பு வகித்தார். தலைவர் பயோலிக்கு நெருங்கிய நண்பராக இருந்த கார்லோ, அடிப் படையில் ஒரு வழக்கறிஞர். இத்தாலிய ஆக்கிரமிப்புப் படைக்கு எதிரான போர்கள் பலவற்றில், இவர் நேரடியாகப் பங்கு பெற்றிருக்கிறார். அவரது மனைவி லெட்டிஷியா (Letzia) குடும்பத்தைப் பொறுப்புடன் நிர்வகித்து வந்தார். ஏதோ புரட்சியும் வறட்சியுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது. அந்த மலைப் பிரதேசத்து மண்ணின் இயல்போ, என்னவோ பெரும் பாலான கோர்ஸிகர்களுக்கு, முன் கோபம் அதிகம். முணுக்கென்றால் ஒரு வரை ஒருவர்முறைத்துக்கொண்டு அடிதடி, கைகலப்பு, வெட்டுக்குத்துகளில் இறங்கிவிடுவார்கள்.
இதனால், கோர்ஸிகாவைச் சேர்ந்த பல குடும்பங் களில் ஏழெட்டுக் குழந்தைகளைச் சர்வ சாதாரணமாகப்
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்.22 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்க்கமுடியும் நிறை யப் பிள்ளைகளைப் பெற்றுகொள்ள வதுதான், நம்முடைய பரம்பரைக் குப் பாதுகாப்பு என்கிற நினைப்பு அவர்களுக்கு இருந்தது.
1768-ம் ஆண்டு இத்தாலியர்கள், கோர்ஸிகாவை பிரான்ஸுக்கு விற்கத் தீர்மானித்தார்கள். - * . இதையடுத்து கோர்ஸிகாவை ஆக் கிரமித்திருந்த இத்தாலியப்படைகள், மூட்டை கட்டிக்கொண்டு ஊரைப் பார்க்கக் கிளம்பினார்கள். அடுத்த கப் பலில், பிரெஞ்சுக்காரர்கள் வந்து இறங்கி, ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
கோர்ஸிகர்களைப் பொறுத்தவரை, வழக்கம்போல் ஒரு முதலாளி' கிளம்பி, இன்னொரு முதலாளி வந்திருக்கிறான். சுதந்திரம் என்னவோ கண் ணுக்கு எட்டுகிற வழியைக் காணோம்.
ஆகவே, பெருமூச்சுடன் அவர்கள் மீண்டும் தங்களுடைய போராட் டத்தைத் தொடர்ந்தார்கள். . இ) இதைப் பார்த்த பிரெஞ்சுக்காரர்கள், கோர்ஸிகர்களை வேறு வழி யில்தான் சமாளித்தாகவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். சுதந்திரப்
:
போராட்டத்தை முன்னின்று நடத்தும் முக்கியஸ்தர்கள் யார் யார்
"TU, என்று ஒரு பட்டியல் தயாரித்து, அதில் உள்ளவர்களையெல்லாம்
பூதங்கள் பக்கம் இழுக்கும்முயற்சியில் இறங்கினார்கள்.
D
‘எங்களை எதிர்த்துப் போராட்டத்தில் இறங் கியவர்கள் யார்மீதும் எங்களுக்குக்கோபம் இல்லை. ற எல்லோருக்கும் பொது மன்னிப்பு வழங்கிவிடு கிறோம். அதன்பிறகு, கோர்ஸிகாவுக்கு விடுதலை வேண்டுமா? அல்லது, உங்களுடைய குடும்பத்துக்குச் சௌக்யமும் செளபாக்கியங்களும் வேண்டுமா? நீங்களே யோசித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.
இப்படி அவர்கள் ராஜதந்திரமாக வலை வீசியதில், போராளிகளில் ஏகப் பட்ட பேர்சிக்கிக்கொண்டார்கள். இதனால், கொஞ்சம் 'x கொஞ்சமாக கோர்ஸிகா விடுதலைப் போராட்டத் தின் வலு, குறைய ஆரம்பித்தது. ஆக்கிரமிப்பாளர்களின் கை ஓங்கத் தொடங்கியது.
கார்லோ - லெடீஸியாதம்பதியினர் மொத்தம் பதின் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்கள். இதில் ஐந்து குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்து விட, அவர்களுக்கு மிஞ்சிய்து ஐந்து மகன்கள், மூன்று மகள்கள். இதில் இரண்டாவது மகனாகப் பிறந்த (1769, ஆகஸ்ட் 15) குழந்தைக்கு அவர்கள் வைத்த பெயர் “நெப்போலியன்".

Page 10
TIUJ
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலம்; அழகிய மலைச்சாரல்களும், பரந்து நீண்ட கோதுமை வயல் களையும் இடையிடையே குடியிருப்புகளையும், ஆங்காங்கு சிறிய காட்டுப் பிரதேசங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் மாநிலமாக விளங்கியது கன்சாஸ்.
கன்சாஸ் நகரில் இருந்து சில மைல்கள் தொலை விலுள்ளது 'பார்க்சிற்றி, எனும் கிராமம். இக்கிரா மத்தில் தான் டெனிஸ்ராடர் அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்த வில்லியம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். தாயாரின் பெயர் டொறத் தியோ, காலப்போக்கில் டெனிசுக்கு இரண்டு இரட்டைத் தம்பிமார்கள் பிறந்துவளர்ந்தனர்.
கல்விகற்றுவந்த டெனிஸ்ராடர், குடும்ப கஸ்ரங் களின் நிமித்தம் தனது 19வது வயதில் விமானப் படையில் இணைந்தார். எனினும் 4வருடங்களின்
பின்னர் அச்சேவையில் இருந்தும் விலகினார்.
அதன்பின்பு ஒர் தேசிய ரீதியிலான பாதுகாப்பு நிறு வனத்தில் தகுதிவாய்ந்த ஒர் பதவியினைப் பிடித் துக் கொண்டார். ஒர் அதிகாரி என்றவகையில் வாழ் வதற்குரிய சகல வசதிகளும் இவ் வேலைமூலம் வழங்கப்பட்டது. இக் காலகட்டத்தில் போலா டயற்ஸ் என்பவரை மணந்து கொண்டார்.
இச்சமயத்தில் அவரது தந்தையாரான வில்லியம் காலமானார். தாயார் டொறத்தியோதனது இரண்டு மகன்களுடன் சிற்றிபார்க்கில் உள்ள ஒர் பண்ணை வீட்டில் குடியேறினர்.
டெனிஸ் அடுத்தசிலவருடங்களில்தேசியபல்கலைக் கழகத்ததில் நீதி நிர்வாகத்துறையில் பட்டம் பெற்று வெளியேறினர். அதிர்ஸ்டம் அவரை நாடி வந்தது. அவர் கன்சாஸ் மாநிலத்தின் காவல்துறைப் பொறுப் பதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதேசமயம், பல்கலைக்கழகத்தில் இவருடன் பயின்ற சின்டி பிளான்ற் எனும் பெண்ணும் இவருக்கு அடுத்த நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
டெனிஸ் பொதுச் சேவைகளிலும் ஆர்வமுள்ள வராக செயற்பட்டமையால் அம்மாநில சாரணர் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டார். அதுமட்டு மல்லாது பார்க்சிற்றியில் உள்ள லூதசென் தேவா லயத்தின் பரிபாலனசபையின் தலைவர் பதவியை யும் வகித்தார்.
இக்காலகட்டத்தில் அமைதியாக இருந்த கன் சாஸ் பகுதியில் டெனிஸ்ராடர் காவல்துறைப் பொறுப்பதிகாரியாகப் பதவியேற்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே தொடர்ச்சியாகப் LIGU கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் அக் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாமலும், கொலைகாரனைக் கண்டு பிடிக்க முடியாமலும் போய்விட்டது. அதனால் மாநிலத்திலும் சுற்றாடலிலும் உள்ள மக்கள் அனை வரும் ஒர் பயங்கரமான பீதியுணர்வுடனேயே வாழ்ந் தனர். வெளியூரில் இருந்து வருபவர்களையெல் லாம் அச்சத்தோடும், சந்தேகத்தோடும் நோக்கினார். யோசப்-ஒசேன் ரோறோவின் குடும்பம் கொடு ரமாகக் கொலை செய்யப்பட்டத்திலிருந்து, இம் மர்மக் கொலைகாரனின் திடுக்கிட வைக்கும் *கொலை அட்டூழியங்கள் ஆரம்பமாகின. 38 வயது மட்டுமே நிரம்பிய யோ விமானப்படையில் 20வருடங்
பின்னர் தனது மனைவிய மற்றும் 5பிள்ளைகளுட துள்ள “விசிரா" நகரில் குடியேறினார்.
மாரிகால குளிர் நிறை கமான தங்கள் வாசஸ்த யோசப் குடும்பத்தினர். ஈடுபட்டிருந்த வேளையி மறியாது உட்புகுந்துள்ள படுத்திய ஓர் கத்தி, பால் பட்டது. தொலைபேசி 6 கிடந்தன. கொலைஞன்
யூலி மற்றும் 9, 11 வயது
களையும் கட்டிவைத்து றால் ஒவ்வ்ொருவராக அ சிறுகச்சிறுக நெரித்துக் ெ எவர்மீதும் பாலியல் ரீதிய மேற்கொள்ளவில்லை.
ஆனால் ஏனோ தொ னங்களாக ஒரு கைக்கடி கோர்வை என்பவற்றை
றுள்ளான். சடலங்கள் அங்
யுண்ட தம்பதிகளின் ஏை பாடசாலை செல்லும் இ வேளைக்குச் சற்றுப்பின்ன திரும்பிவந்ததும் தமது கொடூரத்தை நேரில் கண்
இக் குடும்பத்திற்கு ே கர்த்தாவைக் கண்டறிய களையும் காவல்துறைத் னர். வீதித் தடைகளை சோதனையிடப்பட்டன தொடர்பு வைத்திருந்தவ மேற்கொள்ளப்பட்டன் டெனிஸ் சாடரும் சின்ட் அயராது விடாமுயற்சி மர்மத்தைக் கண்டறிவதி
டெனிஸ்ராடரும் அ
சிட்டிபிளான்ரும் இனை
பல்வேறு விசார்ணைகை டனர். எதுவும் பலனளிக் யோசப் குடும்பத்தின தேறி மூன்று மாதங்க கொலைகாரன்தன் கைவ யைக் காட்டத் தொடங் கினான். ஒர் நிறு வனப் பணியாள ரான 21 வயது டைய கத்தரின் பிறைற் என்பு ፥ ” '
வளை வெட் டிக்கொலைசெய் :العلاج ததுடன் அவt, ளது சகோதர “ܢ*. னான சிறில் என்பவனையும் , ܐܶ؟ துட்பாக்கியால் ‰ጽ ̊ சுட்டுக்கொலை ! ; செய்தான். '
இக்கொலைகள்' நடந்து ஒரு சில மாதங் களின் பின்னர் கொலை шпоћ காவல்துறைக்கு தட டச்சு செய்யப்பட்ட ஒ கடித்த்தின் மூலமாக 9F6) If விடுவது போலத் தன்ன முதன்முறையர்க அடை ளப் படுத்திக் கொண்ட
。**
அக்கடித்தில் 'உண்.ை கவே அவர்கள் இறக்கும்
ரிதும் வேதனையை pπτή - - - -
 
 
 
 
 
 
 
 
 
 

பான 34 வயதுடைய யூலி ன் பார்க்சிற்றிக்கு அடுத் உள்ள பண்ணை வீட்டில்
றந்த காலையில் தன்னடக் லத்தின் சமையலறையில் "சான்விச்" தயாரிப்பில்
ல் கொலை காரன் எவரு
ான். பட்டர் பூசப் பயன் ண் துண்டில் மேல்காணப் வயர்கள் வெட்டப்பட்டுக்
யோசப் அவரது மனைவி
1டைய இரண்டு பிள்ளை விட்டு பிளாஸ்ரிக் கயிற் வர்களது குரல்வளையைச் காலை செய்தான். ஆனால் ானதுன்புறுத்தலை அவன்
ரியவில்லை ஞாபகச் சின்
காரம் மற்றும் ஒரு சாவிக் அவன் எடுத்துச் சென் கேயே கிடந்தன. கொலை னய மூன்று பிள்ளைகளும் இளம்பராயத்தினர், மதிய ார் பாடசாலையில் இருந்து வீட்டில் நடந்தேறியுள்ள ாடு திகைத்தனர்.
நர்ந்த அவலத்தின் காரண
ச் சகலவிதமான முயற்சி
தரப்பினர் மேற்கொண்ட ஏற்படுத்தி வாகனங்கள்
1. பலியானவர்களுடன் ளிடம் விசாரணைகள்
பிளான்ரும் இணைந்து Fயுடன் கொலைகளின் ல் ஈடுபட்டனர். வரது சக அதிகாரியான னந்து பல இடங்களிலும் ளஒடியாடி மேற்கொண் கெவில்லை. s ாரின் கொலைகள் நடந் ளின் பின்னர்
றுஷ்யமாக இருந்து
ஆட்டுவிக்கின்றது. நான் கவலையடைகிறேன்" எனக் கொலையாளி எழுதியிருந்தான்.
அடுத்தடுத்து நடக்கும் இக் கொடூரக் கொலை களினால் மாநிலம் முழுவதுமே அச்சத்தில் உறைந்து போயிற்று மக்கள் அரசாங்கத்தினையும், காவல் துறையினையும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் கையாலாகாதவர்கள் எனக் கேலி செய்து ஆர்ப் பாட்டங்கள் மேற்கொண்டனர். ஊடகங்களும் வெகுவாக விமர்சித்தன. இதன் நிமித்தம் பாது காப்பு அமைச்சினால் பொறுப்பத்திகாரியானடெனிஸ் ராடருக்குக் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டு பிடிக்கும்படி கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
இதற்கிடையில் டெனிஸ்ராடரின் மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தாள். இரண் டும் ஆண் குழந்தைகள். பிரையன், கரி எனப் பெயரிடப்பட்டனர்.
கொலையாளி வெறுமனே ஒய்ந்திருக்கவில்லை. காவல்துறையினருக்கும் அரசாங்கத்திற்கும் சவால் விடுவதுபோல சேர்லிலியான் எனும் இளம் பெண் ணையும் அதனையடுத்து 10 நாட்கள் இடை வெளியின் பின் நான்சி பொக்ஸ் என்ற அழகி ஒருத்தி
யையும் பழைய பாணியில் கழுத்தை நெரித்துக்
கொலை செய்ததோடு மட்டும் நின்றுவிடாது அது குறித்து உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமொன் றிற்கு கடிதம் அனுப்பினான். அக்கடிதத்தில் “இத் துடன் ஒய்ந்துவிடவில்லை. இன்னும் தொடரும்” என எச்சரித்திருந்தான்.
நிலைமை மேலும் மோசமடைந்தது. டெனிஸ் ராடருக்கு மேலிட அழுத்தங்கள் அதிகரித்தன. செய்வதறியாது அவரும் சக நண்பியான சின்டி பிளான்ரும் ஒயாமல் தீவிர முயற்சியில் இறங்கினார் கள். அவர்களுக்கு இத ஒர் சவாலாக அமைந்தது.
மென்மேலும் கவலையளிக்கும் விதத்தில் கொலை களும் அத்துடன் அது குறித்த கொலையாளியின்கடி தங்களும் தொடர்ந்து வந்த வண்ணமேயிருந்தன.
༥. (அடுத்த இதழில் மிகுதி)
சுடர் ஒளி 16, ஒக்ரோபர். 22 ஒக்ரோபர். 2011

Page 11
அறிவியல் விள
அந்தச் சட்டை எனக்கு இராசியானது இந்த சைக்கிள் அவனுக்கு இராசியானது அந்த வீடு அவர்களுக்கு இராசியானது இந்தப் பெண் இராசி சரியில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஏன், நீங்களேகூடச் சொல்லி
யிருப்பீர்கள். இப்படிப்பட்ட இராசி நம்பிக்கை
உண்மையா? என்றால் இல்லவே இல்லை என் பதே சரியான பதில், ஆனாலும், படித்தவர்கள்
முதல் பாமரர்கள்வரை இந்த நம்பிக்கை பரவ
லாகக் காணப்படுகிறது. இது ஒரு தனி மனிதனின்
Hotel & # :
ஒரு பொருள் சார்ந்த ந வரை அதனால் அவனுக் பாதிப்பு ஏற்படுவதில்லை நபர் மீதான நம்பிக்கைய ஏற்படும் பாதக விளைவுக் பதுண்டு.
. பொதுவாக, இந்த நம் அடிப்படையில் எழுகிறது அணிந்துகொண்டு சென் முறையில் முடிந்தா
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்,
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு
வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு
Sartfu 6örð.
www.progresso-lehrgangch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis Telefon 41 (O)41 392.77 33 Fax +41 (O)41 392 7 70 progresso@hotelgastro, ch || www.progresso-lehrgang.ch
群
x
翻雕 sudar
வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் 繼 இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும்
4N
JMØNA
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: O041 61813 15 52
Mail: info(a)tamilkadai.ch
|
சுடர் ஒளி 16,ஒக்ரோபர் - 22, ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 

ம்பிக்கையாக இருக்கும்
*கோ பிறருக்கோ அதிக 2. ஆனால், அதுவே ஒரு ாக இருந்தால் அதனால்
கள் மிக மோசமாக இருப்
பிக்கை சில நிகழ்வுகளின்
*திற்குச் செல்வார். அந்த முறையும் காரியம் நல் முறையில் முடிந்தால் அந்தச் சட்டை இராசி யான சட்டை என்று முடிவிற்குவந்துவிடுவார். ஒரு வீட்டிற்குக் குடி வந்தவர் வந்த சில நாட் களில் ஏதாவது ஒரு கேடுவந்துவிட்டால்அந்த வீடு இராசி இல்லாத வீடு என்ற முடிவுக்கு வந்துவிடுவார். எந்தப் பாதிப்பு வந்தாலும், அது அந்த வீட்டிற்கு வந்த தால் என்ற முடிவிற்கு * வந்துவிடுவார். -
இப்படித்தான் பல பொருள்களின் மீது
தர்களையே இராசி இல் லாதவர்கள்என்று ஒதுக்கி
கிறது. சிலர், சில மனி
பெண் வந்த பின் அந்த வீட்டில் ஏதாவது கேடு அல் லது இழப்பு வந்தால் அந்தப் பெண் வந்த இராசி தான் இப்படி நடக்கிறது என்று அப்பாவிப் பெண் மீது அபாண்டமாகப் பழியைப் போட்டுவிடுவர். அத்துடன் நில்லாமல், அடுத்தடுத்து வரும் எல் லாப் பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவள் வந்த இராசிதான் என்று பழி போட்டு பாடாய்ப் படுத்துவர்.
இப்படி எல்லாம் சொல்லப்படுவதிலும் நம்பப்படு வதிலும் ஏதாவது உண்மை உள்ளதா என்றால், இல்லை என்பதே ஆய்வின் முடிவு. நல்லது கெட் டது நடப்பதற்கு ஒரு பொருளுக்கோ, ஒரு இடத் திற்கோ, ஒரு நபருக்கோ உள்ள இராசி காரணம் அல்ல. இயல்பாய் நடப்பதை இவற்றுடன் பொருத் திப் பார்க்கும் அறியாமையே இவைகளுக்குக் கார ணம். ஒரு சட்டையைப் போட்டுச் சென்றபோது நல்லது நடந்தால் அந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு செல்லும்போதெல்லாம் நல்லதே நடக் "கும் என்பது உண்மையல்ல.
நான்கைந்து முறைக்குப் பதிலாக எத்தனை முறை சோதித்துப் பார்த்தால் நல்லதும் கெட்ட
தும் கலந்தே நடக்கும். ஒரு ரூபாய் நாணயத்தைச்
சுண்டி விட்டால் மூன்று நான்கு முறை தலை யாகவேசுட விழும். அப்படியானால், அந்த நாண யத்தைச் சுண்டி விட்டால் தலையாகவேதான் விழும் என்று எண்ணினால் அது எவ்வளவு பெரிய
விடுவர். ஒருவரால் ஒரு
முட்டாள்தனமோ அவ்வளவு பெரிய முட்டாள் காரியம் தொடங்கப் :02 ،عمر
தனம் இந்த இராசி நம்பிக்கை.
பட்டு அது தோல்வியில் அதே ஒரு ரூபாய் நாணயத்தை 100 முறைச்சுண்டி முடிந்தால் அவர் இராசி விட்டால் தலைவிழும் எண்ணிக்கையும், பூ விழும் இல்லாதவர்என்றுவெறுக் எண்ணிக்கையும் சற்றே ஏறக்குறைய சம எண்ணிக்கை கப்படுகிறார். யிலேயே இருக்கும். எனவே, ஒரிரு சம்பவங்களை
சில வீடுகளில் சில வைத்து ஒன்றை அல்லது ஒருவரை இராசியானவர்
பெண்கள் இந்த இராசி (வை), இராசியற்றவர்வை) என்று நம்புவதும், நம்பிக்கையால் அடை நம்பிச்செயல்படுவதும் அறியாமையாகும். எனவே, யும்துன்பத்திற்கு அளவே பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் நெஞ்சில் இதுபோன்ற
இருக்காது. ஒரு வீட் டிற்கு மருமகளாக ஒரு
அறியாமைகளைப் பதியச் செய்யாமல் அறிவோடு சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் சிறக்கலாம்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில், பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 56 25 el. oO41 61813 1552
www.tamikadai.ch
உங்கள் கைபேசியில் " : EE
oÀohun) 21RInfo ཕ་ཚ་མ་ཚོ ” ཅ་
வழி அகராதி ஜென்டுகளுக்கு fache Wörterst pல கமிசன்

Page 12
பெண்கள் பல்திறன் கொண்டவர்கள். அவர் களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை களைப் பார்க்க முடியும் போனில் பேசிக்கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்து
நொறுக்குத்தீனிக்காக அதிக அளவில் பிஸ்கட்டு கள் மற்றும் கேக்குகளை உட்கொள்ளும் பெண் களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்
G) பிருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரி − り வித்துள்ளது. ஆ6 வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ் கட்டுகள் மற்றும் கேக்குகளை உண் பவர்களுக்கு புற்றுநோய் உட்கட்டி ஏற் பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ییچه ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 6,400 பெண்களுக்கு கர்ப் பப்பை புற்று நோய் ஏற்படுகிறது என் றும் இதில் 1,000 பேர் மரணமடைவ தாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஸ்டாக் ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ் டிட்யூட் ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்று லு நோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என்ற ரீதியிலும் ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங் கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குப் புற்று நோய் வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று கூறும் இந்த ஆய்வு பிஸ்கட் டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை உண்பதால் கான்சர் ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரி வித்துள்ளனர். இந்த ஆய்வு மற்ற ஆய்வு களின் முடிவுகளுடன் ஒத்துப் போகு மென்றால் கவலையளிக்கும் ஒரு ஆரோக்கியப் பிரச்சினையாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.
நரைமுழக்கு முற்
தும் பெரிய சவாலாக இரு னால் ஹேர் டை தொழிற் உலக அளவில் மிகப்பெரி உருவாக்கியுள்ளது. இதற்கு வைப்போம் இன்னும் 4 வெளிவரும் ஒரு மாத்திை றுப்புள்ளி வைக்கும் என்று கள் சிலர் கோரியுள்ளனர். படாத பழம் ஒன்றின் சா ரிக்கப்படும் மாத்திரை ஆண்டுகளில் விற்பனைக் என்று இந்த விஞ்ஞானி துள்ளனர். காஸ்மெடிக்ஸ் உற்பத்தி செய்யும் முதன் மான ஓரியல் இந்தப் புதி
பெஇந்ததி
விடக் கூடியவர்கள் பென ஆண்கள் பொய் பேசி அங்க அசைவுகள், வார்த் பெண்கள் பிரச்சினை சொல்லிவிட்டு மறந்துவி பெண்களுடைய சிந்த உறவுகளுக்குள் ஒரு செலுத்த முடியாது.
பெண்களுக்கு நல்ல சந்தோஷம் இப்படி எல் பெண்கள் எதையும் ச படுத்துவார்கள்.
நரைத்த முடி என்பது
யைக் கண்டுபிடித்துள்ளது விடாத ஆராய்ச்சிக்குப் முடிக்கு டாட்டா என்று இ தெரிவிக்கிறார்கள். உடலி டின்களுடன் முடி செல் நரைத்த முடி தோன்றுகி யாளம் தெரியாத இந்த கப்படும் சாறில் உள்ள ஒ தூண்டிவிடும் சுரப்பிை இந்த ஆய்வாளர்கள் கன் நரை முடி தோன்று மாத்திரையை தினமும் ஏற்படுவதை தடுக்க முடியு பிறகு அதனை மீண்டும் திரை ஆக்குமா என்பது ச ஆய்வாளர்கள்
சுடர் ஒளி |16, ஒக்ரோபர் -22, ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிஇந்திலுஇயகுது
எகள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. எால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதைக் கண்டுபிடிக்கிறார்கள். ாகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் டுவார்கள். தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும். ரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை
கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள். ற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்
நரைக்கு முற்
a.
கணவனை விட தாங்கள் வளர்க்கும் நாய் களிடம் அதிக நேரம் பரிவுடன் பெண்கள் பேசு கிறார்கள் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்
தங்களது வளர்ப்பு நாய்கள் சுகவீனம் அடை யும் போது மிகுந்த அக்கறை எடுக்கும் பெண்கள் தொலைக்காட்சி, ரேடியோ கேட்பதை விட்டு விட்டு நாய் அருகிலேயே.அமர்ந்து கவனிக்கிறார் ள். சில நேரங்களில் பணிக்கு செல்லாமல் விடு முறையும் எடுக்கிறார்கள். பிரிட்டனில் தென் கிழக்குப் பகுதியில் இரண்டாயிரம் நாய்களின் பெண் உரிமையாளர்களின் 18 சதவீதம் பேர் ங்களது நாய்களிடம் அடிக்கடி பேசுகின்றனர். தங்களது கணவர் அல்லது ஆண் நண்பரிடம் பேசும் நேரத்தை விட அவர்களின் வளர்ப்பு பிராணிகளிடம் பேசி மகிழ்ச்சி அடைகின்றனர். நோயுற்று இருக்கும் நாய்களைக் கவனிக்க சர் டுபிடித்துள்ளனர். வேயில் கலந்து கொண்ட பெண்களில் 42 சத தற்கு முன்னால் இந்த வீதப் பெண்கள் பணிக்கு செல்லாமல் அதன் பரா த்துக் கொண்டால் நரை மரிப்பில் கவனம் செலுத்துவது தெரியவந்தது.
ம் ஆனால் முடி நரைத்த வளர்ப்பு நாய்களிடம் தொலைக்காட்சியில் கறுப்பாக இந்த மாத் பார்க்கும் அனைத்து விவரங்களையும் பகிர்ந்து தேகமே என்கிறார்கள் கொள்கிறார்கள் எனப் பெண் உரிமையாளர்கள்
உள்ள தீங்கான புரோட் ள் வினையாற்றும்போது தற்போது அடை பழத்திலிருந்து எடுக் சத்து முடி தரையைத் ஒத்ததாக இருப்பதை
கூறுகின்றனர்.

Page 13
அன்றும் இ
ஆழிப்பேரலையாய் ஆர்ப்பரித்த போது அருகிருந்து ಟ್ಗ என்
மனவானில் அமைதிப் புற:
பறக்கவிட்டவன்
பிரிந்த காலம் போதுமடி தனிமைத் தீ என்னை எரிக்குதடி பறந்து வந்து விடு என்னிடம்- இல்லையேல் பறந்து போய் விடும்
இவ்வுலகை விட்டு எங்கள்
நசஐந்தநிதி, பிரிவின் துயரை பாணடியனகுளம.
வேடிக்கையாய் பார்த்து நிற்கிறது.!
L
பெண்ணு
பெண்ணே புறப்படு.
சாஜிந்துஜா, கோண்டாவில்,
ஆசையாசை ܐܫܬܐܠ ஓர் குழந்தை Ο 6 ஆனந்தமாய் கலங்காமல் காத்திரு :ே --- ------------ அகிலம் போ அறிவூட்டி அ வளர்த்தெடு அன்பு பெற்( 毅 ஆனால் நீ எய்த காதல் கண்ைகள் ஆசை மகே என் இதயத்தை தைத்தால், அறியா ஓர் உ
/ உனைத்தேடி ஓடி 08 அளித்துவிட் ஆனால் உன் காவல் முட்கள் அவளுககா உனை நெ(நங் அழித்து- அ நருங்க முடியாமல ' . அழிந்து பெ எனைத்தடுத்து நிறுத்துகிறதே! : கன என் உடல் முழுவதும் காவல் முட்கள் கலைத்து வி காயத்தினை ஏற்படுத்தினாலும் ஆண்டவா! என் இதயக் காயத்திற்கு மருந்திட வண்ணமதி எதிர்ப்புகளையும் எதிர்த்து நான்வருவேன் தென்கிழக்குப்
கலங்காமல் காத்திரு அன்பே காயத்திற்கு மருந்துடன்
எஸ்.எம்.புயல், யாதுள்ளது. உங்கள் க
கவிதைப்புனல் பகுதிக்கு
அதிகம் வருவதால், அெ
வட்டக்கச்சி, களுக்குள் வரக் கூடியது
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்.22 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துதிலக், ாழ்ப்பாணம்.
டும் கனவுகள்
யிருக்கு இதயத்தை
டு
சொத்துக்களை வனும்
றோரின்
புகளை
டுகிறான் ானிந்த நிலை?
பல்கலைக்கழகம்,
ளமான கவிதைகளே றைப் பிரசுரிக்க முழ தைகளை இருபது வரி
அனுப்பி வையுங்கள்.
ஏணியாய் இருந்திடுங்கள் /
ல்வியோடு கலைகளையும்
கற்றுக் கொடுத்திடுங்கள் காட்டுமிராண்டித்தனத்தை முளையிலேயே களைந்திடுங்கள்
பழந்தமிழர் பண்பாட்டை பாங்குடனே சொல்லிடுங்கள் தமிழர் என தலை நிமிர்ந்து வாழ வழிகாட்டுங்கள்
நண்பர்களாய் பழகியே நல்வழிப்படுத்திடுங்கள் நாளைய சந்ததியை நானிலத்தில் உயர்த்திடுங்கள்
(96ps, யாழ்ப்பாணம்.
பெண்ணிே புரப்படு
சமத்துவம்
உறங்கிவிட்டது என்று
உடைந்திடாமல் சாதிக்கத் துணிந்தவளாய் நம்பிக்கையை உரிமைப்படுத்து.
சடங்கையும்
சம்பிரதாயத்தையும் கடந்து அறிவால் அறிவியலையும் மிஞ்சிவிடு ஆயிரம் உறவுகள் உன்னை பேசும்.
வசந்தங்கள் புது முகவரியாக முயற்சியை மூலதனமெனக் கொண்டு கனவுகளுக்கு உயிர்கொடு.
- ஜே.எஸ்.ராஜ், கலைப்பீடம் யாழ். பல்கலைக்கழகம்.

Page 14
கTவல் துறையில் ஐ.பி. எஸ், பதவியில் இருக்கும் விஷால் (பிர பாகரன்), சிறு வயதில் தொலைத்து விட்ட தன் தங்கையை தேடி, தூத்துக் குடியிலிருந்து கொல்கத்தாவிற்கு போகி றார். அதற்கு முன்பு தூத்துக் குடியில் தாதாவாக வலம் வரும் ஷாயாஜி ஷிண் டேவை அடித்து, உதைத்து சிறைக்கு அனுப்பி விட்டு கொல்கத்தாவிற்கு போகிறார். சிறுவயதில் வறுமையின் காரணமாக, தன் தங்கையாவது நன் றாக இருக்கட்டுமே என்று மிஷினரி ஒன்றில் சேர்த்து விட்டுப் போகும் விஷாலின் மனதை புரிந்து கொள்ளா மல் அவரை வெறுக்கிறார் -916)/UՖ/ தங்கையான பூனம் கவுர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவில் இருக்கும் விஷாலின் தங்கையைப் பற்றி அறிந்து
கொண்டு, அங்கே தன் படை பரில் ரங்களுடன் வருகிறார். பூனம் கவுரி தோழியாக வருகிறார் சமீரா ரெட் தங்கையை சந்திக்க வரும் விஷால் மி காதல் கொள்கிறார் சமீரா இதனிடைே கொல்கத்தா வரும் ஷாயாஜி ஷிண்ே அங்கே உள்ள லோக்கல் ரவுடியுட சேர்ந்து கொண்டு, விஷாலின் தங்ை யையும், சமீராவையும் சிறைபிடிக் றார். விஷாலோடு அவரது தங்ை சேர்ந்தாரா? சமீராவின் நிலை என்ன வில்லன்களின் கதி என்ன? என்பன நீங்களே யூகித்து விடும் அளவிலா கிளைமாக்ஸை சொல்லி படத்ை முடித்திருக்கிறார்கள். இப்படத்ை விஷாலின் அண்ணன் தயாரித்திருட் தால் விஷாலின் ஆட்டம் அதிகட் கவே இருக்கிறது. அடிக்கடி சண்ை போடுகிறார். அவ்வப்போது சமீரா டன் ஆடிப் பாடுகிறார். சண்டை கா சிகளில் நன்றாகவே செய்திருக்கிறா இவர் உயரத்திற்கு பொருத்த மா சமீரா ரெட்டியை ஹிரோயினாக்கிய நடனக் காட்சிகளில் விஷாலுக்கு நி மதி கொடுத்திருக்கும். விவேக் யான யாவது இமிடேட் செய்து இரிடே செய்யாமல் நடித்தது நலம். இவர் டே வதை விட உடலெங்கும் பலூனை ச திக் கொண்டு இளைய திலகம் பிர போல இவர் செய்யும் சேட்டைக சிரிக்க வைக்கின்றன. படத்தின் முத பாதி நகர்வதற்கு இவர் காமெடி கொ
OO0 Tm S Lk 4
ஏகன் இயக்கி ஹிரோவாக நடித்து 666)
இப்ே
வினிதா ஹிரோயின் படத்துக்கு தணி த்தை
க்கை குழுவினர் 42 இடத்தில் கட் 7 ¬ இயக்
கொடுத்துள்ளனர் ஊரே நடுங்கும் ö@š
தாதா படுத்த படுக்கையாகி கிடக்கு வெளியிட தீர்மானித்திருக்கி έΕΠ 356
ம்போது உயிரின் மதிப்பை அன்பை றோம். பெண்களின் தலைமு öörö
எப்படி உணர்கிறான் என்பதுதான் 1-0 பிடித்து இழுக்கும் காட் தான்
கதை. ஆனால் தணிக்கை குழு 42 சிக்கு t 9. I கொடுத்திருக்கி Յ5/T:56,
இடத்தில் கட் கொடுத்துள்ளதால் றார்கள் என்று இயக்குனர் ஏகன் க்கிற
அந்த பணிகளை முடித்து 17ம் தேதி கூறியுள்ளார். வித்தி
GLI DIT
MúLIGAILár amcórás II i
D
SALGST ANNO GTGOTT
ցուեւ, ஜெய் இணைந்து நடிக்கும் படம் I4Lb { வேட்டை மன்னன் இதன் முதல்கட்ட பட
ப்பிடிப்பு சென்னையில்
நடந்தது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தீக்ஷா சேத் நடித்து வருகி றார். வேட்டை மன்னனில் இரண்டாவது நாயகியாக ஹன்சிகாவையும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் யாருக்கு ஜோடி என்பது தெரியவில்லை.
நழகர்களை பற்றி புட்டு புட்டு வைக்
தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனை வருடனும் ஜோடி போட்டவர் த்ரிஷா, அஜித்து டன் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடிக் சிருக்கீங்க, அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டபோது அஜித் சார் ஸ்ட்ரெய்ட் பார் வர்ட் எதையும் முகத்துக்கு முன் நின்று தைரியமாக பேச க்கூடியவர் என்கிறார். சரி விஜய்யுடன் கில்லி திருப்பாச்சி, ஆதி, குருவி என்று நான்கு படங்கள் நடித்துள்ளீர்கள். அவரை பற்றி சொல்லுங்கள் என் றால் சட்டென்று விஜய் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்கிறார். அப்போ சீயான் விக்ரம் பற்றி என்ன நிலை க்கிறீர்கள் என்றால், அவர் திறமைகளின் மொத்த உருவம் என்று பளிச்சென்று கூறுகிறார் த்ரிஷா
 
 
 
 
 
 
 
 

சம் கை கொடுக்கிறது. விஷாலின் தங் கையாக வரும் பூனம் கவுர் அழகாக இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார். குப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று ஷாயாஜி ஷிண்டே நன்றாக நடித்திருந் வேடங்களில் நடிக்க இருக் தாலும் வட இந்திய தோற்றம் அவரு கும் திரைப்படம் 'TTT600TTT-o. Vi டைய தூத்துக்குடி வில்லன் கேரக் இப்படத்தின் கதாநாயகியாக டரை துவம்சம் செய்கிறது. விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டிரு ா வில்லனுக்கு விஷ ஊசி போட்டதாக ' தீபிகா படுகோனே, ன் சொல்லி உயிரை காப்பாற்றி கொள்வ ஹறிந்தி uტევს) வரிசையாக 19. - தற்காக அலைய விடும் காட்சிகளில் 'ಸ್ತ್ರ್ಯ? o து ஊர்வசி, பரீமன், பாண்டு இவர்கள் ' இப்
மூவரையும் வைத்து பிரபு தேவா நன் Hಣ್ಣೆ- ಇಂಗಾ' 臀
கிச்சு கிச்சு மூட்டுகிறார் கதை Փւք =23°ToՆ ՄT*ITS 60 5tց աTi: 9/605 L-351 dr ப்பது எப்படி என்று கேட்டதற்கு போல விறுவிறுப்பாக காட்டுவதே : ဂျွို႔၄’’ o॰ கி ஆக்ஷன் படங்களின் ஆணிவேர். த்தில் ஏதாவது ஒரு இந்தி படத்தை ரத்து * பழைய கதைக்கு பிரபு தேவா தன் பாணியில் காமெடி ஆக்ஷன் மருந்தை தி ஆங்காங்கே கலக்கியிருந்தாலும் நிறை * வாக இல்லாததால் வெடி முழுசா தி வெடிக்கவில்லை. இந்த மாதிரி படங்
தி களில் லாஜிக் பார்க்க கூடாது என்றா H லும் போலீசாக இருந்து கொண்டு ஒரு
- இயக்குகிறா ܓ ஜி.வி.பிரகா
மார் இசை
தக வலும் சொல்லாமல் தங்கைக்காக திடீரென விஷால் கொல்கொத்தா
கர் முரளியின் மகன் அமைக்கிறா நடிகர் மு ஹிரோயின்
சென்று விடுவது கிளைமாக்சில் ஏ.சி.பி.
go L LI IL LI JG
பாலா இயக் தாக கூறப்ப டது. இப்பே அதர்வா நடி (35LD LJL-560)
ଉ|
யான விஷால் இறந்து விட்டதாக வில் T லன் டி.வி.யில் விளம்பரம் கொடுத்து ன அவர் தங்கையை பிடிப்பது என்று அதர்வா. தற்போது முப் து லொஜிக் சொதப்பல்கள் ஏராளம் பிரபு ԹաnզբՑլմ: உன் கற்பனை கங்கள் ம் தேவா - விஜய் ஆண்டனி கூட்டணி கள் படத்தில் |5:23, 6 Փ கூறப்
யில் பாடல்களும் சொல்லும்படி பெரி கிறார். அவன் இவன் பட படுகிறது. - தாக இல்லாததும் ஒரு குறை ராஜசே : பிறகு புது கரின் ஒளிப்பதிவு அருமை. இரண்டே (Մ****" |5ւդத் மணி நேரத்தில் முடிந்து விடுவதால் *ՓID HH பொழுதுபோக்கை மட்டும் மனதில் š@š
ள் வைத்து பார்ப்பவர்களுக்கு படம்
ஒரளவு பிடிக்கலாம்.
ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த டிவைன் ர்ஸ் இந்திப் படத்தை இயக்கிய சுபாஸ், பாது அதே படத்தின் இரண்டாம் பாக டிவைன் லவ்வர்ஸ்-2 என்ற பெயரில் கி உள்ளார் முதல் பாகத்தை போன்ற தான் சிற்பியால் கொல்லப்படும் ார்கள், மீண்டும் பிறந்து தங் ாதலில் வெற்றி பெறுவது கதை இந்த பாகத்தில் ர்கள் லண்டனில் பிற ார்கள் என்பது தான் யாசம் பாபிகான், TGS)JET LDITL GUJ56ITT மிலிந்த் குனான்ஜி பாகவும் நடித்துள் இப்படம் வரும்
தேதி வெளிவருகிறது.
காவிரான் படத்தில் பிரபுதேவா
பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு கிய இரு மொழிகளிலும் தோனி 1ற பெயரில் ஒரு படத்தினை இய வருகிறார். பிரபுதேவா, பிரகா ராஜ் இருவருமே நெருங்கிய நண் கள். நட்பின் அடிப்படையில் ப்படத்தின் ஒரு பாடலுக்கு பிரபு
வாநடனமாட உள்ளாராம்.
சுடர் ஒளி 16, ஒக்டோபர்-22 ஒக்டோபர் 2011

Page 15
இயக்குனர்கள் கையில் ஹிரோயின் இமேஜ்
நாடோடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமைய வில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த எங்கேயும் எப்போதும் அதற் கான பலனைக் கொடுத்திருக்கிறது. தற் போது மலையாளத்தில் 5 படத்தில் நடி த்து வருகிறேன். ஒரு ஹிரோயினின் இமே ஜை மாற்றுவதும், உயர்த்துவதும் இயக் குனர்கள்தான். பேமிலி இமேஜ் ஹிரோ யினை கமர்சியல் ஹிரோயின்களாக மாற் தொடங்கும் பட்ச றுவது இயக்குனர்கள்தான் என்று டத்தை ரத்து செய்து அனன்யாகூ வன் என்றார்.
ல் அதர்வா பாலா இயக்குவ தாக கூறப்பட் டது. இப்போது, அதர்வா நடிக் கும் படத்தை இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ்கு மார் இசை அமைக்கிறார். ஹிரோயின் e_LLL Lauf புதுமுகங்கள் என்று கூறப் படுகிறது.
அலிசியாவும் அம்மாவும் குட்டி அபார்ட்மென்ட்டுக்கு குடி வருகிறார் கள் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் அவ ரது முகமே அலிசியாவுக்கு மிரட்சியூட் டுவதாக இருக்கிறது. அவளும் அம்மா வும் கடற்கரையில் எடுத்துக்கொண்ட அழகான படம், வீடு மாற்றும்போது தொலைந்து போகிறது. இதற்கும் அந்த முதியவருக்கும் ஏதாவது தொடர்பு இரு க்குமோ என்று குழம்பிப்போகிறாள் அலிசியா, இரவுப்பொழுதில் உடல் நலக்குறைவு காரணமாக அந்த யவர் எழுப்பும் சத்தங்களும் அலிசியாவை பயமுறுத்துகின்றன. இந் விஷயங்களை வகுப்புத்தோழியிடம் கூறுகிறாள். அவள் இது ரத்த காட்டேரி வேலைதான் என்று இன்னும் கொஞ்சம் மிரட்டி, தன் அக்காவிடம் அழைத்துப்போகிறாள். டீன் ஏஜில் இருக்கிற ஜாலி அக்காவுக்கு தங்கையை இப்படி ஏதாவது சொல்லி பயத்தில் வைட் பதே வாடிக்கை கூடவே இன்னொரு குட்டிப்பெண்ணும் சேர்ந்து கொண்டால்? எதை எதையோ சொல்லி மேலும் மேலும் அச்சப் படுத்துகிறாள் அந்த அக்கா கணவனைப் பிரிந்து 7 வயது குழந் தையோடு வாழும் தனிமை வாழ்க்கையே அலிசியாவின் அம்மா
எமிலியாவுக்குச் சொந்தம் அலுவலக அழுத்தம், மெக்சிகோவின்
அளவுக்கு அதிக டிராஃபிக் நெருக்கடி, ஒற்றை ஆளாக குழந்
தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாம் சேர்ந்து மனச்சோர்வுக்கு ஆளாகிறாள் அவள். தனிமைத் தவி ப்புக்கு மருந்தாக ஆண்துணை அவசியமென நினைக்கிறாள் நண்பன் ஒருவன் இரவு நேரங்களில் வீட்டுக்கு வருகிறான் ஏற்கனவே ரத்தக்காட்டேரி பயத்தில் இருக்கிற அலிசிய வுக்கு புதுவரவுகளும் மிரட்சியையே தருகின்றன. அம்ப ரத்தக்காட்டேரி ஏதேனும் செய்துவிடுமோ என்று கல றாள். பக்கத்து வீட்டு முதியவர்தான் ரத்தக்காட்டேரி பனை செய்கிறாள். எப்போதும் அம்மா தன் கூடவே டும் என்று விரும்புகிறாள். தன் புதுத்துணையோடு ( விட வேண்டிய நேரத்தில், இவள் இப்படி தொந்தர எரிச்சலாகிறாள். பெரியவர்களுக்கென ஒரு வாழ்க் யாது. புரிய வைக்கவும் முடியாது. போய் தூங்கு ெ தமாகச் சொல்லிப் பார்க்கிறாள். ம்ஹாம். அலி கிடையே அந்தத் துணைவனோடு சண்டை ஏற் தள்ளப்படுகிறாள் எமிலியா, அலிசியாவின் ரத்த அவளின் தூக்கம் தொலைகிறது. தோழியின் கொடுத்து, இதை ரத்தக்காட்டேரி முதியவ தொல்லைகள் தீரும் என்று ஆலோசனை செ யாமல், பலமாடிக் கட்டிடத்திலுள்ள தன் அபாயகரமான முறையில் அடுத்த வீட்டி யில் கண் மூடிக் கிடக்கிறார் முதியவர் ஒ அவர் மீது போட்டுவிட்டு, திரும்பிப் பார்க்கி கரையில் எடுத்துக்கொண்ட அந்தப் படம் மேை கொண்டு வந்த வழியே வீடு திரும்புகிறாள். படுக மூச்சு விடுகிறாள். இந்தச் சம்பவத்துக்கு முன் வரை பேசாமல் மெளனமாகவே இருக்கிறாள் அலிசியா ப ளின் சுயநலமும் ஒரு கட்டத்தில் எமிலியாவுக்குப் புரி எல்லாவற்றையும் விட முக்கியமானது தன் குழந்தை தான் வான முடிவெடுக்கிற அழைத்துப் போகிறா ணுமில்ல! இதுதான் (மோர் தன் எனிதிங் இ ட்டை இயக்குநர்கள் ஜேவியர் சோலார் அ LβιLIITLβ), (35ΠG)ΙΠ LIL பாராட்டுகளையும் (
சுடர் ஒளி 16, ஒக்டோபர்-22, ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13
யிக்கு விவாகரத்து
ஜோதிர்மயி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கி றார். சுந்தர் சி. ஹிரோவாக அறிமுகமான தலைநகரம் பட த்தில் ஜோதிர்மயி ஹிரோயின் : -9IGNU35 56007 5IDLI (36600TLITID வருக்கும் இடையில் சண்டை இரு UTணா படம் கைவிடப் ந்து வந்தது. இந்நிலையில் விவா பட்டதாக எழுந்த வதந்தியை கரத்து கோரி ஜோதிர்மயியின் நம்ப வேண்டாம் என்று இயக் கணவர் நீதிமன்றத்தில் மனு அளி குனர் கே.எஸ்.ரவிக்குமாரும்
த்தார் ஜோதிர்மயியும் விவாக படத்தை தயாரிக்கும் இராஸ் ரத்துக்கு சம்மதம் தெரிவித்த நிறுவனமும் சொல்லாமல்
தால் நீதிமன்றம் இருவருக் சொல்லி உள்ளனர். சூப்பர் கும் விவாகரத்து வழங்கி ஸ்டார் பூரண நலம் பெற்ற
உத்தரவிட்டுள்ளது. பிறகே படப்பிடிப்பை தொட
ங்க உள்ளோம். அதனால்தான்
இந்த தாமதம் என்று தெரிவித் துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்
சம்பர் மாதம் படப்பிடிப் அவிைதுறவி ஆனது TE எனவும்
த்துள்ளனர்.
கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நகுல் சாந் தனு, சுப்ரமணியபுரம் ஸ்வாதி, சுஜா நடிக்கும் பட த்துக்கு நண்பா 2 இடியட்ஸ் என்று பெயரிடப்பட் டிருந்தது. இதுவரை ஷ9ட்டிங் நடந்திராத பிஜ" தீவுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்நிலை யில், படத்தின் பெயரை மாற்றும்படி பலர் வற்புறு த்தினர். இதையடுத்து அமளிதுமளி என்று பெயர் சூட்டியுள்ளார் அதியமான்.
സ முதி ശ്ര /
தி
இயக்குனர் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படத்தில் விமல் ஹிரோவாக நடிக்கிறார் யுத்தம் செய் படத்தில் . அறிமுகமான தீபா ஷா விமல் ஜோடியாக நடிக்கிறார் ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், இகை பைசல் . ܐ ܐ பாடல்கள் விவேகா மிஷ்கின்
உதவியாளர் ஆர்.ரவி
இயக்குகிறார் காதல்
கதை கொண்ட
T. இப்படத்தின்
ஷ9ட்டிங்
T (6)ჟrგზraუთვუruტევს
DIT GŐ) (6) நடந்து
க்கமாதி வருகிறது.
எனறு கற
3ഖഞ്ഞr - இனிமையாகச் செல வு செய்கிறாளே என்று எமிலியா கை இருக்கிறது. அது உனக்குப் புரி
தாந்தரவு செய்யாதே என்று பலவி தியேட்டர் LDDT சியா கேட்பதாக இல்லை! இதற்
பட்டு, இன்னொரு புது உறவுக்குள் som garonomi தனுஷ க் காட்டேரி கற்பனைகள் விரிந்து சிம்பு படங்கள் தாமதம்
அக்கா ஒரு சிலுவைச்சங்கிலியைக் ரின் உடலில் மாட்டிவிட்டால் ால்கிறாள். நள்ளிரவில் யாரும் அறி பீட்டு ஜன்னல் வழியாக வெளியேறி, ன் உள்ளே நுழைகிறாள். படுக்கை நவழியாக சிலுவைச்சங்கிலியை றாள். அவளும் அம்மாவும் கடற் ஜயில் இருக்கிறது. அதை எடுத்துக் கையில் விழுந்து நிம்மதிப் பெரு அம்மா என்ன கேட்டாலும் பதில் களின் இறுக்கமும் ஆண் நண்பர்க துபோகிறது. இந்த உலகத்தில் மற்ற
என்று தீர்மானிக்கிறாள். தெளி தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக் ள். அலிசியாவை கடற்கரைக்கு கப்பட்டிருந்த தனுஷின்மயக்கம் என்ன 1. உன்ன விட உயர்ந்தது ஒண் மற்றும் சிம்புவின்'ஒஸ்தி படங்கள், தியே இந்தப்படத்தின் தலைப்பும் கூட ட்டர் பற்றாக்குறை மற்றும் கடும் ன் த வேர்ல்ட்) மெக்சிகோ இர Οβι ΠL LΩ ΦΙΤΙΤσOOTLρΠ95 Θησυ3)3, (ο).5ΠοδοΤι ஆண்ட்ரஸ் லியான் பெக்கர் L9- ΤοOOTLDIT. எளித்த இப்படம் மான்ட்ரியால், தாகக கூறப்படுகிறது. இந்த தீபாவளிக்கு விழாக் களில் விருதுகளையும் விஜய் நடித்தவேலாயுதம் சூர்யா நடித்த வன்றிருக்கிறது. ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்கள்
வெளியாகின்றன.

Page 16
స్క్రీడా
- ழ்க்ான்காலைப்பொழுதின் ஒளியோடும், ஒலிக்ள்ேடும் பிறந்தது அன்றைய நாள். வங்கி ஒன்றிலே கடமை புரியும் குமரன், அவர் மகள் கனி மொழி, ஒரே மகன் கனிஷ்ரன் என அழகான பிள் ளைகளுடன் சேர அளவான குடும்பம் அருந்தத்தியி னுடையது. க.பொ.த சாதாரணதரம் வரை கற் றவள். அழகும் வசதியும் வங்கி அதிகாரியை கண வராக அடைய வழி செய்தது. தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தான் என்ற ஆணவமும் தனக்கு எவ்வித குறையுமில்லை என்ற கர்வமும் அவளிடத்தில் குறைய வில்லை. அவளின் ஒரே செல்வமகள் கனி மொழி இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கின்றாள். அதனால் ஒருவித ஆர்வமும் பதட்டமும் அருந்ததியிடத்தில் உண்டானது. தந்தை யின் அறிவோடும் தாயின் அழகோடும் வளர்ந்த கனி மொழியும் சுட்டித்தனம் நிறைந்த அழகான பெண் பிள்ளைதான் படிப்பிலும்கெட்டிக்காரிகனிமொழியின் வயதே ஆன ரேகா மீதில் அன்பாகப் பழகினாள். ரேகாவின் வறுமை கனிமொழியின் பிஞ்சு உள்ளத் திலேயும் வேதனையை விளைத்தது. ரேகாவின் பெற் றோர் வறுமையிலும் செம்மையாக வாழ்பவர்கள். கஷ்டப்பட்டு வேலை செய்து தனது மகளைப் படிப் பித்து ஆளாக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதனால் ஒய்வு ஒழிவின்றி வேலை செய்து மகளைப் படிப்பித்தனர். v
l60
என்ற எண்ணமும் மே6ெ முளையிலேயே கிள்ள ே அதனைக் கேட்ட குமரன் கதைக்கிறீர். அந்தப் கெட்டிக்காரி என்றுதாே படிக்கிற பிள்ளையுடன் எ ஒன்றும் கெட்டுவிடாது' அருந்ததிக்கு அவரின் வ ஏற்படவில்லை. எப்ப ரேகாவுடன் சேர்வதை உறுதிபூண்டாள். இவர் அந்தப் பிஞ்சு உள்ளங் கல்விக்கும் முன்னேற்றத் இருக்க வேண்டினர்.
வீடு வந்த கனிடெ
அன்றைய நாள் அருந்ததியும் தனது துல்ல திருக்க அனைத்துத கணவர் பிள்ளைகளுடன் அயலில்
உள்ளவிநாயகர்ஆலயத்திற்கு சென்றாள். அங்கே பெற் றோருடன் வந்திருந்த ரேகாவைக் கண்ட கனி மொழி மிகுந்த சந்தோஷத்துடன் ரேகாவை நோக்கி ஒடி அவளைக்கட்டிஅணைத்துமகிழ்ச்சிகொண்டாள். "அம்மா இவதான் கனிமொழி எனது தோழி” என்றாள் ரேகா, ரேகாவின் தாய் ராணி அழகான படித்த பெண்ணாக கனிமொழியின் தாயைப் போலவே இருந்தாள். இரு குடும்பமும் ஒருவருக் கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் அரு ந்ததிக்கோ ரேகா, மீதும் அவளது குடும்பத்தின் மீதும் விருப்பம் ஏற்படவில்லை. தங்கள் வசதி. உயர்ந்த பதவி என்று எண்ணியவாறு ரேகாவின் தாய் தந்தையரைக் குறைவாக மதிப்பிட்டாள். மகள் கனிமொழியை நிறைய இடங்களில் ரியூச னுக்கு விட்டு படிப்பிக்க வேண்டும் என்ற ஆசையும் தகுதி குறைந்த பிள்ளையோடு பழகினால் தங்கள் பிள்ளையின் படிப்புக்கு இடைஞ்சல் வந்து விடும்
தனது ஆசையை 1 தாள். தாயின் வார்த்தைக வேதனைப்படுத்தியது.
புலமைப் பரிசில் பரீட் கற்பித்தலுடன் பாடசா6 களும் புதிய உத்வேகத்துட
ஏழு மணியில் இருந்து 4
வகுப்பு, மாலை வகுப்பு வரை ஒய்வின்றி வகுப்பு பெற்றோரும் பாதுகாவல பரீட்சை போலப் பரபர ரியூசன் சென்ரர்களும்
துண்டுப் பிரசுரங்கள் மூல பெயர்களையும், போன களில் தமது மாணவர்க தேர்ச்சியடைந்த மாண யினையும் பயன்படுத்தி
அவற்றைப் பார்த்தும் ே அருந்ததி செலவையோ ஆ
 
 
 
 

3DOLfటీసి
கனகேஸ்வரி பாலசிங்கம்
பழ. ரேகாவின் தொடர்பை பண்டும் என விரும்பினாள். ா “அருந்ததி ஏன் இப்படிக் பிள்ளையும் படிப்பில் ன கனிமொழி சொல்கிறா. ங்கடபிள்ளையும் பழகினால் என்று கூறினான். ஆனால் ார்த்தைகளால் சமாதானம் டியாவது கனி மொழி த் தடுக்க வேண்டும் என 1றையெல்லாம் அறியாத 5ள் விநாயகரை வணங்கி 5 துக்கும் உறுதுணையாக
மாழியை ரேகாவுடன் சேரா ந்திரங்களையும் கையாண்டு பிள்ளையின் மேல் திணித் ள் கனிமொழியின் மனதை
சை என்றாலே அதற்கான லைகளும் ரியூசன் சென்ரர் டன் ஆரம்பமாகின. காலை காலை வகுப்பு, பகல் நேர என மாலை நான்கு மணி புக்கள் நடாத்தப்பட்டன. ர்களும் தங்களுக்கேயான ப்புடன் காணப்பட்டனர். பத்திரிகைகள் மூலமும், )மும் தமது ஆசிரியர்களின் ஆண்டு ரியூசன் சென்ரர் ள் பெற்ற புள்ளிகளையும் ாவர்களின் எண்ணிக்கை விளம்பரங்கள் செய்தனர். கட்டும் பரபரப் படைந்த அலைச்சலையோ பொருட் ாது தனது மகள் கனிமொழியைப் பல fயூசன் சென்ரர்களி லும் சேர்த்துப் படிப்பிக்கத் தொடங்கினாள். கனி மொழியோ தனது ஆற்ற லுக்கும் மேலாக உடலா லும் உள்ளத்தாலும் தன்னை வருத்திப் படிக்கத் தொடங் கினாள். ரேகாவை கண்ட படி பார்க்கக் கூடாது, பழகக்கூடாதுஎன்ற அருந் ததியின் தடை அவர்க ளைச் சந்திக்க விட வில்லை. ஆனால் ரேகாவின் பெற்றோர் கனிமொழியை தமது பிள்ளையைப் போல் நேசித் தார்கள். கனி மொழியோ தனது "தாயின் ஆசையை நிறை வேற்ற எண்ணி ரியூசன் சென்ரர்களுக் கெல்லாம் சென்று படித்தாள். ஒடி ஒடிக் கற்றலில் ஈடுபட் டாலும் ஞாபகத்தில் வைத் துக் கொள்வது எவ்வாறு என்றுபுரியதுகுழப்பமடைந் நாள். "இந்த அம்மாவோடு பெரிய கஷ்டமாக உள் ளது ஸ்கூலுக்குப் போய் வீட்டிலும் படித்தாலே போதுமே, ஆனால் அம்மா இதற்கு விரும்பமாட்டாவே" ன்று மனதுக்குள் கவலைப் ட்டாள்.
படிப்பு படிப்பு என்று டித்திரிந்தாள் சாப்பாடு, " ட், எட்வ குறைந்து
உடலும் மெலிந்து காணப்பட்டாள் கனிமொழி. தந்தையான குமரனும் கனிமொழியின் நிலை குறித்து எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அருந் ததி கேட்கவில்லை. மகளின் ஆரோக்கியத்தைக் கவனிக்காது எல்லோரிலும் பார்க்க தனது மகளே அதி கூடிய புள்ளியினைப் பெறவேண்டும் என்ற பேராசை அவளை ஒயவிடவில்லை.
பாடசாலையில் சொல்லிக்கொடுத்ததையும் படித்து, வீட்டுக்கு அயலில் இருந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் வினோவிடமும் வேண்டிய போது சந்தேகத்தினைக் கேட்டு நிவர்த்தி செய்து படித்த ரேகா, அதிகாலையில் எழுந்து தாயின் உத வியுடனும் படிப்பை மேற்கொண்டாள். தமது பிள்ளையின் திறமையில் நம்பிக்கை வைத்த ரேகாவின் பெற்றோர் மகளை வருத்தாமல் ஒரள வுக்கு விளையாடவும் ஆறுதலாக சாப்பிடவும் இடம் கொடுத்தனர். பரீட்சை பற்றிய பயம் இன்றி மகள் எவ்வாறு நடந்து கொள்வது என்று ரேகாவின் தாய் ராணியும் தனது அறிவுக்கு எட்டியதைச் சொல்லிக் கொடுத்தாள்.
போக்குவரத்துப் பாதைகளில் கனிமொழியும் ரேகாவும் பார்த்துக் கொள்வர் அதிக நேரம் ரேகாவுடன் பேச அருந்ததியின் கட்டளைகள் கனிமொழியைத் தடுத்தன. அந்தச் சிறு உள்ளங் களின் மாசற்ற பாசத்தால் சில நிமிட நேரம் என் றாலும் கதைத்துக் கொண்டார்கள். தமது படிப்பு பற்றியும், ஒருவருக்கொருவர் பாடங்களில் ஏற்ப டும் சந்தேகங்கள் பற்றியும் கேட்டு அறிந்து திருப் திப்பட்டுக் கொண்டார்கள். கனிமொழியும் தனது தாயாருக்கு தெரியாமல் பயிற்சிப்புத்தகங் களை ரேகாவுக்குக் கொடுத்து உதவி செய்தாள், ஆனால் கனிமொழி நல்ல மனதுள்ள பிள்ளை அவள் மீது கற்றல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட சுமை அதிகரித்ததால் உள்ளமும் உடலும் தளர்ந்து போய் இருந்தாள்.
பரீட்சை நாள் வந்தது. கனிமொழி மிகுந்த பய த்துடனும் படபடப்புடனும் காணப்படாள். "குறைவானபுள்ளிகள் எடுத்தால் அம்மாவிடம் தப்பிக்கொள்ள முடியாதே" என்று யோசித்தாள் பெற்றோரின் ஆசையையும் தனது எதிர்காலத் தையும் நினைத்து குழப்பமான தெளிவற்ற நிலையில் பரீட்சை எழுதிவிட்டுவந்தாள். ரேகா தன்னால் இயன்றளவுக்கு மிகுந்த ஆர்வத்துடனும் தாய் ராணி கொடுத்த தைரியத்துடனும் நன்றாக பரீட்சை எழுதி விட்டு வந்தாள்.
மூன்று மாதங்கள் கடந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. எவருமே எதிர்பார்க்காத வகையில் ரேகா பாசாகி இருந்தாள். அந்த மாவட்ட மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை எடுத்து முன்னணியில் திகழ்ந்தாள். தாய் தகப்பனையும் சந்தோசக் கடலில் ஆழ்த்தியிருந் தாள். கனிமொழியோ அருந்ததியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் போனாலும் பரீட்சையில் பாஸ் என்று சொல்லு மளவுக்கு புள்ளிகள் எடுத்திருந்தாள். தனக்குக் கிடைத்த குறைவான புள்ளிகள் குறித்து எண் ணாது ரேகா மிகவும் நன்றாக பாஸ் பண்ணி யமைக்கு விநாயகருக்கு நன்றி கூறி வணங்கினாள். பணத்தால் படிப்பை விலை கொடுத்து வாங்க இயலாது தனது பிள்ளையை அலைய வைத்தும்
கஷ்டப்படுத்தியும் கனிமொழியை வருத்திய
அருந்ததியின் பேராசை மடமையானது அதனை நினைத்து அவள் மனம் வருந்தினாள்.
இப்போதெல்லாம் கனிமொழியை ரேகாவிடம் இருந்து விலக்கி வைக்க அருந்ததி நினைப் பதில்லை. இருவருமே சேர்ந்து படித்தால் ஒரு வருக்கொருவர் உதவியாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவளாகப் பிள்ளைகளை அணைத்துக் கொண்டாள். கனிமொழியும் ாேகா வும் சந்தோசத்துடன் ஆற -) ஒரே பாடசாலையில் படி ப்டதற்கு விண் ணப்பிக்க விரும்பினர். அவரவா வீடுகளிலும் அதே ஆசை பெருகியதால் இரண்டு குடும்பத்தின ருமே மகிழ்வில் திளைத்திருக்கிறார்கள். *
சுடர் ஒளி 16, ஒக்ரோபர். 22 ஒக்ரோபர். 2011

Page 17
ബ്ര/ഗ്ഗമ്മ്ര് 20
அக்டோபர் 26-ல் அமலாவுக்கு வயசு 20. அவருடன் ஒரு 20-20. 1. நீங்க் என்ன ஆகணும்னு வீட்ல நினைச்சாங்க?" -
"என்ட்ரன்ஸ் முடிஞ்சு இன்ஜினீயரிங் சேர்ற ஐடியா. திடீர்னு சினிமா சா அப்போ வீட்ல கொஞ்சம் பிரஷர். அப்புறம் ஏத்துக்கிட்டாங்க. எனக்குக் கி நல்ல பேர் தான் அவங்களைச் சந்தோஷப்படுத்தும்!" - 2. "சாக்லேட் பாய் ஆர்யா..?”
ஆர்யா நிச்சயம் சாக்லேட் பாய் இல்லை. பயங்கர மெச்சூர்ட் ரொம்பே 3. எதை மிஸ் பண்றிங்க?"
ஷஅட்டிங்ல இருக்கும்போது காலேஜ் ஃபன், ஃப்ரெண்ட்ஸ்கூட நேரம் ெ றது, குடும்ப விழாக்கள்னு நிறைய மிஸ் பண்றேன்!” 4. "டியர் ஃப்ரெண்ட்ஸ் யார் யார்?”
"ரியா, கென்சா, அச்சு, அஃப்ரா. நாலு பேரும் எனக்கு ரொம்ப ரொம்ப 5. நிறைவேறாத ஆசை?” 'பைலட் ஆகணும் ஆசைப்பட்டது!" 6. தமிழ்நாட்ல பிடிச்ச ஸ்பாட்?"
ரொம்ப நாள் தங்குறதால சென்னை பிடிக்கும். முதல் பட ஷூட்டிங் நட ரொம்பப் பிடிக்கும். குரங்கனி, தேனி பிடிக்கும். சூப்பர் சாப்பாடு கிடைக்கி காரைக்குடியும் பிடிக்கும்!" 7. சென்டிமென்ட்?
'எந்த சென்டிமென்ட்டும் வெச்சுக்கக்கூடாதுங்கிறதுதான் என் சென்டி ெ 8. "பிரபு சாலமன்?"
"என் குரு. முழு நம்பிக்கையோடு எல்லா விஷயங்களையும் சொல்லி, அவ வழிகாட்டுதல் கேட்டுக் கலாம்!” 9. சினிமாவில் யார் உங்க ஃப்ரெண்ட்ஸ்?"
அது அந்தப் படத்தோட ஷ"ஜூட்டிங் முடியிற வரைதான். அப்படிப் பார்: ஹிரோவில் இருந்து புரொடக்ஷன் பாய் வரை எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ்தான்!” 10. இந்த லிஸ்டல டைரக்டர் விஜய்க்கு முக்கியமான இடம் இருக்கா?”
விஜய் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் லைஃப்ல நிறைய பேரைப் பார்த்திருக்ே விஜய் ரொம்பவே ஸ்பெஷல்!” 11. அவ்வளவுதானா?”
'அவ்வளவேதான். என் காதுக்கே எல்லா ரூமர்ஸும் வருது. எங்களுக்குள் பிரச்னையும் இல்லை. ரொம்பவே கம்ஃபர்டபிளா இருக்கோம்!” 12. உங்க வருங்கால கணவர் எப்படி இருக்கணும்?" பார்த்ததுமே இவன் நமக்கான ஆள்னு தோணணும். அந்த இளவரசனுக்காகக் காத்திருக்கேன்!” 13. நடிகை ஆன பிறகு, யாராவது உங்ககிட்ட லவ் புலராபோஸ் பண்ணி இருக்காங்களா? -
'யார் புரொபோஸ் பண்ணலைனு கேளுங்க! ஆனா, நானே புரொபோஸ் பண்ண கதை தெரியுமா? பக்கத்து வீட்டுப் பையன் அவன். சின்ன வயசுல இருந்தே என் ஃப்ரெண்ட்தான். ஹாஹாஹா. சென்சேஷன் தலைப்பு ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சா?" 14. உங்க ரோல் மாடல்?”
நிறையக் கத்துக் கொடுத்த என் அம்மா. சினிமாவில் பூரீதேவி, மாதுரி தீக்ஷத்!” 15. உங்களிடம் உங்களுக்கே பிடிச்ச விஷயம்?”
'எந்தச் சூழ்நிலையையும் ஈஸியா அடாப்ட் பண்ணிக்குவேன்!” - 16. பிடிக்காத விஷயம்?”
'எனக்கு ஒருத்தரோட பழக்கவழக்கங்கள்
வெளியானது தங்கத் தம் ... .338&:::::::::::... is 、 ரவிச்சந்திரனுடன் ஹீரோயின்கள் வாணிபூரீ பாரதி நடித்திருந்தனர். ஒ நாள் ஷஜூட்டிங் ஸ்பாட்டில் முக்கிய காட்சிகள் பட ଓର
டிருந்தன. நானும் அங்கு இருந்தேன். அட்
டீர் எனப் பரபரப்பானது. கலைஞர் வ பரபரப்பு முதல்முறையாக அவரை நான் சந்தித்த நாள் அது அவ என்னை அறிமுகப்படுத்திக் கொண் து a- 3. டேன். அப்போது, சினிமாவில் பி.ஆர்.ஒ எந்த மாதிரியான பணிகளை கவனிப்பார்? என கலைஞர் என்னிடம் கேட்டார். எனது வேலையை பற்றி அவரிடம் சொன்னேன். வாழ்த்துத் தெரிவித்தார். శ్లో -
ஒரு படம் ஷூட்டிங் தொடங் கும்போதே அல்லது பூஜை போடும் போதே அதன் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது சாதாரண விஷயம் கிடை யாது. பெரும்பாலும் அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். காரணம், சினிமாத் தொழில் அந்த மாதிரி ஒரு படம் இப்போது ஆரம்பித்தால், எப் போது முடியும் என்பது யாருக்குமே தெரியாது. ஷூட்டிங்கிற்காக ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைக்கிற
வ சிம்பிள்!”
சலவழிக்கி
க்ளோஸ்.
ந்த மதுரை றதால
மன்ட்!"
பர்கிட்ட
த்தா,
கன். அதுல
பிடிக்கலைன்னா, அவங்ககூட பேசக்கூட மாட்டேன்!” 17. விக்ரம்.”
விக்ரம். என் ஃப்ரெண்ட், அட்வைஸர், மனசுக்கு நெருக்க மானவர்!” ص۔ 18. அனுஷ்கா, சமீரா.”
ரெண்டு பேருமே நடிப்பு இல்லாத உண்மையான ஃப்ரெண்ட்ஸ்! 19. லிங்குசாமி.
'வொர்க்கஹாலிக் ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா இருப்பார் என்னை "சமீரானு கூப்பிடுவார். அவங் களை அமலாம் பார். கேட்டா, உங்க யாரையும் பிரிச்சுப் பாக் கல்ைம்பார். அவர் ஃபுல் சார்ஜ்டு பேட்டரி ஆஃப் ஃபன்!” “ 20. தமிழ் சினிமாவில் தமன்னாவை அமலா ரீப்ளேஸ் uaoranefellemrnikuasarnir?”
நான் வந்தபோதும் இப்படித்தான் வேற யாரையோ நான் ரீ-ப்ளேஸ் பண்ணிட்டதா சொன்னாங்க. இது சினிமாவில் நேச்சுரல்னு சொன்னாங்க. நீங்க இதுக்கு என்ன சொல்றீங்க?"
த எம்.ஜி.பாலு இயக்கினார். மேஜர் சுந்தர் ராஜன், மனோகர், பாரதி, காந்தா நடித்திருந்தனர். விலங்குகளை நடிக்க வைத்து, அந்தப் டங்களும் ஹிட் ஆனதால் தேவருக்கு விலங்குகள் மீது தனிப்பிரியமே ற்பட்டுவிட்டது. விலங்குகளைப் பரமாரித்து, வளர்க்கவே சென்னை டபழனி, நூறடி சாலையில் ஒரிடத்தை வாங்கினார். அங்கு பலவித லங்குகளை அவர் பராமரித்து வந்தார். அந்த விலங்குகளை நல்ல முறை ல் கவனித்து, தனது படங்களில் முக்கிய கேரக்டர்களில் பயன்படுத்தினார். ந்த இடத்தில்தான் இப்போது தயாரிப்பாளரும் இயக்குநருமான ராமநா. ராயணனின் அலுவலகம் உள்ளது. மேக்கப் இல்லாமல் ஹீரோ ஹீரோ | யின்கள் நடிப்பதை இன்று படங்களில் பார்க்கிறோம். அந்தக் காலத்தில் மேக்கப் இல்லையென்றால் ஹீரோ, ஹீரோயின்கள் நடிப்பதே அரிதாகியிருக்கும். மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா, முத்துராமன் என முன்னணி நடிகர், நடிகைகளை மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்த பெருமை பூரீதரையே சாரும். நெஞ்சிருக்கும் வரை படத்தில் அப்படி நடிக்க வைத்து அவர் படம் எடுத்தார்.
அப்போது சிவாஜி மேக்கப் இல்லாமல் நடிப்பாரா என பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே இந்த முயற்சியை பீம்சிங் எடு த்திருந்தார். தான், தயாரித்து இயக்கும் படம் ஒன்றில் சிவாஜியை ஒப்பந்தம் செய்திருந்தார். பூஜையன்று மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என் பதை அறிந்து சிவாஜி விலகிக் கொள்ள, படம் நின்றுபோனது. ஆனால், இம்முறை அப்படி நடக்கவில்லை. சிவாஜியை மேக்கப் இல்லாமல் நடிக்க பத்துவிட்டார் பூரீதர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பூமுடிப்பாள்
. LD XX:.::: کہ ன் 登签
簽

Page 18
音 O صCD
, மனிதக் கழிவு வாயுவில்
- O O O இயங்கும் வாகனம் LDனிதக் கழிவு வாயுவில் முற்றிலும் இயங்குகின்ற மோட் டார் சைக்கிள்கள் யப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந் நாட்டின் மலசலகூட உற்பத்திகள் நிறுவனங்களில் ஒன்றான ரோரோவால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மோட்டார் சைக்கிள்களில் இருக்கை காணப்பட வேண்டிய இடத்தில் மல கூடம் பொருத்தப்பட்டுள்ளது. பயணங்களை ஆரம்பிக்க முன் னர் மலசலகூடங்களுக்கு இனி மேல் ஒட வேண்டிய தேவை இல்லை. பயணங்களின் இடையில்கூட மல் கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியும் இராது.
 
 
 
 

6Ն மி ဦ6j(Orf@; C53 - பாதம் கொண்ட மனிதர்
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவரது பாத அளவு 1 அடி 3 அங்குலம் ஆகும்,மொராக்கோ நாட்டின் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பிராஹிம் பகியுல்லா சிறு வயதிலிருந்தே இவரது உடல் உறுப்புகள் வேகமாக வளர்ந்தன. டீன் வயதில் ஒரே ஆண்டில் 3 அடி உயரம் வளர்ந்தார். 18 வயது வரை இவரது அபரிமித மான வளர்ச்சியை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்கி றார் அவர் "நான் படித்த பள்ளியின் டாக்டர் ஒருவர் எனது அபரிமித மான வளர்ச்சியை உணர்ந்தார். பரிசோதனைக்காக எனது ரத்த மாதி ரியை கேட்டார். எனினும், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். 29 வயதான இவர் 8 அடி(246 செ.மீ) உயரம் உள்ளார். இதை கின்ன்ஸ் அமைப்பு உறுதி செய்
கால்களுடன் பிறந்த அதிசய
போதே ஒரு ஆட்டுக்குட்டி 7 கால்
ரூடன் பிறந்துள்ள பினும் இவ்விரு ஆடுகளுமே ஆரோக் யமாக இருக்கின்ற கால்களுடைய அதிசய ஆட்டுக்
ட்டியை நீங்களும்ப
1ல்லது. அத்துடன் தன்னியக்கமாக திறக்ககூடிய 8 கதவுகளையும் காண்டுள்ளது. Hollan இலுள்ள University of Technology இல் 1985 ஆம் ஆண் இதற்கான வடிவம் வரையப்பட்டதாகவும் இன்று தான் அது
ப்ெற்றதாகவும் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுடர்ஒளி h6, ஒக்டோபர் -22 ஒக்டோபர் 2011

Page 19
உரிமை மிக்க சாதனமாகவே பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் நடைமுறையில் இது அதிகாரத்தின் சின்னமாகவும் அடக்கு முறையின் கருவியாகவுமே பயன் படுத்தப்பட்டு வருவதையே காணக் கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பதவியைக் கைப்பற்றும் முயற்சி யானது ஒரு போதையாக எல்லா நல்ல அம்சங்களையும் நிராகரித்து மேலெழும் ஒரு.வெறியாக மாறி விடுகிறது. அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் போது கொலன்னாவ தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி மோதல்கள் இதற்கான ஒரு சிறந்த உதாரண மாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரே சின்னத்தில் போட்டியிட்ட ஒரே கட்சியைச் சேர்ந்த பிரதேச சபையின் தலைவராக வருவதற்கான போட்டியில் நான்கு உயிர்கள்
பலி கொள்ளப்பட்டன. காயமடைந்த 15 பேரில் பலரின்
நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரா சிறீலங்கா மக்கள் கட்சியைச்சேர்ந்தவர். மறைந்தவிஜயகுமாரதுங்கமுன்னாள் ஜனாதிபதி திருமதி. சந்திரிகா விஜய் குமாரணதுங்க ஆகி யோர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி சிறீலங்கா மக்கள் கட்சியை உருவாக்கிய போது அவர் களுடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர். விஜய குமாரணதுங்க சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு திருமதி சந்திரிகா நாட்டை விட்டு வெளியேறி அரசியல் அஞ்சாத வாசம் செய்தார். பின்பு அவர் நாடு திரும்பி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் தலை மைப் பொறுப்பை ஏற்றபோது பிரேமரத்தினாவும் மீண் டும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண் டார். திருமதி.சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டபோது பிரோமச்சந்திர மஹிந்தவை முன்னுக்குகொண்டுவரக் கடுமையாக உழைத்தவர். முன் னாள் இடதுசாரியான இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் நெருங்கிய நண்பர் என்று கூடக் கூறலாம்.
இவர் தற்சமயம் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் ஜனாதிபதி ஆலோசகராகப் பதவி வகித்து வந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா முன்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரமுகராக விளங்கியவர். அரசுக்கு விரோதமான செய்திகளை வெளி யிட்டு வந்த சூரியன் ஒளிபரப்புச் சேவைகள் தடை செய்யப்பட்டன. திரு.துமிந்த சில்வா சிறீலங்கா சுதந் திரக் கட்சியில் இணைந்த பின்பு அத்தடை நீக்கப்பட்டது. அதன் பின்பு அவர் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உயர்ந்த பட்ச விசுவாசியாக மாறியதுடன் தேர்தலில் போட்டியிட்டு கொலன்னாவதொகுதியின்நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார். தற்சமயம் அவர் பாதுகாப்பு அமைச் சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப் பினராக விளங்குவ துடன் பாதுகாப்பு செய லர் கோத்தபாய ராஜ பக்ச அவர்களுடன் மிக நெருக்க மான உறவுகளைப் பேணி வருகிறார். இவர் துப் பாக்கிமோதலில் காய மடைந்த செய்தி கேள் விப்பட்டவுடனேயே பாதுகாப்புச் செயலர் ஜெயவர்த்தனபுர மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டதுடன் உரிய சிகிச்சைகள் வழங்கும்படி மருத்துவமனை வட்டாரங்களுக்குப் பணிப்புரையும் வழங் கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்க மானவரும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவரும் ஒருவருடன் ஒருவர் தெருச்சண்டியன் களைப்போன்றுதுப்பாக்கிகளால் மோதிக்கொண்டுள்ளனர். இதில்ாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திராவும் அவரின் மூன்று மெய்ப்பாதுகாவலர்களும்உயிரிழந்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் அவரைச்சார்ந்த 10 பேரும் படுகாயமடைந்துள்ளனர். இதன் காரணமாக முல்லேரியாப் பகுதிக்கு உடனடியாக இராணுவம் இறக்கப்பட்டதுடன் பொலிஸ் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது. அந்தளவுக்கு அப்பிரதேசம் ஒரு குட்டிப் போர்க்களமாக மாறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எவர் அதிக விருப்புவாக்குகளைப்பெற்று கொலன்னாவ பிரதேசசபையின் தலைமைப் பதவியைப் பிடிப்பது என்பது தொடர்பாகனழுந்தபோட்டியேஇப்பெரும்மோதலுக்குக்காரணம்
தவி என்பது மக்களுக்குச் சேவை செய்யும் 6Rd.
வந் பான்மையுடனேயே ஆட்சிை பித்தது. பெரும்பான்மை பலL நிலையில்நாடாளுமன்றத்தைே கள் கூட்ட முடியாத நிலை நில
இந்த நிலைமையை மஹ பக்ச அவர்கள் பமிக விவேகமா யில் கையாண்டு மாற்றிய6 ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி ஸிம் காங்கிரஸ் ஆகிய கட்சி நிலவிய உள்முரண்பாடுக6ை கிட்டு அவற்றை உடைப்பதி: பெற்றார். நூற்றுக்கு மேற்பட் சர்களைக் கொண்ட பிரமான அமைச்சரவையை வழங்கி களை உடைப்பதற்கு விலையா சுப்பதவிகளைவழங்கினார்.நிை ஜனாதிபதியின் அதிகாரங்க மன்றப் பலத்தை விரிவாக்கிக்
இவ்வகையில் ஐக்கிய ம பதவீக்காக தங்கள் கட்சிகளு வந்தவர்களையும் உறுப்பின பமாலையாகவே விளங்கி வ மோகத்தையும், அதிகாரத்தை செயற்பட்டு வருகின்றனர். சி சிரேஷ்ட உறுப்பினர்களை வி ஒருசிலர், பொருளாதார அபில் பக்சவின் விசுவாசிகளாக ஒரு
கோத்தபாய ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்பினர்.நா களாக ஒருசிலர் என விசுவ சுதந்திரக் கூட்டமைப்பு நிரம்பி குறிப்பாக கெஹலிய ரம்ட விமல் வீரவன்ச றிச்சேட் பதி போன்று வேறு கட்சிகளிலிரு சுதந்திரக் கட்சியின் சிரேஷ் அதிகமாக அரசின் ஒவ்வொரு படுத்துவதிலும், ஏனைய 8 முன்னின்று உழைப்பதை ந இப்படியான ஒருநிலையி: திரவும், துமிந்த சில்வாவும் ஒ பதவிக்காக ஒருவரை ஒருே முயற்சிப்பதிலும் ஆச்சரியம் 6 ஆனால் இச்சம்பவம் தெ விஷயமும் உண்டு அதாவது போட்டியின் அடிப்படையில்
சுடர் ஒளி 16, ஒக்ரோபர் 22 ஒக்ரோபர் 2011
 
 
 
 
 

என்று கூறப்படுகிறது. இரு பகுதியினருமே ஐக்கியமக்கள் தந்திரக் கூட்டமைப்பில் வெற் லைச்சின்னத்தில்போட்டியிட்ட பர்கள் என்பதை இங்கு குறிப் டாமல்விடமுடியாது.
2005 ஆம் ஆண்டு சிறீ ங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு தபோது மட்டுமட்டான பெரும் Dய ஆரம் ம் போதாத Lu3LDg5 rii வியது. றிந்த ராஜ ன முறை மைத்தார். .பி. முஸ் சிளுக்குள் ாக் கனக் ஸ் வெற்றி - &60LD& DoTLLDIT60T பிற கட்சி rebel60D Di றைவேற்று அதிகாரம் கொண்ட ளைப் பயன்படுத்தி பாராளு
685IT600TLITj. க்கள் சுதந்திரக் கூட்டமைப்பு க்குத் துரோகம் செய்து விட்டு ர்களாகக் கொண்ட ஒரு கதம் ருகிறது. இவர்கள் இப்பதவி தயுமே இலக்காகக் கொண்டு றீலங்கா சுதந்திரக் கட்சியின் ட அதிஉயர் விசுவாசிகளாக விருத்தி அமைச்சர் பசில் ராஜ ந சிலர், பாதுகாப்புச் செயலர்
ப சந்திரசேகரஅசாத்
மேலோங்கும் நிலையிலும் இடம்பெற்ற 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 22 சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அது மட்டு மின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளாக விளங் கிய கண்டி, நுவரேலியா போன்ற சபைகளில் கூட அதனால் வெற்றியீட்டமுடியவில்லை. அதேவேளை ஜே.வி.யால் ஒரு சபைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை.
இந்த இரு கட்சிகளும் உட்பூசல்களால் குழம்பிப் போயி ருப்பதும் திட்டவட்டமான கொள்கைகளின் அடிப்படையில் மக்களின் பிரச்சனைகளை இனம் கண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தவறியமையுமே இவர்களின் தோல்விக் குக் காரணமாகும். انت
இன்று அரசாங்கம் அபிவிருத்தி என்ற மாயமானை மக்கள் முன் உலாவ விட்டுள்ளது. கட்டிடங்களைக் கட்டு வதன்மூலமும், வசதிகள் அதிகரிப் பதன் மூலமும் நாடு முன்ன்ேறு வதாக ஒரு மாயத் தோற்றத்தை அரசுஏற்படுத்திவருகிறது. ஆனால் வாழ்க்கைச் செலவு உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றினால் சாதா ரணமக்கள்படுமோசமானநிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். உழைக் கும் மக்கள் ஊதிய உயர்வின் மையால்தங்கள்அடிப்படைத்தேவை களைக் கூட நிறைவு செய்ய முடி யாமல் திண்டாடுகின்றனர். எரி பொருள்,உணவுப்பொருட்கள்உட்பட சகல பொருட்களின் விலைகளும் நாளாந்தம் அதிகரித்துக்
கொண்டேவருகின்றன. இன்னொரு புறம்நாட்டின் மையப்
பகுதிகள் அந்நிய நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன அல்லது நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்படுகின்றன.
இந்த நிலைமைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இறங்கிச் சரியான போராட்டங்களை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியோ ஜே.வி.பியோ தயாராக இல்லை. ஏனெனில் அவர்களும் இக் கொள்கைகளுக்கு விரோத மானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எனவே அரசுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் காணமுடியாதநிலை யில் மக்கள் வலிமையுள்ளவர்கள் பக்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் போல் தெரிகிறது.
ஆனால் கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி அமோகவெற்றி பெற்றுள்
விசுவாசிகளாக ஒருசிலர், மல் ராஜபக்சவின் விசவாசிங் சிகள் பட்டாளத்தால் மக்கள் வழிகிறது. க்வெல, மஹிந்த சமரசிங்க, புதீன், டக்ளஸ் தேவானந்தா ந்து வந்தவர்கள் சிறீலங்கா உறுப்பினர்களையும் விட விஷயங்களையும் நியாயப் ட்சிகளைத் தூற்றுவதிலும் ம் அவதானிக்க முடியும். ) பாரதலக்ஷ்மன் பிரேமச்சந் நபிரதேசசபைத்தலைமைப் பர் கொல்வதிலும், கொல்ல ன்னதான் இருக்க முடியும். ாடர்பாக ஆச்சரியப்பட ஒரு மூன்றாம் தரமான பதவிப் ான அரசியல் அநாகரீகம்
ளது. அதிலும் மிலிந்த மொற கொட என்ற சக்தி வாய்ந்த ஒரு வரைத் தலைமை வேட்பாளரா கப் போட்டுக் கொழும்பு மாநகர மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை நிராகரித்து விட்டனர்.
கொழும்பில் தமிழ், முஸ் லிம் மக்கள் அதிகம் வாழ்கிறார் கள் என்பது இங்கு கவனிக்கப் படவேண்டியவிஷயம். கொழும்பு நகரை அழகுபடுத்துவது என்ற பேரில் சேரி வாழ்மக்களை அவர்களின் இருப்பிடங்களி லிருந்து வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு அந்த மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டி ருப்பதுவே அதன் காரணம் என்று கூறமுடியும். சேரிப்புறமக்கள்ஒருவர்கூடதமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதியை அவர்கள் நம்பாததன் வெளிப்பாடே இது. ஏனெனில் பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்சவும், நாடாளுமன்ற உறுப்பினர். துமிந்த சில்வாவும் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.
அதுமட்டுமன்றி கொழும்பின் மையப்பகுதியான காலி முகத்திடல் ஏற்கனவே அந்நிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விட்டது. அப்படியிருப்பினும் மக்கள் போடும் வாக்குகள் மக் களுக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கப் போவ தில்லை என்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்த பின்பு தெளிவாகவே உணரப்பட முடிகிறது. பதவிமோகமும்,காடைத்தனஅரசியல்அநாகரீகமும்மேலோங் கும் நிலையில் நாடு அதல பாதாளத்தை நோக்கி வீழ்வதை எவராலும் தடுத்துவிடமுடியாது. இதுவே இன்றைய ஆசியா வின் அதிசயமாக விளங்கப் போகிறது. *

Page 20
க்கு 6
இந்திய தேசத்தின் நீண்டதூரம் செல்ல
எஸ்.சுரேந்திரஜித்
ஊழல் அரசியலும் வியாபாரமும் இந்திய தேசத்தின் தலையெழுத்து என்ற நிலைமாற நீதித்துறை, ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் என்ற மூன்று பிரிவினரின் அயராத முயற்சி சமீப காலத்தில் வெற்றியளித்துவருவதாகத் தோன்றினாலும் அந்தப் பயணம் ஒரு நெடும்பயணம் என்பதும் தெளிவாகத் தெரியும் அம்சமாகும். 2G அலைக்கற்றை ஊழல் வலையில் தி.மு.கவின் ஊழல் வாதிகள் ராசா, கனிமொழி, மாறன் சகோதரர்கள் என் போர் அகப்பட்டுவிட்டனர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே யின் போராட்டம், சுப்பிரமணியசாமி போன்றோர் தொடரும் சமூகநல வழக்குகள், ஊடக செய்திகள் என்பன பொதுமக் களை பெரும் விழிப்பு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன.
தி.மு.கவின் ராசாவுடன் தொடங்கிய இந்த ஊழல்களை யெடுப்புகர்நாடகத்தில் சட்டவிரோதசுரங்கம்அகழும்பிஜேபி அமைச்சர்கள் இருவர் கைது, டில்லியில் கர்ங்கிரஸ் முதல்வர் வீலா டிக்ஷிட் மீதான குற்றச்சாட்டு என பல வடிவங்களில்
வியாபித்து வருகிறது.
பல மாநிலங்களில் ஒம்புட்ஸ் メ ・ மன் எணஇலங்கையில்அழைக்கப் நாடளாவிய ரீதியில் படுவதற்கு சமனான லோக் ஆயுக்தா என்ற பதவிநிலை அதி க்3 எதிரான
மக்கள் எழுச்சியும் நிறுவனரீதியான Lapadiations gifga Dr.
காரிகள் மாநில அரசின் ஊழல் அமைச்சர்களை தோலுரித்துக் காட்டி வருகின்றனர். இந்த லோக் ஆயுக்தாவின் விசார ணைகளும் பரிந்துரையும் கட் டாயம் அமுல்படுத்தப்படவேண் டும் என்பதில்லை. எனினும் தார் மீக அடிப்படையில் இவ்வாறு லோக் ஆயுக் தாவால் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் பதவிவிலக அந்தந்த மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. எனவே கடைசியில் இந்த ஊழல் அமைச் சர்கள் பதவி விலக வேண்டி ஏற்படவே செய்கிறது. அல்லது
அம்மாநில முதல்வர்களால் பதவி விலக்கப்படுகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வரே குற்றச்சாட்டால் பதவி விலகியுள்
உத்வேகம் பெற்றுள்ளன. அரசியல்வாதிகள் இதனால் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
காணி ஒன்றை கொள்வனவு செய்தல் யாழ்ப்பாணம், திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு
DFCCவங்கியின் கிளைகளை ஆரம்பிக்க பின்வரும் வசதிகளைக் கொண்ட காணிகள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில்
தேவைப்படுகின்றன.
) குறைந்த பட்சம் 30 பேர்ச்சஸ் விஸ்தீரணம் ) காணி பிரதான பாதையில் அமைந்திருப்பதுடன்
முன்புறம் 600 அடி அகலத்தில் அமைந்திருத்தல் வேண்டும்.
ஏழு நாட்களுக்குள் சகல விபரங்களுடனும் தொடர்பு கொள்ளுங்கள்
பதில் தலைவர் (சேவைப்பிரிவு)
DFCC 6 Eids,
இலக்கம் 735 காலி வீதி,
கொழும்பு 03.
தொலைபேசி இலக்கங்கள் 07:489503அல்லது
011-2442442
L666T6536) :- info@dfccbank.com (தயவு செய்து பதில் அனுப்பும் கடிதவுறையின் இடது மூலையில் "காணி விற்பனை, யாழ்ப்பாணம் | திருகோணமலை I மட்டக்களப்பு
எனக் குறிப்பிடவும்)
ளமை குறிப்பி குறைந்த மாநில மாநிலம்'ஆகுப் மற்றும் குற்றச் தனது அரசின் நீக்கி உள்ளார். அமைச்சர் ஒரு வதற்குதனக்குட் அனுப்பியது கு இவ்வாறு ந மக்கள் எழுச்சி களும் சமீபகால வாதிகள் இதன மர் மீதும் இது பிரயோகிக்கட் வெளிநாடு ெ களின் கோரிக் அரச செல6 பிரதமர் இ6 தாக கூறப்ப பகுதியில்10 மட்டுமே பி மர் முன்னே வட்டாரம் எனினும்கூட தி.மு.க திரி பயணங்கை அமைச்சர்க கடிவாளம் ெ
யாகி உள்ள இதேவே உறுதி அளி: ஊழல் த6ை கடந்தவாரம் ே சரவையின் அ6 மூர்த்தியைதன அரசு நிலம்தா அதுவாகும் ச்ெ ரூபாய் பெறு கடந்த தி.மு.க இப்போது அறக்கட் டன தி.மு.க கேள்வி
ஆட்சிக்கு கூறப்பட்ட பr வாகும். இந்த சிறுசிறு ஊழல்
பொதும் இது ஊழல் குற்றச் தடவை. சிறு தனது கட்சியி செயற்படுத்தி | குற்றச்சாட்டு | நிச்சயமாக அ என அரசியல் ஏனெனில் | தேர்தலில் ஆளு | வெட்டி வீழ்த் | தி.மு.க கையி | அ.தி.மு.கவுக் அதை ஒரளே உள்ளாட்சி | சபை தொகுதி இங்கு அ.தி.மு நாட்களில் வி தேவைப்படுத் அமைச்சரும் ( மீண்டும் இங் வானஇவரைக்
ஜெயலலிதாகு
 
 

வேண்டும்
டத்தக்கது. நாட்டில் மிகப்படிப்பறிவு Uமான உத்தரப்பிரதேசம் குண்டர்களின் hஅங்கும் லேக் ஆயுக்தாவின்விசாரணை சாட்டால் முதலமைச்சர் மாயாவதி இரண்டு மூத்த அமைச்சர்களை பதவி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் வர் பத்தாம் வகுப்பு பரீட்சையில் தேறு ப்பதிலாக வேறொருவரைபtட்சைஎழுத தறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ாடளாவிய ரீதியில் ஊழலுக்கு எதிரான சியும் நிறுவனரீதியான நடவடிக்கை மாக உத்வேகம் பெற்றுள்ளன. அரசியல் எால் விழி பிதுங்கி நிற்கின்றனர். பிரத குறித்து வரலாறு காணா அழுத்தம் பட்டு வருகிறது. இந்த வருடத்தில் சல்ல விண்ணப்பித்த 24 அமைச்சர் கையை பிரதமர் நிராகரித்துவிட்டார். வை கட்டுப்படுத்தும் முயற்சியாகவே வ்வாறு தடாலடி நடவடிக்கை எடுத்த டுகிறது. கடந்த வருடம் இதே காலப் அமைச்சர்களின் பயணத்திட்டத்தை ரதமர் நிராகரிந்திருந்தார். எனவே பிரத ற்றப் பாதையிலுள்ளார் என காங்கிரஸ் பெருமிதப்பட்டுக் கொண்டுள்ளது. ட்டணிக்கட்சிகளான சரத்பவாரின்கட்சி, ணாமுல் என்பவற்றின் அமைச்சர்களின் ள பிரதமர் தடுக்க வில்லை. காங்கிரஸ் ளைப் பொறுத்தளவில் மட்டுமே அவரது செல்லுபடியாகியுள்ளது. எந்தளவுக்கு பிர ணிக்கட்சிகளின்நிர்ப்பந்தங்களுக்கு இரை ர்என்டது.இதன்மூலம் ஊகிக்கப்படலாம் ளை ஊழல் அற்ற ஆட்சி தருவேன் என த்த ஜெயலலிதாவின் அ.தி.மு.கவிலும் லவிரித்தாடுகிறது என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா அமைச் மைச்சர்களில் ஒருவரான அக்ரி கிருஷ்ண லவராகக் கொண்ட அறக்கட்டளைக்கு ரை வார்க்கப்பட்டதானகுற்றச்சாட்டே
மதியான இந்நிலம் அரசுடமை என ஆட்சியில் கலெக்டர் தீர்மானித்தார். மீண்டும் அகிரி கிருஷ்ணமூர்த்தியின் )ளக்கு இது வழங்கப்பட்டது குறித்து பி எழுப்பி யுள்ளது. வந்து நான்கே மாததில் அ.தி.மு.க மீது ாராதுரமான ஊழல் குற்றச்சாட்டு இது 4 மாதத்தில் அவ்வப்போது ஆங்காங்கு குற்றச்சாட்டுகள்திமுகமீது மேலெழுந்த போன்ற கோடிக்கணக்கான ரூபாய் சாட்டு சுமத்தப்பட்டது இதுவே முதல் சிறு குற்றச்சாட்டுகள் எழுந்தால் கூட னரைதண்டிப்பதை இந்த 4 மாதத்தில் வந்தவர் ஜெயலலிதா எனவே பாரிய சுமத்தப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி மைச்சர் பதவியை இழந்தே போவார்
வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவ்வாரம் நடக்கவுள்ள உள்ளாட்சித் ரும் அ.தி.மு.கவிற்கு உள்ள செல்வாக்கை த பிரதான கருவியாக இந்த ஊழலை லெடுத்துள்ளது. தேர்தலில் வெற்றி கே எனினும் இவ்வாறான ஊழல்கள் வனும் பாதிக்கவே செய்யும். த் தேர்தலிலுடன் திருச்சி மேற்கு சட்ட தி இடைத்தேர்தலும் நடக்கவுள்ளது. மு.க சார்பில் வெற்றி பெற்றவர் ஒரிரு பத்தில் இறந்து விட்டதால் தேர்தல் தப்பட்டது. அவரிடம் தோற்றமுன்னாள் முக்கியதி.மு.க புள்ளியுமானKN. நேரு கு போட்டியிடுகிறார். ஊழல் ராஜா க்கட்டுப்பணம் இழக்கச்செய்வோமென ளுரைத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. *
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்-22,ஒக்ரோபர். 2011

Page 21
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை அறிந்த நீங்கள் இலக்கை எட்டு வரை ஒயமாட்டீர்கள். சோம்பம் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் 2 ويتم சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். காலநேரப் கனிந்து வரும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் தன்மானம் மிக்க நீங்கள் பிறரின் சுதந்திரத்தில் தலையிட மாட்டீர்கள் இதடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகள் உங்களை தாமதமா புரிந்துக் கொள்வார்கள். கணவன் மனைவிக்குள் கெளரவப் பிரச்னை, வீண் ஜயப் எழக்கூடும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள், சகிப்புத் தன்மை தேவைப்படும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம்
பாதங்கள்
போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருப்பீர்கள். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிநிலைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். வாக்கு சாதுரியத்தால் பிரச்சனைகளைத் தீர்க்கும் வாரமிது.
Σ புன்ர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
கொல்லாலேக செயலாலோ மற்றவர்களை காயப்படுத்தாத நீங்கள் அன்புக்கு அடிமையாவிர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளின் திருமணம் கூடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். விஸ்வரூபமெடுக்கும் வாரமிது.
@等 மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
மற்றவர்களின் மனதில் இங்கிதமான பேச்சால் எளிதில் இடம் பிடிக்கும்
நீங்கள் நாலும் தெரிந்தவர்கள். நிர்வாகத் திறன் கூடும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர் பண வரவு திருப்தி தரும் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். வேலையில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ஆம் பாதங்கள்
asis மண் மனம் மாறாதவர்களான நீங்கள் கண்டம் தாண்டிப் போனாலும் æ இ கலாச்சாரத்தை மறக்க மாட்டீர்கள். புத்துணர்ச்சி பெருகும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். நண்பர்கள் உங்களைப் புகழ்வார்கள். எதிர்பார்த்திருந்த வகையில் உதவியுண்டு. அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச் சுமையுடன் மேலதிகாரியின் பாராட்டையும் பெறுவீர்கள். அரைகுறையாக
நின்ற வேலைகள் முடியும் வாரமிது.
3.żżżżżżżżżXXA சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
A. நீதியை விரும்பும் நீங்கள் அநியாயத்திற்கு துணை போக மாட்டீர்கள். இமுகத்துக்கு நேராகப் பேசுவீர்கள். எதிர்பார்த்ததெல்லாம் எளிதில் முடியும் வீட்டில் நல்லது நடக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சகோதரர் உறுதுணையாக இருப்பர். நண்பர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வர். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் திட சிந்தனையால் வெல்லும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை " * * نعمته : துயரத்தால் துவளாத நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையில் வாழ்வீர்கள். நல்லது செய்தே நலிந்தவர்கள். தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையூடையும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வர் வேண்டிய பணம் கைக்கு வந்துசேரும் சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்தசிலர் உங்களைவந்து சந்திப்பார்கள் வெளிநாடுசெல்லும் வாய்ப்பு வரும் மதியூகத்தால் வெற்றி பெறும் வாரமிது
*:x'x மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
கடல் அலை ஒயாததைப் போல வாழ்க்கை என்றால் பிரச்சனைகளும் இlஇருக்கும் என்பதை உணர்ந்த நீங்கள், எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருப்பீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும்.உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும் வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தகுதி, கெளரவம் உயரும் வார்மிது.
( உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ఫైళ్లతో ஆம பாதங்கள
தனக்கென எடுத்து வைக்கத் தெரியாத நீங்கள் தராதரம் அறிந்து "பழகுபவர்கள். தவறும் வாய்ப்பு வந்தாலும் தடம் மாறாதவர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். வேலை கிடைக்கும். சேமிக்கும் அளவிற்கு பண வரவு உண்டு. பிள்ளைகளால் மரியாதைக் கூடும். உடன்பிறந்தவர்களால் மனநிறைவு கிட்டும். எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும்
鷺
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள
மென்மையான சிந்தனை உடைய நீங்கள் வன்முறைகளை கண்டு
*அஞ்சமாட்டீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். குடும்பத்தில் நல்லது நடக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். விலகி நின்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகும். பணிவால் சாதிக்கும் வாரமிது Fమ్లో * Sik: பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சகிப்புத் தன்மைக் கொண்ட நீங்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் காணப்படுவீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக பாடு
இபடுவீர்கள். எதிலும் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் சில முக்கிய
பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். ஒரளவு பணம் வரும். கொஞ்சம் அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் வாரமிது
சுடர் ஒளி 16, ஒக்ரோபர். - 22,ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
GöTöDiöói குணத்தைச் சொல்கிறோம்
*
ஒருவருக்குப் பிடித்த கலரை வைத்து அவருடைய குணத்தைக் கண்டுபிடிக்கலாம். 'கலர்புல்"லான ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் இதனைப் படித்து சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
வெண்மை அமைதிக்கும் சமாதானத்திற்கும் வெண் நிறத்தை உதார ணமாகக் கூறுவார்கள். வெண்மை விரும்பிகள் சரியான இளமைவாதிகள். எங்கும், எதிலும் முழுமை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த செயலிலும் இறங்குவதற்கு முன்பாக ஆழம் பார்த்து கால்விடுவீர்கள். அத னால் சீக்கிரம் ஏமாறமாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை அணியவேண்டாம். ஊரெல்லாம் மழை பெய்து ஒரே சேரும், சகதியு மாக இருக்கும் நாட்களில் இவ்வுடை சரிவராது.
சிவப்பு:ரொம்பவே "ஆக்டிவ் ஆசாமிகள் இவர்கள். நத்தை கூட மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றால் கசப்பு. அதிக மன வலிமை இருக்கும். இவர்களின் பலமும், பலவீனமும் அதுதான். பிங்க்: சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காக பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நடிப்பார்கள், ரொம்ப ஜாக்கிரதை, s ,
மெரூன்: வாழ்க்கையில் அடிபட்டு படிப்படியாக ஏறிவந்தவர்களுக்கு 1 ம்ெருன் கலர் மிகவும் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள் மெரூன் என்றால் மெச்சூரிட்டிஎன்று
ஆரஞ்சு: இந்த நிறத்தை விரும்புபவர்கள் சுகவாசிகள். எந்த நேரமும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் கூட்டணி | கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவார்கள்.
மஞ்சள் மங்களகரமான மஞ்சள் வர்ணம் பிடித்தவர்களுக்கு புத்திசாலித் தனமும் கற்பனை வளமும் அதிகம் இருக்கும். நகைச்சுவை வளம் கூடுதலா கவே இருக்கும். இதனால் யாரையும் எளிதில் சிரிக்க வைத்துவிடுவார்கள். எங்கும் எப்பொழுதும் முழுச்சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைப் பவர்கள் இவர்கள்.
பச்சை: பசுமையை குறிக்கும் பச்சை நிறத்தை விரும்புபவர்கள் மென்மை ப்ளஸ் நேர்மைவாசிகள். உங்களைச்சுற்றி எப்பொழுதும் பத்துப் பேர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அமைதியாக இருப்பதையே விரும்பு வார்கள். அன்பே இவர்களின் ஆயுதம். இதனை பயன்படுத்தி சுற்றியுள் ளவர்கள் ஏமாற்ற முயற்சி செய்வார்கள் எனவே விழிப்போடு இருப்பது அவ சியம்.
கறுப்பு: "கிவ் ரெஸ்பெக்ட், ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களைத் தேடி வரும். ஈஸியாக மற்றவர்களை இம்ப்ஸ்ரெஸ் செய்துவிடுவீர்கள்.
வயலட் நிறம் கொஞ்சம் கலாச்சாரக் காவலர் நீங்கள். புதுமை பிடிக்காது. கட்டம் போட்ட பேண்ட் போட்டுள்ளவர்களைப் பார்த்தால் அலறுவீர்கள். உள்ளுவது உயர்வுள்ள்ல் ஆனால்,வேலை என்று வந்துவிட்டால் குறட்ட்ை விடுவீர்கள். ༈ ཕgy,་ག༈ ༢ ཀྱ;་ స్లో வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த் நேரம் மாறியிருக்கும்

Page 22
International Cricket Council
காலி சர்வதேச கிரிக்கெட் மைதான ஆடுகளத் தின் மோசமான தரம் குறித்து பூரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி) உத்தியோகபூர்வமாக எச்சரிக்கை விடுத்து ள்ளது. அண்மையில் நடைபெற்ற இலங்கை அவுஸ், திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொட ரின் முதலாவது போட்டி காலியில் நடந்தது. இப் போட்டிக்கான ஆடுகளம் மிக உலர்ந்த நிலையில் இருந்தமை குறித்து இரு தரப்பு வீரர்களும் விமர்சித் திருந்தனர். குறிப்பாக போட்டியின் ஆரம்பத்தில் பந்தின் சுழற்சி அளவுக்கதிமாக இருந்தமையும் பந்து கள் அசாதாரண வகையில் எகிறியமையும் தெளிவா னது என ஐ.சி.சி. பொது முகாமையாளர் டேவ் ரிச் சர்ட்ஸன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். இந்த ஆடுகளத்திற்கு தடை விதிக்கப்படக்கூடிய நெருக்கடியும் எதிர்நோக்கப்பட்டது. எனினும் காலி ஆடுகளம் மோசமானதாக தரப்படுத்தப்பட்டமை இது முதல் தடவை என்பதையும் துடுப்பாட்டத்திற் கும் பந்துவீச்சுக்கும் சமநிலையை ஏற்படுத்தும் வகை யில் ஆடுகளத்தை முன்னேற்றுவதற்கு ஆடுகளத்தின் பராமரிப்பாளர் முன்வந்துள்ளமைமையையும் கருத் திற்கொண்டு நாம் எச்சரிக்கையை விதிக்கிறோம்" என ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார். ஆடுகள ஆலோ, சகர் அன்டி எட்கின்ஸனை இம்மாத இறுதியில் காலி ஆடுகளத்தை பார்வையிட்டு தேவையான சிபாரிசு களை செய்யுமாறும் ஐ.சி.சி. பணித்துள்ளது. இம் மைதானத்தில் அடுத்த சர்வதேச போட்டி நடை பெறுவதற்கு முன்னர் தேவையான திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பாக ஐ.சி.சி. பூணூரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் சபை) அறிக்கை யொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பது 38: க்க SLSS SLSS SSSESSSSSLSSSSSSLLLLLrSSLLLLLLSJ0JSJSSLSLSLELLLLE
ஹர்பஜன் புகழாரம். sian Ghulja
قائقه16التعلمشاهيم
ரபெல் நடாலை முதல் செட்டை ந பற்றினார். பின் ( செட்டை 6-2 எ பதிலடி கொடுத்த நிர்ணயிக்கும் மூன் ரமாக ஆடிய முர்ே கைப் பற்றினார். இ 6-2, 6-0 என்ற ெ பெற்று சாம்பியன்(
அதிலி
நடவடிக்கை எடு ஜயவர்தன தெரி மாவட்டங்களிலி பெறுமதியான கி
வவுனியா தமிழ் ப தெரிவித்த அவர்
கொண்டுவரப்பட்
KOM
எடுக்கப்பட்டு முன்னெடுக்கப்
ஊக்கப்படுத்தி
ட்டு வ( Lill
சிTம்பியன்ஸ் இந்தியன்ஸ் கே காரணம் மலிங்க அவரைத்தான் சே அணி கப்டன் : சாம்பியன்ஸ் லீக் இந்தியாவில் நட ரிக்கா, ஆஸ்திே நாடுகளைச் சேர்ந் மோதின. ஏ பிரிவு சவுத் வேல்ஸ் ப அணிகளும், பி சாமர்செட் மற்று ஞ்சர்ஸ் அணிகளு பெற்றன. நடப் சூப்பர் கிங்ஸ் 6 ஏமாற்றம் அளித்த இந்தியன்ஸ், பெ
அணிகள் வெற்றி முன்னேறின. நே
நடந்த இறுதிப் அணியை, மும் வித்தியாசத்தில் பையை கைப்பற் மும்பை இந்தியல் கூறியதாவது:
சச்சின், (
டேல் ஆகிய மு:
ணமாக விளைய இந்தியன்ஸ் கோ அளிக்கிறது. அவ இன்னும் சிறப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

F6ofisso
FITò iuueóT
த  ைல ந க ர்
வில் ஜப்பான்
| ந ட ந் த து .
யர் பிரிவு இறு திச்சுற்றில் இங் கி லா ந் தி ன் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் எதிர்கொண்டார். டால் 6-3 என கைப் முர்ரே இரண்டாவது ான தன்வசப்படுத்தி நார் வெற்றியாளரை றாவது செட்டில் அபா
ஜப்பான்|
டோக்கியோ
ஓபன் டென் னிஸ் தொடர்
இதன் ஒற்றை |
ரிகோப்பை
தகுதிச் சுற்று
அர்ஜென்டினா அபார வெற்றி
உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது. வரும் 2014 உலக கோப்பை கால்பந்து தொடர் பிரேசிலில் நடக்கிறது. இதில் பங்கேற்கவுள்ள தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதி சுற்று போட்டி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்சில் நடந்தது. இதில் அர்ஜென்டினா, சிலி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே அர்ஜென்டினா அணியினர் அசத்தல் ஆட்டத்தை வெளிப் படுத்தினர். போட்டியின் 7வது நிமிடத்தில் ஹிகுயன் முதல் கோல் அடித்தார். 25வது நிமிடத்தில் நட்சத்திர வீரர்மெஸ்சி மற்றொரு கோல் அடிக்க முதல் பாதியில் 2-0 என அர்ஜென் டினா அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினாஅணிக்கு51, 62வது நிமிடங்களில் மேலும் இரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார் ஹிகுயன். சிலி அணி சார்பில்
ரே 6-0 என செட்டை இறுதியில் முர்ரே 3-6, சட் கணக்கில் வெற்றி கோப்பை வென்றார்.
பெர்னாண்டஸ் மட்டும் (59வது) ஒரு கோல் அடித்தார். முடிவில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மாகாண கிரிக்கெட் களை தேசிய ரீதியில் ழத்துச்செல்ல திட்டம்
ாணத்தில் பாடசாலை ரீதியில் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்து ரிவு செய்யப்படும் வீரர்களை தேசிய மட்டத்தில் அழைத்துச் செல்ல க்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல வித்தார். வவுனியா, கிளிநொச்சி மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற ருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கான 300 இலட்சம் ரூபா ரிக்கெட் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ந்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு மேலும் கருத்து டந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் தற்போது முடிவுக்கு டு சமாதானம் மலர்ந்துள்ளது. இந்த தருணத்தில் வட மாகாணத்துக்கான கொள்ள வாய்ப்பு கிடைத்தை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன். ட மாகாணத்திலுள்ள இ அவர்களிடையேயான திறை ருகின்றன.அந்தவகையில், ப்ா டவுள்ளது என்றார்.
ா மத்தியில் கிரிக்கெட் விளையாட்டினை யினை விருத்தி செய்ய நடவடிக்கைகள் உசாலைக் காலங்களிலிருந்து இந்த நடவடிக்கை
லீக் டி20 தொடரில் மும்பை : இன்ஜிருப்: ாப்பை வென்றதற்கு முக்கிய இறுதி 'ಸಜ್ಜೈ 20 محتر سوویت (میم....................................: ாதான். எல்லா பெருமையும் மட்டுமே எடுத்திருநத்தாம. இந்த மைதானத ரும் என மும்பை இந்தியன்ஸ் தில் 160 ரன் எடுத்திருக்கலாம். 20 ரன்கள் குறை 'r வாக எடுத்திருந்ததால் அதிகபதற்றம் 2ற்பட் ; டி20 கிரிக்கெட் தொடர் : 驚 எங்கள னியின் ப ந்தது. இந்தியா, தென் ஆப் ளா ஷான போலக கை ரலியா, வெஸ்ட் இண்டீஸ் த பாப் 10 கவுன்டி அணிகள் பில் தென் ஆப்ரிக்காவின் நியூ மற்றும் மும்பை இந்தியன்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவின் றும் பெங்களூர் ராயல் சேல ரும் அரை இறுதிக்கு தகுதி பு சாம்பியனான சென்னை லீக் சுற்றிலேயே வெளியேறி து. அரை இறுதியில் மும்பை 1ங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் பெற்று இறுதிப் போட்டிக்கு ற்று முன்தினம் சென்னையில்
போட்டியில், பெங்களூர் பை இந்தியன்ஸ் 31 ரன் வென்று சாம்பியன் கோப் றியது. இந்த வெற்றி குறித்து, ன்ஸ் கேப்டன் ஹர்பஜன் சிங் .
3:
ாப்பை வென் றதற்கு முக்கிய காரணம் மலிங்காதான். இந்த தொடரில் எல்லா போட்டியிலும் அவர் பேட் டிங், பந்துவீச்சு:இரண்டிலும் அபாரமாக செயல் பட்டார். எல்லா பெருமையும் அவரைத்தான் சேரும் தில்ஷான் விக்கெட்டை ஆரம்பத்தி லேயே அவர் வீழ்த்தியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதிரடி மன் னர்கள் கெய்ல், கோஹ்லி விக்கெட்டை நான் வீழ்த்தியது பெருமையாக இருக்கிறது. இவ் வாறு அவர் கூறினார்.
அபராதம்
ரோஹித் 'ே ' தலாரூ.34ஆயிரமும் கப்டன் வெட்டோரிக்கு ன்னணி வீரர்கள் *"ரி ? ரூ.67 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள் ாடாத போதிலும், திே? ளது:மும்பை அணி 2 ஓவர் தாமதமாக வீசிய ப்பையை வென்றதுமகிழ்ச்சி தால் கப்டன்ஹர்பஜனுக்குரூ.135 லட்சமும், ig56ft 3 பேரும் இருந்திருந்தால், ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.67 ஆயிரமும் ான வெற்றிகளைக் குவித்து அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.
சுடர் ஒளி16, ஒக்டோபர் -22, ஒக்டோபர் 2011

Page 23
வேண்டாம் தில்லுமு
இந்திய அரசாங்கம் உறு தியளித்துள்ள ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தில் மலையக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஐயா யிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்காமல் நேர்மை யான முறையில் இது செயற்படுத்தப்பட வேண் டும். அரசியல் மாற்றங்கள், திடீர் பல்டிகள் காரண மாக மலையகத் தலைவர்கள் மாறி மாறி அமைச்சர் களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் வருகின்றனர்.
தேசிய மட்டத்தில் எனைய பிரதேசங்களுக்கு கிடைக்கும் நன்மைகளும் உதவிகளும் மலையக த்தில் மட்டும் தேவையறிந்து பங்கிடப்படுவது இல்லை. பதவியில் இருக்கும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழிற்சங்க உறுப் பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமே முன்னு ரிமை வழங்கப்படுகின்றன. தவிர்க்க முடியாத நிலைமையில் ஆங்காங்கே சில மாற்றுக்கட்சி உறுப்பினர்களுக்கும் அதிஷ்டம் அடிப்பதுண்டு. ஆனால் உண்மையாகவே தேவையாளர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அதிருப்தியை வெளிப் படுத்தி வருகின்றனர்.
மலையக மக்கள் முன்னணியில் ஸ்தாபகத் தலை
வராக இருந்தவரும் முன் பெ.சந்திரசேகரன் ஏழு ே தனிவீட்டுத் திட்டத்தை களில் லயன்முறையை பிள்ளையார் சுழி போட் பின்னர் ஏற்பட்ட ஆ ணியில் ஆறுமுகன் தொன் இரண்டு கத்திகள் இ நோக்கத்துடன் அரசின் ரானார். சந்திரசேகரனின் விமர்சித்து ஒதுக்கி விட்( என்ற பெயரில் ஒரு லயத் லயத்தை தூக்கி வைத்தா வரவேற்பை பெறாததின தீது,
இதனால் இத்திட்ட முகன் தொண்டமான் திறவடி என்பது போல் பேர்ச்காணியுடன் தனிவீ டகலை ஆகிய பிரதேசங் இத்திட்டத்தை அரசி இன்றி அனைத்து தொ றனர். மலையகத்தில் எ6 வாழும் தொழிலாளர்
சுடர் ஒளி 16, ஒக்ரோபர் -22,ஒக்ரோபர். 2011
 
 

த்தில் Dல்லு
ன்னாள் அமைச்சரு மான பர்ச்சுகள் காணியுடனான ஆரம்பித்து தோட்டங் இல்லாதொழிப் பதற்கு L-ITU.
பூட்சி மாற்றத்தால் எதிர ண்டமான் ஒரு உறைக்குள் ருக்கக் கூடாது என்ற பக்கம் தாவி அமைச்ச தனிவீட்டுத் திட்டத்தை டு மாடி வீட்டுத் திட்டம் திற்கு மேல் இன்னும் ஒரு ர். இத்திட்டம் மக்களின் ால் படுதோல்வி அடைந்
த்தைக் கைவிட்ட ஆறு பழைய குருடி கதவைத் சிறு மாற்றத்துடன் பத்து டு என்று ஹட்டன் கொட் களில் ஆரம்பித்தார்.
யல் தொழிற்சங்க பேதம் ழிலாளர்களும் வரவேற் ஸ்லாப் பிரதேசங்களிலும்
5ளும் கிடைக்கும் என
19
எதிர்பார்த்தனர். ஆனால் பரீட்சார்த்தமாக ஆரம். பிக்கப்பட்ட இத்திட்டம் பரிதாபமாக அப்படியே நின்று விட்டது.
எது எப்படியோ இந்த மூன்று தொழிலாளர் வீடமைப்பு திட்டங்களின் மூலமும் ஒரு குறிப் பிட்ட தொகையினருக்காவது வீடுகள் கிடைத்தது மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வீடுகள் வழங்கப்பட்டு 15, 20 வருடங்கள் கடந்த பின்னும் அந்த வீடுகளுக்கோ வீட்டுடன் சேர்ந்த காணிகளுக்குகோ இன்று வரை உறுதிகள் வழங்கப்படவில்லை.
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது போல் கிராமத்தவர்களுக்கும் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டன.
அவர்களுக்கு காணிகள் வழங்கப்படும் போதே அதற்கான உறுதிகளும் வழங்கப்பட்டன. ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் இவை வழங்கப்படவில்லை. தேசிய வருமானத்தை தேடித்தரும் தொழிலாளர்கள் இன்றும் மாற்றான் தாய் மனப் போக்குடனேயே நடத்தப்படுகின்றனர் என்பதுதான் வேதனை. அமைச்சர்களாக இருக்கும் மலையக தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களுக் கான காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இப்பொழுது இலங்கை அரசினதோ தொழிற் சங்க தலைமை களினதோ கோரிக்கைகள் இன்றியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட் டத்தில் ஒரு கணிசமான எண் ணிக்கையிலான வீடுகளை மலை யகத் தொழிலாளர் களுக்கும் கட்டிக் கொடுக்க இந்தியா முன்வந்துள்ளது.
இந்திய வீடமைப்புத் திட்டத் தில் காணிகள் இருப்பவர்களு க்கே முன்னுரிமை வழங்கப்பட்டு செயல்படுத் தப்பட்டு வருகின்றது. ஆனால் மலையக தொழிலாளர்களுக்கு கை அளவு காணிகள் கூட சொந்தமாக இல்லை. இங்கேதான் மலையகத் தலைமைகளின் சேவை தேவைப்படுகின்றது.
மலையக பெருந்தோட்டங்களில் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் பயிர் செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலங்களாக கைவிடப் பட்ட நிலையில் இருக்கின்றன. இந்தக் காணிகளைப் பெற்று தொழிலாளர்க ளுக்கான வீடமைப்புத் திட்டத்தை உருவாக்க முன்வரவேண்டும்.
மலையகத் தலைமைகளுக்கும் மலையக அரசி யல்வாதிகளுக்கும் ஒரு வேண்டுகோள் மலைய கத்தில் ஏற்கனவே பல ஆயிரம் ஏக்கர் தேயிலை, இறப்பர் காணிகள் சுவீகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களுக்குள்ளே சிங்கள கிராமங்கள் ஆகிவிட்டன. கூடிய விரைவில் இந்த தரிசு நிலங் களும் புதிய கிராமங்களாகிவிடலாம்.
எனவே நீங்கள் உங்ளுடைய ஒன்றுபட்ட சக் தியை வெளிப்படுத்தி இந்தத்தரிசு நிலங்களைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுங் கள். இந்திய அரசு இலவசமாகவே வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த தவறிவிடாதீர்கள். ஆனால் ஒன்று பயனாளிகளைத் தெரிவு செய்யும் போது உண்மையாகவே தேவையானவர்களைத் தெரிவு செய்யுங்கள். அங்கேயும் தில்லுமுல்லுகள்
வேண்டாம். மக்கள் சாபம் பொல்லாதது.

Page 24
2O
எடுத்ததற்கெல்
கேள்வி:வயது 63. ஆண், நீரிழிவும் உண்டு. கால்பாதங்கள் இரண்டும் அடிக்கடி விறைப்புக் குள்ளாகின்றன. பகலில் கூடிய நேரம் கதிரையில் அமர்ந்த படியே வேலைசெய்வதுண்டு. இதங்குப் பரிகாரம் என்ன செய் யலாம்? தயவு செய்து கூறுங்கள்! பதில்:உங்களுக்கு எவ்வளவு МУ Епашопа, நீரிழிவு நோய் உண்டு என்பதை தாங்கள் குறிப்பிட வில்லை. இந்தக் கால் விறைப்பு \ எனப்படுவது நீரிழிவு நோயின் A ஒரு பக்க விளைவு என்று சொன்
A னால் அதில் தவறில்லை.
雅 நீரிழிவு நோயின் பக்க விளை வுகளில் ஒன்று தான் இந்த PeW ripheral Neuritis GTGOTL'ull uGib S விறைப்பாகும். இது பொதுவாக பாதங்களிலும் முன் கைகளிலும் * ஏற்படுகிறது. வெளிக்குருதி சுற் றோட்டத்தொகுதியின் கலன்கள்
(Vessels) பாதிக்கப்படுவதால் இந்த நிலை
ஏற்படுகிறது.
இதனை தினமும் உயிர்ச்சத்து B அதிகமாக உட்கொள்வதன் மூலம் அதிலும் குறிப்பாக சய னோகோபாலமீன் எனப்படும் உயிர்ச்சத்து B12 இனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒரளவு குறைத்துக் கொள்ளலாம். நான் முன்னரே குறிப்பிட்டதைப்போல நரம்புத் தொகுதியும் குரு திச் சுற்றோட்டத்தொகுதியும் இதிலே சம்பந்தப் பட்டிருப்பதனால் இவற்றின் மீதான பாதிப்பு சரியாக ஆய்வு செய்யப்படவேண்டும். எனவே ஒரு வைத்தியனா அணுகி உரிய சோதனைகள் செய்து நீரிழிவின் பக்க விளைவுகளின் தாக்கம் அவற்றின் அளவு என்பவற்றையும் சரியாக நிர்ணயம் செய்த பின்பு சிகிச்சையையும் தொடருங்கள்.
கேள்வி: அனேகமாகப் பெண்கள் தலையிடி, அல்லது காய்ச்சல் போன்றவற்றிற்கு அடிக்கடி பனடோல் வில்லைகளைப் பயன்படுத்துகிறார் களே! இதனால் தீமைகள் ஏதும் உண்டா?
பதில்:காய்ச்சல், தலையிடி வரும்போது பனடோல் பாவிப்பதில் தவறில்லை. ஆனால் எடுத்ததற்கெல்லாம் பனடோல் பாவிப்பதுதான்
லாங் பன
தவறு. பனடோல் மாத்தி
தக்கூடியது. பிறநாடுகளி இல்லாமல் இந்த மருந்தை நாட்டில் பெண்கள், சிறு ரும் தாராளமாக தேவைக் லைப் பாவிக்கிறார்கள். ே ததற்கெல்லாம் பண்டோ கேள்வி: தினமும் இரவி ஒன்று உணவின் பின்பு உ நோயும் உண்டு. இதனா? பதில்:
த்து கட்டுப்பாட்டை உறு குருதியில் குளுக்கோசி முடியாவிட்டால் நீங் வேண்டியது வாழைப்பழ
கேள்வி:முன்னர் காய
குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே குறை பிரசவத்தில் பிறக்கும் அழுத்தப் பாதிப்பு அதிகம் உள்ளது என்று பச்சிளம் குழந்தைகள் கு. வந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழக பச்சிளம் குழந்தைகள் பிரிவு நடத்திய ஆய்வு முடிவுகள் விவரம்: பிரசவ காலத்துக்கு முன்னரே குறை குழந்தைகளுக்கு மன அழுத்த பாதிப்பு, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுப் உள்ளது. இத்தகைய குழந்தைகள் பிறந்தவுடன் தனி கவனம் செலுத்தப் உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன் பேணப்படுகிறது.
இது, நியோ நேட்டல் இன்டன்சிவ் கேர் (என்ஐசியு) எனப்படுகிறது பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் ப ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ட அதிகமாகிறது. குறைப் பிரசவி களின் உடலின் வெப்பநிலை ( படுதல், ரத்த சர்க்கரை அளவி தொற்று நோய் பாதிப்பு, குறைபாடு உள்ளிட்ட பிரச்ை
போதிய ஆக்ஸிஜன் மூ விட்டால் அதன் திசுக்கள் ம ர்ச்சி பாதிக்கப்படும். இது மூ6 செயல்பாட்டை பாதிக்கும். பாதிப்புக்கு காரணமாகிறது. மருத்துவ அறிவுரை மற் கர்ப்பிணிகள் குறை பிரசவத் குழந்தைகளின் எதிர்கால இத்தகைய நடவடிக்கைகளி கவனம் செலுத்த வேண்டியது
இவ்வாறு ஆய்வில் தெரிவி
 
 
 
 
 
 

டோல் பாவிப்பது தவறு
நிரையில் உள்ள பொருள்
பரசிற்றமோல் ஆகும். இது ஈர லிலேயே உடை க்கப்படுகிறது. (Mefa boliz Cd) எனவே பர
லதுபனசேடால் ஈரலுக்கு பாதி ப்பை ஏற்படுத் ல் வைத்தியரின் சிட்டை வாங்க முடியாது. எமது குழந்தைகள் என எல்லோ கு அதிகமாகவே பண்டோ தவைக்கு அதிகமாக எடுத் ல் பாவிப்பது நல்லதல்ல. பில் இதரை வாழைப்பழம் -ண்டுவருகிறேன். நீரிழிவு ல் பாதிப்பு உண்டா? ஒருநாளைக்கு ஒரு பழம் என்பதில் அதிகம் பாதிப் பில்லை. இதனை நான் கூறு வதை வைத்துக் கொண்டு இதரை வாழை நல்லது என்று பிரசாரம் செய்து விடாதீர் கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சீனி ச்சத்துள்ள எதை யுமே உட்கொள் வது நல்லதல்ல. எனவே குருதி யில் குளுக்கோ சின் அளவை அடிக்கடிசோதி றுதி செய்து கெள்ளுங்கள். ன் அளவு கட்டுப்படுத்த கள் முதலில் நிறுத்த ழத்தைத்தான். பங்களுக்குச் சிறந்ததாகக்
சிற்றமோல் (அல்
கருதப்பட்ட சிக்காட்ரின் பவுடர் (CICATRIN) அல்லது களிம்பு தற்பொழுது காயங்களுக்குப் பயன் படுத்துவது கூடாது எனச் சில வைத்தியர்களினால் தெரிவிக்கப்படுகின்றதே! அது உண்மையா? ஏன்?
பதில்:-காயங்கள் உடலில் ஏற்பட்டால் அந்தக் காயங்கள் மீது கிருமித் தொற்று ஏற்படாமல் (In tection) பாதுகாத்தாலே போதுமானது. உடலானது தானாகவே காயத்தை ஆற்றிக் கொள்ளக் கூடியது. (Primary Union or Healling) ga) Galapairs affai தொற்று தவிர்க்க முடியாத சூழல் இருந்தால் Diabetic VVouncis, Vacicos ulcrs GuTgšp 560av, ளில் புண்களின் மேல் மேலதிக சேர்வைகள் இடப்
படுகின்றன. ஆனால் இதனை சரிவரப் புரிந்து கொள்
ளாமல் தூய்மையான (Clean) காயங்களுக்கும் சேர்வையிடும் வழக்கம் பிழையாக கடைப்பிடிக்கப் படுகிறது. எனவேதான் சேர்வைகள் எதனையும் நோயாளர்கள் தாமாகவே காயங்கள் மேல் தடவு வதை தவிர்க்குமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
கேள்வி:சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் சிறுநீர்கழித்தல் வேண்டும்?
பதில்:உடலில் இருந்து நீர் இழக்கப்படும் பொறி முறைகளுள் சிறுநீர் கழித்தலும் ஒன்று. ஏனைய வழிகளாக வியர்த்தல் ஆவியாதல் என்பவற்றை குறி ப்பிடலாம். இவற்றில் நீர் இழப்போடு வெப்பச் சீராக்கம் மற்றும் கழிவகற்றல் என்பனவும் சிறுநீர், வியர்வை என்பவற்றின் ஊடாக நடைபெறுகிறது. எனவே நீங்கள் குடிக்கும் நீரின் அளவு கூடும்போது அல்லது குளிர் அல்லது ஈரப்பதன் கூடிய நாட்களில் (வியர்வை குறைவதால்) சிறு நீரின் அளவு கூடு தலாக காணப்படும். சுமாராக 4-5
த ட  ைவ சிறுநீர் கழி இலவச மருத்துவ ஆலோசனைகளை ப்ப தென்சுடர் ஒளி" மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் பது சாதாlபொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப ரண விடவேண்டிய முகவரிகள்.
யம் தான். இலவச மருத்துவ ஆலோசனை ஆனாலும் 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம், சந்தேகம் 36,கஸ்தூரியார் வீதி,
இருந்தால் யாழ்ப்பாணம். சிறு நீரை 1.) சுடர்ஒளி,
பரிசோதித் 85,ஐயந்த மல்லிமாராச்சி மாவத்தை, துக் கொள் கொழும்பு 14.
ளுங்கள்.
ன இழந்தம்
குழந் தைகளுக்கு மன றித்த ஆய்வில் தெரிய ஆராய்ச்சி யாளர்கள் ப் பிரசவத்தில் பிறக்கும்
ம் போது மிக அதிகமாக |
பட்டு இன்கு பேட்டர்
து. குறைப் பிரசவத்தில் மற்ற குழந்தைகளுடன் மன அழுத்தப் பாதிப்பு பத்தில் பிறந்த குழந்தை குறைதல் அல்லது மாறு பில் அடிக்கடி மாற்றம், உடலில் ஆக்ஸிஜன் னகளும் இருக்கின்றன. மளைக்கு கிடைக்கா ற்றும் புதிய செல் வள ளையின் ஒட்டுமொத்த இதுவே மன அழுத்த கர்ப்ப காலத்தில் உரிய ற்றும் சிகிச்சையால் தை தவிர்க்க முடியும். நலனை முன்னிட்டு ல் கர்ப்பிணிகள் அதிக தூ அவசியம்.
ரிக்கப்பட்டுள்ளது.
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்-22.ஒக்ரோபர். 2011

Page 25
ப.இளங்கோ
6)6.
கேள்வி: கேள்விகளுக்கு நீர் தரும் பதில்களை வாசிப்போர் உம்மை ஏசிப்பேசி விமர்சிக்கி றார்களே?
Luso: D 600T60)LD60)uld 631T60T னால்எதற்காகக்கோபப்படவேண் டும். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்று முதுமொழி
ഉ_ങ്ങILബണുഖn?
மா.ரூபி, வவுனியா. கேள்வி: இளவயதில் காதல் வசப்படுவோர் காதலை உயிரினும் மேலாகக் கருதுவது குறித்து நீர் என்ன சொல்கிறீர்?
பதில்: பின்னரொரு சமயம் போயும் போயும் இதற்காகத் தானா இந்தப் பாடுபட்டோம் எனச் சலித்துக் கொள்பவர்
களும் அவர்கள் தானே?. ப.அரியநாயகம், பரந்தன்.
YA கேள்வி. பித்தரே, மனைவியைக் い。 கடைசிவரை கண்கலங்காமல் வைத்தி - ருக்க வழியென்ன?
பதில்: நீர் மற்றப் பெண்களைக் صر .
○ヘン
கண்டு மனங்கலங்காமல் இருந் தால் போதும், உமது மனைவி ஒரு
_போதும் கண்கலங்காமல் மகிழ்ச்சி
யுடன் இருப்பாள்
கதியாகராசா, மட்டுவில். கேள்வி: ஒரு இளம் ணொருத்தியும் நண்பர்கள up856OnLDIT?
பதில்: இளவயது ஆனே பெண்ணோ தமது எதிர்ப்பா ருடன் நண்பர்களாகப் பழ வது பாசி நிலத்திலும், சேற் லும் நடப்பது போன்ற ஆபத்த னது. எந்த நேரத்திலும் சறுக் விழ நேரலாம்.
ச.ஓங்காரமூர்த்தி, கல்முனை. கேள்வி. நீதி நூல்கள் நா எனபதைப் போதிக்கும் வழிகா பதில்: அவை வெறும் வ
அவற்றின் வழி வாழ்வதும், !
பொறுத்தது.
த.தேன்மொழி, கிளிநொச்சி.
எஸ்.அமுதா, கண்டி,
10
11
12
13 14
15 16 17
18 19
2
அனுப்புபவர் பெயர்.τα
686υπσίb.................................... . . . . . . . .
60)ΦΘμπύμιο:...................................... .
SSSSSSSSSS SSSSS SSSS SSSLSSSSS SSS SSSS SSS S SSSSSS
6höFTifböfeuconfih GBTiflıq இல, 491
சொற்சிலம்பம் 491 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 06.11.2011 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுர மாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள் ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின்அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரிய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: f சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, யாழ்ப்பாணம்.
கேள்வி. பித்தரே,மினி
மேலிருந்து கீழ் O1. GéLß. O2.பறக்கும் வாகனம். O3. BITGiT. O4.6LJIT6öT.
O5.ஒரு நட்சத்திரம். O6.யானையின் அங்கம். O9.ஒரு திசை 12.தொடக்கம்/மூலம். 13, LD60)60T. 14.புன்னகைக்கும். 15.வெற்றிலையுடன் சேர்த் 16. யானையை வழிநடத்து
இடமிருந்து வலம்
01.ஒவ்வொருவருக்கும் எ O4.தங்களுடையது. O7.மானத்துக்குக் கேடு ஏ O8.காற்று மண்டலம். 10.உலோகத்தால் ஆனது 11.உறுதியானது. 12.இனங்கச் சொல்.
13.தெரு.
14. ஆபரணம். 15.வேறுபாடு காட்டுதல். 17.குழம்பு நிலை. 18.வாசனைத் திரவியம். 20.மழைக்காலம் முடிய
GèLJI['q {9)G). 4889
க.கயல்வே ஆடி சாஸ்திரியார்வி
2ஆம் பரிசு
கனகசபைநா இல,11-3/1, நெல்
கொழும்
மு.மகேஸ்ல திகிரிலேன், து
சுடர் ஒளி 16, ஒக்ரோபர். - 22.ஒக்ரோரர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் எப்படி வாழ வேண்டும் ட்டிகள்தானா?
ழிகாட்டிகள் தான். ஆனால் வாழாது விடுவதும் எம்மைப்
கேள்வி: உலகிலேயே அதி உன்னதமான இசை என்னவோ?
போது சில இளைஞர்கள் பெண்கள் மீது வேண்டுமென்றே இpபடுகிறார்களே?
இ
6aftiuuuso Tib?
பதில்: பதிலு
னால்தான் இவர் களைத் திருத்தலாம்.
செ.உதயகுமார், பேசாலை,
கேள்வி:பெண்களின் மன ஆழத்தை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்பித்தரே?
பதில்: அது நரிவாலைக் கொண்டு நடுக்கடலின் ஆழத்தை அறிந்து கொள்ள முயல்வது போன்றது. எவரா லும் அதனைப் பூரணமாக அறிந்திட இயலாது என்பதே 2 6ooT60DLD.
கதில்லைநடராசா, செங்கலடி.
கேள்வி:துயரத்துக்கு மருந்தென்ன பித்தரே?
பதில்: எப்போதும் உற்சாகத்தோடு, சிரித்து வாழ முயன் றால் துயரத்தை ஒரு அளவுக்குப்போக்கிக் கொள்ள இயலும் உற்சாகமும் சிரிப்பும் ஒருபோதும் மருத்துவர்களால் போத்தலில் அடைத்துத்தர இயலாத மருந்துகள்.
சொற்சிலம்பம் போட்டி இல.488 விடைகள்
மேலிருந்து கீழ் 01.சுபாவம் 02.வாக்கு 03.சகிப்பு 05.முதுகு 09.புத்தன் 11.திராவிடம் 13.திரை 14.மாதவன் 16.கட்டம் 17.ஆகுதி 18.வளை 19.குண்டு 21.பண்.
இடமிருந்து வலம் 01.சுவாசம் 04.கமுகு 06.பாக்கி 07.பத்து 08.வகுப்பு 10.தகுதி 12.புத்திரி 15.தரை 16.கவி 17.ஆதவன்
19. GöILČIL 23.வேண்டும்
துச் சாப்பிடுவது. |வோர்.
ன எழுதப்பட்டது.
ற்படுத்தல்.
இது இங்கு தொடங்கும்.
b பரிசு பெற்றோர்
தன்,
எருவில், களுவாஞ்சிக்குடி.
f பளை, பருத்தித்துறை.
கேந்திரன், ன் இடம், வெள்ளவத்தை, -O6.
20. குவளை 21. பண்டம்
22.தின்.
பாராட்டுப் பெறுவோர்
(1) திருமதி. செ.பாக்கியநாதன்,
நூலகர், பொது நூலகம், கூமாங்குளம். (2) பா.பிரியதர்ஷினி,
415/2, பேர்தஸன் வீதி, கொழும்பு- 15. (3)ஆ.ஜெயச்சந்திரன்,
இல304. பாங்ஷால் வீதி,குருநகர்- யாழ்ப்பாணம். (4) ஆர்.யோகராஜா,
வீதி அபிவிருத்தி அதிகாரசபை,திருகோணமலை (5) திருமதி.எஸ்.ஞானம்,
இல.296, டைக் வீதி, திருகோணமலை. (6) சந்திராணி தங்கத்துரை,
வட்டவிதானை வீதி, பெரிய நீலாணை 01A, கல்முனை. (7) அ.சேரன்,
இல.9. வின்சென்ட் லேன், கொழும்பு. (8) திருமதி.பா.இராஜேஸ்வரி,
இல.18/5, குடியிருப்பு, வவுனியா. (9) செ.சின்னத்துரை,
இல.131D-10, உருத்திரபுரம். (10) எஸ்.வரதராஜன்,
இல.25/3, மாரியம்மன் கோயில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு.

Page 26
கடல் நீர் ஆவியானவுடன் உப்பிலுள்ள வேதிப் பொருள்கள் காற்றில் கலக்கின்றன. இதனால் ஆண்டொன்றுக்கு இருநுாறு கோடி டன் உப்பு வளிமண்டலத்தில் கலக்கிறது. பாலைவனம் போன்ற வறட்சிப் பகுதிகளில், துாசிப்புயலே உண்டாகிறது. இதனால் வளிமண்டலத்தில் பல்லாயிரம் டன் துாசி கலக்கிறது. இது சுமார் 2,000 மைல்கள் வரை பரவும்.
1933-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளில் தென்மேற்குப் பகுதியில் உண்டான துாசிப்புயல், நியூஇங்கிலாந்தில் ஒரு சதுர மைல் பரப்பில் 25 டன் துாசி கலந்ததாம். சகாராப் பாலைவனத்துத் துாசி, தொலைவுகளைத் துச்சமாக்கி லண்டனில் போய் விழுந்ததாம். ஐக்கிய நாடுகளில் ஆண்டொன்றுக்கு நான்கு கோடி டன் துாசி படிகிறது.
சுரங்கங்கள், ஆலைகள் இவற்றால் உண்டாகும் கனிமத்துாசி LUGBosfu umTGITftig, GificiösT நுரையீரல்களில் படிந்து, 'சிலிக்கொசிஸ் என்னும் நோை
உண்டாக்குகிறது.
மூடுபனியுடன் துாசி கலந்தால் புகைப்பனி மூடாக்கை உண்டாக்கும். இது பல நாட்கள் நீடித்தால், நுரையீரல் கோளாறு ஏற்படும். 1952 ஆம் ஆண்டில், லண்டனில் 6 நாட்கள் தொடர்ந்து காணப்பட்ட புகைப்பனி மூடாக்கால் 4000 பேர் இறந்தனர்.
துாசியை, மைக்ரான் என்ற அளவில் அளக்கின்றனர். 1 அங்குல வளிமண்டலக் காற்றில் 25,400 மைக்ரான் அளவு துளசித் துகள்கள் காணப்படுகின்றன.
நிறம், வெண்பனி, மழை, புவி வெப்பநிலைச் சீராக்கல் ஆகிய இயற்கை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற துாசியே துணை புரிகிறது. துாசியின் சேவையும் தேவைதான்.
சூரிய ஒளி வானவில்லின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டது. சூரிய ஒளி வளிமண்டலத்தில் துளசி, ஈரிப்பசை இவற்றின் வழியே ஊடுறுவும்போது சிவப்பு ஒளி அலையை விட கருநீலம், ஊதா ஒளி அலைகள் அதிகமாகப் பரவும்.
அவற்றுள் நம் கண்கள் கருநீல நிறத்தை விட ஊதா நிறத்தை மிக எளிதாகக் காண்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியாக வானம் நெஞ்சை விட்டு நீங்காத நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது. இவ்வாறே சூரிய அஸ்தமன மானவுடன் 1-2 மணி நேரத்திற்கு துாசி சூரிய ஒளியைப் புவியில் நிலவச் செய்கிறது.
மழை உண்டாக துளசி முக்கிய காரணமாகிறது. வளி மண்டலம் குளிர்ச்சியடைந்தால் துாசித் துகள்களைச் சுற்றி, நீராவி சூழ்ந்து மழைத்துளியாக மாறுகிறது. சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா? ஒரு பெரிய மழைத்துளியை உண்டாக்க ஒரு லட்சம் நீர்த்துளிகள் ஒன்றாகின்றன.
மேலும், துளசி புவியின் தட்பவெப்ப நிலையைச் சீராக்கப் பயன்படுகிறது. 'கிரகா டாங்’ என்ற இடத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் வளிமண்டலத்தில் மிகுந்த அளவு துளசி கலந்தது. இதனால் புவியின் வெப்பநிலை பல டிகிரி அதிகமானது. இவ்வுயர் வெப்ப நிலை துாசி குறைந்து சமநிலையை ஏற்படுத்தியது.
சுற்றுச்சூழல் சீர்கேட்டில் பெரும்பங்கு வகிக்கும் துாசியே உலகில் இல்லாவிட்டால் என்ன ஆகும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
மனித வாழ்வில் மட்டுமின்றிப் பிற உயிரினங்களின் வாழ்விலும் ஒன்றாகிவிட்டதுாசி நன்மை, தீமை இரண்டையும் உண்டாக்கும் இயல்பை ஒருங்கே பெற்றுள்ளமை, வியக்கத்தக்கதே
***
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

、“
இரண்டு படத்திலும் ஐந்து வித்தியாசங்கள்
s) 6T6T6OT. ܨܠ ܐ
கண்டுங்கள் ே
6) ILL55gueirolT எழுத்துக்களை அம்புக்குறியின் உதவியுடன் எழுதினால் சுவையான ஒரு பழத்தின் பெயர் / 860)Lásgb. (tpայbժ
օ15 ԱԱՄh1561
ஒரு வியாபாரிக்கு ஐந்து பிள்ளைகள் தேவதை என்று தான் போற்றுவர் மக்கள் இருந்தனர். ஐவரும் பெண் பிள்ளைகள். Siguata ஈகைக குணம, சிறந்த U600TL5GT ப்ொபாரியும் நன்கு சம்பாதிப்பவர். ஆகை இருந்தும் புற அழகு போதவில்லையே. யால், தன் பிள்ளைகளுக்கு அதனால் தானே சகோதரிகள் தம்மை
வெறுக்கின்றனர் என நினைத்து ?
எந்தக் குறையும் இல் லாமல் வளர்த்து öff 1660) வேதனைப்படுவாள். வந்தார். இளையவனின் வேத
4. னையைப் பெற்றோர் விரும்பிக் கேட்ப நன்கு புரிந்து கொண்ட தைத் தட்டாமல் வாங் XXXXXXXXX 69 T.
ਲੰ கொடுப்பர் பெற்றோர். ஒருநாள் ങ്ങണuഖങ്ങ சகோதரிகளில் இளையவள் மட்டும் சற்று நிறம் மங்கி, கருப்பாக, அழகில்லாதவள் போல் தோன்றுவாள். மற்ற மூத்த நான்கு சகோதரிகளும் நல்ல சிவப்புடன் அழகாக இருப்பர்.
இது இவர்களுக்கு மன தில் கர்வத்தை வளர்த்தது. இவர்கள் எப்போதும் தங் களை சிங்காரித்துக் கொண்டு, கண்ணாடி முன் நிற்பதே வழக்கமாகி விட் டது. தப்பித் தவறி தன்னை அழகுப்படுத்திக் கொள்ள இளையவள் கண்ணாடி முன் L நின்று விட்டால், மூத்த சகோத ரிகள் ரசனையில்லாத வார்த்தைகளால் விமர் சனம் செய்ய ஆரம்பித்து விடுவர். அவளும் பெற்றோரிடம் ஆசையுடன்
அமர்ந்தாள். 'உன் மூத்த சகோதரிகள் உன்னை மதிக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும், அதற்காகக் கவலைப்படாதே. புற அமகைக் காட்டிலும், உன் மன அழகுதான்
அவர்கள்
ਲ6
அழைத்து, 'நிலா இப்படி உட் கார்' என்றனர்.
இதனால் இளையவள் தனக்குள் அழுது வேதனைப்படுவாள். இளையவள், மூத்தவர் களைக் காட்டிலும் இரக்க சிந்தனையும், உத வும் மனப்பான்மையும்
கொண்டவள். மூத்த மிகவும் அற்புதமானது. பெண்களின் குணம், "அதுதான் அனைவரையும் இளையவளுக்கு நேர் எதி கவரும் காந்தம் போன்றது. எக் ரானது. தங்கள் அழகில் காலமும் உன் அழகுதான் வள கர்வம் கொண்டு, வேறு ரும், நிரந்தரமாயும் இருக்கும். எவரையும் மதிக்கவும் இவர்களின் வெளித்தோற்ற மாட்டார்கள். எனவே, மற்ற அழகு, காலப்போக்கில் மாறிவி வர்களிடமும் அவர்க டும். அதை உணர்ந்து கொள் ளுக்கு நல்ல பெயரே போதும்' என ஆறுதல் கூறினர். இல்லை. மன நிம்மதி அடைந்தாள் நிலா
ஏழைக்கு அன்பு காட் ***
டும் இளையவளை தர்ம
சுடர் ஒளி 16 ஒக்ரோபர் 22 ஒக்ரோபர் 2011

Page 27
அர்ச்சுனா, உதயன் வெளியீடிடகம், 36 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பானம்.
16eðreoiréibe6os ar Chunamagazine(CDuthayan. COm 65TeOD60GBuafe O2 32 5292 65TeODeobaseso: O2-222 9944
,இனிது இனிது , உதயன் வெளியீடிடகம் = حۓ &ge 605LD : O21567 7609 36 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாலoம்.
&darfurt : O77 O77 373O 6éraorébereo; inithumagazineGuthayan.cc
சுடர் ஒளி 16, ஒக்ரோபர்.22 ஒக்ரோபர் 2011 ". .
بہ
 
 

సాg
V 6.5ITLIrL
இ கொள்ளுங்கள்

Page 28
ஸ்டீவ் ஜாப்ஸ்: ஒரு கண்டுபிடிப்பாளரின் மறைவு!
ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப உலகில் ஜனனங்கள், மரணங்கள், மனி: இச்சைகள் எல்லாமே மரத்துப் போன சமாச்சாரங்கள் என்பது ஒரு பொதுவான நினைப்பு. ஆனால் முதல்முறையாக அந்த நினைப்பை பொய் யாக்கியிருக்கிறது ஒருவரின் மரணம். அவர் ஸ்டீவ் ஜாப்ஸ்!
சொஃப்ட்வேர் நிபுணன் தொடங்கி சாமானியன் வரை ஸ்டீவ் ஜாப்ஸ் ம ணத்துக்காக ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது தொழில்நுட்பத் துறையிலிருந்த ஒருவருக்கு இத்தனை லட்சம் பேர் மனமா அஞ்சலி செலுத்தியது அநேகமாக இதுதான் முதல்முறையாக இருக்கும் காரணம் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரமிக்க வைக்கும் உழைப்பும் அவர் தந்த சா னங்கள் இன்றைய மனிதனின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டதும்தான். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் அவர் உழைத்தார் தொ யுமா? புற்றுநோய் தன்னைத்தின்று கொண்டிருப்பதும், இனி இருக்கும் நாட்கள் மிகக் குறைவுதான் என ஆயுள் ரேகையின் முடிவு தெரிந்த நிலை யிலும் அவ. முன்னிலும் வேகத்தோடு தன் சாதனைகளை உலகில் பதிவு செய்ய விரும்பினா ஐஃபோனையும் ஐபேடையும் அதற்குப் பிறகுதான் ஸ்டீவ் வெளியிட்டா நோயின் பிடியில் முற்றாக அவர் சிக்கிக்கொண்ட போது, அப்பிள் நிறுவன கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்திருந்தது. கல்லீரல் மாற்று அறுவை செய்து கொண்டு அல்லது திடீர் விடுமுறையில் சில காலம் இரகசிய இடத்தில் இருந்து நோயின் தீவிரத்தை சற்றே குறைத்துக் கொண்டு மீண்டும் வந்து உழைத்தா அதுதான் அவர் மீது உலக மக்களுக்கு தனிஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
1955 பிப்ரவரி 24ல் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு தத்துப் பிள்ளை. அதுவும் பிறந்த ஒருவாரத்திலேயே ஒரு தம்ப தியரால் தத்தெடுக்கப்பட்டவர். புத்த மதத்தைச் சேர்ந்த ஸ்டீவ் தனது கல் லூரிப் படிப்பை பாதியிலே விட்டுவிட்டார். தன்னுடைய பள்ளி நண்பரான ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து 1976ல் அப்பிள் நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஸ்னியாக்கின் வயது 26. பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து அப்பிள் *ւննԱԼ--330 உருவாக்கி வெளியிட்டனர். இந்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தாலும், வர்த்தக ரீதியில் பெரிதாகப் போகவில்லை. தொடர்ந்து தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு தன்னை வெளியேற்ற நடக்கும் முயற்சிகளை அறிந்து இயக்குநர் குழுவுடன் மோதி, பின் தானா கவே அப்பிளிலிருந்து வெளியேறினார் ஸ்டீவ் வெளியில் வந்த கையோடு நெக்ஸ்ட் (NeXT) எனும் கம்ப்யூட்டர் ப்ளாட்பார்ம் நிறுவனத்தைத் தொட ங்கினார். இது உயர்கல்வித் துறைக்கென வடிவமைக்கப்பட்டது பின்னா ளில் முதல் வழங்கியை (Server) இணைய உலகுக்கு அளித்ததும் இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனத்தை 1996ல் அப்பிள் நிறுவனம் வாங்கியது. அப்போது மீண்டும், தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஸ்டீவ், அன்றிலிருந்து அவர் உருவாக்கிய அனைத்துமே வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றன. அவர் தொட்ட தெல்லாம் டொலர் மழையாய்க் கொட்டியது. 1997ல் புதுவகை மெக்கின்டோஷ் கம்ப்யூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்தார். 2000ல் அதன் வசதி கூட்டப்பட்ட மொடல்களை புழக்கத்தில் விட்டார் மீடியா உலகில் மிகவும் வசதியான கம்ப்யூட்டராக ୧୫lor:}; மாறிப் போனது. 2002ல் ஐபாட் ஐ அறிமுகப் படுத்தி இசையுலக தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியே உருவாகக் காரணமாக இருந்தார். பின்னர்ஐடியூன்ஸ் ஸ்டோரை உருவாக்கினார். இன்றைக்கு 20 கோடிக்கு மேல் இதன் பயனாளர்கள் 2007ல் செல்போன் உலகில் நுழைந்த அப்பிள், புயல் வேகத்தில் முன்னேறியது. உலகின் மிக விருப்பமான மொபைல் போனாக ஐபோன் (iPhone) மாறியது. பல பதிப்புகளைக் கண்டது. அடுத்து ஸ்மார்ட் போன் சந்தையிலும் அப்பிள் நிறுவனம் கால்பதித்தது. முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டையும் கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐபேட் வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், ஐடி உலகில் புதிய வரலாற்றைப் படைத்தது.
三|
STRASS
Schwarzweiss 160x200 Nachttisch Fr. 75--
SOLANGE
M5டுQ) ਰ U@h೧
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

51
கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐபேட் பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் ஸ்டீவ் இருந்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் மரணச் செய்தி வெளியானதற்கு ஒரு நாள் முன்புதான், ஐஃபோனின் லேட்டஸ்ட் வர்ஷனை வெளியிட்டது அப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த இந்த கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்கள் அனைத்துமே, அனைவராலும் பயன் படுத்தக்கூடியவையாக இருந்தன. 56 வயதில் இந்த சாதனையாளர் மறைந்ததை, ஒரு தொழிலதிபரின் அல்லது வர்த்தகரின் மரணமாகப் பார்க்காமல், உலக சமூகம் ஒரு கண்டுபிடிப்பாளரை இழந்ததாகப் பார்க்கிறார்கள் மரணம் வரை ஆண்டுக்கு வெறும் 1 டொலர் மட்டுமே சம்பளமாக பெற்று வந்தார் ஸ்டீவ் ஆனால் அவருக்கு அப்பிள் நிறுவனத்தில் மட்டும் 5.426 மில்லியன் பங்குகளையும் டிஸ்னியில் 138 மில்லியன் பங்குகளையும் வைத்திருந்தார்.
கூகுளுக்கும் ஆப்பிளுக்கும் கடும் வர்த்தகப் போர் நடந்தாலும், சில மாதங்களுக்கு முன் கூகுளின் சி.இ.ஒ. வாக இருக்குமாறு இவரை கேட்டுக் கொண்டது நிர்வாகம் ஆனால், அதை நாசூக்காக மறுத்துவிட்டார் ஸ்டீவ் இதனை கூகுளின் இப்போதைய சி.இ.ஒ லாரி பேஜ் கூறியுள்ளார். அதுமட் டுமல்ல, ஸ்டீவ் மறைவுக்கு தனது முகப்புப் பக்கத்திலேயே இரங்கல் வெளி யிட்டு கெளரவித்துள்ளது கூகுள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஸ்டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர் ஒட்டுமொத்தமாக பல தொழில் களுக்கு புது அர்த்தம் தந்தவர் அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலோனோர் தெரிந்து கொண்டனர் என்ப தைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது, என்று தமது அஞ்சலியில் குறிப்பிட்டார் மைக்ரோசாப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸாகர்பர்க் என போட்டியாளர்கள் பலரும் ஸ்டீவ் ஜாப் ஸ்"க்கு தங்கள் மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர். உலகம் முழு வதும் ஏராளமான மக்கள் சமூக வலைத்தளங்களில் ஸ்டீவ்ஜாப்ஸுக்கு அஞ்சலி செலுத்தினர் ஸ்டீவ் அறிமுகப்படுத்திய சாதனங்களின் பயன்பாட்டு விளைவு இது கடவுள் இன்னும் கொஞ்ச ஆண்டுகள் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு வேலை கொடுத்திருக்கலாம், அவசரப்பட்டுவிட்டார்!
HINWIL
Weiss/schwarz Tel,044931 2040
JET
180x202x59 19922 info@m Oebel-ferrari. Ch
mOebel-ferrari, Ch
Öffnungszeiten Montag-Freitag 9,00-20.00
Samstag 9,00-18.00
0.096