கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.10.30

Page 1


Page 2
2
GTGTGGOTLINGULI 2 — 2) fÂĞİ நீதான் இதயத்தின் எதிரியா?
லக்சுமி LukShnne
Cauluotaste
இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெ யைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவுதவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்க்ள் மருத்துவர்கள்.
இதய நோய்க்கு எண்ணெய்தான் மூல காரணமாக விளங்கு கிறது. அசைவ உணவுகளை எண்ணெய் ஊற்றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணெய் உடலில் சேர்கிறது.
எனவே எண்ணெய் இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பவர்கள் கூட எண்ணெய் பயன் படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எண்ணெய் இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகையில், இதன் நோக்கமேஇதயநோய்இல்லாமல்எல்லோரும் வாழவேண்டும்.
இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண் GA டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூல காரணம் எண்ணெய் தான். எண்ணெய் இல் லாமல் எல்லாச் சமையலும் செய்ய முடி եւկլD.
அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ் வளவு கலோரி உள்ளது. அவற்றால் உட லுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது We S குறித்து விரிவாகக் கேட்டறியப்படும்.
அறுவை சிகிச்சையை விட இவற்றை . ܠ கடைபிடிப்பதுஎலுரிதானதுஎன்பதால் பெரும்பாலா CD னவர்கள் இதனைக் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள். ]ܥܠ ܥܝ Citi2ܢen
ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் CDLPackage அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ் ASAP
- - English for Life
வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண் ணெய் இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் Diploma in on Dipikontain Descopo Publ
என்றும் அவர் தெரிவித்தார்.
Dprofia im Musiedia G. Diploma in Accounting Diploman Hardware 8.
C O N T AC T
ELIP% Norgese TTPAGE<re La MKE, Q2h22鲇2臀
na tist Rosor, New Wakatt (ChiawaiiKachgerfi. (05221 22
347, Kasthuriyar Road (0:21, 567 355555// (0.211 22
gfÈT Zäż
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7ー Ar 24 //, //, // - G
Pö00ICGpöö e organization 33 விநியோகஸ்தர்)
சுடர் ஒளி 30, ஒக்ரோபர், 05 நவம்பர் 2011

Page 3
4. 2 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்த ஒரு சாம்ராஜ் யம் வீழ்ச்சியடைந்து விட்டது. அதன் சக்கரவர்த்தியாகத் தன்னை நிலைநிறுத்தியிரு கேர்னல் கடாபி கொல் லப்பட்டு விட்டார் கடட்த பெப்ரவரி மாத்தில் ஆரம்பித்த கிளர் சகள் ஆயரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட பின்பு ஒரு ஆட்சி மாற்றத்திற்கான அத்திவா ரத்தை உருவா க்கியுள்ளன. இக்கிளர்ச்சியாளர்களுக்கு நேட்டோ படைகள் வழங்கிய விமானத் தாக்குதல்கள் ஆதரவும் அமெரிக்கா உட்பட மேற்குலகம் வெவ்வேறு வடிவங்களில் வழங்கிய உதவிகளும் இணைந்து கேர் ணல் கடாபியை மிகக் குறுகிய காலத்தில் தோல்விக்குள் தள்ளிவிட்டன.
எ கி ப் தி ன் முன்னாள் அதி பர் நாசரைத் தன் ஆதர்ச வழி காட் டி யாக க கொண்ட கேர் ன ல் கடாபி 1969 ல் இரா ணுவப் புரட்சி மூலம் லிபிய மன்னர் இடிரிஸ் அல் செனூர் சர்வாதி கார ஆட்சியைக் கவிழ்த்து அதி கா ர த  ைத க கைப்பற்றினார். புரட்சிகரமான தும், முற்போக் கானதும், சுதந்திரமான சிந்தனைப் போக்கைக் கொண்ட இவர் புதிய நவீன லிபியா வைக் கட்டியெழுப்புவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். லிபியாவில் எண்ணெய் உட்பட ஏனைய வளங்களை அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் கொள்ளையிட்டுச் செல்லும் நிலைமையை மாற்றியமைத்தார். லிபியாவில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படை முகாம்களை வெளியேற்றினார். அந்நாட்களில் அவர் அரபு உலகின் இணையற்ற ஒரு இளம் தலைவராகப் போற்றப்பட்டார். அதேவேளையில் இவர் அணிசேரா நாடுகளின் அமைப் பின் சுயாதீனத் தன்மைக்கும், எழுச்சிக்கும் வழங்கிய பங்களிப்பு காத்திரமானது. பச்சைத்திட்டம் என்ற பொரு ளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் லிபியா வைத் தனித்துவமான ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவ தில் முனைப்புடன் செயற்பட்டார்.
அமெரிக்காவும் அதனைச் சேர்ந்த மேற்குலக நாடுக |ளும் உலகில் எந்த ஒரு மூலையிலும் மேற்குலக நாடு களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கும் நாடுக ளின் ஆட்சிகளைக் கவிழ்ப்பதில் நேரடியாகவோ மறை முகமாகவோ ஈடுபடத் தவறுவதில்லை. அதேவேளை யில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் அவற்றுக்கு ஆத ரவு வழங்குவதாகப் பேர்க்கு காட்டி விட்டு பொறுத்த நேரத்தில் கைவிடுவதே வரலாறாகிவிட்டது.
இவ்வகையில் ஈராக்கில் சதாம் ஹசைனின் ஆட்சி நேரடியாகவே இரசாயன ஆயுதங்களை ஒழிப்பது என்ற பேரில் படையெடுப்பின் மூலம் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் வீழ்த்தப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட் டுக் கொல்லப்பட்டார். அதேபோல் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆதரவாளரானநஜிபுல்லாவின் ஆட்சியைக் கவிழ் க்க தலிபான், அல்கெயிடா போன்ற அமைப்புகள் அமெரிக்காவால் சகல உதவிகளும் வழங்கப்பட்டு வள ர்க்கப்பட்டன. நஜிபுல்லா வீழ்த்தப்பட்டு தலிபானின் ஆட் சியைக் கைப்பற்றிய பின்பு அல்கெய்டா தலைவர் பின் லாடனைப்பிடிப்பது என்றபேரில் தலிபான்கள் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டனர் சதாம் ஹசைனின் ஆட்சியும் தலிபான்கள் ஆட்சியும் அகற்றப்பட்டாலும் இரு நாடுகளி லும் குண்டு வெடிப்புகள் மூலமும் மோதல்கள் மூலமும் னமும் நூற்றுக் கணக்கான மக்கள் இறந்து கொண்டி ருக்கின்றனர்.
ஆனால் இரு நாடுகளினது எண்ணெய் வளத்தை அபகரிப்பதில் மேற்குலகம் வெற்றி பெற்றுவிட்டது. அண் மைக் காலமாக அரபுநாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர் களுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. இவை, டுனிவழியாவிலும், எகிப்திலும் ஏற்படுத்திய ஆட்சி மாற்றங்கள் ஏனைய நாடுகளின் போராட்டங்களையும் முனைப்படைய வைத்தன.
யேமன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் போராட்டங்கள் வெடித்த போதும் அவை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகின்றன. அமெரிக்காவோ, நேட் டோவோ போராட்டக் குழுக்களுக்கு எவ்வித ஆதரவை யும் வழங்குவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அந் நாடுகளில் மேற்குலகின் எண்ணெய் வேட்டை தங்குத டையின்றி இடம்பெற்று வருகிறது. எனவே அங்கு
Gj
ஒளி/30, G_mu -5 நவம்பர் 2011
ாசந்திரசேகர கு
ஆட்சிமாற்றம் ஏற்படுத்த நாடுகளுக்குதற்சயமம்
தொடர்ச் நாட்டு ஆ வைத்தன (3UITUITL G8 5LGBLIT! வழங்கவி ஆட்சியா விரோதம்
ബിഞ്ഞങ്ങാണു. 8,ങ്ങIൺ மக்களின் வெறுப் பைச் சம்பாதித்த தலைவர்களை  ைவ த் து க் கொண்டு தமது 6T 6OOT 6N 6OOT uiu வேட்டையைத் தொடர முடியாது என்பதால் மக்க ளின் எழுச்சிக்குக் கருத்து மட்டும் வழங்கி வந்தன. பயன்கள் கூட இவ்விருந 6T60OIGGOOTliu (86)IL 60DLisg தப்படும் என்பது தெளிவா6 ஆனால் லிபியாவில் ெ திண்டாட்டமோ இருக்கவி ளாதாரத் தடை காரணம போதும் கேர்னல் கடாபி கையாண்டு வந்தார். ஆ எடுத்த மேற்குலக எதிர்ப் ரான உறுதியானநிலைப் வழங்கிய பகிரங்க ஆத பதற்கான ஒரு முக் கிய இலக்  ைக மேற்குலகத்திற்கு ஏற்படுத்தியிருந்த து. எனவே அவர் கள் கேர்னல் கடா பியைக் கவிழ்ப்ப தற்கான தருணத் திற்காகக் காத்தி ருந்தனர்.
இவர் சர்வதேச அளவில் ஒரு மேற் குலக விரோதி ust 85 66 Thältsu அதேவேளையில் உள்நாட்டில் இஸ் லாமிய அடிப்படை வாதிகளுக்கு இட LD6if is 56 b LDD த்து விட்டார். இது இ6 மத்தியில் இவருக்கு எதி மேற்கொண்ட அரசியல் மான பழிவாங்கல்கள் இருந்த செல்வாக்கைப் களுக்குச் சாதகமான நி: அரசியலில் இவரின் ச (3LD605ääb 6T6ÖTL60Te வெறுப்பை உருவாக்கின டுனிசியாவில் தொட ஏனைய நாடுகளுக்குப்ப
ം
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாத்
வண்டிய தேவை மேற்கு ഞങ്ങാണു. யாவிலும், எகிப்திலும்
வேலையில்லாத் திண்டாட் ாட காலச் சர்வதிகார ஆட்சி பற்றுக்கு எதிரான மக்கள் ங்கள் வெடித்தன. ஆனால், யுதப் போராட்டம் என்ற கட்டத் jëöfu J6ODLulu 6ń6b60D6D. Eb6OTT6b த்தின் ஒரு பகுதியினர் மக் வழங்கிய ஆதரவும் மக்களின் யான போராட்டங்களும் அந் ட்சியாளர்களைப் பதவியிறங்க இந்நாடுகளில் இடம் பெற்ற ங்களுக்கு மேற்குலகமோ, வாஎவ்விதபடையுதவியையும் ல்லை. ஏனெனில் அவற்றின் ார்கள் எப்போதுமே மேற்குலக
போக்கைக் கொண்டிருக்க
கடாபி 1969ல் இராணுவப் புரட்சி மூலம் லிபிய மன்னர் இடிரிஸ் அல் னுர்யின் சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கப்பற்றினார். புரட்சிகரமானதும், முற்போக்கானதும், சுதந்திரமான தனைப் போக்கைக் கொண்ட இவர் புதிய நவீன லிபியாவைக்
யெழுப்புவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். லிபியாவில் எண்ணெய் பட ஏனைய வளங்களை அமெரிக்க உட்பட்டமேற்குலகம் கொள்ளை டுச் செல்லும் நிலைமையை மாற்றியமைத்தார். லிபியாவில் மைக்கப்பட்டிருந்த அமெரிக்கப்படைமுகாம்களைவெளியேற்றினார்.
அடிப்படையிலான ஆதரவை அதாவது மக்கள் எழுச்சியின் ாடுகளிலும் மேற்கு நாடுகளின் நச் சாதகமாகவே பயன்படுத் DT 66.2LLJLDITg5lb. பறுமையோ, வேலையில்லாத் ல்லை. மேற்குலகின் பொரு ாக சில நெருக்கடிகள் ஏற்பட்ட அவற்றை வெற்றிகரமாகவே னால் சர்வதேச ரீதியாக இவர் ப் போக்கு, இஸ்ரேலுக்கு எதி ாடு, பாலஸ்தீனப் போராளிக்கு rவு என்பன இவரை ஒழிப்
pாமிய அடிப்படைவாதிகள் |பை உருவாக்கியது. இவர் திரிகளுக்கு எதிரான கொடுர க்கள் மத்தியில் இவருக்கு வீனப்படுத்த இவரது எதிரி மைகளைச் சிருஷ்டித்தன. ாதிகாரப் போக்கு குடும்ப இவர் மீது மக்களுக்கு
Sulu (Bungri-L el GO6ossil ய போது அதை கடாபியின்
ணய் வேட்டையில்
ன்னுமொரு رC
மேற்குலகத்தினரும் சரியாகவே பயன்படுத்தினர். கடாபிக்கு எதிரான வெவ்வேறு குழுக்களும் உள்நாட்டில் போராட்டங்களை ஆரம்பித்து நடத்த, நேட்டோ விமானக்
குண்டு வீச்சுகள் மூலம் கடாபியின் போரிடும் ஆற்றலை அழிக்க ஆரம்பித்தன. பென்காசியில் ஆரம்பித்த போராட்டம் குறுகிய காலத்திலேயே நாடு முழுக்கப் பரவி
கேர்னல் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்தது. கடை fu î6b 6946).J5Lb6a5 T6b6DÜLJL LITÜ.
மேற்குலகின் எண்ணெய் வேட்டைக்கு எதிரான நாடுகளாக அரபுலகில் ஈராக், ஈரான், லிபியா, ஆகிய நாடுகள் கருதப்பட்டு வந்தன. இவற்றில் ஈராக், லிபியா ஆகியன தற்சமயம் மேற்குலகின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரப்பட்டு விட்டன. இன்னும் எஞ்சியிருப் பவை ஈரானும், சிரியாவுமாகும். இப்போது சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்த படிப்படியான தயாரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
லிபிய 9 ਉ . பர் கடாபியின் வீழ்ச்சி மேற் குலகின் தொ டர்எண்ணெய் வேட்டையில் இன்னுமொரு வெற்றி என்பது 2 - 600T 60). LD தான். ஆனால் இந்த வெற்றி டுனிஷியா போல் ஒரு மக்கள் எழுச்சியால் பெற்ற வெற்றியல்ல என்பது இங்கு முக்கியமானது.
அதேவேளையில் கடாபி கொல்லப்பட்ட விதம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. அது ஒரு போர் க்குற்றம் என மனித உரிமை அமைப்புகள் முழங்கத் தொடங்கிவிட்டன. கடாபியைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களுக்குக் கூட போர்க் குற்ற மூக்கனாங் கயிறு போடப்படவுள்ளது என்பதன் ஒரு முன்னறிவிப்புத் தான் இது.
அதேவேளையில் கேர்னல் கடாபி கொல்லப்பட்ட விதம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த இலங்கை அரச தரப்பினரும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத் தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர். இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர் பாக விசாரணை நடத்த மறுத்து வரும் இலங் கை இப்படியான ஒரு கோரிக்கையை முன் வைப்பது ஒரு நகைப் புக்குரிய விஷயம்தான். கேர்னல் கடாபி யின் மேற்குலக எதிர்ப் புக்கு ஆதரவு தெரிவித்து ஊக்கம் தந்தவை ரஷ் யா, சீனா ஆகிய நாடு கள். ஆனால் அவை கடைசி நேரத்தில் கடாபி 6O) u is 60) 56 LL60). LD ஒரு வரலாற்று அனுபவ மாகும். இவை எப்படி சதாம் ஹ"சைனைக் கைவிட்டனவோ அதே 6)ITij ILILITLGOL 65l Slur
விலும்பாவித்துள்ளன.
சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், ஆபத்தான ஆயுதங்களுக்கு எதிரான போராட்டம், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம் என எத்தனை உரு வங்களில் போராட்டங்கள் இடம்பெற்றாலும் அவை அடிப் படை மக்கள் மத்தியில் உருவாகி வளர்ச்சி பெறாதவை யாக அமையுமானால் அவை உலக மேலாதிக்கச் சக்திக ளால் தமது தேவைகளுக்குச் சாதகமாகவே பயன்படுத் தப்படும் என்பதற்கு அண்மைய வரலாறுகள் சாட்சியங்க 6TTg5LD.

Page 4
நாளை மறுநாள் கலைமகள் விழா நடைபெற விருந்தது. அதற்கான ஆயத்தங்கள் சில தினங்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. எமது பாடசா லையின் அன்றைய அதிபர் நவரத்தினசிங்கம் அவர் கள் ஒரு கிறிஸ்தவர் எனினும் மதங்கள் சார்ந்த வேறுபா டுகள் எதுவுமற்றவர். மாணவர்களின் பக்தி கலை இல க்கிய பண்பாட்டு மேம்பாடுகள் கருதித் தூரநோக் கோடு பல விடயங்களைப் பாடசாலை நிகழ்ச்சி நிரலில் இணைத்திருந்தார்.
கலைமகள் பூசையின் பின்னரான மாலை வேளை யில் நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிகளில் சிறப் பாக அரங்கேற்றுவதற்கென நாடகம் ஒன்றையும் ஆயத் தம் செய்திருந்தோம் அதனை அதிபர் ஒத்திகை பார் த்த பின்னரே மேடையேற்ற அனுமதி தருவது வழக்கம்
அன்று அதிபர் பார்த்திருக்க நாம் முன்னரே ஆயத் தம் செய்தவாறு ஒத்திகை இடம்பெற்றது. அதில் பெண் வேடம் தாங்கி நடிக்கப் பயிற்சி பெற்ற மகேந்திரன் ஒத்திகைக்கு வரவில்லை நாடகம் மேடையேறும் நாளில் வருவான் என்ற நம்பிக்கையில் அப்பாத்திரத்திற்கு வேறெவரையும் நாம் ஆயத்தம் செய்யவும் இல்லை. சுகவீனம் என்று காரணம் சொல்லியே அவன் பாடசாலைக்கு வராமல் இருந்து விட்டான்.
அதனை அறிந்த அதிபர் "நாடகத்தை மேடை யேற்ற ஒரிரு தினங்களே உள்ளன. சுகவீனமாய் இருப் பவன் அந்த நாளில் வருவான் என்பதற்கு என்ன நிச்ச யம்?” என்று கேட்டார் அந்தக் கேள்வி மேலெழுந்த போதுதான் மகேந்திரனுக்கு அந்தப் பாத்திரத்தை
ஏற்று நடிக்க விருப்பமில் யும் அவன் வேண்டா ெ க்கு வந்தான் என்பதையும் துச் சொன்னார்கள். உடே திற்கு வேறொருவரைப் பயி திற்குப் பொறுப்பாய் இரு ரான அமரலிங்கத்திடம் அதி நாடகத்தை மேடையே தினங்களே இருக்கின்றன. வரை ஆயத்தம் செய்வதெ ங்கம் அண்ணரும் அங்க ற்சி வேளைகளின் போது நடிகர்களை அவர்களின் பார்த்து இரசிக்கவென வ வரதராசாவும் இருந்தா நடிக்கும் விருப்புடன் இ பன் இலங்கநாதன் செ ஏற்பாடு செய்ய ஆயத்தப நாம் எதிர்பார்த்தபடி த்தை ஏற்று நடிக்க அவ ஒப்புக் கொண்டதோடு மே திரனின் நடிப்புக்கு மேல சிறப்பாகவே நாடகத்ை னான். அதனைப் பார்த்த எவ்வாறு மிக விரைவி கைவந்தது? என ஆச்சரிய அதனை அறிந்த அதி
கூைேடத் திறவுங்கள் குருவிகள் தாயே
குருவிகள் கூடு கட்டுவதும் மனிதர்கள் வீடு கட் டுவதும் சுதந்திரமாக மகிழ்வுடன் வாழ்வதற்காகவே, குருவிகளை அடைத்துவதைத்து மகிழ்வதற்கென்றோ, மனிதரகள் கூடு கட்டி அவற்றைச் சிறை வைத்துள் ளார்கள். கூட்டுக்குள் வருந்தும் குருவிகளையெல்லாம் கூடுகளைத் திறந்து பறக்க விடுங்கள். அவைதாமாகவே தமக்கெனக் கூடுகளைச் சுதந்திரமாக அமைத்துக் கொள்ளட்டும் என்கிறார் இந்த இளங்கவிஞர்.
அந்தக் குருவிகள் கூடு கட்டும்! இலைகளிலேனும் மரக் கிளைகளிலேனும் மதிற்கவர்க்குடையல்களிலேனும் வேலிக் கரைகளிலேனும் அவை கூடு கட்டும் கூட்டிலிருந்து குருவிகளைத் திறந்து விடுங்கள். அந்தக் குருவிகள் இலைகளிலெனினும் மரக் கிளைகளிலெனினும் மதிற்கவர்த் துவாரங்களி லெனினும்வேலிக் கரையோரத்திலெனினும் அவை எங்கெனினும் பறந்து திரிந்து சுதந்திரமாகத் தமக்கெனக் கூடுகளைக் கட்டிக் கொள்ளட்டும்.
இலைக் காம்புகளைக் கொண்டாயினும் இரும்புக் கம்பிகளைக் கொண்டாயினும் கயிற்றுத்தும்புகளைக் கொண்டாயினும் இத்துப் போன ஓலைத் துண்டங்களை செத்துப் போனதழகளைக்-கொண்டாயினும் அவை கூடு கட்டும் இலைக் கம்புகளாலோ இரும்புக் கம்பிகளாலோ தும்புக் கயிற்றாலோ அல்லது ஒலைத்துண்டோதடியோ கொண்டு அவை சுதந்திரமாய்க் கூடு கட்டும்
தமக்காக இல்லாவிட்டாலும் தம் சந்ததிக்காகவேனும் அவை கூடு கட்டும் புயல்களுக்குள்ளும்
இழகளுக்குள்ளும் உல அடைமழைக்குள்ளும் எப்போதும் தமக்காகச் புயலிலிருந்தும் இடிகள் மழை என்பவற்றிலிருந்து பழகிக் கொண்டவை, எத்த போதினும் அவற்றிலிருந் துணிவின் சுதந்திரத்தில் த கொண்டவை. எப்போே கூட்டைக்கட்டித்தானாகே தமது சந்ததியினருக்கான தலம் அவசியம் அமைத் கட்டிக் கொள்ளும் அவைகளிடத்தில் உண்( சுற்றத்தை இழந்தாலு சோகத்தைச் சுமந்தா தமக்கான இருப்புக்கள் தாமே தீர்மானிக்கும் அந்தக்குருவிகளை முட்கம்பிக் கூட்டுக்கு சுதந்திரமாகப் பறக்க தமக்காக தாமே கூடு தம்மைச் சுழ்ந்த சே சுமந்து, சுற்றத்தை { தாலும அவை தமக வாழும் இருப்புக்க 6 தாமாகவே தீர்மானி தாமாகவே அமைத்துச் ளும் துணிவை இழக்க எனவே இன்று அலை 8 முட்கம்பிக் கூடுகளைத்
 

லை என்ற உண்மையை றுப்புடனேயே பயிற்சி பலரும் அதிபருக்கு எடுத் னயே அந்தப் பாத்திரத் ற்சியளிக்கும்படி நாடகத் த மேல் வகுப்பு மாணவ பர்கேட்டுக் கொண்டார். ற்ற இன்னமும் இரண்டு
அதறகுள எவவாறு ஒரு னத் தெரியாமல் அமரலி Uாய்த்தார். ஆனால் பயி
தவறாமல் நாடகத்தை
நடிப்பின் நுணுக்கத்தைப் ந்து கூடியிருப்பவர்களில் ன் அவன் நாடகத்தில் ருக்கிறான் என்பதை நண் ான்ன போது அவனை ானோம்
அந்தப் பெண் பாத்திர
ତ୪T
* கிழக்கூர் மகான் Tg, -
த மேடையேற்ற உதவி அனைவருமே இவனுக்கு லேயே இந்த ஆற்றல் I LI LI L L ITU-95 GNT.
பர் ‘எப்பொழுது எந்த
தகைமையும்
தகுதியும்
விடயமானாலும் அந்த விடயத்தில் ஈடுபட்டு ழைக்க ஒருவனுக்கு விருப்பம் இருப்பின் அது சார்ந்த ஆற்றல் தானாகவே வந்து விடுகிறது. இவ் வாறே அனைத்து நல்ல விடயங்களையும் விருப் புடன் செய்ய நாம் முன் வருவோமாயின் அது குறி த்த சிறப்பான திறன்களை மிக விரைவிலேயே பெற்றுக் கொள்ள முடியும்" என்றார். நாடகத்தில் சிறப்பாக நடித்த வரதராசாவைப் பாராட்டினார். மாணவர்களாகிய நாம் மகிழ்ச்சியடைந்தோம்
பட்டமும் பதவியும் நமக்கு வந்து சேர்கின்றன ஆனால் அவற்றின் நோக்கங்களுக்கேற்ப எமது செயற்பாடுகள் சிறப்பாக அமைவதில்லை. பட்டம் பெற வேண்டும் என விரும்புகிறோம். அதனைப் பெறும் வழிகளைத் தேர்ந்து பட்டத்தைப் பெற்றுக் கொள்ளுகிறோம் பட்டத்தைப் பெறுவதையே நோக்காகக் கொள்வதால் கற்றலில் முழுவதுமாய் ஈடுபடுகின்றோம். பட்டம் பெறும் நோக்கம் நிறை வேறியதைத் தொடர்ந்து அடைய வேண்டிய தொழில் ஒன்றைப் பெறுவதிலும் எமக்கு நிறையவே விருப்பம் இருக்கிறது. ஆனால் அந்தத் தொழிலின் பதவியின் தகைமைகள், சான்றிதழின் ஆதாரத் தோடு இருப்பினும் அதற்கான ஆளுமையைப் பெறாமலே தொழிலுக்குச் சம்பளம் என்ற இல க்கை நோக்கி நாம் நகர்வதில் ஆர்வம் காட்டு கின்றோம். பணத்தையே விரும்புகிறோம்.'
தொழிற் தகைமைகளைப் புறந்தள்ளித் தொழில் ஆளுமையை இழந்து பதவியின் கதிரைகளில் ஏனோ பொம்மைகளாக ஆகிவிடுகிறோம். எமது தொழில், அதன் சிறப்பு, அதன்வழி ஆற்ற வேண்டிய பணிகள், அதனால் சமூகம் அடைய வேண்டிய நன்மைகள் எனப் பல விடயங்களை நாம் ஏனோ மறந்து போகிறோம். பதவிகளால் எம்மை அலங்கரிக்கும் நாம், இவை குறித்துச் சில வினாடிகள் சிந்திப்போம்.
) கூடுகட்டும் என்கிறார் - கவிஞர் நிதுன்
2ணப்பரப்புக்குள்ளும் வாழப்பழகிக் கொண்டவை
கூடு கட்டும் லிருந்தும் உஷ்ணம் அடை ம் தம்மைப் பாதுகாக்கப் கையதுயரங்கள் வருத்திய நு விடுவித்துக் கொள்ளும் ம்மைப் பழக்கப் படுத்திக் தனினும் தமக்கென ஒரு வண்டும் தமக் ஒரு சுதந்திரமான வாசஸ் ாக வேண்டும். அதனைக் விவேகமும் வேகமும்
என்கிறார் கவிஞர்.
D
LD
6
டைக்கப்பட்ட ள் இருந்து
றஃபூ சுதநF 0ாக
அவற்றைப் பறக்க விடுங்கள். அவை பறந்து உழைத்துத் தாமாகவே தமக் கான கூடுகளைக் கட்டிக் கொள்ளட் டும் எண்ணத்தில், பறவைகளாய் உரு
வகித்து உண்மையில் வீடற்றோர் குரலாக வெளிப்பட்டுள்ளது இக்கவிதை
இன்றைய எமது வீடிழந்த மக்கள், தாமாகவே தமக்கான வீடுகளை ஆக்கி மகிழ்வுடன் வாழ அவர்களின் துயரச் சிறைகளைத் தகர்த்து விடுங்கள். அப்பொழுது அவர்கள் தமக்கான வசிப்பிடங்களைத் தாமே தேர்ந்து ஆக்கிக் கொள்ளுவார்கள் என்கிறார் கவிஞர் கீ பீநிதுன்
ஈழத்தின் வடக்கே முல்லைத்தீவு மணற் குடியிருப்பைச் சேர்ந்தவரான கீதபொன்கலன் பீட் நிஜாகரன், யாழ் பல்கலைக் கழகத்தின் பொதுக் கலைமாணிப் பட்டதாரியாவார். கரைதுறைப்
பற்று உதவி அரச அதிபர் பணிமனையில் மீள்
குடியேற்ற அலுவலராகக் கட மையாற்றுகிறார். அவரது கவி தையில் உண்மையின் குரல் திெ ஒலிக்கின்றது. துயரக் கடல் அவரது முதலாவது கவிதைத் தொகுதியாகும். தொடரும் அவரது இ "ெ யைால் நல்மணங்கள் எசி பார்ககு.ப மாற்றமும் வெற்றியும் . பரவுறும் என நம்புவோம்
பமைதிலி தேவராஜா
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.-05,நவம்பர். 2011

Page 5
. --سمیعےبمبرعیخةعیجہ ہے۔ یہی۔
கெனச்
II60OIIID6)
(SLIII606) sei
மட்டக்களப்பிலிருந்து. சக்தி
இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் கடமை புரிந்த ஒரு முகவரிடம்தான் பணத்தை ஒப்படைத்துள்ளார்கள்.
a அதற்குரிய சான்றுகள் பணம் வங்கியில் வைப்புச் செய்த பற்றுச்சீட்டுகள் எனப் பல ஆதாரங்களையும் முகவரின் கடவுச்சீட்டின் மூலப்பிரதியையும் தம்வசம் வைத்துள்ளார்கள்.
நாடு முழுவதும் வேலையில்லாத்திண்டாட் டம் தலைதூக்கியுள்ள நிலையில் மத்திய கிழக்கு உட்படவெளிநாடுகளுக்குச் செல்வோர் தொகை அதிகரித்து வருகின்றது. இவ்வாறு வெளிநாடு களுக்குச் செல்ல முற்படுகின்றவர்கள் அனைவ ருமே சரியான வழிமுறைகளை நாடுவதில்லை. சிலர் சரியான முகவர்களை நாடி அவர்களு டாகத் தங்கள் பயணங்களை மேற்கொள்கின் றனர். சிலர் குறுக்கு வழிகளூடாகப் பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனாலும் இவர்கள் அனை வருமே பெருந்தொகைப் பணத்தைச் செலுத் தியே இப்பயணங்களை மேற்கொள்கின்றனர். தவறான முகவர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமர்ந்தவாகளில் ஆபத்தானதும் சட்ட ரீதியற்றதுமான கடல் பயணங்களூடாக வெளி நாடுகளுக்குச் செல்ல முற்படுபவர்களும் அடங் குவர். இவர்கள் கடன்பட்டும், தங்கள் நகை கள் உட்பட சொத்துக்களை விற்றும் இவ் வாறு செல்கின்றனர். ஏப்படியாவது வெளி நாட்டுக்குச்சென்று உழைத்து கடன்களைக் கட்டி விடலாம் அத்துடன் தங்கள் குடும்பங்களை யும் நல்லநிலைக்குக் கொண்டு வரலாம் என்ற நோக் லேயே அவர்கள் இவ்வாறன பயணங்
ή και மேற்கொள்கின்றனர். இவர்களில் பலர் பிடிபட்டு வழக்குகளுக்கு முகம் கொடுக்க வெண்டிய நிலை ஏற்பட்
போயுள்ளது. இதேவேளை இவ் வாறுபயணம் மேற்கொண் டவர்கள் பலர் காணாமலும் போயுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு காணாமல் போனவர் / கள் அதிகம். இவர்கள் எங்கிருக்கின்றார்கள் அல்லது இவர்களுக்கு என்ன நடந்தது போன்ற விபரங்கள் எவையுமே தெரியாத நிலையில் அவர்களின் மனைவி பிள்ளைகள் பரிதவித் துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வெளிநாட்டு முகவர்களால் ஏமாற்றப் பட்டும் பணத்திற் காக விலை போயும் தமது குடும் பங்களை மேலும் வறுமைக்கும் கடன்
நிலைக்கும் உள்ளக்கியுள் முறைகளிலும் சட்டரீதியற் நாடு சென்றவாகள் பலர் த வர்கள் என்ற பட்டியலி ளார்கள்.
ஒரே முகவரிடம் பண வர்கள் சிலரின் அனுபவ
ரகுகுமார் இதயகலா மணியை சந்திக்கும் சந்த கூறுகையில் -
"எங்களுக்குச் சரியான வாங்கி, எமது உறவின அவுஸ்ரேலியா செல்வதற லட்சம் ரூபாய் செலவு ெ எனக்கு 12, 07 வயதுகை இரண்டு குழந்தைகள் உ கள். எனது கணவர் இலங் லிருந்து விமானம் மூலம தான் புறப்பட்டுச் சென்றா அவரோடு இன்றுவரை எதுவித தொடர்பும் அற்ற நிலையில் உள்ளோம்.
மலேசியா அவுஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுக ளின் தூதரகங்களுக்கும் IOM, UNHCR -246) uu6n1gb றுக்கும் அறிவித்துள்ளேம் இதுவரை யாரும் எனது கணவரைக் கண்டுபிடிக் வில்லை. லட்சக் கணக்கி கொட்டி இறைத்து கடல் ச சென்று, உழைக்க வேண்டு நோக்கத்துடன் சட்டரீதிய ஒருவர்மூலம்தான்.அவர் செ அவரின் தொடர்பு எதுவும் குழந்தைகளும் அப்பாவை தைப் பார்க்கின்றார்கள். ரைத் தேடும் வேலையி றோம்” என்றார் கண்ணி இவரின் நிலை இவ்வா வர் கூறுகையில் "bstair LDL ᏧᏠᎱᎢᎶᏍᏈᎠᎧuᏬ Ꭷ
எனது குழ
கின்றோம்" என்
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.05 நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானர் சட்டரீதியான வழி ) வழிமுறைகளிலும் வெளி ற்போது காணாமற் போன ல் பதிவு செய்யபட்டுள்
த்தைக்கொடுத்து ஏமாந்த ங்கள் இவை
வயது 30) என்ற பெண் ர்ப்பம் கிடைத்தது. அவர்
கஸ்டம் வட்டிக்கு காசு ரிடமும் கடன் வாங்கி ]காக எனது கணவர் 9 சய்து செய்தார்.
GIT SID GÖDLI I
க் கேட்டு எனது முகத்
தற்போது நாங்கள் அவ ல் அலைந்து திரிகின்
மல்க று இருக்க மற்றுமொரு
டக்களப்பு ஏறாவூர் பாட தியில் வசிக்கின்றேன். பெயர் யோ.மேகலா, த ஒருவயதையுடைய தை ஒன்று உள்ளது.
து கணவர் யோகானந்த
சா எமது வீட்டில் இருந்து ப்பட்டு ஒருவருடமும் து மாதமும் ஆகின் ண. வெளிநாடு செல்வதற் ாகத்தான் சென்றார். னால் இன்றுவரை எந்த ந தொடர்பும் இல்லை. வரிடம் எட்டு லட்சம் ாய் பணம் வழங்கியிருந்
றுவரை எனது கணவ டர்பில்லாமல் நானும் தையும் தவியாய் தவிக் 2TTi.
அதே போன்று மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தைச் சோந்த கோணலிங்கம் - துர்க்கா யினி என்பவர் கூறுகையில்.
"எனது தம்பி கோணலிங்கம் ஐனந்திரன் 18 வயது. 11ஆம் தரம் வரை படித்து விட்டு வீட் டில் இருந்தவர். இவரும் வெளிநாடு செல்ல ஆசைப் பட்டு 585000 ரூபா ஏஜென்சிக்கு செலவு செய்து கையில் 35000ரூபாவும் கொண்டு சென்றார். 4 லட்சம் மேலும் கொடுக்க வேண்டும் என்று உத் தரவாதமளிக்கப்பட்டு வெளிநாடு சென்றார். கடை சியாக 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் கிழக்கு தீமோர் எனும் இடத்தில் நிற்பதாக மட்டும் அறிந்தோம். பின்னர் எதுவிதத் தொடர்பும் அவ ரோடு இல்லை. எமது தம்பி மேற்கொண்டு படித் அ திருந்தர்ல் எம்மோடு இருந்திருப்பார்ஆனால் நாங்கள் அவரின் விருப்பப்படி வெளி நாடு சென்று உழைப்பதற்காக அனுப்பி
னோம் என்றார்.
இதுபோன்றுதான் மட்டக் A களப்பு செங்கலடியைச் சோந்த A அ.மனோகரன் (34) என்ப வரும் 9 லட்சம் ரூபாய் செலவு செய்து வெளிநாடு சென்றுள்ளர் இதனால் இவரு டைய மனைவி காந்தமலர் (30) இரண்டரை வயதை உடைய மகன் பிரசாத் மற்றும், இவரது ஏனைய உறவுகள் இவரின் தொடர்பு கள் இன்றி தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் அனைவரும் வெளி நாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரிடம் தான் பணத்தைக் கொடுத் துள்ளார்கள். அதற்குரிய சான்றுகள்,
பணம் வங்கியில் வைப்புச் செய்த பற்றுச் சீட்டுகள் எனப் பல ஆதாரங்களையும், முகவ ரின் கடவுச் சீட்டின் மூலப்பிரதியையும் தம் வசம் வைத்துள்ளார்கள்.
இந்த வெளிநாட்டு முகவர் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டவரா சட்டரீதியாகத்தான் இவர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா என்பது குறித்து இன்றுவரை அறியமுடியாதுள்ளது. சட்ட ரீதியாக வெளிநாடு அனுப்பியவரென்றால் இது வரைக்கும் முகவர் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும். வெளிநாடு சென்றவார்கள் ஏன் தமது உறவுகளுடன் தொடர்புகள் அற்ற நிலையில் உள்ளார்கள் என்பதெல்லாம் கேள்விகளாகவே உள்ளன. இவ்விடயங்களை உறவினர்கள் பல அரசியல் வாதிகளிடமும் சமூக ஆர்வலர்களி டமும் கூட கூறியுள்ளார்கள். ஆனாலும் இது வரை இவர்களின் தொடர்புகள் கிடைக்காத நிலை யிலேயே உள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இங்கு தங்கள் அனுபவங் களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் குறிப் பிட்ட ஒரே முகவரிடம் பணம் கொடுத்துச் சென்ற வர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பெரியபோரதீவில் உள்ள முகவரின் வீட் டுக்கு சென்றால் அவர் வீட்டில் இல்லை என் கிற பதிலே அவரின் குடும்பத்தினரிடமிருந்து வருகின்றது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறு கின்றனர். *
இ

Page 6
மாவட்டத்திலும், வு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியா கின்றன. இருந்தாலும் யாழ்.மாவட்டத்தில் இடம் பெறும் விடயங்கள் பெரிதாக ஊடகங்களில் வெளி வருகின்றன. யாழ்.அரச அதிபரினால் வெளி யிடப்பட்டு வரும் சில விபரங்கள், வைத்திய
கட்டுப்பாடற்ற நிலை, பேரின் பின் ஏற் திடீர் களமாற்றம் என்பனவற்றோடு, நவீன
ன்னிப்பிரதேசத்தை எடுத்துகொண்டால் போரினால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகள் அங்கு பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. வறுமை, விதவைகளாக்கப்பட்ட பெண்களின் கையறுநிலை, மீள் குடியர்த்தப்பட்ட மக்கள் எதற்கெடுத்தாலும் படையினரின் சிவில் காரியாலயங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம், தடுப்புமுகாம்களிலுள்ள முன் னாள் போராளிகளின் மனைவிமாருக்கு உள்ள பிரச்சனைகள் எல்லாமே சிக்கலான நிலையை
பாதிக்க
、事
அப்பிரதேசங்களில் பல பிரச்சினைகளை ர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவை
சிக்கல்கள் பண்பாட்டுச் சீரழிவு' என அங்கு நடப்பவற்றை வெறும் வார்த்தைகளில் அளந்து விடமுடியாது.
ல்சாதனங்க5ளின் பெருக்கம்5ம் என்பனவும ற்கு காரணம் என்றும் கூறப்ப்டுகின்றது.
வலை ப்ோர்க்கப்பட்டுள்ளது. இத
மாக ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டிய பr
క్వా
30, ஒக்ரோபர் - ே
85,ஜெயந்த மல்லி கொழும்பு-14. டெ6 udab off E-mail: editori
ஆனால்,யாழ்.மாவட்ட கட்டுப்பாடற்ற நிலையே வான நடவடிக்கைகளில் தப்பட காரணமாகவுள்ள களின் கண்காணிப்பில காரணம் என சிலர் கரு பேற்றோரது வளர்ப்பு ளைகள் சரியான வழிய் படை விடயமாகவுள்ளது வியலாது. சூழ்நிலை பாடுள்ளவர்களை எவ்: அத்துடன் கற்றவர்கள். யாழ்ப்பாணம் என்பதும்
கும் சீரழிவுகளுக்கும் (
GE5CDGT fra 60CD
பென்னியில் மீள் குடியமர்வு இன்னமும் முற்றுபெற வில்லை. முகாம்களிலுள்ள மக்கள் மீள்குடியமர்விற்கு என அங்கிருந்துவிடுவிக்கப்பட்டும்கூடபலர் இன்னமும் இடைக் கால முகாம்களிலேயே தங்கியிருக்கின்றமையை காண முடிகின்றது.அவர்கள்தங்களின்செந்தக்காணிகளில் குடியமர இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. பல பாரிய பிரதேசங் கள் படையினர் நிலை கொண்டுள்ள பகுதிகளாகவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு பல பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியேற முடியாதநிலையிலுள்ளனர். இவர்க ளின் காணிகள் பல படையினரின் வசமுள்ளன. எப்போது படையினர் அப்பகுதிகளிலிருந்து அகன்றுமக்கள் குடியமரக் கூடிய சூழ்நிலை வருமென்று தெரியாத நிலையே காணப்
இது இவ்வாறிருக்க, கிளிநொச்சி போன்ற நகர்ப் பகுதி களில் பல வீடுகள் இன்னமும் படையினரின் வசமே உள் ளன. கிளிநொச்சி நகரிலுள்ள பரவிப்பாஞ்சான் என்ற கிராமத்திலுள்ள பல வீடுகள் உட்பட கிளிநொச்சி நகரை யண்டியுள்ள கிராமங்களிலும், வேறு கிராமங்களிலும் காணப்படும் பல காணிகள் வீடுகளில் படையினரே நிலை கொண்டுள்ளனர். அவற்றின் உரிமையாளர்கள் படைமு காம்களுக்குச் செல்வதும், பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் எழுதுவதுமாக இருக்கின்றனர்.
இவ்வாறு படையினரின் பயன்பாட்டிலிருக்கும் வீடுகள் ஒரு புறமிருக்க, பயன்பாட்டில்லாமல் பல வீடுகள் அவர்களின் பொறுப்பிலுள்ளன. அந்த வீடுகளை விட்டு படையினர் அகன்றுவிட்டாலும் அவற்றின் உரிமையா ளர்கள் குடியேறதடைவிதிக்கப்பட்டுள்ளனர். அவ்வீடுகளின்
முன்னால் இதுஇராணுவத்தி அல்லது இதற்குள் வெடிtெ எழுதப்பட்டபலகைகள் வை கள் கூறும் காரணம் அவ்வீ( தனர் என்பதே.
எந்தவொரு வீட்டையும் விரும்பி புலிகளிடம் கொடுக் வில்லை என்பது இங்கு குறி பிடத்தக்கது. கடுமையான பே ஆரம்பிக்கும் முன்பாக அச்ச காரணமாக சில குடும்பங்க வெளிமாவட்டங்களுக்கு இட பெயர்ந்தனர். பலர் வெளிநா களுக்குச் சென்றனர். அ போது அவ்வீடுகளை குறித் மக்கள் தங்களின் நெருங்கி உறவினர்களிடம் ஒப்படைத் விட்டே சென்றனர். அப்பே விடுதலைப் புலிகள் வெளிப வட்டங்களுக்குச்சென்றவர்க தும், வெளிநாடுகளுக்குச்செ றவர்களதும் வீடுகளை தங் ளின் தேவைகளுக்குப் பயன் நாட்டைவிட்டு வெளியேறி உறவினர்கள் பொறுப்பிலிருட் போது ஏற்றுக்கொள்ளவில்ை
தவர்களிடமிருந்து அவற்ை
கொண்டன அனைத்தை களின் பன
வில்லை.
LID6D60j856TIT இல்லங்கள
UL" L-60T. éb
60d Luigi 6T. அவற்றை உ மறுக்கின்ற
இப்போ னிப்பகுதிக படையினரி
2 flooDLDun கின்றனர்.ந அலைந்து சிற்கு கடிங்க நாட்கள் அன s இதனால் வி சென்று விட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தைப் ப்ெ ரையி
இளைய சமூகம் பிறழ் ) ஈடுபட அல்லது ஈடுபடுத் ாது இதற்குப் பெற்றே
*மையே முதன்மையிான நத்துத் தெரிவிக்கின்றனர். ம், கண்காணிப்புமே பிள்
பில் நடப்பதற்கான அடிப்
என்பதை எவரும் மறுக்க மாற்றங்கள் சுயகட்டுப் வகையிலும் பாதிக்காது. ளையும் சந்தித்தவர்கள். தன்ரயிலும், கடலிலும், வானிலு மிருந்து வரும் ஆபத்துக்களிலிருந்து
எம்மையும் எம் பிள்ளைகளையும் பதுங்கு குழி கள் அமைத்து பாதுகாத்தோம். இன்று ஆபத்துக கள் வேறு வ்ழிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின
க் காப்பு பொறிமுறையையாவது ஏற்படுத்திக்
:அந்நாட்டிலுள்ள பெண்களும் அடிமைகளாக்கப் பட்ட வரலாறுகளை நாம் படித்திருக்கினறோம்.
பிரதேசங்களின் நிலைமையை ஒப்பிடலாம். இது
மக்கள் பல இழப்புக்களையும், இடப்பெயர்வுக
ஸ்ளம்ை ஒரு புதிய விட்யமல்ல. உலகம் முழு தும் இதற்கு பல உதாரணங்களைக் காணலாம். ங்கால்விதாரணங்களும் உள்ளன. போரினால் தோற்கடிக்கிப்பட்ட நாடுகளில் உள்ள சொத்துக்க ளும், வளங்களும் கொள்ளையிடப்படுவதுடன்
அவற்றின் ஒரு தொடர்ச்சியாகவே இன்றைய தமிழ்
வரலாற்றில் சங்கிலித் தொட ராகவுள்ள பிரச்சினை. ஆனாலும் நாகரிகம் வளர்ச்சியடைந்துள்ள ஒரு க்ாலகட்டித்தில், கற்றோர் அதிகமுள்ள ஒரு சமூ கத்தில் இப்பிரச்சினைகள் களையப்பட வேண்
படிப்பதோடும், விமர்சிப்பதோடும் து விடக்கூடாது. சிக்கலான ஒரு
நாம் வருடங்கள் போருக்குள் வாழந்த
றன. இக்காலகட்டத்தைக் கடப்பதற்காக ஒரு தற
பாருட்கள் உள்ளன என்றும்
க்கப்பட்டுள்ளன. அதற்கு அவர்
நகளில் முன்னர் புலிகள் இருந்
அவற்றின் உரிமையாளர்கள்
萎
படுத்தி கொண்டனர். பவர்களின்விடுகள்அவர்களின் பதைவிடுதலைப்புலிகள் அப் ல. எனவே அவ்வீடுகளிலிருந் ற தங்கள் பொறுப்பில் எடுத்து ர். ஆனால், அவ்வீடுகள் நயுமே விடுதலைப்புலிகள் தங் ட முகாம்களாக பயன்படுத்த அவர்களின் நிர்வாகப் பணி கவும். சில பொறுப்பாளர்களின் ாகவும் அவை பயன்படுத்தப் னால் அவ்வீடுகள் புலிகளினு
ன படையினர் கூறுவதோடு w
உரிமையாளர்களிடம் கொடுக்க னர். து கிளிநொச்சி உட்பட வன் ளில் இவ்வாறான வீடுகளை டமிருந்து மீளப்பெற அவற்றின் ார்கள் மிகவும் சிரமப்பட்டுவரு ாளாந்தம்படைமுகாம்களுக்கு நிரிவதும், பாதுகாப்பு அமைச் ள் எழுதுவதுமாக அவர்களின் Dலக்கழிக்கப்படுகின்றன. பலர் ரக்தியின் விழிம்புநிலைக்ே டனர். -
கொளள வேண்டியது அவசியமானது.
DET
நின்பொறுப்பிலுள்ளது எனவும்
இந்நிலை குறித்துதமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களி டம் அவர்கள் முறையிட்டு வருகின்றனர் ஆனால் எவ்விதத் தீர்வும் இல்லை. படையதிகாரிகளிடம் சென்று முறையிடு கின்ற பொது புலிகளுக்கு நீங்கள் வீட்டைக்கொடுத்தீர்களா? புலிகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்புஎன்றெல்லாம் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டு அவர்கள் குடைந்
தெடுக்கப்படுகின்றார்கள். இதனால் அச்சம் காரணமாக தங்களின் விடுகளை மீட்கும் பணிகளை கைவிட்ட சிலரும் உள்ளனர்.
இதனைவிடவும், வீடுகளை மீட்க குறித்த உரிமை யாளர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு அலைந்து திரி கின்ற வேளைகளில் அவ்வீடுகளை உடைக்கும் வேலை களையும் படையினர் மேற்கொள்வதாக மக்கள் தெரிவிக் கின்றனர். தினமும் வந்து வீட்டின் கூரைகள். ஒடுகள், மரங் கள், என வீட்டின் பல பகுதிகளை படையினர் உடைத்து, கழற்றி எடுத்துக் கொண்டு செல்கின்றதாக அவர்கள் கூறு கின்றனர். அது குறித்துபடைமேல் அதிகாரிகளிடம்தாங்கள் முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள் யாவும் அம்மக்கள் மீள்குடியமர்வதற்கு முன்பாக கழற்றி, உடைத்து, களவாடப் பட்டமையும் தெரிந்ததே. வன்னி முழுவதிலுள்ள வீடுகள் எல்லாமே போரின்போது நிகழ்த்தப்பட்ட எறிகணைகளால் முற்றாகப் பாதிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள் படையினராலேயே கழற்றிக் கொண்டு செல்லப்பட்டன.
அவ்வீடுகளின் பொருட்களைக்கொண்டே வன்னியின் உள்பகுதிகளிலுள்ள படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்க, போர் முடி வடைந்து மூன்று வருடங்கள் நெருங்குகின்ற இக்காலகட் டத்திலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை மீட்க முடியாம லுள்ளதோடு, அவ்வீடுகள் உடைக்கப்படும் நிலைமை களையும் தடுக்க முடியாது தவிக்கின்றனர்.
சுடர் ஒளி 30, ஒக்ரோபர், 05 நவம்பர். 2011

Page 7
கூடங்குளம் அணுஉலைத்திட்டத்துத்தானவேலை களை இடைநிறுத்த வேண்டும் என்ற தழிழ் நாடு f சபையின் கோரிக்கை சகல அணு உல்ைகளுக்குமான ஒழுங்குவிதிகளுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
பிரதமர் மன்மோகன்சிங்கை கூடங்குளத்தில் அமைய
இருக்கும் அணு உலையை இடைநிறுத்தத் தூண்டும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட இடைநிறுத்தக் கோரிக்கை மக்களுக்கு ஓர் வெற்றியாகும்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பத்தாயிரக்கணக்கானோர் :
12நாட்களாக நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டினைச் சில் நாட்களுக்குள்ளாகவே மாற்றமடையச்செய்துள்ளது.
அபாயகரமான தொழில்நுட்பச் செயற்பாடுகளால் ஏற்படக்கூடியபாதிப்புக்கள்குறித்துச்சற்றேனும்ஆய்வுகளை மேற்கொள்ளாது அதனை அமுல்படுத்துவதினால் மக் களுக்குஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கவனத்திற்கொள் ளது செயற்படுத்தமுனைந்தமைக்கு எதிராகமக்கள் பலத்த எதிர்ப்பினைகாட்டினர். அங்கீகரிக்கப்பட்டுநடைமுறையில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் எந்த ஒரு திட்டத் தையும் இதுவரையில் மாநில அரசு இடைநிறுத்தக் கோரி யது இல்லை.
கடந்தகாலத்தில் கேரளாவில் இரண்டு அணுஉலைகள் இரத்துச் செய்யப்பட்டன. அதே போன்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மெகாலய மற்றும் கல்கொண்டர் மலை களில் இரேனியம் அகழும் இரண்டு திட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டன. இவைகள் யாவும் பொது மக்களின் எதிர்ப் பின் நிமித்தமே இரத்துச் செய்யப்பட்டன. ஆனால் கூடங் குளம் தீர்மானம் விந்தையானது.
கூடங்குளம் கிளர்ச்சியானது ஒன்றும் புதியதோ அன்றி சடுதியானதோ அல்ல. இதனை1980களிலும் மக்கள் எதிர்த் தனர். பின்னர் 1989களின் ஆரம்பத்திலும் மக்கள் இது குறித்துத் தமது எதிர்ப்புகளையும் விசனங்களையும் வெளிப்படுத்தினர். -
கூடங்குளம் பற்றிய சந்தேகங்கள் அம்மாநிலத்தின் அடுத்தவாசலான கேரளாவிற்கும் பரவியது. எண்ணற்ற மக்கள் அமைப்புகள் அணுசக்தித்திட்டங்களைக்குறைகூறி எதிர்த்தன.
இந்திய அணுசக்திக்கூட்டுத்தாபனம்,(NPCIL) உள்ளூர் விவசாயிகள் மற்றும் மீனவர் சமூகத்திற்கும் அணுஉலை கள் மக்களுக்கு ஆபத்தானவையில்லையெனவும், மிகக் குறைந்த அளவில், சேதமில்லாத வகையில் மட்டுமே இடப் பெயர்வு ஏற்படுமென்று விளக்கங்களை வழங்கி அவர் களை இசையச்செய்வதில் தவறிவிட்டது. ஆனால் ஆயி ரக்கணக்கில் வேலை வாய்ப்புக்கள், மற்றும் கூலிகள், மூலப்பொருட்களுக்கான விநியோக ஒப்பந்த வாய்ப்புகள் மற்றும் பிரதேசத்தின் வலுவான அபிவிருத்தி எனப்பல ஆசையூட்டல்கள், வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. எனி னும், இவை ஒன்றும் மக்களிடம் எடுபடவில்லை. 2007 இல் விவசாயிகளும் மீனவர்களும் இணைந்து இத்திட் டத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
இக்குழப்பத்துக்கு முக்கியமான காரணி யாதெனில் யப்பானில் நடந்தேறிய புகுஷிமா அணு உலைகளின் பிரச்சினைதான்.
அணுஉலைகளின் செயற்பாடுகளினும், விநியோக முறைகளிலும் தற்போதும் புகுஷிமாவில் நடைபெறும் பாதுகாப்பற்ற அசம்பாவிதங்கள் குறித்து முக்கியப்படுத் தப்பட்டு எங்கும் பரவியுள்ளது.
அண்மையில் பிரான்ஸ் மார்கோலில் ஏற்பட்ட விபத்து ஏற்கனவே உலகளாவியரீதியில் அணுஉலைத்துறையில் இருந்தநம்பிக்கையினத்தைமேலும்பலவீனமாக்கியுள்ளது. கூடங்குள எதிர்ப்பிற்கு, மூன்று காரணிகள் வலுவூட்டி யுள்ளன.
ரஷ்ய நாட்டு அணு பாதுகாப்புநிபுணர்களினால் ஜனா திபதி டிமிற்ரிமெட்வெடெவிற்கு இவ்வருடம் ஆனிமாதத்தில் வழங்கப்பட்ட விசேட அறிக்கையின் விபரங்களை நோர்
ாஜெகநா
வேக்குழுவொன்று அதிர்ச்சி உலைகள் குறித்து அறிக்ை நோர்வேயின் சக்தித் தொழி பொறியியலாளரான ஒலேறி வறிக்கையானது இதுவரைய சர்வதேசரீதியிலோகுறிப்பிட வெளிப்படுத்துகின்றது எனத் இதில் அபாயகரமானெ உலைகளில் 31 மோசமான சூ அடையாளங்காணப்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் பணிபுரிபவர்கள் எவ்விதம் அ என்ற ஒழுங்குமுறைகள், ! வழங்கப்படவில்லை. அல்ல யாட்கள் தம்மைப் பாதுகாத்து வசதிகள் மேற்கொள்ளப்பட விபத்துகள் குறித்த பதிவே( அவைகுறித்த அனுபவங்கள் வசதி குறித்த குறைவான க கவனப்பற்றாக்குறை என்பன RBMK6).jp6)6OLD6Duis 6. பிலில் விபத்திற்குள்ளானது. பெறும் அணுஉலையும் இது
ஆனால் கேள்வி, என்ன6ெ கள் இயங்கத்தவறும் பட்சத்தி: வென்பதேயாகும். அதற்கு உ யப்பானில் பூமியதிர்வும், சுன புகுஷிமாவில் ஏற்பட்ட அனர்த் சினையாகும். அதனைத்தவி
உள்ள உபகரணங்களில்
வேலைகளின் (Welding) தவ ஐதரசன் வாயுவினால் ஏற்படு மளவிற்குவலுவுள்ளனவாகக்க
லிருந்தமையுமாகும்.
ரஷ்ய அணுஉலை வடிவ ஆபத்துகள் குறித்துக் கருத்தி அவ்வறிக்கையில் சொல்லப்பட் மான அம்சமாகம். அன்றியும் செயற்பாடுகள்யாவும்தானாகச் வும்நீர்மாணிக்கப்படவில்லை. தக்கூடிய உட்கட்டுமான வ கவில்லை. இதுவே யப்பானிலு
இவ் வெளிப்பாடுகள் யா6 வையே. றொசாரொம்மின் பி கிறியென்கோ இவ்வுண்மை களையோ மறுக்கவில்லை. களைச் சீர்செய்ய அதிகளவில டும் கூறியுள்ளார். எனினும் யிடப்பட்டரஷ்யாவின் உத்தியே
*
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.05 நவம்பர். 2011
 
 
 

lLI6jjjiLIL(6öiTbllgjl
பளிக்கும் வகையில் அணு கப்படுத்தியுள்ளது. அதுபற்றி நுட்ப நிறுவனத்தின் பிரதம oரட் குறிப்பிடுகையின் இவ் ல் பகிரங்கமாகவோ அல்லது படாத பல பற்றாக்குறைகளை தரிவித்தார். ன்னவெனில் ரஷ்ய அணு றைபாடுகளுடன் உள்ளதாக தேயாகும். நேரிடும் வேளையில் அங்கு தனைக்கையாள வேண்டும் றித்து பயிற்சிகள் எதுவும் து விபத்தின் போது வேலை க் கொள்வதற்குப் போதுமான வில்லை, தவிர முன்னைய }கள் பேணப்படாமையால் Dளப் பெறமுடியாமை, மின் வனம், பாதுகாப்புக் குறித்த வாகும். காண்ட அணுஉலை செமோ கூடன்குளத்தில் அமையப் மாதிரியானதொன்றாகும். பனில் குளிரூட்டும் செயற்பாடு b பாதுகாப்புநிலவரம் என்ன உத்தரவாதமில்லை. இதுவே ாமியும் ஏற்பட்ட வேளையில் தத்திற்கான அடிப்படைப் பிரச் j குளிரூட்டும் செயற்பாட்டில் உலோகச் சேர்வும் ஒட்டு றுகளுமேயாகும். அத்துடன் 3ம் வெடிப்புகளைத் தாங்கு ட்டிடநிர்மானங்கள் இல்லாம
மைப்பில் பூமியதிர்வுகளின் லெடுக்கப்படவில்லை என Bள்ளது. இது மிகவும் முக்கிய பூமியதிர்வு நிகழுகையில் செயலிழக்கும்வண்ணம்எது எரிபொருள்கசிவுகளைநிறுத் சதிகளையும் கொண்டிருக் ம் சம்பவித்தது.
ம் குற்றம் கூறுவதற்குரிய ரதம அதிகாரியான சேர்ஜி sளையோ அல்லது பிழை பூனால், வெறுமனே, தவறு ன பணம் தேவை என மட் பங்குனி 11 ம் திகதி வெளி கபூர்வமான அறிக்கையில்
புகுஷிமாவில் நடைபெற்றது போன்று ரஷ்யாவில் நடை பெறமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை. மாறுபட்ட கருத்தாகவுள்ளது.
ரஷ்யப்பிரதமர் விளாடிமிர்புட்டின் இவைகுறித்துப் பரிசீலிக்கும்படி கட்டளையிட்டதைத் தொடர்ந்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லையெனக் கருதப்படுகிறது.
பூமியதிர்வுகள், சுனாமி மற்றும் மனிதத்தவறுகளினால் நேரிடக்கூடிய சகல அபாயங்களையும் காப்பாற் றக்கூடிய விதத்தில் சகல இந்திய அணுஉலைகளும் அமையும் என்ற அண்மைய இந்திய அணுசக்தித்திணைக்களத்தின் அறிக்கையினையும் அதற்கு முன்னராக ரஷ்ய அரசாங் கத்தின்அறிக்கையினையும்கூடங்குளமக்கள்நம்புவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.
கூடன்குளத்தில் முதல் இரண்டு அலகுகளும் அமுல் செய்யப்பட முன்னர் அனைத்தையும் உள்ளடக்கியதான சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையொன் றினைத் தயா ரித்து உள்ளூர் மக்களுக்கு முன் னதாகவே விளக்க மளித்திருத்தல் வேண்டும். இதுவும் பொதுமக்களின் எதிர்ப் புக் கூர்மையடைந்ததிற்கு இரண்டாவது காரணமாகும்.
1994ம் ஆண்டளவிலே கழல் பாதிப்புமுறை அமுலுக்கு வந்தது. ஆயினும், அதற்கு முன்பதாக 1989இல் சுற்றாடல் மற்றும் வனவள அமைச்சு இது குறித்து தெளிவுபடுத்தியுள் ளது கவனத்திற்குரியது. ஆனால் மின் ஆலைகளுக்கான இடத்தெரிவு அல்லது பொதுமக்களின் பாதுகாப் புக்குறித்த மீளாய்வு அணுமின்சக்தியின் இயற்கையான அபாயங்கள், கதிர்வீச்சு வெளியிடுதல்கள் அல்லது நீண்டகாலத்திற்கான கழிவுத் தேக்கங்கள் குறித்து அறவே கருத்திற்கொள்ளப்பட வில்லையென்பது கவனத்திற்கொள்ளவேண்டியதொன்றாகும். அணுமின் நிலையத்தின் அமைவிடத்தில் இருந்து 1.6கி.மீசுற்றுவட்டாரப்பிரதேசத்தில் மனிதக்கடியிருப்புகளே இருக்கக்கூடாது. மேலும் அதிலிருந்து அடுத்த 5கி.மீ பிர தேசப்பரப்பில் மனித அடர்த்திகுறைத்ததாகவே இருக்க வேண்டும். ஏனெனில், அசம்பாவீதங்களின் போது இடப் பெயர்வு, மற்றும் மீள்குடியமர்வு என்பன சுலபமாக அமை யும். இறுதியாக குறிப்பிட்ட 1.6கி.மீ சுற்று வட்டாரத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் சனத்தொகை 10000ற்கும் மேற்படுதல் கூடாது என்பதே உண்மையாகும்.
ஆனால் 1.6கி.மீ தூரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்களும் அத்துடன் அண்மையில் சுனாமி புனர்வாழ்வு குடியேற்றத் திட்டத்தில் குடியமர்ந்த 2000 பேரும் உள்ள டங்கலாக வசிப்பதைத் தெளிவாகக் காணக் கூடியதாகவுள் ளது. 5கி.மீதொலைவிற்குள் கூடன்குளத்தில் 20000மக்கள் அத்துடன் இடிந்தகரையில் 12OOO மக்களுமாக இரண்டு பெரிய குடியிருப்புகள்உள்ளன. எவ்வாறாயினும்16கிமீசுற்று வட்டாரத்திற்குள் ஆகக்குறைந்தது 70000 மக்கள் தொகை யினர் உள்ளனர். நிலமை இவ்வாறிருக்கையில் அரசு எவரும் இடம்பெயரத்தேவையில்லை எனத்தெரிவிக்கின்றது. ஜெயராபூரும்இவ்வகையிலேயே அமைகின்றது. ஆனால் இந்திய அரசு, புகுஷிமா அனர்த்தத்தின் பின்னர் பிரான்ஸ் நாட்டு அணுஉலைகளைக் கொள்ளவனவு செய்வதை ஒத்திவைத்துள்ளது. (செப்டம்பர்-10, இந்து பத்திரிகை)
சகல வேலைகளும், சுயாதீனமாக மீளாய்வு செய்து, உறுதிப்படுத்தப்படும்பவரையில் நிறுத்தப்படல் வேண் டும். புகுஷிமா அனர்த்தம் உலகிற்கே ஒரு உதாரணமாக அடை யாளங்காணப்பட்டுள்ளது. அணுஉலைத் தொழில்நுட்பம் மந்நிதநிலையை அடைந்தது மட்டுமல்லாது சோர்வு நிலையையும் அட்ைந்துவிட்டது.
ஜேர்மனியப்பான்.இத்தாலி,மற்றும்சுவிட்சர்லாந்துஆகிய நாடுகள் அணுஉலைகள் குறித்து மீள்பரிசீலனை செய்கின் றன. அதுமட்டுமல்லாதுமுதலீட்டுவங்கிகள் புகுஷிமா அனர்த் தத்தின் பின்பு அணுசக்திக்கு ஒரு தெளிவான எதிர்காலம் இல்லையெனக் கூறுகின்றன. எனவே, இவற்றினையெல் லாம் கருத்திற்கொள்ளாது,இந்தியாபுதியஅணுத்திட்டங்களை ஆராயாமல்சமூகத்தில்திணிப்பதுதற்கொலைக்குஒப்பானதே. இலங்கையின் புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலை யில் மக்களின்பலமானஎதிர்ப்பினையும் கருதாது ஆணுமின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட் டத்தின் சம்பூரிலும் அணுமின்நிலையம்நிறுவப்படவுள்ளது. இத்தருணத்தில் இவையும் மீளாய்வு செய்யப்படவேண் டியது அவசியமாகிறது. *

Page 8
8) ணட படுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. செதில் கலவரப்பட்டான். மாறி மாறி பலதரப்பட்ட கட்டளையிடும் பட்டன்களைத் தட்டியவாறு கனடவுடன் பேசமுற்பட்டான்.
"ஏய் எம் அருமைக் கணடவே பேசு. ஏன் திரும்ப மறுக்கிறாய். ஏதாவது காரணம் சொல்லு.”
சதுயா செதிலையும் கணடவின் வெலவியாத் திரையையும் மாறிமாறிப் ப்ார்த்தவளாக பதட்டத்துடன் கேட்டாள்.
மறுக்கிறது? அதோ ஏதோ ஒரு குகையில்
நுழைவது போன்று எம் கண்ட விரைகிறதே!
என்ன நேர்ந்துவிட்டது இந்த கணடவிற்கு."
"அதுதான் எனக்கும் புரியவில்லை சதுயா.
சற்று முன்னர்தான் தனது திசையை
மாற்றுமாறும் இல்லையேல் பிளாக் கோளின் ஈர்ப்பு விசைக்குள் நாம் அகப்பட்டு விடுவோமென்றும் கணட எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இப்ப என்னவென்றால் இது தனது இஸ்ரப்படி போவதுபோல பிளாக் கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது."
*盔憩 XXచ్గా
சதுயா மேலும் பt தோள் தொட்டு- "என் வந்து மாட்டிக் கொ வருசம் வாழும் வரம் அநியாயமா பிளாக் ே எமது உயிர விடப் போ
இவள் இவ்வாறு கூற பயத்தில் வியர்வை ஆரம்பித்தன.
"எனக்கு என்ன ெ வில்லை சதுயா, எந்த ஒ
யவில்லை.
பிளாக் கோள் எம்
விட்டது. நான் இப்
செல்லவில்லை. அது
எம்மை இழுத்துக்கொ செதில் திடுக்கிட்(
கணடவே.
சதுயா வெறிச்சென் கணட பதில் தந்தது என் அருமை நண்பர்க
அது கூறி முடித்
இ&
 
 
 

பந்தவளாக செதிலின் ன செதில் நாம் இப்படி ண்டோமே. ஆயிரம் பெற்ற நாம் இப்படி காளிற்குள் அகப்பட்டு கிறோமே." செதிலின் உடலெங்கும் * துளிகள் அரும்ப
சய்வதென்று தெரிய ரு ஆபத்தையும் தாங்கும்
வல்லமை படைத்த இந்தக் கணடவுக்கு
என்னதான் நேர்ந்தது?"
இவன் இவ்வாறு கூறிக் கொண்டிருந்த
போது திடீரென்று
உயிர்பெற்று விட்ட தைப் போன்று கணட பேசஆரம்பித்தது.
“என் அருமை நண் பர்களே, இயன்ற அளவு முயற்சி
என்னால்
த்துக் கொண்டிருக்கி ன்றேன். ஆனால் திசை
திரும்ப என்னால் முடி
மை ஈர்க்க ஆரம்பித்து பொழுது வேகமாகச் தான் தன்னை நோக்கி "ண்டிருக்கிறது."
நி - என்ன கூறுகிறாய்
று பார்க்க.
I - மன்னித்து விடுங்கள்
ளே. தவுடன் திடீரென்று
கணடவினுள் இருந்த அனைத்து மின் குமிழ் களும் அணைந்துபோக மயான அமைதியுடன் இருள் சூழ்ந்த அந்தக் கணட என்ற பறக்கும் தட்டு பிளாக் கோளின் கோரப் பிடிக்குள் சிக்கி அதனை நோக்கி மிக மிக வேகமாக போய்க் கொண்டிருந்தது - இல்லையில்லை அதற்குள் விழுந்துகொண்டிருந்தது.
இனி. . . . . அவ்வளவுதானா. . . . . . . ஈனஸ்வரத்தில் சதுயா இருட்டில் செதின்லத் துளாவியவளாகிக் இரண்டு சொட்டுக் கண்ணி ரைத் தனது கண்களிலிருந்து உதிர்க்க அது அந்த இருளில் செதிலின் முகத்தில் விழுந்து கடைசித் துளிக் கண்ணீர் போன்று உருண்டு வழிந்தது.
★ ★ ”★
இதுவரையில் செல்போன் வாயிலாக ஊரு க்குள் வந்த மாயாசைப் பற்றி தருவின் கூறிக் கொண்டிருந்ததை கெல்வியா மலையில் நின்று கேட்டுக்கொண்டிருந்த நிவேதாதிடுக்கிட்டு
என்ன சுதா இவன் இப்படிக் கூறுகிறான். என்றாள்.
அதுதான் என்னாலும் ஜீரணிக்கமுடிய
வில்லை. ஊருக்குள்ள மாயாசா..? - அவன் குழம்பிப் போய் “டேய் தருவின் என்னடா சொல்லுற?" என்றான்.
டேய் சுதா நான் சொன்னதெல்லாம் நிஜமடா. என்கூட பைக்கில் வந்தவன் காற்றில கரைந்தது உண்மை. நான் போன வேகமோ எழுபது கிலோ மீற்றர் இந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து ஒரு பெண் குதிப்பாளா? அது மட்டுமில்ல எங்கேயாவது விழுந்து விட் டாளோவென்றுகூட நின்று தேடியும் பார்த் தன்டா. ஆனால். எங்கேயும் அவள் கிடைக்கவில்லை.
"அப்ப நீ எமக்கு உதவ வரப்போறதில்லை."
“டேய் ஆள விடு எங்க பட்டதே குலப்பன் காச்சல் வரை வந்திட்டுது" - என்று கூறிவிட்டு -
"சோறிடா' - என்று கூறி செல்போன் தொடர்பைத்துண்டித்தான் தருவின். -
(ஆபத்து தொடரும்)
slage. 212ASA 1202
உலகையே தன் ஆளுமைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்பட்ட சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் மரணமடைந்தது இதுநாள் வரை கூறப்படுவது போல ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அல்ல என்ற புது தகவல் வெளியாகி
உள்ளது.
ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு பெர்லினில் தற்கொலை செய்து உயிரைவிட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பெர்லினில்
தற்கொலை செய்யவில்லை என்றும், அர்ஜென் டினாவில் வைத்து தற்கொலை செய்துகொண்டார் என்றும் புது தகவல் வெளியாகி உள்ளது
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.-05,நவம்பர். 2011

Page 9
5 மிலிட்டரி பள்ளியில் சேர்கிற மாண கே இரண்டு வருடங்கள் படிக்க
V . /^
 

xx
#9133,9:սաւե-Բ நிலஉரிமையாளர்க
ட், இரண்டாவது
சர்ச் /திருச்சபையைச் லாமே கடைசியில்
குருமார்களைக் குறிக் மூனறாம ஸ்டேட் S. என்றால், 'உயர்ந்த மககளை நசுககும 囊萎 . புக்கள், இவர்களைத் முயற்சிகளாகத்தான் தோன் சமிருக்கும் எல்லோரும், றியது. (தொடரும்)
பிரான்ஸில் நூற்றுக்குத்

Page 10
10
பேர்னாட் தனது பழைய சைக்கிளில் பாட சாலையின் விளையாட்டு மைதானத்தின் கத வருகில் சென்றான். அவனது சைக்கிளின் கெரி யலில் ஒரு கோணி மூட்டையும் செடிகளுக்கு மருந்தடிக்கும் தெளிகருவியும் இருந்தன.
மேற்கு ஜேர்மனிகலோகான்நகரத்தை அடுத்த வால்காவன் பகுதியில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை இருந்தது. அதில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கிறார் கள். அப்போது பாடசாலை ஆரம்பமாகி, மாணவ, மாணவிகள் அன்றைய முதல் பாடத் தைக் கவனிக்கத் தொடங்கியிருந்தனர். விளை யாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி ஆசிரியை அன்னாவும் மாணவ மாணவிகள் பலரும் உடற்பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்தனர்.
உடற்பயிற்சி வகுப்பிற்குத் தாமதமாகி வந்த பதின்மூன்று வயது மாணவன் ஒருவன் பாட
சாலை விளையாட்டு மைதானத்தின் வாசல் கதவி னுாடாக உட்புகும் வேளையில் பேர்னாட் "நானும் உள்ளே வரலாமா?’ என்று கேட்டுக் கொண்டே மாணவனின் பதிலை எதிர்பாராமல், அவன் பின்னால் திறந்த கதவினூடாக உள்புகுந்தான்.
உட்புகுந்த பேர்னாட்சைக்கிளை நிறுத்தினான். கோட் பையிலிருந்து மர ஆப்பு ஒன்றை எடுத்தான் விளையாட்டு மைதானத்தின் கதவுகளை மூடி ஆப்பை வைத்து ஆணியால் அறைந்தான். கோணிப் பையை அவிழ்த்தான். அதில் காஸ் சிலின்டர் ஒன்றும் குத்துவாள் ஒன்றும் இருந்தன. சைக்கிளின் கெரியலில் செருகி இருந்த நான்கு அடி நீளமுள்ள மூங்கில் கம்பை எடுத்தான். அதில் குத்துவாளை ஈட்டி போலச் செருகினான்.
காஸ் சிலின்டரில் தெளிகருவியின் குழாயைப் பொருத்தினான். எல்லாவற்றையும்எடுத்துக்கொண்டு மைதானத்தில் உடற்பயிற்சி நடக்குமிடத்திற்கு வந் தான். அதுவரைக்கும் அமைதியாக வந்த அவன் திடீரென தெளிகருவியின் முன் குழாயை உடற்
பயிற்சி ஆசிரியை அன்னாவை நோக்கி நீட்டியபடி
உரத்த குரலில் "நான் இரண்டாவது ஹிட்லர்” என்று கத்தினான்.
மாணவ மாணவிகள் அனைவருமே பதின்மூன்று வயதிற்கு மேற்படாதவர் கள். ஆசிரியை அன்னா 2 வுக்கு 57 வயதாகிறது. ޕަރޯ அனைவரும் பேர்னாட்2 டின் பேய்க் கூச்சலைக் கேட்டுத் திடுக்கிட்டனர். அன்னா குரல் வந்த திசையை நோக்கினாள்.
அவள் ஏதும் சொல் வதற்கு முன்பதாகவே பேர்னாட் தெளிகருவி
நோக்கி நீட்டி விசையை : " مير"
தீச்சுவாலைகள் வேகமாய்ப் பாய்ந்துஅன்னாவை நோக்கி வந்தன. அவள் தீப்பிடித்து மரம் போலக் கீழே சாய்ந் தாள்.
தீயை வீசும் கருவியாக அவன் தயாரித்திருந்தான். மாணவ மாணவிகள் கூக்குரலிட்டவண்ணம் ஓடி னார்கள் பேர்னாட் தெளிகருவியை அவர்களை நோக்கி நீட்டிய வண்ணம் பின்தொடர்நதான். தீப் பற்றிய குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில்
இங்குமங்கும் சிதறிஓடினார். சில குழந்தைகள் "அம்மா!
அம்மா!” என்று வேதனையால் ஒலமிட்டனர்.
குழந்தைகளின் தீனக்குரல் பாடசாலையினுள் உள்ளவர்களுக்குக் கேட்கவில்லை. வகுப்பறை களில் மாணவ மாணவிகளும் ஆசிரியைகளும் வகுப்பு நடத்துவதிலேயே கவனமாக இருந்தனர்.
திடீரென ஓர் வகுப்பறையின் ஜன்னல் சுக்கு
நூறாக உடைந்து விழுந்து பெரிய ஓசையை உண்டுபண்ணியது. ஜன்னல் கம்பிகள் தீயினால்
சிவப்பேறிச் சிதறித் தரையில் விழுந்தன.
ஆசிரியையும், மாணவ மாணவியரும் திடுக்
கிட்டுத் திரும்பி ஜன்னல் பக்கம் பார்த்தனர். பேர்
னாட் கலைந்த தலையுடன், கண்களில் கனல் பறக்க கொடூர வெறிபிடித்தவனாக நின்றிருந்தான் "நான் இரண்டாவது ஹிட்லர்” என்று மற்றும் ஒரு முறை உரக்கக் கத்தினான்.
மறுகணம், தெளிகருவி தீ வகுப்பறை முழுவதும்
ஆசிரியைதான் முதற்ப பயந்தலறி கூக்குரல் எழு தரையில் சாய்ந்தாள். அ எரியத் தொடங்கிற்று. கமும் பேர்னாட் தெளிக அழுத்தினான். தீ பாய்ந் தாக்கியது. பலரின் உடை அவர்கள் வேதனையால் மாணவ மாணவியர் லக்குரல் எழப்புவது போ அளித்தது. அவன் ஆவே வோரு வகுப்பறைக்கும் ஒ பட்டவர்களையெல்லாம் னான். எதிரில் காணும் ஒ தீக்கு இரையாக்கினான்.
குழந்தைகள் வகுப்ப
அலறிப் புடைந்துகொண் வர்கள் அதிர்ச்சியினா? பிடித்தவர்களாயினர்.
வகுப்பறையில் இருந்: மாணவியர் ஏர்சுளா ம களிடம் விவரத்தைக் இருவரும்தான் பாடச இருப்பவர்கள் 24வயதா பொலினும்தான் மான காப்புக்குப் பொறுப்பா ஒருவனாக வகுப்பறைச கிறான் என்பதை அவர்க ஓர் அறையினுள் பேர் சலுடனும் வெகு சாமத்
பொலினும் வேகமாகச்
யினுள் விட்டு கதவை மூ ஆனால் பேர்னாட் ெ கவில்லை. அவன் கதவுக மட்டும் இடித்தான். சி அவன் விடவில்லை.
 
 
 
 

56)
யிலிருந்து வெளிப்பட்ட பரவியது.
லி மாணவ மாணவிகள் ப்பும் சமயம் ஆசிரியை அவளது உடை தீப்பற்றி மாணவ மாணவிகள் பக் ருவியை நீட்டி விசையை து வந்து அவர்களையும் களில் தீப்பற்றி எரிந்தன. புழுப்போலத்துடித்தனர். இவ்விதம் துடித்து அவ iனாட்டுக்கு மகிழ்ச்சியை சம் வந்தவன் போல் ஒவ் டினான். தன்முன் எதிர்ப் தீயினால் குளிப்பாட்டி ஒவ்வொரு பொருளையும்
றையிலிருந்து வெளியே
வெளியே ஒடிய மாணவ றும் பொலின் ஆகியவர் கூறினார்கள். அவர்கள் ாலையின் நிர்வாகத்தில் எஏர்சுலாவும் 62 வயதான ாவ மாணவியரின் பாது னவர்கள். பேர்னாட் தனி ளுக்குச் சென்று தீ வைக் ள் கேட்டறிந்தனர். ாட்நுழைந்தபோது,துணிச் தியமாகவும் ஏர்சுலாவும் சென்று அவனை அறை டிப் பூட்டினர். வறுமனே மெளனமாயிருக் ளைத் தன் பலம் கொண்ட தவுகள் உடையும் வரை
ாடு ஓடினர். ஓட முடியாத ) மெளனித்துப் பிரமை
கதவுகள் திறந்து கொண்டதும் ஏர்சுலாவையும் பொலினையும் உள்ளே தள்ளினான். குத்து வாளினால் அவர்கள் இருவரையும் வயிற்றில் குத்தி னான். அவர்கள் இருவரும் தரையில் கிடந்தபடி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தனர். ஏர்சுலா வுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமா யிற்று பொலின் பாடசாலைக்கு ஆசிரியைகள் தேவை என்பதால் ஒய்வுபெற்ற பின்னரும் வேலைக்கு
வந்திருந்தாள்.
இப்போது வகுப்பறையிலிருந்து சக லரும் வெளியே ஒடிவிட்டனர். வகுப் பறையிலிருந்த சகலதையும் பேர்னாட் கொழுத்தினான் கதிரை, மேசை, கரும்பலகை, கட்டடம் சகலத்திற்கும் தீ வைத்தான்.
வெளியே ஒடிய மாணவ மாணவியர் தெருவில் போன கார்களை நிறுத்தி தீக்காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துப் போகும்படி கெஞ் சினார்கள். அந்நேரம் அவ்வழியால் சென்ற பீட்டர் பாட்சாலையில் எழும் குரலைக் கேட்டு உள்ளே ஒடிச் சென்றான். தீபரவிய வகுப்பறைக்குள் புகுந்து தவித்துக் கொண்டிருந்த தன் மகளையும், ஏனைய ஒரிரண்டு மாணவிகளையும் காப்பாற்றி வெளியில் அழைத்து வந்தான்.
செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. காவல்துறை, தீயணைக்கும் படையினர் மாணவ மாணவியரின் பெற்றோர் ஆகியோர் ஒடோடி வந் தனா.
அதற்குள் பேர்னாட் வைத்திருந்த காஸ் சிலின் டரில் இருந்த எரிபொருள் தீர்ந்துவிட்டது. அவன் சிலின்டரையும், தெளிகருவியையும் அங்கேயே விட்டெறிந்து விட்டு கையில் குத்துவாளுடன் கிரா மத்தை நோக்கி குறுக்குப் பாதையொன்றினுாடாக விரைந்தான்.
ரயில் பாலத்தை பேர்னாட் அடையும் போது பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் மாணவ மாணவி யரின் பெற்றோர்கள் இருநூறு பேரளவில் எதிர்ப் பட்டனர். அவர்களில் ஒருவரிடம் வேட்டைத் துப்பாக்கிஇருந்தது. அதன்மூலம்அவர்பேர்னாட்டைச் சுட்டார். குறிதவறிவிட்டது.
எனினும் ஒரு காவல்துறை அதிகாரி அவர்களு டன் வந்திருந்தார். அவர் தனது துப்பாக்கியால் ேெபர்னாட்டைச் சுட் டார். பேர்னாட்டின் தொடையில் குண்டு பாய்ந்தது. அவன் அங் "கேயே கீழே விழுந்தான். காவல்துறையினர் அவனை நெருங்குவதற் குள் அவன் தனது கோட் பையிலிருந்து ஒரு புட் டியை எடுத்தான். அதி லிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை முழுவதுமா கப் பருகிவிட்டான்.
மருத்துவமனயிைல் சேர்க்கப்பட்ட பேர் னாட்டிடம் புலன் விசா ரணை அதிகாரி கேட்ட போது "எனக்கு காச நோய் உடல் நலமில் லாதவர்களுக்கு அரசாங் கம் அளிக்கும் உதவித் தொகையை அதிகரிக் "கும்படி பல முறைகள்
கேட்டேன் அரசாங்கம் மறுத்து விட்டது. டாக்டர்
கள் செய்தவை தவறுகள் அவர்கள் என்னைக் கொன்றுவிடப் பார்த்தார்கள்” எனக் கூறினான்.
“அதற்கு உன் டாக்டர்களைப் பழிவாங்குவது தானே? ஏன் இந்தக் குழந்தைகளைக் கொளுத்தி னாய்?" என விசாரணை அதிகாரி கேட்டார். அக்
கேள்விக்கு அவன் ஏதோ பதிலளிக்க முயல்கையில்
பேர்னாட்டின் உயிர் பிரிந்தது.
தீப்புண்பட்ட முப்பத்தெட்டுப் பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அவர்க்ளில 14GL IIi மாண்டு போயினர். சிலருக்கு அதிகமான தீக்காயங் கள், மற்றும் சிலருக்கோ வாழ்க்கை முழுவதும் அவதிப்படும்படி முகம் அலக்கோலமாக விகார மடைந்து உருமாறியிருந்தது.
பேர்னாட்டின் உயிர் பிரியும் வேளையில் வைத்
திய அதிகாரியிடம் கூற முயன்றது என்ன என்பதை
அறிய முடியாமல் போய்விட்டது. இல்லையெனில் அவனது இந்தக் கொடூரச் செயலுக்கான புதிர் வெளிவந்திருக்கும்!*
சுடர் ஒளி | 3ο, ஒக்ரோபர். 05 நவம்பர். 2011

Page 11
ജിന്റെவியக் ኣለኃ
இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாகக் கருதப்ப எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக் கூடுகை காணியில் உள்ள புதைகுளியில் இருந்து வேலையாட்கள் கண்டெடுத்த
இவர்கள் மரணிக்கும் கடைசித்தருவாயில் தங்களது கைகளை பிடித் னர். அவர்கள் இறந்த அதேநிலையில் புதைகுழியில் அடக்கம் செய்யப் படுகிறது. இத்தாலியின் மொடெனா மாளிகையின் சுவர் அருகில் உ இறுதிக் காலப்பகுதியில் அரச குடும்பத்தினர் இவ்வாறு அடக்கம் செய் வும் கருதப்படுகிறது.
இந்தக் காதலர்களது எலும்புக் கூடு தற்போது ஒரே பக்கத்தைப் பார்ப்பு வாறு இல்லை எனவும் பெண் தனது காதலனை அன்போடு பார்த்த வண் டும் அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இறந்திருக்க வேண் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் உடல் சிதைவடையும் போது சிதைவடைந்ததால் தலைஓடு திரும்பி இருக்கலாம் என கருதப்படுகிறது
Hotel & Gasig l
ferሠቧ *リエー
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்.
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
(3pigura இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Ggustus 16hostb.
www.progresso-lehrgang.ch
|| Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis
Telefon 41 (O)41 392 77 33 Fax +41 (O)41 392 77 70
rogresso@hotelgastro, ch || www.progresso-lehrgang.ch
షోభ
- قطبی لبا
li
sumJI uDEusty egGgmů umsílů தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம்
இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். Bš பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும்
& غسة
s
翡
4N -ZS). 书 Sudaroli, Post fach 60, t 4302 August, Switzer land, Tel: O041 61813 1552 韦
l: info(a)tamikadai.ch
சுடர் ஒளி 30 ,ஒக்ரோபர் - 05, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

هيولى
ம் இரு காதலர்களின் இத்தாலிய மாளிகைக்
வண்ணம் இருந்துள்ள ட்டிருப்பதாகக் கருதப் ரோம சாம்ராஜ்யத்தில் ப்பட்டிருக்கலாம் என
நாக உள்ளது. அது அவ் னம் இறந்திருக்க வேண் டும் என ஆய்வாலர்கள் ஆணின் முதுகெழும்பு கி.பி 500ம் ஆண்டில் இச்சடலங்கள் புதைக் கப்பட்டிருக்கலாம் எனப் புதை பொருள்ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில்
பதித்துக்கொள்ளலாம். - மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க Gaiang II ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 5625, reI. 0041 61 813 155e
www.tamilkadai.ch
உங்கள்
M கைபேசியில் 電=彎
를
ஜென்டுகளுக்கு நல்ல கமிசன்

Page 12
"9äisyenL'Un? 9longeglona Q
கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சிக்கக் கூடாது.
தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னை மன்ன்ரித்துக் கொள்ளுங்கள் மனசில் வைக்காதீர்கள் என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.
சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அரு கில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்கள் கையில் வைத்துக்கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திவிட்டேன். என் கோபம் 5 நிமி டம்தான் என்று சொல்லிப்பாருங்கள். அவருக்குத்தானாகவே சிரிப்புவந்துவிடும். நீங்க மட்டும் கோபம் வந்தாகுதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆகிய பின்னர் கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். ※ W ﷽ሪ அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் 3. இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினிகள்என்றால்உறவுதான்கெடும். பொறுமையாகஇருப்பதால்நீங்கள்ஒன் றையும் இழந்துவிடப்போவதில்லை.
சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஒரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார் கள். கணவர் தன்னை சமாதானப் படுத்த வருகிறாரா என்று ஒரக்கண் னால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங் கள் உங்கள் மனைவிஅருகில்சென்று
கப்பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும். காதலர்கள்தான் மணிக்கணக்கில் பேச வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கில் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்கள்.
நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக் காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்து வதில் O தான் பலர் தோற்றுப் போகின்றனர்.
ஆயுளை அதிகரிக்கக் கடினமான சில விடயங்களைச் செயற்படுத்தி Q ஒர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்
ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களை ( யும் கடைப்பிடித்துப் பாருங்கள் உங்கள் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். G
* இடையைக்குறைத்தல் * புகைத்தலைத் தவிர்த்தல் * உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல் ( * ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல் * நீரிழிவு கட்டுப்பாடு * சுறுசுறுப்பான வாழ்க்கை QX * பழங்களை அதிகம் உண்ணுதல் அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள் வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். SA-XX.
சுடர் ஒளி 30, ஒக்ரோபர் -05,நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் தலைக்கு வர்ணம் அடிக்கவும்
ஹென்னா போடவும் ஆர்வம் காட்டுகின்றனர். உடலில் டாட்டு வரைந்து ள்வதும் இன்றைய இளைஞர்களிடையே நாகரிகமாகிகி வருகிறது. நமது உடலில் உள்ள மரபணுவை நேரடியாக சென்று தாக்கக் கூடிய கார் ாஜினிக் என்னும் ரசாயனம் ஹேர்டையில் கலக்கப்படுவதால் அவற்றைத்தலைக்கு வும் போது தலைமுடிகளில் வேர் பகுதிகளின் மூலம் உடலில் ஊடுருவி ரத் ல் கலந்து விடுகின்றன. கார்சினோஜினிக் நச்சுப்பொருட்கள் சிறுநீரகப்பை நிரந்தரமாக தங்கிவிடுவதால் இவை லிம்போமா என்னும் புற்றுநோய் ஏற்படக் ணமாகிறது என்கின்றனர் புற்றுநோய் வல்லுநர்கள். பிற வண்ணங்களைக் டிலும் கருப்புநிற சாயங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருட் அதிகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாது அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பதற்காகவும், நிறம் கிடைக் ண்டும் என்பதற்காகவும் பெண்கள் செயற்கை மருதாணி எனப்படும் |ိနှီးနှီး பயன்படுத்துகின்றனர். இந்த ஹென்னாவில் கலக்கப்படும்
பென்சின்ரசாயனம்தான்லுக்கீமியாஎனப்படும் ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிப்பிற்கு காரணமாகிறது. அழகுக்காக டாட்டு வரைந்து
d) கொள்வதும் ஆபத்தானது என்கின்றனர் புற்றுநோய் மருத்துவர்கள்.
தரை ஜில்லென்று இருக்கும்
னால் குழந்தைகள் நடந்
தால் சளி ஏற்படும் இதனைத்
தடுக்கசாக்ஸ் இருந்தால் குழந் தைகள் காலில் மாட்டி விடுங்க
சூட்டினால் வயிறு வலித்து அடிக்கடி மலம் கழிக்கும் குழந் lS தைகளுக்கு வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து தேனில் S-2 குழைத்து சாப்பிட்டால் உடனே நின்று விடும். 3 வயது குழந் R தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனைக் கொடுக்கலாம்.
வயிறு உப்புதல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு சுக்கு வெந்நீரில் சர்க்கரை கலந்து கொடுத்தால் மலம் கழித்து உப்புதல் குறையும்.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏற்புடையதா என்பதை அறிய அதனை நீரில் சிறிதளவு விட்டுப் பார்க்கவும். நீருடன் கலக் காமல் பால் தனித்திருந்தால் தாய்க்கு உடல் நிலை சரியில்லை யென்று அர்த்தம்
உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதை செய் யுங்கள். அதைச்செய்யாதீர்கள்என்றுஆய்வுக்குப் பிறகுஅட்வைஸ் களும் அடிக்கடி வருகின்றன. டான்ஸ் ஆடினால் சர்க்கரைநோய் கட்டுப்படுகிறது என்று புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா நர்சிங் கல்லூரியில் பேராசிரியர் டெரி லிப்மன் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு நடந்தது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலாரி டத்திலும் முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு மாதம் வரை அவர் கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது சர்க்கரை ய் பாதிப்பு ஒரளவு கட்டுக்குள் வந்தது தெரிய வந்தது. அவர்களது உடல் டயும் கணிச மாக குறைந்திருந்தது. இதுகுறித்து டெரி கூறுகையில், றவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட் டுப்பாடு லாமை, முறையான உடற் பயிற்சிகள் இல்லாதது ஆகிய வையே கரை நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் க்கி நடனமாடினால், உடலுக்குப் போதிய பயிற்சி கிடைக்கிறது. மன pத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக க்கிறது. இதனால் சர்க்கரை நோய்ப் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ாமல் உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது என் றனா.

Page 13
தாயின் கருவறை உருவான நாள் மு வேதமே அம்மாத
பெற்றெடுத்து உ உருவம் கொடுத்த புனிதக் கோயிலில்
மானிட வாழ்வுப் பு தொலைத்த மனித என் நாட்கள் கரை என் கண்ணிர் தாய
என் நினைவுகளின்
பிஞ்சுக்கனவுகள் அம்மாவின் கனை
விடைபெற்றுப்போய் நினைவுகளுடன் காலக்கண்ணாடியி அழுது புலம்புகிறது! என் நெஞ்சோடு எ
கலாசாரம் தொப்புள் கொடி உ தெருவுக்கு வந்து அந்தரங்க வார்த்தைகளை
மேடையேற்றிக் கொண்டிருக்கிறது! I43685
பெண்ணியம் பனத்துக்கு அடிமைப்பட்டு
மனசை மரணசாசனத்தில் பதிவு செய்கிறது!
வாழ்க்கை
வறுமையுடன் சுழியோடி
பசியுடன் ஆயுலும் பரிதவித்துச் செல்கிறது! மொட்டாய்
சமத்துவம் மொட்டுக்குள் தே6
வாய்ப்புக்களைத் தொலைத்து மலராய
விடியலுடன் நேர்முகம் செய்கிறது! மலருககுளமணம
6616 flag Lib இதழாய்
ம்களின் அமக
தொலைக்கப்பட்ட தமிழரின் வாழ்வில் இதழ் அழ
ஆதவ கதிர்களில் வெறுமையே தொடர்கதையாகிறது!
விரியும் பூவே - ஜே.எஸ்.ராஜ் ஆண்டவன் திருவ
யாம்.பல்கலைக்கமகம். s
Աք Աք அணைப்பாய்! சிரி
- ரா.நிஷாங்கன் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி.
கருத்துச் சித்திரம் விலங்கிடப்பட்ட
கழுவேற்றப்பட்டது எங்கள் கரங்கள்
எழுதப்படாத விலகத்துடிக்கின்றன. சட்டங்கள் தேம்பல்களே எங்கள் விதிகளால் எம் தேடல்களை
சமைக்கப்படுகின்றன ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஆயுட்காலங்களும்
எங்களை க.நாகேஸ்வரா ஆட்கொள்கின்றன. சண்டிலிப்பாய்.
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.05 நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lü JL-JGC
யில் கருவில் தொப்புள் கொடி உறவு தல் தொட்டு மறக்கப்படாத
- துஸ்யந்தன். ான்
சிமுகர்ந்து வளர்த்து உயிர் மூலமான அவள் முகம்
ள்ளியில் -மனிதங்களைத்
ரோடு ந்து போகின்றன. ÿ XXX Xxm ன்புக்காக கரைந்தோடுகின்றது
சங்கமிப்பில் ܐܬܐ
ܣ̣ܡ வ ஆசையை நிறை *:ՔԱ:"2:39, ல் அம்மாவின் புன்னகை முகம்மறையாது
x
ன் உயிர் பிரியும் விர்ை.
உறவு அம்மா.
C23 அவளை மான் என்றான் 6 இவன் வலையிலே விழுந்து போனான்.
அவளை மீன் என்றான் இவன் கண்ணிரில் நீந்திப் போனான் அவளை இதயம் என்றான் இவன் ஒட்டையாய்ப் போனான் அவளைக் கனி என்றான் இவன் அழுகிப் போனான் அவளை வார்த்தை என்றான் இவன் மெத்தனமாய்ப் போனான்
3TTu I அவளை ஏணி என்றான்
இவன் ஏற முடியாது போனான்
Tui அவளைத் தென்றல் என்றான் 3H
இவன் திசையற்றுப் போனான்
அவளைக் கொடி என்றான் SD
TIL I இவன் ஒடிந்து போனான்
அவளைப் பச்சை மரம் என்றான் 을) இவன் பட்டுப் போனான் SH
էգ- அவளை அரசி என்றான் 으
LITu. இவன் அடங்கிப் போனான். -
- ஜெயல் ஜெகன் துக்குழரிகு.
6U 6b 66-os Uò
அறுசுவை ஊட்டிய அன்னை அரை நேரத்து
அன்னமின்றி அங்கலாய்க்க
மறுசுவை கிடையா மன்றாடித் தெருவோரம்
மற்றாரிடம் கையேந்த
உறுபசி யோடியே உடலது எலும்பாய்
உருக்குலைந் திருந்திழைக்க
நறுமணம் வீசிட நாலு சங்கிலி தூங்க மகன்
அன்னதானம்! ஐயகோ.
2డి - வைசப் புலவர் மா.கனருாதன் سر
Ά அராலி வடக்கு.

Page 14
தனுஷின் ஆஸ்தான இயக்குனர் 穹 படத்தில்
சிம்பு
வெற்றிமாறன் அடுத்து இயக்கப் போவது சிம்பு வைத்தானாம். இந்தப் படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிக்கிறது. படத்தின் பட்ஜெட் ரூ 25 கோடி என கூறப்படுகிறது. சிம்பு படம் ஒன்று இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாராவது இதுதான் முதல்முறை. படத்தின் கதை சரித்திரப் பின்னணி கொண்டதாம். இந் தக் கதையை தனுஷ"க்காகத்தான் வெற்றிமாறன் முதலில் தயார் செய்திருந்தாராம். சிலபல காரணங்களால் சிம் புவை கமிட் செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தி இந்த யிருக்கிறார். அதில், நான் கதாநாயகியாக நடிக் த்திரத் கும் படம் ஒன்றுக்கு நானே இசையமைத்து Li 55 அதில் குறைந்தது ஒரு பாடலாவது பாட த்தியை வேண்டும், என்று கூறியிருக்கிறார். டாம
இளம் பெண்கள் இருவர் ஒருவித பதற்றத்தோடு எதற்கோ தயாராகிறார்கள். குழப்பத்தோடு ஒவ்வொரு பொருளாக எடுத்து வைக்கிறார்கள். விடுதியிலேயே உள்ள கருப்புச்
சந்தையில் ரகசியமாகச் சில பொருட்களை வாங்குகிறார்
செல்கிறார்கள் என்பது தெரிய வில்லை. பக்கத்து ஊரில் உள்ள ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது மட்டும் மெல்ல மெல்ல புரிகிறது. ஹோட்டலில் அறை தர மறுக்கிறார்கள். வேறு ஹோட்டலில் அதிக பணம் கொடுத்து அறைக்குள் நுழை கிறார்கள். இரு பெண்களில் ஒருத்தியின் (கதாநாயகியின் தோழி) கர்ப்பத்தைக் கலைக்கவே அங்கு வந்திருக்கிறார்கள் என்பது பிறகுதான் தெரிய வருகிறது.
கருவைக் கலைப்பதற்காக மர்ம ஆசாமி ஒருவன் ரகசியமாக வருகிறான். முறைப்படி பயிற்சி பெற்ற மருத்துவர் அல்ல. ஆனால் ரகசியமாகக் கருக் கலைட் வல்லவன் என்று எப்படியோ கேள்விப்பட்டு அவனைத் தேடிப்பிடித்திருக்கின் அவனுக்குத் தரவேண்டிய பணத்தைக்கூட மிகவும் சிறமப்பட்டே சேர்த்திருக் கதாநாயகி. அந்த ஆசாமியோ கடைசி சேரத்தில் அந்தப் பணம் போதாது சொல்லி அதற்கும் மேலே ஏதோ ஏதோ கேட்கிறான். இரு பெண் நிலைகுலைந்து திகைக்கின்றனர். அவன் கேட்ட விலை அப்பெண்களுட பாலியல் உறவு. ஆனால் வேறு வழியில்லை. காரணம். அவர்கள் வ ரொமேனியாவில், 1970-80 காலத்தில், அப்போ கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிரு நிக்கோலாய் ஸெஸஸ்கோ என்ற ஆட்சியாளர் முதல் 1989 வரை ஸெஸஸ்கோவின் அரசு செ கருத்த டை மற்றும் கருக்கலைப்பை செய்திருந்தது. மீறிச் செய்தால் கொலைக்குற்றம கருதப்படும்.
நீங்கள் கொடுக்கும் சொற்ப பணத்து மட்டும் கருக்கலைப்பை செய்ய முடி மாட்டிக்கொண்டால் 10 வருடங்கள் சிறையில் காய்ந்த ரொட்டி ச வேண்டி வரும் என்று தன் செயலை நியாயப் படுத்துகிறான் அந்த ஆசாமி துளிகூட விருப்பமில்லாமல் தங்களது உடலையே கட்டணமாகக் கொடுத் கருவைக் கலைக்க வேண்டிய கொடுமை அந்தப் பெண்களுக்கு.
ஒரு வழியாக அதெல்லாம் முடிந்து கருக்கலைப்பு வேை தொடங்குகின்றன. இன்னும் ஒரு மணிநேரத்தில் கரு கலைந்து வெளியே வந்து என்று சொல்லி விட்டு வெளியேறுகிறான் அந்த ஆசாமி என்ன ஆகப் போ! என்று கலக்கத்துடன் காத்திருக்கின்றனர் இருவரும். இதற்கிடையே கதாநாய காதலனைச் சந்திக்க வேண்டிவருகின்றது. வற்புறுத்தலின்பேரில் அவனது பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்கச் செல்கிறாள். அவளின் எண்ணமெ கருக்கலைப்பு முடிந்து மயக்க நிலையில் அறையில் தனியே இருக்கும் தோழி யைச் சுற்றியே இருக்கிறது.
விருந்து முடிந்து அறைக்குள் கிடக்கும் சிநேகிதியைக் காண வருகிறாள். கதவைத் திறந்தால் அவளைக் காணவில்லை. மீண்டும் பதற்றம். தேடியலைந்த பின் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தோழியைக் கண்டு என்ன ஆச்சு என்று பதறுகிறாள். அவள் ஒரு கூடையைக் காட்டுகிறாள். அதில் கலைக்கப்பட்ட அந்த கருக்குழந்தை, அதை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் விடுதிக்குப் போய்ச் சேர்கிறார்கள். இரவு தன் அமைதிக் காற்றை வீசிக் கொண்டே நீள்கிறது.
அதென்ன படத்தின் தலைப்பு 4 மன்த்ஸ் 3வீக்ஸ் அண்ட் 2 டேஸ்? கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசுவின் வயதுதான் அது கான் திரைப்பட விழாவில் மிகச் சிறந்த படத்துக்கான தங்கப்பேனை வென்ற படம் இது. நேரடியாக கொடுங்கோல் ஆட்சி பற்றியோ கொடுமைகளையோ சொல்லாமல் தனிநபர்களின் அனுபவங்கள் மூலமாக மிக நுட்பமாக அந்தக் கால கட்டம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் தன் சிநேகிதி கூறிய அனுபவத்தை வைத்து ஒரே மாதத்தில் திரைக்கதை எழுதியதாக இயக்குநர் கிரிஸ்டியான்மிங்கியு சொல்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரப்புக்காக நடிக்க /ஹி கொருத்தால் டன் விஷ்ணுப்பிரியா சம்பளம் உயரும்
ஒரு படம் வெற்றிய டையும்போது அதில் நடி த்த நடிகையின் சம்பளம் ானாகவே உயரும் என
பார்ப்பதற்கு மொடர்ன் பெண்ணாக இருந்தாலும், குடும்பப்பாங்கான வேட ம்தான் என் சொய்ஸ் பரபரப்பு படுத்த வேண்டும் என்று வந்த க்டரை எல்லாம் ஏற்க மாட் ன் என்று நடிகை விஷ்ணுப்பி ாகூறியிருக்கிறார்.
சகுனி படத்தில் கார்த்தி cols.cocit 36.606ul
LD5TLITT
தமிழில் தீவிரமாக கவனம் செலுத்தப் போகிறேன். மலை யாளத்தில் எனக்கு பேமிலி இமேஜ் இருக்கிறது. தமி
ழில் கிளாமர் இமேஜ் இருக்கிறது.
51GG)6ñ) g5LDrfGf)uLJGäñ) தத்தில், கி தலுங்கல
E. இமேஜ் இப்படி மொழிக்கு 曹 é. 'வுக்கு 鷺 1ዎ & 6)/(U5 D60T 16T60T951 DITU 1519 ー。 PFLT3 நியா கை லக்சுமிராய்.
Այ6)յIT607 Ժ(35
ಅದ್ಸ್ தான் زIIBgلاقے ۔ நிதில் கார்த்தியின் கதாபா
டே பிரகாஷ்ராஜின் தோனியில் ன் தலைப்பை பார்த்து, கா வில்லன் என்று கருத வேண் தோனி.
என்றார் இயக்குநர்
இப்போது இயக்குநராக மாறியிருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்திய கிரிக்கெட் அணி யின் கேப்டன் தோனியின் பெயரை வைத்து தோனி என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இயக்கி வருகிறார். இதுதொடர்பாக தோனி யிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 魯 ↔ வருகிறதாம். ஒருவேளை தோனி ஒப்புக் காதல பற்றி
கொண்டால் அவர் நடிக்கும் முதல் படம்
அவன் தோனியாகத்தான் இருக்கும். Bap LOTICLGr
1றனர். கிறாள் என்று களும் 60TT60T ாழ்வது து பல ந்தார் 1966 பற்கை ) 55 GOD L, L -
T35(36)I
தமிழில் தீராத விளை யாட்டுப் பிள்ளை பட த்தில் விஷால் ஜோடி யாக நடித்தவர் சாரா
இ மாதங்களு க்கு முன் தமிழ் மற் றும் தெலுங்கு பட
உலகின் முன்னணி ஜானே டயஸ் அவரி 1535 Tg, நடிகையாக இரு டம், கிரிக்கெட் வீரர் LU TgI. ந்த தமன்னாவிற்கு விராத் கோஹ்லியை ாப்பிட இப்போது படங் காதலிக்கிறீர்களாமே ஆகவே களே இல்லை என்று கேட்டதும் இத 5/ 9Ջ(15 | ԱԱԼԻ ՓLP***IT ற்கு பதில் சொல்ல
வின் தெலுங்கு -
விரும்பவில்லை
GYT 695 6YT மார்க்கெட்டும்
விடும் என்றார். றதோ கி தன் நாயின் i)GUITLb
கேள்விக்குறியாகி
ólábavum 2 சண்டை காடிசி ஷூட்டிங்கில் அஜீத் காயம்
பில்லா-2 படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்து வருகிறது. இப்
படத்துக்காக வில்லன் கூட்டத்துடன் அஜித் நடித்த சண்டை காட் சி படமாக்கப்பட்ட போது பாட்டில் துண் டுகள் உடைந்து அவ ரது கையை கிழித்தன. இதனால் ஷ அட்டிங் பாதி க்கவில்லை. சில மணி நேர ஒய்வுக்கு பிறகு அவர் ஷ9ட் டிங்கில் பங்கேற்றார் என்றார்.
நல்ல வேடங்களில் நட த்து பல ஆண்டுகள் ஹீரே யினாக நிலைத்திருந்தேன் மீண்டும் நடிக்க வரும் என ணம் இருக்கிறது. சவாலா வேடங்களில் நடிப்பே என்று சமீபத்தில் பேஷ6 ஷோவில் பங்கேற்ற நடிை
ரம்பா கூறியுள்ளார்.
சுடர் ஒளி 30, ஒக்டோபர்-5, நவம்பர் 2011

Page 15
ாருத்தால்
2 Juquiñ டம் வெற்றிய ாது அதில் நடி LIGGÖT FLIDL JGMTL b
உயரும் என ந்திருக்கிறது. ழில் தீவிரமாக
னம் செலுத்தப் ாகிறேன். மலை
ளத்தில் எனக்கு பமிலி இமேஜ் ருக்கிறது. தமி Gi) GMGYTITLDj ஜ் இருக்கிறது. Ն ՖԼԻriglu 16) ப்படி மொழிக்கு 7 டன் நடித்து என்கிறார் நடி TITUI.
mofluodບ
ல் தீராத விளை பிள்ளை பட ஷால் ஜோடி த்தவர் சாரா டயஸ், அவரி க்கெட் வீரர் காஹ்லியை கிறீர்களாமே கட்டதும் இத ) ൦TAണ്ഡ
உங்களில் நடி டுகள் ஹிரோ த்திருந்தேன். 5 6)ICUjLD 6TGOT 51. Το ΠΤου ΠοδΤ.
நடிப்பேன் தில் பேஷன் கற்ற நடிகை IITITU.
செக்ஸ் வெறி பிடித்தவர்களுக்கு மட்டு மல்ல. ஜாதி வெறி பிடித்தவர்களுக்கும் சரியான சம் மட்டி அடியாக வெளிவந்திருக்கும் படம் தான் வர் ணம் அப்பா, ஜாதிக்காக உயிரைக் கொடுக்க, அவர் வழி வந்த பிள்ளை, விவரம் புரியாத வயதிலேயே ஜாதி வெறி பிடித்து அலைகிறார். எல்லாம் தன்னுடன் படிக் கும் கீழ்ஜாதி பெண் மீது காதல் வரும் வரை தான். தன க்கு அடைக்கலம் தந்த ஜாதி திமிர் பிடித்த தன் மாமா வையே அந்த காதலால், ஒரு கட்டத்தில் எதிர்க்கிறார் ஹீரோ விடுவாரா ஊர் பெரிய மனிதரான மாமா. ஹீரோவின் காதலியை சீரழிப்பதுடன், காதலியின் அண்ணனையும் அசிங்கப்படுத்துகிறார். இதற்கு பழிக்கு பழியாக மாமாவிற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அவரது கீழ்ஜாதி காதலருடன் தப்பி பிழைக்க விடுகிறார் ஹீரோ அப்புறம்? அப்புறமென்ன..? மாமா ஹீரோ வைக் கொன்றாரா? ஹீரோ வென்றாரா? என்பது க்ளைமாக்ஸ் பள்ளி மாணவர் மணியாக ஹீரோவாக புதுமுகம் கிரி, ஜாதிவெறி பிடித்த இளைஞனாக காத லுக்கு முன் சீறிப்பாய்ந்திருக்கிறார் என்றால், காதலுக் குப் பின் கசிந்து உருகி தமிழ் சினிமாவில் தனக்கு சரி யான எதிர்காலம் இருக்கிறது என்பதை நிருபித்திருக் கிறார். வில்லன் மாமாவாக, ஊர் பெரிய மனிதராக நடிகர் சம்பத்தும், நரம்பு புடைக்க வில்லத்தனத்தில் வென்றிருக்கிறார். நாயகிகள் மோனிகா -அஸ்வதா இருவரில் சிலந்தி மோனிகா, ஷகிலா ரேஞ்சுக்கு காதல் காட்சிகள் என்ற போர்வையில் காமக்காட்சிகளில் இ றங்கி வந்து நடித்திருக்கிறார் என்றால், தங்கமாக பள்ளி மாணவியாக வரும் அஸ்வதா, சாவித்திரி அளவிற்கு
உருக்கமாக நடிக்க முயன்றிருக்கிறார். அன்வராக - ஆதிஷ், நந்தா - விஜய், ரத்னம் - முத்துக்குமார், முனி
யாண்டி சாமியாக - கராத்தே ராஜா உள்ளிட்டவர்க ளும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். ஐசக் தாமஸின் அதிரடி இசை, பிரேம் குமாரின் இருட்டிலும் மிரட்டும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் படத் தின் பலம்! எஸ்.எம்.ராஜூவின் எழுத்திலும், இயக்கத்திலும் ஆங்காங்கே ஒரு சில லொஜிக் மிஸ்-டேக்குகள் இருந் தாலும் வர்ணம் நல்ல வண்ணம் புதிய வானம்!
3 கோடி செலவில் ராஜபாட்டை கிளைமாக்ஸ்
சிம் கத்தில் நடிகர் கும் புதிய பட 25 கோடி பட் உருவாகும் சரி இது தனுஷின் லும் பட்ஜெட் குறைக்குமாறு ளாம் யுடிவி ந ஆனால் இதற் ஒப்புக் கொள் த்தயாரிப்பில் விலக, அந்த ட கார் பிலிம்ஸ் முன்வந்துள்ள
இந்தப் படத்தில் விக்ர மாஸ்டராக நடிக்கிறார்.
நாட்கள் எடுக்கப்பட்ட
போகனும் ஆனா எல்லை - மீறக்கூடாது
நிறைய பேர் பப், பார்ட்டி% களுக்கு போகிறார்கள். எனக் கும் அங்கெல்லாம் போக பிடி க்கும். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயங்குவதில்லை. ஆனால் எல்லை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கி றேன். என்று கூறியிருக்கிறார் ஜெனிலியா,
சுடர் ஒளி 30, ஒக்டோபர்-5, நவம்பர் 2011
இக்காட்சியில் விக்ரம் ரி எடுத்து நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிளைமா சண்டை காட்சி ஸி3 கோ செலவில் உருவாக்கப்பட் தாக பட யூனிட் கூறுகிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரபுதேவாவை விடீரு Slflu UNITI:GLei
Tெனக்கும், பிரபு தேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அவரது குழந்தைகள் என க்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் பிரியமாட்டேன் என்று
நயன் கூறியிருக்கிறார்.
உதவிடைரக்டர்களுக்கு தங்கம்பரிசளி
தேவன் இயக் விஜய் ஹன்சிகா மோத் வானி, தனுஷ் நடிக் ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடி
LD மாரீசன் (35 த்து இருக்கும் படம் வேலாயு ஜெட்டில் தம் இந்த தீபாவளிக்கு ரிலீ த்திரப் படம் சாக இருக்கிறது. படம் ரிலீ ா சம்பளத்தி சாக இன்னும் ஒருசில நாட் -டிலும ஓரளவு களே உள்ள நிலையில், சமீ கேட்டார்க பத்தில் இப் படத்தை முழு றுவனம் சாக பார்த்த விஜய், ரொம் கு இருவருமே பவே திருப்தி தெரிவித்தா ளாததால் பட ராம். படத் தில் பணியாற் இருந்து யுடிவி றிய அனைத்து உதவி இய படததை ஆஸ் க்குநர்களுக்கும் ஒரு தங் தயாரிக்க
கச் சங்கிலி மற்றும் மோதி ரம் பரிசாக அளித்து அவர்களை குவிப்படுத் தியுள்ளாராம்.
5 ITL).
').
இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பது நல்ல அனுபவம்தான் என்றார் டாப்ஸி, கேரக்டரை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர, உடன் நடிப்பது எத்தனை ஹீரோயின், எத்தனை ஹீரோ என்று பார்ப்பதில்லை. ஒரு படம் என்றால் அனைவருமே முக்கியமானவர்கள்தான். இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Page 16
14
"பிரியா. பிரியா.ஏய்பிரியா எழும்பு இண்டைக்கு சீக்கிரமா கிளாசுக்குப் போகவேனும் எண்டு சொல்லிப் போட்டு இன்னுமா நித்திரை" என்ற தாயின் குரல் கேட்டு கண்விழித்த பிரியா எதிரே இருந்த சுவரில் தொங்கிய கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். காலை ஆறுமணி. அருகே தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டியில் திகதியைப் பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. இன்று சுதாகரின் பிறந்தநாள்.
பிரியா,மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவளுக்கு ஒரே அண்ணன் சியாம். அப்பா சிவராமனின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கெல்லாம் அவர்கள் இருவரும் தான் வாரிசுகள்.
பரபரப்பாக எழுந்த பிரியா குளியல் அறைக் குள் புகுந்தாள். விரைவாகக் குளித்து உடைமாற்றி வந்தவள், நேராக சியாமின் அறைக்குச் சென்று "அண்ணா நான் றெடியாகிட்டன் நீங்கள் சொன்ன திட்டத்துக்கு நான் சம்மதிக்கிறன்” என்றாள். “சரி அப்ப இந்தா. இதைப்பிடி" என்று தனது கட்டிலுக்கு அருகில் மேஜைமேல் இருந்த ஒரு சிறிய பார்சலை எடுத்து அவளிடம் கொடுத்தான். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் பிரியா” என்றான். "சரி அண்ணா நீங்கள் சொன்ன மாதிரியே செய்யிறன்" என்று கூறிக் கொண்டு வெளியேறி சுதாகரின் வீட்டை நோக்கி பயணமானாள் பிரியா.
★ ★ ★ பிரியாவும் சுதாகரும் ஆறு மாதங்களாக ஒரு வரை ஒருவர் காதலித்து வருகின்றார்கள். இருவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெளி இடங்களில் சந்திப்பதில்லை. கல்லூரியிலேயே தமது காதலை வளர்த்துக் கொண்டனர். இந்த விசயம் வெளியே யாருக்கும் தெரியாது.
அன்று வெள்ளிக்கிழமை பிரியாவைச் சந்திக்க காத்திருந்த சுதாகரைக் கண்டதும், அவன் அமர்ந்திருந்த வேப்பமரநிழலுக்கு புள்ளிமா னெனத் துள்ளி ஓடினாள். 'பிரியா! நான் உன்னோடைகொஞ்சம்கதைக்க * ジ。 வேணும். உன்னிடம் ஒரு விசயம் x சொல்லவேணும். சந்தோசமானவிசயம் " தான். நாளைக்கு கடற்கரைக்கு வா 22 சொல்லுறன் என்றான்சுதாகர்."என்ன ? ർഗ്ഗ சுதாகர். இப்பவே சொல்லக் கூடாதா. ޒޫ ގޯޗްކީ எனக்குஉடனைஅறியவேணும்போலை * , 22 கிடக்கு" என்று சிணுங்கினாள் அவள். భ ޕްކްޑަކތި இல்லை பிரியா, அதைநான்நாளைக் " - - - குத்தான் சொல்லுவன். நீ கட்டாயம் கடற் கரைக்கு வா. சரி இப்ப நீ போட்டு வா நேரமாகுது" என்று சுதாகர் விடை பெற்றுச் சென்றான்.
மறுநாள் பிரியா தனது சினேகிதியை பார்க்கச் செல்வ தாகச் தாயிடம் சொல்லிவிட்டு கடற்கரைக்குச் சென்றாள். கடற்கரையில் பாறைமேல் அமர்ந்திருந்து கடல் அலை களையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான் சுதாகர். அவனை அணுகிய பிரியா"சுதாகர்” என மெதுவாக அழைத் தாள். 'பிரியா வந்திட்டியா. வா இப்படி உட்கார் என்றவாறு தனக்கு அருகிலுள்ள பாறையைச் சுட்டிக்காட்டினான் அவன். அதில் அமர்ந்த பிரியா "சரிசுதாகர் என்னை வரச் சொன்ன விசயம் என்னெண்டு சொல்லுங்கள்” என்றாள். "ஒண்டு மில்லை பிரியா, வாற சனிக்கிழமை என்ரை பிறந்தநாள். அதை கொஞ்சம் சந்தோஷமாநண்பர்களோடைகொண்டாட லாமெண்டு இருக்கிறன். அதுக்கு நீயும் வரவேணும். உன்னை என்ரை பிறெண்ட்ஸ் எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி வைக்கலாமெண்டு நினைக்கிறன். நீ வருவாய் தானே"என்னசுதாகர்நான்இல்லாமல் உங்களுக்குப்பிறந்த நாளா? கண்டிப்பாய் வருவேன்” என்றாள். இருவரும் கதைத் துக்கொண்டிருந்ததை பிரியாவுடைய அண்ணனான சியா மின் நண்பன் ராகவன் அவதானித்தான். அவன் அங்கே வந்ததையோ அவர்களைக் கவனித்ததையோ அவர்கள் அறியவில்லை. ராகவன் அவர்களை அடையாளம் கண்டு விட்டான். தான் கண்டவற்றைநண்பன்சியாமிடம் போய்ச் சொல்லியும் விட்டான். அதைக் கேட்ட சியாம் ஆத்திரமடை யாமல் அமைதியாக ஒரு திட்டம் போட்டான்.
வீட்டுக்கு வந்த பிரியா மெல்லச் சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியதும் கட்டிலில் அமர்ந்து கொண்டு சுதாகருடைய பிறந்தநாளுக்கு என்ன அன்பளிப்பு வாங்கிக் கொடுக்கலாம் என யோசிக்கத் தொடங்கினாள். அந்த நேரத் தில் அவளது அறைக் கதவு "டொக். டொக்" என்று தட்டப் பட்டது அந்தச் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் பிரியா. உள்ளே நுழைந்த சியாம் அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு "பிரியா, நான் உன்னட்டை ஒண்டு கேட்கப் போறன். உண்மையைச் சொல்ல வேணும்" என்றான். “சரி கேளுங் கள்" என்றாள் அவள்.
'நீ அந்த சுதாகரோடை இண்டைக்கு கடற்கரைக்குப் போனியா?" என்ற கேள்வியால் தடுமாற்றம் அடைந்த பிரியா இறுதியில் ஒப்புக் கொண்டாள். " ஏன் போனாய்" என்று சற் றுக் கோபமாகவே கேட்ட போது அவள் பயத்தினால் நடந் தவை எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். "பிரியா! நீ அவ னோடை பழகிறதை நிப்பாட்டிடு. உன்ரை நன்மைக் குத்தான் சொல்லுறன். தயவு செய்து அவனை மறந்திடு அவன் நல்லவனில்லை. அவன்ரை சுயரூபம் உனக்குத்
منم من. همزمن ۔ ۔ ۔ ? یہ "مجسمہ نز *ھ ۔ 0 : سہ مم&
- . ۰.جم " . بر به نام معايير n ع =
தெரியேல்லை. அதாலைநீஅவ சுக் கொண்டிருக்கிறாய். அவன் வேசம். உன்னட்டைஇருக்கிறL அவனைப் பற்றி எனக்குநல்ல
"இல்லை அண்ணாநானு ஒருத்தரைஒருத்தர்காதலிக்கிறம் நேசிக்கிறார். நான் அவரைத்த கொள்ளப்பேறன்.தயவுசெய்து என்று கெஞ்சினாள் அவள். "இ முழுமையாக அறிஞ்சால் நீய தீடுவாய் அப்படிநீஅவனைத்த தாக இருந்தால் ஒரு நிபந்தை சொல்லுங்கள்” “சுதாகருடை தானே” “ஓமண்ணா வாற சை பிறந்த நாளுக்கு என்ன அன
போகிறாய். அதுதான் யோசி "69ÜLugu umT. Lb... 5 T6ÖT SÐ L6OTë அதைக் கொண்டுபோய் உன் கையிலை கட்டிவிடு" என்றா தனது அண்ணனின் அன்ை சியாம் கொடுத்த மணிக்சு கைப்பையினுள் வைத்துக்கெ வாறன்" என்று சொல்லிவிட்டு அடைந்த பிரியாவை அவ அனைத்து நண்பர்களும் அ தங்களுடைய அன்பளிப்பு கடைசியாக பிரியாஎழுந்து அ6 வந்த கைக்கடிகாரத்தை அ "சுதாகர்நீங்கள் இந்த மணிக்க தில் மட்டும் கழட்டி வையுங் அது என்ரைஞாபகமாக உங்க என்றாள் உறுதியாக"சரிஅப்பபு ஆனால் மாலையேசுதாக எல்லாருக்கும் ஸ்பெஷலாகப் கடா" என்று கூறி அவர்களை சென்றான். அவர்களுடைய
 
 
 
 
 
 
 

(ueduõ
கிசுவிதா
னைநல்லவன் எண்டுநினைச் உன்னைக்காதலிக்கிறதுபோலி ணத்தைத்தான்காதலிக்கிறான். பத்தெரியும்" என்றான்சியாம். அவரும் உண்மையாத்தான் அவர்என்னைஉயிருக்குயிராய் னண்ணாகல்யாணம் செய்து ாங்களைச்சேர்த்துவையுங்கோ" bலை பிரியாநீ அவளைப்பற்றி ாகவே அவனைவிட்டு விலத் ன் கல்யாணம் செய்து கொள்வ ன" என்றான். "என்னண்ணா ப பிறந்த நாள் சனிக்கிழமை fதான் அவற்றை பிறந்தநாள்" Tபளிப்பு வாங்கிக் கொடுக்கப்
ச்சுக் கொண்டு இருந்தனான்". கொரு கைக்கடிகாரம் தாறன் ாரை அன்பளிப்பாக அவன்ரை ன் அதற்குச் சம்மதித்த பிரியா ப எண்ணி மகிழ்ந்தாள். கூட்டுப் பார்சலை எடுத்துத் தனது ாண்டே"அண்ணாநான் போட்டு புறப்பட்டாள். சுதாகரின் வீட்டை ன் வரவேற்று உபசரித்தான். வனுக்கு வாழ்த்துத் தெரிவித்து பொருட்களை வழங்கினர். பனருகில் சென்று தான் கொண்டு வனது கையில் கட்டிவிட்டாள். வட்டைநித்திரை கொள்ளும் நேரத் கா. மற்றைய எல்லா நேரமும் டைகையிலை இருக்கவேணும்" யேசெய்யிறன்" என்றான்.அவன். ர்தனது நண்பர்களிடம் "உங்கள் பாட்டி வைக்கப் போறன் வாங் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் மேசையில் பீர் போத்தல்கள்,
விஸ்கிப்போத்தல்கள் எனப்பலவகை குடிவகைகள் நிறைந் திருந்தன. அனைவரும் குடித்துக் கும்மாளமடித்தனர். அப்போது சுதாகரின் நண்பன் ஒருவன் கேட்டான் "டேய் சுதாகர், நீ இனி கோடீஸ்வரன் வீட்டு மாப்பிள்ளை எண்டோ சொல்லுறாய்" என்றான். உடனே சுதாகர் பின்னை என்னடா, எப்படியோ பிரியாவை வளைச்சு என்னைக் காதலிக்க வைச்சிட்டன். நான் காதலிக்கிறது அவளை இல்லை. அவளின்ரை பணத்தைத்தானென்டு அவளுக்குத் தெரியாது. அவளைக் கலியாணம் செய்தால் அவளின்ரைசொத்துஎல்லாத்தையும்நான்அனுபவிக்கலாம். இதைவிடவும் ஸ்பெஷலான மதுபானங்களையெல்லாம் குடிச்சு சந்தோசமாயிருக்கலாம். இதையெல்லாம் மனசிலை வைச்சுத்தான்நான் அவளைக் காதலிக்கிறன். அவளின்ரை பணம் ஒன்றுதான் என்ரை குறிக்கோள்” என்று கூறிப் பலமாகச் சிரித்தான்.
இவை நிகழ்ந்த இரண்டு நாட்களின் பின் னர் பிரியாவை அழைத்த சியாம் தங்கச்சி நீ கொடுத்த கைக்கடிகாரத்தை எப்படியா வது இன்று அவனிடமிருந்து வாங்கிவந்து விடு" என்றான்.
"ஏன் என்று கேட்டபிரியாவிடம் எப்படி யாவது அதை என்னிடம் கொண்டுவந்து திருப்பித் தந்தாத்தான் உனது காத லுக்கும் கல்யாணத்திற்கும் 2 . . சம்மதம் தெரிவிப்பேன்" என்
多 றான் கண்டிப்பாக.
%# پيرمي سمه . *
2 %. மறுதினம் சுதாகரைச் f : சந்தித்துநான் இண்டைக்கு :ތޯ؟ உங்களுக்கு ஒரு சின்னப் ޢަޤީ%
'2 பாட்டி வைக்கப் போறன் 2% வாங்கோ இரண்டு பேரும் * கிறீம் ஹவுசுக்குப் போவம்" என்று அவனை அழைத் *துக் கொண்டு சென்ற பிரியா இரண்டுஸ்பெஷல் கிறீமுக்கு ஒடர் கொடுத்து அமர்ந் தாள். இருவரும் கிறீமைக் குடித்து முடியும் வேளையில் பிரியா தனது கரண்டியால் கிறீமை கிள்ளி அவனது மணிக்கூடு கட்டியிருந்த கையில் தவறுதலாகப் பட்டதுபோல தெளித்துவிட்டாள். "சொறி சுதாகர் கையிலை பட்டிட்டுதா?. சரி வாங்கோ அந்தக் குழாயடியிலை கையைக் கழுவுவம்” எண்டு அவனை அழைத்துச் சென்றாள். குழாய்த் தண்ணிரில் கையைக் கழுவுவதற்காக கையை நீட்டிய சுதாகரின் கையை எட்டிப்பிடித்து"இந்த மணிக்கூட்போடையாகழுவப் போகிறீங்கள். தண்ணிபட்டால் பழுதாகிவிடும். கழட் டுங்கோ" என்று கூறித் தானே கழற்றினாள். கழற்றிய வள் அப்படியே தனது கைப்பையினுள் வைத்துவிட் டாள். “சரிநீங்கள் கழுவிப்போட்டுவாங்கோநான் அங்கை பில் கட்டுறன்” என்றுகூறிச் சென்றவள். பில்லைக் கட்டி விட்டுத் திரும்பியபோது சுதாகரும் வந்து சேர்ந்தான். "வாங்க சுதாகர் வீட்டுக்குப் போவம் நேரமாகுது. அம்மா தேடுவா” என்று அவனை அவசரப்படுத்தினாள். அவனும் அவசரத்தில் தனது மணிக்கூட்டை மறந்தே போனான். இருவரும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.
வீட்டுக்கு வந்த பிரியா நேராக அண்ணனின் அறைக் குச் சென்று "அண்ணாநீங்கள் சொன்ன மாதிரியே அந்த மணிக்கூட்டைத் திருப்பிக் கொண்டு வந்திட்டன். இந் தாங்கோ" என்றாள். அதை வாங்கியவன் "பிரியா! இனித் தான் சுதாகரைப் பற்றி முழுமையாகப் புரிஞ்சு கொள்ளப் போகிறாய்" என்றவனை வினோதமாகப் பார்த்தாள் பிரியா. அந்த மணிக்கூட்டை எடுத்து அதன் செயினில் இரண்டு கொழுக்கிகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடத்தை மெல்லக் கழற்றி எடுத்தான். பின்னர் அவ் இடத்திலேயே இருந்த சிறிய பட்டின் ஒன்றை விரலினால் அழுத்தினான். அழுத்தியதுதான் தாமதம் மணிக் கூட் டின் உள்ளே இருந்த றெக்கோடரில் பதிவாகி இருந்த சுதாகரின் குரலும் அவனது நண்பர்களின் குரலும் தெட் டத் தெளிவாகக் கேட்டன. அன்று ஹோட்டலில் தன் நண் பர்களுடன் இடம்பெற்ற உரையாடல்கள் அனைத்தும் பதிவாகி இருந்தன. இதைக் கேட்ட பிரியாவுக்குத் தலை சுற்றியது. சுதாகரின் காதல் எவ்வளவு கேவலமானது என்பதை அறிந்தாள். சுதாகரின் சுயரூபத்தை உணர்ந்து கொண்டாள்.
சுதாகரின் சுயரூபத்தை உணர்த்திய தனது அண்ண னுக்கு நன்றி கூறிவிட்டுச் சுதாகரின் நினைவுக்கு அன் றுடன் முழுக்குப் போட்டுவிட்டாள். *
சுடர் ஒளி 30, ஒக்ரோபர். 29 நவம்பர். 2011

Page 17
9 garniggj, G9,TGJ : 6. சிரமமான பெயர் இ
சிப்பதற்கு. செம ரிச்சான O O ஃபிகர். தமிழில் மயக்கம் S - flå
என்ன படத்தின் மூலம்
அறிமுகம் ஆக இருக்கிறார்
அது என்னங்க கங்கோபாத்யாய்?
அது என் தாத்தாவுடைய பெயர். அதுக்கு, "கங்கைக் கரையில் பாடம் நடத்துபவர்’னு அர்த்தம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என்னுடைய நிஜப் பெயர் ஆந்த்ரா, அப்படின்னா, பாடலோட பல்லவினு அர்த்தம். ஆனா, நான் கவிதை மாதிரி அழகா இருக்கி றேன்னு, அம்மா என்னை ரிச்சானு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க, கன்ஃ ப்யூஸ் ஆகாதீங்க. ரிச்சான்னா, வேத த்தில் 'கவிதைனு அர்த்தமாம்!
ஏதோ உங்க புண்ணியத்தில் மூணு நல்ல வார்த்தைகள் கத்துக்கிட்டேன். ஆமா, எப்படித் தமிழ்ப் பக்கம் வந்தீங்க?
டைரக்டர் செல்வராகவன், தெலுங் கில் ஒரு படம் பண்றதா இருந் தார். அந்தப் படத்துக்கு என்னை ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணி இருந்தார். திடீர்னு தமிழ்ப் படம் பண்ணப்போறேன். நீ நடிக்கிறியா?னு கேட்டார். "மயக்கம் என்ன? கதை சொன்னார். அஞ்சே நிமிஷம்.அவர் சொன்ன கதையில் இம்ப்ரெஸ் ஆகிட்டேன். "மயக்கம் என்ன படம். ஒரு ரெகுலர் காதல் கதை கிடையாது. மூணு நண்பர்களைச் சுத்திப் பின்னப்பட்ட கதை. பயணங்களில் தான் கதை நகரும். படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது ஷ"ஜூட்டிங் அப்போ என் நடிப்பை மானிட்டரில் பார்க்கவே இல்லை. படம் ரிலீஸ் ஆனதும் பார்க்கலாம்னு இருக்கேன். செம த்ரில்லிங்கா இருக்கு!
தனுவும், செல்வராகவனும் ஸ்பாட்டி ஹைய்யோ! ரெண்டு பேரும் வெவ்வேறு இ
பெயர் வைக்கிறது கஷ்டமாயிருக்கு சார் தனுஷ் - கதைக்காகவா உங்கள் வசதிக்காகவா..? -
இதிலென்ன வசதியிருக்கு. இன்னும் சொல் லப்போனால் அறிமுக நடிகரா இருந்தால் எங் கேயும் போகமாட்டார். இஷ்டத்துக்கு வேலை வாங்கலாம். ஆனால் தனுஷ் ஏற்கெனவே பாப்புலரானவர். அப்புறம் அவரோட கால் வீட் எப்ப ஃப்ரீயா இருக்குன்னு பார்க்க வேண் டியிருக்கு. அதனால வசதிக்காக இல்ல. கதைக் காகத்தான்.
பல படங்கள் எடுத்திருக்கிறீர்கள். ஹிட் ஃபார்முலாவைக் கண்டு பிடித்துவிட்டீர்களா?
தியேட்டரில் ஆடியன்ஸ் கதையில் தங்களை மறக்கணும். அதுதான் வேணும். பெரிய பெரிய லொகேஷன்ஸ், பிரம்மாண்ட செலவு கள் தேவையில்லை. நாலு சுவர்கூட போதும். அதோடு வியாபாரத்துக்காக எடுக்கும் படம் ஜெயிக்காது. -
சுடர் ஒளி/30, ஒக்டோபர்-5, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 

Fா தீங்கோபாத்யாய்
ருவங்கள். ஆனா, செல்வா என யோசிப்பார்னு கரெக்டா றுஷ் கணிச்சிருவார். ஒரு ாட் முடிஞ்சதுமே, "செல்வா டேக் போகச் சொல்வாரு ாரேன்னு தனுஷ் மெதுவா சால்வார். அதே மாதிரி டக்கும். ஒரு நாள் தனுஷ், செல்வா வீட்டுக்கு சர்ப் ரைஸ் விசிட் அடிச்சேன். ۔ ܦ ரெண்டு பேருமே தமிழ் சினிமாவோட முக்கியமான வி.ஐ.பி-ங்க. ஆனா, அந்த அடையாளமே இல்லாம சாதாரணமா இருந்தாங்க. இந்தக் காலத்
திலும் கூட்டுக் குடும்பமா, அவ்வளவு ஒற்றுமையா இருக்காங்க. எனக்கு
ஆச்சர்யமா இருந்தது! .
fibuqeunru 'ஒஸ்திதேனுஷோட் மயக்கம் என்னணு ஒரே நேரத்தில் வரண்டு பேருக்கும் ஜோடியா நடிக்கிறீங்க. வரண்டு பேருக்கும் "கோல்டு வார்
இருக்கிறது தெரியுமா? ※
கேள்விப்பட்டேன். ஆனா, ரெண்டு பேரும் அவங்கவங்க வேலை யில் சின்சியரா இருக்காங்க வேலையில்தான் போட்டி இருக் கும்னு நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் மனஸ்தாபம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை. எப்படியோ, எனக்கு ரெண்டு படங்களுமே நல்ல படங்களா அமைஞ்சிருச்சு!
கல்வித் துறை-இயக்குநரா இருக்காங்க. கடின உன்ழப்பாளி. நல்லாப் பாடுவாங்க. அவங்ககிட்ட இருந்து,நானும் பாடக் கத்துக்கிட்டேன். நடிகைகளில் என் ரோல் மாடல் ஜோதிகா. தெலுங்கில் நாகவள்ளி பண்ணும்போது பி.வாசு சார், ஜோதிகா நடிச்ச 'சந்திரமுகி'யைப் பார்க்கச் சொன்னார். சான்ஸே இல்லைங்க. அவங்க கண்ணே அவ்வளவு பேசுது. அவங்களை நேரில் பார்க்க ஆசையா இருக்கு. இதுவரைக்கும் நேரம் -960)LDu 160)Gl) .
அழகு ரகசியம் ນໍafdນ.
நான் இயற்கை விரும்பி. முகத்துக்கு தேன், தக்காளினு எதையாவது தடவிட்டே இருப்பேன். நான் ஒரு நியூட்ரீஷியன் மாணவி. தண்ணீரோட மகத்துவம் தெரியும். அதனால், எப்போதும் என் பையில் தண்ணிர் பாட்டில் இருக்கும். தண்ணி குடிச்சுட்டே இருங்க, தண்ணியால் முகத்தைக் கழுவிட்டே
}ருங்க. ரிச்சா மாதிரி ஆகிரலாம்!
காதலோடு தயாரிப்பாளர்கள் இருந்ததால்தான் அவங்க வரும்போது எம்.ஜி.ஆர். போன்ற ஜாம்பவான்களே எழுந்து நின்னுருக்காங்க. யுவன் திருமணத்துக்கு நீங்க GLT56)6Out?
அழைப்பு இருந்தால்தானே
போக முடியும்! ー。。 அடுத்த படத்தில் அனுஷ்காவை ஆக்ஷன்: பண்ண வைக்கப் போறிங்களாமே? : இது யாரோ கிளப்பிவிட்டது.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கிறாங்க. இப்போதைக்கு இது போதும்.
i.

Page 18
%
'sir Listas išsTLDTEGUT
க்காய் இதுதானா
ஆனால் இவரது
ளமுடையதாக காணப்படு உலகின் இரண்டாவது
குகளை உண்றும்
 

மதிக்கமுடியாதலியனேனடாவின்
ஒவியம் ஏலத்தில் விற்பனை
உலகப் பிரசித்தி பெற்ற ஒவியர் லியனோ டாவின்ஸியின் 500 வருடங்கள் பழமையான ஒவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு ஏலத்தில் டப்பட்டுள்ளது. டாவின்ஸி நலன் விரும்பியாக இருந்த பிரபு ருவரின் மகளின் திருமண வைபவத்தின் போது இந்த ஒவியம் ரயப்பட்டுள்ளது. இவ் ஒவியத்தில் உள்ள முகத்தின் இடதுபக்க ம் இதில் பிரதிபலிக்கிறது. இந்த ஒவியம் ஏல விற்பனையில் 21,850
ஸ்டேர்லிங் பவுணுக்கு விலை போனது. விலை மதிக்க முடியாத ந்த ஒவியம் 1998ம் ஆண்டு நியூயோர்க் ஏலம் ஒன்றில் 14,000 பவுண்களுக்கு மாத்திரம் விலை போயிருந்தது. திருமணம் நடைபெற்ற 1496ம் ஆண்டு, வைபவத்தை சித்தரிக்கும் அல்பத்திலிருந்து இவ் ஒவியம் களவாக கிழித்து எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. இந்த ஒவியத்தில் லியானோ ட்ாவின் ஸியின் விரல் அடையாளங்கள் இருப்பது இவ் ஒவியத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது. இத்தகைய நிலையில் இந்த
ஒவியம் டாவின்ஸியின் கைவண்ணத்தில் தான்
ரையப்பட்டது என்பதை ஆய்வாளர்கள்
O O Ο fl,000 vau6öag)an vaty á dha)6ð)
O சாதனை Uடைத்த Unடகி ! பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லே கின்னஸ் சாத னை படைத்துள்ளதாக டெல்லி செய்திகள் கூறுகின்றன. பிரபல இந்தி திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே (78), இவர் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் 11,000 பாட ல்களை பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் 1947க்கு பிறகு 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிக ளில் தனியாகவும், டூயட் மற்றும், கோரசாகவும் 11,000 பாட ல்களை பாடி இருக்கிறார். தம் மாரோதம், மெஹபூபா மெஹபூபா, பியாது அப் தோ ஆஜா மற்றும் சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ, போன்ற பிரபலமான பாடல் களை பாடி புகழ் பெற்றவர் ஆஷா போஸ்லே, தற்பொழுது சிங்கிள் ஸ்டூடியோ ரிக்கார்டிங்குகளில் அதிக பாடல்களை பாடியதற்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து ள்ளார். லண்டனில் நடந்த ஆசிய விருதுகள் வழங்கும் நிக ழ்ச்சியில் கின்னஸ்க்கான அத்தாட்சி ஆஷா போஸ்லேயி டம் வழங்கப்பட்டதாக டெல்லியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆஷா போஸ்லே கூறுகையில், உலக அங்கீகாரம் பெற்ற ஒரு பாட கராக இன்று நான் உணருகிறேன். அதிகபட்ச பாடல்களை நான் பாடியிருப்பது பற்றி எனக்கு தெரியும். இருந்தும் இது பற்றி நான் இதுவரை எதுவும் சொன்னதில்லை. விஷ்வாஸ் நெருர்கர்தான் இது குறித்த சரியான தகவல்களை கின்னஸ் நிறுவனத்துக்கு கொடுத்தார். இதன் காரணமாகவே எனக்கு
இந்த பெயர் கிடைத்துள்ளது என்றார்.
ܨzeܦܬܗܝܪܠܢܕܐRz சுடர் ஒளி/30, ஒக்டோபர் -5, நவம்பர் 2011

Page 19
Tெம்மிடம் இழக்க இனி எதுவுமே இல்லை, உயிர் மட்டும் தான் இருக்கிறது எனத் தெரிவித்து யாழ்ப்பாண மீனவர்கள். இந்திய துணைத்தூதுவர் திரு. மகாலிங்கத்திடம் அறிக்கையொன்றைக் கையளித்திருக்கின்றார்கள். இந்திய மீனவர்கள் தமது இழுவைப் படகுகளில் தடைசெய்யப்பட்ட மடிவலையை பயன்படுத்துவதால் தமது பகுதி மீனினங்கள் அழிந்து போகின்றன. இந்தநிலை தொடர்ந்தால், தமது கடல் பிராந்தியம் வெறும் கட்டாந்தரையாவதைத் தடுக்கமுடியாது என கண்ணிர் மல்கும் முகத்துடன் கருத்துத் தெரிவிக் கின்றனர்.அம் மீனவர்கள்.
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என் பது அன்று தொடக்கம் இன்றுவரை தொடர்க தையைப் ப்ோல் தொடர்ந்தே செல்கிறது. இரு தரப்பு மீனவர்சந்திப்புகள், அமைச்சர்களின் உறுதி மொழிகள் என எல்லாம் கடந்த காலத்தில் ஏராளமாக நடைபெற்றன. ஆனால் அவை எவை யும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வில்லை என்பதை இப்போதும் நடைபெறும் சம்பவங்கள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.
இந்த மீனவர்கள் 1970 ஆண்டிலிருந்து தொடர்ச் சியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்ற னர். இவர்களின் தொழிலுக்கு உலை வைப்பவர் கள் பட்டியலில் இந்திய மீனவர்களும் சளைத்த வர்கள் அல்ல. இப்போதும் தொடர்ந்து வரும் சம் பவங்கள் இதை நிரூபிக்கின்றன. முப்பது ஆண்டு காலமாக துன்பத்தையும் பசி பட்டினி நிலைகளை யும் போர் இவர்கள் மீது வலுக் கட்டாயமாகவே திணித்து வந்தது. கடல்வலயத்தடை, பாஸ் நடை முறைகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் என பல் வேறு பெயர்களில் போர் இவர்களின் தொழிலை பறித்தெடுத்தது. கடலுக்கு சென்ற தன் கணவனோ பிள்ளையோ மீன் கொண்டு வருவாரா? அல்லது பிணமாக வருவாரா என்ற சந்தேகத்தில் கடற்கரை யோரங்களில் கண்ணீர் வடிய காவல் இருந்த மீன வக்குடும்பத் தலைவிகள் அன்று ஏராளம்.
உயிரைப் பணயம் வைத்து உழைத்து சிறுகச் சிறுக சேமித்து கட்டிய வீடுகள் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் முடக்கப்பட்டன. தொழிலும் இல்லாமல், இருக்க வீடும் இல்லாமல், தறப்பாள் கொட்டகைகளில் அடுத்த வேளை உணவுக்கு கூட வழியற்று அலைந்த கொடுமை இவர்களின் கடந்த கால வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
ஆனால் போர் முடிவடைந்து விட்டது என அறிவிக்கப்பட்டு, பின்னர் வடக்கில் வசந்தம் வீசுகிறது என அறிவிக்கப்பட்ட போதும் வசந்தம் இவர்களின் வாழ்வில் இன்னும் வீசவே இல்லை. உயர் பாதுகாப்பு வலயங்கள், பாஸ் நன்டமுறைகள் என்பன போர் அச்சம் நீங்கிவிட்ட பிறகும் நீடிக்கப் படுகின்றன. ஏதாவது ஒரு வகையில் துன்பம் இவர்களை விடாது துரத்தியே வருகிறது. அது இவர்களை விட்டு விலகவும் தயாராகவில்லை.
அந்தவகையில், தொடரும் துன்பத்தின் ஒருவ டிவமாக இந்திய மீனவர் அத்துமீறல் என்பதும் அன் றிலிருந்து இன்றுவரை தொடர்சிக்கலாக உள்ளது.
கடற் தொழில் சமாசங்களின் தலைவர்
எஸ்.தவரட்ணம் அவர்களை தொடர்பு கொண்டு இப்பிர்ச்சினை தொடர்பாக கேட்டபோது
1970 ஆண்டிலிருந்து இன்றுவரை இந்திய மீனவர் ஊடுருவல் தொடர்ந்தே வருகின்றது. போர்க்காலத் தில் எமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்புற்றி ருந்ததால் அது தொடர்பான பிரச்சனைகள் ஒரள விற்கு எழாமல் இருந்தது. ஆனால் இன்று எமது தொழிலை அது பாழ்படுத்தி வருகின்றது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கரையோர பகுதிகள் முக்கியமானவை. போரால் ஆகக் கூடிய பாதிப்பு மீனவர்களுக்கே ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய மீனவர்கள் அத்துமீறல் செய்வது எமது வளங்களை முற்றாக அழிக்கும் செயற்பாடே
இந்த விடயத்தில் சகல தரப்பாலும் தொடர்ந்
தும் மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்புத் தரப்பினர் இந்திய மீன வர்களை கண்காணித்தால், வராமல் தடுத்தால் இந்தப் பிரச்சனை இருக்காது. ஆனால் அதில் தொடர்ந்தும் மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது. நாம் கேட்பது எமது பகுதிக் குள் இந்திய மீனவர்கள் வரவேண்டாம் என்பது தான். இது த்ொடர்பாக எத்தனையோ தடவைகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அவை யெவையும் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
2004 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகளு டன் சந்திப்பை நடாத்தினோம். இந்தியா சென்று மீனவர்களுடன் கதைத்தோம். ஆனால், எந்த வித மானநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்வில்லை.
கடந்த ஆண்டும் கொழும்பில் மீன்பிடி அமை
சுடர்ஒளி/30, ஒக்டோபர் -5, நவம்பர் 2011
ச்சருடன் சந்தித்து க தொடர்பாக உயர்மட்ட முடிவெடுக்கப்படும் எ வித்திருந்தார். ஆனால் நிலையிலும் இன்றுவை போனார்கள் அங்கு எ எமக்குத் தெரியாது என இவ்வாறு 'பழைய கு கதையாக இந்திய மீன தொடர்ந்து வருகின்றது கடந்த ஆண்டு வட அத்துமீறிப் புகுந்து ம இந்திய மீனவர்கள் 103 ( பில் வைத்து வடமராட பிடிக்கப்பட்டனர்.
இவர்கள் பின்னர்
இந்திய நாட்டின் களின் இழுவைப் படகு யாழ்ப்பான பி தொழிலில் ஈடுபட்டு வர்கள் தொழில் செய்ய *ளாகி வருவது தொடர் சமாசத் தலைவர், யாழ்.
குகளின்அத்துமீறிய ெ வாழ்ந்துவருகின்றார்கள் முடியாத பேரவலத்தின் பருத்தித்துறை முனைக நிலையில் வேறு மார்க் இன்பருட்டி சங்க எல்ல சம் ரூபா வலைகளை இ
அழிக்கப்படுவதுடன் பட வேண்டும் என்பதி
 
 
 
 
 
 
 
 

ந்துரையாடினோம். இது
மாநாடு டில்லியில் கூட்டி ா மீன்பிடி அமைச்சர் தெரி ஒரு வருடம் கடந்து விட்ட ர யார் அந்த மாநாட்டுக்கு ான நடந்தது என்பது பற்றி
நடி கதவைத் திறவடி என்ற பரின் அத்துமீறல் மீண்டும்
மராட்சி கடற்பரப்புக்குள் டயடித்து தொழில் செய்த பர்வடமராட்சி கடற்பரப் டசி மீனவர்களால் சிறைப்
நீதிமன்றங்களில் நிறுத்தப்
பட்டு விடுவிக்கப்பட்டனர். இதேவேளை பருத் தித்துறை நீதவான் நீதி மன்றத்தில் மீனவர்கள் முற்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிவான் திருமதி பூணிநிதி நந்த சேகரன் தனது தீர்ப்பில் இருநாட்டு அரசுகளும் தமது எல்லைகளைஒழுங்காகக்கண்காணிக்கபணித் திருப்பின் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படவாய்ப்பிருந்திருக்காதுஎனதெரிவித்திருந்தார்.
எனவே வடபகுதி மக்களின் வாழ்வில் வசந்த த்தை ஏற்படுத்துவதாக கூறும் அரசு இந்த விடயத் தில் பாராமுகமாக இருப்பது ஏன் என்பதே தமிழ் மீனவர்களின் விடைகாணமுடியாத கேள்வியாக வுள்ளது. இந்த சட்டவிரோத மீன்பிடியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது அடுத்த தேர்தல் வரை அரசின் வாக்குறுதிக்காக மக்கள் காத்திருக்க வேண்டுமா?
தமிழக கடலோர மீனவர் கள் வகை தொகையின்றி
பருவதனால் பிரதேச மீன ப முடியாது பாதிப்புக்குள் பாக மீனவர் தொழிற்சங்க
கையளி
ன் கதைத்துப் பேசி நல்ல ம் மேற்கொண்டு நலிவு யுமாறு கோரிநிற்கின்றோம்.*

Page 20
மாநகரி யாக ஆதி.மு. முன் தி.
கவினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கு மு.கவின் கோட்டையாக தொடர்ந்து
D
DGlöö
of சிகளை அரவணைத்தே ஆ ப்பந்தம் எழுந்திருப்பதாக
இதனால் பா.ம.க, 6 பி.ஜே.பி, கொங்கு நாடு ஆயிரம் சாதிக் கட்சிகள் மு சாதி மக்களின் இரட்சகர்ச கொண்ட இக்கட்சிகளின்
இருந்துவந்த சென்னை அ.தி.மு.கவைச் சேர்ந்த சைதைதுரைசாமியை மாநகரமுதல்வராகத் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க இரண்டுமே கதி
இருதடவை தொடர்ந்து மேய
இத்தனை சீட் கொடு இத் - வெட்
அ.தி.மு:கவோ ஜெயிக்க முடியும் என்ற வாய்ப் பாட்டையும் ஜெயலலிதா பொய்யக்கிவிட்டார். அதாவது பா.ம.க, தே.மு.தி.க மட்டுமன்றி காங் கிரஸ் போன்ற பழைய கட்சிகளின் கூட்டு அவசி யமே இல்லை , தி.மு.க.வுக்கு வேண்டுமானால் திருகுத்ாளம் செய்ய கூட்டணி தேவைப்படலாம், எனக்கு அல்ல என்ற செய்தியும் ஜெயலலிதாவால்
கூட்டணி இல்லாமல் தேர் தல் போட்டி இல்லை என்று எழுதப்ப N டாத விதி இருந்து \வந்தது. தி.மு.கவும்,
அதிமுகவும் உதிரிக் கட்
дттв. இருந்ததுடன் தி.மு.க சிகள் வின் கப்பிரமணியன்தான் இது தி.மு.க, அ.தி.மு.க - அ கடைசியாக்சென்னைமானகர இருவருக்குமே நல்ல தாவி முதல்வராக இருந்தார். O O கூரத் சைன்ததுரைசாமி நேர்மை செய்தியல்ல. வைகோ முற்று யானஅரசியல்வாதி என பெய நேர்மையான அரசியல்வாதி; யில் ரெடுத்தகடினஉழைப்பாளியா O ... O O " US g(U5 வார். மே மாதம் நடந்த சட்ட பதவிக்காக ஆலாய்ப்பறக்கும் sfló; சபைத்தேர்தலில் சென்னை தலைவரல்ல என்ற அம்சங்கள் க்கை யின் கொளத்தூர் தொகுதியில் O தி.மு ஸ்டா னுடன் மோதி சொற்ப வாக்காளரைக் கவரவே இது க்குகளில் வெற்றியை இழ செய்துள்ளன. சட்டசபை இ தேர்தலில் கடைசிநேரத்தில் தோ:
- 985d
ஜெயலலிதாவால் G5IT உதறப்பட்டதால் ம.தி.மு.க கட்சி
- வாங்
போட்டியின்றி ஒதுங்கியது. கெ
தி.மு
மட்(
ரசுமே திருப்தி அடையல
கங்கிரஸ் தனித்து நின்று ஒ
சபையைக் கூடவெல்ல என்பது குறிப்பிடத்தக்கது தே.மு.தி.க, பி.ஜே.பி. எ கட்சிகளும் தோல்வியே கண்டுள்ளன. ஆனால் அதி' கம் எதிர்பார்க்கப்படாத ம.தி.மு.க சக்கைபோடு பே டுள்ளமை. பலரது புருவி யுள்ளது. 3வது இடம் ம.தி எதிர்பார்த்ததை விடவும் கட்சி வென்றிருப்பது கவ இது தி.மு.க, அ.தி.( நல்ல செய்தியல்ல. வை அரசியல்வாதி; பதவிக்கா தலைவரல்ல என்ற அம்சங் கவரவே செய்துள்ளன. சட் கடைசிநேரத்தில் ஜெயல தால் ம.தி.மு.க போட்டி வும் மக்கள் மத்தியில் வ தெளிவாகியுள்ளது. அத லுக்காக கட்சி நடத்த வாக்காளர் கூர்ந்து கவனி ள்ளனர். சமீபகாலமா னையை மட்டுமன்றி பெr களின் பிரச்சனைகளையு களை, முக்கியமாக கற்ற பகுதியினரைக் கவர்ந்து ம.தி.மு.க கதைமுடிந் இது நிச்சயமாக அக்கட் தான் ஜெயலலிதா நிச் மாட்டார். வைகோவுட கூட மனப்பூர்வமாக அ வில்லை என்பதே உண் மக்கள் சினிமா மோகம், ! அம்சங்களைத் தாண்டி எ ரீதியான அரசியல்வாதி திற்கு வந்துவிட்டார்கே ம.தி.மு.கவின் வெற்றி எ( வேளை தேர்தலில் வென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . y b.சுரேந்திரஜித் கவேண்டும் என்ற நிர் ருதப்பட்டது.
டுதலைச் சிறுத்தை மக்கள் பேரவ்ை என
ளைத்திருந்தன. தத்தம்
ளாக தம்மைக்காட்டிக்
கோலம் கண்டு தி.மு.க,
கலங்கித்தான் போயின. நனை பதவிகொடு என கமின்றி இச்சாதிக் கட் பேரமும் பேசி தி.மு.க தி.மு.க என்று தாவித் கூத்தாடியதும் நினைவு தக்கது. இதற்கெல்லாம் |ப்புள்ளி எனும் வகை நீண்டகாலத்தின் பின் முக்கிய தேர்தலில் உதி கட்சிகளின் அணிசேர் இன்றியே அதிமுகவோ, கவோ வென்றிருப்பது வே முதல் தடவை. ந்தத்தேர்தலில் தி.மு.க ற்றாலும் இந்த வகையில் கட்சி திருப்திப்பட்டுக் ள்ளலாம் ஜாதிக் சிகள் செமமாக . பகிக் கட்டிக் / ாண்டதால் ' .க,அ.தி.மு.க டுமல்ல காங்கி ாம். ஆனால், ரு உள்ளாட்சி
இயலவில்லை A
த்தையும் உயர்த்தி மு.க எனுமளவுக்கு
அதிக இடங்களை னிக்கத்தக்கதாகும். D. க இருவருக்குமே கோ நேர்மையான க ஆலாய்ப்பறக்கும் கள் வாக்காளரைக் டசபை தேர்தலில் லிதாவால் உதறப்பட்ட பின்றி ஒதுங்கியது. இது ரவேற்பு பெற்றுள்ளமை ாவது பதவிக்காக தேர்த படவில்லை என்பதை து வரவேற்கவும் செய்து வைகோ ஈழப்பிரச்ச யாறு போன்ற தமிழக மக் ம் பேசுவதும் வாக்காளர் நடுத்தரவர்க்கத்தில் ஒரு ளது. து என்று இருந்தபோது சிக்குப்புதிய அவதாரம் யமாக இதை விரும்ப உதவி பூண்ட காலத்தில் த ஜெயலலிதா செய்ய ம. ஒருவாறாக தமிழக தி, முதலிய கேடு கெட்ட வகோ போன்ற கொள்கை ய ஆதரிக்கும் பக்குவத் ா என்ற கேள்வியையும் ப்புகிறது எனலாம். இதே கையுடன் ஜெயலலிதா
காங்கிரசை ஒரு கைபார்த்துள்ளார்.
முதல்வராக பதவி ஏற்றதும் பிரதமரை சந்தித்து சினேகம் பாராட்டிய ஜெயலலிதா சென்றவாரம்
காங்கிரசின் மத்திய அரசு மீது கடும் தாக்குதல்
தொடுக்கும் தொனியில் பேசியிருப்பது குறிப்பிட த்தக்கது. அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்
என்பதை இந்த தாக்குதல் காட்டுகிறது எனலாம்.
எப்போதெல்லாம் தமிழக மாநில அரசியலில் அசைக்கமுடியாதபடி ஜெயலலிதாவின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் டில்லி மீது ஜெயலலிதாவின் தீர்க்கமான பார்வை விழுவதைக் காணலாம். 1999ல் வாஜ்பாயை இவ்வாறு தான் அவர் கவிழ்த்திருந்தார். எனவே சோனியாகாந்திக்கு இது நல்ல செய்தியே அல்ல. அடுத்த கட்ட்ம் பிஜேபியுடன் இணைந்து காங்கிரசை தாக்குவதுதான் என்று நோக்கர்கள் கூறுகின்றனர். பி.ஜே.பி யுடன் உறவு என்பது கடந்த ஆறு வருடங்களாக ஜெயலலிதா வால் பகிரங்கமாக நிராகரிக் கப்பட்ட ஒன்றாகும். தொடர் ந்து அதே நிலைப்பாட்டி லேயே ஜெயலலிதா இருப் பாரா என்பதே இன்றைய கேள்வி. ஏனெனில் காங் கிரஸ் தடுமாறுவதை ஜெயல லிதா நன்கு கண்டு கொண்டு விட்டார். ஆனால் பிரதான எதிர் கட்சியான பிஜேபியோ சந்தர்ப் பத்தை பயன்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. எனவே பி.ஜே.பியால் முடியாவிட்டால் எனக்குக் கை கொடு ங்கள்; நான் கவிழ்க்கிறேன் என ஜெயலலிதா பிஜேபி
க்கு அறைகூவல் விடுக்கலாம். பி.ஜே.பியின் நரேந்
திரமோடி ஜெயலலிதா பிரதமராவதை ஆதரிக்க பி.ஜே.பியினரை இணக்க வைக்கவும் கூடும்.
எனினும் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டமை அவருக்கு முன்னேற்றத்தை தடைசெய்த விஷயமாகிட்டது வழக்குகளையும் ஒரு வழி பண்ணி விட்டால் அடுத்த இலக்கு டில்லிதான் என்கின்றனர் அ.தி.மு. கவினர். காங்கிரசாருக்கு இப்போதே உதறல் எடுக்கத்தொடங்கி விட்டது என்றும், இவர்கள் கூறுகின்றனர். கவிழ்ப்புகளின் மன்னன் சுப்பிரம ணியசாமி அல்லது அத்வானியை ஜெயலலிதா சந்தித்தால் நிச்சயம் டில்லியில் ஏதோ நடக்கப் போவதற்கு அது அடையாளமாகும். ஏற்கனவே சுஷ்மா ஸ்வராஜ் ஜெயலலிதாவை சில மாதம்முன் முதல்வர் அலுவலகத்தில் சந்தித்திருந்தார். சுவாரஸ் யமான காட்சிகளை அரசியல் அரங்கில் ஏற்றுவ தற்கு ஜெயலலிதா தயாராவது மட்டும் நிச்சயமான உண்மையாகும். *
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.-05,நவம்பர். 2011

Page 21
  

Page 22
மெக்கியு லின்:
சோதனைக்கு உ இதனடிப் படையி முத்தையா முரளிதரன் 1972ஆம் ஆண்டு விதிமுறைகளுக்கு உட் ஏப்ரல் மாதம் 17ம் திகதி பிறந்த இவர் தனது 20 என அவர்கள் தெரி வி ஆவது வயதில் அதாவது 1992ம் ஆண்டு சர்வதேச அவருக்கு சர்வதேச கி கிரிக்கெட் உலகிற்குள் காலடி வைத்தார். இவர் வீசுவதற்கு அனுமதியளிச் தனது கல்வியை கண்டி கட்டுகஸ்தோட்டை புனித 1999 காலப்பகுதியில் அவ அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்தார். பாட சுற்றுப் பயணம் மேற் சாலைக் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் வேளையில் இங்கிலா ஈடுபாடு கொண்டு அணியில் வேகப்பந்து வீச்சா திரான போட்டியில் இ ளராகவே விளையாடினார். ஆயினும் தனது 14 விளை யாடியது. இப் ஆவது வயதில் பாடசாலை கிரிக்கெட் பயிற்று போது நடுவராக கடை விப்பாளரான சுனில் பெர்னாண்டோவால் ஒவ்ப் ரொஸ் எமர்சன் முரளி ஸ்பின்னராக பந்து வீச பயிற்றுவிக்கப்பு வேளையில் அவர் முறைய இதனடிப்படையில் 11 பேர் கொண்ட் பந்து வீசும்ாணி அை பாடசாலை சார்பாக விளையூர்: றம் சாட்டினார். பாட்டத்தில் மத்திய வரிசைவி அணியின் த கினார். பாடசாலை மட்டத்தி யாற்றிய அர்ஜ"ன வீசிய முரளி, 1990/91 களி ட்டவிக்கெட்டுகளை வீழ்த்திஅவ்வ விட வில்லை, இ வின் சிறந்த பாடசாலைகிரிக்கெ Zi இத்திவிடுகிறோ செய்யப்பட்டார். இரவிலியன் ே
இலங்கை A அண் *毽-酉- இங்கிலாந்துக்கு கிரிக்கெட் கொண்டிருந்தார். இதில் ஓவிளை டும்.ஆரம்பிக்குமாறு அறி யாடிஒரு இதன் பின்னர் பயிற்சி ஆட்டங் செயற்பட்டதனால் 1992 ஆம் ஆண் but 霆,蹈奎*登 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடனுற்தொடிரின் இr Ds இரண்டாவது ெ க்கப்பட்டார். இதனைத் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மதாஸ் மைதானத்தில் இந் கிரிக்கெட் போட்டியில்
முதலாவது இன்னிங்ஸில் :* யில் பூது/விழிருந்தபை FM o ரிக்கடமையாற்ற
ரிசோதனைக்கு :
முரளியின் கிரிக்கெட் வரலாற்றில் "Boxi ா. அதனால மீன் என கருதப்படும் நாள் 1995 ஆம் ஆண்டு டது. இதற்கை 26ஆம் திகதி அன்றையதினம்தான்முரளிதரன் ரனுககு சாதகமா
இன வீசுவதற்கு முடி நீல் அளிக்கப்பட்ட 2 ஆம் திகதி மீண் தனைக்கு உட்ப தி.டிப்படையில் தூ
வீசிய போது நடுவராக கடமையாற்றி ஹெயார், அவர் பந்தை எறிகிறார்Chuck கூறிகுற்றம்சாட்டினார்.ஆ. ': அதன் பின் 10 நாட்கள் கழித்து: ஜனவரி 5 ம் திகதி அன்று ழே னான போட்டியின்போது முர் லாவது ஒவரை வீசிய போது என்று "நோபோல் வழ ராக கடமையாற்றியவர் பந்துவீச்சு"Chuck Bar என்க்கருத்க்கார்ணம், ஒ ஸ்பின் முறையிலேயே பந்துவீசும் முரளிதரன்'ெ ஸ்பின் முறையிலும் பந்து வீசுவதினால் ஏற்பட்ட தடுமாற்றமே. எவ்வாறாயினும் இப்பேர்ட்டியின் யற்பட்ட முரளி பல போது துணை நடுவராக செயலாற்றிய ட்ொனி நிலநாட்டி விட்டுதான்
-- புதுகுறிப்பிடத்தக்கது.
1996 ஆ
பப்பிடது. இத்தை விலும் தனது விடாமு
ته في تنتج عه مسمهجع بـ " مع عتيجة
至* : * : *
et areas a was
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதனை நாயகன்
உலகக
விளை க முரளி தி ய |ா ன -படுத்தப் பட்டார். ல் அவர் கிரிக்கெட் பட்டே பந்து வீசுகிறார் த்தனர். இதற்கமைய ரிக்கெட்டில் பந்து கப்பட்டது. 1998 ஸ்திரேலியாவுக்கு கொண் டிருந்த து அணிக்கெ லங்கை அணி போட்டியின் மயாற்றியவர்
பந்து வீசிய = ற்ற விதத்தில் து மந்துள்ளதாக அப்போது லை வராகக் -
ரணதுங்க நடுவருடன் ஈடுபட்டார். அத்தோடு ந்தப்போட்டியை இத் ம் என்று கூறிய அர்ஜ"ன நாக்கி அழைத்துச் சென் ட இலங்கை கிரிக்கெட் லவர் போட்டியை மீண் வுறுத்தினார். அதன்பிறகு பூரம்பமானது. இந்தச் புர்ஜுன ரணதுங்கவுக்கு கப்பட்டது. நடுவராக சனும் சுகயின விடுமுறை போட்டித் தொடரிலிரு ர். முரளிதரன் டெஸ்ட் விக்கெட்டை 2004 ம் கண்டியில் அவுஸ்திரே ட்டியின் போது வீழ்த்தி தொடரில்துஸ்ரா' முறை D தொடர்பாக போட்டி திய கிறிஸ் பிரோட் மரு உட்படுத்துமாறு தெரிவி ண்டும் பரிசோதனை நட மய மருத்துவ தீர்வுகள் க அமைய, துஸ்ரா' பந்து டியும் என ஐசிசி யினால் து. 2006 ம் ஆண்டு பெப் டும் ஒருமுறை மருத்துவ டுத்தப்பட்டார் முரளி ஸ்ரா பந்து வீசப்படும் பில் கை மடங்கும் போது கிலோ மீற்றர் வேகத்தி ச்சின் போது 12.9 பாகை நவேளை மணிக்கு 99.45 ம் பந்து வீசுகிறார் என்பது ன சோதனைகளுக்கு மத் மயற்சியினால் சிறப்பாக அரிய சாதனைகளையும் ஒய்வு பெறுகிறார் என்
முரளியின்
கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதற்கு!
நமது கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி வேகம் குறையாம்ல் செயல்பட CCleaner என்ற மென் பொருள் உதவி புரிகிறது. மேலும் கணணியின் Registry கிளின் (Clean) செய்யவும் உதவுகிறது. CCleaner உள்ள வசதிகளையும் மேலும் பல வசதிகளையும் கொண்ட மென்பொருள் JetClean. CCleaner போலவே பயன்படுத்த எளிதாகவும், செயலில் அரு மையாகவும் உள்ளது. மேலும் இதில் மென்பொருள்களை நீக்கும் (Uninstal) வசதியும் உள்ளது. அதிக நினைவகத்தை (Me mory) பிடித்துள்ள மென்பொருள்களை தனியே காணும் வச தியும் நீக்கும் (Uninstal) வசதியோடு உள்ளது. மேலும் தேவை யில்லாத டூல்பார் (Tool Bar) இருந்தால் அவற்றை நீக்க எளி தாக டூல்பார்களை மட்டும் தனியே காணும் வசதி உள்ளது. இணையவேகத்தை கூட்ட Internet Booster என்ற வசதியும்,
உங்கள் RAM வேகத்தை கூட்ட RAMClean என்ற வசதியும் உள்ளது. செயல்படும் போது குறைந்த நினைவகத்தில் வேக
முரளிதரன் الموں
1. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்
2. ஒருநாள் போர் (534) ܨ ܨ ܝ ܓܐܠ 3. சர்வதேச கிரிக்கெ (1,334) ’’ კ8::::::::: ་་་ ჯr:"ჯ. ჯ* ჭ: 4. டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பெறுமதிகளை அதிக தடவைகள் கொண்டவர் (67) 5. 10 விக்கெட் பெறுமதிகள் அதிக தடவைகள் கொண்டவர் (22) 6. 10 விக்கெட் பெறுமதியான அனைத்து அணிகளுக்கு எதிராகவும் பெற்ற ஒரு வீரர்.
శ్లేవ్లో
ட்டில் இதிக விக்கெட்டுகள்
... - リ
:
7. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்டுகளை பெற்றவர். 8. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 400 விக்கெட்டுகளைபெற்றவர். 9. டெஸ்ட்போட்டிகளில் விரைவாக 450 விக்கெட்டுகளை பெற்றவர். : 10. ட்ெஸ்ட் போட்டிகளில் விரைவாக 500 விக்கெட்டுகளைபெற்றவர். 11. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 550 விக்கெட்டுகளை பெற்றவர். 12. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 600 விக்கெட்டுகளை பெற்றவர். 13. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 650 விக்கெட்டுகளை பெற்றவர். 14. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 700 விக்கெட்டுகளை பெற்றவர். 15. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 750 விக்கெட்டுகளை பெற்றவர்.
16. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் பெறும தியைத் தொடர்ந்து 4 தடவை புரிந்த ஒரே வீரர். 17 டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராக 50 விக்கெட்டுகளுக்கு அதிகமாக பெற்ற ஒரே வீரர். శ్లో 18. இங்கிலாந்தின் jm lakerஉடன் 9 விக்கெட் பெறுமதிகளை இருதடவைகள் வீழ்த்தியுள்ளார். 19. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளு க்கு எதிராகவும் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டு களை வீழ்த்திய ஒரே வீரர் 4
リー
We're keepin' it
மாக செயல்படுகிறது.
சுடர் ஒளி/30, ஒக்டோபர் -5, நவம்பர் 2011

Page 23
அமெரிக்கர்களுக்கு "செப்டெம்பர் 11 தாக் கிடைத்தன. இந்த வைரங்
குதல்க்ளின் 10வது ஆண்டு தினம் வித்தியாசமானது. யாவுக்குள்ளும் புகுந்தன. அமெரிக்கர்கள் முக்கியமாக யாரைப் பழிவாங்க டொலர் அடிப்படையில வேண்டும்என்று எண்ணினார்களோ அதுவும்முடிந்து ளாதாரம் என்பதாலு ஓர் ஆண்டு நிறைவை அவர்கள் கொண்டாடலாம். போக்கான சட்டங்கள் ெ அவர்கள் மீண்டும் உலக நாடுகள் மீதான தங்கள் தாலும் வைர விற்பனை *மேலாண்மையை நிரூபித்துள்ளனர். ஆனால் தாக மாறியது. அத்துடன் துய்ரங்களுக்கு இடையில் நடக்கும் இந்த கொண் வர்த்தகமும்இங்கிருந்துசுத் டாட்டம் முழுமையானது என்று சொல்லமுடியாது. அதேவேளையில் ை செப்டெம்பர் 11 தாக்குதல்ை தலைமைதாங்கி றும் அபூர்வ கற்கள் சந்தை றந்திருக்கலாம். ஆனால் அதற்கான ஆதிக்கத்தை நிலைநிறு திட்டம் இன்னும் தாக்குதலுக்குக் காத்துக் கான வாய்ப்ப்ாக டி பீர்ஸ் காண்டுதான் இருக்கிறது. செப்படம்பர் 11 மேற்கு ஆப்பிரிக்க நா ாக்குதல் குறித்த கூப்பாடுகளுக்கு மத்தியில் அந்த அங்கோலா, மற்றும் சியா டிக்கைக்கு அளிக்கப்பட்டநிதி விஷயம் கண்டு னிலிருந்து வைரங்களை
வேயில்லை. இத்தாக்குதல் நடவடிக் தொடங்கியது. இந்த
தாரம் ஆப்பிரிக்காவில் உள்ளது வைரங்களை வாங்கி த வரும் அறியாதது. விலைமதிப்பற்ற சேமித்துக் கொண்டு கு $கருத்ப்படும் வைரங்களை லட்சக்கணக் வைரங்களையே சந்தைக் மற்கத்தியர்கள் வாங்குவதால்தான் இந்த வைரத்தின் விலை உயர் தாக்குத்ல்சுத்தியானது. ஆமாம் சரியாகச் செல்ல எப்போதைக் குமான ை வேண்டுமான்ால் அவை ரத்த வைரங்கள். செப் ரெம்பர் தாக்குதல்கள் குறித்து புலனாய்வு செய்த ெ :லஅறிக்கைகளும் ஐ.நா. குற்ற அறிக்கை உட்பட தேவை அதிகரித்தது. இ அனைத்தும் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக டத்தை ஆளும் சர்வாதிக அல்கயிதாவுடன் இணைந்து லைபீரிய அதிபர், வர்கள் வைரங்களைத் ே ஆப்பிரிக்க வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு நிதி மான நடைமுறைகள்ை சேகரிப்பதாகத் தெரிவிக்கின்றன. காலத்தில் சற் கினர் ஆப்பிரிக்க கண்டத் பின்னோக்கிப் போனால் பிரச்சினைக்குரியஓவ ரவதை செய்து கொன்று.
களின் கதை இரண்டாம் உ6 Pi i nrri-I ZAřině. வெளியேற்றி, வைரங்கன
னேயே தொடங்கிவிட்டி அத்துடன் வைரக்கற்கை
வத்துக்காகப் பணிபுரிந் ாத்தடிமைகளாய்பூர்வ
சேர்ந்த பூர்வக்குடிகள், ந ம் குழந்தைகளையு
தங்கள் தேசம் இன்னமும் ஆங்கில்ே ர்கள். தற்போதுகூ
ளையடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த் مہم حصہ ٹھہrبھی ہیرو , یہ ٹیر یو
தனர். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலு
குழுவான புரட்சி ஐக்கிப் மக்களை கொன்று அ இருந்தது. ஆ லயர்கள் பூர்வகுடிகளை வைரம் துண்டித்து வைரச் சுரங்க தோண்டுவதிலிருந்து தடுப்பதற்காக காவல்படை யேற்றினர் வண்டல் ம6 யைப் பயன்படுத்தினார்கள். ஆனால் ஒருகட்டத் அவர்கள் காலி செய்தனர் தில் பூர்வக்குடிகள் போர் செய்யும் கலையில் நிபுணர் iS0 SS ASASA S களானார்கள். இவர்களில் :::::.. னாள் ராணுவ வீரர்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் பாட்டுக்குள் வரும் ஒவ்ெ சட்டவிரோதமான் வைரச்சுரங்க தொழில் வள தான் கட்டுப்பாட்டுக்கு மடைய தொடங்கியது. அத்துடன் சியாரா லியோ இந்த நடவடிக்கையில்" னின் பூர்வக்குடிகளுக்கு லெபனான் போதுமான கொல்லப்பட்டனர்:2 சந்தையையும் வழங்கியது. இந்த வர்த்தக வசதிகள் லியோனை விட்டு வெ மற்றும் சந்தை வசதி வழியாக பூர்வக்குடிகளுக்கு மரணங்கள் 4மில்லியன் சுரங்கக்கருவிகள் மற்றும் உபகரணங்கள் நிறைய படுகிறது. புரட்சிகரப் ப6
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.05 நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத்துவதற்
நிறுவனம்
டுகளான
ரா லியோ
வாங்கத்
நிறுவனம்
ங்களிடம்
றைவான- - கு அனுப்பியது. இதனால் வாக இருந்தது. அத்துடன் வரம்" என்ற பிரச்சாரத்தை . இந்த பிரச்சாரத்தைத் >ழுவதும் வைரத்துக் கான தனால் ஆப்பிரிக்கா கண் ாரிகள் மற்றும் அரசு தலை தறுண்டி எடுக்க கொடுர
கடைபிடிக்கத் தொடங்
தின்பூர்வக்குடிகள்ை அவர்களது நிலத்திலிருந்து
厦
இடங்களிலிருந்து வெளி நிறைந்த கிராமங்களை
ப்ப்டித் கொண்டுவரப்பட்டன். ரு லட்சம் அப்பாவிகள் ா பேர்சியாரா
யேறினார்கள். மொத்த }ருக்கலாம் என்று கூறப் -யினர் கட்டுப்பாட்டில்
ளத் தொண்டி எடுத்தனர்."
*^#K
பயன்படுத்திக் கொண்டது. 2001இல் வெளியான தக
திற்கு வந்தது.
இருக்கும் வைரங்கள் பிரச்சினை வைரங்கள் என்று கருதப்படுகின்றன. இவைதான் ரத்த வைரங்களாக மாறுகின்றன. இந்த மாறுதலிலேயே அந்தப் பிராந் தியம் எதிர்கொண்ட சமூக குழப்பத்தை நாம் புரிந்து கொள்ளலாம். எளிமையாகச் கொன்னால் சர்வாதி காரஆட்சியாளர்களும்கலகப்படையினர்களும் சுரங்க ங்களுக்காகவே சண்டையிட்டனர்.ஆன்ால் சிறிது காலத்திலேயே அதே நபர்கள் இனப்பீடுகொலை களிலும் தங்கள் அதிகாரத்தைக் காட்டுவதற்காக ஈடு t த்தொடங்கினார்கள். இது பொதுவான வழக்க மாகவும் மாறியது.
அப்போதைய பிரதமரான சியாகா ஸ்டீவன்
ப்பட்டனர். இக்காலகட்டத்தில்,
ஐரோப்பு LD டுமே சட்டவிரோதமான வைரங் ᏪᏂᎶᏍᏡᎧiᎢ 125மில்லியல் ாலருக்கு வர்த்தகம் செய்தது.
இந்தப் பணத்தை புரட்சிகர ஐக்கியக் கூட்டணி தங் களது மேலதிக சுரங்கத்தொழில் விரிவாக்கத்திற்குப்
வல்களின்படி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சியாரா லியோன் வாசிகள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்
துள்ளனர். இதனால் ஐக்கிய நாடுகள் மனித வளர்ச் சிக் குறியீட்டில் சியாரா லியோன் கடைசி இடத்
(மிகுதி அடுத்த இதழில்

Page 24
கேள்வி. எனக்கு வயது 24 ஆண். கடந்த இரண்டு வருடங்களாக தினமும் அதிகாலையில் தொடர்ச்சி யாகத்தும்மல் வருகிறது. தொடர்ந்து மூக்கால் சளியும் வெளியேறுகிறது. காசநோய்க்கான அறிகுறி இது என நண்பர்கள் கூறுகின்றனர். இது குறித்த தங்களின் ஆலோசனை என்ன?
பதில்: இது அனேகமாக பயப்படும் படியான ஒரு நிலை என்றே தோன்றுகின்றது. ஏனெனில் பாதீனி யம் எமது பகுதியில் பெருகிய பின் பலர் இவ்வாறு அவதிப்படுகிறார்கள். மேலும் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் நிலவும் குளிரான காலநிலையும் பல ரை இந்நிலைக்கு ஆளாக்கியுள்ளது. இப்படி ஏன் ஏற்படுகிறது என ஆராய்வோம். இதனை ஒவ்வாமை என அழைப்போம். ஒவ்வாமை (Alegy) என்பது சாதார ணமாக உடலுக்குத் தீங்கு விளைவிக்காத ஒரு காரணியை முன்னிட்டு எமது உடல் காட்டும் அதீத எதிர் விளைவு எனக் கூறலாம். ஒவ்வாமை விளைவிக்கக் கூடிய பொருட்களை நாம் சுவாசிக்கும் போது, அல்லது உட்கொள்ளும் போது அல்லது எமது தோலோடு தொடுகை ஏற்படும்போது, இத்தகைய எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. இந்நிலைக்குக் காரணமாக சில மகரந்தங்கள் (Polens eg:பாதீனியம்) தூசி, உணவு வகைகள், பூச்சிக்கடி, விலங்கு உரோமம், சில தாவரங்கள் வைரசுகள், பக்ரீரியாக்கள், சில மருந்து வகைகள், மிக முக்கியமாக குளிர்காலநிலை என்ப வற்ற்ைக் குறிப்பிடலாம். ஒவ்வாமையின் விளைவு
ஒற்றுமை பரம்பரைலாகக் கடத்தப்படும் வால்ப்g அதிகம்
இலவச மருத்துவஅலே வழங்குகிறார்டாக்டர்ஜேரன்பொ அனுப்ப வேண்ழய முகவரிக Seuner Ingridigitate 1.) சுடர்ஒளி, யாழ்.அனு 36.கஸ்தூரியார் வீதி 1.) சுடர்ஒளி,
85,ஜயந்த மல்லிமாராச்
2 L GIR நீங்கள் தும்ப அல்ல நோய களில் டுவது
கணது கண்ணி
ர்ந்து ப்பது லாலு பற்றி ର
னது
எம்மை அணுகும் கி பொருட்களால் தாக்குண்டு, அதனூடாக அவற்றுக்கெ வடிவமைத்துக் கொள்கிற எமக்கு சாதகமாகப் பயன் G5sbpai (Vaccination) L படுத்தப்பட்டு வருகிறது. எமக்கு அதிகம் ஆபத்து கவே ஆபத்து அற்ற பிறெ உடல் பாரிய தாக்குதலை ஏன் இப்படி ஏற்படுகிறது புதிராகவே உள்ளது.
மகரந்தப் பொடிகள் : நீங்கள் அறிவீர்கள். ஒரு தக்காற்றைச் முதன்முறை வைத்துக் கொள்வோம். காரணிகளால் அந்தக் கு! பொறிமுறையானது அதீ மளவில் IgE பிறபொரு மகரந்த பொடிகளை அ விடுகிறது. பிறபொருள் மேற்படி IgE பிறபொரு
நாசித் துவாரத்திலும்
கலங்களில் வந்து சே பிறபொருள் எதிரிகள் ே CELLS என அழைக்கட்
லும்புகளை வலுவடையச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைகளை"சுடர்ஒளிமூலம் னையா. நீங்கள் கேள்விகளை
BourejFEBEOT
Dash, பாழ்ப்பாணம்.
மாவத்தை,கொழும்பு 14.
ல் ஓரிடத்தில், அதாவது குறிப்பிட்டதைப் போல
ல் மற்றும் சளியாக II Gg5 TGò (ECZ-EMA) க ஏற்படும். சிலவேளை உடல் முழுவதும் ஏற்ப ம் உண்டு. தும்மல், சளி, டித்தல், கண்கள் சிவத்தல், ரில் இருந்து நீர்வடிதல், விடச் சிரமப்படல் மற் தாலில் கடி போன்ற பல குறிகள் சேர்ந்தும் காண ாம். உங்களுக்கு அப்படி கைய குணங்குறிகள் இருப் நீங்கள் குறிப்பிடாமை ம், மேற்படி நிலை தொட இரு வருடங்களுக்கு இரு சாத்தியமில்லையாத ம் அதைவிடுத்து தும்மல் யே தொடர்ந்து பார்ப்போம். பாதுவாக எமது உடலா ஒன்றன்பின் ஒன்றாக ருமிகள் மற்றும் பிற அவற்றை வெற்றி கொண்டு திரான பொறிமுறையை து. இந்தச் செயற்பாட்டை படுத்தியே தடுப்பு மருந் மிக வெற்றிகரமாக செயற் ஆனால் சிலவேளைகளில் இல்லாத அல்லது முற்றா பாருட்களுக்கு எதிராகவும் வத் தொடுத்து விடுகிறது. என்பது இன்றும் புரியாத
காற்றில் உண்டு என்பதை
குழந்தை மேற்படி மகரந்
யாகச் சுவாசிக்கிறது என சில மரபணு சம்பந்தமான pந்தையின் நோய்த்தடுப்பு
தமாக செயற்பட்டு பெரு ள் எதிரிகளை குறிப்பிட்ட ழிப்பதற்கென உருவாக்கி வருகையை எதிர்பார்த்து ள் எதிரிகள் குழந்தையின் தொண்டையிலும் உள்ள ர்ந்து விடுகின்றன. IgE ர்ந்துள்ள கலங்கள் MAST படும். இவற்றின் உள்ளே
t LSL LSL LSL LSL LL LS LL LS L LSL LS LLSS L LS LL L LL LSLL LLSLL L LL LS
எதிரியை அழிக்கும் இரசாயனங்கள் உண்டு. அவற்
றில்ஒன்று கிஸ்ரமீன் (HSTAMINE) எனப்படுகிறது. மீண்டும் ஒரு முறை அந்தக் குழந்தை மேற்படி மகரந்தக்காற்றைச் சுவாசிக்கும் போது மகரந்தப்பொடி யின் கூறுகளான புரதங்கள் Mast cell ல் தொடுகை டையவே Mast cells வெடிக்கத் தொடங்குகின்றன. வெடிப்பின் மூலமாக உள்ளிருந்த Histamine வெளி யேறி மகரந்தங்களை அழிப்பதோடு சுற்றவுள்ள இழையங்களையும் தாக்குகின்றன. இதனாற்றான் தும் மலும், மூக்கால் நீர் வடிதலும், கண் சிவத்தலும், தொண் டைக் கரகரப்பும் சிலவேளைகளில் மூச்சுத்திணறலும் ஏற்படுகின்றன.
ஒவ்வாமை எனும் நிலை ஏற்படுவதற்கான அடிப் படைக்காரணி எதுவும் கண்டறியப்படவில்லையாயி னும், இதில் பரம்பரை தொடர்புபட்டிருப்பது அவதா னிக்கப்பட்டுள்ளது. ஒவ்வாமை உள்ள ஒருவரின் பரம் பரையில் அல்லது குடும்பத்தில் மேலும் ஒருவர் ஒவ் வாமை உள்ளவராக இருப்பார். ஆனால் பரம்பரையில் லாத காரணிகளும் தற்காலத்தில் நிறுவப்பட்டு வரு
கின்றன. உதாரணமாக தாய்ப்பால் அருந்திய குழந்தை
களைக் காட்டிலும் புட்டிப்பால் அருந்திய குழந்தை கள் ஒவ்வாமையை அதிகம் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு பதார்த்தத்துக்கு ஒவ்வாமையைத் தோற்றுவிக்கும் ஒரு காரணிக்கு ஒவ்வாமை காட்டாது இருப்பதென் பது இயற்கையின் விளங்கிக்கொள்ள முடியாத பக் கங்களில் இன்னுமொன்று.
ஒவ்வாமையில் பல நிலைகள் உள்ளன. தும்மல் மற் றும் மூக்கினால் நீர் வடிதலால் சிறப்பிக்கப்படும் Allegic Rhinits, முட்டு அல்லது தொய்வு எனப்படும் ASthma Gg, TöLugo)6) uur6T Eezema, Contact dermatitis போன்றன இவற்றில் சிலவாகும். Anaphylactic Shock கூட ஒரு ஒவ்வாமைதான். இது சிலருக்கு பெனிசிலின் ஊசிபோட்டுக் கொள்வதால் ஏற்படுகிறது. இதனால் உயிராபத்து ஏற்பட்ட சம்பவங்கள் அனேகம்.
இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம். இந்நிலை Allergic Rhinitis எனப்படும்.தும்மல், முக் கிலிருந்து நீர் மற்றும் சளி வடிதல், மூச்சடைப்பு, சில வேளைகளில் இருமல், கண்கடி, கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் சிவந்து போதல் என்பன காணப்படும். வராமல் தடுப்பதில் கவனம் செலுத்துங்கள். முகத்துக்கு Mask உபயோகப்படுத்துங்கள். பனி, குளிர்காலங்களில் வெளியில் வருவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். குளிர் நேரங்களில் வீட்டின் யன்னற் கதவுகளை மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
மருந்துகள் என நோக்கினால் மூச்சடைப்பைப் போக் 5ái Jagu Oxymelazoline gyaivagy Phenylephrine போன்ற Decongestant மருந்துகளையோ அல்லது Becla methasone Gunigiip Steroid Nasal Sprayanu Guit unafid, கலாம். தும்மலுக்கு ஏதாவது Anlihistamin பாவிக் கலாம். (பிரிற்றன், சிற்றிசின்-போன்றவை துரக்கத்தை உண்டு பண்ணும் அவதானம் தேவை) LORATIDI NE பாவிக்கலாம்.
எது எப்படி இருப்பினும் உங்களுக்கு இருமலும் இருந்து, ஒரு முறையேனும் சளியுடன் இரத்தம் வெளிப் பட்டு திடீர் நிறைக்குறைவு, மாலைநேர அல்லது இர வுக் காய்ச்சல் காணப்படுமானால் தவறாமல் டாக் டரை அணுகி TB அல்லது கசம் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.-05,நவம்பர். 2011

Page 25
உலகிலேயே பயங்க ஆயுதம் எது?
சந்தியா,
சாய்ந்தமருது.
கேள்வி: குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளை
ஆன்னும் கணவர்மாரைத் திருத்த வழி
யென்ன பித்தரே?
تورنيلي"
பதில் வெளியில் ரகளை பண்ணினால் வாங்கிக் கட்ட வேண்டி வரும் என்
È.
கிறார்கள். வெளியில் ரகளை பண்ணினால் என்ன
பதைத் தெரிந்து கொண்டு-ஸ் வீட்டில் வந்து ரகளை பண்ணு
செய்வார்களோ அதனை வீட்டிலும் செய்து பாருங்கள். அடங்கிப் போய் விடுவார்கள்.
த.வசிகரன்,
மன்னார். கேள்வி:திருமணம் ஆகும் முன்னர் நீர் எப்படி இருந்தீர். திருமணத்துக்குப் பின்னர் எப்படி இருக்கிறீர்?
பதில் திருமணத்துக்கு முன்னர் சுதந்திரப் பறவையாய் இருந்த நான் திருமணத்துக்குப் பின்னர் ஆயுட்கைதியாகி விட்டதாக உணர்கிறேன். சொல்லப் போனால் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே?.
ப.பவானி, கிளிநொச்சி. கேள்வி: இன்றைக்கு நாட்டில்
பதில்: அந்த நாட்டில் 6 லஞ்சம் இல்லை என்று பார்க்கிறீரா? சொல்லப்போ ஒரு இடம் தாயின் கருவை
JF. Føốib, கொழும்பு-06. கேள்வி: உலகத்திலேே எது பித்தரே பதில்: ெ மசியாதவன அதற்குண்டு é). LD(3a
வவுனிய கேள்வி: வெளிநாட்டு
மாப்பிள்ளைக்கும் என்ன வ
ܢܥܐ ܐ
பதில்: முன்னையது ெ உழைக்கும் இயந்திரம். சதத்தில் கணக்குப் பார்க்குட
ப.ஞானரூபன்
வட்டுக்கோட்டை.
OäJIsä Fashih - GI
|2 -—
10
12 13
14
15 16 17
19
20
22
1.
அனுப்புபவர் பெயர். 6θουπσίb.............................................................
மேலிருந்து கீழ் O1.எச்சரிக்கை நிறம். O2.ஒரு பறவை. O3.இந்து சமயத்தின் உட்பிரி O4.கொஞ்சுதல். O5.நான்கு கூப்பிடு தூரம். 06. தூர அலகு. 09.இளைஞன். 10.ஒரு நோய். 12.தங்களுடையது. 14.பெற்றோரும் பிள்ளைகளு
16.சேலைக்கு முக்கியம்.
17.நடக்கும் படியான ஏவல் 18.இடபம், 19.இது சிறிதானாலும் காரமா 2O.ஏவுகணை ரகம்.
சொற்சிலம்பம் போட்டி இல, 495
சொற்சிலம்பம் 493 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் நவம்பர் 20 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண் ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம், இரண்டா வது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, un Iggunn HISSDInn.
இடமிருந்து வலம்
O1வைத்திய சேவை வழங் O4. Eij6JT85ub.
O7.காற்று. 08.வகைப்படுத்தல். 1O.66OOTi585ub. 11.ஒரு கிழமை. 13.மேல்நாட்டு குடிபானம். 15.ஆறறிவு படைத்தவன் 17.மத்தி
18.கேள்விச் சொல். 19.ஒரு தோல் வாத்தியம். 20.உண்பது இதனை. 21.சீட்டாட்டத்தில் முக்கிய சீட் 22.66OTib.
Guilliga. 4906
$2းကြီs,ို့
திருமதி.பத் இல,515/129
சா.ஆன்டி
வறட்பானா, 6
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.-05,நவம்பர்.
2O1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்சம் இல்லை, இந்த நாட்டில்
சொல்லுவேன் என எதிர் ால் லஞ்சம் என்பதே இல்லாத தான்.
மிகப் பயங்கரமான ஆயுதம்
ண்களின் கண்ணிர். எதற்கும் னயே மசிய வைக்கும் திறன்
ந்திரன்,
T
Dாப்பிள்ளைக்கும் உள்நாட்டு த்தியாசம் காண்கிறீர்? ாலர், பவுண் அல்லது யூரோ பின்னையது வெறும் ரூபா
இயந்திரம்.
கேள்வி. பித்தரே, காதல் இனிக்குமா?
கசக்கும் வேளை வரமாட்
எப்போதுமே
டாதா?
பதில்: காதலிக்கும் வரை
இனிக்கத்தான் செய்யும், கல்யாணத்தின் பின்னரும் தொடர்ந்து இனிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
த.தீனேஸ்,
கொழும்புத்துறை.
கேள்வி. நான் நேர்மையான வழியில் பணம் சம்பாதித்து பணக்காரனாக விரும்புகிறேன். அதற்கான வழி என்ன பித்தரே?
பதில்: அது தெரிந்தால் நான் ஏன் இப்படி அசட்டுத் தனமான கேள்விகளுக்குப் பதிலெழுதி அஞ்சோ பத்தோ சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.
சநந்தினி,
வட்டக்கச்சி.
கேள்வி: ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாவதற் கான அடிப்படைக் காரணம் என்ன பித்தரே?
பதில்:
கிடையாது. கவலையை மறக்கக் குடிக்கிறேன்
இதற்கெல்லாம் காரணம் என்று எதுவும்
என்பான் ஒருவன். கிடைத்த வெற்றி யால் சந்தோஷத் துக்காகக் குடிக்கிறேன் என்பான் மற்றொரு த்தன். மொத்தத் தில் குடிப்பதை நியாயப்படுத்த இவர்கள் கூறும் நொண்டிச்சாட்டுக்கள் பல தரப்படும்.
சொற்சிலம்பம் போட்டி இல.490
விடைகள்
65լ. மேலிருந்து கீழ்
01. அறிமுகம் 02.சமத்துவம் 03.கடிது 04.சதம் 05. தான். 07.புரளி 09. கரு 10.வாசம் 13. கண் ணிவெடி 15.சமிபாடு 16.தர 17.அகழி 18:தம்பி 19.சவ.
இடமிருந்து வலம்
01. அச்சகம் 04. சதா O6. In Ig. 07.புதன்
b. 08.முகத்துவாரம் 11.கருது 12.சளி 14.வசம் 16.தண் 17. அம்மி 18.தரணி 19.சக 20.பாதம் 21.வழிபாடு 22. IffìI’Iọ.
:0Tჭ5].
ல். (1) தி.ஜானுஜா,
பரிசு பெற்றோர்
சாந்தா விஜயகுமார், ம்புகார், மட்டக்களப்பு.
9 வீதி, யாழ்ப்பாணம்.
கீரிமலை வீதி, பண்டத்தரிப்பு. (2) ரி.யோகேந்திரா,
சனன் தோட்டம், ஹட்டன். (3) கிருஷ்ணப்பிள்ளை விஜிதா,
இல.77.கிராஞ்சி, சிவபுரம், பூநகரி. (4) கதில்லையம்பலம்,
கதிர்காம கோவிலடி, வதிரி, கரவெட்டி. (5) ராஜி தெய்வேந்திரம்,
முன்பள்ளி ஒழுங்கை, மருக்காரம்பளை, வவுனியா. (6) திருமதி. ஆர்.பொற்செல்வி,
இல.75, உடையார் றோட், கல்முனை-02. (7) எஸ். பாலகரன்,
பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று, முல்லைத்தீவு. (8) ம.கமலநாதன்,
இல.16/1, கோணவர் வீதி, மட்டக்களப்பு. (9) பஞ்சலிங்கம் யாழினி,
சிவன்கோவிலடி, புத்தூர் மேற்கு, புத்தூர். (10) இ.திருப்பரன்,
இல.37/1, சிவநகர், கிளிநொச்சி.

Page 26
இந்த அழகிய காட்சி ஐஸ்லாந்தின் ஹெய்மேய்' என்னும் இடத்தில் உள்ளது. இந்தப் படகில் காணப்படும் மர அமைப்புகள், இங்கே வாழும் மீனவர்கள் மீன்களை காய வைக்கும் சாதனமாகும். இந்தப் பகுதியில் வாழும் மனிதர்களும், விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்வுமுறைகளை கடைப்பிடிக்க இ வேண்டி உள்ளது. இந்த பகுதிக்கு வரும் புதிய நபர், இந்த பகுதி வாழ் மக்களிடம் இங்கு * எப்படி சமாளித்து வாழ்வது என்பதை அறிந்து ெ கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் கஷ்டமான வாழ்க்கை வசதி கொண்ட இப்பகுதியில் நுாற்றாண்டுகளாய் வாழ்பவர்கள் இப்பகுதி மக்கள்
ஒரு வியாபாரிக்கு ஐந்து பிள்ளைகள் தேவதை என்று தான போற்றுெ இருந்தனர். ஐவரும் பெண் பிள்ளைகள். இவ்வளவு ஈகைக் குணம், சிறர் வியாபாரியும் நன்கு சம்பாதிப்பவர். ஆகை இருந்தும் புற அழகு போதவில் யால், தன் பிள்ளைகளுக்கு அதனால் தானே சகோதரிக%
- - - வெறுக்கின்றனர் 6 எந்தக் குறையும் இல் லாமல் வளர்த்து 5600 வேதனைப்ப வந்தார்.
நிறைந்த இன
அவர்கள் னையைப்
விரும்பிக் கேட்ப அழகு! நனகு புரிந்து
60TT.
தைத் தட்டாமல் வாங் ਲੀਲੰ கொடுப்பர் பெற்றோர். TổT (2ù606ITU J6 சகோதரிகளில் இளையவள் மட்டும் சற்று ஒருநாள் இ நிறம் மங்கி, கருப்பாக, அழகில்லாதவள் போல் தோன்றுவாள். மற்ற மூத்த நான்கு சகோதரிகளும் நல்ல சிவப்புடன் அழகாக இருப்பர்.
இது இவர்களுக்கு மன தில் கர்வத்தை வளர்த்தது. இவர்கள் எப்போதும் தங் களை சிங்காரித்துக் கொண்டு, கண்ணாடி முன் நிற்பதே வழக்கமாகி விட் டது. தப்பித் தவறி தன்னை அழகுப்படுத்திக் கொள்ள இளையவள் கண்ணாடி முன் நின்று விட்டால், மூத்த சகோத ரிகள் ரசனையில்லாத வார்த்தைகளால் விமர் சனம் செய்ய ஆரம்பித்து விடுவர். அவளும் பெற்றோரிடம் இதனால் இளையவள் தனக்குள் அழுது அமர்ந்தாள்.'உன்முத்த ச:ே வேதனைப்படுவாள். இளையவள், மூத்தவர் ° மதிக்கவில்லை ଗTର01 களைக் காட்டிலும் இரக்க சிந்தனையும், உத தெரியும் அதறகாகக கவலை வும் மனப்பான்மையும் அழகைக காடடிலும, உன ம
கார்' என்றனர்.
கொண்டவள். மூத்த மிகவும் அற்புதம பெண்களின் குணம், "அதுதான் 9تک| இளையவளுக்கு நேர் எதி கவரும் காந்தம் (
ரானது. தங்கள் அழகில்
காலமும் உன் அ கர்வம் கொண்டு, வேறு
ரும், நிரந்தரமாய
எவரையும் மதிக்கவும் இவர்களின் வெ மாட்டர். எனவே, மற்ற அழகு, காலப்டே வர்களிடமும் அவர்க டும். அதை உண ளுக்கு நல்ல பெயரே போதும்' என இல்லை. மனநிம்மதி அ6
ஏழைக்கு அன்பு காட் டும் இளையவளை தர்ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான நினைத்து டுவாள். வளின் வேத பெற்றோர் து கொண்ட
அவர்கள் இப்படி உட்
பூசையுடன் தரிகள் து எங்களுக்கு படாதே. புற அழகுதான் னது. னவரையும் ான்றது. எக் குதான் வள இருக்கும். த்தோற்ற $கில் மாறிவி து கொள் றுதல் கூறினர். ந்தாள் நிலா
***
கனடாவை சேர்ந்த விக்டர் மிட்டிக் என்ற ஒவியர் துப்பாக்கி குண்டுகள் கொண்டு வரைந்த ஒவியம் மிகவும் புகழ் பெற்றது. இவர் முதலில் கித்தான் துணியில் ஒவியத்தை வரைகிறார். பிறகு கை துப்பாக்கி மற்றும் ஆட்டமெட்டிக் துப்பாக்கியால் துளையிட்டு ஓவியம் வரைகிறார். வண்ணம் பூசப்பட்ட இவரது ஓவியங்கள் தத்துரூபமாக இருக்கிறது. மர்லின் மன்றோ மற்றும் ஜான் லெனோன் ஆகியோரையும் வரைந்துள்ளார்.
படத்தில் மறைந்துள்ள பொருட்களைச் சரியாக அடையாளம் காணுங்கள்
f
>ଛନ୍ତି । ୯୮
% 冕
இரண்டு படத்திலும் ஐந்து வித்தியாசங்கள் உள்ளன
thEGնIքաnitati
A ASA /N
প77ী ঠািহ *レーン ||。 통
ཡོད།།། ܗ YCC இ
پر کسمبر 2^6 (2D
エL Qai|ao ●リrmus o5cmaniui.2oi

Page 27
2> ༼ཡོད། நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் ப ஆனால், அறுகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் ந
D 6T6T60T 2
நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹே போன்ற பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற் முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.
நல்ல தளிர் அறுகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அை சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.
அறுகம்புல்லை நிரீலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட் இதய நோய்க்கு இதமளிக்கும். திடிரென ஏற்படும் வெட்டுக்காயம் போன்ற ரண காயங்களுக்கு அ ܠ ܐ பச்சிலையையும், அறுகம்புல்லையும் சம அளவாக ܘܐܝܬܘ̄ ܗܘ ܒܓܠ
No 25, Browns Road, Jaffna. Tel:0.21-2227167 E-mail: mssmedia30gmail.c
சுடர் ஒளி 30, ஒக்ரோபர்.05 நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 

பன்படுத்துவதுண்டு. ம்மில் எத்தனை பேர்
ார்லிக்ஸ், ஒவல்டின்,
தமான ஊட்டச்சத்து
ரத்து பசும் பாலுடன் சாப்பிட்டு வந்தால் வரும் குழந்தைகள்
டில் குடித்து வந்தால்
ரிவாள் மூக்கு என்று
எடுத்து அரைத்துக் ரைவில் ஆறிவிடும்.
23
S கணினியில் மின்சாரத்தை
மிச்சப்படுத்துவதற்கு
கணினியைப்பயன்படுத்திக்கொண்டிரு
ഞങ്കuിഭാ சில வேளைகளில் அப்படியே விட்(
விட்டு வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்
டியதிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில்
கணினி அதிக நேரம் பயன்படுத்தப்படப்பே
வதில்லை என்று எண்ணினால் அது பயன்
படுத்தும் மின்சக்தியைப் பெரும் அளவில்
குறைத்து மின்சக்தி வீணாவதனைத்தடுக்க
6DTLD.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ்
" M ( o « V Sleep mode
Standby) GTGöIgD GJEODEEL INGÖ SIGODGOT SIGODLD
கலாம். இன்னும் கூடுதலாக மின்சக்தியை
Aoi Yy Ai Xi - hibernation என்னும் நிலைக்கு மாற்றலாம்.
இந்த இரண்டு நிலையிலும் மின்சக்தி
வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும் பண
யாற்ற வேண்டும் என்றுமுடிவெடுத்து இயக்க முற்படுகையில் எங்கு எந்தபுரோகிராம்களைத் திறந்திருந்தோமோ அந்தநிலையிலும் எந்த கோப்பில் எங்கு பணியாற்றிக் கொண்டிருந் தோமோ அந்த இடத்திலும் நமக்குக் கணின இயக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.
Sleep mode நிலையில் மின்சக்தி மிச் சப்படுத்தப்பட்டாலும் உங்கள் கணினி இயக்க நிலையில் உள்ளது. விண்டோஸ் சிஸ்டம் அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் ரம் மெமரியில் இருக்கும் அப்போது திறந்து வைக்கப்பட்டுப் பணியில் இருக்கும் கோப்புகள் ஆகியவற்றை உயிர்த் துடிப்புடன்வைத்திடமின்சக்திதேவைப்படுகிறது. ஆனால் ஒரு தனிப்பட்ட கணினி hiber |nationநிலையில் வைக்கப்படுகையில் சிஸ்ட மானதுரம் நினைவகத்தில் உள்ள அனைத் தையும் ஒரு கோப்பில் கொப்பி செய்து ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது.
பின்னர் கணினியை முழுவதுமாக ஷட்ட வுண் செய்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலைகூடுதலாக மின்சக்தியைச்சேமிக்கிறது. மெதுவாகப் பழைய நிலைக் குததருமபுகிறது.
மிக அதிக நேரம் நிறுத்திவைத்திடப் போவதாக இருந்தால் ஹைபர்னேஷன் நிலையிலும் குறைவான நேரமே இயக்கா |மல் இருக்கப் போவதாக இருந்தால் ஸ்லீப் நிலையிலும் கணினியை வைப்பதுநல்லது.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால் டெஸ்க்டொப் திரையில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் 6LDgODJ6ÓN6io Properties (35fffa565GBä5856 quib.
கிடைக்கும் விண்டோவில் Screen Saver 66ರಲ್ಲೇ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Power பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Hibernate டேப்பில் கிளிக் செய்து Enable Hibernation. 6T6öTuggo pas &6OL யாளத்தை ஏற்படுத்தவும்.
அடுத்து Apply பட்டனில் கிளிக் செய் திடவும். &G555Tai Power Schemes டேப்பில் கிளிக் செய்து Standby மற்றும் hibernate ஆப்ஷன் களையும் காணலாம். நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 u இருந்தால் ஸ்டார்ட் கிளிக் செய்து Power என டைப் செய்திட வும். அடுத்து Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
&L-glupu Sirfielgo Choose when to turn off the display 6T6öTuggo Soflás Galil திடவும். இங்கு Sleep ஒப்ஷன் இருப்பதனைப் பார்க்கலாம். ஹைபர்னேஷன் பற்றி எதுவும் 6055&ng). 6T607(36), Change advanced power Settings என்பதில் கிளிக் செய்திடவும். Sleep after LDibolub Hibernate after ஆகிய ஒப்ஷன்களைப் பெற Sleep பிரிவை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகை யில் செட்டிங்ஸ் ஏற்படுத்தலாம்.
ܒ-_

Page 28
தோட்டப்பு மரக்கறிகள் பலவற்ை | தொங்கிக் கொண்டிரு ஆனால், வட தொங்கும் வீடுகளில் ட கைய தொங்கும் வீடு த்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவி பைன் மரங்களில் தெ வீடுகள் கட்டும் கலை
வடமேல் அ கொண்ட பைன் மரங் கப்பட்டு மக்கள் வாழ் தற்காலிக தங்குமிடங் இக் கட்டிட கொள்ளும் கலை வடிவமைக்கப்பட்டு தில் அமைக்கப்பட்டு கப்பட்ட மரவீடுகள் க என்பவரால் வடிவமை இக்கட்டிடங் கோபுரம் மற்றும் பல செல்வதற்கு இரும்பி அமைக்கப் பட்டிருப் மாக இவ்வில்லங்கள் யோக்களாகவும், உ6 தோடு பல நிரந்தர கு படுகின்றன.
കLര) കരസ്ക0000 கேள்விப்பட்ட நாம் இப்பே
GE
STRASS
schwarzweiss 160x200 Nachtsch Fr:75 -
NIIÖEĐeD EZUJEm SG Cha Daeth Eggerin UCING) VYTGOCHEN
பதிகை கொழும்பு-06 வெள்ளவத்தை பெரக்கும்பாபிளேஸ் 5 ஆம் இலக்கத்தில் உள்ள
 
 
 

ரங்களில் தொங்கும் செடிகொடிகள், றப் பார்த்திருக்கின்றோம். ஆனால் க்கும் வீடுகளைப் பார்த்ததில்லை. டமேல் அமெரிக்காவில் மரத்தில் மக்கள் வசித்து வருகின்றார்கள். இத்த டுகள் சுற்றுலாப்பயணிகளின் கவன
லுள்ள பைன் காட்டுப் பகுதியில் ாங்குவது போன்று சொகுசான சிறிய வளர்ந்து வருகிறது. புமெரிக்காவின் இயற்கை வளம் களில் தொங்கும் வீடுகள் நிர்மாணிக் வதற்கும், உல்லாசப்பிரயாணிகளின் களாகவும் இருக்கின்றன. டக் கலை மனதைக் கொள்ளை அம்சங்களைக் கொண்டனவாக இயற்கை எழில் நிறைந்த பிரதேசத் இருக்கின்றன. இவ்வாறு நிர்மாணிக் கட்டடக் கலைஞனான பீடர்நெல்சன் க்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டவை. களில் நீர்வசதி, குளியலறை வசதி, வசதிகள் காணப்படுகின்றன. இங்கே னால் செய்யப்பட்ட பாலங்களும் பது இதன் சிறப்பம்சமாகும். அநேக வேலைத் தளங்களாகவும், ஸ்ருடி ல்லாச இல்லங்களாகவும் இருப்பத டியிருப்பு இல்லங்களாகவும் காணப்
அண்மையில் அபுதாபியில்
உள்ள கடற்கரையொன்றில் இறந்த நிலை
ഗ്ഗ/ யில் கடல் கன்னி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்
ளது. விகாரமான தோற்றத்தில் காணப்படும் மேற்படி
Off கடற் கன்னியை தமது கமராவுக்குள் பதிவேற்றியி
ருக்கின்றார் ஒரு புகைப்படக்கலைஞர்
HINWIL
Tel. 044931 2040 info@m Oebel-ferrari. Ch mOebel-ferrari, Ch
Weiss Schwarz 180x202x59
ZÖffnungszeiten Montag-Freitag 9.00-2000 > Samstag
9.00-18.00
《།།
Direct aNHöNUül- 0.09/O Finanzierung ாண்ட்மார்க் என்டர்பிறைசஸ் ஸ்தாபனத்தினால் 2011 ஒக்ரோபர் 30ஆம் திகதி