கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.10.23

Page 1
THE SUDARO
 

2500

Page 2
biÜLiliufliÜII GööITL6DLUM6) ஓர் அழகிய சோர்க்க பூமி
ಟ್ವಿಟ್ಚೆ - இறைவனால் படைக்
ஆ கப்பட்ட இயற்கை அன்
னை யின் அழகிய உள் ளத்தைக் கொள்ளை கொள்ளும் படைப்பு தான் இது. இந்தியா வின் கேரளா - கர் நாடகா எல்லைப் பகுதி யில் தான் இந்த எழில் கொஞ்சும் அழகிய பிர தேசம் அமைந்துள்ளது.
Llaf GOLDLLJIT60T 351G கள், பாய்ந்தோடும் ஆறுகள் என மனதுக்கு இதமாக குறித்த பிரதே சம் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன் குறித்த பிரதேசம் சந்த னக் கடத்தல் மன்னன் இ வீரப்பனின் கோட்டை யாக விளங்கியது. மலைவாழ் மக்களின் காவல் தெய்வ மாக இருந்த வீரப்பனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தற்போது குறித்த பிரதே சம் சுற்றுலாப் பயணி களுக்காகத் திறந்துவிடப் பட்டுள்ளது. ஆச்சரியமான சொர்க்க பூமியான இங்கு தாஜ் ஹோட்டல் முதன் முதலாக அடி எடுத்து வைத்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உண்மை யிலேயே கொடுத்து வைத்தவர்கள்.
CDL
E - Citizern Advance ICDLPackages
ASAP
English for Life Diploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Multimedia Graphic Diploma in Accounting Package Diploma in Hardware & Networking
C O T. A. C. T.
Luxmee Theatre Lane, Nelliyady. 021 226 2.395
1st Floor, New Market Buildind. Cha Wakacheri, 021 227 0323
347, Kasthuriyar Road, Jaffna. O21 567 5555 O21 222 7.967
N ல்ே ܣܛܘ
efÈF 4(i. ls
 
 
 
 
 

7fer AG - A / W T S
Lukshnee Organization (6JLLDTETeoor653urfacto)
255. Giŝogreč65 estiĝ5. Kurĝŭultegorio b...
» ICDL GD) e citizen e哥
வ ܠܝ
சுடர் ஒளி 23, ஒக்ரோபர் 29 ஒக்ரோபர் 2011

Page 3
உலகம் துணிக்கைகளாலும் துகள்களா லும் ஆனது. அவை கண்ணுக்குத் தெரியாத அணுக்களின் தொடர்ச்சியான மோது கைகளி எால் உருவானவை. எனவே புவியில் நாம் பார்க்கும் பழகும் அனைத்துமே மோதுகை | களினால் அல்லது போராட்டங்களினால் | உருவானவைதான். அந்தப் போராட்டங்க ரின் வெற்றி தோல்விகளே குறித்த பொரு ன் தனித்தவத்தை தீர்மானித்த காரணிகள். மாதுகைகளின் போது பலமான அணுக் ளை இழந்தோ பெற்றோ கட்டமைப்புக் ளை பொருட்கள் அமைத்துக் கொண்டன. அவற்றுள் அயன் பிணைப்புக்களும் இருந்தன: ங்கீட்டு வலுப்பிணைப்புக்களும் இருந்தன. பொருட்கள் ஒருபோதும் பிணைப்புக்கள்ை ற்றி சிந்திக்கவேயில்லை. பொருட்களுக் டையிலான ஆளைத் தின்னும் போட்டிகள் மிகுந்த இவ்வுலகத்தில் தம் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக யாரோடும் கூட்டுச் சேர அவை தாராளமாய் இருந்தன. அதன் போதுகூடதம் அடையாளத்தை மாற்றிக்கொள் ாமல் வடிவத்தை மட்டுமே மாற்றிக் கொண்டன. உதாரணமாக இலகுவில் திரவ நிலையிலிருந்து திண்மநிலையாயும் திண்ம நிலையிலிருந்து வாயு நிலையாயும் தக்கனப் ழைக்கக் கூடிய நீரைக் குறிப்பிடலாம். அது தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் நிரப் க் கொள்ளும் பாத்திரத்தின் வடிவம் எடு த்துக் கொள்ளும். ஆனாலும் தன் தனித்துவ ந்தை இழப்பதில்லை. புவியில் கிடைக்கும் அற்ப சடப்பொருட்களே இந்த விதி முறைக் குள் தான் இயங்குகின்றன. ஆனால் உயிர் ாழ்ந்தே தீர வேண்டும் என்ற நிலையோடு உலவும் மனிதர்கள்தான் இதனைப் புரிந்து கொள்வதில் காலம் தாழ்த்துகின்றனர். தம் இருப்பிற்கு ஆபத்து நேருகின்ற சந்தர்ப்பங் களிலெல்லாம் போராடத் தொடங்குகின்ற போதிலும் அதனை நிமிர்த்திச் செல்லத் தவறி விடுகின்றனர். அணுக்களே தம்மோடு ஒத்து
ரக்கூடியனவற்றை அடையாளம் கண்டு இந்த படத்தை ட்டு வைத்திருக்கின்றபோது இவர்கள் நிறையப் பேர் கவிதை மட்டும் முன்னோக்கற்றவற்றோடு அல்லது தியிருக்கினம் இந்தக் ஒத்து வராதைவையோடு உறவுகளைப் பேண s T விளைகின்றனர். அதுவே இருப்பிற்கு ஆபத் படங்கள் கிடைக்காதத
தாய் மாறிவிடுகின்றது. இதற்கு அண்மைய பயன்படுத்துறன். பார்
5ITG) 15156 fai) உலகளவில் நடைபெற்று முடிவு ருந் தாலும் இன்னுெ நிலையை எட்டியிருக்கும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை எடுத்துக்காட் டாகக் கொள்ளலாம்.
SS
இந்த வருடத்தின் தொடக்கத்தில் பேஸ்புக் புரட்சி என உலகத்த வரால் வர்ணிக்கப்பட்ட எகிப்திய மக்கள் புரட்சி குறுகிய காலத்தினு ள்ளே இந்த உதாரணத்திற்கு இலக்காகிவிட்டது. முபாரக்கின் ஜனநா யக விரோதப் போக்குகளை கண்டித்து இளைஞர்கள் தாமாக முன்வ ந்து முன்னெடுத்த ஜனநாயக வழிப் போராட்டம் பலரின் உயிரிழப்பு க்களுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. நிலமைவேறு விதமாகப் பய ணித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அமெரிக்கா அதுவரை தன் ஒரே செல்லப் பிள்ளையாக இருந்த முபாரக்கை கை கழுவியது. கழு வியதென்றால் அமெரிக்காவிற்கு வேறொரு அடிவருடி கிடைத்து விட் டான் என்று அர்த்தம். எகிப்திய மக்கள் தெருக்களில் கூடத்தொடங்கிய உடனேயே, துப்பாக்கி ஒட்டைகளால் அவதானிக்கத் தொடங்கிய இராணுவமும் அதன் தலைமையகமும் திடீரென பல்டீ அடித்தன. மக் கள் சார்பெடுத்து இடைக்கால ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார் கள். இதற்கான முழு வழிகாட்டல்களும் அமெரிக்காவிடமிருந்து தான் கிடைக்கின்றன என்பதை பாவம் அப்போது எகிப்திய மக்கள் உயர்ந் தார்களில்லை. தம்மைகாப்பாற்றியது எகிப்திய இராணுவமே என்ற நம்பிக்கையில் புரட்சி வெற்றிக் கொண்டாட்டத்தில் பூச்செண்டு கொடு த்து வாழ்த்துப் பாடினார்கள். அவர்களோடு கூடிக் கூத்தடித்தனர். நம் பிக்கை அடிப்படையிலான உறவுக்குப் பதிலாக நாட்டு நிலைமைகள் சீரானதும் தேர்தல் நடாத்தப்படும் என இராணுவமும் அறிவித்தது. ஆனால் புரட்சி வென்று ஆறு மாதங்களைக் கடந்து விட்ட நிலையில் அங்கு எவ்விதமான ஜனநாயக செயற்பாடுகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. மாறாக கடந்த வாரம் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் 25க்கும் மேற்பட்ட பொது மக்களைப் பலியெடுத்திருக்கின்றது எகிப்திய இராணுவம். இப்போது மறுபடியும் இராணுவ முகம் வெளிப்பட்டிருப்பதை எகிப்திய மக்கள் உணர்ந்தி | ருக்கிறார்கள். மாற்றம் தேவை என்ற நோக்கோடு போராட்டத்தை தொடங்கிய இளைஞர்கள் செய்வதறியாது தரித்து நிற்கின்றனர். குறுகிய கால இடைவெளியில் மீண்டுமொரு முறை கிளர்ந்தெழ
முடியாது என்ற புரட்சி இயங்கியல் இம்மக்களை சுறாவிடமிருந்து பறித்து முதலையிடம் கொடுத்திருக்கின்றது. அமெரிகாவிடமும் அவர்களைத் தழுவிய இராணுவத்திடமும் சரணடையாமல் அந்த இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பார்களானால் இந் நூற்றாண்டில் ஒரு போராட்டமாவது வென்றிருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்னாசியப் பிராந்தியம் சூழவும் பல தேசிய இனச் சிக்கல்கள் உண்டு அதற்கு இப்பிராந்தியத்தவரின் பல்லினத் தன்மை 'யும் அதனை பரஸ்பரம் புரிந்து கொள்ளாத
பெரும்பான்மை இன மனோபாவமுமே
ரதான காரணம் எனப்படுகின்றது. ஆப்கா |- ஸ்தானில் வெட்ட வெட்ட தளிர்க்கும்
இஸ்லாமிய அடிப்படைவாதமும் அதனை
ரிவரப் புரிந்து கொள்ளாத மேற்குலகத் தீர்ப்புச் சொல்லிகளின் நடவடிக்கைகளும் அங்கு நாள் தோறும் மனிதக் குண்டுகளை
- 'வடிக்கச் செய்கின்றன. தீவிரவாதத்தை
தண்ணிரூற்றி வளர்த்து அதனை அமெரிக்கா வின் கைகளில் பிடித்துக் கொடுக்கும் பாகி ஸ்தானின் மக்கள் நலனற்ற நடவடிக்கைகள் தீவிர வாதத்தின் விளைச்சல் நிலமாக அந் ாடு மாறுவதைத் தடுக்க முடியாததாக்கி பிருக்கின்றது. 300க்கும் மேற்பட்ட இனங் களையும், மொழிகளையும் கொண்டிருக்கும் இந்தியா தலையிடி மிக்க இனச் சிக்கல்களை வளர்த்து வருகின்றது. நாள்தோறும் காஷ்மீ ரில் இந்திய இராணுவம் நிகழ்த்தும் பெண் களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், சூட்டுச் சம்பவங்களும் பதிவுகளற்று நீள்கி ன்றன. இந் நிலத்தை ஊடறுக்கும் பாகிஸ்தா எனிய தீவிரவாதிகளுக்கு இடைத்தங்கல்
லையமாக இது மாறி வருகின்றது. அது போல் தெலுங்கானா மக்கள் போராட்டம்,
க்சலைட்டுக்களின் உரிமைப் போராட்டம் என்பன எந்த விதமான விடைகளும் இன்றி இரத்தப் பெருக்குகளோடு நீடித்துச் செல்கின் து. இவ்வாறு இப்பிராந்தியத்தில் முடிவின்றி நீடித்த, இலங்கை அரசுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் கண், மூடித்தனமான அழிப்பின் ஊடாகவே முடி வுக்கு கொண்டு வரப்பட்டன. தென்னாசி ாவின் அந்த எடுத்துக் காட்டு இங்கு பல எங்கடை ஆக்கள் விடுதலைப் போராட்டங்களையும் உறை களுக்குப் uusbrucB5 நிலைக்கு கொண்டு வந்து விட்டன. விடுத கடுரைக்கு வேறு லைக்கான தேவையிருந்தும் போராட்டங் ம் இதையே கள் முணுமுணுப்புக்குள் அடங்கிவிடுகின் ல் நானு பி ன. இவை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவ த்து சலிச்சி போ தற்கு இங்கு முளைகொள்ளும் விடுதலைப் மாருக்கா வடிவாய போராட்டங்களுக்கு மத்தியில் வெளிப் படை
ான ஒத்தவுணர்வொன்று இன்னமும் ஏற்ப ாதமையே பிரதான காரணம்.ஆனால் அது இன்னமும் உணரப்பட்டதாகத் தெரியவி
| 683 UT
ல்லை. தொடர்ந்தும் தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்களிடையே அந்நியமாதல்கள் அதிகரித்தே செல்கின்றன.
தற்போது பல வதந்திகளையும் பரப்பிக்கொண்டிருக்கும் புரட்சிச் சாயலுடைய போரொன்று வட ஆபிரிக்கப் பகுதியில் மிக தீவிர மாக நடைபெற்று வருகின்றது. எகிப்திய துனிசிய முன்னுதாரணங்க ளோடு தொடங்கப்பட்டாலும் இது பயணித்தது தனித்த திசையில் தான். மற்ற நாடுகளிளெல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக வழி ப்போராட்டமாக புரட்சிகள் முன்னெடுக்கப்பட இங்கோ அரசுக்கெ திரான யுத்தமாகவே அது மாறியது. அண்மைக்காலத்து ஹிட்லராகவே அறியப்பட்டிருந்த கடாபி நாட்டில் தனக்கெதிராக மூச்சு விடுபவர்க ளைக் கூட வாழ அனுமதி வழங்காதவராக இருந்தார் எனப்படுகின்றது. அப்படியாயின் திடீரென இந்தப் புரட்சிகர இளைஞர்கள் எங்கி ருந்து வந்தனர். புரட்சி தொடங்கி ஒரு மாதம் கழிவதற்குள் நவீன ரக ஆயுதங்களை பெறவும் அதனை இயக்கவும் கூடிய திறன் எப்படிக் கிடைத்தது. புரட்சிப் போரில் பெருமளவிலான இளைஞர்கள் நவீனரக ஆயுதங்களோடு கடாபிப் படைகளைத் துரத்தியடிக்கின்றனர். இவர்களுக்குப் பக்கபலமாக நேட்டோ படைகளின் விமானத் தாக்கு தல் இருந்து வருகின்றது. கடாபியின் இராணுவமும் தன் பலத்தை இடைக்கிடையே காட்டி வருகின்றது. இதனால் போரின் எல்லைப் பகுதிகளும் சூனியப்பகுதிகளும் அடிக்கடி மாறிவருகின்றன. குறிப்பாக கடாபியின் கடைசி நகர் மீதான தாக்குதல் மாதக்கணக்காக நீடிக்கின் றது. லிபியாவின் அனைத்துப் பகுதிகளையும் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விட்ட புரட்சிப் படை இந் நகரை மட்டும் கைப்பற்ற முடியா மைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஒரு பக்கமாக நீளும் சீனா வின் கையும் மறுபக்கமாக நீளும் ஈரானைச் சார்ந்த அரபுலகின் கையும் கடாபிப் படைகளைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன. வல்லா திக்கப் போட்டிகளுக்குள் சிக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கு என்ன நடக்கும் என்பது ஈழ விடுதலைப் போரட்டம் தக்க பதிலை கடந்த காலத்தில் வழங்கியிருந்தது. இவ்வாறனதொரு ஒரு இழுபறி நிலைகளுக்குள் நீடிக்கும் லிபிய போரும் இங்கு குறிக்கப்படும் எடுத்து க்காட்டுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. நீண்ட ஆயுள் கொண்ட புரட்சி கள் எவையும் சுவையான செய்திகளைத் தருவதில்லை என்ற பொது
விதிக்குள் இதுவும் விழுந்து விடப்போகின்றது.

Page 4
வீடும் நாடும் வெற்றிபெற
கிழக்கூர் ம
ெ Iலநறுவையில் உள்ள ஒரு வயற்பிரதேசத்தின் நீர்ப்பாசன நடவடிக்ை டுபட்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் தாம் திட்டமிட்டபடி அ குளத்திலிருந்து வாய்க்கால்களை அமைக்கும் பணியில் பலருடன் ஈடுபட்டிரு அந்த வேலைகளைச் செய்து முடிப்பதை அவதானிப்பதற்கென மேற்பார்வையா பாலசிங்கம் நியமனம் பெற்றிருந்தார். தொழிலாளர்கள் குறித்த வேலையை செய்த நிலையில் அவர்களின் கூலியை வழங்கவும் திட்டமிட்டபடி வாய்க்கா முடிக்கப்பட்டமையை அவதானித்து உறுதி செய்யவும் வேண்டியிருந்தது.
அதற்காகவே அன்றைய நாளில் மேற்பார்வையாளர் திணைக்களப் யியலாளரைச் சந்திக்கச் சென்றிருந்தார். மேற்பார்வையாளரைக் கண்ட பொறியி அந்த வாய்க்கால் அமைக்கும் வேலைகள் முடிவுற்றமை பற்றி பாலசிங்கம் ஐய விபரமாக விசாரித்தார். இறுதியில் “அந்த வேலைகளை என்னுடைய மாஸ் பார்த்துத்தான் முடிவு சொல்ல வேண்டும் வாரும் வேலைக் களத்திற்குப் போ எனக் கூறியவாறு இருவருமே புறப்பட்டனர்
பொறியியலாளரான கந்தசாமி ஐயாவுடன் பாலசிங்கம் ஐயாவும் வாகனத்தி கொண்டார். வாகனம் மிக விரைவாகச் சென்றது அது கந்தசாமி ஐயா குறிப்பி மாஸ்ரரையும் ஏற்றிக் கொண்டுதான் களத்திற்குச் செல்லுமென எதிர்பார் பாலசிங்கம் ஐயாவுக்கு நீர்பாசனக் குளக்கட்டுவரை வந்தபின்னரும் மா? காணாமை ஏமாற்றமாக இருந்தது.
வாகனத்திலிருந்து இறங்கிய பொறியியலாளர் உடனேயே மேற்பார்வைய கந்தசாமியையும் அழைத்துக் கொண்டே கட்டுமானங்கள் அனைத்தையும் பார்வையிட்டார். அதுவரையும் மாஸ்ரரைக் காணாமையால் அடிக்கடி பால் பார்த்திருந்த மேற்பார்வையாளர் பொறுமையை இழந்து “சேர் மாஸ்ரர் எப்ப வ என்று கேட்டார். அதைக் கேட்ட பொறியியலாளர் “கொஞ்சம் பொறு வந்திடுவார்' என்று கூறிக்கொண்டே குளத்தின் துருசுக் கதவைத் திறச் அறிவுறுத்தல் வழங்கினார்.
கதவு திறக்கப்பட்டது. குளத்தில் தேங்கி நின்ற நீர் பேரிரைச்சலுடன் அந்த வாய்க்கால்களினூடாகப் பாய்ந்து விரைந்து ஓடியது. குளத்து நீர் வாய்க்கால் வயல்களுக்குச் சென்று சேரும் வகையைக் கவனமாக அவதானித்தபடி பார்த்தீரோ? இதோ மாஸ்ரர் வந்திட்டார். அவர் இந்த வாய்க்காலின் அமைப்பி மேடு பள்ளங்களையெல்லாம் சரியாகப் பார்த்துச் சொல்லுவார்” என்றார் நித அந்த வார்த்தைகள் பாலசிங்கம் ஐயாவுக்கு ஆச்சரியத்தை உண்டு பண் பொறியியலாளரின் "மாஸ்ரர் என்ற சொல்லில் இருந்த அர்த்தத்தில் ஒ எண்ணக்கருவின் தோற்றம் உருவாகி அவரைச் சிந்திக்கத் துண்டியது.
எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலை நிறைவுற்று எதிர்பார்த்த இலக் பிழையின்றிச் சென்றடையும் போதுதான் வெற்றிகரமாக அதனைச் முடித்துள்ளோம் எனக் கூறி மகிழ்வடையலாம். அவ்வாறில்லாமல் வேலை மு போதும் என்ற வேகத்தோடு செய்யப்படுவனவெல்லாம் ஒரு வேலையின் சிறப் ஆசிரியர்கள் மாணவர் மீதும் வைத்தியர்கள் நோயாளிகள் மீதும் வாகன ஓ பயணிகள் மீதும் காட்டும் கரிசனையும் செயற்பாடுகளும் அத்தகையனவே அமைச்சின் செயலாளராக அன்றிருந்த சுந்தரம் திவகலாலா மாணவர்களை எசமானர்கள் என்றே விளிப்பார். ஏனெனில் அவரது சேவைக்கும் தொழ மாணவர்களின் கல்வியே எதிர்பார்க்கப்பட்ட இலக்காக இருந்தன கண்டிருந்தோம்.
அவ்வாறே மக்கள் சேவையும் அதில் பணி யாற்றுபவர்களின் நோக்கமு சுயநலத்தை மறந்த உண்மையின் சேவையாக ஒளிர்தல் வேண்டும். மாண நோக்கும்போது அவர்களைக் கற்பித்த ஆசிரியர் சிறப்படைகிறார். ஒரு பிரதேச அதன் மக்களையும் நோக்கும்போது அந்தப் பிரதேசத்தின் மக்கள்சார் சேவை அதிகாரிகளின் செயற்பாடுகளின் சிறப்பை அவதானிக்க முடியும். இவ்வாறே பொருளின் முழுமையும் திருப்தியுமே வேலையின் வெற்றியாகும்.
ஒரு வீடு மகிழ்வுற, அக் குடும்பமும். ஒரு நாடு நலம்பெற அதன் ஆட்சியும் ! அமையு மெனில் அவையே ஒரு வீட்டின் ஒரு நாட்டின் பெரு வெற்றியாகும்
ܚܬ* ܛ தொலையா நினைவுச
*
*o 畿 繳
 

2&Ta&I
கைகளில் ங்குள்ள நந்தனர். ாளராகப்
நிறைவு ல் கட்டி
பொறி யலாளர் பாவிடம் ார் வந்து rGGunTL b”
ல்ெ ஏறிக் ill-lugத்திருந்த ஸ்ரரைக்
ாளரான ) சுற்றிப் தையைப்
கை அது
செய்து டிந்தால் பாகாது. ஒட்டிகள் கல்வி ாத் தமது லுெக்கும் த நாம்
ம் தமது வர்களை த்தையும் ப புரியும் முடிவுப்
சிறப்பாக
சுடர் ஒளி 23, ஒக்ரோபர்-29,ஒக்ரோபர். 2011

Page 5
תסיס1-2-
தீவு காய் ஐயன் குளம் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது காலை 11.30
மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 9 மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையரசும் இராணுவமும் என்று மில்லாத வகையில் பெரும் அழுத்தங்களை எதிர் நோக்கியுள்ளன. விடுதலைப் புலிகளுட னான போரின் இறுதி நாட்களில் இலங்கைப் படையினர் மோசமான மனிதவுரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வெளிவந்தமையே இன்றைய இந்நிலமைக ளுக்கு காரணம். வெளிநாடுகளில் இராஜதந் திரப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட இரா ணுவத் தளபதிகள் விரைவாக நாடு திரும்பு கின்ற மை யானது அ வ ர் க ஞ க் கு ஏற்பட்டிருக் கும் நெருக்கடிகளைக் காட்டுகிறது.
இவ்வாறு இரா ணுவத்திற்கு ஆபத் தான காலக்கட்டத்
திலும் உள்நாட்டள வில் இராணுவ விழா ஒன்று நடந்தேறியுள் ளது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஆழ ஊடுருவும் படையி னரைப் பற்றியும் அவர்களது கடந்தகால போர் ப்பணிகள் பற்றியும் எழுதப்பட்ட நூல் வெளி யீடு ஒன்று பத்தரமுல்லையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இலங்கையின் பாது காப்புச் செயலர் கோத்தப்பாய ராஜபக்ஷ மேற் சொன்ன விடயங்களை ஒத்துப் பேசினார். அவ
மன்னார் வெள்ளங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மன்னார் மீன் பிடித்தி ணைக் கள அதிகாரி ஜூலியன் உட்பட இரு வர் பலியாகினர்
ரது பேச்சில் இராணுவத்தைச் சூழ்ந்திருக்கும்
விசாரணைப் பயம் இழையோடியிருந்தது.
அமெரிக்க-வியட்நாமியப் போரின் போது முதன்முதலாக ஒரு படையணியாக உருவாக்கப்பட்டதே இவ்வாறானதொரு படைப் பிரிவு. எல்லையில் நின்று முறியடிக்க முடியாத போர ளிகளின் உளவு ரணை சிறு சிறு
மன்னாரில் சிறிலங்காவின் ஆழஊடுருவும் அணியினர் நடத்திய தாக்குதலில் கிறி ೪°: #? ஸ்தவ E333MTP அருட் தந்தை ஜே.ஆர். எப். ரஞ்' ۔ ۔ ۔ ۔۔۔۔۔"_ * * கட்டுப் பாட்டு சித் அடிகளார் படுகொலை பகுதிகளுக்குள் செய்யப்பட்டார் ஊடுருவி மின்னல் வேக தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்வ தன் ஊடாக அதனை தகர்க்க முடியும் என நம் பப்பட்டது. அது செயல்வடிவில் சாத்தியபட க்கூடியதொன்றாகவும் இருந்தது. ஆனால் வியட்நாம் என்ற தேசத்து மக்கள் மெய்யான விடுதலை வேண்டிப் போராடியதால் அங்கு இப்படையணியின் தாக்குதல் உத்தி சில நாட் களிலேயே பொய்த்துப் போனது. இப்படைய ணிக்கு மிக அத்தியவசியமான ஊடுருவப் படும் மக்களோடு கலக்கும் சூழ்நிலைகள் இல் லாமலே போய்விட்டன. ஏனெனில் அப்போது அங்கே காட்டிக் கொடுப்பவர்கள் மிக அரிதா கவே வாழ்ந்தனர். அமெரிக்காவில் இந்த ஆழ ஊடுருவும் அணி போரில் நீதியான தோல்வி யைத் தழுவிக் கொள்ளவே அவர்கள் அதனை வேறு படையணியாக மாற்றிக் கொண்டனர்.
ஆனால் இ ல ங்கை போன்று கொரி ல்லா போராளிகளின் தாக்குதல்களுக்கு உள் ளாகும் நாடுகள் தமது இராணுவக் கட்ட மைப்பில் இவ்வா றானதொரு படைய னியை உள்வாங்கிக் கொண்டன. அமெரி க்காவில் தோற்றுப் போன படையணி இங்கே வெல்லும் என
எண்ணத்தை அடிப்ப
O6-03-2OO8 தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் இன்று பிற் A 3.si 1. 10 LOGOfuLGT வில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப் பட்டார்.
நம்பப்பட்டது. இந்த டையாக வைத்தே சந்திரிகா காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அனுருத்த ரத்வத்த இப்படையை இலங்கையில் அறி முகப் படுத்தினார். அப்போது படைத்து றையின் நம்பிக்கை நாயகனாக விளங்கிய
லலித் அத்துலத் முதல டலை வழங்கினார். ட புக்கள் இருந்த போது வரைக்கும் இப்புதிய திறன் குறைந்த அணியா 2002 ஆம் ஆண் தலைப் புலிகளின் இரா களில் ஏற்பட்ட அதீத
றிய இடங்களை மூன் கைப்பற்றினார்கள். அத உச்சமான கட்டுநாயக தாக்குதலை கண்மூடி
முடித்திருந்தனர். இவ் எழுச்சிப் பெற்றுவந்த
படையத்திறன் இலங் கையரசுக்கும் அதன் படைத்துறைக்கும் அவ மானமாகவும் ஆபத்தா கவும் மாரியது. தமது படை நிலமை மிக மோசமாக நலிவடை ந்து செல்வதை உண ர்ந்த சிங்கள ஆட்சியா ளர்களும் இராணுவ உ ய ர தி காரிகளும் அதனை நிவர்த்தி செய் வதற்கான ஒய்வு கால
சிந்திக்கலாயினர். இந்
வம்தான் ரணிலினுடை தான பேச்சுக்கான இழு கிடைத்த ஓய்வு கைப் படைத்தரப்பு : கொண்டது. படைத்து வளங்கள் ரகசியமாக விதமான போர் வியூகங் விலான தாக்குதல்கை கொண்டு அழித்துவிடு
28-O8-2OO8 வவுனியா மாவட்டத் தில் உள்ள நெடுங்கே னிப் பகுதியில் சிறி angst son isotifsir ஆழஊடுருவும் அணி
யினர் நடத்திய கிளை மோர் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகொலை GJuulil "L3Tj.
அவதாரம் எடுத்தது.
ல்லா போராளிகளைய திரங்களையும் விஞ்சி பயிற்சியோடும் ஆயுத காடுகளுக்குள் களமிற
அவர்களின்
லேயே பெருந்தீனி & புலிகள் தீலிபனின் உ6 டத்தின் இறுதி நா அனுஷ்டிக்க காத்தி( நிகழ்ந்தது. ஒட்டுசுட் ருப்பையும் இணைக்கு
அந்த வீதியில்
சுடர் ஒளி/23, ஒக்டோபர் -29, ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதற்கான வழிகாட்
ரந்தளவிலான வாய்ப்
ம் 2002 ஆம் ஆண்டு படையணி தாக்குதல் கவே இருந்து வந்தது. டைத் தொடர்ந்து விடு ணுவ புலனாய்வு துறை வளர்ச்சி பல படை பும் வியக்கச் செய்தது. க்கணக்காக நீடித்த >ற்கொண்டு கைப்பற் று நாள் தாக்குதலில் தோடு ஆச்சரியத்தின் க விமான நிலையத் விழிப்பதற்குள் நடத்தி வாறு இலங்கைத் தீவில்
விடுதலைப் புலிகளின்
2O-O4-2008
CSSUTS வவுனிக்குளம் வீதியில் இடம் பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் கிளி பாதர் என மக்களால் அழைக்கப்படும் கருணா ரத்தினம் அடிகளார்
Sg5 Taivoru JLL LITTj.
த்தின் தேவைப் பற்றி தச் சிந்தனையின் வடி ய ஆட்சிகாலமும் சமா த்தடிப்புக்களும். காலப் பகுதியை இலங் சரிவரப் பயன்படுத்திக் றையில் ஆளணி ஆயுத குவிக்கப்பட்டன. புது பகளும் கொரில்லா வடி ள முன்கூட்டியே எதிர் வதற்கான சண்டை யுக் திகளும் இத்துறையில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற நாடுகளின் இராணுவத் தினரால் வழங்கப்பட் டன. அப்போது தான் மறக் கப்பட்டிருந்த இலங்கையின் ஆழ ஊடுருவும் படையணி பற்றிய நினைவு படைத் தரப்புக்கு வந்தது. இப் படையணியில் புதிய இப்படையினர் கொரி ம் அவர்களது போர்த் தந் விடக் கூடியளவிலான பலத்தோடும் வன்னிக் $கப்பட்டனர். முதலாவது மேய்ச்சலி டைத்தது. விடுதலைப் ண்ணா விரதப் போராட் )ள பிரம்மாண்டமாக ந்த வேளையில் அது டானையும் புதுக்குடியி ம் காட்டு வழியில் புது கிட்டத்தட்ட மூன்று
பயணித்தது ஒரு பஜிரோ. அதற்குள் விடு தலைப் புலிகளின் ஆயுதங்கலை விற்பன்னரும் விமானப்படைத் தளபதியாகவுமிருந்த கேணல் சங்கர் பயணித்துக் கொண்டிருந்தார். காட்டாமணக்கு மர 兹 த்தை பஜிரோ அண் 33) for Toul மிக்கையில் பொருத் தப்பட்டிருந்த கிளை இன்று சிறிலங்கா படை மோர் வாகனத்தின் யினரின் ஆழஊடுருவும் மு ன் பகுதியோடு அணியினர் நடத்திய மோதி வெடித்தது. சங் கிளைமோர் தாக்குத களின் உயிரிலந்த உடல் லில் துணுக்காய் உதவி வாகனத்திலிருந்து தூக் அரசாங்க அதிபர் படு கியெறியப் பட்டது. 93,7೧೧ Ogujutil l' அக்காலப் பகுதியிடுள்ளார். லிருந்து விடுதலைப் புலிகளின் படையியல் ரீதியான வீழ்ச்சி ஆரம்பமாகியது.
இலங்கையின் ஆழ ஊடுருவும் படை
யினரின் தாக்குதல் வன்னியெங்கும் களைகட் டியது. பல முக்கிய தளபதிகளும் பொறுப்பா ளர்களும் போராளிகளும் கிளைமோர்களுக் குப் பலியாகினர். வெளியில் சொல்ல வெட் கமாயினும் இத்தாக்குதல்களை எப்படி சமா ளிப்பது என்பதில் விடுதலைப் புலிகள் ஆடித் தான் போயிருந்தார்கள். பிரிந்து சென்ற கரு ணாவின் கீழிருந்த போராளிகளும் இந்த ஆழ ஊடுருவும் படையணிகளுக்குள் உள்வாங் கப்பட்டிருந்தால், இவர்களின் தாக்குதல் துல் லியமாகவும், உக்கிரமானதாகவும் இருந்தது. 25-1-2OO7 ஒரேநாளில், ஒரே சிறிலங்கா இராணுவத்தின் நேரத்தில் பலகிளை ஆழஊடுருவும் அணியினர் மோர் தாக்குதல்கள் இன்று புதுக்குடியிருப்பு நடத்தப்பட்ட சந் ஒட்டு சுட்டான் வீதியில் தர்ப்பங்களுமுண்டு நடத்திய தாக்குதலில் பாட இதனால் விடுதலை சாலை மாணவர் உள்ளி ப் புலிகள் கனிச ஆட இருவர் படுகொலை மான பின்னடை செய்யப்பட்டுள்ளனர் வை யும், உளவுரண் வீழ்ச்சியையும் சந்தித்திருந்தார்கள்.
இந்த நிலமைதான் 2009 வரைக்கும். பின்னர் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் தேவையில்லாமல் போனது. இறுதி நேரத்தில் யுத்தத்தின் போது இப்படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக் குள் ஊடுருவி, அவர்களைப் போலவே வேட மிட்டு மக்கள் மீதான தாக்குதல்களை நடத்தி னர் எனவும் கூறப்படுகின்றது. போராளிகளை யும், மக்களையும் முரண்பட வைத்துப் பிரிப் பதற்கான ஒரு உத்தியாக இது பயன்பட்டிருக்க லாம். இது ஒரு குற்றச்சாட்டாக முன் வைக்கப் பட்டிருப்பினும் இராணுவத்தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இப்போது மறுபடியும் ஆழ ஊடுருவும் படையணி நினைவு கூரப்படுகின்றது. பாரா ட்டப்படுகின்றது. அப்படையணியின் 23-05-2008 தேவை இல்லாத சிறிலங்கா ஆழஊடுரு காலத்தில், இலங்கை வும் அணியினர் நடத்திய இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதலில்
(ᎢᏂᏯᏏᎧᏈᎢ S355UTt J607
மீது சர்வதேச அழுத்: தம் அதிகரித்து வருகி கொண்டிருந்த குழந்தை ன்ற நிலையில் இப் 56řit gou 17 GBLJUji படையணி மீண்டும் கொல்லப்படுன்னர் மெருகேற்றப்படுகின் றது. வேட்டை நாய்களை உசுப்பேற்றுவது கூடாரங்களுக்குள் படுத்துறங்குவதற்காக அல்லவே? *
29-06-2008

Page 6
‘மண்ணின் மகிமை' என்றழ்குட வாசகத்தின் கீழ் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் காணிகள் ப்திவுக்குள்ளாக்கப்பட்டுவருகின்றன. வடக்கில் வன் னிப் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களது காணி களைப் பதிவு செய்து கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். தங்கள் காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்படுவதற்காகவே இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் நம்புகின்றார்கள்.
பல ஆண்டுகளாக உறுதிகள் வழங்கப்படாமல் தற்காலிக அனுமதிப்பத்திரங்களுடனும், அனுமதிப் பத்திரங்கள் இல்லாமலும் உள்ள தங்கள காணிகளுக்குத் தற்போது இடம்பெறும் காணிப பதிகளுக்கூடாக உறுதிகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடனேயே அவர்கள் இப்பதிவுகளை மேற் கொள்கின்றனர். இந்த நம்பிக்கையை இப்பிரதேசங் களிலுள்ள காணி அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின றனர். காணி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது அல்லது தற்காலிக அனுமதிப்பத்திரங்களை நிரந்தர அனுமதிப்பத்திரங்களாக மாற்றிக்கொள்வது தொடர் பான தேவைகளுக்காகக் காணி அலுவலகங்களுக் குச் செல்லும் போது தற்போது நடைபெறும் காணிப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் காணி அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பிம்சவியர் எனச் சிங்களத்தில் குறிப்பிடப்படும் "மண்ணின் மகிமை காணிப்பதிவினை மேற்கொள்ளு மாறு கூறி அவர்கள் திருப்பியனுப்பபடுகின்றனர். இந நிலையிலேயே மக்கள் தங்கள் காணிகளைப் பதிவு செய்வதில் அதிகம் அக்கறைக் காட்டி வருகின்றனர். ஆனால் இக்காணிப் பதிவுகளின் நோக்கம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள், விமாசனங்கள் இப்போது மக் களைச் சிந்திக்க வைத்துள்ளன. அதேவேளை அவள் களைக் குழப்பத்திலும் ஆழத்தியுள்ளன. கடந்த 17ஆம்
FrLiñT
23, ஒக்ரோபர்-2
85,ஜெயந்த மல்லி கொழும்பு-14. டெ6 பக்ஸ் 011 E-mail:editori:
AlföJDIGI 500ül.
திகதி வவுனியாவில் கூட ஒரு நாள் உண்ணாவிர இக்காணிப்பதிவினை நீ தமிழ்ப் பகுதிகளில் மேற களக் குடியேற்றங்கள் நி கோரியே நடைபெற்றது.
வடக்கில் இடம்பெற்றுக் பதிவு நடவடிக்கையினை திடம் கூட்டமைப்பு கோரியு வடிக்கைகளில் தமிழ் மக் னைப் புறக்கணியுங்கள் என மான கோரிக்கை எதுவும் வில்லை. இந்நிலையில், ம பதிவு நடவடிக்கை களி இப்பதிவினை மேற்கொள் தங்கள் காணிகளுக்கு ஏது என்று அவர்கள் பயப்படு
ஆனால் அரசாங்கம் பர காணிப்பதிவுகள் மூலமாக மைகளும் கிட்டப்போவதி
GUIflat 5a))c56T6 கதவுகள் திறக்
“வரவர மாமியார் கழுதைபோல் ஆனார் என்ற பழமொழி தற்போது தமிழ் பிரதேசங்களிற்கு அச் சொட்டாகப் பொருந்தி வருகின்றது. பெண் உரிமை என்பதும் பெண்ணியம் சார்ந்த அவர்களின் தன்னி லைமை பேணப்படுவதும் கேள்விக்குறியாகியுள்ளன. கடந்த காலத்தில் போர் என்பது தனது கரங் களால் தமிழ் பிரதேசங்களை மூடியிருந்தாலும், போர்அச்சம் எல்லோரையும்பிடித்திருந்தாலும் ஆணா திக்க செயல்பாடுகளும் வெண்களுக்கெதிரானவன் முறைகளும் கட்டுப்பாட்டுக்குள்ளேயேஜ்ஜ இருந்தன. ஒருவேளை, இதிதகையவ்ன் முறைகளில் ஈடுபட்டால்நெடுவீதியில் வைத்து மரணதண்டனைகளும் கழுவேற் றல்களும் இடம்பெறலாம் என்பதால் பெண்களுக்கெதிரான வன்முறையா ளர்கள் தம்மைக் கட்டுப்படுத்தி வைத் திருந்தனர். அல்லது கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், 2009 மே மாதமுடிவு தமிழ் பிரதேசங்களுக்கு பல்வேறு சாதகபாத கங்களை விட்டுச் சென்றது. போர்த் திரைகள் மெல்ல மெல்ல அகல, பெண் களுக்கெதிரானவன்முறைகளும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கின.
போரின் சின்னங்களாக- போரின் விளைவுகளாக பல்வேறுசிறார்கள்வன்னி யாழ்ப்பாணம் எனத் தமிழ்ப் பிரதேசங் களில் அநாதரவாக விடப்பட்டுள்ளனர்.
போரின் திரைகள் அகன்ற பின்னர் பெண்களுக் கெதிரான வன்முறைகளும் சிறுவர் துஸ்பிரயோ கங்களும் பாதீனியம் போன்று நச்சு விதையாகி பின் மரமாகி வளரத் தொடங்கின.
யாழ். போதனா வைத்தியசாலையின் தரவுகளின் அடிப்படையில் இந்த வருஉம்ஜனவரி தொடக் கம் யூன்மாதம் வரையுள்ள கர்லத்தில்ம்'டும் 16 வயதிற்குட்பட்டி 75 பாடசாலை மாணிவிகள் தவ றான வழியில் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சித்தக வல் வெளியாகியுள்ளது. இதனை ஆதாரப்படுத்தி அண்மையில் கருத்துத் தெரிவித்த யாழ்.மாவட்ட
அரச அதிபர் திருமதி.இ களுக்கு எதிரான வன்மு வேகமாக அதிகரித்து இ( கள், கல்லூரிகள், தனியா வனங்கள் போன்றவற்றில் பெறுவதாகவும் தெரிவி அறிக்கையொன்றையும்
இதேவேளை, சிறுவர். வலாக இடம்பெற்று வரு
தொடக்கம் ஆகஸ்ட் வ6 114 சிறுவர்துஸ்பிரயோக யாழ்.மாவட்ட செயலக கின்றன. இதில் 41 பாலிய பெளதீகவியல்துஸ்பிரயே முயற்சிகளும் 14 இள6
உள்ளடங்குவதாக யாழ்.
விபரங்கள் குறிப்பிடுகின் இந்த ஆதாரபூர்வமா6
இருண்டயுகம் நோக்கி
தைக் காட்டி நிற்கின்றன
 
 
 

ஒக்ரோபர், 2O11
ராச்சிமாவத்தை, 3users 6 775788005
5 سم عام 779 5 (asudaroli.com
ளுக்குப்பின்னால், டமைப்பினர் மேற்கொண்ட ப் போராட்டம் அரசாங்கம் றுத்த வேண்டும் எனவும்,
கொள்ளப்பட்டு வரும சிங் த்தப்பட வேண்டும் எனவும்
கொண்டிருக்கும் இக்காணிப் நிறுத்துமாறு அரசாங்கத் 1ளபோதும் காணிப்பதிவு நட கள் ஈடுபடவேண்டாம் அத த் தமிழ் மக்களுக்கு அழுத்த அவர்களால் விடுக்கப்பட $கள் தொடர்ந்தும் காணிப் ஈடுபட்டே வருகின்றனர். ாவிட்டால் எதிர்காலத்தில் ம் பிரச்சினை வந்து விடுமோ கின்றனர். புரை செய்வது போல இக மக்களுக்கு எதுவித நன் ல்லை என்பதை அரசாங்
கத்தரப்பிலிருந்து வரும் குழப்பமான செய்திகளி லிருந்தே புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது காணி களைப் பதிவுக்குள்ளாக்குவதே முதற்கட்ட நட வடிக்கை எனவும், இப்பதிவின் மூலமாக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நடவடிக்கை உடனடி யாக மேற்கொள்வது சாத்தியமில்லை எனக் காணி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பினர் இப்பதிவு நடவடிக்கையை எதிர்க கின்றமையைக் கண்டிக்கும் அரசாங்கம் முப்பது வருட காலமாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக களின் காணிகளைப் பதிவு செய்து அவர்களுக்கு நன்மை செய்வதான அரசாங்கத்தின் நல்ல நோக்கத் தைக் கூட்டமைப்பினர் குழப்புகின்றனர் எனவும் தெரி வித்துள்ளது.
இன்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்க ளின் பல காணிகள், வீடுகளில் படையினர் நிலை கொண்டுள்ளனர் பல ஏக்கள் கணக்கான காணிகள் இரா ணுவ முகாம்களாகக் காட்சியளிக்கின்றன. மேலும் சில பகுதிகள் மக்கள் மீளக்குடிமர்வதற்குப் படை யினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து படையினர் வெளியேறி, உரிமையாளர்களிடம் அவர் களின் காணிகள், வீடுகள் ஒப்படைக்கப்படவேண்டி யதும் சொந்த இடங்களில் மக்கள் மீள் குடியமர அனுமதிக்கப்படுவதுமே தற்போதுள்ள அவசரமா னதும் அவசியமான பணியாகும். அதனைச் செய் யாது தமிழ் மத்துளின்தரணிகள் அவசர அவசரமாகப் பதிவு செய்திபடுகின்றமைக்கு மக்கள் நலனே நோக்கம் என்று கூறப்பிடுவதை எவ்வாறு நம்புவது? மக்கள் நலனுக்காக என்று கூறிக்கொண்டு, “கிழக கின உதயம், வடக்கின் வசந்தம்', 'மண்ணின் மகிமை போன்ற வசீகரமான தலைப்புக்களின் கீழ் மேற்கொள ளபடும் நடவடிக்கைகளின் பினனால் பாரிய உள்நோக் கம் இருப்பதாகவே தமிழ மக்கள் சந்தேகின்றனர்.
NGDö,
Uploé5TCOT
கப்படுகின்றன!
மெல்டா சுகுமார் பெண் மறைகள் குடாநாட்டில் நப்பதாகவும் பாடசாலை ர் நிறுவனங்கள், அரச நிறு துஸ்பிரயோகங்கள் இடம் ந்துள்ளார். இது குறித்து அவர் விடுத்திருந்தார்.
துஸ்பிரயோகங்களும் பர கின்றன. கடந்த ஜனவரி
့် မွို
ர குடாநாட்டின் சுமார் கள் பதிவாகியிருப்பதாக iளி விபரங்கள் தெரிவிக் துஸ்பிரயோகங்களும் 11 கங்களும் 3 தற்கொலை பதுத் திருமணங்களும் ாவட்ட செயலக புள்ளி
T.
அறிக்கைகள் யாழ்.மண் 5ர்வதான ஒரு சித்திரத் இதேவேளை குடாநாட்
டில் சிறுவர் தொழிலாளிகள் 57 பேர்கண்டறியப்பட் டுள்ளதாகவும் மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. குடாநாட்டில் 270 பாடசாலை செல்லாத சிறுவர்கள் இருப்பதாகப் புள்ளி விபரங் கள் ஆதாரப்படுத்துகின்றன.
இந்தப் புள்ளி விபரத்தரவுகள் பெண்கள் மற் றும், சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் பெருகி வருவதைக் காட்டுவதோடு போர் முடிவின் பின் ஏற்பட்டுவரும் பிண்பாட்டுச் சீரழிவுகளையும்
ஐ காட்டுவதாகவே உள்ளது.
போர்முடிவுற்ற பின்னர் குடாநாடு வர்த்தக சந்தையாக, வர்த்தக நிறுவனங் களின்முதலீட்டு மையமாக மாறியுள்ளது. இதனால்பல்வேறு ஹொட்டல்கள், விடுதி கள் யாழ். மண்ணின் திசைகள் யாவி லும் காளான்கள் போல்முளைத்துள்ளன.
இவற்றின் பிரதான இலக்கு பணம். அதனால், யாருக்கும், எதற்கும் இவ் விடுதிகளின் கதவுகள் திறக்கும் அத் துடன் இன்று பல்கிப் பெருகியுள்ள இணையத்தள மையங்களின் கதவுகள் வெறும் 50ரூபாவுக்குதிறக்கப்படுகின்றன. இதனால் சமூக தொடர்பு ஊடக மாக விளங்கும் பேஸ்புக் பாவனை மாணவர்கள் மத்தியில் இன்று பல்கிப் பெருகியுள்ளது. இதன்மூலம் நடக்கும் அரட்டைகள் எமது சமூகக் கட்ட மைப்பை சிதைக்கும் அளவுக்கு பலம் பொருந்தியதாகவே உள்ளன. அத்துடன் இணையத்தளங்களில் மோசமான விடயங்களை அவர்கள் பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இன்று சுற்றுலா மையமாக அமைக்கப்பட்ட கசூரினா கடற்கரை, சாட்டிக்கடற்கரை போன் றவை காதலர்களின் கோட்டைகளாக, காதலர்கள் ஒன்று கூடும் மையங்களாக மாறியுள்ளன. பெற்றோ ரினால் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சுதந்திரமும் இந்தக் கலாசார சீரழிவுகளுக்குத் தூபமிடுகின்றன. இந்தப் போக்கு கள் தமிழர்கள் தம் உயிராக பேணிப் பாதுகாத்துவந்த கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங் களைத் தகர்த்தெறிவதாகவே அமைந்துள்ளன. *
சுடர் ஒளி 123, ஒக்ரோபர் 29 ஒக்ரோபர். 2011

Page 7
J).
D'Lj56Ti'il ! மாவட்டத்தில் போரதீவுப் பற் றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்றப்பட்ட கிராமமே வேத்துச்சேனையா கும். இது வெல்லாவெளி கிராமசேவையாளா பிரி விலுள்ள ஒரு விவசாயக் கிராமமாகும். இங்கு சுமார் 90 குடும்பங்களைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட மக்கள் செறிந்து வாழ்ந்துவருகின்றனர். தாழ் நிலப்குதில் இக்கிராமம் அமைந்துள்ளதனால் இக் கிராமம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரைக் கும் மழைக்காலத்தில் முற்றாக வெள்ளநீரினால் மூழ்கடிக்கப் படும். அப்போது அந்தக் கிராம மக்கள் வெல்லாவெளி போன்ற மேட்டு நிலப்பிரதேசங்களுக்கு வள்ளங்கள் தோணிகள் முலம் இடம் பெயர்வர்.
இந்த மக்களின் நிலமை யினை நேரில் கண்டறிவதற் காக இவ்வருடம்வெள்ளத்தினால் அந்த மக்கள் பாதிக்கப்பட்ட போதுநானும் அவர்களைப் பாது காப்பாகக் கரையேற்ற உதவியவன் என்றவகையில் வெள்ளம் வற்றியபின் மக்களின் நிலையைக் கண்டறிவதற்காக வேத்துச்சேனைக் கிராமத்துக்குச் சென்றேன்.
வயல் நிலங்களாலும் தென்னந்தோப்புகளாலும் பசுமையாகக் காட்சியளிக்கும் சிறியதொரு கிராம மான வேத்துச்சேனை வருடா வருடம் வெள்ளப் பெருக்கினால் முழ்குவது குறித்து வேத்துச்சேனை கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் திருநாவுக்கரசு
அவர் தமது கிராமம் பற்றி "எங்கட கிராமம் ஒர் வ குள்ளவர்கள் விவசாயத்தை நம்பியிரு
KK ல் மழை 671515 தால் மிகவும் கஸ்டப்படுகின் றனர் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இட இல்லை. எமக்குப் பாதுகாப்பாக
கட்டடம் ஒன்று தேவை. இங்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்க
கட்டடம் ஒன்றும் இல்லை. வெள்ளம் ஏற்படும் காலத்தில் எல்லோரும் தோணிகளில் தான் கரை யேற வேண்டியுள்ளது. மாணவர்கள் பாடசாலை களுக்குப் போவது உட்பட குழந்தைகள், காப் பிணித்தாய்மார் போன்றோருக்கு இக்காலங்களில் சரியான சிரமம். எனவே எமது கிராமத்தில் உயர்வான பகுதி ஒன்று உள்ளது. அதில் பாதுகாப் பான கட்டடம் ஒன்று அமைத்துத் தரவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அத்தோடு, பாதைகளும் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இக் கிராமத்தில் எவ்வித அபி விருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
தொடர்ச்சியாக 64 காலவருடமாக அங்கு வாழ்ந்து வரும் நல்லதம்பி என்பவர் கூறுகையில் -
றுகையில் -
உம் இ
என்பவரை அவரது வீட்டில் வைத்து சந்தித்தேன்.
திலேயே இ பாடசா 8
திக்குப் பே o:
மட்டக்களப்பிலிருந்து.
"எங்களு
பெரிய கட்ட வரும்போது வேறு பகுதி போகவேண்ட யாக மார்கழி மாத்தில் ( கிராமத்தைத் தாக்குகின் வருடம் வந்த வெள்ள ஏற்பட்டதில்லை. நாங்க முறையும் இடம் பெயர் பொருட்கள் அனைத்தும் டப்படுகின்றன. அத்தோ பாதிக்கப்படுகின்றன” எ6
வெள்ளத்தினால் அள் சேனை பிரதான வீதி வழி டிருந்த போது, கைக்குழ ணம் ஜெயா என்ற பெண் தமது கிராமத்தில் வருட ளப்பெருக்கு பற்றிக் கவ6 "நான் 27வருடகால கிராமத்தில் வாழ்ந்து வரு
பெயர்ந்து மண்டூர்,வெல்
களில் வாழ்ந் தோம். த
ருக்கிறோம்.
என்ற 攀簽
மத்துக்கு வெள்ளம் வந்: போகேலாது. எதுவுமே ெ எழும்பி எங்கு பார்த்தா தான் காட்சியளிக்கும். வந்திச்சி எப்படி ஏறிச்சி ( அடித்துவரும் தண்ணிர அதிகாரிகள் எங்கட கரு உடனடி நடவடிக்கை வருடம் வெள்ளத்தின் ( பாம்பும் கடித்தது காப்பிணி குழந்தைகளும் எனப் ப டோம். இந்த நிலையை
செய்து தரவேணும்" என
எம்மிடம் அப்பெண் த்ெ
சுடர் ஒளி 23, ஒக்ரோபர்,29 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போது தேவை ஒரு டமே நாங்கள் வெள்ளம் அதில் தங்கியிருப்போம். க்கு இடம் பெயர்ந்து டியதில்லை. தொடர்ச்சி வெள்ளம் முற்றாக எமது றது. ஆனாலும், கடந்த ம் போல் ஒருபோதும் ள் இவ்வாறு ஒவ்வொரு ந்து போகும்போது எமது கள்வர்களால் சூறையா டு எமது தொழில்களும் ன்றார்.
ளுண்டு போன வேத்துச் யே நான் சென்று கொண் ந்தை ஒன்றை ஏந்திய வண் ாணை சந்தித்தேன். அவர் ாவருடம் ஏற்படும் வெள் லையுடன் குறிப்பிட்டார்.
சய்ய இயலாது காலையில் லும் வெள்ளக்காடாகத் அந்த வெள்ளம் எப்படி ான்றே தொயாது அப்படி அதற்காக வேண்டி எங்கட
த்தை கருத்தில் கொண்டு
எடுக்க வேணும். கடந்த போது இரண்டு பேருக்கு ரித்தாய்மாரும் வயோதிபரும், லரும் மிகவும் கஸ்ரப்பட் மிகவிரைவில் நிவர்த்தி மனமுடைந்த நிலையில்
முதல் வாழ்ந்து, வருகின்றேன். ஆனால் 1957ம்
டியே ஏற்பாடு செய்து வேண்டுமல்லவா?.
அப்பெண்ணைச் சந்தித்துக் கொண்ட பின்னர் அந்த வீட்டில் அரிசி புடைத்துக் கொண்டிருந்த 60வயதையுடைய நேசம்மா என்ற மூதாட்டியை சற்று அணுகினேன்.
அவர் எம்மிடம் கூறும்போது - "நான் பிறந்த காலத்தில் இருந்து வெள்ளம் வருகின்றது. எங் களுக்கு பாதுகாப்பு வசதிகள் கிடையாது. இப்ப எனக்கு வயது போயிற்று. இதுவரைகாலமும் வெள் ளக் காலத்தில் கஸ்ரப்பட்டுக் கொண்டுதான் இருக் கிறம். இனிவரும் சந்ததிகளாவது கஸ்ரப்படாமல் இருக்க யாரும் உதவுவார்களா?" என்றும்,
"வருடா வருடம் எங்கட தொழில்கள் எல்லாம் அழிஞ்சி கொண்டு வருகுது. நாங்கள் கோடைகாலத் தில் கொஞ்சம் முயற்சி எடுக்கின்றோம். மாரி காலத் தில் வெள்ளத்தினால் எல் லாம் அழிவடைந்து போகின் றது. எங்கட முன்னேற்றம் தடையாக அமைகின்றது.
கடந்த வருடம் எங்களை மீட்க தோணி வந்தது. எங்க ளுக்குத் தோணியில் செல் வதற்குப் பயம் பிறகு அதிகா ரிகள் போட் கொண்டு வந்து பறிச்சாங்க, நாங்க வெல்லாவெளியில் தங்கி யிருந்தோம். அங்கு எல் லாம் தந்தாங்க. ஆனாலும் எங்கட வேளாண்மை எல் லாம் அழிந்துவிட்டது. எங் கட பாதுகாப்புக்காக வேண்டி ஏதாவது வசதி அமைத்து கட்டாயம் தரவேண்டும்" எனவும் கண்ணிர்மல்கக் கூறினர் நேசம்மா.
வேத்துச்சேனைக் கிராமமக்கள் வேளாண்மைச் செய்கையைப் பிரதான தொழிலாகக் கொண்டா லும் உபதொழில்ாகச் செங்கல் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறு தொழில் செய்து வரும் அம்பலவாணன் என்பவர் தெரிவிக்கையில்
"நான் இந்தக் கிராமம் ஆரம்பிக்கப்பட்ட காலம்
ஆண்டில் இருந்து இன்றுவரை வருடா வருடம்
கடந்த வருடமும் இவ்வருட ஆரம்பத்திலும் இந்தக் கிராமம் சுமார் இரண்டு வாரங்கள் வரை முற்றாக நீரில் மூழ்கிப்ள போயிருந்தது. அது போல் இவ்வருடமும் வரும் என்ற அச்சத்துடன் அந்தக் கிராமத்து மக்கள் உள்ளனர். தற்போது இப்பகுதியில் மழைமெல்ல மெல்லப் பெய்ய
ஆனாலும் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கிற் குள் உட்பட்டுவரும் வெல்லாவெளி- வேத்துச் சேனை கிராமத்து மக்கள் அதிலிருந்து முழுமையாக மீள்வதற்கு நிலையான தீர்வினையே வேண்டி நிற்கின்றனர். *
y, ܐܲ.

Page 8
முன்கதைச் சுருக்கம் "அன்ரமேடா" என்னும் அண்டத்திலி ருக்கும் நசாதி கிரகவாசிகளான செதி
லும், சதுயாவும் தமது கணட என்னும் பறக்குந்தட்டில் பூமியை நோக்கி வந்து രത്തെ கொண்டிருக்கின்றனர். தமது கிரகத் தலை
A "எனது உறவினரிடம்" வரான "நெக்கின் ஆணையை தந்து இவர்கள் சரி அவளிடம் என வரும்பொழுது அண்டவெளியில் பலவிதமான அவிட்டுவிடும் நோக்குட
வாசிகளைப் பற்றி என்ன நீ
ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.
போல உருவங்களிலஅவர்
மறுபக்கத்தில். என்று கேட்டேன். யாழ்ப்பாணத்திலுள்ள புகழ் பூத்த அந்தப் பத்தி அவள்
g r g. O "ஏன் இருக்கக் கூடாது: ரிகை நிறுவனத்தில் செய்தியாளர்களாக வேலை இருக்கலாம். அல்லது அ செய்யும் சுதாவையும், நிகிதாவையும் அழைதத கலாம்” என்றாள். அந்த நிறுவனத்தலைவர், வேற்றுக்கிரக "சரி அப்படியே இருக்க
* リ。 வாசிகளின் நடமாட்டங்குறித்து அறிந்து, தமது கண்களில் தெரிவதில்லை அதற்கு அவள் சிரித்
பத்திரிகையில் எழுதுமாறு பணிக்கிறார். இதன் "மனிதர்களின் கண்களில் 1 நிமித்தம் இருவரும் திருகோணமலையிலுள்ள ஒதுக்குப் புறம்பான இட "கெல்லியாமலை என்னும் ஒதுக்குப் புறத்தே பணிகளைச் செய்யலாம். அ அமைந்துள்ள இடத்திற்குப் பயணம் செய்து உருவத்தில் மனிதர்களைப்
அடடா பணியா? மனிதர் நடமாட்டமற்ற அந்த மலையில் துப்புத் களுக்கு? என நான் கேட் துலக்குகின்றனர். முன்னால் பாதை இரண் இந்நிலையில் இவர்கள் மலையேறியபோது நினைத்ததைக் கைவிட்டு திரும்ப எண்ணியவனாக அ அசம்பாவிதம் ஒன்று நேர்கிறது. இவர்களுக்கு முன்னால் இருந்த பற்றையொன்று அசைந்த நேரத்தில், சுதா தனது பாதுகாப்புக்கென வைத் திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிடுகின்றான். மறுகணம் சுருண்டு விழுகின்றது ஒரு பன்றி, ஆனால் இவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது திடீரென மறைந்துவிடுகின்றது. அதைப் பார்த்துவிட்டுப் பயந்துபோன இருவரும் தமது நண்பனான யாழ்ப்பாணத்திலிருக்கும் தருவினுடன் செல்போனில் தொடர்புகொண்டு விசயத்தைக் கூறுகின்றனர். ஆனால் அவனோ கடுமையான குலப்பன் காய்ச்சல் பீடித்தவனாக ஆரிலே தானும் ஒரு is . . . . மாயாசைச் சந்தித்த கதைஐயக்கூறுகின்றான். ஆ4
இனி . . . . . . Pia ima , , , EA854-14-43354
女 ܐܠ அவள் என் மனதைப்
நா னும் எனது மண்பி பிர்மீையைநினைத்து வல்ப்பக்கம்தான் போகவே
பைக்கை ஓடவிட்டேன். என்ன? நான் நிை சிறிது நேரத்தில் சாதாரண நிலைக்கு வந்தவனாக தெரிகிறதேயென்றேன். மீண்டும் எழுபது கிலோமீற்றர் வேகத்தை "அதுதான் டெலிப்பதி" தொட்டுக்கொண்டே 'யாரிடம் போகிறீர்கள் 92. . . . கோ.என்ற நா என்றேன். வலப்பக்கமாகன்பக்கைத்தி
இன்று நான் பார்க்கும் இளைஞர்கள், நடுத்தர மாணவரோடு எப்போதும்
வயதினர், முதியவர்கள் அனைவரிடமும் ஒரு உங்களை ܟܬ ஒற்றுமையை கவனிக்க முடிகிறது. அதுதான் ஒப்பிட்டுப்பார்த்துகொள்ள பிறரோடு தன்னை ஒப்பிட்டு வருந்துதல், முதலில் உங்களுக்கு
அவரை போல்தான் இல்லையே. அந்த சொல்லித்தரப்படுகிறது. இ நடிகனைப்போல் எனக்கு கட்டுடல் செய்வதால், உங்களை நீங்: இல்லையே.அந்த நடிகைப்போல் நான் சிகப்பாக, காயப்படுத்திகொண்டு, அ ஒல்லியாக இல்லையே. அந்த மாடு தன்னைத்தானே சவுச் எதிர்வீட்டுக்காரரைப் போல் தன்னால் ஒரு கார் அடித்துகொண்டு வேகமா
வாங்க முடியவில்லையே.அந்த பெண்மணிபோல்:
இருக்கிறாளே நாமில்லைே மீண்டும் கம்பேரிங் குழியி
 
 
 
 
 
 

ான்றாள் அவள்.
து புழுகு மூட்டையை ன் - நீங்கள் வேற்றுக்கிரக னைக்கிறீர்கள்? எங்களைப் கள் இருக்க மாட்டார்களா?
மனிதர்களைப் போன்றும்
ஆவி உருவத்திலும் இருக்
ட்டும். ஏன் அவர்கள் நமது
நாள். பின் சொன்னாள். புலப்படாதவாறு அவர்கள் ங்களில் இருந்தபடி தமது வசியமேற்பட்டால் மாற்று போன்றும் நடமாடலாம்." அதென்ன கடமை அவர் ட்க வெளிக்கிட்டபோது டாகப் பிரியவும் கேட்க விட்டு நான் வலப்பக்கம் வளிடம் கேட்டேன்நீங்கள்
டும்?
படித்தவளாக நானும் ண்டும் என்றாள். னக்கிறது உங்களுக்குத்
ன் சிரித்துக் கொண்டே ருப்பினேன்.
இருக்கிறது."
சிறிதுதுரம் சென்றதும் நீங்கள் எங்கே இறங்க வேண்டும்? என்ற எனது கேள்விக்கு இன்னும் கொஞ்சத்துரம்தான் என்று பதில் தந்தாள்.
தொடர்ந்தும் பைக் எழுபது கிலோமீற்றர் வேகத்திலேயே விரைந்தது.
இப்பொழுது அந்த இடம் ஒதுக்குப்புறமான இடமாகவும் சன நடமாட்டமில்லாததுமாகக் காட்சியளித்தது: , ,
அப்போது "நான் இறங்குழ்இடம் வந்துவிட்டது. இதுவரையும் கொண்டு வந்ததிற்கு நன்றி” என்றாள்.
இம்.ம்..ம்.என்றேன் நான் எதிரே சுடுகாடு வந்தது. சுடுகாடு கழிந்ததும் அதற்குத் தள்ளித்தான் வீடாக்கும் என நினைத்தவாறு சுடுகாட்டைத் தாண்டியதும் பைக்கின் வேகத்தைக் குறைக்காமலேயே எங்கே நிப்பாட்ட என்று கேட்டேன். பின்னால் பதிலே இல்லை. திரும்பிப் பின் சீற்றில் பார்த்தேன். பின் சீற் வெறுமையாக இருந்தது.
அண்டைக்குத் தொடங்கினதடாஇந்தக் குலப்பன்.
女 ★ ★ - "இங்கபார் சதுயா, கோளொன்று தனது சுற்றுப் பாதையில் சுற்றியவாறு நடுங்கிக் கொண்டிருந்தால் அருகில் எங்கேனும் "பிளாக் கோள் இருக்கிறதென்று அர்த்தம்."
“என்ன சொல்லுறாய் செதில்." "அதுதான்நாம் கண்கூடாகப் பார்த்துவிட்டோமே பிளாக் கோள் அதோ எக்ஸ் கதிர்களை வீசியபடி
"அதுசரி செதில், ஏன் அவ்வாறு கோள் நடுங்க
N. வேண்டுமா..?"
"ஏற்கனவே நான் கூறிய விடயம்தான். பிளாக் கோளானது 9 LUTUT ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதால் அருகே கோள்கள், விண்கற்கள் மற்றும் வான் பொருட்களை ஈர்க்க முயற்சி செய்துகொண்டேயிருக்கும். அதன் ஈர்ப்பு விசையில்
அகப்படும் கோள் இவ்வாறு நடுங்க ஆரம்பிக்கும்."
"வாவ். வெரி.வெரி இன்ரஸ்ட்” என்றாள் சதுயா. அவள் கூறி முடிக்கவும் கணடவின் அலாரம்
திடீரென அலற ஆரம்பித்தது.
சதுயாதிகைத்து நிற்கெேசதில் அவசரமாக என்னாச்சு என்றான். "நாம் உட்னடியாக திசையை மாற்ற வேண்டும். இல்லையேல் நாமும் பிளாக் கோளிற்கு பலியாக வேண்டியிருக்கும்."
உடனேயே செதில் கணடவின் திசையை மாற்ற ஆரம்பித்தான். ஆனால் அவனது முயற்சி வீணானது. காரணம் கணட தனது திசையை விட்டுத் திரும்ப
மறுத்தது. (ஆபத்து தொடரும்)
ஒடுவதுபோல். நீங்கள் ண்டு மேலும் நன்றாய் இப்படி கொஞ்சம் மேலே இருப்பவனோடு
விழுகிறோம் தாழ்வு
மனப்பான்மையில் தவிக்கிறோம்;
சரி. பிறகு திருமணம். அங்கேயும் நகை, சீர்செய்வது, என்று மீண்டும் ஒரு கூட்டம் நம்மை ஒப்பீடு செய்து கேலி செய்கிறது. அந்த கூட்டத் தையும் பார்த்து ஒப்பீடு செய்தபடியே வாழ்க்கையை வீணடிக்கிறோம்.
சரி இதற்கு தீர்வு என்ன? முதலில் ஒப்பீடு செய்வத னால் பொருள் சேருமே தவிர நிம்மதி சேராது என்பதை தெளிவாய் புரிந்துகொள் ளுங்கள். உங்களுக்காக நீங்கள் உழைத்து சேர்த்தது தான் பொருளே தவிர, பிறரை பார்த்து, நீங்கள் சேர்த்தது உங்கள் பொருள் இல்லை அது அவர்களின் பொருள். காரணம் அவர்கள்தானே உங்களை வாங்க ஊக்கப்படுத்தியது. என்வே மன்நிம்மதி என்பது பொருள் சேர்ப்பதில் இல்லை:நல்ல எண்ணங்களை, நல்ல சுபாவங்களை நல்ல மனிதர்களை
சேர்ப்பதில்தான் இருக்கிறது.இதை . . புரிந்துகொண்டாலே.இதை வாழ்வில் கொண்டுவர
துவங்கினாலே போதும்.வாழ்வு நிறைவு பெறும்.! .
சுடர் ஒளி 23, ஒக்ரோபர்-29,ஒக்ரோபர். 2011

Page 9
ன்மூன்று பிள்ளைகளைப் பெற்றுக்கொண் ம் கார்லோவின் குடும்பம், அப்படியொன்
பத்துப் பேர் பசி டியிருந்தது. இத வுகளைச் சமாளிக்க திணறினார்கார்லோ, சிரமச் சூழலில், ருசு ஆட்சியாளர்களுக்குப்
பாவதைத்தவிர அவ
நந்திரம் பெறுவது முக்கி ஆனால் அதற்கு முன் டு நன்றாக இருக்கவேண் யோசித்த அவர், கட்சி மானித்துவிட்டார்.
நாடியிலிருந்து, போன
வந்து இருக்கவே வளவு கஷ்டம்?
போதாக்குறைக்கு, யனுடன் படித்த மற்! எல்லோரும் அவனைக் செய்தார்கள். விலை கு மான ஆடைகளை அடி மொழி உச்சரிப்பில் பிே குடும்பப் பின்னணி, ஏ னமாகச் செலவு செய்வ பட்ட ஒவ்வொரு விஷய லாகவே தெரிந்தது.
அவன் கோர்ஸிகாவி என்று தெரிந்த பிறகு, அ மேலும் அவமானப்படு
திலும் அவனைத் தங்கை
ஆரம்பித்தார்கள்.
தினந்தோறும் நடந் நெப்போலியனால் சமா பொறுத்துப் பொறு: யன், கடைசியில் தன்னு தம் எழுதினான். அந்தக் கள் என்னை மிக மோசப
ஏன் இவர்களுக்குப் ட
பல்வேறு நாடுகள், அவற்றின்
சமூக, கலாசாரப் பின்னணி அவர்கள் எப்போது யாரிடம் அடிமைப்பட்டார்கள், அதிலிருந்து ang anou tai என்றெல்லாம் ஆவலோடு படித்துத் தெரிந்து கொண்டான் நெப்போலியன். உலக வரைபடத் தைப் பிரித்துவைத்துக்கொண்டு. எந்த நாடு எங்கே இருக்கிறது. அதற்குக் கடல்வழியே
தரைவழியே எப்பழச் செல்வது, ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்தப்
ப்பட்ட சலுகைகள்
ர, அப்போதைய கோர்ஸிகா கவர்னரு லோ குடும்பத்தினருக்கு நல்ல நட்பு ஏற் ந்தது. ஆகவே அவரும் இவர்களுக்குத்
ரும்பினார். அவருடைய முயற்சியால், கார்லோவின் ர்ண்டு மகன்கள், ஒரு மகளுக்கு பிரான்ஸின் பெரிய பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் கிடைத்தது. "மிஸ்டர் கார்லோ, நீங்கள் சதம் கூட செலவழிக்கவேண்டியதில்லை. உங்கள் பிள்ளைகளின் படிப்புக்குத் தேவையான எல்லாச் செலவுகளையும் பிரெஞ்சு அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்” என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூற, கார்லோ மகிழ்ச்சியில் கரைந்துவிட்டார்.
ஆனால், பிரச்சனை என்னவென்றால், அவரது மகன்கள் யாருக்கும் பிரெஞ்சு மொழிப் பேசத் தெரியாது. அதனால் கார்லோவின் மகன்கள் ப், நெப்போலியன் இருவரும், மூன்றே களுக்குள் கஷ்டப்பட்டு அந்த மொழியைப் பேச்க்கற்கவேண்டியிருந்தது.
அப்போது ஜோசஃபுக்கு வயது பதினொன்று,
நெப்போலியனுக்கு ஒன்பது. அவர்கள் பேசிய அரைகுறை பிரெஞ்ச் பாஷையில், நிறையவே இத்தாலிய வாசனை அடித்தது. ஆனாலும், இப்போதைக்கு இது போதும் என்று தீர்மானித்த கார்லோ, பையன்களை அழைத்துக்கொண்டு போரிஸுக்குக் கிளம்பினார்.
கார்லோவின் மூத்த மகன் ஜோசஃப், பாதிரி யார்களுக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டான். இரண்டாவது மகன் நெப்போலியன், ப்ரெய்னெ (brienne) என்ற ஊரிலிருந்த இராணுவப் பள்ளி யில் சேர்ந்தான்.
பத்து வயதுகூட நிறையாத சின்னப் பைய
వ్లో
ல் முடிந்த உதவிகளையெல்லாம் செய்து '
பகுதிகள் எப்படிப்பட்டவை
ன, ஆட்சியாளர்களி என்றெல்லாம் நுணுக்கமாக
ஆரய்ந்தன்
கொண்டு, படிப்பை போலியன். அதன்பின் களுடன் சேராமல் ஒ
நெப்போலியனுடன் ே யாருமே இல்லை என் விட்டது, வலுக்கட்ட்ா சுற்றிலும் ஒரு தனிை உருவாக்கிக்கொண்டா அப்போதுதான், பு: கம் நெப்போலியனுக்கு அவனைச் சீண்டாமல் னணியை, ஏழ்மையை கேலி செய்யாமல் அை சொல்லும் இந்தத் :ே னுக்கு மிகவும் பிடித்தி அதன்பிறகு நெப்பே பள்ளியில் படித்த ஐந் புத்தகங்கள்தான் அவனு நண்பர்களாக இருந்தா தகங்களுக்கு வெளியிலு யங்களைத் தேடிப்பி தொடங்கினான் அவன் குறிப்பாக, கணிதம் யல், இராணுவம் ஆ னுக்கு மிகுந்த ஆர்வ இந்தத் துறைகள் சார் தகங்களைப் படித்துக் துக் கொண்டான். உ படிக்கப் படிக்க, நெ வடையத் தொடங்கிய
பல்வேறு நாடுகள்,
சுடர் ஒளி 123, ஒக்ரோபர்,29 ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரஞ்ச் மொழி பேசுவது, ழ்மை காரணமாகச் சிக்க து என, அவன் சம்பந்தப் மும் அவர்களுக்குக் கிண்ட
பிலிருந்து வந்திருக்கிறான் வர்கள் நெப்போலியனை த்தினார்கள், எல்லாவிதத் ளவிடத் தாழ்வாக நடத்த
த இந்தச் சீண்டல்களை ளிக்க முடியவில்லை. ந்துப் பார்த்த நெப்போலி டைய தந்தைக்கு ஒரு கடி கடித்தில், இந்தப் பையன் ாக நடத்துகிறார்கள். நான் ணிந்துபோகவேண்டும்? என்று தன்னுடைய வேதனை, ஆங்கா ரத்தையெல்லாம் கொட் டியிருந்தான் அவன்.
அந்தக் கடிதத்தை எழுதியபோதே, இனி மேல் தனக்கு இந்தப் பள்ளி வேண்டாம் என்று மனத்தளவில் முடிவு செய்துவிட்டான் நெப் போலியன். ஆனால், அப் போதைய நிலைமையில், நெப்போலியனை மீண் டும் தங்களிடம் அழைத் துக்கொள்ள அவர்க ளுக்கு விருப்பமில்லை.
'நீ அங்கேயே தங்கிப் படிப்பதுதான் நல்லது என்று தன் மகனுக்குப்
விட்டார் கார்லோ.
" தனக்குள் விழுங்கிக் த் தொடர்ந்தான் நெப் பு முடிந்தவரை அவர் துங்கிப்போக ஆரம்
DIT அந்தப் பள்ளியில் பசுவதற்கு பழகுவதற்கு கிற நிலைமை உருவாகி பமாகத்தன்னைச் :منا ம வளையத்தை
ந்தகங்களின் உல அறிமுகமானது. , குடும்பிப் பின் ச் சுட்டிக்காட்டி மைதியாகக் கதை
து வருடங்களும், புடைய முழுநேர ர்கள். பாடப் புத் ம் பல நல்ல விஷ டத்துப் படிக்கத்
r.
வரலாறு, அரசி கியவற்றில் அவ ம் உண்டானது. த பல நல்ல புத் குறிப்புகள் எடுத் லக வரலாறைப் போலியனின் மனம்
அவற்றின் சமூக கலாசாரப்
றிந்தான்.
பதில் கடிதம் எழுதி
வேத  ைன யைத்
விரி
பின்னணி, அவர்கள் எப்போது யாரிடம் அடி மைப்பட்டார்கள், அதிலிருந்து எப்படி விடு பட்டார்கள் என்றெல்லாம் ஆவலோடு படித் துத் தெரிந்து கொண்டான் நெப்போலியன். உலக வரைபடத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு, எந்த நாடு எங்கே இருக்கிறது, அதற்குக் கடல் வழியே, தரைவழியே எப்படிச் செல்வது, ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்தப் பகுதிகள் எப்படிப்பட்டவை என்றெல்லாம்நுணுக்கமாக ஆரய்ந்தான்.
ஒருமுறை தன்னுடைய சொந்த தேசமான கோர்ஸிகாவின் வரலாற்றை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு, நெப் போலியனுக்குக் கிடைத்தது. கோர்ஸிகாவை
அடிமைப்படுத்தியிருக்கிற பிரான்ஸிடம், தான்
சலுகை பெற்றுப் படித்துக்கொண்டிருப்பது
அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
பிரான்ஸ் பற்றிய தனது தனிப்பட்ட எண் ணங்களையெல்லாம் மனத்துக்குள் கசப்புடன் விழுங்கிக்கொண்டான். ஆனால் அதேசமயம், அதன்பிறகு எப்போதும் அவனுக்குத் தன்னைப் படிக்கவைக்கிற பிரெஞ்ச் அரசர் / அரசாங் கத்தின்மீது விசுவாச உணர்வு உருவாகவில்லை.
நெப்போலியன் பதினைந்து வயதிலேயே, தன்னுடைய சக மாணவர்களைக்காட்டிலும் இராணுவம், போர் முறைகளைப்பற்றி நிறைய
படித்துத் தெரிந்துகொண்டிருந்தான். அதையெல் லாம் நிஜத்தில் செயல்படுத்திப்பார்ப்பதற்காக,
பல புதுமையான விளையாட்டுக்களை கண்ட
(தொடரும்)
سهبی

Page 10
கடந்த இதழில் வெளிவந்ததன் தொடர்ச்சி.
லூதசென் தேவாலயப் பாடகர்குழுவில் ஒருத்தி
யான 24 வயதையுடைய டொறின் என்பவளை
அழைத்து பண்ணைவீட்டின் அறையொன்றினுள்
விட்டுக் கதவைப் சாத்தினான். அவளது இரண்டு குழந்தைகளையும் குளியலறையில் வைத்துப் பூட்டினான். குளியலறையில் இருந்து குழந்தைகள் கதறக் கதறத் தாயாரான டொறினை ஒரு கட்டி லுடன் பிணைத்து அவளின் குரல்வளையை நெரித் துக் கொலை செய்தான் அந்தக் கொலைஞன்.
காவல்துறைக்கு அனுப்பிய அவன் கடித்தில்"பிள் ளைகள் இருவரும் அதிர்ஸ்டசாலிகள். நான் தாயைக் கொலை செய்தபின் அவர்களையும் கழுத்தை நெரித்து அவர்கள் மூச்சுத்திணறி இறப்பதைப் பார்த்து ரசிக்கவே விரும்பினேன். ஆனால் இடையில் வந்த தொலைபேசி அழைப்பு அவர்களைக் காப் பாற்றிவிட்டது" எனக்குறிப்பிட்டிருந்தான். மீண்டும் அடுத்தவாரத்தில், முன்னர் கொலை செய்யப்பட்ட டொறித்தீனின் வீட்டிலிருந்து அதிகளவு தூரத் தில் இல்லாத ஒரிடத்தில் இருந்த டிலானி எனும் மாது கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாள். அத்துடன் அருகி
யாளி கொலைபற்றிக் காவல்துறைக்கு : அறிவிப்பதற்குப் பயன்படுத்தியுள்ளான். N
நிலமை படுமோசமடைந்தது. எங் இ கும் அச்சத்தின் உணர்வே ஒங்கியிருந் தது. காவல்துறையினர் மீது நம்பிக்கையை இழந்த அரசு ஒர் இளம்துப்பறிவாளரை ثمج இக் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்கவென நியமித்தது. அவர் பெயர் ஆர்தர் சுமித்
கொலைகாரனால் முன்னர் அனுப்பப் பட்ட கடிதங்களை ஆதாரமாக வைத்து மர்மத்தைத் துலக்க முடியும் என எண்ணினார், அவர். ஆனால் அவனால் அனுப்பப்பட்ட கடிதங்கள் யாவுமே இ
ܛ%�
புகைப்படப்பிரதிகளாகவே இருந்தன, N தட்டச்சுக்களில் உள்ள விரல் அடைS யாளங்களைத் திரிவு படுத்திக் காட்டுS வதற்காகவே அவன் அவ்வாறு செய்திருந் தான். ஆனால் புகைப்படப் பிரதிகள் கூட சில தன்மைகளை அடையாளம் காட்ட வல்லன என்பதை சுமித் ஊகித் தார். இது விடயத்தில் பல கூட்டுத்தாபனங்கள், மற் றும் விநியோகஸ்தர்களின் ஆலோசனையை நாடி னார். அவை உதவ முன்வந்தன. இடையறா முயற்சி யின் பலனாக கொலையாளியின் கடிதங்கள் தேசி
R
யப்பல்கலைக்கழகத்தின் இரண்டு புகைப்படப் பிரதி
யாக்கும் இயந்திரங்களை இனங்காண உதவின.
இந்நிலையில் எதிர்பாராதவிதத்தில் கொலைகள் நடைபெறுவது நின்றிருந்தது. அமைதி நிலவியது. கொலையாளி இறந்து விட்டான் அல்லது வேறி டத்துக்குச் சென்றுவிட்டான் என்றே பலரும் கருதினார்கள்.
ga obq
9)-(|} Bls, 16:15
ஆனால் பென்ரகன் ஏற்படுத்திக் கொலை ந நடைபெற்ற இடங்களை மூலம் புகைப்படங்க6ை அவற்றை மிக ஆழமாக யிருந்தும் கொலையாளி: முடியவில்லை.
இந்நிலையில் அங்கு திரிகையில் "தீர்வு காண கொலைகள்" எனும் ஒ ருந்தது. இது மக்களி.ை பட்டது. பத்திரிகையில் ஒரு மாதகாலத்திற்குள் யாலயத்திற்கு ஒர் கடிதம்
தினுள் அவனால் ஏற்க
கொலை செய்யப்பட்ட
தாயின் சாரதி அனுமதி அத்துடன் கொலையாளி யத்தில் எடுக்கப்பட்ட 3 ட அனுப்பப்பட்டிருந்தன. இ திரும்பி வந்துவிட்டான்
அடுத்து ஒரு சில நாட்சி நிறுவனம் ஒன்றிற்குச் சில வாயில் துணியினை அை ஒர் கணினி டிஸ்க்கும் ை பப்பட்டிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 

04)3(y 前组 O
6866
ஊடாகத் தொடர் பினை
டந்த நாட்களில், அவை
வானில் இருந்து செய்மதி சுமித் எடுக்கச் செய்தார். ஆய்வு செய்தார். எப்படி ய விரைவில் இனங்காண
வெளிவரும் "ஈகிள்" பத் படாத ஒரென் றோவின்
கதை பிரசுரிக்கப்பட்டி டயே பரவலாகப் பேசப் இது விடயம் வெளிவந்து
அதே பத்திரிகைக் காரி
வந்திருந்தது. அக்கடிதத் னவே கழுத்து நெரித்துக்
8வயதுடைய ஒர் இளம் ப்பத்திரத்தின் பிரதியும், பால் கொல்லப்படும் சம கைப்படங்களும் வைத்து து கொலையாளி மீண்டும் ான்பதை உறுதி செய்தது. ளுக்குள் தொலைக்காட்சி நபர்களைக் கட்டிவைத்து உத்துக் கொலை செய்யும் பத்துப் பார்சலில் அனுப்
துப்பறிவாளர் சுமித் கணினி டிஸ்க்கினைப் பயன் படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு அதன்மூலம் பார்க்சிற்றி அருகேயுள்ள கிறைஸ்ற் லூத்ரென் தேவா
லயத்தில் அது போட்டுப் பார்க்கப்பட்டுள்ளது என்
பதைக் கண்டுபிடித்தார்.
இதன்பின்னர் இக்கொலைகளுக்கெல்லாம் கார
ணகர்த்தா யாரென்பதை துப்பறிவாளரான ஆர்தர்
சுமித் ஒரளவில் யூகித்துக் கொண்டதுமன்றி, அதனை
முற்றுமுழுதாக உறுதிசெய்யும் வரையில் அதனை
மேலிடத்திற்கோ அல்லது வேறெவருக்குமோ தெரி யப்படுத்தாது, சந்தேக நபரைக் கண்காணிக்கத் தொடங்கினார்.
முயற்சிபலனளித்தது. மர்மமுடிச்சுகள் அவிழ்ந்தன. அவராலேயே நம்பமுடியாமலிருந்தது. தாமதிக்கும்! ஒவ்வொரு கணமும் பல உயிர்களைக் காவு கொள் ளக்கூடும் என்பதை அனுமானித்ததுப்பறி வாளர் சுமித் விரைவில் டெனிஸ் ராடரை அவனது வீட்டிலிருந்து காரில் புறப் பட்டுச் செல்லும் வேளையில் கைது செய்தார்.
தனது வீட்டிற்கு அருகே வசித்த 53வய தான விதவை மறைன் கெட்ற் என்பவரது கொலை உட்பட இறுதியாக 62வயதுடைய டெயொறஸ்என்ற பெயரையுடைய மூதாட்டி ஒரு வரைக் கடத்திச் சென்று கொலை செய் தமை உட்பட முன்னர் நடந்த சகல கொலைகளையும் ராடர்தானே செய்ததாக வேறுவழியின்றி ஒப்புக் கொண்டார்.
டெனிஸ்ராடர் கைது செய்யப்பட்ட விடயம் அறிந்த அவனது சக காவல்துறை அதிகாரியான சின்டி பிளான்ஸ்ரினின் உடல் முழுவதும் பயத்தினால் நடுங்கிச் சிலிர்த்தது.
"கடவுளே இவருடன் எத்தனை நாட் கள் கடமையின் நிமித்தமாகத் தூரப் பய ணங்கள் சென்றுவந்தேன். அதிர்ஸ்ட வச மாக நான் தப்பிக்கொண்டேன். என்னைக் கொலை செய்ய வில்லை. நினைக்கவே குலை நடுங்கு கிறது" என்றார். ۔۔۔۔ முதன்முதலாகடெனிஸ்ராடர்என்றகொலை காரனால் யோசப் ஒசேன் ரோறோவின் குடும்பத்தினர் கொடுரமாகக் கொலை செய் யப்பட்டபோது பாடசாலை மாணவனாக இருந்தவன் பார்மென். அவனுடன் சேர்ந்து யோசப்பின் குழந்தைகள் மூவர் கொலை காரனிடமிருந்து உயிர்தப்பி இருந்தனர். கொலை நடந்த வேளை பாடசாலையில் இருந்த அவர்கள் வீட்டுக்கு வந்தபோது தாய் தந்தை சகோ தரர்களைச் சடலமாகப் பார்த்துத் திகைத்தனர். ஆனால் கொலையாளி கைது செய்யப்பட்டபோது பார்மென் 30 வயது நிரம்பிய ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான். -
வழக்கு விசாரணைகளின் இறுதியில் டெனிஸ் ராடருக்கு அவர் புரிந்த 11கொலைகளுக்கும் பொதுவில் 175வருடங்கள் கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவனா கொலைகாரன்! என கன்சாஸ் மாநிலமே வியந்தது. *
மம்படுத்தப்பட்
حتي 33
ಜ್ಞ b. புதிய ப்ெபூருக்கான ஆம் ஆண்டு ஜனவரி 啤 அறிவிக்கப்படும். 1.ar
சுடர் ஒளி 123, ஒக்ரோபர் 29 ஒக்ரோபர் 2011

Page 11
5டலில் கப்பல் மிதந்து செல்வதைப் பார்த்திருப்போம். மழை பெய்து ஓடும் நீரில் காகிதக் கப்பல் செய்துதண்ணில் விட்டு ரசித்திருப்போம். கடலுக்குள்ளே செல்லும் நீர்மூழ்கிக் கப்புலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். உள்ளே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? கடலில் நடை பெறும் போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவையே நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் உள்ளே நீண்டதூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் - செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. میتههای
+oمه *سیب
நீர்மூழ்கிக் கப்பலில் 2 என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே கப்பல் பயணம் ெ செயற்படும். இது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீ மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிர 60 மணிநேரம் மின்சார ஆற்றலுடம் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
Hotel & Gastro
Hiół كسيد
pr
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்.
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள். படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Ggućio.
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation || Eiichistrasse 20 || 6353 Weggis Telefon 41 (O)4, 392 7733 Fax +41 (0.41 392 77 70 progresso@hotelligastro, ch || www.progresso-lehrgang.Ch.
ΕιΙπμ IDEυ Εδιμ εξείδιππίύμπΕήίου தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- ܐܠܐ
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: O041 61813 1552
Mail: info(a)tamilkadaich
প্রিল-- بند ممسنینB
女一
சுடர் ஒளி 23,ஒக்ரோபர் - 29, ஒக்ரோபர் 2011
 
 
 
 
 

Fய்யும்போது ஒரு என்ஜின் ரில் மூழ்கிச் செல்லும்போது )காமல் செல்லக்கூடியவை. காற்றுவாங்கமேடை ஒன்று இருக்கும். மேலேபிராங்கிஇருக் கும். கடலின்உள்ளேசெல்லும் போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந் திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கேப்டுPeriscope) இரட் டைக் கண்ணாடி 2 அல் லது 3 பொருத்தப்பட்டிருக் கும். ஒன்று சரியாகத் தெரி யாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணா ιρuή6ο நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணா டியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல் களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே,நீர்மூழ்கிக்கப்பலின் கண்கள் என்றே இதனை அழைக்கலாம்.
குண்டு வைக்கும் அறை இருக்கும். நீரினுள் மூழ்கும் முன்பு இதன் கதவுகளையும் அடைத்துவிடுவர். கப்பலின் அடிப்புறம் 2 பலகைகளால் ஆனது. கடலின் உள்ளேயி ருந்து வேகமாக மேலே வர, கீழே இருக்கும்பலகையைத் தட்டிவிடுவர். முன்னும் பின் னும் சிறகுகள் அமைந்திருக்
உங்கள்
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில்
கும். கப்பலின் உள்ளே இடம் நெருக்கமாக இருக்கும். உண வுப் பொருள்கள், போர்க்கருவி, நீராவிக் கருவி, மின்சாரக் கருவிபோன்றன அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும். மேலும், நீர்த்தொட்டிகளும் காற்றுக் குழாய்களுமே மூன்றில் ஒரு பங்கு இடத்தை அடைத்துவிடும். கப்பல் நீரினுள் மூழ்கும் முன்பு அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு கோபுர வாசலும் மூடப்படும். பின்னர் நீர்த்தொட்டிதிறக்கப்படும். கடல் நீர் தொட்டிகளுக்குள் வந்து நிறைந்ததும் கப்பலின் எடை மிகுந்து கீழே செல்லும். இதற்குச் சிறகுகளும் உறுதுணை யாகச் செயல்படும். கப்பல் கடலுக்குள் மூழ்கும்போது, முன் புறம்தாழ்ந்தும்பின்புறம் உயர்ந்தும்மீன்போலநீந்திச்செல்வது போல் இருக்கும். எவ்வளவு ஆழம் செல்ல வேண்டுமோ அதற் கேற்ப தொட்டிகளில் தண்ணிர் நிரப்பப்பட வேண்டும். கப் பல் மேலே வரும்போது, காற்றுக் குழாய்கள் திறக்கப்படும். காற்றானது நீர்த் தொட்டிகளுக்குள் சென்று அங்கிருக்கும் நீரை வெளியேற்றும். இதனால் கப்பலின் எடை குறைந்து மேலே நீர்மட்டத்திற்கு வரும். கப்பல் வெளியே வரும் போது மீன்வெளியில்வந்துமூச்சுவிடுவதைப்போல்தோற்றமளிக்கும்.
கப்பலின் உள்ளே எடை ஒரே அளவில் இருக்க வேண்
டும். கொஞ்சம் கவனிக்கத் தவறினாலும் ஆபத்து ஏற்பட
வாய்ப்புள்ளது. கப்பலின் எடை குறையும் போதெல்லாம் அந்த அளவுக்குச் சரியான நீரைத் தொட்டிகளில் நிரப்ப வேண்டும். கப்பலின் இருமுனைகளிலும் உள்ள எடை தராசுத் தட்டுகள் போல் சமமாக இருக்க வேண்டும். நீரா விக் கருவிகள் கப்பலை நீர்மட்டத்திற்கு இழுத்துச் செல்வ துடன், வேண்டும்போது காற்றுக் குழாய்களை நிரப்பவும் மின்னாற்றலைப் புதுப்பிக்கவும் உதவுகின்றன. திடீரென ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க காற்று உடைகள் இருக்
கும். இவை மூச்சுவிட, கரைசேர உறுதுணை செய்யும்.
நீர்மூழ்கிக் கப்பலில் செல்பவர்களுக்கு அஞ்சா நெஞ்சமும், வீரமும் வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டிஸ் (Thetis) என்ற நீழ்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்கியது. அதிலிருந்த 99 பேரும் உயிரிழந்தனர்.
எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்கும்வகையில் நீர்மூழ் கிக் கப்பல்களைச் செயல்பட வைக்க பல அரிய முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.நீர்மூழ்கிக்கப்பல் என்றாலே அழிக் கும் தொழிலுக்கே முதன்மையாகப் பயன்படுத்தி வந்த காலம் இப்போது மாறிவிட்டது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் ஆழ்கடல் உயிரினங்கள், புவியியல், ஆழ்கடல்தட்பவெப்பநிலை ஆய்வு, கடல்வழிப் போக்கு வரத் துத் தகவல் தொழில்நுட்ப ஆய்வு போன்ற பல ஆய்வுகளுக் குப்பயன்படுவனவாக நீர்மூழ்கிக்கப்பல்கள் திகழ்கின்றன.
பதித்துக்கொள்ளலாம்.
மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி ம8ஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு O77 266 56 25, چ 155 813 61 re. O041
. விேைைவிy 1ாAS கைபேசியில் " :
www.tamikadai.ch
నిజ GATE mir ܔ
参· N
fache Wörterste
ஜென்டுகளுக்கு நல்ல ക്രിറ്റു

Page 12
1O.S.-
பனிக்காலப் பளபளப்புக்கு.
டிசெம்பர் நெருங்கிவிட்டது. இனி பனிக் காலம்! பெண்களின் சருமம் பனிக் காலத்தில் வரண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.
அதற்கு காரணம்? சருமத்திற்குத் தேவையான ஈரத்தன்மை, எண்ணெய்த் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுர ரின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படு மந்தமாகிவிடு மலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும். இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணெய்த் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வரண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.
பனிக் காலத்தில் குளிர் காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வரண்டு விடும். எண்ணெய்த் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும். உதடுகளில் சுரப்பிகள்எதுவும் இல்லாத தால், குளிர்காலத்தில் அவை அதிகமாகப் பதிக்கப்படுகின் : றன. மனிதஉடலிலேமென்
巽 ܓ °�ܲ " மையானது உதட்டுப்பகுதி ' : ' V, அதனால் பனிக்காலத் தில் அதிகமாக அவை பாதிப்படைகின்றன.
பனிக் காலத்தில் உடல் அழகை பரா மரிப்பது, ஆரோக்கி யத்தோடு தொடர் டி புடைய விஷயமாக இருக்கிறது. ஆத லால், பனிக்காலத் தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பனிக் காலத் தில் உடல் சூடானது குறையாமற் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்காகச் சற்று அதிக உணவு சாப்பிட வேண்டும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரண மாகும். உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப் பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும். பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வரட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறந்தது. சோப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது கடலை மாவுtாசிப்பயறும்ாவு பயன்படுத்தலாம் பனிக்காலத் தில் வாரத்தில்இரண்டுமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
அல்லது பாலாடைக் கட்டியைத் தடவலாம். g53u T3D 3) Ti தூங்கச் செல்லும்போது பன்னிக் கிளிசரின் இரண் மகிழ்ச்சியாக இரு டையும் கலந்து கால் பாதங்களிலும், கை விரல் நிம்மதியாக உறங்கு களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருது அமெரிக்காவின் வாகி அழகாகும். பனிக் காலத்தில் பெண்களுக்கு நகரில் நடந்த துக் பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த விழிப்புணர்வு கூட ாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து மனக்குழப்பத்தாலு நன்றாகச் சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுப் தூக்கத்தை தொை படும். இரவுதூங்கச்செல்வதற்குமுன்பு பாதங்களைப் ஆனால் கணவ பத்து நிமிடங்களுக்கு உப்புக் கலந்த நீரில் ழுழ்க முடியாத பெண்க வைத்து, பின்னர் 'வாஸிலின் தேய்க்கலாம். இப் என்கிறது, புது ஆய படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும். | QLfuj || 267673) L. தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன், மஞ்சள் தொலைப்பதாக ெ பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்ப்பதும் ஒரளவு நல்ல பலனைத் தரும். பனிக் காலத்தில் நகங்களிலும், கால் பாதங் களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது. பனிக் காலத் தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது உடற்பயிற்சி மூலம் ரத்த ஒட் டம் அதிகமாகும் மேலும் உடலின் தட்பவெப்ப களை செய்து,உடல் நன்றாக வியர்த்துவிட்டால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக், கும் உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரப்பிகள் ஒர ளவு சுறுசுறுப்படையும். அதன் மூலம் சருமத்திற்கு ஈரத் தன்மையும், எண்ணெய்த் தன்மையும் கிடைக் கும். இதனால் அழகும் பாதுகாக்கப்படும்.
8x3x3XXXXXXXX28.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

匯
S.
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்குப் பதிலாகச் சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு,எதற் காகக் குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும். శ్లో
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்ப்ந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதைக் கேட்டறிந்து ஆறு தல் கூறலாம். இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப் பழக் கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவ சியம். நல்லவர் - கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்ட வர்களுடன் நட்பு வைத்திருப்பதைத் தவிர்க்க வலியுறுத்த வேண்டும். உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவ திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள். - - - நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் ம 43eg கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங் கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள் இந்தப் பயிற்சி பெற் றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.
எந்நேரமும் போதையில் மிதக்கும் கணவர்களை அடிக்கடி கோவில் களுக்கு அழைத்துச் செல்லலாம். யோகா, தியானம், போன்றவற்றில் ஈடுபடுத்துவதும் நல்ல பலனைத்தரும்.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார் கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்குக் காரணம் திருமணம், பிறந்த நாள், விழா, பண்டிகை கொண்டாட்டம் என்று பல்வேறு விசேட நிகழ்ச்சி களிலும் மதுபானம் அருந்துவது ஒரு நாகரிகம்ாக மாறி இருப்பதுதான் இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாய்ப்புள்ளது.
8
雷
ÇSE
量
u
劃
ཁ་
S SS MMMST SrS இ%இ% LSYSMeSTSTSTTTeTTSYzSTTSJSGSTSYST STSS
issa,
Tsji AFSTADSDT 305 GJITTTL,
OO *.ے سے 2.2275 @エ預。牙「「L_i_f了
til 3FTři马
த்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள் ம், கேலி-கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரளவு க்கிறார்கள். ால் அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற
முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் வு. இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம் னைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை
DESDEOTEAST (GagaTSOT அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம், 35 இளம் தம்பதிகளை தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. மனைவியின் உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது, அவளது S ஏக்கங்கள் தூக்கத்தை
கெடுத்துவிடுகிறது.
சுடர் ஒளி |23, ஒக்ரோபர் -29, ஒக்ரோபர் 2011

Page 13
ta
சீத ம் என்ற தீக்குச்சயால் பற்றி எரிகிறது பெற்ற கருவறைகள்
பேரம் பேசல்கள் இலட்சத்தோடு தொடங்கிட
வெட்டவெளியில் பொட்டலங்களாக ஒலைக்குடிசைகள்
என்னத்தைத்தான்
பேசிடும்?
ക്ഞ്ഞരീ
ላላé] 2-ᏁcoᏑᏬ
83.
சிற்றுடுக்கை இடையுடை சித்திரத் தேர்நடைபயில்6 செம்மாதுளை கன்னமதி: சிறுகுழிவிழ சிரிப்பாள்
விற்புருவ வேல்விழியாள் விம்மி நிற்கும் மார்புடைய கற்பனையில் நான் வடிக்
கவிதைக்கு கருவானாள்!
சிற்றரத்தைப் பூப்போல சிவந்த நிறமுடையாள் அற்புதப் படைப்புடைய
அழகி இவள் செந்தமிழா நித்திரையில் என்னை வர் நிலைகுலைய வைக்கிறா சற்குணவதியாள் இவளை நிஜமாகக் காணவில்லை.
- சேனையூரான்
மூதூர் கிழக்கு.
சுடர் ஒளி 23, ஒக்ரோபர்,29 ஒக்ரோபர். 2011
 
 
 

ஆ.முன்வைத்திற்றின் பொலிகண்டி
தங்க ஆபரணமும் பணமும்தான் இல்லற வாழ்வின் இனிமைகளா? இல்லையே
சீதனம் என்ற சகதிக்குள்
அன்பும் பாசமும்
என் குறிப்புப் புத்தகத்தில் அர்த்தமற்றதாய் தொடருதென் எழுத்துக்கள் வண்ணக் கனவுகளிற்கு
வாசலடைக்கிறதென்
விழிகள் நித்திரைக்கு சமாதி செய்கிற எனக்கான இரவுகள் அன்னை அருகிருந்தும் ஆறுதல்
ஜீவ காருண்யமும் , 0.
... தேடியலைகிறது உள்ளத்துணர்வுகள்
என்னை நேசித்தவன் தூரமானதால் pN பெ.நந்து. RNR) 8
தினம் தினம் 6060D 40.sے/ک هون.........ے گ_کے_/_/.xے / Tur/55ذف6216ir 62/T60/d [9ے
A காத்திருந்தோம் ' அனாதைகள் ஆந்தி
*(? jani * и
அந்த நிலாவைக் கூ வெறுத்து இருள் மகளை நட்பாக்கினோம்
அவள் வரவுக்காய்
பணியிலும்
சிஸ்ட
பசித்திருந்தேன்
அநாதைகள் ஆக்கி.
fig
ит6іт .9 - }}
வதற்கு
ாள் శ్లో స్టవ్లో நம் கவனமில்லா பாவனையால் கவலை கருவாகும்
அமைதி நிறைந்து அறிவுதரு நூலகத்துள் துணையாய்த் தூக்கிவரும் தொலைபேசி தனையெடுத்து தமைமறந்து கதைக்கின்றர் அமைதியைக் கலைக்கின்றார் ஆலயம் ஆண்டவனின் உறைவிடம் என்பதனால் சீலமுடன் அடியார்கள் அருள்பெற வருகின்றார் r ஒலமிடு தொலைபேசி அழ்ைப்பின்றி நுழைந்து து ஆலயத்துள் அமைதிக்கு இடையூறு. မ္ပိ 証 日
நான் 兽 - S 日
s 母

Page 14
12
நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல்தானம் செய்து பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகை சினேகாவும் உடல்தானம் செய்கிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், சமூகத்துக்கு ஒவ்வொரு வரும் நல்லது செய்ய வேண்டும். எனது பிறந்த நாள் விழாவினை
ஏழைகளுக்கு உதவிகள் வழங்கிகொண்டாடுகிறேன். இவ்வருட பிறந்தநாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விருந்து கொடுத்து கொண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இருவருடங்களுக்கு முன் எனது கண்களைதானம்
செய்தேன். ബിഞjബി) ഉ_Lൺ ©Baffice BrT6OTLb GhaFuiuuu6nyub "P°°°l"9—P ധ്രുഖ് കെ ജൂണ് ஹீரேTEST60 முக்கியாமாக ப
ளேன். ரசிகர்கள் LLCB660origug) கண்களைதானம் வர்றார் என்பது
Galilu (86) 600TCBL) இதுபொன்ற என்று கேட்டுக் ಟೆಹTLಣರಾகொள்கிறேன் SSIBB5BITTE என்றார். சினேகா
தற்போது முரட்டுக் BITഞണ്, ഖിguൺ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங் Ego JITLD600TGOOTIT என்ற படத்திலும் நடிக்கிறார்.
.
. م
தமிழில் சிறந்த நகைச்சுவைநடிகராக வலம் வந்தவர் வடிவேலு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறி, விஜயகாந்தை தமது பேச்சால் வெளுத்து வாங்கிய வடிவேலு தேர்தல் முடிவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா. என்றநிலைமைக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாகத் தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகளும் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுந்தர்.சி படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல் வெளியானது ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த வின்னர், கிரி உள்ளிட்ட படங்கள் வடிவேலு காமெடிக்காவே மாபெரும் வெற்றி பெற்றன. இதனால் சுந்தர்.சி படம் மூலம் வடிவேலு மீண்டும் புத்துயிர் பெறப்போவதாக கொலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்கவே இல்லை, அதுவெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார் சுந்தர்.சி.
இதனிடையே தேர்தலில் அநாகரிமாக பேசியதே வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு
காரணம் என்றும், இப்போதும் வடிவேலுவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதாகவும், ஆனால் அவரை
60D6Jg5g5 LULLD எடுக்கத்தான் தயாரிப்பாளர்
களும், இயக்குநர் களும் தயங்கு வதாகவும் கோலிவுட் 6) ILLITU356)
Be
彗
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்த்திரை கண்டு கொள்ளாமல் ܬܗܘܐ BDGOLDLLINGOT Blgari డa நவரசக் கலைஞனாக காட்டியது போல, வேலூர் மாவட்டம் நந்தாவை பஞ்ச் பேசாத நேர்மையான பொலிஸ் அதிகாரியாக வார்த்திருக்கிறது.
ஒரு விவசாயக் கூலித்தொழிலாளி தன் மகனை ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா நினைக்கிறார். ஆனால் ஊரே மதிக்கிற ஐபிஎஸ் அதிகாரியாக டெல்லி பொலிஸ் பயிற்சி பெற்று வேலூர் மாவட்டத்தில் பயிற்சி அதிகாரியாக பொறுப்பேற்கிறார் டத்தை ரவிடியிசம் சட்டம் ஒழுங்கில் முன்மாதிரி மாவட்டமாக மாற்றிக்காட்டுவ 。 முத்துகுமார் ஐபிஎஸ் கதாபாத்திரத்துக்கு நந்தாவைத் தேர்வு செய்ததற்காக 。 எத்தனை பாராட்டினாலும் தகும் நந்தாவின் கம்பீரமான ஆனால் மிகையில் பொலிஸ் சீருடை மிகவும் கை கொடுக்கிறது. நான்கு கிமீ தூரம் கேட்கிற மாதி ரவுடிகளிடம் கத்தி பஞ்ச் டயலாக் பேசாமல், அண்டர் பிளே நடிப்பால் படத்தை யிருகிறார் நந்தா தனது கடமையைச் துணிச்சலாகச் செய்தாலும் சமுக விரே துணையோடு அதையெல்லாம் முறியடிக்கும்போது நொந்துபோகும் நேர்மையான அதிகாரியாக அழும் அந்த ஒரு காட்சி சொல்லி விடுகிறது இது வழக்கமான பொலீஸ் படம் இல்லை என்பதை சரி அமைதியாக நடிக்கிறார் என்றால் வில்லன்களும் யதார்த்ததில் எப்படியோ அதே குரூர அமைதியுடன்
சிதம்பரத்தை நினைவூட்டும் அந்த மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தை துணிச்சலாக சித்தரித்த இயக்கு நம்ம குடும்பத்துல எல்லோருமே சுமையை தூக்கித்தான் பழக்கம், முதன் முதலா என் சுமையை ஒரு போன்ற நல்ல வசனங்களில் அடிப்படையில் நான் ஒரு வசனகர்த்தா என்பதை நிரூபிக்கிறார். அழுத்தமான கதையும் திரைக்கதையும் கொண்ட படங்களில் இசைக்கு முக்கிய பங்கு தேவை. சுந்தர் விட்டு இருகிறார் மற்றபடி தற்போது ரசிகர் மான விருந்து இந்த வேலூர் மாவட்டம்
பொதுவாக தான் நடிக் கும் படங்கள் ஓடாவிட்டால் அந்தப்படத்தின் தயாரிப்பாள ரைச் சந்திக்கவே அஞ்சுவார் கள் பெரும்பாலான ஹிரோக் கள் படம் நன்றாக ஓடினால் நமக்கா கொடுக்க போறார்? என்றொரு கேள்வியையும் / கேட்பார்கள் அந்த ஹிரோக் கள் அப்படிப்பட்ட ஹிரோக்க
ளுக்கு மத்தியில் நிஜ ஹிரோவாக மாறி விமல் செய்திருக்கு இன்டஸ்ட்ரியையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. வான தயாரிப்பாளர் முருகானந்தம் அப்படத்தின் தோல்விக்குப் பின் குள்ளாகியிருக்கிறார். இதுபற்றிகேள்விப்பட்டவிமல் அவருக்குஉ தான் வாங்கிய ஐம்பது லட்ச ரூபாய் சம்பளத்தையும் மொத்த கொடுத்துவிட்டாராம் தன் கையில் பணமில்லாதநிலையிலும் களை ஒப்புக் கொண்டு அதில் கிடைத்த அட்வான்சுடன் மீதி புரட்டிக் கொடுத்திருகிறார் விமல் இதோடு நிறுத்தியிருந்தால் கூட அ ஒரு படத்தில் இலவசமாகவே நடிக்கிறேன். கவலைப்பட வேை கூறியிருக்கிறாராம் சினிமாவில் கோடி கோடியா சம்பாதிக்கி கள் உண்மையில் 1000 ரூபாய் கூட தானம் செய்ய தயங்கு திலும் ஹிரோவாக இருக்கும் விமல் போன்றவர்கள் பெரிய முன்னுதாரணமாக போற்றப்படவேண்டியவர்கள்!
|ü ဖြာ
பொலிவுட் கொலிவுட்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வ நடிப்பதென முடிவெடுத்துள்ளாராம் மாதவன். இயக்குனர் லிங் இயக்கத்தில் வேட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். ே கவர்ச்சிநாயகியோடு இணைந்துநாயகனாக நடிப்பதை அவ்வ விரும்பாதவராம். நான் வழக்கமான அம்சங்கள் நிறைந்த படத் தயக்கம் காட்டி வர்கின்றேன். க முக்கியத்துவம் கொடுத்து
ஏற்றுநடிக்கிறேன். நான் கும் படத்தில் வரும் கதாபாத்திரம் கூட பர் LumTst60LD6öresio e5 TILLGBáÉ இருக்க வேண்டும் எ எதிர்பார்ப்பேன் என் யுள்ளாராம் மேடி
&60)6OUTLC85, 5g ബൈLൺ ഥഇ) ജൂൿL L களில் வரும் நாயகி ே களை மாதவன் உதா மாக சொல்லியிருக்கி
சுடர் ஒளி 23, ஒக்ரோபர் -29, ஒக்ரோபர் 2011 E.

Page 15
¬ .1 صبر "", 0ெ10 நந்தாரLD நந்தவை மாவட்டம் நந்தாவை பஞ்ச் டயலாக்குகள் திருக்கிறது.
ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக உருவாக்க காரியாக டெல்லி பொலிஸ் நிலையத்தில் ாரியாக பொறுப்பேற்கிறார். அந்த மாவட் வட்டமாக மாற்றிக்காட்டுவதுதான் கதை வத் தேர்வு செய்ததற்காக இயக்குனரை மான ஆனால் மிகையில்லாத நடிப்புக்கு த கிமீ தூரம் கேட்கிற மாதிரி வாய் கிழிய பிளே நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்தி கச் செய்தாலும் சமுக விரோதிகள் மூத்த
மையான அதிகாரியாக வீட்டுக்கு வந்து BogoGo GTGöTU6051 frfll
அதே குரூர அமைதியுடன் வருகிறார்கள் ணிச்சலாக சித்தரித்த இயக்குனர் பாராட்டப் முதலா என் சுமையை ஒருத்தர் தூக்கிட்டு தைநிரூபிக்கிறார். க்கிய பங்கு தேவை. சுந்தர்.சி பாபு மொத்த
இந் Clö門
t
| D || தின
ხნცol)
தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸ் னும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.
4_11 ,yܢ¬.
తె G36)
* அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமண ****** A ponampCBGB இணைந்து வாழ்வதாக கடந்த சில 蠶
மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல்ஹாஸனுக் கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.
இதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவ காரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இது ாக மாறி விமல் செய்திருக்கும் காரியம் சினி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார். ர்க்க வைத்திருக்கிறது. வாகை சூடவா படத் இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து ப்படத்தின் தோல்விக்குப் பின்பு படு சிக்கலுக் வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு கள்விப்பட்டவிமல் அவருக்கு உதவும்விதத்தில் திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வரு பாய் சம்பளத்தையும் மொத்தமாகத் திருப்பிக் கிறது. உறவு குறித்து மவுனம் காத்தது போலவே பில் பணமில்லாதநிலையிலும், இரண்டு படங் இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி சித்தார்த் எதுவும் கிடைத்த அட்வான்சுடன் மீதி தொகையைப் கூற மறுத்துவிட்டனர். ஆனால் சித்தார்த் தேடுநிறுத்தியிருந்தால் கூட ஆச்சர்யமில்லை. தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் மக்கிறேன். கவலைப்பட வேண்டாம் என்றும் ஸ்ருதி விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ல் கோடி கோடியா சம்பாதிக்கிற சிலபல நடிகர் Վ5 颅 D Dā ய் கூட தானம் செய்ய தயங்குவார்கள் நிஜத் சித்தார் ஏற்கனவே திருமணமா ജ്ഞL விவாகரத்து செய்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.
விமல் போன்றவர்கள் பெரிய நடிகர்களுக்கு LGolgoorlgueires Girl
ஷங்கர் படப்பிடிப்பு செய்திகளை என் அனுமதியில் (6) லாமல் வெளியிடாதீர்கள் என்று கட்டளையிட்டுள் ளார். இந்தியில் மெஹா ஹிட்டான த்ரீ இடியட்ஸ் திரைப்
படம் தமிழில் வரவிருக்கிறது. நண்பன் என்ற பெயரில் வரவுள்ள இப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார்.
நண்பனைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளி யானாலும் சில கோடம்பாக்க தகவல்கள் நம்மை சந் தோஷமடைய செய்கின்றன. நண்பன் படத்திற்கான வகுப்பறை காட்சிகளை ஏவி.எம்.மிலும், சண்டைக் காட்சிகளை பிரசாத் லேப்பிலும் செட் போட்டு படமாக்கி விட்டார் ஷங்கர் படத்தில் விஜய், முரீகாந்திற்கு நாயகி கள் உண்டு. ஆனால் ஜீவாவுக்கு ஜோடி கிடையாது.
கதாநாயகி இலியானாவுக்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார். படத்தைசன்பிக்சர்ஸ்கலாநிதிமாறன்குழுமம் வாங்கியுள்ளது. படம் பொங்கலுக்கு ബണീഖന്ദ്രb என்கிறது difeofil LDT செய்திகள்
எந்திரன் வெற்றிக்குப் பிறகு நண்பனை இயக்கும் s
களில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தாலும் அளவாக எந்த விதமான ாம் மாதவன். இயக்குனர் லிங்குசாமியின் ஹன்சிகா கூறி நடித்துக்கொண்டிருக்கின்றார். மேடி படத்தில் திரைப்படம் வ துநாயகனாக நடிப்பதை அவ்வளவாக · Embass.
மான அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிக்க ರಾಸ್ಥ್
தயக்கம் காட்டி வர்கின்றேன். கதைக்கு
முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பை ஏற்றுநடிக்கிறேன். நான் நடிக்
கும் படத்தில் வரும் நாயகி கதாபாத்திரம் கூட பர்ஃ பார்மென்ஸ் காட்டுகிறதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன் என்று கூறி யுள்ளாராம் மேடி
அலைபாயுதே தனு
கும் ஜெனிலி தாக ஊடகச் இயக்குநர் ரா இதுபற்றி Gessor தோழிகள் | || Genesius
Luegos
வெட்ஸ் மனு ஆகிய படங் களில் வரும் நாயகி ரோல்
களை மாதவன் உதாரண மாக சொல்லியிருக்கிறார்.
சுடர் ஒளி 23, ஒக்ரோபர்-29, ஒக்ரோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீதான திகதி
00 ജൂഞ്ഞnബ്രൿട്ര, ഉമ്പ്ര, ഡ്രഞ്ചു மே அமையும் அரிதான திகதி 11.1 ஆண்டு வாய்த்திருக்கிறது. இந்த திரமுக்கியத்துவம் வாய்ந்தநாளில் 560GT, Gellerius CB61605 Gutsoud நினைத்து ஹாலிவுட்டில் படங்கள் ாகி வருகின்றன. அதுவும் சினிமா க்கு உகந்தநாளான வெள்ளிக் Dம இந்த திகதி வருவது இன்னும் ஷமாகிவிட்டது. Lbubsurassir LDLGBub albuon 8guuri தியேட்டர் கிடைக்காததால் தீபா Lisbro. 616 Grfusilluppurg, Garrasso சிறப்புநாளில் வெளியிட்டு தீர்த்துக் terrupt.g66 CB5gsleiter60Tit. Bigsbrug, Eurouettig Glauerfurtas ந்த சிம்புவின் ஒஸ்தியும், தனுஷின் கம் என்ன படமும் இந்த 1.1.1 த்தில் வெளியாகின்றன. இருநாயகர் மே இதனைஉறுதிப்படுத்தியுள்ளனர்.
11 குறித்து தெரிந்து கொண்ட பிறகு து சிலரும்கூட தங்கள் படங்களை 55merflso Goyerfull-omupm erso fabas ebgubLSg5g5I6T6ITGOTT,
பவர் ஸ்டார் என்றுதன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் டாக்டர் சீனிவாசன் நடிகைநித்யா மேனனுக்கு குறி வைத்து மூக்குடை பட்டிருக்கிறார் நித்யா
(BLDSOTgJägi Gasger66) Giglasrit போட்டிருக்கிறார்கள் என்பதால்தான் கூப்பிட்டவுடன் வந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பாலோ என்னவோ,நடிகை நித்யாவை தொடர்புகொண்ட பவர் ஸ்டார்
நான் ஹீரோவாநடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க நீங்கரெடியா? அப்படி ரெடி என்றால் ஒரு கோடிசம்பளம் தருகிறேன் என்றாராம் ஐம்பதே தாண்டாத நித்யா ஒரு கோடி என்றதும் ஒரேயடியாகதாண்டிக்குதித்து வந்துவிடுவார் என்பது அவரது
56്ത്രജ്ഞ essorso eligibg B5urt (BLDsorso சொன்ன பதில்தான் கோடம்பாக்கமே கூடி 86örgD) (Bustub GILDL-Lir, arrrrfhrittäess. Bresör சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை என்று கூறிநோஸ்கட்கொடுத்திருக்கிறார்நித்யா மேனன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் Up6bTApm6.g5 e6oofluumas GunTLIgualLGB 50க்கும் குறைவான ஒட்டுக்களை வாங்கி தோற்றபோது வருத்தப்படாதவரா, நித்யாவின் பேச்சைக் கேட்டு வருத்தப்பட போகிறார். வழக்கம்போலவே சிரித்த முகத்துடன் வேறுநாயகியை தேட ஆரம்பித்து விட்டாராம்
SopüLLeo Segoleluures: பாறாமையும் ஏற்படவில்லை என்று ள்ளார். விஜய் நடிக்கும் வேலாயுதம் கிற தீபாவளியன்று திரையிடப்படு நாயகிகளாக ஹன்சிகாவும் ஜெனிலி ார்கள் படப்பிடிப்பில் ஹன்சிகாவிற் பாவிற்கும் பொறாமைகள் ஏற்பட்ட செய்திகள் தெரிவித்தன. இதை ாவும் உறுதிபடுத்தினார். ஆனால் Desöréfasmeniulub SeruiuBulunarssin Bigb Glegosluureb 6:6 எங்களைப்பற்றிய வதந்திகள் otGBlumes Entebrassbaseisoes ssor, Guagnan ng ang
sensonsobluppusessos ார் தற்பொழுதுநான் சித்தார்த் a JIA) . El b o El Só 55 565 g, soorstoong படத்திலும் நடித்து வரு sörersöpnft

Page 16
  

Page 17
.1 ܢ ܦܫ ܝ ܥ ah ada ܥܫ
O O O O நான் பொய் வாக்குறுதி கொடுப்பதில்லை ' ܬ.
x : 7ஆம் அறிவு எந்த
7ஆம் அறிவு' ஒ கும். டைம் மிஷி காலத்துக்கும் நி ஹாசன்.
ஸ்ருதிஹாசன் அறி
நமக்கெல்லாம் 8 நடிக்கிறார். தமிழ்
'போதிதர்மன் என்ற
தமிழர்களாக நா றோம். அல்லது மறந்துவிட்டோ நூற்றாண்டில் ப லும் இவர்தான் ( கடவுளாகக் கெ காரணமாக இரு டெம்பிளில் இ சென்றார்? அங் முழுவதிலும் ஆ தமிழனின் அடை
நடிக்க வந்தபோது
சாக்லேட் பாய் அவர்களால் கிை இமேஜ் உருவாக டன், பெர்ஃபார் கன்', 'பிதாமகன் முதலில் எனக்கி கிடைத்த வெை வெற்றியும் தேடி
எல்லோருக்கும்பிடிக்கிற ஆர்யாவாக இப்போதுமாறியது எப்படி?
பொதுவாக நான் பொய் வாக்குறுதி எதுவும் கொடுப்பது இல்லையென்று போது, அது எனக்கு எந்தளவிற்குப் பொருத்தமாக இருக்கும், என்னா யோசித்தே வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். அவசரப்பட்டு படங் பார்க்கக்கூடிய படமாக என் படங்கள் இருக்கவேண்டுமென முயற்சி ப6 தேடிப் போகிறேன்.
திசையிலேயே படம் பயணி கு போகிறோம். அப்போது யாே சந்திப்புகள் உறவாக நட்பாக, காதலாகமா பிரச்சினைகளாகவும் மாறும் தெளிவான ஒரு மனிதனும்: 3. மனிதனும் சந்திக்கும்போது நடக்கும் விஷயங்களும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும்தான்முரண் : &
எடுத்து நிதானமாகப் போகக் கூடிய தெளிவான ஆள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இருவருமே அழகாகப் பொருந்தி இருப் பதாகச் சொல்கிறார்கள். படத்துக்கு சில பெரிய கேமராமேன்களின்
பாளர். நான் முன்னேறணும் என நினைப்பான் என் இயக்குநரின் அந்த எண்ணம் தது. கதை முதல் 20 நிமிடங்கள் ஹைவேயிலேயே நடக்கும். இரண்ே இரண்டு கேரக்டர்கள்தான். 20 நிமிடங்கள் பயணத்திலேயே க சொல்வது கடினம். அங்குதான் எங்கள் இருவரின் கதாபாத்திரங் விவரிக்கப்படும் காண்பித்த ஷாட்டையே திரும்பக் காட் சுடர் ஒளி/23, ஒக்டோபர்-29, ஒக்டோபர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14. S
ZA az ewasa ZV As a las ) நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறார் சூர்யா. பேச்சிலும், தோற்றத்திலும் அதை உணர முடிகிறது. தொடர்
h حد قد خصص
வெற்றிகள் அதிர்வு ஏற்படுத்தாத சிம்பிள் சூர்யாவாகவே நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார்
Drifumar ULLDITs edits disis?
ரு படம் என்பதைவிட ஒரு அனுபவம் என்று சொல்வதே சரியாக இருக் னை அடிப்படையாகக் கொண்ட கதை அல்ல இது. ஆனால் வரலாற்று கழ்காலத்துக்கும் இடையே இருக்கிற இடைவெளியை நிரப்புவது ஸ்ருதி
முகம் எப்படி?
சினிமாவைக் கற்றுக் கொடுக்கிற கமல்ஹாசன் சாரின் மகள். அருமையாக மில் அறிமுகமாகும் முதல்படத்திலேயே அக்ஷனும் பண்ணுகிறார்.
துறவிவேடத்தில் நடிக்கிறீர்களே. யார் அவர்?
ம் பல முக்கியமான மனிதர்களை அடையாளம் காணாமல் விட்டிருக்கி அவர்களைப் பற்றித் தெரியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். ம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனிதர்தான் 'போதி தர்மன். ஆறாம் ல்லவ மன்னனின் மூன்றாவது இளவரசராகப் பிறந்தவர். தமிழர் என்றா ஜென் புத்த மதத்தைப் பரப்பியதில் முக்கியமானவர். உலகில் பாதி இவரை ாண்டாடுகிறார்கள். சீனாவில் தற்காப்புக் கலைகள் ஆரம்ப மாவதற்குக் ந்தவர் போதி தர்மன், சீனாவில் தற்காப்புக் கலைகளுக்கான ஷாவ்லின் வருக்கு ஒரு பெரிய சிலை இருக்கிறது. இந்த மகான் ஏன் சீனாவிற்குச் கேயிருந்து திரும்பி வந்தாரா இல்லையா? என்பதைப் பற்றி உலகம் ராய்ச்சிகள் நடக்கின்றன. அதை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு டயாளம்தான் இந்த 7ஆம் அறிவு' - - - - இருந்த"சிவகுமார் மகன், "சாக்லேட்பாய் இமேலை உடைத்துவிட்டீர்களே..?
இமேஜ் என்பது அப்பா - அம்மா கொடுப்பது. அந்த அழகு வசீகரம் டைப்பது. தானாகவே நமக்கு அமையும், அதைத்தாண்டி நமக்கென ஒரு க வேண்டுமென்றால், நாம் தேர்ந்தெடுக்கிற கதைகள், கதாபாத்திரங்களு மன்ஸையும் சரியாகக் கலக்க வேண்டும். 'காக்க காக்க', 'நந்தா, பேரழ T மாதிரியான் படங்களை ஏன் பண்ண வேண்டும்? இந்தப் படங்கள் ருந்த இமேஜை உடைத்தன. இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும்போது ரட்டி ஒரு புது சந்தோஷமாக இருந்தது. விதவிதமாக பண்ணும்போது
வருகிறது.
நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரோ இயக்குநரோ கதையோடு வரும் ல் அந்தக் கதைக்கேற்ற மாதிரி எந்தளவு க்கு மாற முடியும் என்பதை கள் பண்ணுவதில்லை. அதேபோல் குடும்பத்திலுள்ள அனைவரும் ண்ணுகிறேன். இந்த வாய்ப்புகள் தானாகவும் தேடி வருகின்றன. நானும்
எடுத்த இ -- - - - - -------
கூடாது எனப் பெரிய சவால். அந்தக்
காட்சிகளை இப்போது பார்க்கும்போது
மனதுக்கு நிறைவாக இருக்கிறது!
'முரண்' ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல்
Ᏹ← *
என்னிடம் முதலிலேயே சொன்னார். ஆனால், அந்த விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண் முழுக்க முழுக்க தமிழ்ச் சூழலுக்குத் த LDng
நீங்கள். தமிழக அரசி செயல்பாடு எப்படி உள்ளது? தொலை
ாட்சி சேனல்களை அரசு கேபிள் டி.வி-யி மூலம் குறைந்த வாடகையில் கடைக்கோடி
முதல் சாதனை. அதைச் செயல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். களையப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கேபிள் ன் மூலம் அரசு சிறு தயாரிப்பாளர்களின் பிரச்சினைை
ாத் திரைப்படங்களும் லாபம் ஈட்டச் செ

Page 18
- இந்த சாதனைப் ணைப் பாருங்கள். இ னால் குழந்தை பொம்மைகளை
தத்ரூபமாக செய்து றார். இவரது பெயர் கமிலா
லென். இவருக்கு 30 வயது ஆகின்றது. திருமணமும் முடி த்து விட்டார். இவர் கனடா வின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Powell River பிரதேசத்தைச் சேர்ந்தவர். தனது பாட்டியிடம் இருந்தே இப்ப டியான உயிரோட்டமுள்ள குழ ந்தைப் பொம்மைகளைக் செய்
ம் வித்தையைக் கற்றுக் கொண். டதாகக் கூறுகிறார் இந்த சாத னைப் பெண். இவர் செய்யும் குழந்தைப் பொம் < XX உலகெங்கும் பலத்த வ கிடைத்துள்ளது. நீங்களும் பாருங்களேன் இவர் செய்த குழந்தை பொம்மைகளை
சந்தோசமாக கொண்டாடினார்கள். ö%fr3%ri களிமண்ணுடன் 20000 கலன் தண்ணீர் :از مجمچ அமெரிக்கர்களின் ஆசையைப் பார்த்தீர்கள்
 
 
 

விஞ்ஞானிகள்!
பொதுவாக பறவைகளாக படைக் கப் பட்ட அனைத்துக்குமே இறக்கை இருக்கும். உலகில் 1ற்கையாகவே இறக்கை இல்லாத ஒரே ஒரு பறவை இனம் கீவி ன்ற பறவையினம்தான். விஞ்ஞானிகள் எப்பொழுதும் இயற்கைக்கு சிந்திக்க கூடியவர்கள். இந்த வரிசையில் இறக்கை இல்லாத கோழி ளை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிய னிகள். இவ்வாறான கோழி இனங்கள் வெப்பமான நாடுகளில் ரமாக வாழக் கூடியவையாக இருக்கும் என அவர்கள் ரிவித்துள்ளார்கள். இனிமேல் நீங்கள் கோழி சமைப்பதாயின் உரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இறக்கை இல்லாத கோழிகளை நீங்களும் காணொளி மற்றும்
படங்களில் காணலாம்.
3. குறிப்பிட்டமனிதர் முடிவெடுப் க்கத்தையும் ஏற்படுத் லை என்றும் கண்டுபிடித்தி நேர்மை, நீதிநெறிகுறித்த ஒருவரின் சிந்தனையை சக்திவாய்ந்த மாற்ற முடியும் என்பது வியப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள்
மரதன் ஒடிச் | சாதித்த  ே சாதனைத்
O த[த்த7!
உலகின் பழமையான மரதன்
ஒட்ட வீரர் என்ற பெருமை பிரித்தானியர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. 1911 ஆம் ஆண்டு பிறந்த 100 வயதான Fauja K Singh என்பவரே மேற்படி பெருமையைப் பெற்றுள்ளார். எப்போதும் சந்தோசமாக இருப்பது தான் தனது வெற்றிக்கு காரணம் எனக் கூறினார் \ Fauja Singh. தள்ளாத வயதிலும் எந்நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார் இந்தத் தாத்தா. இவரை உண்மையிலேயே பாராட்டித்தான் ஆக வேண்டும். கிழக்கு லண்டனின் lford எனும் பிரதேசத்தைச் சேர்ந்த \குறித்த நபர் 100 ஆவது வயதிலும் மரதன் ஒட்டம் ஒடி நிறைவு செய்த/ 盲 அவரை உலகின் பழமையான மரதன் ஒட்ட வீரர் எனக்
கூறிகின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய் ། யப்பட்டுள்ளார். பார்த்தீர்களா தாத்தாவின்
திறமையை? r سسه
சுடர் ஒளி123, ஒக்டோபர் -29, ஒக்டோபர் 2011

Page 19
ரு காலத்தில் பிரிட்டிஷ் மக்கள் தமது அரசு சூரி யனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமைப்படு மளவுக்கு அந்த நாட்டின் ஆதிக்கம் உலகின் பெரும்பகுதி முழுவதும் பரந்து கிடந்தது. பெரும்பாலான ஆசிய ஆபிரிக்க நாடுகள் வட அமெரிக்கா அவுஸ்திரேலியாபோன்றபகுதிகள் ஒரு காலத்தில் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
ஆனால் இந்த மேலாண்மை இலகுவில் பெற்றுக்கொள் எப்பட்ட ஒன்றல்ல. பிரிட்டனின் மேலாதிக்கத்தை ஏற்க மறுத்த பல இலட்சம் சுதேசிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. ஆபிரிக்க அவுஸ் ரேலியநாடுகளின் ஏராளமான பழங்குடிகள் வாழ்ந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டன. அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மிருகங்களைப் போன்று விரட்டிப் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அடிமைகளாக ஏற்றப்பட்டனர்.
அதாவது இந்தப் பெரும் சாம்ராஜ்யத்தின் உருவாக்கத் தின் பின் மனிதாபிமானத்தையும் மனிதஉரிமைகளையும் முற்றாகவேநிராகரிக்கும் பெரும் கொலை வெறி குடிகொண் டிருந்தது. கைப்பற்றப்பட்ட நாடுகளின் நிலங்கள், மூல வளங்கள், மனிதஉழைப்புஎன்பனானஇரக்கமின்றிஅபகரிக் கப்பட்டன. இப்பெரும் கொள்ளையின் போது இலட்சக் கணக்கான மனித உயிர்கள் பலி கொள்ளப்படுவது பொருட் படுத்தப்படவேயில்லை. எவ்வளவு தான் பிரிட்டிஷ் மக்கள் தங்கள் சாம்ராஜ்யம் தொடர்பாகப் பெருமைப்பட்டுக் கொண் டாலும் இரத்தக் கறை படித்த ஆக்கிரமிப்புக் கரங்கள் கொண்ட மனிதாபிமானமற்ற இந்த வெள்ளைக்காரத் தனத்தை ஆசிய ஆபிரிக்க மக்கள் முழுமையாகவே வெறுத் தனர். அதன் காரணமாகவே சுதந்திரப் போராட்டங்கள் வெடித்தன. இறுதியில் பிரிட்டன் இந்த நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படியான வெறுக்கத்தக்க மனிதாபிமானமற்ற ஒரு வெள்ளைக்காரத்தனம் பிரிட்டிஷ் மக்களிடம் இருந்த போதும் விரும்பத்தக்க பின்பற்றவேண்டிய ஒரு வெள்ளைக் காரத்தனமும் அவர்களிடம் இருந்தது என்பதை நாம் எவருமே மறுத்து விடமுடியாது.
நேரம் தவறாமை, வழங்கப்பட்டபணிகளை முடிந்தளவு சிறப்பாகச் செய்து முடிப்பமை, தமது நடத்தைகளுக்குத் திறந்த மனசுடன்தாமே பொறுப்பேற்கின்றமை, தமது தவறு களை எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டு மன்னிப் புக் கோருவதுபோன்றநல்ல அம்சங்கள் போன்றவைநாம் பின்பற்ற வேண்டிய வெள்ளைக்காரத்தனமாகும்.
துரதிஷ்டவசமாக ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஆசிய ஆபிரிக்க நாடுகளில் தீய வெறுத்தொதுக்கவேண்டிய வெள்ளைக்காரத்தனம்பின்பற் றப்படுவதையும், பின்பற்ற வேண்டிய வெள்ளைக்காரத் தனம்நிராகரிக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள் ளது. அண்மையில் பிரிட்டிஷ் வெளிவிவகாரச்செயலர்லியாம் பொக்ஸ் அவர்கள் தனது நண் பர் ஒருவரை தனது வெளி நாட்டுப் பயணங்களின் போது அழைத்துச் சென்ற விவகாரம் பெரு சர்ச்சைக்குள்ளாகியது. அவர் ஆயுத வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவர் என்ற தகவலும் வெளிவந்தது. இது ஒரு அதிகார துஷ்பிரயோகம் எனவும், கடுமையான முறைகேடு எனவும் பிரிட்டிஷ் ஊடகங்கள் குரலெழுப்பின.
இதையடுத்து லியாம் பொக்ஸ் அவர்கள் தனது நட வடிக்கைகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியதுடன், தனது பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் தவறு செய்தது உண்மை என்ற போதிலும் அந்த தவறுக்குத்தானே பொறுப்பேற்றுபதவிவிலகிய அந்த வெள் ளைக்காரப் பண்பை மனம் திறந்து பாராட்டாமல் இருக்க (Uplguing.
லியோம் பொக்ஸ் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் தொடர் பான 18 பயணங்களில் இலங்கைக்கு அடிக்கடிமேற்கொண்ட விஜயங்களும் அடங்குகின்றன. அந்தஒவ்வொருவிஜயங்களி லும் அவரது நண்பரான அடம் வெரிற்றியும் பங்கு கொண் டிருந்தார். இவர் இலங்கைக்கு பிரிட்டன் வழங்கத் தடை செய்யப்பட்டசில ஆயுதங்களை இஸ்ரேலிடம்பெற்றுக்கொடுப் பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரியவருகிறது. எப்படியிருப்பினும் பிரிட்டனின் கட்டுப்பாட் டுக்கு விரோதமாகச் செயற்படுமளவுக்கு ஒரு பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலர் துணைபுரிந்த விஷயத்தில் இலங்கை யும் பங்கு கொண்டதன் மூலம் இலங்கையும் தனது அரசி யல் நேர்மையீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்காக இலங்கையர் எவரும் இதுவரை வெட்கப்படவு மில்லை. தமது பதவியை ராஜிநாமாச்செய்யவுமில்லை.
வெளிப்படுத்தியுள்ளது.
எப்படியிருப்பினும் பிரிடனின் கருப்பாடுக்கு விரோதமாகச் செயற்படுமளவுக்கு ஒரு பிரிடிஷ் பாதுகாப்புச் செயலர் துணைபுரிந்து
விஷயத்தின் இைைகயும் பங்கு கொண்டதன் மூலம் இலங்கையும் தனது அரசியல் நேர்மையினத்தை
ா சந்திரசேகரஅபூசாத்
எப்படியிருந்த போதிலும் ஆட்சியாளர்களும் வெள்ளைக் களை நிராகரிப்பதிலும் தீய அ பின்பற்றுவதிலும் உறுதியாக கவே புரிந்து கொள்ள முடிகிற நாடுகளை ஆக்கிரமித்த போ காக்கப் போராடிய மன்னர் அல்லது தூக்கில் போட்டு சா களினதும் இனங்களினதும் தனர். பின்பு பிரிட்டிஷ் ஆட்சி போராட்டங்களைக் கர்ன ெ கினர். சுதந்தி செய்தனர். 6 சித்திரவதை கொன்றனர். மக்களைக்கூ வெறிக் கரா கண்மூடித்த கள் துப்பாக்க வெறியாட்ட போராட்டங்க இறுதியி வெற்றிபெற்ற யில் பிரிட்டன் யேறியதும் 6 பிரிட்டன் மக்கள் மீதும் இனங்கள் மீதும் கட்டவிழ்ந்துவிட்டதோ அவ்வா களும் தமிழ்மக்களின் உரிை வதில் தீவிரம் காட்டினர். விடு: இன அழிப்பை ஒரு ஆயுதமா வில் பிரிட்டிஷ்காரர்மேற்கொண் களுக்குநிகராக கொக்கட்டிச்சே டித்துறைவரை ஏராளமான படு இடங்களிலும் நூற்றுக் கணக் குவிக்கப்பட்டனர். விமானக்குள் கள் என்பவற்றால்நாளாந்தம்ட வர், பெண்கள் உட்பட ஏராள குவிக்கப்பட்டனர்.
அதாவது வெள்ளைக்கார அப்படியே பின்பற்றியதுமட்டுப அதனை அபிவிருத்தி செய் தற்சமயம் போரின் இறுதி கூறப்படும் போர்க்குற்றங்க தொடர்பாக சர்வதேசசமூகம்இ வருகிறது. ஐ.நா.நிபுணர்குழு, ! ஆதாரபூர்வமாகவே குற்றச்சாட இலங்கையில் இடம்பெற்ற கள் போர்க் குற்றங்கள் தொ நிபுணர் குழு அறிக்கை கடற்
சுடர் ஒளி 123, ஒக்ரோபர்29 ஒக்ரோபர். 2011
 
 

) இலங்கை அரசும் அதன் க்காரத்தனத்தின் நல்ல அம்சங் Hம்சங்களை விடாப்பிடியாகப் உள்ளனர் என்பதை நன்றா து. பிரிட்டன் ஆசிய ஆபிரிக்க து தமது சுதந்திரத்தைப் பாது களைக் கொன்று தள்ளினர் கடித்தனர். போராடும் தேசங் மக்களைக் கொன்று குவித் க்கெதிராக எழுந்த சுதந்திரப் காடூரமான முறையில் அடக் ரப்போராட்டவீரர்களை கைது கொடுஞ்சிறைகளில் போட்டுச் செய்தனர். தூக்கில் போட்டுக் அஹிம்சைவழியில்போராடிய டஇவர்களின் கொடியகொலை ங்கள் விட்டு வைக்கவில்லை. னமான தடியடிப் பிரயோகங் நிச் சூடுகள் எனப் பல கொடுர ங்களை நடத்தி விடுதலைப் களை ஒடுக்க முயன்றனர். ல் சுதந்திரப் போராட்டங்கள் றதும் அவமானகரமான முறை ா அந்நாடுகளை விட்டு வெளி வரலாறு.
எவ்வாறு சுதந்திரம் கோரிய கொடிய அடக்குமுறைகளைக் றே இலங்கையின்ஆட்சியாளர் மப் போராட்டங்களை நசுக்கு தலைப் போராட்டத்தை நசுக்க கக் கையெடுத்தனர். இந்தியா டஜவிலியன்வாலாபடுகொலை ாலைமுதற்கொண்டுவல்வெட் }கொலைகள்மூலம் ஒவ்வொரு ந்கான தமிழ் மக்கள் கொன்று
பாடசாலைப்பிள்ளைகள், முதிய மான பொது மக்கள் கொன்று
த் தனத்தின் தீய பக்கங்களை லின்றிமேலும்பலமுனைகளில் து நடைமுறைப்படுத்தினர். நாட்களில் இடம்பெற்றதாகக் ள், மரித உரிமை மீறல்கள்
இலங்கைஅரசைக்குற்றம்சாட்டி' ''.
முயற்சிகள்ைமேற்கொண்டு வருகிறது.
சனல்-4 வீடியோபதிவு என்பன
படுக்களை முன்வைத்துள்ளன.
தாக் கூறப்படும் மனித உரிமை டர்பாக வெளியிடப்பட்ட ஐ.நா ந்த ஐ.நா மனித உரிமைகள்,
கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. இது விவாதத்திற்கு
எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்
அப்படி எதுவும் இடம்பெறவில்லை. எனினும் மார்ச் மாதம் இடம்பெறும்மனிதஉரிமைகள்கூட்டத்தொடரில்அதுவிவாதத் திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி கனடியப்பிரதமர் ஸ்ரீபன் பேர்க் இலங்கை அரசு மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச தரத்திலான நம்பகமான விசாரணை நடத்தாத பட்சத்தில் எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை கொழும் பில் நடத்தக் கூடாது என மிகவும் காட்டமாகவே தெரிவித் துள்ளார். அது மட்டுமின்றி அவர் அவுஸ்ரேலியாவில்
இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில்
இப்பிரச்சினையை எழுப்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று அமெரிக்காவின் ஆசிய,மத்திய ஆகிய விவகாரங்களுக்குப்பொறுப்பானதுண்ைச்செயலர்றொபேட் ஓபிளாக் அவர்களும் மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசு சர்வதேசத் தரத்திலான ஒரு விசார ணையை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்.
மேலும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நாவுக்கான இலங்கையில் துணை வதிவிடப் பிரதிநிதி ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு அழைப்பானைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இப்படியானநிலையில் இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட வர்களும் இக்குற்றச்சாட்டுகளை முற்றாகவே நிராகரித்து வருகின்றனர். அது மட்டுமின்றி விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசசார்பற்றநிறுவனங்கள் சில இலங்கை அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன எனவும் கூறி வருகின்றனர்.
அண்மையில் ஒரு கலந்துரையாடலில் கருத்து வெளி யிட்டுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர் கள் போரின் இறுதிநாட்களில் விடுதலைப்புலிகளைக் காப் பாற்ற சர்வதேச சமூகம் ஒருபோர் நிறுத்தத்தை மேற் கொள்ளும்படிஅழுத்தம்கொடுத்ததாகவும் அதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள மறுத்த காரணத்தால் இன்று இலங் கைக்கு சர்வதேச சமூகம் நெருக்கடிகளைக் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில்வெவ்வேறுகாரணங்களைச்சொல்லி, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுதலிப்பதன்மூலம் இடம் பெற்றசம்பவங்களுக்குப்பொறுப்புக்கூறும்நிலைப்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலகிநிற்கிறது. அதுமட்டுமின்றி மேற்படி குற்றச்சாட்டுகள் உண்மையானவையாபொய்யானவையா என விசாரணை நடத்தக் கூட மறுத்து வருகிறது.
மாறாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பிலும், பொது நலவர்ய் அமைப்பிலும் இலங்கை அரசு தனது நிலைப் பாட்டுக்கான ஆதரவைத்திரட்டும் வகையில் ராஜதந்திர
அதாவது நடந்த சிம்பிவிங்களுக்குப் பொறுப்ப்ேற்றுமன்" னிப்புக் கேட்கும், பத்வி விலகும் வெள்ளைக்காரத்தனத் தின் நல்ல அம்சங்களை இலங்கை ஆட்சியாளர்கள் நிரா கரிக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும். * -

Page 20
கின்மோகன்சிங் 2009ல் 2வது தடவையாக பதவி யேற்றதில் இருந்து காங்கிரசுக்கும் சரி அவருக்கும் சரிநேரம் சரியாகவே இல்லை. ஒன்று முடிய ஒன்றாக் சிக்கல்களும் ஊழல் குற்றச்சாட்டுக்களும் காங்கிர்ஸ் அரசைத் துரத்திய வண்ணமே உள்ளன. அரசின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இடைவிடாது தொடர்ந்து வருகிறது. மன்மோகன் அரசின் மூத்த அமைச்சர் சிதம்பரத்தையே பலிகொள்ளுமளவுக்கு ஊழலால் உலுக்கப்பட்டு வருகிறது மத்திய அரசு. தமிழ் நாட்டில் சட்டசபைத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்ததால் காங்கிரஸ் படுகுழியில் விழநேர்ந்தது. இதனால் தி.மு.க.வுட னாண்டிறவும் விரிசல் காணலாம் என்று தெரிகிறது. மறுபுறம் சோனியாகாந்தி சுகயினமுற்று வழமை யானஉற்சாகத்துடன் கருமாற்ற முடியாத இக்கட் டில் உள்ளார். இவ்வளவும் இருந்தும் காங்கிரசைக் கவிழ்க்க முடியாது பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி தள்ளாடுவதுதான் வியப்பிலும் வியப்பா கும் முழு மூச்சாக இறங்கி காங்கிரஸ் அரசை தொலைத்துக்கட்ட பி.ஜே.பியால் இயலாமல் து ஏன் என்ற கேள்வி பலமட்டத்திலும் எழுந் துள்ளது. இதற்கான விடை அக்கட்சிக்குள் உள்ள தலைமைத்துவப் போட்டி என்பதே. வாஜ்பாய் தல்ைமை வகித்தவரை எவரும் அவரிடம் வாலா ட்டிமுடியவில்லை. அவர்விடைபெற்றபின்தலைமை ஏற்ற அத்வானி தொடர்ந்து தோல்வியே கண்ட தால் அவரை புறந்தள்ளி முன்செல்ல இரண்டாம் நிலைத் தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
குஜராத் தலைவர் நரேந்திர மோடி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ராக்யசா, எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி ஆகிய மூன்று தலைவர்களிடையே இதுவிஷயமாக கடும் tேrட்டி ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பியின் வாக்கு வங்கி விதண்டவாதிகளான அதிதீவிர இந்து மத வெறியர்களே ஆவர். இவர்களுக்கு உவப்பான தலை சர்தரேந்திர மோடியே தான். ஆனால் இலங்
ö(SDTOb öTfiléõib BosjöppWirgil 56
எஸ்.ச
கையில் போலன்றி இ ந்
லில் இருப்பதால் மற்றை வேட்பாளர்களைவிட ஓரி வாக்குகள் அதிகம் டெ றாலே வெற்றிக்குப் போ மாகும். பல தொகுதிகளி
யாக இருந்தாலும் அந் வாக்குகள் காங்கிரசின் வெ றிக்கு மிக அவசியம். மூர் கமாக முஸ்லிம்களை எதி பார்பவரான மோடி பிற மர் வேட்பாளராக பிஜே யால் அறிவிக்கப்பட்டா காங்கிரஸ் மீது வெறுட் ள்ள ஒருசில முஸ்லிம்க கூட வேண்டாவெறுப்பா வேனும் காங்கிரசை மோடிபோன்று மூர்க்க அவதாரத்தையே அத்வா நினைவு கூரப்படலாம். வரை அத்வானி பிரதமர ற்று. எனவே அவரை வி மோடி பிரதமர் நாற்காலி முடியாத ஒன்று என்பது ஆனால் மோடி விட்ட்பர் போட்டியில் சுஷ்மாவை அவர் சமீபகாலமாக பல கிறார். சென்றமாதம் “ உண்ணாவிரதம்’ என்ற
குஜராத் மாநிலத்தில் ந தலைவர்கள் எவரிடமும்
தாது சுயமாகவே இந்த ருந்தார். அதற்குமுன் 20 மோடி கொலையாளி த்தில் அவர் நீதிமன்றால் படாமல் தப்பும் வகை திருந்தது. அத்துடன் அ மோடிதான் பிரதமர்பத போகின்றவர் என ஆய் L-g|Lb 9) sögu 26MLவட்டாரத்திலும் பரபரட்
விரதம் தொடங்கினார்
முஸ்லிம்கள் பலர் மே போல நாடகம் அரங்ே முஸ்லிம்கள் அணிவதான மோடிக்கு அணிவிக்க அ
முயன்றபோது மோடி
ஏற்பட்டது. பிரதமராவ: வாக்குகள் மட்டும்பே அற்பசொற்ப வாக்குகளு மோடி உணர்ந்துள்ளார்
சிறந்த நிர்வாகி, இ ஆதரவு பெற்றவர் என
பிரதமராவதற்கு தடைய
இதேவேளை மோ நாடகத்தை தொடர்ந்து எதிரான யாத்திரை தெ பிடிக்கவில்லை. மன்மே பதவிக்காலமும் (அதாவ இருந்தால் அடுத்துவரு
 
 
 
 
 
 

ரேந்திரஜித்
தியாவில் தொகுதிவாரித்
" | Deği (EDTebeği (9göi gö6DIğ5
ற் முழுப்பதவிக்காலமும்
து (அதாவது 2014 வரை)
ஆட்சியில் இருந்தால் அடுத்துவரும் தேர்தலில்
հժ
T55 ஆதரிப்பர். 1990களில் மான முஸ்லிம் எதிர்ப்பு னி எடுத்திருந்தார் என்பது இந்த அம்சத்தால் இன்று ாகவே இயலாமல் போயி ட தீவிர மத வெறியரான யில் அமர்வது நடக்கவே இதிலிருந்து தெளிவாகும். ாடில்லை. பிரதமர் பதவிப் யும் ஜேட்லியையும் முந்த முயற்சிகளை எடுத்துவரு நல்லிணக்கத்துக்காக اترتیD ற ஒன்றை அவர் தனது டத்தினார்.அதற்கு மூத்த ) முன் ஆலோசனை நடத் முடிவை மோடி எடுத்தி
02 முஸ்லிம் கலவரத்தில்
ான சாட்டப்பட்ட குற்ற இறுக்கமாக தண்டிக்கப் யில் தீர்ப்பு ஒன்றும் வந் மெரிக்க சஞ்சிகை ஒன்று விக்கு ராகுலுடன் மோதப வுக் கட்டுரை வெளியிட் கங்களிலும் அரசியல் பாக பேசப்பட்டது.
டைந்த மோடி உண்ணா . அதன்போது அவரை டையேறி வாழ்த்துவது கேற்றப்பட்டது. ஆனால் தொப்பியை மேடையில் அங்கு வந்த ஒரு முஸ்லிம் மறுத்ததால் சலசலப்பு தற்கு இந்துவெறியர்களின் ாதாது; முஸ்லிம்களின் நம் அவசியமே என்பதை
ந்துக்களின் ஏகோபித்த சகல தகுதியும் இருந்தும் ஒரே அம்சம் மோடி ாகும் என்பது நிச்சயம். ாடியின் உண்ணாவிரத | அத்வானி 'ஊழலுக்கு நாடங்கியது மோடிக்குப் ாகன் அரசு தனது முழுப் து 2014 வரை) ஆட்சியில் ம் தேர்தலில் பி.ஜே.பி
பி.ஜே.பி வென்றாலுமே அத்வானி குடுகுடு கிழவராகி விடுவார் Gv 6Iéugosé GG's
Gg5ograb GTüGlö6O6O.
வென்றாலுமே அத்வானி குடுகுடு கிழவராகி விடுவார் என்பதால் அவர் பிரதமராக வாய்ப்பில்லை. ஆனால் இன்றுள்ள நிலை யில் 2012 இலோ 2013 இலோ கூட மன் மோகன் அரசு கவிழ வாய்ப்பு நிறையவே உள்ளது. அவ்வாறு நடந்தால் இடையில் பி. ஜே. பி பதவிக்கு வரவும் முடிந்தால் அத்வானிக்குபிரதமராகும் கனவு நனவாகும். ஒரிரு மாதமேனும் அவரை பிரதமர் ஆச னத்தில் இருத்தி அழகுபார்க்க பிஜேபி தொண் டர்கள் நிச்சயம் விரும்புவர். எனவே இதை மனதில் வைத்துத்தான் அத்வானி புதிதாக யாத்திரை தொடங்குகிறார் எனக் கூறப்படுகி றது. 'அத்வானி பிரதமராவது சாத்தியமி ல்லை; இனி நானே பிரதமர்” என உண்ணா விரதம் தொடங்கிய மோடிக்கு அத்வானி யின் யாத்திரை அதிர்ச்சியையே தந்தது. குஜராத்தில் யாத்திரை தொடங்கவே அத்வானி விரும்பினார். அத்வானியின் தொகுதி குஜராத் மாநிலத்திலேயே உள்ளது. ஆனால் மோடி இதற்கு முன்வந்து உதவாத தால் கோபமடைந்த அத்வானி நேரடியாக மோடி யின் பரமவைரியான பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரி டம் பேசி பீஹாரிலிருந்து யாத்திரை தொடங்கினர். மோடியின் கோபம் இதனால் இரட்டிப்பாகி; பிஜேபியின் எந்தத்தலைவரது தொலைபேசிக்கும் பதிலளியாது தன் வெறுப்பை மோடி காட்டினார். அத்வானி தரப்புக்கு மோடியின் எதிரியான சுஷ்மா பெரும் ஆதரவு தந்தார். எனவே வேறுவழியின்றி மோடி இப்போது அத்வானியுடன் மீண்டும் உரை யாடியுள்ளார்.
இதற்கிடையில் அத்வானியின் யாத்திரையை ஊடகங்களில் பெரும் செய்தியாக போட ஊட கவியலாளர்களுக்கு மத்திய பிரதேச பிஜேபி கட்சி யின் உள்ளூர் தலைவர்கள் லஞ்சம் தந்த செய்தி கடந்தவாரம் வெளியானது. ஊழலில் காங்கிரசுக்கு பிஜேபி சற்றும் சளைத்ததல்ல என்ற நிலை இச்
சம்பவத்தால் ஏற்பட்டது.
அத்வானியின் யாத்திரையே ஊழலுக்கு எதிரானது இப்படியிருக்க அதை பிரசித்தப்படுத்த ஊழலா என காங்கிரஸ் சாடியுள்ளது. இது போதாதென்று இந்த நேரம் பார்த்து ஊழலால் பதவி துறந்த பிஜேபியின் முன்னாள் கர்நாடக முத லமைச்சர் எதியூரப்பா அதே ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்ட சம்பவமும் கடந்த வாரம் வந்துள்ளது அத்வானி உள்ளிட்ட பிஜேபியினருக்கு பெரும் அதிர்ச்சியாகும்.
தென்னிந்தியாவில் பிஜேபிக்கு செல்வாக்கே இல்லை என்றும் தட்டுத்தடுமாறி கர்நாடகாவில் அக்கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது என்பதும் குறிப் பிடத்தக்கது. அதாவது தென்னிந்தியாவின் மாநில ங்களில் முதலமைச்சராக வந்த முதல் பி.ஜே. பித் தலைவர் இன்னும் கம்பி எண்ணுவது கட்சிக்குப் பெரும் பின்னடைவாகும். −
அதுமட்டுமன்றி கர்நாடகாவின் வரலாற்றில் காங்கிரஸ், ஜனதா கட்சி என மாறி மாறி பதவிக்கு வந்தபோதும் எந்த ஒரு முன்னாள் முதல்வரும் ஊழலில் சிறை செல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பதவி ஆசை அற்ற, ராஜினாமா கடிதத்தை சட்டைப்பையில் தயாராக வைத்திருக்கும் ராமகி ருஷ்ண ஹெக்டே போன்ற உன்னத தலைவர்கள் வாழ்ந்த மாநிலம் கர்நாடகம் என்பது நினைவு கூரத்தக்கது.*
சுடர் ஒளி |23, ஒக்ரோபர். - 29,ஒக்ரோபர். 2011

Page 21
ܣܒ- ܚܝܡܝܢ
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் تھے۔
ஈர மனசுடன் எதார்த்தமாக பேசுபவர்களே! எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். நீண்ட நாளாக தடைபட்டு வந்த காரியங்களை இப்பொழுது முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். க வன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். அனுபவ அறிவால் வெற்றிபெறும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள்
நிர்வாகத் திறமை அதிகமுள்ளவர்களே பயம் நீங்கி தன்னம்பிக்ை பிறக்கும். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒரளவு நிம்மதி உண்டு. சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் விமர்சனங்கள் வரக்கூடும் இடையூறுகள், ஏமாற்றங்களிலிருந்து விடாமுயற்சியால் விடுபடும் வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் i جو •
பாதங்கள் ஆரவாரமின்றி சாதிப்பவர்களே! வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும் இசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வருமா வராதா என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வெளியூர் பயணங்கள் உண்டு. வீண்பழி, அலைச்சல் வரக்கூடும். வெகுநாட் களாக தள்ளிப் போன வாய்ப்பு கூடி வரும். சிந்தனைத்திறனால் சாதிக்கும் வாரமிது.
புனர்பூசம் 4ஆம் பர்தம், பூசம், ஆயிலியம் சவால்களுக்கு அஞ்சாதவர்களே! கடினம்ான காரியங்களையும் எளிதாக மடிப்பீர்கள். பணவரவு'உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். பிற்பகுதியில் தீடீர் முன்னேற்றத்தை தரும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் i புரட்சிகரமாக சிந்திப்பவர்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். இs புது வேலை கிடைக்கும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் முழுமையடையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும்! நண்பர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். கல்யாணத் தடைகள் நீங்கி #ဓါမေJ இடத்தில் கல்யாணம் முடியும். மனஸ்தாபங்கள் வந்து போகும். அவரின் உடல் நிலை பாதிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 12 ஆம் பாதங்கள் தடைகள் பல வந்தாலும் தளராதவர்களே காரியத் தடைகள் நீங்கும். இமுகப்பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்டுவது வாங்குவது சுமுகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். முன்கோபம் குறையும், தளராத மனசுடன் செயல்படும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
சுற்றுபுறச் சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படுபவர்களே! கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை i சவால்களுக்கு முக்கியத்துவம் தருபவர்களே! எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட் கிடைக்கும். குடும்பத்தில்அமைதி நிலவும், பிள்ளைகள் குடும்ப சூழ்நிை அறிந்து செயல்படுவார்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். @၅:#''; டாரத்தில் அனுசரித்துப் போங்கள், உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக் வேண்டி வரும் பரபரப்புடன் காணப்படுவீர்கள். முயன்று தவறி முன்னேறும் வாரமிது
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் கடின உழைப்பால்சாமான்ய நிலையை அடையவர்களே! எதிலும் வெற்றி பெறுவீர்கள். நினைத்திருந்த வகையில் பணம் வரும். வீட்டில் சுபகாரியங்கள்
ஏற்பாடாகும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பால்ய நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள் புது வேலைக் கிடைக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது.
T A7 உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள்
சுற்றம் சூழ வாழ்பவர்களே! உங்கள் ரசனை மாறும், பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை சாதிப்பீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும் உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் வாரமிது.
A அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள
2 அனுசரித்து போகும் குணம் கொண்டவர்களே! வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும் மகனுக்கு கூடாநட்பு விலகும். பணவரவு சீராக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த வேலைகள் முடியும். தைரியமான முடிவுகளெடுக்கும் வாரமிது. 概 பூரட்டாதி 4 فيعة பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! எதிர்பார்த்த வகையில் ந் ஒரளவு பணம் வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விரும்பியப் *பொருட்களை வாங்கி"மகிழ்வீர்கள். விரயச் செலவுகளை தவிர்க்கப்
பாருங்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து நடந்து கொள்வார்கள். வெளிவட்
டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். உடன் பிறந்த வர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். ஆன்மிகவா திகளின் சந்திப்பு நிகழும். வெளுத்ததெல்லாம் பாலில்லை என்பதை உணரும் வாரமிது.
சுடர் ஒளி |23, ஒக்ரோபர். - 29,ஒக்ரோபர் . 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வசீகரமாக மாற்றக்கூடியது உங்கள் புன்னகையே ^ - 7
ஒருவரின் தோற்றத்தை வசீகரமாக மாற்றக் ویر) கூடியது அவரது புன்னகையே. நம்மை சட்டெ ன்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சவமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்தான். அதனால்தானோ என்னவோ புன்னகை இருக்க பொன்நகை-எதற்கு என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர். புன்னகை யின் மூலம் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.
வசீகரிக்கும் தோற்றம்
சிரிப்பானது நமது பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு பிறரிடம் உங்களை வசீகர மாகவும் காட்டும். சிரிப்பு என்பது வெறும் உதடு களின் அசைவு மட்டுமல்ல, அது உறவின்
வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது எத்தனையோ பிரச்சினை களையும் மீறி ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகின்றது. எப்படிப்பட்ட நப ரையும் கையாள்வதற்கு ஏற்ற மந்திரம் புன்னகை மட்டுமே. வீடாக இருந்தா லும் சரி பணியிடமாக இருந்தாலும் சரி புன்னகை பூத்திடுங்கள். கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக உங்கள் புன்னகை செயல்படும்.
உறவை வலுப்படுத்தும் முசுடு உயரதிகாரியோ, அல்லது மூடியான கணவரோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை ஒன்றா லும், நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள் உடனடியாக இல்லாவிட்டா லும்காலப்போக்கில்உங்கள் புன்னகை அவர்க்ளிட்ம் மாற்றத்தை ஏற்படுத்தும் பிறகு பாருங்கள் அவர்கள் உங்களை நடத்தும் விதமே வேறுமாதிரியாக இருக்கும்.
இடத்திற்கேற்ப சிரியுங்கள் உங்களின் இந்த புன்னகை நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை வலுப்ப டுத்துவதற்கான மிகச்சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவை யற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோகாட்டினால், நீங்கள் தேவை யில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப் பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
எனவே தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு,
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து
விடாதே - பெஞ்சமின் ہے స్టస్
*கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம் கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம். స్నీ *ஒவ்வொரு பொருளின் வில்ையும் தெரிந்திருக்கலாம் ஆனால் அந்தப்பொருளின் சரியான்மதிப்புத் தெரியiறில் இருந்தால் ப்ய்ன்ரில்ல்ை - ஆஸ்கார் ஒயில்டு ܛܡ དག་ནི་ (*உங்கள் நம்பிக்கையை பணத்தின்மீது வைக்காதீர்கள் பணத்தை நம்பிக் கையான இடத்தில் வையுங்கள்.
*நல்லவராய் இருப்பது நல்லது தான் ஆனால் நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது - பொனாட்ஷா
*செய்து முடிக்கப்பட்ட மாபொரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைகள் தான் -கால்லைல்
*யார் ஒருவன் தனக்கு உள்ள கெளரவமும் மரியாதை யும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்த கையவன் அவமானத்தைத்தான அடைகிறான். விவேகானந்தர்.
*நீங்கள் உங்களைச் சாதாரணமானவர்களாக கருத வேண்டாம். ஏனென்றால் இந்த உலகமே உங்களுடைய தேவைக்காக அல்லவா விரிந்து கிடக்கிறது -எர்ஷியன்பழமொழி
*நீ யாரைத் திருமணம் செய்து கொண்டி ருக்கிறாய் என்பதை ரொம்ப நுணுக்கமாய் கண்டுபிடிப்பதில் இறங்காதே -நீஷே
*பிறரைப்பற்றி அவதூறாகப் பேசுவது எள்ளி நகையாடுவது மற்றோரைப் பற்றி இல்லாததையும்
பொல்லாததையும் பேசுவது இவற்ற்ைடுே . விடுங்கள் பிறர் மனதை நோகடிப்பதை விட பெரிய
பாவம் வேறொன்மில்லை -சத்ய சாயிபாபா

Page 22
ஒட்டுமொத்த சம் 撥 இந்தியா
இந்தியாவுக்கு எதிர கரை வலைப் பந்தாட்ட டியில் வெற்றியீட்டிய முதலாவது தெற்காசி கரை விளையாட்டு வழங்கப்பட்ட கடைசி பதக்கத்தை சுவீகரித்து டது. அம்பாந்தோட்ை கரை வலைபந்தாட்ட இல் 畿 囊* mp; நடைபெற்ற இறுதி ஆ இந்தியாவை 2517 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இப் போட்டியின் இடைவேளையின் ே என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலையில் இருந்தது. இதே வே போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான பே மாலைதீவுகளை 1715 என்ற கோல்கள் அடிப்படையில் பாகிஸ்தான் வெற் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது. வலைபந்தாட்டப் போட் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் யாவும் நிை றன. எனினும் இவ் விழாவுக்கான உத்தியோகப்பூர்வ முடிவு விழா வைபவம் இ மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு நடைபெற்றது. எட்டு நாடு பற்றிய வரலாற்று சிறப்புமிக்க முதலாவது தெற்காசிய விளையாட்டு விழ தங்கம் 9 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியா ஒட்டு சம்பியனானது. 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் இல சம்பியனானது. ------ - - - ``ሎ
பதக்கங்கள்விபரம்: ဗျွိ ဖျွိ ဗျွိ தங்கம், வெள்ளி, வெண்கலம் மொத்தம்
இந்தியா 11, 9, 7, 27 இலங்கை 9, 10, 9, 28 பாகிஸ்தான் 5, 2, 4, 11 நேபாளம் 1, 2, 5, 8 பங்களாதேஷ் 1,1,1, 3 மாலைதீவுகள் 0,1,2,3
奪
அப்கானிஸ் ήτ0, 1,0, 1 . . -ւ Ո6նr 0, 0, 0, 0 ஆப்கானிஸ்தான்0.0.1}} பூட்டான்0.0.00
O O O O aDD56gransit Ganjgir Su G.
வேர்ட் தொகுப்பில் பொதுவாக இடது ஒரம் டைப் செய்யத் தொட வோம். பின்னர் நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவே இடது ஒரம், வலது ஒரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும் வாக்கிய கொண்ட தொகுப்பினை அமைத்திடுவோம். ஆனால் டொகுமெண்ட் ஒன் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு என்பதனைப் பலர் அறிய இருப்பீர்கள். கிளிக் அன்ட் டைப் (Click and Type) என்ற இந்த வசதி 6ே 2000 முதல் தரப்பட்டுள்ளது. இந்த வசதி 'பிரிண்ட் லே அவுட் மற்றும், வெட் gjoy!" (Print Layout view Or Web Layout) g5u 65ugogi) GLITG, GLD டைப் பயன்படுத்து கையில் கிடைக்கும்.
இந்த வசதியின்படி மவுஸ் கர்சரை நீங்கள் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்தால் கர்சர் அங்கு அமைக்கப்பட்டு டைப் செய்யப்படும் சொற்கள், வரிகள் அங்கிருந்து தொடங்கப்படும். இதன் மூலம் போர்மட்டிங் பணியினைச் சற்று வேகமாக மேற்கொள்ளலாம். இந்த வசதி நீங்கள் பயன் படுத்தும் வேர்ட் தொகுப்பில் இயக்கத்தில் உள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? டாகுமெண்ட்டில் மவுஸ் கர்சர் ஒரு (1) டி பீம் போலக் காட்சி அளிக்கும். அதாவது ஆங்கில எழுத்தின் மேல் கீழாக சிறிய கோடு இருப்பது போலத் தோன்றும். இதன் அருகே வலது பக்கத்தில் சில படுக்கை வசத்திலான சிறிய கோடுகள் இருந்தால் இந்த வசதி உங்கள் வேர்டில் இயக்கத்தில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இந்த கோடுகள் நீங்கள் எந்த இடத்தி வரிகளை இணைக்கலாம் என்று காட்டுகின்றன. இவ்வாறு வரிகளை நிை இடத்தில் அமைக்கையில் அந்த வீரிகள் எந்த வகையில் அமையும் என்பதை இ பீம் அருகே உள்ள சிறிய கோடுகள் காட்டுகின்றன. இதில் நான்கு வை உள்ளன. علاشہ، سہی f :
:::: ::: : :
அந்த படுக்கை வரிகள் i பீம் அருகே மேல் வலது புறமாக அமைந் தால் மவுஸை இருமுறை கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, இ வாகாக அலைன் செய்து அமைக்கப்படும். அந்த வரிகள் மேல் வலது புற
அமைந்து முதல் படுக்கை வரியின் இடது புறம் ஒரு சிறிய அம்புக் குறி இருந்
:
-్య
 
 
 
 
 
 
 
 
 
 

ரலியாவின் சமந்தாஸ்டோசுர்,
တ္ထိမ္ပိ
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் சானிலியை 6-2,6-3 என்ற செட் கணக்கில் அவர் வென்றார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இப்போது 6-வது இடத்தில் இருக்கும் சமந்தா, அரையிறுதியில் பெட்ரோவா அல்லது ஜி கியாங்கை எதிர்கொள்வார். இந்த இருவர் இடையிலான காலிறுதிப் போட்டி மழையால் பாதியிலேயே தடைபட்டது. பிரான்ஸ் வீராங்கனை மரியன் பர்தோலியும் அரையிறுதிக்கு " முன்னேறியுள்ளார். அவர் ஐப்பானின் அயூமியை 6-2,6-1 என்ற செட்கணக்கில் வென்றார். ஜேர்மன் வீராங்கனை ஏஞ்சலிக்கை அவர் அரையிறுதியில் எதிர்கொள்கிறார்.
ங்கம் சூதாட்ட புகார் கூறிய நபர் மீது வழக்கு
ான கடற் ப் போட் இலங்கை ய கடற் விழாவில் தங்கப் க்கொண் ட கடற் அரங்கில் ட்டத்தில் இலங்கை 137 ונgחנ_ ளை இப் ாட்டியில் றிபெற்று
தொடருவோம்: நாதன்பிராக்கன்
பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கட் சூதாட்ட புரோக்கர் மசா ர்மஜித் இந்தியா, அவுஸ்திரேலியா, வெஸ்ட் இன்டீஸ் வீரர்கள்
-டியுடன் மீது சூதாட்ட புகார் கூறினார். இந்தியாவில் யுவராஜ்சிங், ஹர்
றைவுபெற்
பஜன்சிங் ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்று
இன்னிசை கூறியிருந்தார். அதே போல அவுஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி
கள் பங்கு
பொண்டிங், நாதன்பிராக்கன் ஆகியோரும் சூதாட்டத்தில் சம்
ாவில் 11 மந்தப்பட்டுள்ளனர் என்று புகார் கூறினார். இதை ரிக்கி பொண் மொத்த டிங் உடனடியாக மறுத்தார். அவருடைய மானேஜர் இதுபற்றி
செயல்படவும். 1. Tools மெனுவில் இருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும். ᏤᏤ = 2. இந்த டயலாக் பாக்ஸில் எடிட் டெப்பினைத்
umu 3. இங்கு Enable Click and Type என்ற செக் பொக்ஸ்
DIT55 ால்
ங்கை உப
கூறும் போது, ரிக்கி பொண்டிங்குக்கு சூதாட்டத்தில் தொடர்பு இல்லை. மசார்மஜித் யார் என்றே தெரியாது என்றார். இந்த நிலையில் அவுஸ்திரேலிய வீரர்நாதன்பிராக்கனும் மறுப்பு தெரி வித்துள்ளார். ஒருபோதும் நான் சூதாட்டத்தில் ஈடுபட்டதில்லை. மசார்மஜித்தை பற்றி நான் கேள்விப்பட்டதும் கூட கிடையாது. அவரை நானோ, அவுஸ்திரேலிய வீரர்க்ளோ சந்திக்கவில்லை. அவர் மீது சட்டப்படி வழக்கு தொடருவோம். ஏற்கனவே உள்ள சூதாட்ட புகார்களை திசை திருப்புவதற்காக இதுபோன்ற குற்ற ச்சாட்டுகளை கூறியிருப்பதாக கருதுகிறோம் என்றார்.
நாம் அமைக்கும் வரிகள் கொண்ட ப்ரீராவின் முதல் வரி, அதற்கான பாரா இடைவெளியுடன் அமைக்கப்படும். இந்த வரிகள் பீம் நேர் கீழாக இருந்தால் நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா நடுவாக அமையும். இதே வரிகள்ர் பீம் இடது மேல் புறமாக அமைக்கப்பட்டால் நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, வலது பக்கம் அலைன் செய்யப்பட்டு அமையும். இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வசதி அமைக்கப்படும் டாகுமெண்ட்டிற்கான வியூ பிரிண்ட் லே அவுட் அல்லது வெப் லே அவுட் என்ற முறையில் இருந்தாலே இந்த வசதி கிடைக்கும். எனக்கு இந்த வசதி எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவரா நீங்கள். இதனை நீக்கும் வழியும் இங்கு உண்டு. நீங்கள் வேர்ட் 2000, 2002 அல்லது 2003
பயன்படுத்துபவராக இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ளபடி
தேர்ந்தெடுக்கவும்.
கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விட்டால் இந்த வசதி இயக்கப்பட மாட்டாது. 4. பின்னர் நுலு கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் வேர்ட் 2007பயன்படுத்துபவராக இருந்தால், 1. Office பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பொக்ஸைக் காட்டும். 2. டயலாக் பொக்ஸின் இடப்பக்கத்தில், Advanced என்பதில் கிளிக் செய்திடவும். st . - 3. டயலாக் பாக்ஸின் எடிட்டிங் பகுதியில் உள்ள Enable Click and Type என்ற செக் பொக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர் OKகிளிக் செய்து வெளியேறவும்.
சுடர் sciples ஒக்டோபர் -29, ஒக்டோபர் 2011

Page 23
அடுட்டைக் கடித்து மட்டைக் கடித்து இன்று மனிதரையே கடிக்கின்றது அரசாங்கம். ஆனால் அதைக் கண்டும் காணமல் இருக்கின் றனர் மலையகத் தலைவர்கள்.
தோட்டத் தொழிலாளர்களால் உருவாக்கப் பட்ட தேயிலை இறப்பர் தோட்டக் காணிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலை யகத் தலைமைகள் தமது தனிப்பட்ட கருத்து வேற்றுமைகளை மறந்து தமது சமுதாய நலன் கருதி ஒன்றுபட்டு இக்காணிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னைய கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தேன்.
ஆனால் எந்த மலையகத் தலைவர்களும் இவ்விடயத்தில் அக்கறை காட்டவில்லை. வெள்ளம் வரும் முன் தடுப்பதை விட வந்தபின் தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது என பழைய ஒப்பாரியை பாடக்கூடாது.
99 வருட குத்தகை அடிப்படையில் தோட் டக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட தேயிலை இறப்பர் காணிகளில் ஒரு அங்குலம் கூட பிற நபர்களுக்கு கொடுக்க முடியாது என்று ஒப்பந் தம் இருக்கின்றது. ஆனால் இது ஏட்டுச் சுரக் காய்களாகவே இருக்கின்றன. இதனால் எந்த
நன்மையும் இல்லை.
இந்த ஒப்பந்தம் பல முறை மீறப்பட்டுள் ளது. பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பறி போய்விட்டன.
அரசாங்கத்தின் ஆதரவுடன் பல செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தேயிலை இறப்பர் தோட்டக் காணிகளை பலவந்தமாக அபகரித்து பெரும்பான்மை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளித் துள்ளனர். . .
1970-1975களில் நட்சா திட்டம் என்ற பெய ரில் பல ஆயிரம் தமிழ் குடும்பங்கள் தோட் டங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இதனால் கம்பளை, கண்டி, நாவலப்பி ட்டி,கலஹா ஆகிய பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். இத் தொழிலாளர்களில் பெரும்பாலான வர்கள் இந்தியாவுக்கு சென்று விட்டனர்.
ஏனையோர், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் சென்று குடியேறினர். i
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இவர்
களுக்கு என்ன ஆனது அவர்கள் எங்கே இருக் கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. இப் பொழுது கண்டி மாவட்டத்தில் அரசியல்வாதிக ளின் அடாவடித்தனங்கள் தலைதூக்கி உள்ளன.
L
ᏫDjlᎢ
புசல்லாவை நகருக்கு தோட்டம். அங்குதான் மதிக்கப்பட்ட தலைவர் தார்.அதேபோன்று கம்ட ணாமலை வாழ்ந்த நக க்கா" என்ற பெருந்தோ
இப்பொழுது இந்த களும் சிங்களக் கிராமத் கொடுப்பதற்காக அரசி காரமாக அளந்து எல் தொழிலாளர்களின் எதிர வடிக்கைகள் மேற்கொல் ளப்படுகின்றன.
தோட்ட நிர்வாகமுட இதனைத் தடுக்க முய6 வில்லை. பொலிஸாருட வேடிக்கைபார்த்துக் கொண் டிருக்கின்றனர். இங்கு ஒன்
புகிறேன். ஜனாதிபதி மஹ ந்த ராஜபக்ஷ தனது மு: லாவது பதவிக் காலத்தின்
போது தோட்டக் கட
க்கை விடுத்தார்.
அதாவது பயிரிட படாமல் இருக்கும் தரி காணிகளில் உடனடிய கப் பயிர்ச் செய்கை மே கொள்ளப்படவேண்டுட இல்லையேல் இக்கான
கள் சிறுபயிர்ச் செய்ை
களுக்குப் பகிர்ந்தளிக்க படும் என்று கூறியதோடு அதற்கு ஆறு மாத கால கெடுவும் விடுத்தார்.
அந்தச் சந்தர்ப்பத் லேயே தோட்டக் கான களுக்கு ஏற்படவுள்ள ம ப்பை இப்பகுதியில் இடி துக் காட்டி இருந்தோம். இப்போது இரண் வருடங்கள் கடந்தபி தோட்டக்காணிகளில் ன வைக்கப்பட்டுள்ளது. இ நிலையிலாவது மலை கத் தலைமைகளுக்கு வெ கம்வரவேண்டும். ரோச
சுடர் ஒளி |23, ஒக்ரோபர் 29,ஒக்ரோபர். 2011
 
 
 

ாடேக் காலிகள்
போகும் அபாயம்
புத்திரசிகாமணி
அண்மித்த சங்கு வாரி வரவேண்டும் காலம்காலமாக உங்களையே நம்பி மலையகக் காந்தி என இருக்கும் தொழிலாளர்களைப் பற்றி சிறிது சிந்தியு ர் இராஜலிங்கம் வாழ்ந் ங்கள். அவர்களை அநாதைகளாக்கி விடாதீர்கள். பளை தலைவர் வே. அண் அவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் நாடா ரம். அங்கு "கோண்டி ஞமன்றத்திலும் மகாணசபைகளிலும் உள்ளூராட்சி "ட்டம். - சபைகளிலும் சுகம் அனுபவிக்க முடியாது. சதுமிர இரு தோட்டக் காணி ன்ட்ால் காடு கொள்ளாது என்பது போல இந்த தவர்களுக்குப் பிரித்துக் தொழிலாளர்கள் வேதனைப்பட்டால் நாளை உங்க சியல்வாதிகளால் பலாத் ளையும் தூக்கி எறிந்து விடுவார்கள். இதனைக் லை இடப்படுகின்றது. கருத்தில் கொண்டு அவர்கள் எதிர்நோக்கும்
γΤ
窗
莎
f
ர்ப்பையும் மீறி இந்த நட
ஆபத்தை தடுக்க ஒன்றபட்வேண்டும்.*
இலவசவினாத்தாள்திருத்தற்சேவையுடன் புலமைச்சுடர் பிரதிகளைச் சந்தாமூலம் பெற விரும்பும் பெற்றோர்களே.
曦營懿
இக் கையேட்டைப் பெறுவதில் இடர்பாடுகள் அல்லது நீங்கள் வசிக்கும் இடங்களிலுள்ள விற்பனை முகவர்களிடம் இருந்து பிரதி களைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளதரம் 3, 4 மாணவர்களின் பெற்றோர் களே ! உங்கள் பிள்ளைகளுக்கு ‘புலமைச்சுடர்' பிரதியைப் பெற்றுக்கொடுக்க விரும்பின் கீழுள்ள முறைகளின் ஊடாக பெறக்கூடிய வாய்ப்பினை புலமைச்சுடர் விநியோகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
எல்லாமாக 40 பிரதிகள் வெளிவரவுள்ளன. ஒரு பிரதி 15 ரூபாப்படி 40 பிரதிகளுக்கும் 600 ரூபாவும், தபால் கட்டணமாக 400 ரூபாவும் மொத்த மாக 1000 ரூபாவை காசுக்கட்டளை மூலமாகவோ அல்லது வங்கிக் கணக் கில் வைப்பு செய்வதனூடாகவோ உங்கள் இல்லங்களில் இருந்தே கையேடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை
வங்கி வைப்பாயின் - dbIČJIčih doslL6)6IuIIIuT65I
O 126- . 1 OO 1 - O - 3452799 GT , Landmark Enterprises' ( - - - கணககாளர p என்ற மக்கள் வங்கி இலக்கக்கணக்கில்
餐
மேற்கூறிய முறைகளினூடாக அனுப் கட்டளை அல்லது
பணவைப்பு பற்றுச்சீட்டை கீழுள்ள சந்தாப்படிவத்துடன் இணைத்து
"விநியோக முகாமையாளர், புலமைச்சுடர், 85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு- 14." என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
4/லமைச்சுடர் சந்தாட்டபடிவம்
1. Θμμύ: , 2. Εθουπσίδ . ..............................................
| 3.தொ.பேசி இலக்கம். 4. பிரதிகளின் எண்ணிக்கை. 5. செலுத்தப்பட்ட பணம் : . ரூபா
ls. வைப்புச் செய்த முறை : வங்கி / காசுக்கட்டளை
- மேலதிக தொடர்புகளுக்கு-கல்விச்சுடர் :0716850005/0115738855
சந்தா பிரதிக்கான வினாத்தாள்திருத்தற்சேவை
சந்தா மூலம் பிரதியைப் பெறும் மாணவர்களுக்கு இலவசமாக வினாத் தாள் திருத்தற்சேவையினை புலமைச்சுடர் கையேடானது ஆற்றவுள்ளது. இக்கையேட்டில் வரும் வினாத்தாள்களுக்கான விடைகளை எழுதி "கல்விச் சுடர், வினாத்தாள் திருத்தற் சேவை, 85, ஜெயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு 14” என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவ்வினாத்தாள் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் திருத்தப்பட்டுபுள்ளிகளுடன் அடுத்த வாரபுலமைச்சுடருடன்அனுப்பிவைக்கப்படும். இத்னால் நீங்கள் இப்பரீட்
`ነ ፲፰ ፰..
i
சைகளில் பெறும் உண்மையான புள்ளிகள்ை அறிந்து உங்களைத் திருத்திக்கொள்ள இச்சேவை உங்களுக்கு பெரிதும் உதவும் என நம்புகின் றேன். எனவே சந்தா மூலம் பிரதியைப் பெற்று புலமைச்சுடரின் இச் சேவையின் பயனைப் பெறுக. - ஆசிரியர் -

Page 24
கேள்வி-எனக்கு வயது 45. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு தடவை ஒரு வார காலமாக காதுக்குத் தினால் அவதிப்பட்டேன். அதற்குப் பிறகு காது கேட் பது குறைந்து விட்டது. தற்போது அடிக்கடி காதுக்குள் சொறிவு ஏற்படுகிறது. அத்தோடு காதில் இருந்து தடித்த களி போன்ற திரவமும் வெளிவருகிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுங்கள்?
பதில்:-இன்று அனேகம் பேரைப் பாதிக்கின்ற ஒரு விட்யமாக காது தொற்றடைதல் அல்லது காதுக்குத்து என்பதைக் கொள்ளலாம். உடல் அமைப்பில் நடுக் காதுக்கும் தொண்டைக்கும் இடையில் ஒரு கால்வாய் அல்லது தொகுப்பு உண்டு. இது ஊத்தேக்கியோவின் கால்வாய் (Eustachian tube) என அழைக்கப்படும். நடுக்காதில் உண்டாகும் மேலதிக சுரப்புக்கள் இக் கால்வாயினூடாகவே வடிந்து வெளியேறுகின்றன. மேலும் செவிப்பறை அதிர்வதற்கு அதன் இரு பக்க ங்களிலும் உள்ள அமுக்கம் சீராக இருக்க வேண்டும். இதற்கும் இக்கால்வாய் உதவி புரிகிறது. தொண் டையில் ஏற்படும் கிருமித் தொற்றினால் இக்கால்வாய் பாதிப்படையும் போது கால்வாயின் அளவு வீங்கி குறைவடைந்து விடுகிறது. சில சமயங்களில் அடைப் புக் கூட ஏற்படுகிறது. இதனால் சுரப்புகளில் கிருமிகள் தொற்றி காதுக்குத்தை ஏற்படுத் துகின்றன. இது ACUTE OTITIS MEDIA GTGOT LIGLng)5.5605u G5ITip/ கவனிக்கப்படாமல் விடப்பட்டால் அல்லது அடிக்கடி ஏற்படுமானால் அது நீண்டகாலத் தொற்றாக (CHR ONIC OTITIS MEDIA) LDmIjbpud60)L l uqub. 3)g568TITóÄ) பல பாதிப்புகள் ஏற்படும். முக்கியமாக காது கேட்காமல் போவதற்கும் சந்தர்ப்பம் உண்டு.
மேலும் காதுக்குக் பின்னுள்ள என்பில் தொற்று ஏற்பட்ல் ( MASTODTS), செவிப்பறையில் துவாரம் ஏற்பட்டு அதனூடாக சீழ் வெளியேறல், நடுக்காதில் கட்டி ஏற்படல், (CHOLESTEATOMA) என்பனவும் ஏற் பட இடமுண்டு.
gšg5605 ulu 35mg/g; Gg5 Tfigo (EAR INFECTIONS) சிறுவர்களிலேயே அதிகம் ஏற்படுகிறது. ஏனெனில் சிறு வர்களில் ஊத்தேக்கியோவின் கால்வாயானது சிறிய தாகவும், ஒடுக்க மானதாகவும் பெரியவர் களைவிட Saol luntaig, Taj, Gilb (MORE HORIZONTAL) gCo illug, னால் ஆகும்.
காதுக்குத்து வந்தால் சரியான சிகிச்சை பெறுங்கள். சிகிச்சைக்கு உரியபயன் கிடைக்காதுவிட்டால் அல் லது சிகிச்சையின் போதோ அன்றி மீண்டும் காது தொற்று
சுத்தம்செய்துக்
கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல்,
இரத்தஅழுத்தம் அதிகமான எடைஆகியவை குணமாகும்.
பல்ஈறுநோய்களுக்கு
ஏற்படும் போதோ புதி தோன்றுமாயின், உடன தொண்டை சத்திர சிகிச்ை யைப் பெற்றுக் கொள்ளுங் கேள்வி: வயது 25.ெ மாக உதிர்கிறது. இதற்கு சொடுகு இதற்கு ஒரு கா
பதில்: பொதுவாகப் நீண்ட கூந்தலை அழகெ ளையே இப்பிரச்சினை படைக்கிறது. மயிர், தோ gyf524, 6îlai) (FOLLICL ஸ்இருந்து மேல் நோ (PAPILLA) விசேட கல. லங்களை கொட்டீன் எனு அது மயிராக மாற்றம் பெறு
ஆனாது) இத்தகைய பு
கப்படும் அளவே மயிரின் கிறது. பொதுவாக முடி ஒ மீற்றர் அளவு வளரக்கூடி யுள்ள பெண்களில் முடி இடம்பெறும்.
முடி உதிர்வதற்கான கின்மையே ஆகும். பொது க்குக் குறைவு ஏற்பட்டாலு ஒரு தாக்கமாக அமைகிறது வர்களுக்கு முடிஉதிர்தல் அ குறைபாடு உள்ளவர்க( விலேயே வழுக்கை ஆகி பத்திலேயே போசணை விழுந்த முடி மீண்டும் வ முடி உதிர்வுக்கு மற்று ᎿᏝᏱ6ᏡᏤ9 ᎧᎼᎠ6ITᏪᏪᎶᏄᏇ , Ꮽ5Ꭷ1ᎶᏈᎠᎶᏍ , வாகும். மனப்பாரம் அதிக தோலும் இறுக்கமாகி விடு களை இறுக்குவதோடு சத்துக்கள் மயிர்க்கால்க தடுக்கிறது. மேலும் சில நே தளர்வு மாற்றங்களும் மு கின்றன. உதாரணமாக தை நாள் இன்புளுவன்சா மற்று இவற்றுள் சிலவாகும். (
பலவீன
 
 
 
 
 
 
 

து வந்தால் சரியான சை பெறுங்கள்
ய குணங்குறிகள் ஏதும் டியாக ஒரு காது, மூக்கு, ச நிபுணரின் ஆலோசனை பகள். 1ண். என் தலைமுடி வேக த் தீர்வொன்று கூறுங்கள். τGOOTLDπ 2 பெண்கள் அடர்த்தியான ன்று கருதுவதால் பெண்க பெரிய அளவில் ஆட்டிப் லில் உள்ள பைபோன்ற E) உருவாகிறது. மேற்படி க்கி வளரக்கூடிய புடைப்பு ங்களினால் அமினோ அமி ம் புரதமாக மாற்றும் போது கிறது. (மயிர் கொட்டீனால் ரத சங்கிலிகள் உருவாக் வளர்ச்சியைத் தீர்மானிக் ரு மாதத்துக்கு 1-2 சென்ரி யது. 15- 30 வயது வரை வளர்தல் சிறிது வேகமாக
முக்கிய காரணம் போசாக் வாக எந்த வகைப் போசா அம் முடி உதிர்தலும் அதன் 1. விற்றமின் B6 குறைவான திகமாகும். போலிக் அமில ளுக்கு தலை மிகவிரை விடுகிறது. ஆனால் ஆரம் ா நிவர்த்தி ஏற்பட்டால் ளரச் சந்தர்ப்பம் உண்டு. மொரு முக்கிய காரணம் திடீர் அதிர்ச்சி என்பன கரிக்கும் போது தலையின் கிெறது. இது குருதிக் கலன் அத்தியாவசிய ஊட்டச் ளைச் சென்றடைவதைத் ாய்களால் ஏற்படுத்தப்படும் டி உதிர்வுக்குக் காரணமா போயிட், சிபிலிஸ், நீண்ட ம் இரத்த சோகை என்பவை இவை மயிர்க்கால்களைப்
ப்படுத்தி முடி உதிர்தலை த்துகின்றன.
தலையை
3.
வந்தால் மேற்கண்டநோய்கள்தீரும்
LDğ5lgULD, $prisos இவை இரண்டையும் ந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீரில் ண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல்
அழுக்காக வைத்திருப்பதும் முடி உதிர்வதற்கான ஒரு முக்கிய காரணி.
மயிர் புரதத்தால் ஆனது. எனவே புரத உணவு சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். வளர்ந் த்ோர் 80-90 கிராமும் கட்டிளமைப் பருவத்தினர், 80 - 100 கிராமும் நாளாந்தம் உட்கொள்ள வேண்டும். புரதம் பொதுவாக பால், தயிர், சோயா, முட்டை, மீன் மற்றும் இறைச்சி வகைகளில் கிடைக்கும். விற்றமின் A குறைபாடு மயிரைக் கரடாக்கி உடையச் செய்யும். எனவே விற்றமின்கள் A,B மற்றும் இரும்பு, செம்பு, அயடீன் என்பனவும் தலைமயிரின் ஆரோக்கியத்துக்கு அவசியம். இவை நரையையும் தடுக்கவல்லவை , இனோசிற்றோல் (NOSTOL) இன்னுமொரு முக்கி யமான பொருளாகும். இது மதுவம்(YEAST) ஈரல் போன்றவற்றில் காணப்படும்.
தலையைக் குளிர்நீரால் கழுவிய பின் விரல்களால் சூடு வரும்வரை நன்றாக விரைவாக மயிர்கால்களைத் தேய்த்து விடுவது நல்ல பலனைத் தரும். மேலும் நெல் லிக்காய்ச் சாறு சேர்த்த தேங்காய் நெய் மிகச்சிறந்து நிவா ரணியாகும் தேங்காய்ப்பாலைத் தலையில் நன்கு தேய்த்து விடுவதும் நல்ல பயனைத் தரும்.
கேள்வி:ஆண் வயது50. எனக்கு 18வருடங்களாக நீரிழிவு உள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப் பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக்கட் டுப்பாடு, மருந்து என்பனவற்றைத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருவதால் இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இப்போது கால்பாதங்களில் ஒரு வித விறைப்பு படர்வதைப் போல் உணர்கிறேன். இதற்கு என்ன செய்வது.?
பதில்:நீரிழிவு நோயானது தனி ஒரு நோயாக இருந்தபோதும் உடலின் பல்வேறு அங்கங்களிலும் தொகுதிகளிலும் பக்கவிளைவு தாக்கத்தை (Complication) ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக குறுதிச் சுற்றோட்டத் தொகுதி, இதயம், சிறுநீரகம், கண், நரம்பு மண்டலம் என்பவற்றை கூறலாம். மேலும் குருதியில் கொலஸ்ரோலின் அளவும் அடிக்கடி இலவச மருத்துவ ஆலோசனைகளை சோதிக்க வேண்சுடர் ஒளி" மூலம் வழங்குகிறார் டாக்டர் டிய அவசியம் ஜோன் பொன்னையா. நீங்கள் கேள்வி உண்டு. களை அனுப்ப வேண்டிய முகவரிகள்.
18 வருடங்கள் இலவச மருத்துவ ஆலோசனை என்பது நீண்ட 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
காலம்தான். எனவே 361,கஸ்தூரியார் வீதி, ஏனைய அங்கங் шпфйшпаютbகள்உறுப்புகள்தொகு
1.)சுடர்ஒளி,85,ஜயந்த மல்லிமா
திகளில் பாதிப்பு ராச்சி மாவத்தை,கொழும்பு 14.
உள்ளதா என்பதை சோதித்து அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தற்போதைய பிரச்சனை Peripheral Neuritis என அழைக்கப்படும். இது நீரிழிவு நோயாளர்களில் அநேகம் பெருக்கு ஏற்படுகின்ற பாதிப்பா
கும். பாதங்கள் விறைத்துப் போனால் பாதங்களில் காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. காயங்கள் நீரிழிவு நோயாளரைப் பொறுத்தவரை மிக முக்கிய எதிரிகள். எனவே தயவு செய்து வைத்தியரை அணுகி உடலை பரிசோதித்து உரிய சிகிச்சை முறையை மேற்கொள்ளுங்கள்.
8
தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள்
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்
உதடுகளில் தடவி வந்தாலும், உதடு
鑿
சுடர் ஒளி 23, ஒக்ரோபர்-29,ஒக்ரோபர். 2011

Page 25
இணையத்தள செய்த
ப.ஜெயரூபன்
நல்லூர்,
கேள்வி: பலரின் உளவியல் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும்
மனநலத்துறையில் பாண்டித்தியம் பெற்ற
ஆலோசகர்களின் குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றனவே?
பதில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழி உமக்குத் தெரியாதா?
த.சசி, மன்னார். கேள்வி. பித்தரே நாட்டின் இன்றைய இக்கட்டான
சூழ்நிலையில் தமிழ் மக்களின்
பதில்: அடிமைத்தனமற்ற தயசிகரன், வவுனியா, கேள்வி. பித்தரே, வயதா: நிலையில் தங்களது ஆசை எ6 பதில்: குடும்பச் சிக்கல்கள் டிருக்கும் என்னிடம் கேட்கும் பறவையாக வானில் சிறகடித் ஆசைப்பட்டதுண்டு. இப்போ போய்விடவில்லை. ஆனால்
LULDT?
அ.தர்மினி, கிளிநொச்சி. கேள்வி: ஒரே சூலில் இ பெற்றெடுக்கும் ஒரு தாயின் ம எப்படி இருக்கும் பித்தரே?
பதில் தான் பெற்றெடு பிள்ளை மீது தனது முழுக் னிப்பையும் காட்ட வேண் கடமை ஒரு தாய்க்கு உன இரட்டைக் குழந்தை கள் விடயத்தில் இப் பொறுப்பு இரட்டிப்பு ஆவது அத்தாய்க்கு ஒரு பிரச்சனை. மற் றப்படி இரண்டு குழ ! ந்தைகளைத் தனித்தனி தைகளை இருபது மா
6öfðafoss - GBq. 3)6No: 4192
1 2 3 4 5 -
6 7
11 12 13
14 15
17 18
20 21
22 23
அனுப்புபவர் பெயர்.
6θουπσίb:............................... .
GċJFTgibafesNoħħ GBTfq இல, 492
சொற்சிலம்பம் 492 போட்டிக்கான விடைகை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தின 2011 ஆண்டு நவம்பர் 06 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் நவம்பர் 13 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண் ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டா வது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசா ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளை சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூல பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: تي சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, uIITIgnifIITI699Ish.
மேலிருந்து கீழ்
01. செருக்கு O2.ஒரு கிரகம், O3.8FTLD60flueoT O4.ரகம் O5.éflgesi 08.வழங்கு. O9.அரற்றுதல். 1O.LJ35L G. 12.ஒருதிசையின் சுருக்கம், 13.பன்மையைக் குறிப்பது 15.அரசு. 17.ஒற்றை. 19.ஒன்று சேர்த்துக் குவிப்பதா 2O.பமிருகங்களின் பால் சுரக்கு 21.6).j60TLD.
இடமிருந்து வலம்
O1.நிகழக் கூடாதது. நிகழ்ந்த O6.Ugpub.
O7. LDup606). O9.தீட்ட பயன்படும் கருவி. 10.பரந்து வளரும். 1.புலவன். 13.இதில் பயணம் போகலாம் 14.தேர் இழுக்க உதவும் கயி 15.பெண்கள் போடுவார்கள். 16.ஒரு கிரகம்
18. Lilrf
20.மைத்துணி. 21.ஒரு சுவை.
22.கொட்டில் 23.காதில் சேரும் அழுக்கு.
GLITĖolo 36). 489 @
ஆடி இது
கே.இராஜகே B Luĵk. அடைக்கலம் தோ
all-Giscantal
கு.மனோர இல,125 /18
ஏ.பி.உமை
இல,124, கெ
சுடர் ஒளி 23, ஒக்ரோபர். -29,ஒக்ரோபர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

21
நிகளை நம்பலாமா?
எதிர்பார்ப்பு என்னவோ? அமைதியான வாழ்க்கை.
ப்ே போய்விட்ட இன்றைய Iனவோ?
1ல் சிக்கித் திணறிக்கொண் கேள்வியா இது. சுதந்திரப் துப் பறக்க வேண்டும் என்று தும் கூட அந்த ஆசை அதெல்லாம் முடிகிற காரி
சுமந்தாக வேண்டும் என்ற வகையில் இதுவோர் ஆறுதல். எது எப்படியானாலும் தாய்மை என்பது ஒரு பெண்ணுக்கு
மகிழ்ச்சியும் கெளரவமும் ஈட்டிக் கொடுப்பதொன்றே.
கேள்வி: உண்மையொன்றைப் பொய் யென நிரூபிக்கும் திறன் யாரிடம் உண்டு
நிலானி.க, கொழும்பு-13. 莎
རྒྱུད་ F-1 TRS பித்தரே? Z
பதில்: சட்டத்தில் உள்ள ஒட்டை 2ك
களைக் கண்டுபிடித்து உண்மை *.
யைப் பொய் என நிரூபிக்கும் திறன்
வழக்கறிஞரின் வாதத் திறமையைப் பொறுத்தது. ஆனால் சாட்சியம் வலு வானதாயிருந்தால் அதுவும் சிரமமே.
ரி.ஜெயதீப், கண்டி.
ரட்டைக் குழந்தைகளைப் னநிலை
கேள்வி: கண்ணிரும் வியர்வை உப்புச் சுவையாய் இருப்பதேன் பித்தரே?
பதில்: நாம் உள்ளெடுக்கும் உப்பு உடலில் நிரம்பி பல வழிகளில் வெளியேற்றப்படுகிறது. கண்ணிரும் வியர் வையும் அவ்விதம் வெளியேற்றப்படுபவையே.
சநந்தபாலன்,
(33Fra)6D.
கேள்வி: இணையதள செய்திகளை நம்பலாமா?
பதில்: நம்பக்கூடாது. அது பளிச். வாசிப்பவரை பற்றி
மின்னல் மாதிரி. u6tfit. கணக்கிலேயே எடுக்காது இனி உம்முடைய இஷ்டம்.
பாக பெற்றெடுக்க அக்குழந்
தங்கள் அவள் வயிற்றில்
சொற்சிலம்பம் போட்டி இல.489 விடைகள்
மேலிருந்து கீழ் 01.கதகளி 02.திரள் 03.காபன் 04.மனை 05.விருது. 08.தழும்பு 10.வனம் 11.பல 12.கன்று 13.கரைதல் 14.பகர் 16.வில்லன் 17.கபோதி 19.வாசல் 21.கலை 23.கல்
இடமிருந்து வலம் 01.கதிர்காமர் 06.தர 07:பனை 08.தரு 09.கள்வன் 11. பழுது 12.கலம் 13.கம்பன் 15.புவி 17.கரை.
18.கறுவா 20.போதகர் 22,சகல 24,தில்லை 25.கொல்லன்
பாராட்டுப் பெறுவோர்
(1) கோ.பிறேமாவதி,
உப்புக்குளத்தடி, சுருவில் வீதி, ஊர்காவற்றுறை. (2) முறிநீலக்ஷன்,
யா/ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்,
ல் வருவது. ம் இடம்.
ல் இப்படிக் கூறுவர்.
யாழ்ப்பாணம். (3) கு.கமலாதேவி, Ol• நூலகவீதி, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை. அபூண்களும் போடுவார்கள். (4) MN.F றஹ்கா ஆஸ்மி,
இல.276A, மார்க்கட்றோட், சாய்ந்தமருது. (5) செதிவ்யா,
இல.6.8 pe வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா. (6) பொ.நமசிவாயம்,
பண்டிதமணி இல்லம், கலாசாலை வீதி, திருநெல்வேலி. (7) செல்வி.பிரகாசியம்மாள்,
ராணி மஹால், திகன ரஜவெல்ல. (8) கெநிரூஷின் பிறட்றிக்,
மே/பா.பொ.கந்தசாமி, தம்பகாமம், பளை. (9) அனிஸ் காதர்,
களனி எஸ்டேட், யடியன்தோட்டை. (10) கோ.சாமினி,
இல.54/6, சீவிளளயூ றோட், திருகோணமலை.
ல் பரிசு பெற்றோர்
ந்சிதமலர், தாழ்வுபாடு விதி,எழுத்தூர்,
DMT மன்வீதி, பாலமுனை-04.
ாபால், டம், கந்தசுவாமி கோயிலடி,

Page 26
அங்கிருந்த வயலின் நடுவே கிணறு ஒன்று எண்பது வயதா
கடுமையாக 3–2-~ ( ဟီးရိုး” ကြီး `ါကြီ உழைதததால லும் எனக்கு அவ்வளவு அவர்கள் இருவ லிமை உள்ளது. நீங்கள் ரும் வியர்வை -
டார் அவர்.
ஆளாக்க நாம் பாடுபடுவதைப் போலவே பறவை
. er நாட்டுச் சிற்றுார் ஒன்றின் வழியாنگی கப் பயணி ஒருவர்சென்றுகொண்டிருந்தார். இப்போது
இருந்தது.அதில் கிழவர் ஒருவரும் இள்ை கிறது. முப்பது
ஞன் ஒருவனும் தண்ணீர் இறைத்துக் கொண் 'து'இ-"வி" -
டிருந்தனர். லில் இறங்கி அவனுக்கு
ணையாக உழைக்
சொன்னது போல நாங்களும் பால் நனைந்து டா-2r. இருந்தனர். இதைப் பார்த்த அவர், நாகரிகம் o - டுத்த வளர்ந்த இந்தக் காலத்தில் இவர்கள் ஏன் அபபடிச செய்தால் என இப்படித் துன்பப்பட வேண்டும்? இவர்க மகன் எண்பது வயதில் , ளுக்குத் தண்ணீர் இறைக்க நல்ல வழி சொல் ' Gumra) வோம்' என்று நினைத்தார்.
20.به
அந்தக் கிழவரிடம் சென்ற அவர், 'இப்போது இந்த வேலையை மாடுகளை வைத்துச் செய்கின் றனர். நீங்களும் அப்படிச் செய்தால் என்ன?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட அந்தக் கிழவர், 'ஐயா மெல்லப் பேசுங்கள். நீங்கள் பேசுவது என் மகன் காதில் விழுந்து து விடப் போகிறது. இன் து" னும் சிறிது நேரத்தில் அவன் வீட்டிற்குச் சென்று விடு வான். அதன்பிறகு நான் உங்க ளிடம் பேசுகிறேன்' என்று பரபரப்புடன் சொன்னார்.
இவர் நன்மைக்குத்தானே சொன்னேன். இவர் ஏன் இப் படிப் பேசுகிறார் என்று வியப்பு அடைந்தார் அவர், சிறிது நேரம் அங்கேயே யுடன் இருப்பானா? எல்லாவற்றையும் விட இருந்தார். மகன் சென்ற பிறகு கிழவரிடம் என் மகனின் உடல் நலம்தான் எனக்கு இன் Glifb5rst. றியமையாதது. அதனால்தான் அவன் எதி
'இப்போது பலரும் மாடுகளை வைத்துத் ரில் இதைப் பேச வேண்டாம் என்றேன்!" தண்ணீர் இறைக்கின்றனர். இதை உங்கள் என்று கூறினார். நன்மைக்காகத்தானே சொன்னேன். இந்தச் செய்தி உங்கள் மகனுக்குத் தெரிய வேண் டாம் என்று ஏன் சொன்னீர்கள்?' என்று கேட்
'நீங்கள் சொல்வது உண்மைதான். உழைப்பு இல்லையேல் உடல்நலம் இல்லை!" என்ற அவர் அங்கிருந்து புறப்பட் LTŕt. அதற்கு அந்தக் கிழவர், 'ஐயா எனக்கு ------
ஆவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்
தியைத்தான் பரவலாகக் கையாளு
கின்றன. அவை தமக்கு ஏற்ப
டக்கூடிய விபத்து வாய்ப்பு களை எவ்வாறு குறைத் துக் கொள்கின்றன? ஆபத்
வைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்து ஆளாக்குவதற்குள் அவற்றுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் எண்ணில் அடங்காதவை. ஒரு குழந்தையை வளர்த்து
தின் அளவைக் கண்காணித்து அதற்
ளும் பாடுபடுகிறது. குஞ்சுகளைப் பறி கொடுப்பது முதல் வேட்டையாட்களிடம் சிக்கி ககால்களையும் உயிரையும் கூட இழக்கிற வாய்ப்புகள் உண்டு.
ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடி கிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், ட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்ப லாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் : என்ன இருந்தாலும் அது
ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம், அதற்
குச் சான்றாகப் | * " | பல உயிரிழப் تعمیر . ܠܗ \\ر புகள் உள்ளன. கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்ப ) ܠܐ ருந்தாலும் டுகின்றனவா?
இக்கேள்விகளுக்கு விடை
காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள ரூர் பல்கலைக்கழகத்
தைச் சேர்ந்த க்யூரியோ ரீகல் مجھے
மான் என்கிற இரண்டு ஜெர்மா னிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவி கழுகு போன்ற பெரிய டிட் என்ற சிறிய பறவைகள் கையா
ளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணவு பல பிரிவுகளாக ழுப்பும், கார்போை கிறது. விட்டமினும் ரோக்கியமாக வைககர C ார்க்கிறது. இதன் மூலம் புரே ரவும், தன்னை தானே செப்பனி
|படத்தை உற்றுக் கவனியுங்கள்.
அதிலிருந்து சில கேள்விகள்
கேட்கப்படும். நீங்கள் சரியாக பதிலளிக்க வேண்டும்.
ரயில் இன்ஜினில் ஒரு தவறு உள்ளது. அது என்ன?
தேனீர்கோப்பி சூடாக வைக்க உதவும் பொருள் ஒன்று ரயில் இன்ஜினில் மறைந்துள்ளது. அது என்ன?
R
3. இங்கே உள்ள போர்டிலுள்ள எழுத்துக்கள் கலைந்துள்ளன. அவற்றை சரியாக எழுதுங்கள்?
படத்திலுள்ளவர்களில் யார் திருடன்?
இங்குள்ள வாகனங்களில் ஒன்றுமட்டும் வித்தியாசமானது, ! அது என்ன?
தமது கூட்டைக் காக்கும் முயற்சி யில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்வி டாமலிருக்க, அவை குறைந்தது எட்டு விதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.
டிட் என்ற குட்டிப் பறவை, ஆந் தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னு மாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.
ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. டிட்' எனும் இந் தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற் கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.
டிட் எதிரியைத் தொல்லைப்படுத்து வதில் ஈடுபட்டுள்ளபோது சர்சர் ான்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் ாழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி டிட் வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.
ஆனால், "டிட் எதிரியை நெருங்க நருங்க அதிகமான வேகத்தில் சத்தம் பாடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங் தமிங்கும் துள்ளிப் பறந்து கொண் டயிருப்பதால் எதிரிக் க் குழப்பம்
سے تعلیمیہ۔ --سمیت۔
ான کہکشمیر
w 颂 ബ کی ک;(S حجریر۔
* Η . ܐ.
பிரிக்கப்படுகிறது. ஹட்ரேடும் உங்களுக்கு சக்தியை
மினரலும் உங்களை கிறது. புரோட்டீன்கள் രൈ (انسال TPآ56لغم دعای ما با
கொள்ளவும்
ட்டுக்
INA As 鬥夏 詹
s
AV* W //
황E 월 三鲁 ت^f لہر 9 حھ 그 C . - " .9 ܒܓ ܛ 蜜議疆量體囊 翼璽 囊籌劃 露體蛋 雪甚劃 器 蠶筆
- E- G Գ9- 2. Q3 is s C- 鲨 9a 못 Sh 琶 鲁
ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற
வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமி
ருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்பு வதன் மூலம் "டிட் தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்ப ரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்ல லாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவ s தற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவை யால் தான் பெற்றிருக்க முடியும்.
எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடு கிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகி றது. டிட்டுகள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலு
வேட்டையாடிகள் அந்த இடத் שנשאר
க்கு விரைந்து வந்தால், அது ஆந்
-
தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவ தைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.
***
下
āLü@af |aa, gösterumuluů. 29 godišGEDIITTILJÖ. 2011

Page 27
Lukshmee Organizatio
No 25, Browns Road, Jaffna. Tel: O21-2227167 E-mail: mssmedia 3G2gmail.com
குறைந்த விலையில் இதமான குளிர்ச்சியை சுகமாய் அனுபவியுங்கள் புதிய ப்ளாஸ்மா பில்டருடன் கூடிய LG லோ வொட் இன்வேட்ப வளிச்சீராக்கியானது அதன் அதி உயர் தொழில்நுட்பத்துடன் தொழிற்பட்டு நோய்கிருமிகளை விரைவாக அழித்து ஆரோக்கியமான வளியை உங்களுக்கு தருவதோடு இது 60 சதவீதம் வரை மின்னை
Life's Good
LG லோ வொட் இன்வேட்டர் O Grifěáfyrésef LJTGOTg ICE-R GA IgGLAGODLOČIL ரூ99900 இலிருந்து
ரூ.17900 பெறுமதியான மினி குளிரூட்டி இலவசம்
அழைப்புகள் 0212240440, 0212255253
,
சுடர் ஒளி123, ஒக்ரோப்ர்29 ஒக்ரோபர் 2011
NA
 
 
 
 
 
 
 

23
Gojosa
செல்லப்பிராணிகள்
தங்களுடைய வீட்டில் சில
獸 《 செல்லப் பிராணிகளை வளர்த்து
= வருவது வழக்கமாகி வருகிறது.
ஆனால் சிலர் வித்தியாசமான முறையில் என்ன என்ன விலங்குகளை எல்லாம் செல்ல பிராணிகளாக வளர்கிறார்கள் என்று பார்ப்போம். மிருகக் காட்சி சாலையில் பார்த்த மிருகங்களை இவர்கள் தங்களுடைய வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்கிறார்கள். இவர்கள் கொஞ்சம் . இல்லை இல்லை ரொம்பவே தைரிய சாலிகள் தான் அந்த தைரிய சாலிகளை படத்தில் 35T600 Gurtub.
குறைந்த விலையில் உங்கள் உணவை ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்
உயரிய தொழிநுட்பத்திலான க்றின் அயன் போ கூலிங் LG குளிரூட்டிகள் வெகுவாய் குளிரூட்டவல்லது க்றின் அயன் கதிர்கள் பக்றீரியாக்களை அழித்து உணவு பழுதடைதல், துர்நாற்றம் வீசுதல், போன்றவற்றிலிருந்து முன்னரைவிட கூடுதலாக உணவை பாதுகாக்கின்றது. இக்குளிரூட்டிகள் விரைவாக குளிரேற்றி அதன் இயந்திரத்தை விரைவாக நிறுத்தி வைக்கின்றது. எனவே இது வெகுவாக மின்சாரத்தை சேமிப்பதோடு இதன் கவர்ச்சிகரமான தோற்றம் உங்கள் வீட்டை மேலும் மெருகூட்டும்.
க்றின் அயன் ܫܘ டோ கூலிங்
(9LG
Lifes Good
குளிரூட்டி GLM 252
গুড়.63,900
12 மாதங்கள் இ வட்டியின்றிய இர தவினையில்
அழைப்புகள் 0212240440, 0212255253

Page 28
சட்டவிரோதமாக நிலப் பகுதிகள் சீனப் பெரும் சுவரின் பல பகுதி பத்திரிக்கைகள் அதிர்ச்சித் தகவை கி.பி.3ம் நூற்றாண்டில் மிங் என் சுவர். தற்போது உலக அதிசயங்க உலகின் பல நாடுகளை சேர்ந்த சு மொத்தம் 5,500 மைல் நீளம் கொ 11 மாகாணங்களின் வழியாக செல் சந்திரனிலிருந்து பூமியை பார்க்கு வது இந்த சீனப் பெரும் சுவர் மட் சீனப் பெருஞ்சுவர் தற்போது ஆங்: இதுமட்டுமின்றி, தட்பவெப்பநின் நடந்த போரில் அதிகளவிலான சு வடக்கு பகுதியில் உள்ள ஹிபிய் பகுதிகள் இடிந்துவிட்டது. இதற்கு வருகை மற்றும் பராமரிப்பின்றி வி இதற்கு முக்கிய காரணமாக பெ காலத்து தங்கம், வெள்ளி விலையு உள்ள நம்பிக்கை ஆகும் இதை கை தமான முறையில் தோண்டி வருகின்
இந்த சுவரை பாதுக்காக்க, சீன அ
செண்ட்ரல் பினான்
. உடன் தொடர்பு கொழும்பு (0) 2005 கண் (6) 2000 அல்லது அருகிலுள்ள சென்ட்ரல்
S
Komplette Polstergruppe Teil-Leder Schwarz 2er 161x93x91 3er 205x93x91
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਰੰਗ தோண்டப்படுவதால், உலக புகழ்பெற்ற கள் இடிந்து சேதமடைந்துள்ளதாக சீன ao GenusfuŚLLGAGTGTGOT. ற மன்னரால் கட்டப்பட்டது சீனப் பெரும் எளில் ஒன்றாக உள்ள இந்த சுவரை காண, ற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின்
கிறது. ம் போது மனித படைப்பாக பூமியில் தெரி டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது. லை மற்றும் சீனா-ஜப்பான்நாடுகளிடையே வர் பகுதிகள் சேதமடைந்தன. சீனாவின் மாகாணத்தில் பெருஞ்சுவர் 80 சதவீதம் அதிகளவிலான சுற்றுலா பயணிகளின் பிடப்பட்டதே காரணம் என தெரிகிறது. நஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் பழங் யர்ந்த பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக ப்ேபற்ற அப்பகுதியில் பலரும், சட்ட விரோ றனர். இதனால் வரலாற்று சிறப்பு மிக்க ரசு தான் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
G
பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்படாத லொறி, டியர், ட்ரக் கனரக வாகனங்களை மிக இலகுவான முறையில் குறைந்த வட்டியில்
லீசிங் அடிப்படையில் பெற்றுக் கொள்ள செண்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்திற்கு வாருங்கள்.
ஸ் கம்பனி பிஎல்சி
*** Kaadhood, ko *ke)
ওচd5(5 0123452.15
LLLL T TT TM M MM TTTTT TTTTTTTTTT TTT TTTT CCLCL Y0G LLL LLL LLLLCL L LMS
REIS
HINWIL
Tel. 044931 20 40 info@m Oebel-ferrari, Ch mOebel-ferrari, Ch
Öffnungszeiten Montag-Freitag 9.00-20.00 Samstag 9.00-18.00
Gina BGLAWIGInut a GitnWida O.O.9/6 ierung