கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.10.31

Page 1
LLLL S S S
 

エリ

Page 2
ܢܠ 029
இறேல்
தொடர்புகளுக்கு.
ஆசிரியர் பீடம் 65.08uă : OII 315OB36 6.g.baseb , OII 258519O
கருறை/ஆக்கங்கள்
weeklyirukkiramG)gmail.com .
Geisei, Laser newsi rukkiromG)gmail.com
бііойaeoѣаёт/СрбВеопаерелвёл
irukirom Gigmoil.com
SILIīs.
●|5ー22アー○
GGBGBumaliira
O532278
இனையத்தளம்
Www.irukkironic
EuTio passNT
O3, 6.LITsiiL6ö 86N63Tub. கொழும்பு-07.
○○。
இப்படிச் செ
எதிர்க்கட்சிகளின் LGOLb LDGT LGOLDITE ܛ . கருதப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் பலவீன மடைவதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகள் நிலவி வருவதனை மறுப்பதற்கில்லை. எனினும், ஆளும் கட்சிக்குள் அதனை விடபாரிய குழப்பு நிலைமைகள்காணப்படுகின்றன.இதன் விளைவேதுப்பாக்கிச்சூட்டுசம்பவங்க ள்.சில அமைச்சர்கள்அரசாங்கத்திற்குள் எவ்வித மறுப்பினையும் தெரிவிக்காத போதிலும், வெளியில் தமது அதிருப் தியை வெளியிட்டு வருகின்றனர்
* கரு ஜயசூரிய எம்.பி. * 23 ஒக்டோபர் 2011 (ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்)
கடந்த காலங்களில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வுடன்எம்மையும் யாழ்ப் பாணம் - கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப் புக்குழுவின் இணைத்தலைவர் பதவிக்கு நியமனம் செய்திருந்தார். தற்போது அத னைப் புறந்தள்ளி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை ஜனாதிபதி நியமித்துள்ளார். வடக்கு மாகாண V ஆளுநர்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட
பிரதிநிதிஅல்லர்.அவர்ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்பட்ட ஒருவர் ஆனால், நாம் மக்களால் தெரிவு செய் யப்பட்ட பிரதிநிதிகள். இதில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றத் தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட நிலை உறுப்பினர் ஒருவரே இணைத் தலைவராக இருக்கவேண்டும்
* மாவை சேனாதிராசா எம்.பி. * 23 ஒக்டோபர் 2011 (யாழ்-கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கலந்துரையாடலில்.)
ஜனநாயகநெறிமுறைகளைவிட்டுவில கிச் சென்றிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும். துப் பாக்கி, குண்டு, கத்தி, வாள் போன்ற பொருட்களை தற்போது நாட்டை ஆட்சிசெய்து வருகின்றன. இவ்வா றான அரசியல் நிலைமைக்கு அரசியல் வாதிகளே பொறுப்பு சொல்ல வேண் டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர்.
༽
தமிழீழ രം ஜனாதிபதி மகிந்த ராஜ
புலிப் பயங்கரவாதம் பக்ஷவினால் நாட்டுக்கு இல்லாதொழிக்கப்பட்ட ஏற்படுத்திக் கொடுக்கப் போதிலும், வேறு வித பட்ட சமாதானத்தை சீர் மானபயங்கரவாதம்தலை குலைக்கும் முயற்சிக 7 ܢ தூக்கியுள்ளது. நாடு (ளுக்கு ஒத்துழைபபு
* சஜித் பிரேமதாச எம்.பி. * 22 ஒக்டோபர் 2011 (பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்.)
வழங்க முடியாது. சம்பந்தன் சிரேஷ்ட அரசியல்வாதி என்பதால் மிகவும் சிறந் ததிட்டத்தை முன்வைப்பார் என எதிர் பார்த்தேன். எனினும் அவரது யோச னைத் திட்டம் என்னை கலக்கமடையச் செய்தது. முத்தையா முரளிதரன் பந்தை வீசி எறிவதாக அவுஸ்திரேலியாவில் குற்றம்சுமத்திய போது எந்தவொரு தமிழ்த் தலைவரும் அவருக்காக குரல் கொடுக்கவில்லை. நாமே குரல் கொடுத் தோம்
* திலங்க சுமதிபால எம்.பி. * 24 ஒக்டோபர் 2011 (த.தே.கூஇன் கோரிக்கைகள் தொடர் பில் கருத்து தெரிவிக்கும்போது.)
SS M S SY Y BT DD இலங்கையில் இதுவரை Gla.Taoao Glgu IU JETULL GJi களில் பெரும்பாலானவர் கள் தமிழர்களாக இருக் கின்றனர். இதன் மூலம் தமிழர்களின் தகவலறி யும் சுதந்திரம், கருத்துக் களைக் கொண்டிருக்கும், கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மறுக்கப்பட் டிருக்கின்றமையும் அவற்றைக் கொண்
அச்சுறுத்தலும் சரித்திரத்தில் மிகமோக R
டிருக்கும் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட நிமலராஜனின் ஆவது ஆண்டு,
மானதாகும். இதுவரையில் 60 தமிழ் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டி ருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் கொல்லப்படக் காரணம், உண்மைகள் வெளிவரக் கூடாது என்பதற்காகவே ஆனால், ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டாலும், உண்மை வெளிக்கொணரப் படுவதை யாராலும் தடுக்கமுடியாது.
* ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி *21 ஒக்டோபர் 2011
நிகழ்வில் உரையாற்றும்போது.)
 
 
 
 
 
 
 
 

داوي Tebesaorb
வர இதழ் 31st October 2011
பாருங்கோ
துமிந்த எனது வயதுப் பிரிவைச் சேர்ந்தவர் அல்லர். எனவே அவரை நண்பராக ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதியுடன் ஏன் கடமையாற்றமுடியாது?
நான் எவரையும் பாதுகாக்க முயற்சிக்கவும் இல்லை எவருக்கும் பயந்து செயற்பட வுமில்லை. துமிந்த சில்வாவை விடவும் பாரதலக்ஷமன்பிரேமச்சந்திரவைநீண்ட காலமாகத் தெரியும்
* கோத்தபாய ராஜபக்ஷ * 24 ஒக்டோபர் 2011 (ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட
கேள்விக்கு பதிலளிக்கையில்.)
* எப்பேது.? *
ਯLLD அமெரிக்க விஜயத்தி னால் அந்நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியிலும், உலக உழை க்கும் வர்க்கத்தினர் மத் தியிலும் தமிழர் பிரச்சி னைகளை கொண்டு செல்லமுடியும். ஆனால் மேற்குலகம்மீது எமக்கு நம் பிக்கை கிடையாது. தமிழர்களை ஒழிப் பதற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப் பையும் வழங்கியது:இலங்கை அரசாங் கம் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை யாகும். எனவேதான் பராக் ஒபாமா பட் டும் படாமலும் அறிக்கைகளை விடுகி றாறே தவிர கடுமையாக தமிழ் மக்க ளுக்கு உரிமைகளை வழங்க வேண்டு மென வலியுறுத்துவதில்லை. தமிழ் மக்கள்மீது உண்மையான அக்கறை இருந்தால் எப்போதோ அமெரிக்காவி னால் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்
* கலாநிதி விக்கிரழபாகு கருணாரத்ன * 24 ஒக்டோபர் 2011 (ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்.)
ஆயுத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போதைய அரசியல் முறைமை யில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த முறைமை விரைவில் இல்லா தொழிக்கப்படும் மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்ளாதவர் களினால் நீண்ட காலத்திற்கு அரசியல் நடத்த முடியாது. இளைய அரசியல் வாதி என்ற ரீதியில் வன்முறை அரசி யலை வெறுக்கின்றேன் LSMS SDS
* நாமல் ராஜபக்ஷ எம்.பி. * 23 ஒக்டோபர் 2011 (நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது.)
13ஆவது அரசியல் சீர்திருத்த சட்டம் நடை முறைப்படுத்தப்படுமா னால் அரசாங்கம், பாரிய மக்கள் எதிர்ப்பிற்கு முகம்கொடுக்க வேண்
டிவரும் மக்களினால் மேற்கொள்ளப் படும் இப்படியான எதிர்ப்பு நடவடிக் கைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தேசிய திட்டம் ஒன்று அவசியம்
* குணதாச அமரசேகர * 22 ஒக்டோபர் 2011 (ஊடகவியலாளர் சந்திப்பில்.)
பாலியல்ரீதியாகப் பாதிக் கப்படுகின்ற பெண்களிடம் பொலிஸார் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டும், வீட்டுக்கு வருவதாகவும் துன்புறுத்தி வருகின்றனர்.
யாழ். அர அதிபர் இமெல்டா சுகுமார் *24ஒக்டோபர் 2011
(யாழ். மாவட்ட செயலகத்தில்.)
.

Page 3
ബ 31 October 2011
gej GD35G)Li Sip
இழக்காமல் வா
-l;ഭീഭിഭീഭീഭഗ്ഗഭlഭീഭിഭീഭീഭീഭീഭീഭിഭ
ன்னிப் பெருநிலத்தில் தமக்கென ஒரு 6) சுயதொழிலை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருந்த பலரது வாழ்வு இன்று சிதைந்து சின்னா பின்னமாய்க்கிடக்கிறது. யுத்தம் இன்று நின்றுபோயிருந்தாலும் அது விட்டுச் சென்ற பாதிப்புக்கள் ஒட்டுமொத்த மக்களுடைய வாழ்க்கையில் மாறாத வடுக்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது. பலரது அவயவங்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இன்று அவர் கள் அவயவங்களை இழந்து, தொழில் இழந்து கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண் டிருக்கிறார்கள்.
முறிகண்டிப் பிள்ளையார் கோயிலருகில் கச் சான் கடை வைத்திருக்கும் 34 வயதான விசந்தகு மாரை கடந்தவாரம் சந்தித்தோம். நடந்துமுடிந்த யுத்தத்தில் தனது இடது கையை முழுமையாக இழந்துவிட்ட வசந்தனின் தாய் இறந்து ஏழு நாட் கள் என்பதால் தனது பெட்டிக்கடையை நேரத் தோடு மூடிவிட்டு வீடுசெல்ல ஆயத்தமாகிக் கொண் டிருந்தார். ஒரு கையின் துணையால் சைக்கிளின் ஹாண்டிலைப் பிடித்தபடி ஏறி அமர எத்தனித்துக் கொண்டிருந்தவரிடம் எமக்காக சிலநிமிடங்களைக் (3a5 G3LTlib.
< சாகித்யா > )
"முறிகண்டிதான் எண்ட சொந்த இடம். கலி யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகள் இருக்கு. ஒரு பிள்ளைக்கு நாலு வயசு, நேர்சரி போகுது. ஒரு பிள்ளை பிறந்து 4 மாசம். எனக்கு ஒரு தங்கை இருக்காள். அவள் கலியாணம் கட்டி பிள்ளைகள் இருக்கு. நானும் எண்ட மனைவியும் மாறி மாறி கடையைப் பார்த்துக் கொள்ளுவம்" என்றவரிடம் இதற்குமுன் வாழ்ந்த நிலைமை, யுத்தத்தின் போது அனுபவித் தவை பற்றிக்கேட்டோம்.
"சண்டைக்கு முன் நான் கூலி வேலுைஆகெய்தன், அப்போ கூலிவேலைக்கு5OO 'ரூபா தருவாங்க. நான் ஒரு மேசன். தச்சு வேலையும் செய் வன். அப்போ நல்லா உழைச்சன். கடைசி சண்ட நடக்கேக்க வீட்டாக்களோடு முள்ளிவாய்க் 5 FT 6D T 60 வரேக்கதான்  ெஷ ல்
காயப்பட்டு வவுனியா &
தவங்க. கையை எடு சொல்லியிருந்தாங்கள். பிறகு வவுனியா வலயம் போய் வச்சிருந்தவங்க. முகாமுக்கு ஏத்தினவங் வந்தனாங்க. காயப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிக்குள்ள
serflaf 6T6öo6oTLb 3OOO, 666orrib5OOO,6OOOebl தாங்க. ஒரு சாமானும் வ பஸ் வழிய அங்க இங்க கஞ்சி காய்ச்சி கொடுப் வந்துதான் எண்ட குடு முன்னமாதிரி இப்பஒருே கை உளையிறது. மேல நிமித்த முடியாது" என மு கள் படர வேதனையுடன்
6 6 அந்த நேரம் 3OOO, 4OOOsg5 676ð60m lib 5OOO, 6 ஒரு கிலோவ வி சாமானும் வாங் இல்ல.பஸ் வழி இடம்பெயர்ந்து காய்ச்சி கொடு வாங்கிட்டு வர் குடும்பத்த காட்
யுத்தத்தில் அவயவங் செயற்கை உறுப்புகள் 6
நீங்களும் அதற்கு முயற்சி
நானும் எல்லோரிட்ட
கிறன். கை 6666omuD6oet எனக்கு உதவி செய்யல்ல வர சொல்லியிருந்தாங்க. என்னட்ட வசதியில்ல. அ தான் டெஸ்ட் எல்லாம்
களாம். நான் 10 நாள் எண்ட குடும்பத்தை
இல்ல. நிறுவனமெ எண்டு சொல்லி எ
மீள்குடியேற்றும்பே அதுமட்டும் தான். ( தண்ணி எடுக்கிற தூரம் போய்த்தான் கிணறு இல்லை. கிண யில்லை. எனக்கு கையி வெட்டுவேன்" என்று கூறி கச்சான் வியாபாரம் எ "யாவாரம் பரவாயில் ஆனால், முத8 நான் ஒரு 10 கி அத வித்திட்டு ஆயிரம் ரூபா வறுவல் கூலி அப்படி வரும் மிச்சத்தை எடு ஒரு நாளைக் மானம் வரும். ே (San LT 56iorgot
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் நம்பிக்கை
- ഭീഭീഭീഭിഭീഭീഭീഭീഭ 7272/272 22/22/2
ஆஸ்பத்திரியில் வச்சிருந் க்கமாட்டம் எண்டுதான்
பிறகு எடுத்திட்டாங்க. 6 முகாமுக்கு கொண்டு அங்கயிருந்து கதிர்காமர் கள். பிறகுதான் இங்க . உடனே நாங்க ஆமி வந்திட்டம். அந்த நேரம் 4000க்கு வித்தது. சீனி ாவுக்கு ஒரு கிலோவ வித் ாங்கிறதுக்கு வசதியில்ல. இடம்பெயர்ந்து போவம். பாங்க. அத வாங்கிட்டு நிம்பத்த காப்பாத்தினன். வலையும் செய்ய ஏலாது. பிளேட் வச்சி இருக்கு. மகத்தில் வலியின் ரேகை கூறினார்.
அரிசி எல்லாம் வித்தது. சீனி 5000 ரூபாவுக்கு பித்தாங்க. ஒரு கிறதுக்கு வசதி ய அங்க இங்க போவம். கஞ்சி டுப்பாங்க. அத துதான் எண்ட
பாத்தினன் 9 9
களை இழந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றனவே. த்திருக்கலாமே?
யும் பதிஞ்சுதான் இருக்
). மன்னாருக்கு ஒருக்கா
அங்க போய் வாறதுக்கு
ங்க 10 நாள் வச்சிருந்து
எடுத்து கை போடுவாங் ா அங்கு போயிருந்தால் பார்க்கிறதுக்கு யாரும் ல்லாம் உதவி செய்யும் துவும் செய்யல்ல. இங்க ாது 12தகரம் தந்தவங்க. வேறு ஒண்டும் தரயில்ல. தெண்டாலும் நிறையத் ா கொண்டு வரணும். றுவெட்டுறத்துக்கும் வசதி ருந்தாலும் நான் கிணறு
வருந்தினார். ப்படிப் போகின்றது? ல. நல்லாப் போகுது. ஸ்தான் இல்ல. அதனால லோ கடலை கடன்வாங்கி வாறன். ஒருநாளைக்கு க்கிட்ட முதல் வேணும். என்று எல்லாமாக 2OOO கூலியக் கொடுத்துட்டு க்கிறன். எல்லாம் போக 5 4OO, 5OO EBLJIT 6 lb வற சாமான்கள் அதாவது ரீர்ப் போத்தல் எல்லாம்
கடையில் போட்டால் வியாபாரம் கூட போகும். அப்படி போடுவதற்கு வசதியில்ல. கடைக்கு கூலி கொடுக்கணும். ஒரு நாளைக்கு 75 ரூபா படி வாடகை கட்டணும். சில ஆக்களுக்கு கடை அடித் துக்கொடுத்திருக்கிறாங்க. நான் வியாபாரம் செய்து மிச்சம் பிடித்த காசில்தான் இந்தக் கடைய போட்டி
ருக்கன். நிவாரணம் கொடுத்திட்டு வந்தாங்க. அதில் அரிசி பருப்பெண்டு ஒரு 30 கிலோ கிட்ட மாசத்துக்கு தருவாங்க. இப்ப அதையும் நிப்பாட் டிட்டாங்க. இந்த வேலையோட சேர்த்து ஒரு கை யால விறகு கொத்தியும் விக்கிறன்" என்றார்.
அவயவங்களை இழந்தாலும் தன்னம்பிக் கையை இன்னும் தளரவிடவில்லையென்பதை வன்னியில்நாம்சந்திக்கும் ஒவ்வொருஉறவுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று எத்த னையோ வசதிகளிருந்தும் அவயவங்களெல்லாம் ஒழுங்காக இருந்தும்கூட பணத்திமிரும் பதவி மோகமும் பிடித்தலையும் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். கடவுள் எல்லாம் கொடுத்தும் சோம்பேறிகளாய் வாழும் பலபேரை சந்தித்திருக் கின்றோம். உண்மையில் அவர்கள் இங்கு வந்து இந்த மக்களைச்சந்தித்து இவர்களின் கதைகளைக் கேட்கவேண்டும்.அவயவங்களை இழந்தும் மனம் தளராமல் தினம் தினம் வாழ்க்கையுடன் போராடி இன்னும் தம் சொந்த முயற்சியில் உழைத்து வாழும் இவர்கள் ஏனையோருக்கு நல்ல முன்னுதாரணம்.

Page 4
31.10.2011 காத்திருப்பு01 இ
Јjјljihlo 5))
šos 31
வணக்கம் என் உறவுகளே! தாவிக் குதிக்கின்ற அலைகளிலே மூழ்கிப்போகின்ற
கம். காலம் எம் தலையில் தினமும் துயரமாய் விடிகிறது. எதிர்காலம் பற்றிய எம் எண்ணங்கள் கருகி உதிர நிகழ் காலமும் நிதர்சனமற்றுக் கழிகிறது.
ஜனநாயகத்துக்கான அனைத்து வழிகளும் அடைக் கப்பட்டுள்ள இத்தேசத்தில் எதிர்பார்ப்புக்கள் இரவுகளின் இருளில் கரைகின்றன. அதிகாரமோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. வடக்கில் தொடங்கிய பயங்கர வாதங்கள் இன்று தெற்கில் வியாபித்து நிற்கின்றன. சுதந்திரக்காற்று என்பது இன்று சுமையாக இருக்கிறது. போரால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளின் இயல்பு வாழ்க்கை பன்மடங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு போகிறது. இதுவரைகாலமும் இந்தியாவை நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அமெரிக்காவை நம்பத்தொடங்கியிருக்கிறது. அமைதியான பூமியில் நிம் மதியான உறக்கத்துக்காய் காத்திருக்கும் எம் சனங்களின் நம்பிக்கையில் எங்கோ ஒருமூலையில் ஒளிக்கீற்றுக்கள் தெறிக்கத்தொடங்கியிருக்கின்றன. கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் அழுத்தங்களுடன் வாழும் எம் சனங் களின் எதிர்காலத்துக்கான ஒரு அடையாளத்தை பிறப்
பித்திருக்கிறது. ஆனால் எதிர்பார்ப்புகள் இனிவருங்காலங்
களில் எவ்வாறு அமையும் என்பது கேள்விக்குறியே,
எங்கள் கிராமங்கள் இன்று குடியிழந்து போய்க்கிடக் கின்றன. நெடிதுயர்ந்த பனைமரத்தோப்புகளிடையே ஒற்றையாய் அவலமாய் அழுகின்ற குறுகுறுப்பானின் குரல்போல எங்கள் கிராமம் நடுஇரவுப்பொழுதுகளிலும் நண்பகல் வேளைகளிலும் ஒப்பாரி வைத்து அழுகி றது. எம்மைப்போலவே மனதை மிதிக்கும் அரக்கச்சூழ லில் நசியுண்டுகிடக்கும் அதன் விம்மலும் தொண்டைக் குழியில் சிக்கி நெருக்குண்டு புதையுண்டு கிடக்கிறது. மீள்குடியேற்றத்துக்காய் விடுவிக்கப்பட்ட நிலங்கள் ஊமைகளாய் அழுகின்றன. நீரின்றி வளங்களின்றி கந்த கவாடை வீசும் காற்றுக்களைச் சுவாசித்தபடி மரத்துப் போன மனதுடன் வாழும் எம் உறவுகளின் கதைகளோ
மனதைப்பிழிகின்றன,_ வள்வி
சிந்தத்தெறங்கியிருககிறது.மாணவர்மோரகேள் வன்முறைகளால் நசுக்கப்படுகின்றன. மீண்டும் ஊர்க ளில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பதிவு நடைமுறைகளும், சோதனை நடவடிக்கைகளும் முற்றுகைக்குள் மூழ்கி முச்சுத்திணறி நிற்கும் எங்களின் வாழ்வுக்கான இருப்பை முட்கம்பி வேலிகளால் இறுக்கத் தொடங்கியிருக்கின்றன.
எமது வரலாற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த அடக்குமுறைப்போக்கு வாழ்வில் சலிப்புக்கும் விரக் திக்குமான எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் உரு வாக்கியிருக்கின்றன. மக்கள் வன்முறைக்கும் படு கொலைகளுக்கும் எதிராகப் போராடி இயல்பு வாழ்வை வென்றெடுக்க வேண்டிய நிலையில் இன்று இருக்கிறார் கள்.அரசோதொடர்ச்சியாக அதிகாரமோகத்தால் அனைத் தையும் அடக்க முயற்சிக்கிறது. இனியும் இதனைத் தொடரவிடாது புரிந்துணர்வுடன் கூடிய நல்லெண்ணத் துடன் தமிழ்மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செயலாற்ற முன்வரவேண்டும். சுதந்திரத்தின் தேவைக்காக உணர் வுகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுடன் அடுத்த
இதழில் சந்திக்கிறேன்.
سمیر تھی۔ ہنfa て siliui
மிழ்த் தேசியக் கொண்ட குழு கிழமை அமெரிக்காவுக் காவின் அழைப்பின் ே டில் இவர்கள் புறப்பட்டு மாவதற்கு முன்னர் அர யின் தலைவரான மின் உறுமய என்ற அமைப் வக்க, கூட்டமைப்பினரி ரோகம் என்றும் இதை மென்றும் கோரியிருக்கி
பண்டாரநாயக்கா அரசகருமமொழிஎன்ற யாகவும் செயற்படுத்த நாயக்காவே உணர்ந்து கத்துடன் அதிகாரத்தை பந்தத்தைச் செய்தார்.
இந்த ஒப்பந்தத்தை ஐக்கியதேசியக்கட்சி,ஜே பாத யாத்திரை போன சம்பிக்க ரணவக்க ே எதிர்ப்பு காரணமாக ஒt ஆன்று பண்டிரதா
*ඝණ්ඛjiż Öūšana ஐநாயக்காவின்தலைை
翼蟹藻
பயங்கரவாதத்தை எதி மாக்கி அமெரிக்க ே கரவாதத்துடன் சேர்த்து இன்று பலவகையிலு செயற்பட்டுக் கொண்டிரு போர்முடிந்ததும் இே மூலம் அரசியல் தீர்வு : ஜனாதிபதி மகிந்த ராஜ வாதம்-புலம்பெயர்ந்து ( மனிதாபிமானப்போரில் களினால் கொல்லப்பட யாளர்களும் கூறிவருக காலம் கடந்து விழித்துக் லரும் பல உலக நாடுக குரல் கொடுத்து போர்க் வலியுறுத்துகின்றன. அவரது முக்கிய அயை ரிந்து போர்க்குற்றம் எ பெயர்ந்த புலிகளால் ஏ மறுத்து வருகின்றனர். குற்றச்சாட்டுக்களை மறு தையும் செலவழிக்கின்
உள்நாட்டிலேயே வார்த்தை மூலம் தீர்வு முயற்சியை எதிர்த்த நாயக்காவையே முடித் எதிர்ப்பாக பேராசிரியர் இராஜரத்தின்ாமற்றும்
 
 
 
 
 
 
 
 

31 October 20
கூட்டமைப்பின் நான்கு பேர் ஐவொன்று கடந்த செவ்வாய்க் குப்புறப்பட்டுச் சென்றது. அமெரிக் பரில் இலங்கை அரசின் கடவுச்சீட் டுச் சென்றார்கள். இக்குழு பயண சாங்கத்தின் ஒரு பங்காளிக்கட்சி சக்தி அமைச்சரும் ஜாதிக ஹெல பின் தலைவருமான சம்பிக்க ரண ரின் அம்ெரிக்க பயணம் தேசத்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டு றார்.
கொண்டுவந்த சிங்களம் மட்டும்
சட்டம்வெற்றிகரமாகவும்அமைதி
முடியாது என்பதை பண்டார து கொண்டதால்தான் செல்வநாய தப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்
எதிர்த்து எதிர்க்கட்சியாக இருந்த ஆர்.ஜெயவர்த்தனதலைமையில் தும் ஆளுங்கட்சியில் இப்போது பான்றவர்கள் இருந்து கொடுத்த ப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
Ara Τ ges யில் பரவிப் பெருப்பித்து அரச ர்கொண்டவர்களை பயங்கரவாத ஜார்ஜ் புஷ்ஷின் உலகப்பயங் பயங்கரவாத ஒழிப்பாகத் திரித்து ம் இன அழிப்பில் முனைந்து நக்கிறது. னப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை காணப்படும் என்று உறுதியளித்த ஜபக்ஷ இப்பொழுது புலிப்பயங்கர செயல்படுகிறது என்று கூறுகிறார். ஒரு பொது மகனும் அரச படை வில்லைஎனஜனாதிபதியும் ஆட்சி வதில் உண்மை இல்லை என்று க்கொண்ட ஐ.நா. தலைமைச் செய ள், மனித உரிமை அமைப்புக்கள் குற்ற விசாரணை வேண்டும் என்று இதை எதிர்த்து ஜனாதிபதியும் Dச்சர்களும் நாடு நாடாக ஒடித்தி ன்பது பொய்க்குற்றச்சாட்டு, புலம் ற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்று சர்வதேச மாநாடுகளிலும் போர்க் றுப்பதிலேயே நேரத்தையும் பணத் றனர்.
இனப்பிரச்சினைக்குப் பேச்சு புகாண பண்டாரநாயக்கா எடுத்த இனவாதிகள் பின்னர் பண்டார தனர். அன்று அமைதித் தீர்வுக்கு எல்.ஆர். ஜெயசூரியா, கே.எம்.பி. இருழ்க்கியபுத்தபிக்குகள்பேர்ன்று
காலத்துக்குக் காலம், சிறுபான்மையினம் உரிமையுடன் வாழக்கூடாது என்பதில் குறியாக செயல்படுபவர்கள் தோன்றிக்கொண்டுதாணிருக்கிறார்கள்,சம்பிக்கரணவக்க, தேசப்பற்று குணதாச அமரசேகர போன்றவர்கள் இருக்கும் வரை இங்கு அமைதித் தீர்வை எட்ட முடியாது. தம் இனத்தைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு மட்டுமல்ல எங் கெல்லாம் சென்று குரல்கொடுத்து நீதியைப் பெற முடியுமோ அங்கெல்லாம் சென்றுதான் ஆகவேண்டும். உள்நாட்டில் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்ப்பு காணப்பட்டபின் ஏன் வெளிநாட்டை எதிர்பார்க்கப் போகிறார்கள்?
ஜனாதிபதியும் அமைச்சர்களும்தான் வெளிநாடுக ளுக்குச் சென்று நீதி, நியாயம் கேட்கலாம், பாதிக்கப் படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் வெளிநாடுகளிடம் நீதி நியாயம் கேட்கக் கூடாதா? அவர்கள் கேட்டால் தேச விசு வாசம். இவர்கள் கேட்டால் தேசத்துரோகம். இது என்ன girlpeudst?
- எஸ்.எம்.ஜி.

Page 5
வர இதழ் 31st October 2011
மிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வவுனியாவில் 1 அரசாங்கத்தின் காணிக்கொள்கைகள் தொடர் பாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நிகழ்த்தியதாக செய்திகளில் அறிகிறோம். யாழ் பல் கலைக்கழக மாணவர் ஒன்றியமும்கூட, தமது தலை வர் தாக்குதலுக்குள்ளானதையடுத்து மக்கள் போராட் டத்திற்காக களத்தில் இறங்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாம் திரும்பவும் ஐம்பதுகளின் சத் தியாக்கிரகப் போராட்ட சகாப்தத்தினுள் நுழைந்திருப் பதாகத்தான் இச்செய்திகள் அறிவிக்கின்றன.
ஆயினும், அந்தப் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு வெற்றிகளை ஈட்டித் தந்தனவா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அவற்றின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமல், கண்ணை மூடிக்கொண்டு இன்னுமொரு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவது முட்டாள்தனமன்றி வேறில்லை. கடைசியில் சத்தியாக்கிரகப் போராட் டத்தினால் ஒரு பயனும் இல்லை என மக்களைத்தான் நாம் சலிக்க வைத்து விடுவோம். அமைதியான மக்கள் போராட்டத்தில் பயன்கள் மிகமிக உண்டு. ஆனால் அவை நடத்தும் முறையின் மூலோபாயங்கள்தாம் மிக முக்கியமானவையாகும். பழைய போராட்டங்கள் ஏன் தோல்வி அடைந்தன என்று வெறுமனே விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, இவ்வகையான போராட்டங் கள் எப்படிச் செய்யப்படவேண்டும் என்பதைப் பார்ப் பதனூடாக, அவ்விமர்சனங்களை நோக்கலாம்.
ஒரு அமைதியான மக்கள் போராட்டத்தினை இலட் சியபூர்வமாக நடத்துவதை சமகாலத்தில் நிகழ்ந்த கெய்ரோவின் டகிரிர் சதுக்கப் போராட்டமும் இப் பொழுது நிகழும் வோல்ட் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமி என் னும் விடுதலைச் சதுக்கப் போராட்டமும் கண்கூ டாகப் பறைசாற்றி நிற்கின்றன. இவற்றின் பொதுத் தன்மையை நோக்கினால் அதனை 3 வகையாகப் பிரிக்கலாம். பங்களிப்பு (Participation) பரவலான தன்மை (Outreach) யுக்திகளான நடவடிக்கைகள் (Strategic Actions) என்பனவே இவையாகும்.
பங்களிப்பு என்பது பரந்து பட்ட மக்களின் சேர்க் கையாகும். வோல்ட் ஸ்ட்ரீட் இயக்கத்தினை எடுத்துக் கொண்டால், வெள்ளையர், கறுப்பர், பெண்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதி நிதிகள், வாண்மைத்தொழில் புரிவோரின் பிரதிநிதி கள், செவ்விந்திய இனத்தின் பிரதிநிதிகள், மத்திய அமெரிக்க கறுப்பினப் பிரதிநிதிகள், ஸ்பானிய மொழி பேசும் மக்களின் பிரதிநிதிகள், ஆசிய இனத்தைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள், பழங்குடி மக்களின்
இடு:
பழைய ஆத்
பிரதிநிதிகள், வயோதிபர், ! களின் சங்கப் பிரதிநிதிகள் ருமே இணைந்திருப்பதைப் எங்கள் ஊரின் இயக்கப் எப்படியென்றால், சிலர் தை களை அறைகூவி அழைப் ஒன்றுதிரண்டு சேர்ந்த பின் தினை வழிநடத்தவும் பேச்சு வும் தாம் மட்டும் நிற்பார்க யின் அடிப்படையிலான அ மட்டு விட்( செய டும் umson u6)
6t இன்று ഞൺട്ട றார்க பிறகு CBu&g Gun D (ՄՋԼԳ6
Ln65.
பற்றாத இந்த வகையிலான தனிநபர்களின் விருப்பு வெ கும் அவர்களின் சொந்த குமாகவும் திசை திருப்பப்ப வைத்துக்கொண்டு பின்னர் எங்கள் போராட்டங்களில் எ ருக்கும் என்று நீங்கள் யூகிக் வோல்ட் ஸ்ட்ரீட் இயக்க மக்களின் பிரதிநிதிகளும் அ குழுவே அதன் போக்கினை பாயத்தினையும் தீர்மானிக் வாக இயங்குகின்றது. போ குதித்திருக்கின்ற சகல ம வித்தியாசமான நலன்கள் ! டத்தின் நோக்கங்களிலும் களிலும் பாதுகாக்கப்படவே பதே இதன் அடிநாதமாகும் ஒவ்வொரு நாளும் இக்குழு சந்தித்து அன்ை செய்யப்படவேண்டிய வே முடிவுகள் ஒத்தியங்கும் அ னிக்கப்படுகின்றனவேயன்ற துக்கு அமையவல்ல. அந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

چارو
O)
நியடிக்கிரகம் தாரை பேராட்டம் ஸ்ரீட் புதுவழிகாட்டுகிறதே.
ஊனமுற்றோர் போன்றவர் என்று இவர்களெல்லோ Lumiss6) Tib. போராட்டங்களெல்லாம் லமை தாங்குவார்கள், மக் பார்கள், ஆனால் மக்கள் ானர் அந்தப் போராட்டத் வார்த்தைகளுக்குப் போக ள். தமக்கு எண்ணிக்கை சியல் பலம் சேர்ப்பதற்கு ம் மக்களைப் பாவித்து டு, தலைமைத்துவத்தை ற்படுத்துவதில் தாம் மட் முன்னிற்கும் இவ்வகை அரசியலை தரகு அரசி என்று அழைப்பார்கள். மது தலைவர்கள் அன்றும் லும் இதே தரகு அரசிய தான் நடத்தி வந்திருக்கி ள். மக்களைத் திரட்டுவது, தாங்கள் மட்டும் இரகசிய வார்த்தைகள் நடத்துவது, ாட்டத்தைப் பற்றிய சகல புகளையும் எடுப்பது. ள் உண்மையாகப் பங்கு
றுப்புகளுக் வசதிகளுக் டும். இதை 1950s, 6th6) ன்ன நடந்தி 656)Tld. த்தில் சகல டங்கிய ஒரு பும் மூலோ கும் குழு ாட்டத்தில் க்களினதும் இப்போராட் டைமுறை ண்டும் என்
SIGO)6Ouso
ய பிரச்சினைகளையும் லைகளையும் ஆராயும். டிப்படையில்தான் தீர்மா , பெரும்பான்மை கருத் த வேலைகளையும்கூட
துக் கொள்வார்கள்.
எல்லோரும் தத்தமது ஆற்றலுக்கேற்ப பிரித்தெடுத் தில் முக்கியமாக, அமைதி யான போராட்டமாக இருக்கவேண்டும் என்பதில் மிக்க அக்கறையாக இக்குழு செயற்பட்டிருக்கிறது. பொலி ஸார் என்ன தடியடிப் பிரயோகம் மேற்கொண்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும் வன்முறையைக் கையாளா மல் இருப்பதனை ஒவ்வொரு குழுப்பிரதிநிதியும் தனது பொறுப்பாக ஏற்றுக் கொள்வர்.
இப்படி மக்கள் பங்குபற்றியமையால் ஒரு மாதத்துக் குள்ளாகவே வோல்ட் ஸ்ட்ரீட் இயக்கத்துக்கு கிட்டத் தட்ட 300,000 டொலர் நிதியும் ஏராளமான உணவு மற்றும் கம்பளி உடைகளும் கிடைத்திருக்கின்றன. "எங்கள் சார்பாகப் போராடும் எங்களினிய மக்களுக்கு என்று எழுதி எழுதி அமெரிக்கா பூராவிலுமிருந்து பார்சல்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
மொபைல் கையடக்கத் தொலைபேசிகள்தான் இந்த பரவலாக்கும் தன்மையின் நாயகன் என்று கூறலாம். சகல செய்திகளும் SMS மூலமாக அனுப்பி குறிப் பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு மக்களை எடுக்கின்றனர். தகவல் சொல்லியனுப்பவும் அபிப் பிராயம் கேட்கவும் பாரிய மக்கள் திரளை ஏதுமொரு தீர்மானம் எடுப்பதில் பங்கேற்க வைக்கவும் இந்தத் தொலைபேசிகள் உதவுகின்றன.
அடுத்தது பரவலாகும்தன்மை, போராட்டம் வோல்ட் ஸ்ட்ரீட்டில்தான் நடந்தாலும் அமெரிக்காவினதும் ஏனைய உலக நாடுகளினதும் தலைநகரங்களிலும் நடைபெறு வதற்கு ஆயத்தங்கள் செய்யப் பட்டன. எனவே உதாரணமாக லண்டன் பங்குச் சந்தைக் கட்டி டத்துக்கு முன்னால் "லண்டனை ஆக்கிரமி போராட்டமும்அவுஸ் திரேலியாவின் சிட்னியில் சிட் னியை ஆக்கிரமி போராட்டமும் நடப்பதைப் பார்க்கலாம்.
இதே போலத்தான் அமெரிக் காவின் சகல மாநிலங்களிலும் உள்ள நகரங்களில் வோல் ஸ்ட்ரீட் போராட்டம் பரவியிருக் கின்றது. இங்கெல்லாம் வோல்
ܬܐ .
ஸ்ட்ரீட் தலைவர்களல்ல தலைமை தாங்குகிறார்கள். மாறாக, அந்தந்த நகரங்களின், சமூகங்களின் பிரதிநி திகள்தாம் இவற்றுக்குத் தலைமை தாங்குவார்கள். இப்படி விடுவார்களா எங்கள் உள்ளுர் தலைவர்கள்?
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 6
நாடு நடப்பு
மெய்ப்பொருள் காண்பது அறிவு
லிபியான்ர அதிபராக இருந்த கேணல் கடாபியை கொண்டுட்டாங்கள். கடாபி சர்வா திகாரி எண்டு கேள்விப்பட்டனான். அந்த நாட்டில படை எடுத்து அந்தாள கலை கலை எண்டு கலைச்சு கடைசியா அந்தாளின் சொந்த ஊரிலயே ஓடவிட்டுச் சுட்டுப்போட்டாங்கள் பாருங்கோ. கடைசியா அந்த மனுசனப்பிடிச்சு சுடேக்க அந்தாள் சுடவேண்டாம் எண்டு கெஞ்சுற வீடியோவ பாக்க கவலையா இருந்த துங்கோ, கடாபி அந்த நாட்டுச் சனத்துக்கு என் னென்ன செய்தவரெண்டு அதுகளுக்குத்தா னுங்கோ தெரியுமுங்கோ, ஒண்டு மட்டும் விளங் குதுங்கோ. சர்வாதிகாரப் போக்குகளுக்கு இந்த நூற்றாண்டில இடம் இல்ல எண்டதுதானுங்கோ, சர்வதிகாரப்போக்கு எண்டேக்கதான் ஞாப கத்துக்கு வருகுதுங்கோ. மன்னாரில பள்ளிக் கூடம் ஒண்டில வாத்தி ஒண்டு சர்வாதிகாரியா நடக்கிறாராம். அந்த வாத்தி வெளிமாவட்டம் ஒண்டில இருந்து வந்து தங்கிநிண்டு படிப்பிக் கிறாராம். ஏன் அடிக்கிறன் என்னத்துக்கு அடிக் கிறன் எண்டு இல்லாம பொடியள கலைச்சுக் கலச்சு அடிக்கிறது தானாமுங்கோ அந்தாளின்ர வேலையாம். சுவருக்குப் பின்னாலயம் கதவுக் குப் பின்னாலயம் ஒளிச்சு நிண்டுட்டு குறுக்க வாற பொடியளுக்கு சாத்து சாத்தெண்டு சாத்து மாமுங்கோ.
ஆரன் வாத்திமாரோ பிறிஞ்சுப்பலோ பிரச்சி னப்பட்டா, அதை ஒளிச்சு நிண்டு வீடியோ எடுத்திடுமாமுங்கோ அந்த மனுசன். பிறகு தன்னோட ஏதும் பிரச்சினை எண்டா அந்த வீடி யோவக் காட்டி பிளெக்மெயில் பண்ணுவா ராம். பள்ளிக்கூடபொருட்கள எடுத்து ஒளிச்சுப் போட்டு வேற வாத்திமார மாட்டிவிடுவாராம்.
உந்தாளின்ர கதயள நான் போனகிழம மன்னாரில நடந்த வடமாகாண இலக்கியவிழா வுக்குப் போகேக்க கேள்விப்பட்டனானுங்கோ. ரெண்டு, மூண்டு பெடியளும் ரெண்டு வாத்தி மாரும்வந்துஇருக்கிறமிலபோடுங்கோவைரவி அப்பு. உதப்பாத்திட்டு எண்டாலும் அந்தா ளுக்கு எதிரா ஆரும் நடவடிக்கை எடுப்பீனமோ எண்டு பாப்பம் எண்டு சொன்னவையுங்கோ, என்னோட கதைச்ச வாத்தியார் வேற ஒண்டும் சொன்னவருங்கோ உந்தாளக் கண்டா பொடி யளுக்கு காச்சட்டயோட போகுமாமெண்டு. தான் உப்பிடி நடக்கிறத கண்டனான் எண்டும் வருத்தப்பட்ட வருங்கோ படிப்பிக்கிற வாத்தி மார் உப்பிடி நடக்கக்கூடாதுங்கோ வாத்தியார் தொழில் புனிதமான தொழிலுங்கோ.
யாழ்ப்பாணத்தில அண்மைக்காலமா புதுப் புது திருட்டுக்கள் தொடங்கி இருக்குதுங்கோ. இந்துக் கோயில்களில சுவாமிசுத்துற வாகனங் கள் களவு போகுது. முந்தி ஆலய விக்கிரகங்க ளத்தான் திருடிக்கொண்டு போறவங்களுங்கோ. இப்ப் லாண்ட் மாஸ்ரர், டக்ரறில ஏத்துற அளவு சைசும் பாரமும் உள்ள கோயில் வாகனங்கள இரவில திருடிக்கொண்டு போறாங் களுங்கோ. எங்களப் பாதுகாக்கிற தம்பிமாற்ற கண்ணில மண்ணத் தூவிப்போட்டு இந்தத் திருட்டு நடக்குதுங்கோ, ஆமித்தம்பியவ எங்கள பாது காத்தா போதாதுங்கோ நாங்கள் கும்பிடுற கட வுள்களையும் பாதுகாக்கோணுமுங்கோ,
அப்ப நான் போட்டு வாறனுங்கோ.
வண்டில்கார வைரவி அப்பு | ار
பிவிருத்தி என்ற அமைச்சர்களால் வருகிறது. இந்த 6QLD 8FTgöTU600T LDö585603D61T 618F601 சந்தேகம்.எந்தவொருநாட்டிலு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் படிப்படியாக அந்நாட்டின் முன் குக்கும். இதுவே ஒரு நாட்டி மலையக மக்களைப் பொறு என்பது பலருக்கு எட்டாக்கனிய அண்மைக்காலமாக தோட் களினூடாக மலையகப்பகுதி மாற்றங்கள் ஏற்பட்டாலும் பல ே மும் வெள்ளையர் காலத்தில் பத்தடியுடைய இரண்டு அல்ல கொண்ட வீடுகளிலேயே வசித் றானவர்கள் தனது வீட்டை வி வேண்டுமானால்கூட தோட்ட பெறவேண்டிய சூழ்நிலை தொடர்ந்தும் இதே வீடுகளிலே
அவ்வாறான ஒரு பிரதேசம் தோட்டம். இங்கு தற்போது வரை வசித்து வருகின்றன. இ தேயிலைத் தோட்டத்திலேயே இத்தோட்டத்தில் மொத்தமாக உள்ளன. மலையகப்பகுதிக வீடமைப்புத் திட்டங்களில் ஒ6 வரவில்லை. அதனால் இத் பல்வேறு அசெளகரியங்கை னர். இங்குள்ள ஒரு லயமா? களைக் கொண்ட இருபக்க டையது. இவ்வீட்டுத் தொழு போன்றன சேதமுற்று கல்லு வதால் மழைக்காலங்களில் பரவும் அபாயத்தினை ஏற்ப D6AD8F6DOBROLINĖJa56T 6T6D6ADITLib GBE சீற்கள் மற்றும் உரப் பைகை ளன. பலருக்கு அதுவும் இன் ளிலுள்ள மறைவிடங்களை
 
 
 
 
 
 
 

வார்த்தை இன்று பல வாய்கிழிய பேசப்பட்டு வார்த்தையின் செயல்வடி றடைகிறதா என்பதுதான் bஅங்குவாழும்சாதாரண ஏற்படும் முன்னேற்றமே னேற்ற நிலைக்கு வழிவ ன் அபிவிருத்தியுமாகும். த்தமட்டில் அபிவிருத்தி ாகவே உள்ளது. ட மறுசீரமைப்புத் திட்டங் களில் குறிப்பிட்ட சில தோட்டப்புற மக்கள் இன்ன அமைக்கப்பட்ட அதே து மூன்று அறைகளைக் து வருகின்றனர். இவ்வா ஸ்தரிப்பு செய்து கொள்ள நிர்வாகத்திடம் அனுமதி நிலவுவதால் இவர்கள் யே வசிக்கின்றனர்.
நான் வட்டவளை இன்ஜரா சுமார் 68 குடும்பங்கள் தில் சுமார் 85 பேர் வரை வேலைசெய்கின்றனர். ஒன்பது லயன்தொகுதிகள் ளில் அமுல்படுத்தப்பட்ட 1றுகூட இத்தோட்டத்திற்கு தோட்ட மக்கள் தினமும் எதிர்நோக்கி வருகின்ற ாது மொத்தமாக 20 வீடு வீட்டுத் தொகுதியினையு தியின் வாசல், முகப்பு ம் குழியுமாக காணப்படு நீர் தேங்கி நின்று நோய் டுத்துகின்றது. இங்குள்ள தமுற்று கதவின்றி சிறிய ாக் கொண்டு மூடப்பட்டுள் 5 (35u Shaogo.5 (35T Lhas பும் ஓடைகளையும்தான்
குடிநீர் குழாய்
வர இதழ் 31st October 2011
ரசேகரன்
-
நாடுகின்றனர்.
இவர்கள் பயன்படுத்தும் நீர்த்தாங்கிகூட சேதமுற்று எல்லா இடங்களிலும் நீர் வழிந்தோடுகிறது. நீர் மட்டம் வரை குப்பைகளும் மிதக்கின்றன. இதைத்தான் அம் மக்கள் கொதிக்க வைத்து அருந்துகின்றனர். இவ் வீட்டுத் தொகுதிகளின் பிரதானசுவர் வெடித்துக்காணப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் ஊறி வீட்டினுள் செல் கிறது. இன்னும் சிறிது காலங்களில் அந்தச் சுவர் இடிந்து விழுந்து உயிர்ச்சேதத்தினை ஏற்படுத்தும் நிலையி லுள்ளது. இதனால் மழைக் காலத்தில் அம்மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.
தோட்ட மக்கள் என்ன செய்யமுடியும். அவர்களுக்கு தெரிந்த மேலிடம் என்றால் தோட்ட அதிகாரிகள்தான். அவர்களிடம் தம் நிலையை தெரிவித்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அப்பிரதேசங்களுக்கு தேர்தல் காலங் களில் வந்துசெல்லும் தமிழ்த் தலைமைகளிடம்கூட தம் நிலையை எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர். இத் தோட்டம் கண்டி மாவட்டத்திற்குட்பட்டதாக இருந்தாலும் அம்மாவட்டத்தின் ஒரப்பகுதியிலும் நுவரெலியா மாவட் டத்திற்குட்பட்ட வட்டவளை நகரப்பகுதிக்கு அருகாமை யிலும் மேற்படி இரு மாவட்டங்களையும் பிரிக்கும் எல்லைப்பகுதியிலுள்ள ஒரு மலைப்பகுதியைக் கொண்ட ஒரு புவியியல் சூழலில் அமைந்திருப்பதால் பலரின் பார்வைகள் இத்தோட்டத்தின் மீது பதிய வாய்ப்புக்கள் இல்லை. ஆனாலும் இம்மக்களை இதே நிலையில் விட்டால் காலப்போக்கில் இக்குடியிருப்புகள் இடிந்து விழுந்து பாரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். எனவே அதற்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமும் அவசரமானதுமாகும்.

Page 7
வர இதழ் 31st October
1. ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கை யில் 10 ஆயிரம் யானைகள் இருந்ததாகக் கணிப்பீடுகள் கூறுகின்றன. குளிர்காடுகளைக் கொண்டமத்திய வலயக் காடுகளிலும் ஈரவலயக் காடுகளிலும் உயர் வலயத்தின் வனாந்தரங்களிலும் யானைகள் வாழ்ந்தன. எனினும் யானைகள் வாழும் பிரதேசங்கள் குறுகிய எல்லைக்குள் மட் டுப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இலங் கையின் பிரபலமான ஒரு சில சரணால
ਲ606 OLDLLDਲਯੋਲ6L606 கள் வாழ்வதைக் காண முடியும்.
எனினும் இந்தச் சரணாலயங்கள் குறைந்த மழைவீழ்ச்சியைக் கொண்ட வெப்ப வலயங்களிலேயே காணப்படுகின் றமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 18 வீதத்திற்கும் குறைவாகவே வனவிலங்குகள் காணப் படுகின்றன. யானைகள் வாழக்கூடிய காடு கள் அழிந்து செல்வதனால் நீரையும் உணவு களையும் தேடி யானைகள் பயணிக்கின்ற போது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 யானை கள் வருடாந்தம் இறந்துள்ளன. இதன் விளைவாக யானைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்பதனை தரவுகள் குறிப்பிடுகின்றன.
த சிந்துஜா )
யானைகளின் எண்ணிக்கையில் முறை யான கணக்கெடுப்பினை இதுவரை மேற் கொள்ளவில்லை. கடந்த ஒகஸ்ட் 11ஆம் திகதிமுதல் 14 ஆம் திகதி வரை வனவி லங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் யானைகள் கணக்கிடப்பட்டுள்ளன. 3500 உறுப்பினர்களின் உதவியுடன் நாடு முழுவ தும் 1533 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 1500 அணைக்கட்டுப் பிரதேசங்களில் யானைகளைக் கணக்கிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்
நிலவும் பிரச்சினைக
ளன. எனினும் இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகச் சுமார் 20 சுற்றா டல் அமைப்புக்கள் இக்கணக்கெடுப்பு பணியிலிருந்து விலகி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதனை வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அத்தியட்சகர் எச்.டி. ரத்னாயக்க தெரிவித்தார்.
காட்டு யானைகளை எண்ணும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. பல தொண்டர் அமைப்புக்கள் இதிலிருந்து விலக முடிவெடுத்தன. இந்தத் தொண்டர்
அமைப்புக்களை இணைத்துக் கொள்வ தன் முக்கிய காரணம் நாங்கள் செய்வது ஒரு பொது விடயம். ஆனால் இறுதியில் அவர்கள் இப்பணியில் இருந்து விலகி விட்டார்கள். இந்தத் தொண்டர் அமைப் புக்களிலிருந்து 50 பேர்தான் கலந்துகொண் டார்கள். ஆனால் கணக்கெடுப்பிற்கு 3,600 உறுப்பினர்கள் எமக்குத் தேவைப்பட்டி ருந்தனர். எனினும் மிகவும் சிறந்த முறை யில் இந்தக் கணக்கீடு நடைபெற்றது. எதிர்
காலத்தில் எமது வனவிலங்கைப் பாதுகாக்
வனாந்தரங்களில் உள்ள யானைகள் கணிப்பீடு 2011
யானைகளின் மொத்த எண்ணிக்கை
தந்தம் உள்ள யானைகள் குட்டி யானைகள்
மகாவலிப் பிரதேசத்திலேயே அதிகமான யானைகள் வாழ்கின்றன. * இப்பகுதியில் மட்டு,1751 யானைகள் வாழ்கின்றன. * யானைகள் குறைவ்ர்க் வாழும் பிரதேசம் மத்திய மாகாணம்.
யானைகள் வாழ்வதில் கிழக்கு 2ஆம் இடத்தில் உள்ளது.
- 5,879 - 122 - 1,107
 
 
 

வருடம் வனாந்தரங்களின் யானைகளின் விகிதா சாரம் 6f6dot 600fi856085
19 OO 8O 6igib 1 O, OOO 195O 40 வீதம் 1, 9 OO 2OOO 22 வீதம் 3, 5OO
கின்ற நடவடிக்கையை எவ்வாறு முகாமைத்துவம் செய்யவேண்டும் என்றும் மனிதருக்கும் யானைக ளுக்கும் இடையில் இருக்கின்ற மோதல்களை எவ்வாறு சுமூகமான நிலைக்குக் கொண்டுவர வேண் டும் என்றும் அதற்கு எவ்வாறு தீர் வுகள் தேடுவது என்பதையும் முன் வைக்க எதிர்பார்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
எலிபஸ் மக்ஸிமஸ் என்ற விஞ் ஞானப் பெயரில் அழைக்கப்படு கின்ற எமது நாட்டின் யானைகள் எமது தேசத்தின் சொத்தாகும். அவற்றை பாதுகாப்பது மனிதர் களின் கடமை. இந்த யானை பற்றிய
சுற்றாடல்துறை சார்ந்தவர்கள் விலகியது பற்றி அவரிடம் GLGLITLib.
யானை கணக்கீடு தொடர்பாக வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தனது
கணக்கெடுப்பிலிருந்து
னவிலங்குப்
கருத்தை முன்வைக்கும்போது சுற்றாடல் அமைப்புக்கள் தங்கள் விருப்பத்தைத் தெரி வித்தனர். அவர்களின் ஒத்துழைப்பு கடந்த ஒகஸ்ட் 6 ஆம் திகதி வரை கிடைத்தது. எந் தெந்த பிரதேசங்களுக்குச் செல்லவேண் டும், எவ்வாறு தங்கள் வளங்கள் பயன் படுத்தப்படவேண்டும் என்று எல்லா விளக் கங்களும் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டன. ஒகஸ்ட்மாதம் 6ஆம் திகதி அநுராத புரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வனவிலங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இந்தக் கணக்கீட்டின் முக்கிய நோக்கம் குறைந்த அளவில் 300 யானை கள் பிடிப்பதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதே என்று கூறினார். அதன்பின்சுற் றாடல் அமைப்புக்களின் கொள்கைகளில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. சுற்றா டல் அமைப்பின் பொறுப்பு சுற்றாடலைப் பாதுகாப்பதாகும், நாங்கள் வழங்குகின்ற பங்களிப்பின் இறுதியில் சுற்றர்டல்களில் வாழுகின்ற விலங்குகளுக்குப் பாதிப்பு
நாம் எவ்வாறு வழிநடத்த வேண்டும்
ஏற்பட்டால் அதற்கு நாம் சரியான நிலைப் பாட்டை ஏற்படுத்தவேண்டும். அதனால் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்தக் கணக் கெடுப்புக்களில் இருந்து உடனடியாக விலக முடிவெடுத்தன என்று விளக்கினார்.
வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்புக்களை விஞ்ஞானரீதியில் ஏற்றுக்கொள்ளலாமா?
கணக்கீடு என்பது யானைகளை எண் ணுவதற்கு அப்பால் செல்கின்ற விடயம். எத்தனை பெண், ஆண் யானைகள் இருக் கின்றன என்று கணக்கெடுப்போம். இவ் வாறு கணக்கிடும்போது மற்றுமொரு விட யம்தான் 3 நாட்கள் இவ்வாறு கணக்கெ டுத்தால் ஒரு யானையை ஒரு தடவைக்கு அதிகமாக கணக்கிடுவோமா என்பது.
என்றும் சிந்திக்க வேண்டும். இவற்றை மேற்கொள்ள தகுதியான பயிற்சி பெற்ற வர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு தேவையான மனிதர்களைக் கொண்டு இவற்றை மேற்கொள்ளலாம். கணிதத்துறை யில் திறமை வாய்ந்தவர்களும் கணக்கெ டுப்பினை மேற்கொள்ளலாம். கணக்கீடு தொடர்பாக கணக்கெடுக்கும்போது பல குறைபாடுகளைக் காண்கின்றோம். பயிற்சி அற்ற உறுப்பினர்கள், சிவில் பாதுகாப் பாளர்கள், பாதுகாப்பு துறையில் உள்ள வர்கள், ஏனைய நிறுவனத்தின் உள்ளவர் களை பயன்படுத்தும் போது பாதிப்பு ஏற்படும். ஆகவே கணக்கீடு தொடர்பாக எமக்கு பொதுவான சந்தேகம் ஏற்படு கின்றது. உண்மையிலே எமக்குத் தெரியும் இறுதி யானைகள் வரை எண்ண முடியாது என்று என்றவர் ஒரு அண்ணளவான கணிப் பீட்டைத்தான் குறிப்பிடலாம் என்று கூறினார்.
எமது நாட்டில் வருடாந்தம் 50க்கும் அதிகமான யானைகள் கொல்லப்படு கின்றன. பெரும்பாலும் இது யானைக ளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல்களிலேயே ஏற்படுகின் றன. யானைகள் வாழும் பிரதேசங்களை மனிதன் அழித்து தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும்போது யானைகள் தமது ஆகாரத்தை தேடி மனிதர்கள் வாழும் பிர தேசத்தை நோக்கி படையெடுக்கின்றன. அப்பொழுது மிருகங்களினால் மனிதருக் கும் அழிவு ஏற்படலாம். அழிந்து செல்கின்ற சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு மிருகங் கள் வாழக்கூடிய சுற்றாடலை உருவாக்க வேண்டும் அதுமட்டுமன்றி எமது நாட்டின் மாபெரும் சொத்தான யானையைப் பாது காப்பதில் சுற்றாடல் துறைசார் ஊழியர்
களும் பாரபட்சமின்றி செயற்படவேண்டும்

Page 8
டந்த சில நாட்களாக கிழக்கு -ಯೋಗ್ಯಹಾರಾ। முதலமைச்சருக்கு புத்தி என்ன நடந்ததென கிழக்கு மாகாண மக்கள் பேசிக்கொள்கிறார்கள். பின்ன இருக்காதா என்ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்கூறும் தமிழர் இலட்சியம் என்பது இப்பொழுது தமிழீழ இலட்சியம் தானா? அப்படியென்றால் அன்று எடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி இலட் சியப் பாதையில், ஏன் இவர்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்யவில்லை என புலம்ப ஆரம்பித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி வரலாற்றில் வகுத்துக் கொண்ட இலட்சியம்தான் தமிழீழ இலட்சி யம் இழந்த தமிழீழ அரசை மீண்டும் அமைக்கும் இந்த தமிழீழ இலட்சியத்தை வகுத்துக் கொண்டே 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் உருவாக்கப் பட்டது. இதுதான் தமிழர் விடுதலைக்
கூட்டணியாகும்.
கிழக்கு
இடு
னும் சிக்கலான கட்டத்திற்குள் தள்ளவேண் டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக வுள்ளது' எனபுதிதாகஒருகதையை எடுத்து விட்டிருக்கிறார். இருவரையும் வில்லன் கணக்குக்கு கற்பனை பண்ணிய முதலமைச் சரை நினைத்து சிரிக்காமல் என்ன செய்ய? கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட கால மாக சுதந்திரமான கருத்துச்சொல்ல முடியாத சுதந்திரமாக வர்த்தகம், தொழில் செய்ய முடியாத நிலைக்குத் தாம் தள்ளப்பட்டிருந் ததாகவும் இப்போது அந்தப் பிரச்சினை நீங்கி மக்கள் நிம்மதியாக இருக்கும் போது தமது பகுதியிலே சில அரசியல்வாதிகளும் குறிப்பாக வடபகுதியை தளமாகக் கொண் டுள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து எமது மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபடு வதை அவதானிக்க முடிகின்றது என்று சீ.பி.ஐ. நிலைக்கு அறிக்கையும் விட்டிருக் கிறார் முதல்வர்.
போராட்டக் குழுக்களால் அமிர்தலிங் கம் ஐயாவின் உயிர் பறிக்கப்பட்டதேயொ ழிய, அவர்கள் வகுத்தெடுத்த எமது இளை ஞர்கள் மத்தியில் திணித்த இலட்சியத்திற் காக எந்த தமிழ் அரசியல் தலைவரும் மரணிக்கவில்லை, உயிர்களைத் தியாகம் செய்யவில்லையென்ற உண்மை இருக் கின்றது. ஆனால் இவற்றையெல்லாம் செய்துவிட்டு, இவ்வளவு இழப்புக்கள் அழிவுகளுக்கும் எமது மக்களின் வாழ்க் கைத் தரக் குறைப்பிற்கும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கும் மிக அதிகமான வித வைகளின் உருவாக்கத்திற்கும் காரணமாக விருந்த தமிழ்த் தலைவர்கள் இவ்வளவு காலம் கடந்தும் அவர்கள் எதிர்பார்த்த
D
முதலமைச்சருக்கு நடந்தது என்ன?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறும் இலட்சியம் என்பது இப்பொழுது தமிழீழ இலட்சியம்தானா? அப்படியென்றால் அன்று எடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மான இலட்சியப் பாதையில், ஏன் இவர்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்ய வில்லை என மைக்கைப்பிடித்துக்கொண்டு ஆவேசப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் அவர் என்ன இலட்சியத்துக்காக அரசியல் செய்கின்றார் என்று அவருக்கே மற்றவர்கள் விளங்கப் படுத்த வேண்டிய நிலையில் இன்றிருப்ப தாகவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
அதைத்தான் விட்டுத் தொலைக்கலாம் என்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக பழுத்துப்போன ஆனந்தசங்கரி ஐயா, சம்பந்தன் ஐயா போன்றவர்கள் இணைந்தி ருப்பது எமது நாட்டுப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அல்ல எமது பகுதியிலே மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தி இன்
காண சபைகளில் அரச D தரப்பினருக்கு வழங்கப் படும் ஒதுக்கீடுகள், அபி விருத்தித் திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற அனைத்தும் அரசு டன் இணைந்து செயற்படும் கட்சியின ருக்கே வழங்கப்படும் என பொருளாதார அபவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியாக தெரிவித்திருப்பதாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சர்ரவுப் ஹக்கீம் தலைமை யிலான காங்கிரஸ் உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பின்போதே அமைச்சர் பசில்
நம்பிக்கை உடைந்த பின்னரும் வந்து மக்களை ஏமாற்றுகின்றனர். மீண்டும் இலட் சியத்திற்காக வாக்களியுங்கள் ஆதரவைக் கூட்டித் தாருங்களென்றும் கேட்கின்றனர் என்று வேறு அரசியல் பாடம் நடத்தியி ருக்கிறாராம் கிழக்கின் முதலமைச்சர்
உண்மையிலேயே இவருக்கு என்ன நடந்தது என்று எண்ணி முடிப்பதற்கிடை யில் இன்னும் எமது மக்கள் தெளிவில் லாமலிருக்கின்றனரா? அல்லது நான் தான் தெளிவில்லாமல் அரசியல் செய்கின்றே னா என உண்மையாகவே தான் குழம்பிப் போயிருப்பதை உறுதி செய்திருக்கிறார். என்னதான் பிசகு இருந்தாலும் பிரதேச வாதத்தை விதைக்கும் வகையில் புலம்பா மல் இருந்தால் சரிதான். எதற்கும் விநாயகப் பெருமானுக்கு ஒருக்கா அர்ச்சனை செய் தால் எல்லாக் குழப்பமும் தீருமென்று கிழக்கு மாகாண மக்கள் நம்புகிறார்கள். எல்லாம் தெய்வக் குற்றம்தானோ?
இப்படி தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.
முன்னர் மேற்கொள்ளப்பட்ட செயற் பாடுகளும் உதவிகளும் வாய்ப்புகளும் அடுத்த ஆண்டிலிருந்து மாகாணசபை அர்த்தம் 1 உறுப்பினர்களின் சிபார்சுக்கு ஏற்ப வழங் கப்படவிருப்பதாகவும் அவ்வாறான சந் தர்ப்பத்தில் அரசாங்கக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதேவிதமான வாய்ப்புகள் அரசாங்கத்
SS M S M S M S M S M S
 
 

இரம்
டிக்கடி தடாலடி அறிக்கை களை விட்டு அசத்தும் கூட்டமைப்பின் அரியநேத் திரன் எம்பி கடந்தவாரமும் தடாலடியாக அறிவிப்பொன்றை வெளியிட்டு அசத் தியிருக்கிறார். வடக்கு, கிழக்கு மீட்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பில் மாத்திரம் புதிதாக 85
மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ள தாக அரியம் எம்.பி. கடந்தவாரம் தெளி வித்திருந்தார்.
மட்டக்களப்பில் வேலையற்ற பட்ட தாரிகள் ஆறாயிரம்பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டம் மாபெரும் போராட்டமாகஅமையக்கூடியசாத்தியம் உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அவசியம். வேலைவாய்ப்பு தருவதாகக் கூறும் அரசாங்கம் மட்டக்களப்பில் புதிதாக 85 மதுபானசாலைகளைத் திறந் துள்ளது. இதுவா அபிவிருத்தி என்று அவர் கேட்கப்போக, சும்மா இருக்க முடியாத ஊடகங்கள் அவருடைய இக்கருத்தை முக்கியத்துவம் கொடுத்து தமது ஊடகங்களில் வெளியிட்டன.
வர இதழ் 31st October 2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 மது பாணசாலைகளுக்கு அனுமதியளிக்கப் பட்டிருந்தது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உல்லாசப் பயணத்தை நோக்கமாகக் கொண்டு விடுதியுடன் இணைந்த இரண்டு மதுபானசாலை களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத் தில் 57 மதுபானசாலைகளே செயற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப் பினர் யுத்த சூழ்நிலைக்கு பின்னர் 85 மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள் ளதாக தெரிவித்துள்ள கருத்து முற்று முழுதான உண்மைக்கு புறம்பானதாக வுள்ளது என அடித்துக் கூறியிருக்கிறார் சுசாதரன்.
இதில் நகைச்சுவை என்னவென்றால் மாவிலாறில் தொடங்கிய யுத்தம் மட் டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத் தில் 2007ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. அதுவரை விடுதலைப்புலிக ளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங் дOопGooomb (ložioОIH UGOLIfloomfiloži வசம் வீழ்ந்தன. முன்னர் புலிகள் இருந்த காலத்தில் அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மதுபானசாலைகளுக் கோ, மதுபான விற்பனைக்கோ இடம ளிக்கப்படவில்லை. ஆங்காங்கே ஓரி ரண்டு வீடுகளில் மாத்திரம் மட்டுப்படுத் தப்பட்ட அளவில் அவர்களது கண் காணிப்பின்கீழ் மதுபானம் விற்கப்பட்டு வந்தாலும் பரியளவில் விற்பனை நிலையங்களுக்கு அனுமதியில்லை.
ஆனால், முன்னர் புலிகளின் கட்டுப்
alLMü alg:Merrgreus uns?
இதனால் பொங்கியெழுந்த மட்டு, அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக் கள அத்தியட்சகர் மட்டக்களப்பு மாவட் டத்தில் 2009ஆம் ஆண்டு கிழக்கு மாகா ணத்தில் யுத்தம் ஓய்ந்த பின்னர் எதுவித மதுபானசாலைகளும் திறக்கப் படவில் லையென மறுத்துக் கூறியிருக்கிறார்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக் கள அத்தியட்சகர் நடராசா சுசாதரன் தலைமையில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பிலேயே இக்கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கருத் தானது முற்றிலும் உண்மைக்கு புறம் பானதாகவே எம்மால் நோக்கப்படுகின் றது. 2009ஆம் ஆண்டு கிழக்கு மீட்கப் பட்ட பின்னர் எதுவித மதுபானசாலை அனுமதிகளும் வழங்கப்படவில்லை. யுத்தத்தின் முன்னரான காலப்பகுதியில்
பாட்டில் இருந்த வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு, வவுனதிவு பிரதேச செயலாளர்பரிவு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்றுமுறையே 2 வீதம்மதுபானசாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு எட்டு மதுபான நிலை யங்கள் இயங்கி வருகின்றன. குடி மன் னர்களும் மிகவும் சுதந்திரமாக குடியில் மூழ்கி வருவதை மாலைவேளைகளில் இப்பிரதேச விதிகளில் காணலாம்.
கிழக்கில் யுத்தம் எப்போது முடிவ டைந்தது என்று தெரியாத மதுவரித் திணைக்கள அத்தியட்சகருக்கு எங்கே இந்த மதுபானசாலைகளுக்கு அனுமதி யளித்தது தெரியப் போகிறது. ஒன்றில் அத்தியட்சகர் சொன்னது பொய்யா? அல் லது அரியம் எம்.பி. சொன்ன கணக்கு பொய்யா என்று குடி மக்கள் தலையைப் போட்டுப் பிய்க்கத் தொடங்கியிருக்கி
றார்கள்.
துடன் இணைந்து செயற்படும் உறுப்பி னர்களுக்கும் வழங்கப்படுவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் பசில் தெரிவித்திருக்கிறார்.இத்தகவல் நீதி
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்
சென்ற குழுவினர் பொருளாதார அமைச் சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசிய போதே தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ். தெரிவித்திருக்கிறது.
ஆக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்க
S S S S S S S S S S
.¬3 1
ளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பிரதிநிதிகளுக்கு எதுவும் கிடைக் காது. வடக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வேட்பாளர்கள் பெரும்பான்மை யாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட் டதும் பாரம்பரிய கைத்தொழில் அமைச் சும், கைத்தொழில்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவ ருமான டக்ளஸ் தேவானந்தா, தேர்தல் முடிவுகள்தமக்குமகிழ்ச்சியளிப்பதாகவும் வெற்றி பெற்றவர்களால் எதுவும் செய்ய
முடியாது என்றும் கூறியதன் அர்த்தம்
இப்பொழுது புரிகிறதா?

Page 9
ட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்களை எந்த அவகாசமும் கொடுக்காமல் பிறந்து வாழ்ந்து வளர்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றியது கொடுமை. இதை விடக் கொடுமை 1956 ஆம் ஆண் டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை மூன்று தடவைகள் உயிர் பறிக்கப் பட் டவர்கள் போக உடைமைகள் அனைத் தையும் இழந்து கப்பல்களில் அநாதை களாக அகதிகளாக தங்கள் தாயகம் என்ற நிலையில் வடக்கே சென்ற தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்களை வெளியேற்றியதாகும்.
1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் "சிங் களம் மட்டும் சட்ட மசோதா பாராளு மன்றத்தில் கொண்டுவந்ததை எதிர்த்து செல்வநாயகம் தலைமையில் கட்சி யினர் சிலமணிநேரம் பட்டினி கிடக்கச் சென்றனர். இவர்கள்பாராளுமன்றத்தை உடைக்கச் செல்வதாகப் புரளி கிளப்பி ஆளுந்தரப்பிலிருந்த சிலரின் ஆசியுடன்
குண்டர்கள், பட்டினி கிடக்கச் சென்றவர்
கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதன் எதிரொலியாக இங்கினியாகல, கல் லோயா, அம்பாறை ஆகிய குடியேற்றப் பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் தாக்கு தலுக்குள்ளானார்கள். அங்கு குடியேறி யிருந்த தமிழர்கள் உடைமைகள் யாவற்றையும் இழந்து உடுத்த உடைய டன் உயிரைக் காப்பாற்ற தங்கள் மண்ணுக்குத் தப்பிச் சென்றனர். இவர் கள் மீண்டும் அம்பாறை கல்லோயாப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த குண்டர்களினால் தாக்குதலுக்குள்ளாகி
உயிர் காப்பதற்காக ஓடித் தப்பிய தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளி யேற்றியது கொடுமை.
தமிழ் பேசும் மக்களின் உரிமைக
ளுக்காக ஜனநாயக முறையில் பாராளு
மன்றத்தினுள்ளேயும் காந்தி வழியில் சாத்வீக முறையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் போராடப் போவதாக 1956 ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரகடனப்ப டுத்தியிருக்கிறது.
1956 ஆம்
ஆண்டு பொதுத்
கிழக்கிலிருந்து இரண்டு
தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகளும் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப் பட்டிருந்தார்கள். சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளும் கடுமையாக ஆட்சேபித்து எதிர்த்தும் வாக்களித்தனர். இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவ லாக்கல் மூலம் தீர்வு காண்பதற்கு 1957 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியாக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா தமிழர்தலைவர்செல்வநாயகத்துடன்ஒர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
இதற்கு எதிர்க்கட்சியிலிருந்து எதிர்ப் புக் கிளம்பியதுடன் ஆளும் கூட்டணி
 
 
 
 
 
 

4 எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) >
த்தை காப்பாற்ற க்கியம் தேவை
கட்சிக்குள்ளும் எதிர்ப்பு எழுந்தது. கண் டித்து பாதயாத்திரை, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.இதனால்ஒப்பந்தத்தைபிரதமர் பண்டாரநாயக்காவே கிழித்தெறிந்தார்.
1958 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி வவுனியாவில் தனது மகாநாட்டை நடத் தியது. இம்மாநாட்டுக்கு வந்து தாக்குதல் நடத்த Upiguunt LD6b போனதால் பொலனறுவை சென்று பதவியாவில் குடியேறிய சிங்களக் குண்டர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து நன்கு திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக நாடு முழுவதும் இனக்கலகம் தொடங்கப் பட்டது. இதில் தமிழர்கள் பலர் உயிரிழந்ததுடன் பன்னிராயிரம் தமிழர்கள் சகலவற்றையும் இழந்து அகதிகளாகினர். இவர் களை அரசாங்கம் முதலில் கண்டு கொள்ளவேயில்லை.
தமிழ்ப் பிரமுகர்கள் அவர்களின்
கொழும்புத் தஞ்சமளித்து பின்னர் முயற்சியினாலேயே கப்பல்களில் தாய கமான வடக்கு கிழக்கிற்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். இதன் பின் சில குடும்பங்கள் கொழும்புக்குத் திரும்ப வில்லை.
1958 ஆம் ஆண்டில் தொடங்கிய தமிழர்கள் மீதான இனவெறியும் கலகமும் பின்னர் 1977 ஆம் ஆண்டிலும் மிக உச்சமாக 1983 ஆம் ஆண்டிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இதனால் தமிழர்கள் தாம் உழைத்துத்
தேடிய சொத்துக்கள் அனைத்தையும்
இழந்து பலர் உயிரையும் பலிகொடுத்து தங்கள் தாயகம் திரும்பவும் மற்றும் பலர் புலம்பெயர்ந்து செல்லவும் நேர்ந்தது. இவ்வளவு கொடுமைகளையும் அனுப வித்த தமிழர்கள் தம்முடன் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்களை S குறுகிய நேர அவகாசத்தில் வெறுங்கையுடன் வெளி யேற்றியது கொடுமை யிலும் கொடுமையே!
1958 முதல் 1983 6.60 punte0T இனக்கலவ ரங்களின் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டி வந்தது. இந்த இளைஞர்களை ஒன்று சேர்க்காமல் பிரித்து வைத்தே ஆதரவும் ஆயுதமும் பயிற் சியும் கொடுத்து வளர்த்து விட்டது இந்தியா, ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பல இயக்கங்களாகப் பிரிந்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதில் இந்திய உளவுப்' பிரிவுக்கும்
4 - - ity:4;}, 'q= +; i;؛ th={;"مژبه: وه, :به
: - جامعي
பங்குண்டு. சில் இயக்கங்கள் இலங்கை அரசுக்கும் உதவி யாகத் திரும்பின.
இளைஞர்கள் தொடங்கிய விடுத லைப் போராட்டம் உள்மோதல்களின் விளைவாக பயங்கரவாதமாகியது. அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் உலகப் பயங்கரவாத எதிர்ப்புத் தொடங்கியது இலங்கை ஆட்சியாளர்களுக்கும் வாய்ப் பானது.இந்தியாவின்போரை இலங்கை நடாத்தி வெற்றி கண்டது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்தனர். உள்நாட்டிலேயே முகாம்களில் தங்கி வாழவேண்டிய நிலை. இன்றும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத குடும்பங்கள் பல. வன்னியிலும் கிழக்கிலும் வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று அங்கு திரும்பிச் செல்லமுடியாத நிலையிலுள்ளனர். பல இடங்கள் படைகளின் முகாம்களாகி விட்டன. மீள்குடியேற்றம் இன்றும் முடியவில்லை. மீள்குடியேற்றப்பட்டதாக சொன்ன இடங்களிலும் இன்னும் மக்கள் தறப்பாள்களின் கீழேயும் தகரக் கொட்டகைகளின் கீழேயும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வடக்கில் காணிகள் மீளப்பதியப்படவேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு பதியப்படுகின்றன. புலிகள் ஃகொடுத்த காணிகள் என்று சொல்லி முன்பு குடியிருந்தவர்களின் இடங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நி லையில் வன்னிப் பகுதியில் முன்பு சிங்களவர்கள் பல்லாயிரம் பேர் வாழ்ந் ததாக தெற்கில் குரல் எழுப்பப்படுகின்றது. புத்தர் சிலை வைக்கப்படுவதும் உரிமை கொண்டாடுவதற்கே.
முஸ்லிம்களை வடக்கிலிருந்துவெளி யேற்றியவர்கள் இன்றில்லை. இப்பொ ழுது தமிழர்களும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயக பிரதேசமாக இருக்கும் என்று சொல்லும் நிலை இருக்காது. முன்பு திட்டமிட்டு குடியேற்றமுடியாமலி ருந்த வடபுலத்து நிலங்களில் இப்பொழுது ஆயுதப் படைகளின் பாதுகாப்புடன் திட்டமிட்ட குடியேற்றம் அபிவிருத்தி என்ற பெயரையும் சேர்த்து துரிதமாக நடைபெறுகிறது.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி புனித நகர் என்ற பெயரில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப் பட்டன. இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடைய காணிகள்மட்டுமல்ல முஸ்லிம்களின் காணிகளுமே பறி போய்க் கொண்டிருக்கின்றன. இப் பொழுது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்ஐக்கியமாகத்தமதுகாணிகளை பாதுகாக்கத் தவறினால் தமிழ்ப்பேசும் பிரதேசம் என ஒன்றிருக்காது. எந்த இனத்துக்கும் எங்கும் தனிப்பிரதேசம் இல்லை என்று பசில் ராஜபக்ஷ சொன் னது செயல்படுத்தப்படுகிறது. இலங்கை
"சிங்கள புெளத்த தேசம்தானே.!
را تحت : ؛ م. -هٔ
و تن از یو ام . . . . .»
ཕ -- -- ۔ دسمبر --

Page 10
ளியே தன் ஹொண்டாவை ஸ்டேன்ட் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் ஸ்ாதிக். முன் வராண்டாவில் குர்ஆன் ஒதிக்கொண்டிருந்த பரீனா குர்ஆனை மூடி புக் ஸெல்பில் வைத்துவிட்டு கணவனின் அருகில் வந்ததும்.
குழந்தைங்க சாப்பிட்டாச்சா. ஸாதிக் கேட்க ஆமாங்க அதெல்லாம் ஆச்சு மஃரிப்கும் அதான் சொல்லியாச்சி ஒரு நாளுமில்லாம இண்டக்கி ஏங்க இப்படி லேட்'
பணம் தேடி கொஞ்சம் அலைய வேண்டியதாயிற்று, புள்ளைங்க ரெண்டும் இங்க படிக்குது, நீ முதல்ல ஸ்ட்ரோங் டி ஒண்டு போட்டு கொண்டு வா" ஸ்ாதிக் அறைக்குப் போய் உடைமாற்றி குளியலை முடித்துக் கொண்டு வந்தான். குழந்தைகள் இரண்டும் அவனுடன் கொஞ்சம் விளையாடிவிட்டு மடிமேல் தூங்கவும் விரிப்பில் கொண்டு போய் படுக்க வைத்தான் ஸாதிக்.
“Sò535ů 6LumredöITLITTL eşLDmtGBT இப்படித்தான் எங்க குடும்பத்துக்கு செலவழிக்கிறோம்னாலே வயிறு எரிஞ்சுடுமே.”
'பரீனா இந்த மாலை நல்லா இருக்காண்ணு பாரு'
சமையல் கட்டிலிருந்து வந்தவள் உங்க தங்கச்சீக்கா, அவ தந்ததவிட இது பாரமாவும் பார்வையாவும் இருக்கே, இப்ப நமக்கு இருக்கிற நெலமயில ஒரு மஞ்சாடி அதிகம்ணாலும் கஸ்டம்தானே. இதுல ஒரு பவுன் அதிகமா இருக்குமா? எப்படிங்க'
'பாரத்தை கரெக்டா கண்டுபுடிச் சிட்டியே. ஆமா (
நீ ஏன் அப்படி நெனக்கிறே. கஷ்டம்னு போய் நின்னப்ப என் தங்கச்சிதானே மாலை தந்தாள். நான் தானே அத சொல்லி நாளைய திகதியை
'எனக்கு புரியுதுங்க நீர் தெல்லாம் அவுங்களுக்காக செஞ்சு கல்யாணம் பண்ணி தீங்க. நம்ம வீடு கட்டவா வேலையே இன்னும் முடிய நிலமைல இந்த மாலையை கொண்டால் அவ மனுஷிே பரீனா இயலாமையில் புல
2 (Udisg/
< Lurrģöśluon
இந்தப் பொண்டாட்டிம பத்துக்கு செலவழிக்குறோ 'உண்மைய சொன்னா அவ உங்களிடம் ஒன்றைப் கறக்கப்பாக்குறா உங்க மு நம்புங்க"
பரீனா கூறி முடிக்கவில் ஸாதிக்கின் கரம் பதம் பார்: இனிமே அவளப்பத்தி ஒ நடக்குறதே வேற. நாளைக் வீட்டுக்குப் போக வர்ரே. கேக்கத்தான் போறே
ஸாதிக் விருட்டென்று அறைக்குள் சென்று விளக் பரீனா கண்ணிர் வடியும் பட்ட காயத்தையும் பொரு தொழுது கணவனின் வெள் கொள்ளாத உள்ளங்களை சுபாவங்களை புரிந்துகொ படி இறைவனிடம் மன்றாடி அழுதழுதே உறங்கிப்போன மறுநாள் பொழுதும் புலி வீட்டுக்கும் வந்தாயிற்று.
இந்தாம்மா உன் நகை, தந்திட்டேன் பார்த்தியா' எ. மாலையை தங்கையின் ை ஐயோ வேண்டாம் நா டுவாரு. நீங்க எனக்கு எ6 'விடாப்படியாக மறுத்தாள். (pe ஸ்ாதிக்விட்வில்லை. எ
བ་ * ن-ف .s#" {} ;ڈ فر علا۔ۂ { { ;i ??لۂ ' جب آ*
 
 
 
 

யைத் தூக்கித் திருப்பித் தர்ரேன்னு ப கொடுத்துட்டு வந்தேன்' ங்க வெளிநாட்டுல சம்பாதிச்ச த்தானே செலவழிச்சீங்க.சீர் ரிவெச்சு வீடும் கட்டிக்கொடுத் ங்கின கடன் இது. வீட்டு லை. இப்ப நாம இருக்கிற உங்க தங்கச்சி வாங்கிக் ய இல்லை புரிஞ்சுக்குங்க." ம்பவும் ஸ்ாதிக்கின் குரல்
r 6MpT6Norr D>
ாரே இப்படித்தான் எங்க குடும் ம்னாலே வயிறு எரிஞ்சுடுமே” ஏங்க கோபப்படுறிங்க போட்டு ஒன்பதைக் ன்னாடி நடிக்கிறா என்னை
ல்லை, அவளது கன்னங்களை த்துவிட்டது. ஒரு வார்த்தை சொன்னே க்கு நீ என்னுடன் என் தங்கச்சி அவ என்ன சொல்றான்னும் நீ
அவ்விடத்தைவிட்டு நகர்ந்து கை அணைத்தான். ம் கன்னத்துடனும் மனதில் ட்படுத்தாது இறைவனைத்
ளை மனசை புரிந்து சபித்தாள். மனித ள்ளும் பக்குவத்தை அளிக்கும் :னாள். தொழுத பாயில்
(TGil. Jர்ந்தது. கணவரின் தங்கை
சொன்ன திகதிக்குள் ாதிக் கூறியபடியே கயில் திணித்தான். நா அவருக்கு தெரிஞ்சா திட் வ்வளவோ செஞ்சிருக்கீங்க'
വo CC
ஒத்துக் கொள்ளவைத்தான்.
வெற்றிப் பெருமிதத்தில் மனைவி மீது சுட்டெரிக்கும் அனல் பார்வைகளை வீசிக் கொண்டிருந்தான். தங்கச்சி இன்னக்கி இங்க விருந்து சாப்பிட்டு
விட்டுத் தான் போறோம். நீங்க போய் சமைங்க, நான்
ஆட்டுக்கறி எடுக்க டெளனுக்குப் போய் வர்றேன்"
ஸ்ாதிக் கிளம்பவும் இருவரும் சமையல் கட்டுக்குள் நுழைந்தார்கள்.
‘என்ன பரீனா மதினி மாலை நான் தந்த அளவு வெய்ட்தானே மெல்லப் பேச்சைக் கொடுத்தாள் ‘என்ன மதினி அப்படி கேட்டுட்டீங்க. உங்க நாநாவ பத்தி உங்களுக்குத் தெரியாவா? ஒரு பவுன் கூடுதலாவே எடுத்திருக்கிறாரு
இனிமே அவளப்பத்தி ஒரு வார்த்தை சொன்னே நடக்குறதே வேற. நாளைக்கு நீ என்னுடன் என் தங்கச்சி வீட்டுக்குப் போக வர்ரே. அவ என்ன சொல்றான்னும் நீ கேக்கத்தான் போறே.
இல்ல வெய்ட் கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதிரி இருக்கு. எதுக்கும் நான் நாளைக்கு நகைக்கடைக்குப் போய் வெய்ட் பார்த்துட்டு சொல்லி அனுப்புறேன். வெய்ட் கொஞ்சம் அங்கால இங்கால ஆச்சுன்னா மாத்தித் தந்திடுங்க என்ன? இப்படி சின்னச்சின்ன விசயங்களை வீட்டுக்காரருக்கு தெரியப்படுத்தனு மென்றில்லை. நாநாவும் தெரிஞ்சுக்கொள்ள தேவலை பேச்சோடு பேச்சாய் கணவனின் தங்கை கூறுவதைக் கேட்கையில் பரீனா ஆச்சரியப்படவுமில்லை அதிசயப் படவுமில்லை.
ஆனால் ஆட்டுக்கறி எத்தனை கிலோ வேண்டுமென்று கேட்க திரும்பி வந்த ஸ்ாதிக்கிற்குத்தான். மனசு வெடித் துச் சிதறியது. மெளனமாய் கேட்டுக்கொண்டிருக்கும் மனைவி பரீனாவை பரிதாபமாய் பார்த்துவிட்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போனான் ஸாதிக்.
(யாவும் கற்பனை)
LLõ:56UTLITeeüT (SVIAS)
உங்களின் சட்டம் சம்பந்தமான பிரச்சினைகளை எமக்கு எழுதியனுப்புங்கள். அனுபவமிக்க சட்டத்தரணிகள் உங்களுக்குப் பதிலளிப்பார்கள்.
பதில் இருக்கிறம்:
அவனிடு:கொழுந்: 線鷲 謚靈 鼴醬

Page 11
வர இதழ் 31st October 2011
ܐ ܠ .
ܠܡ193 30ܔܛܪܝܢ ܣܛܢ
@@g_ggుకే
ரும்பசிட்டி கிராமம் யாழ் நகரிலி ருந்து கிழக்காக பலாலி வீதிக்கு மேற்கே பலாலிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இக் கிராமம் தெல்லிப் பளை பிரதேச செயலர் பிரிவில்
ஜே 243 கிராம சேவகர் பிரிவுக்குள் அடங்குகிறது.
பலாலிக்கு அடுத்தபடியாக யாழ்ப்
(
இடு
அவர், தாங்கள் இரண்டு குடும்பங்கள் மட்டும்தான் அங்கு வசித்து வருவதாகக்
கூறி எங்களை ஆழ்த்தினார்.
இஞ்சால சித்திரை மாதம் விட்டுட் டாங்கள், நாங்கள் இடம் பெயர்ந்து ஏழாலையில இருந்தனாங்கள் எங் கண்ட இடத்தில இருக்க விட்டுட்டாங்கள்
ஆச்சரியத்துக்குள்
ப்ாணத்தில் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் கிராமம் குரும் பசிட்டிதான். இங்கு வாழ்ந்த மக்கள் 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கிராமத்தில் இருந்து வெளியேறி னார்கள். பின்னர் அவ்வப்போது தங்கள் பிரதேசத்திற்கு சென்றுவந்த பொழுதும் 1990ஆம் ஆண்டுக்குப்பின் அவர்களின் நிலங்களுக்கு செல்ல முடியாமலேயே போய்விட்டது.
கலியுகன்
வீதியின் ஒரத்தில் குரும்பசிட்டி செல்லும் வழி என பொறிக்கப்பட்டிருந்த பலகை எமக்கு வழிகாட்ட குரும்ப சிட்டி கிராமத்துக்குள் நுழைந்தோம். யுத்த 6 ou Gä5a56f6öIT SH6ODLuumT6TTë fesör6OTTÉ களாய் வீதி ஒரமெங்கும் இடிந்தும் நொறுங்கியும் போன வீடுகள். எந்த வீடுகளிலும் மக்கள் இல்லை. மீள் குடியேற்றத்திற்காய் அனுமதியளிக்கப் பட்ட பிரதேசத்தில் மக்களின் நடமாட்டத் தைக் காணமுடிய வில்லை. சிக்கலான பிரதேசமொன்றிற்குள் நுழைந்து விட் டோமோ என்று சிறிது தயங்கினோம். குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தடியில் ஒருவர் நிற்பதை அவதானித்த போது தயக்கம் மறைந்தது.
அவர் வாய் பேசமுடியாத ஒருவர். மீண்டும் அந்தப் பிரதேசத்திற்கு வந்து குடியிருக்கும் ஆவலில் தினமும் அங்கு வந்து வீட்டைத் திருத்துவதாக அறிந்து GasterCELITLD. Ց|6NU5 6ìLJu Jñ மகேந்திரன். தற்போது உரும்பிராயில் வசித்துவரும் அவருக்கு மூன்று பிள்ளைகள். மனைவியும் வாய்பேச மாட்டார். என்று பின்னர் அறிந்து GlasgöTC3LITLB. தான் விரைவில் அங்கு வந்து குடியேறப்போவதாகவும் அவர் தனது சைகை மொழியில் கூறி ஆனந்தப்பட்டுக்கொண்டார். சற்றுத் தொலைவில் ஒரு வீடு இருப்பதாக அவர் காட்ட நாம் அங்கு சென்றோம்.
ஒரு அம்மா எங்களை வரவேற்றார்.
தனது பெயர் தங்கமலர் எனக் கூறிய
. . .
எண்ட உடன நாங்கள் இருந்த வீட்டுக்காறர் எங்கள எழுப்பிப் போட் டீனம். ஆனாஎங்கண்ட இடத்த இன்னும் விடேல்ல. எங்கண்ட வீடு ஆமீன்ர பண்ட்க்குள்ளதான் கிடக்குது. இது சொந்தக்காரர்ர வீடு என்ன செய்யிறது இருக்க வந்திட்டம், நாங்கள் தான் முதல்ல வந்தனாங்கள். வேற ஆக்கள் வராததால இரவில தங்குறேல்ல.
கரண்ட் இல்ல. குடிதண்ணி இல்ல. கிணறெல்லாம் தூர்ந்துபோச்சு. கடைகள் இல்லை. பாடசாலை இல்ல, கொஸ்பிற்றல் இல்ல. வீடுகள் கூட உடைஞ்சுதான் கிடக்கு. திருத்தித் தாறமாதிரி இல்ல. அப்ப என்னெண்டு சனம் இஞ்ச இருக்கவரும் என்கிறார் கவலையோடு.
அங்கு குடியிருக்கும் மற்றைய குடும்பத்தின் வீட்டுக்குச் சென்றோம். அவர்களின் வீடும் பண்ட்டுக்குள்தான்
இருக்கிறது. அவர்கள் த ங் கி யி ரு ப் ப து ம் உறவினர் ஒருவரின் வீட்டில்தான். எந்தவித
மான அடிப்படை வசதிக ளும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் தாங்கள் வீடு கூட இல்லாத நிலையில் அங்கு குடியிருக்க வந்தது பற்றிக் கூறும் இராச ரத்தினம் சுபாசினி என்ற பெண்மணி உங்கள் இடத் திற்கு விட்டுவிட்டார்கள், நீங்கள் எழும்புங்கள் என முன்னர் தாம் வசித்த வீட்டுக்காரர் கரைச்சல் படுத்தியதால்தான் தாம் அங்கு குடியிருக்க வந்த தாகக் கூறுகின்றார்.
என்ர கணவர் கூலி வேலை செய்கிறார். அதனால ஓரளவு шрешпшfileo6o. கிட்டடியில 6Tril 5ub போய் வேலை செய்திட்டு வருவார். யாழ்ப்பாணத்தில வேலை செய்யிற ஆக்கள் இஞ்ச இருக்க வந்தா என்ன, செய்யிறது. இன்னும் போக்கு
- , "
 
 
 
 
 

இறே
வரத்துக்கூட இல்ல. ஒரு கடைக்கு போறதெண்டா 6্যান্ডািস্তা06 மூண்டு கிலோமீற்றர் போகவேண்டும். எந்தவித பாதுகாப்பும் இல்லாத பிரதேசமாத்தான் இருக்கிறது. என்ன செய்கிறது. எங்களுக் கும் வேறு வழியில்லை. எங்கள் சொந்த ஊர் என்ற வீராப்பில் வந்துவிட்டோம். இன்னும் சொந்த வீட்டிற்கு செல்ல
plguusisososo' 6T6örprfr.
மீள் குடியேற்றங்கள் பற்றிய வலிவடக்கு மக்களின் கனவுகள் மெல்ல மெல்ல கலைந்து போகத் தொடங்கி யிருக்கின்றன என்று தான் கூறவேண் டும். பலாலி யை அண்டிய மயிலிட்டி, தையிட்டி, காங்கேசன்துறை போன்ற பல கிராமங்களில் மக்களின் மீள் குடியமர்வு பற்றிய எந்த முன் முனைப்பு பற்றிய தகவல்களும் இல்லை. மீள் குடியேறலாம் என அறிவிக்கப்பட்ட கிராமங்களிலும் மக்கள் குடியேறு வதற்கானசாதாரண அடிப்படைவசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படவில்லை. நீங்கள் மீள் குடியேற்றுமாறு நச்சரித் தீர்கள், நாங்கள் குடியேற அனுமதித்தி ருக்கிறோம். வசதி வாய்ப்பைப்பற்றிக் கேட்காதீர்கள். இருப்பதும் விடுவதும் உங்கள் முடிவு என்பது போலத்தான் இருக்கிறது நிலைமை.
வலிவடக்கு குடியேற்ற
(1)
நிகழும்போது அந்த மக்களின் அடிப் படை பொருளாதார மேம்பாடும் பூர்த்தி செய்யப்படவேண்டும். இன்று குரும்பசி ட்டியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் பலருக்குதற்போதுகாணிகளே இல்லை" என்றார்.
ஈழகேசரி பொன்னையா பிரபல எழுத் தாளர் கணகசெந்தி நாதன் கலைஞர்கள் திருநாவுக்கரசு, கே.கே.வி.செல்லையா, ரேலங்கி கவிஞர் கந்தவனம், எனப் பகழ் பூத்த பரம்பரைகள் வாழ்ந்ததும் புலவர் கள், புரவலர்கள் வாழ்ந்ததும் குரும்ப சிட்டி சன்மார்க்க சபை அமைத்து பெரும் பணியாற்றியதும் கலைவிழாக்களும் இலக் கிய மாநாடுகளும் நடத்தும் இந்திய அறிஞர்கள் மகான்கள் கால் பதித்து மக்களின் விருந்தோம்பலில் திளைத்த துமான குரும்பசிட்டி மண்ணின் இன்றைய நிலை கண்ணிர் சிந்த வைக்கும்.
1986 இல் குரும்பசிட்டி இடப்பெயர்வு தொடங்கி 25 வருடங்கள் ஆகிவிட்டன. குடும்பங்கள் பெருகியுள்ளன. முன்பு தோட்டங்களில் தங்கி வேலைசெய்த குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. இவர்களும் குரும்பசிட்டி மக்கள்தானே. மிக முக்கியமாக மின்சாரம் வேண்டும். கடந்த பெப்ரவரியில் தருவதாகத்தான் கூறினார்களாம்.நான்கு மாத்தில் அடுத்த பெப்ரவரியும்வரப்போகிறது.பாடசாலை,
நிலைமைகள் தொடர்பாக குரும்பசிட்டி கிராம சங்கத் தலைவர் ஆ.சி. நடரா ஜாவிடம் கேட்டபோது, குரும்பசிட்டி யின் சில பகுதிகள் முன்னர் மீள் குடியமர் விற்காக அனுமதிக்கப்பட்டி ருந்தன. GLT61. பரமானந்தா வித்தியாலயமும் அதனை அண்டிய பகுதியுமாக 100 மீற்றர் பிரதேசம் வேண்டும் எனக் கேட்டு வந்தோம். தற்போது 200 மீற்றர் வரையான
4 ܠܛܛ
பிரதேசம் தந்துள்ளார்கள். இன்னும் குரும்பசிட்டிக்கான பிரதேசங்கள் சில, உயர்பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கின் றன. என்ன இருந்தும் அடிப்படை வச திகள்கூட இல்லாத ஒரு இடத்தில் எப்படி மீள் குடியேறுவது மீள்குடியேற்றம்
மருத்துவமனை வசதி, போக்குவரத்து ஒன்றுமே இல்லை. தற்போதுதான் பொன்.பரமானந்தா வித்தியாலய பிர தேசம் கையளிக்கப்பட்டுள்ளது. இப்பாட சாலை இயங்க இன்னும் ஒருசில வாரங்களாவது ஆகும்.
குரும்பசிட்டி மக்கள் பெரும்பாலும் விவசாயிகள் மீள்குடியேறினால் நிவா ரண உதவி இல்லை. காணியற்ற மக்களுக்கு காணி வசதிகள் இல்லை, வீட்டுத்திட்ட நடவடிக்கை கள் இல்லை. இங்கு விவசாய நிலங்கள் பூர 600TLDITE 6065uerflies Lul வில்லை, கையளிக்கப் பட்ட விவசாய நிலங்க ளுக்குஎந்தவிதஉதவியும் இல்லை. 25 குடும்பங்க ளுக்கு அரைப்பரப்புவீதம் காணி கொடுத் துள்ளார் கள். அவர்கள் அங்கு சென்று குடியேறாவிட் டால் தற்போது அவர்கள் வேலைசெய்யும் குடில் களைப் பிடுங்கப் போவ கூறுகிறார்கள். அவர்களில் பெரும் பாலா 6.OT6Duffa56T son 6Śl G36)6OD60 செய்பவர்கள். எந்த வசதி யும் செய்யாது அவர் 56DET குடியேற்றினால் தொழி லுக்கு எங்கே போவார்கள். ஆகவே இம்மக்களுக்குத் தேவையான வசதி களை செய்துகொடுத்து மீள்குடியேற்ற வேண்டியது உரிய அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளதுஉ

Page 12
  

Page 13
  

Page 14
(10 Online Video Editing
எம்மிடம் உள்ள சில வீடியோ கோப்புகளை எடிட் செய்வதற்காக பெரிய தொகை கொடுத்து மென்பொருள்களை வாங்க முடியாது. அதற்கு ஒன்லைன் மூலம் ஒரு எளிய வழிமுறை இருக்கின்றது. கீழுள்ள தளத்திற்குச் சென்று நம் வீடியோக்களை இனி இலவசமாக எடிட் செய்யலாம்.
இணையத்தள முகவரி :
ADDWATERMARK.
○○。
26
கே
நிச்
கிற
U6
L
திற்
ετεί
Earl
சே
6.
கும்
(BLD
GOC
6OOT
இத்தளத்திற்குச் சென்று நமக்கென்று ஒரு இலவசப் பயனாளர் cal
கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். வீடியோவை த்ெ
ஒடியோவாக மாற்ற, ஏற்கனவே இருக்கும் வீடியோவிற்கு ஓடியோ D5.
மாற்ற, வீடியோவில் தேவையான பகுதியை வெட்டிச் சேர்க்க, வீடியோ 3r
வீடியோவிற்கு வோட்டர்மார்க்கிங் (Water Marking) சேர்க்க, வெப்கமரா LITL
மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை எடிட் செய்து விரும்பியFormatக்கு கப்
மாற்ற என இப்படி வீடியோ எடிட்டிங் மென்பொருள் செய்யும் அத்தனை (6.
சேவைகளையும் நாம் இத்தளத்தின் மூலம் செய்யலாம். 600 MB 5 TE
வரை உள்ள கோப்புகளை நாம் பயன்படுத் தல
தலாம். எல்லா சேவைகளையும் இலவச 9 ܂ GOC
மாகவே இத்தளம் கொடுக்கிறது. இது
யூடியூப்உம் வீடியோ கோப்புகளை ܗܘܼ | ܦܢܔ
எடிட் செய்யும் சேவையை கொ கெ
டுக்கிறது. யூடியூப்ஐ விட இதில்
சேவைகளை பயன்படுத்துவது 2
எளிதாக இருக்கிறது.
Graphic Diagram
செயல் திட்டங்கள் ஒவ்
செயல்படும் என்பதை படங்க
ளின் வாயிலாக வெளிக்கொண்டு
வருவதுதான் முழுமையான ܠ/_. ܒ ܠ ܘ ܒܐܡܐ
திட்டமாக இருக்கும். அப்படி . ܦ
முழுமையான செயல் திட்டம் -
Graphic Dia- مصر gram எளிதாக வரைவதற்கு A வசதியாக ஒரு தளம் உள்ளது. V
இணையத்தள முகவரி http://live yworks.com/graphity
வொரு நிலையிலும் எப்படி
இத்தளத்திற்குச் சென்று
இடதுபக்கம் இருப்பதில் நம்முடைய செயல் திட்டத்திற்கு எந்த வடிவம் சரியா இருக்குமோ அந்த வடிவத்தை முதலில் தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பலவித மான வடிவங்களில் நமக்கு எந்த வடிவம் வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து வலது பக்கம் இருக்கும் இடத்தில் சேர்த்து நேர்த்தியான செயல்திட்டம் ஒன்றை உருவாக்கலாம். எங்கு எப்படி இணைப்புக் கொடுக்கவேண்டும் என்பதில் தொடங்கி அனைத்துவிதமான வடிவங்களையும் நாம் சொடுக்கி நமக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்கலாம். எல்லா வடிவங்களையும் சேர்த்து உருவாக்கிய பின் நம் செயல் திட்டத்தை PNG கோப்பாக மாற்றி சேமிக்கலாம். கண்டிப்பாக அவசரமாக செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், செயல்திட்ட உருவாக்க மென்பொருள் இல்லை என்று எண்ணுபவர்களுக்கும் இது உதிவும்.
 
 

31st October 2011
Google Eorth
கணிதப் பாடம் என்றால் அது கடினம் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் iளது. பரீட்சைகளில்கூட கணிதப் பாடத்தில்தான் அதிகளவு மாணவர்கள் ாட்டை விடுகின்றனர். அதன் அடிப்படையை தெரிந்து வைத்துக் கொண்டால் சயமாக கணிதம் கடினமில்லை. இப்போது சாதாரண அடிப்படை கணித கேள் களுக்குக்கூட Google Earth தெளிவாக அதுவும் வீடியோவுடன் பதில் சொல் து. கணிதம் பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர்கூட இதன் மூலம் நன்மை DLus)Tib.
இணையத்தள முகவரி LLLLLS S S S S S S S S S S S S SttS
L S S SSSSSSSLS S SSJS S S S
நாம் எப்படி முழுமையாகப் பயன் 欧EALW0KWMAs த்ெதவேண்டும் என்பதே இத்தளத் குச் சென்ற பின்தான் தெரிகிறது ாறு சொல்லும் அளவிற்கு, Google th வழங்கும் அத்தனை விதமான வைகளையும் துல்லியமாக பட்டி விடுகிறது. கணிதம் என்றால் கசக் மாணவர்களுக்கு கணிதத்தின் ல் ஒரு தனி விருப்பம் வரும். gle Earth அதுவும் முப்பரிமா த்தில் அல்ஜீப்ரா முதல் அனைத்து தமான கணித அடிப்படையும் ளிவாக சொல்லி புரிய வைக்கி I. இத்தளத்திற்குச் சென்றால் வகு ஆரம்பம் முதல் அத்தனை உங்களும் தனித்தனியாக கொடுக் பட்டுள்ளன. இதில் நமக்கு எது 1ண்டுமோ அதை சொடுக்கி எளி 5 Google Earth 36.) JustTLIG5 ாம். இதைப் பயன்படுத்துவதற்கு - = gle Earthமென்பொருள்நம் கணனியில் நிறுவியிருக்கவேண்டும். கண்டிப்பாக அனைவருக்கும் நன்மையளிக்கும். குறிப்பாக வானியல் ஆராய்ச்சி மற்றும் னித ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் கணிதம் பற்றி விரிவாக தெரிந்து ாள்ள விரும்பும் அனைவருக்கும் சிறந்த பயனளிக்கும்.
வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க உதவுகின்ற இணையத்தளம்
பார்க்கும்போது ஒரேமாதிரி இருந்தாலும் ஏதேனும் இரண்டு பொருட் களுக்கிடையில் வித்தியாசம் இருக்கும். சிலநேரங்களில் இரண்டு பொருட் களுக்கிடையிலுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கும் வேலையும் எமக்கு இருக்கலாம். இதற்கு உதவ ஒரு தளம் உள்ளது. ஒவ்வொரு பொருட்களின் தனித்தன்மையை வைத்து அதற்கு இணையான இரண்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் வேற்றுமையை அழகாக பட்டியலிட்டு காட்டுகிறது இந்தத் தளம்.
இணையத்தள முகவரி விே http://www.differencebetween.net ஒரே மாதிரி உருவ அமைப்பு அல்லது ஒரே மாதிரி சேவைகள் செய்யக் கூடிய எந்த இரண்டு பொருட்களுக்கும் என்ன வித்தி யாசம் என்று நாம் இத்தளத்திற்
Difference Between RAMIan ROM
SLLLLL S LLLLLL GLLLLLLL LL S LL LLLLS LLLLLSLLLLSGG LLLLLLS S S S TTu C S L CC DDD S L S SZ LDLLLLLLLSLLLLLSSLLLLS S LDLD LDLLLLLL LL LLLLL S LLLLLL
hase-les
குச்சென்று எளிதாக அறியலாம்.
apple abla , bafra, The Hain சாதாரண நீருக்கும் சுடு தண்ணி
ருக்கும் என்னவித்தியாசம் என்ப தில் தொடங்கி கணனியில் உள்ள பொருட்கள் வரை, ஒரே மாதிரி உள்ள இரண்டு பொருட்களுக்கு என்ன வித்தியாசம் என்பதை தெளிவாக விளக் குகிறது. ஒரேமாதிரி உள்ள பல தரப்பட்டபொருட்களின் பயன்கள் மற்றும் நன்மை தீமை என பல விதமான குறிப்புகளை இத்தளம் காட்டுகிறது.

Page 15
  

Page 16
இப்போது என்பதைத் தவிர காலம் என்று ஒன்றில்லை. இங்கு என்பதைத் தவிர இடம் வேறில்லை."
ஆம்எல்லாமே இங்குஇப்போதேநடைபெறுகின் றன. "இங்கும் 'இப்போதும் 'அது'வாகி நிற்கிறது. O ஆனால், எல்லாமே இப்போதே இங்கே நடந்தால், 剑 big நாம் அவற்றை ஒன்றொன்றாக வேறுபடுத்தி அனுப 剑 வித்து அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் - கொள்வது எப்படி? எனவே காலத்தை உருவாக் ஆனால், நாம் நினைட் கினோம். அருவமாகிய காலத்துக்கு உருவம் படுத்தும் முகமாக இ கொடுக்க வெளியை அல்லது இடத்தை உருவாக்கி மீள்வதற்கு உடலை வி னோம். எல்லாமே ஒன்றாக இப்போதே நடந்தாலும், இன்னுமொரு வழி உண் வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாக நாம் றோமோ அதுவாக ஆகு அறியும் இந்த மாயையை உருவாக்கினோம். வுடன் அது இப்போதே
இதனால்தான் எண்ணங்கள் சில காலத்திற்குப் வேண்டுமென்றால், அந்த பின்னரே உண்மையான அனுபவமாகிறது. எனக்குக் கார் ஒன்று வேண்டும் என்று நான் கேட்கின்ற பிரார்த்தனை, உடனே செயற்படுவதில்லை. அது உண்மையாக நடப்பதற்கு நாட்கள், அல்லது வாரங்கள் அல்லது சில வருடங்கள் ஆகலாம். ஏனெனில், எண்ணங்கள் காலம் வெளி என்கின்ற மாயைக்குள்ளே தொழிற்படும் வஸ்துவாகும். அது எங்களுக்குத் தேவை. ஏனென்றால் எங்களுக்கு நடப்பவையெல்லாம் எங்களால் நடக்கவில்லை, அது யாரோவால்தான் நடக்கிறது என்று எங்களை நம்ப வைப்பதற்கான ஒரு யுக்தி இதுவாகும். அப்போதுதானே அதில் சுழன்று துன்பப்பட்டு அல்லது சந்தோசப்பட்டு இப்படியாக வாழ்க்கையை நாம் அனுபவிக்கலாம். எல்லாம் எங்களால்தான் நடக்கிறது என்று தெரிந்து கொண்டால் துன்பம் வரும்போது அழுதும், சந்தோஷ காரியம் நடக்கும்போது சிரித்தும் இருப்போமா? இந்த மாயையை விட்டகன்றால், உதாரணமாக இந்த கிடைத்ததாக உணரும் நீ 2-66) 6S G நீங்கினால், நாம் நினைப்பதை காரைக்கொண்டு வந்து 'é உடனேயே செயற்படுத்தக்கூடிய நிலைமைக்கு பாடு செய்து அதனை நீங்க மீண்டு வருவோம். செய்தவுடனேயே அது உ
993 விடுங்
கவிதைத்துறையைப் பொறுத்தவரையில் இருக் இன்று அதிகமானோர் கால் பதிக்கின்றனர். அடிக் கின்றன. கடி புத்தக வெளியீடுகளும் சர்வசாதாரணமான மூன்றா விடயமாய்ப்போய்விட்டது. பலர்பலவிடயங்களால் வது கவிதைத் ಙ್ಗಮ್ಪಿಲ್ಲ ஈர்க்கப்படுகின்றனர். அதே தொகுதியை பால் அதிகமானோர் விரைவாக இத்துறையில் வெளியிடும் இருந்து காணாமற் போய்விடுவதும் உண்டு. ஒருவரிடம்
அந்தவிதத்தில் இளம் வயதிலேயே தனது இருக்க வேண்டிய முதிர்ச்சி இ மூன்றாவது கவிதைத் தொகுதியை வெளி களில் சற்றுக் குறைவா யிட்டுள்ள மாவனல்லை ரஸ்லான் ராசிக்கை அதிகமான எழுத்துப் பிழைக பாராட்டியாகவேண்டும். கவலைக்குரியதாகும். கவிதை
“நிறைகள் அனைத்தும் இறைவனைச் சாரும். செம்மைப்படுத்தினால் நன்றாக இ
குறைகள் இருப்பின் என்னைச் நூலின் சாரும். விமர்சனங்களை முழு el LooLÚ ULCup மனதால் ஏற்பேன்’ என்று கூறியுள்ள 1) வைக்கின்றது. இவரின் வரிகளில் இருந்து அவரிடம் எழுத்தாளர்களை உள்ள தன்னடக்கம் வெளிக் காட்டப் SDL_GODLŮ ULI படுகிறது. பெற்றுக் கொ இவருடைய கவிதைகளை வாசிக் முறையில் இரு கும் போது அதிகமான கவிதைகள் தனது தாயி இஸ்லாமிய வரையறைக்குள் பின்னட்டைக் ( அமைந்திருப்பதைக் காணலாம். றுப் பிரசுரித்துள்ே சமூகத்துக்கு தான் ஏதேனும் செய்ய தக்கது.
வண்டும் என்ற எண்ணத்தில் இக் எது στύUι கவிதைத் தொகுப்பை வெளியிடு கவிதைத் தொகு வதாக முன்னுரையில் குறிப்பிட்டி விட்டு ஒளிந்: ருந்தாலும் அதற்கேற்றால் போல் கவிதைகள் கவிஞர்கள் மத்தியில் நம்பிக்ை கண்ணில் தட்டுப்படாமை கவலைக்குரியதாகும். மூன்றாவது கவிதைத் தொகுப்6
இருந்தும் வரதட்சனை, ஒரு ஆத்மா ஓய்கிறது, ரஸ்லான் ராசிக்கின் இலக்கியப் அரசியல்வாதிகள், விலைபோகும் ஆண்மை, வாழ்த்துக்கள். இலங்கை மண்ணிலே போன்ற கவிதைகள் "ஓர்ளவு அவரது எண்ணத்தைப் பிரதிபலிப்பித்ாய்'
..'s
سے ہے۔ --محمد متن نہ 4- تیموج4۔
عۃ... + 'نہ' :st )فۂ ہi.c ܥܘܢ܂ با افاً لا: i * * * * - :" حفيدنس م. مع ، كسة، ، ، ، مما زء ،
 
 
 
 
 
 
 
 
 

ി
பதை உடனேயே செயற் த மாயைக்குள்ளிருந்து ட்டுப் போவதைத் தவிர டு. அதுதான் உணர்வுக நாம் எதை வேண்டுகின் b உணர்வினைப் பெற்ற பிரசன்னமாகின்றது. கார் க் கார் இப்போதே இங்கே
நிலைதான் அது. உங்கள் விடுவதற்கு கராஜை ஏற் கள் ஒட்டுவதாக கற்பனை உங்களுக்குக் கிடைக்கின்
வரின் கவிதை s உள்ளது. ள் இருப்பதும் களை மேலும் }ருக்கும்.
6) Iq6).J60LDULLD ம் மெய்சிலிர்க்க புகழ் பெற்ற pbITLaöf volófoorg) க் குறிப்பைப் ள்ளும் நடை ந்து வேறுபட்டு, -ம் இருந்து நறிப்பைப் பெற் ood ULLö
டியோ ஓரிரு திகளைத் தந்து கொள்ளும் கயோடு தனது பயும் தந்துள்ள ாயணம் தொடர
அதாவுஸ் """
کو جلمہ بھ4 *if
تر ٤ د نوؤ ه . لۀ هم د رنځ tس دي :4 -- {
றது. இதனால்தான் எண்ணங்களன்றி உணர்வு நிலையில் நாம் சஞ்சரிப்பது ஆன்மீக வாழ்க்கையின் அதியுயர்ந்த நிலையாகும். இதற்காகவே தியான முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எமது எண்ணங்களைக் குறைத்து உணர்வுநிலையில் சஞ்சரிப்பதற்கு எங்களைத் தயார் செய்கின்றது.
ஒரே சமயத்தில் காலம் வெளி என்கின்ற மாயைக்குள் இருந்தும் இல்லாமல் நாம் இருக் கும் நிலையை விளங்குவதற்கு ஒரு பாறையை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெரிய பாறை, அது வருடக்கணக்காக அசையாமல் இருக்கின்றதை நாம் பார்க்கின்றோம். ஆனால், அது உண்மையில் அசையாமல்தான் இருக்கின் றதா? இல்லை. அதனுள்ளே இருக்கும் மில்லியன் கண்க்கிலான அணுக்களின் புரோட்டோன்களும் இலத்திரன்களும் சதா அசைந்தோடிக் கொண்டிருக் கின்றன. அவற்றுக்கிடையே காணப்படும் வெளி யும் திரவ நிலைகளும் வெளியே காணப்படும் அடர்த்தியான கடினமான பாறையின் இயல்புக்கு நேரெதிரான இயல்பாகின்றது. இங்கு எது மாயை? அசையாமல் அடர்த்தியாகவும் கனமாகவும் இருக் கும் பாறையா? அல்லது அதற்குள்ளே இருக்கும் வெளியில் ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் சதா அசைந்து கொண்டிருக்கும் அதன் அணுக்களா? எது உண்மை?
உலகு எல்லாமே சேர்ந்து அத்வைதமாகி அசையாது நிற்கும் கடவுள், தனக்குள் அசையும் கோடானகோடி அணுக்களையும் வாயுக்களையும் நட்சத்திரங்களையும் கோள்களையும் உயிரினங் களையும் கூடக் கொண்டிருக்கிறாரே. அது போலத்தான் இதுவும். இங்கும் இப்போதுமாக இருக்கின்ற பரம்பொருள் வடிவில் இருப்பதனாலோ என்னவோ ஆலயங்கள் பலவும் பாறையின் மீது அதனைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
< floo Lig5$l6ufl >
به هم به او همسرایی
தடங்களை விட்டுவைக்காமல் மாைளப்பறவைகள்: இன்னும் பறக்கின்றன இந்தல் கற்றைகளுக்குள்
விரல்களுைருவிைத்த முகாமின்முள்வேலியில் விக் கள்ளிகள் மலரட்டும் தந்தை பெயரறியாமல் பிள்ளைகளுக்கு முள்ளின் விலும் உணர்த்தடுேம் மூலம் பாஷ்திக்

Page 17
  

Page 18
இரண்டு நண்பர்கள் பாரில் உரையாடிக்
நீ எப்புடிடா?
முழங்காலில நடக்க தெரியுமா?
ஆ. ஆ. பிறகு? பிறகென்ன.
வேலை முடிந்து வீட்டுக்கு நேரம் கழித்துச்சென்ற போடியார் தன்னுடைய மனைவியிடம், இண்டைக்கு நைட் என்ர நண்பன் சின்னத்தம்பிய வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கிறன் என்றார். மனைவி அவசரமாக, "என்ன விளையாடுறிங்களா? வீடு ஒரே குப்பையாக் கிடக்குது, நான் இன்னும் ஷொப்பிங் ஒண்டும் செய்யேல்ல. ஸ்பெஷலா ஒண்டும் வாங்கேல்ல. அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதுவும் சமைக்கிற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு son LLGL LLeris... ?” இதெல்லாம் தெரியும் அதனால தான் BəhlüL GL"L6öT? தெரிஞ்சும் எதுக்கு கூப்பிட்டீங்க? இல்ல. அவன் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டான் அதான்.
சிலோன் சின்னத்தம்பிக்கு அப்போது 25 வயது. ஒரு நாள் அவசரமா பார்மசிக்குப் போனாராம்.
இந்த மாதிரி. அதாவது. அட ஒண்ணுமில்லடாப்பா, தயங்காம சொல்லு.
அது. நானும் ஒரு பெட்டையும் காதலிக்கிறம்
நல்ல விஷயம் இல்ல வாற ஞாயிற்றுக்கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கிறா
ஓ! கலக்கு. அதாவது. அவங்கட வீட்டில எல்லாரும் பார்ட்டிக்கு போயிடுவாங்களாம் பார்மஸிகாரர் குறும்பா, ஹேய் அப்பிடியா..?
இல்ல. எனக்கு இதுதான் முதல் தடவ எனக்க.
ஓ அதுதான் உன்ர பிரச்சி
6.? விட்டு ஆரம்பத்திலயிருந்து
-
கொண்டிருக்கின்றனர். சே. இந்த பெண்டாடிகளை அடக்கவே முடியாதுபோல.
நேற்று என்ர பெண்டாட்டிய
மரியாதையா, ஆம்பிள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய
வந்து சண்டபோடு எண்டாள்.!
வைச்சன்.
மூன்று நண்பர் கள் இறந்து மேல் உலகம் சென்றார் கள். அங்கு நீதி தே
ΕΣΙείπ முதல்நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்னை திருமணம்செய்" என்றார். கேட்டதற்கு நீ சிறுவயதி கொன்றாய் அதனால்தான் நபருக்கும் ஒரு தண்டனை மூன்றாவது நபருக்கு மிக இருவரும் ஏன் என்று கேட் அந்தப்பெண் சிறுவயதில் கொன்றாள்' என்றார்.
சகலத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அட்வைஸ் பண்ணி அனுப்பியிருக்கிறார். சின்னத்தம்பியும் அந்தப் பெட்டை வீட்டுக்கு போனார். எல்லோருடனும் நன்றாக பேசி னார். அவங்கட அம்மா, சரி தம்பி. நாங்க கோயிலுக்கு போய்ட்டு வாறம். நீங்கள் பேசிக் கொண்டு இருங்கோ, astest Guus, பெடியங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்கிறதில்ல' ΕτεύοΤι ΠΙΕίες. சின்னத்தம்பி அவசரமா இல்லை. நானும் வாறன் 6 Testig TIT fi அந்தப் பெட்டை பதட்டமா ஆனா அவன் - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ーエーリcmーリf Lリエ ー。ーリ Qーエーエ 2 km。 リ○cm cmQリ ○○ cm* a○cm ーリー リ (。 666.65666955f55 うー。エ○。 エ」。
Il TOTTI తాత్రా55366565666
ー。リcm 。○ リー cmロリ。 நரில் பார்த்ததேயில்லை அதுதான்
6Tesorul nr. 2 på 5L e LLUIT எப்ப பாத்தாலும் உன்னைத் திட்டிக் கொண்டு இருக்கிறார் ஹ.ஹ்ஹ.ஹா. சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல. அதுதான்
இந்த நபர் ஏன் என்று ல் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் என்றார். அதேபோன்று இரண்டாவது விதித்து அதே காரணத்தைக் கூறினார்.
வும் அழகான பெண்ணை பரிசளித்தார்.
டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார். ஒரு பறவையை கல்லால் அடித்துக்
காதில் கிசுகிசுப்பா,டேய் என்னடா சொல்ற..? நீ இவ்வளவு கடவுள் பக்தி உள்ளவனெண்டு என்னட்ட GsteogloGaussos)6OGEu' சின்னத் தம்பி உடனே சொன்னாராம், 'உங்கட அப்பா பார்மஸிகாரர் எண்டு நீ மட்டும் Garts Teofurt?
வர இதழ் 31st October 2011
Distributors யாழ்ப்பானம், வவுனியா பிரதேசங்க ளுக்கான விநியோகஸ்தர்கள் தேவை. - வங்கி உத்தரவாதம். - களஞ்சியசாலை உதவி. - விநியோக வசதியுள்ளவர்கள். உடன் தொடர்பு கொள்ளவும். Central Industries PLC 312 நாவல வீதி, நாவல, இராஜகிரிய. தொ.பேசி 01:13580017, 5303000
* தேயிலைக் தோட்டத்துக்கு வேலை யாட்கள் தேவை. பதுளை மாவட்டத் தில் இயங்கிவரும் தேயிலைத் தோட் டம் ஒன்றுக்கு அனுபவமுள்ள கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு.
ஏ"225இதஇெல, 160 கொழும்பு
* உப கட்டிட ஒப்பந்தக்காரர் தேவை. பாசிக்குடாவில் புதிதாக நிர்மாணிக் கப்படவுள்ள புதிய ஹோட்டல் நிர்மாணத் தளத்துக்கு உப கட்டடிட ஒப்பந்தக்காரர்கள் தேவை. தொடர்புகளுக்கு. சீயம் கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடட் 2011 திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 05 011-513327/8
* பிராந்திய விற்பனை முகவர்கள் நூடில்ஸ், பப்படம், சோயா, அரிசிமா lip dpi போன்ற பொருட்களை நாடு பூராகவும் விநியோகம் செய்வதற்காக விநியோகஸ்தர்கள் தேவை. Rajarata Lanka (PWT) Ltd, 99, Hijra Garden, Warakamuva, Matale.
- Marketing Executive ஒரு வருட அனுபவமுள்ளவர்கள் மற்றும் பயிற்சிபெற விரும்புவோர் EGGST GOOTILLGÅlé. SGOTLð. ஏ.எல். தேர்ச்சியடைந்த 18-26 வயதுக்கிடைப்பட்டவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். Petah Computers
102/22 Mumthaz mahal, 1st Cross Street, Colombo-11. O777735516, 0773921115
* மேற்பார்வையாளர்கள் தேவை. நுகேகொடைப் பகுதியில் அமைந் துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத் துக்கு மேற்பார்வையாளர்கள் தேவை. உணவு தங்குமிட வசதிகள் வழங்கப் படும். அனுபமுள்ளவர்கள் விண்ணப் பிக்கவும்.
Auto Care International, 313, Jubilee Post, Kotte Road, Nugegoda. Te: O773960174
வரவேற்பாளர்கள் தேவை. கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள 2 ஹோட்டல்களுக்கு வரவேற்பாளர்கள் உடனடியாகத் தேவை உணவு தங்குமிடவசதிகள் வழங்கப்படும் . 3 1 ܐ 25A, De Saran Road, Mountiaynlya,
Tel 0112725032, O112714236

Page 19
31st October 2011
ண்ணீர் ஓடும் பெரிய குழாய் ஒன்றுக்குள் பதுங்கியிருந்த கடாபியை வெளியே இழுத்து வந்த ஒருவரது பேட்டி இது தற்போது கடாபியின் மரணத்தை (அல்லது கொலையை) அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த பேட்டியைக் கையில் எடுத்துள்ளன.
குழாய்க்குள் பதுங்கியிருந்த கடா பியைக் கண்டுபிடித்த சிறிய கிளர்ச்சிக் குழுவில் தானும் ஒருவன் என்று இந்த நபர் தனது பேட்டியில் கூறியிருக்கிறார். அத்துடன் ஒம்ரான் ஷமான் என்று தனது பெயரையும் பேட்டியில் கூறியி ருக்கிறார் 21 வயதான இவர்
கடாபியின் மறைவிடத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள், மிசுர்டா நகரைச் சேர்ந்த ஒரு சிறிய கிளர்ச்சிக் குழுவி னர்தான். சுர்ட் நகர முற்றுகையில் இவர்களும் மற்றைய கிளர்ச்சிக் குழுக் களுடன்இணைந்துநின்று யுத்தம்செய் துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்டுள்ள மற்றொரு படைப்பிரிவுக்கு உதவி செய்வதற்காக இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் சென்ற பாதையில், சற்று தொலைவில் நேட்டோ விமானக் குண்டுவீச்சு நடைபெற்றதை இவர்கள் கண்டனர். நேட்டோ விமானங்கள் குண்டுவீசிவிட்டுச் சென்றபின் இவர் கள் அந்த இடத்தைச்சென்றடைந்தனர். அதன்பின் என்ன நடந்தது?
இதோ, ஒம்ரான் ஷமான் வெளி நாட்டு பத்திரிகையாளர் ஒருவருக்கு கொடுத்த பேட்டியில் இருந்து ஒரு பகுதியைப் பாருங்கள்.
நாங்கள் அந்த இடத்தை சென்ற டைந்தபோது, சுமார் 15 பேர் இங்கும், அங்குமாக ஓடிக்கொண்டு இருந்தனர். இவர்களை நாங்கள் எங்கே நின்று பார்த்துக்கொண்டு இருந்தோம் தெரி யுமா? கடாபி பதுங்கியிருந்த குழாய்க்கு மேலேதான் (படத்தில் பார்க்கவும்) நின்றிருந்தோம்.
அந்த இடத்தில் ஓடிக்கொண்டு இருந்தவர்கள் கடாபி ஆதரவாளர்கள் என்பதைக் கண்டுகொண்டோம் உடன டியாக அவர்களைக் கைதுசெய்தோம். ஒரு ஓரமாக இருவர் பதுங்கியிருந்த
பகீர்வாக்குமூலம் 5
தைக் கண்டோம் எனது சகா ஒருவர் உடனே ஒடிச்சென்று அந்த இருவரை யும் துப்பாக்கியால் சுட்டுக் கொன் றார். இப்போது நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து நகர்ந்து வீதிக்கு வந்த போது வேறு நான்கு பேர் மறைந்திருந் துவிட்டு ஓட முற்பட்டனர்.
எங்களைக் கண்டவுடன் அவர்கள் சரணடைந்தனர். ஒருவேளை நாங்கள் அவர்களையும் சுட்டுக் கொன்றுவிடு வோம் என்று அவர்கள் பயந்திருக்க வேண்டும்."எங்களை ஒன்றும் செய்யா தீர்கள், கடாபி அதோ அந்த பைப்புக் குள் பதுங்கி இருக்கிறார் போய் அவரைப் பிடியுங்கள் என்று சொன் னதே அவர்கள்தான். நான் அந்த பைப் புக்குள் எட்டிப் பார்த்தபோது, கடாபி யின் புதர் போன்ற தலைமுடி தெரிந்தது. உள்ளே இருப்பவர் கடாபி என் பதை அறிந்து கொண்டவுடன் நான் அவர்மீது பாய்ந்து ஆளை அமுக்கி னேன். என்னுடன் வந்திருந்த மற்றைய இரு சகாக்களும் என்னைப் போலவே அவர்மீது பாய்ந்தார்கள். அவர் எங் களைத் தாக்கலாம் என்பதால்தான் அப்படிச் செய்தோம். ஆனால், யாரை
யும் தாக்கும் நிலையில் அவர் இல்லை. அவரது தலையிலும் மார்பிலும் இரு ந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நான் முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது, அவர் முழுமையாக உயிருடன் இருந்தார். அவரால் நடக்க முடிந்தது. பேசமுடிந்தது. அவர் என் னிடம் என்ன நடக்கின்றது இங்கே? என்று கேட்டார். அநேகமாக அவர் பேசிய கடைசி வார்த்தை அதுதான் என்று நினைக்கின்றேன் என்றார்.
இந்தப் பேட்டி, லிபிய தற்கால அரசு சொல்வதுபோல கடாபி துப் பாக்கிச் சண்டையின்போது ஏற்பட்ட எதிரும் புதிருமான சூட்டில் கொல்லப் படவில்லை என்பதைக்காட்டுகின்றது. அவர் போராளிகளின் கைகளில் அகப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இது போர்க்குற்றம்' என்கின்றது சர்வ தேச மனித உரிமை அமைப்பு இருந்து பாருங்கள்,இந்தவிவகாரம்நிச்சயமாக
மிகவிரைவில் அமுக்கப்பட்டுவிடும்.
66 ܘ . பதுங்கியிருந்த கடாபிமீது பாய்ந்து அமுக்கினேன்
C
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蟾
டைகள் நிலைகொண்டுள்ள
கிளிநொச்சி பல்லவராயன்
கட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அடை பாளம் காட்டிய குழுவொன்று கடந்த வாரம் சனிக்கிழமை மாலை 7 மணியள வில் வீடொன்றில் புகுந்து நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில்
வந்த ஆறு பேர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத் திக் கொண்டு வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள்
விசாரணையின்
அடையாளம் காட்டிக்கொண்டு வீடொன்றில் புகுந்த குழுவினர் நகை களைக் கொள்ளையடித்துச் சென்றிருப் பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. மீண்டும் புலிகளின் செயற் பாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சி யின் இலட்சணமா இது என்று வன்னி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது இவ்வாறிருக்க 1991ஆம் ஆண் டுக்குப் பின்னர் பூநகரி பிரதேசத்தில் தன்னுடைய நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளச் சென்ற விவசாயி ஒருவர் இதற்காக தனது வயற்காணியை
FäläRail Sue Grfilm
இருக்கிறார்களா எனக்கேட்டு உள்ளே சென்றுள்ளனர். இதன்பின்னர் அவர் ளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டு அச்சுறுத்தி அந்த வீட்டுப் பெண் அணிந்திருந்த இரண்டு பவுண் சங்கிலி மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் என்பவற்றை பறித்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாம்.
இக் கொள்ளைச்சம்பவம் இடம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் புலிகளின் செயற்பாடு ளை கட்டுப்படுத்தவென ஐந்து விசேட புலனாய்வுப் பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன. புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் இராணுவப் படையின் கீழ் இவை செயற்படுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வன்னியில் நடைபெற்ற ஒரு படைத் தலைமையக அங்குரார்ப்பண நிகழ் வில் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கா மல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை ாடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இறுதிக்கட்ட போரின்போது வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்ற புலி உறுப்பினர்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களில் சில பிரிவினரும் இணைந்து மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் முயற்சி பில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனைத் நடுக்கும் நோக்கிலே இவ் ஐந்து விசேட புலனாய்வுப்பிரிவுகள் உருவாக் கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செய ாளர் தெரிவித்திருந்த நிலையில் நம்மை புலனாய்வுப்பிரிவினர் என
பண்படுத்தியபோது அதனுள் மண் அணையொன்று காணப்பட்டுள்ளது. விவசாயி குறித்த மண் அணையை துப்பரவு செய்தபோது, இராணுவத் தினர் பயன்படுத்தும் தலைக்கவசத் துடன் சடல எச்சங்கள் வெளிக்கிளம் பின. எனவே இது தொடர்பில் குறித்த விவசாயி உடனடியாக அப்பகுதி கிராம சேவகருக்கு முறைப்பாடு செய்துள் ளார். தொடர்ந்து கிராமசேவகர் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சடல எச்சங்கள் Glume Slemom flegmeo uŠE BULL L 601. பூநகரி பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதி யில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்டவரின் சடலமாக இது
இருக்கலாம் என கருதப்படுகின்றது.
தவறுக்கு வருந்துகிறோம்
26.09.2011 அன்று வெளியான இருக்கிறம்" வார இதழில் 07ஆம் பக்கத் தில் பிரசுரமான நாசமாய்ப் போன சமுதாயமும் சீரழிந்து போன நீதித்துறையும் என்ற கட்டுரையில், வவுனியாவில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் என்பதற்கு பதிலாக கல்வி வலயக் காரியாலயத் தில் என்று தவறுதலாக பிரசுரமாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்காக வருந்துகிறோம்.

Page 20
லைலாவிற்கு ஆத்திரம் வந்துவிட்டது. முன்னால் போடா என்று கத்தியபடியே மேலே பாய்ந்த லைலா
நெடுமாறனை எட்டி உதைத்தாள். முன்னால் விசுப்பட்டுப் போன நெடுமாறன் எதிரில் இருந்த ஒரு தூணில் மோதி கீழே விழுந்தார். அவர் கையில் இருந்த இயந்திரத்துப்பாக்கி அப்பால் சென்று விழுந்தது.
ஆனால்,
அவர்தலையில் இருந்த தொப்பி மட்டும் அசையாமல் அப்படியே இருந்தது.
ம். எழுந்து நட என்று சிங்கத்தைப் போல் கர்ஜித்தாள் லைலா
அவளைப் பார்த்தபடியே எழுந்து நின்ற நெடுமாறன் முன்னால் நடந்தார்.
கொஞ்சதுரம் வந்ததும் எதிரில் இருந்த அறையைக் காட்டி அந்த அறைக்குப் போர் என்றாள் லைலா
அவள் காட்டிய அந்த அறைக்குள் நுழைந்தார் நெடுமாறன்
உள்ளே
aritain,
திம்மி
மதுபாலா மூன்று பெண்களும் அமர்ந்திருந்தார்கள் எதிரில் இருந்த நாற்காலிகளில்,
இரண்டு பேர் கட்டப்பட்ட நிலையில் இருந்தார்கள்
also ... وel
பார்க்கிறாய். கறுப்பு செப்டெம்பர் அழகி யைத் தேடுகிறாயா? இதோ பார்த்துக் கொள். நான்தான் நீ தேடும் அந்தத் தலைவி என்று சொல்லியபடியே எழுந்து நெடுமாறனின் அருகில் வந்தாள் நிம்மி.
யோ! நீ டொக்டர் கதாராஜின் மகள் என்றல்லவா சொன்னாய்? என்று வியப்புடன் கேட்டார் நெடுமாறன்
உன்னை ஏமாற்றுவதற்காகத்தான் அந்த நாடகம் இதோ இங்கே கட்டப் பட்டுக் கிடக்கிறாளே இவள்தான் டொக்டரின் மகள் கிம்மி இந்த சர்மிளா வும் நமது இயக்கத்தைச் சேர்ந்தவள்தான் என்று சொல்லியபடியே மேசை மீதிருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்தாள்.
அப்படியா? என்று கேட்டபடியே தலையில் இருந்த தொப்பியைக்
என்னையே ஏமாற்றிவிட
அதில் ஒன்று ஆண் மற்றது பெண். ஆண்டொக்டர் சுதாராஜாக இருக்கலாம். ஆனால்,
அருகில் இருக்கும் மற்ற பெண் யார்? நெடுமாறனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
டொக்டரின் மகள் நிம்மியையும் சர்மிளாவையும் அங்கே பார்த்ததும் நெடுமாறன் வியப்படைந்தார்.
பொஸ். இவன் நமது அங்கத்தவர்கள் மூவரையும் தீர்த்துக் கட்டிவிட்டான் என்று அடித்தொண்டையால் அலறினாள் லைலா அவள் பொஸ் என்று அழைத்ததில் இருந்து,
கறுப்பு செப்டெம்பர் அழகியும் உள்ளே இருக்கிறாள் என்பதை நெடுமாறன் புரிந்து கொண்டார்
இந்த மூவரில் யார் கறுப்பு செப்டெம்பர் அழகி?
HáმpჩLტ}/Lignr? மதுபாலாவா? சர்திரவா?
என்ன நெடுமாறன் அப்படிப்
- - - - 1 ܨ ܪ ܕ
. . .
கழற்றி கையில் எடுத்தார் நெடுமாறன்
ஆமாம் நெடுமாறன் எத்தனையோ வழிகளில் உன்னைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டினோம். ஆனால்,
நீ நம்மிடமிருந்து தப்பிக் கொண்டே வந்தாய். ஆனால் இன்று உனது இறுதி அத்தியாயத்திற்கு வந்து விட்டாய். ஆனால் என்று சொல்லியபடியே இயந்திரத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு முன்னால் வந்தாள் சர்மிளா
நமது துப்பாக்கிக் குண்டுகளுக்கு நல்ல விருந்து கிடைத்திருக்கிறது என்று சொல்லியபடியே முன்னால் வந்த மதுபாலா நெடுமாறனின் நாடியைத் தடவி விட்டு அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டாள்.
ராஸ்கல், நீ என்னையே ஏமாற்றி விட்டாய் இல்லையா? என்று கேட்டு விட்டு மீண்டும் ஓர் அறையை விட்டு அப்பால் சென்றாள்.
கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்ட நெடுமாறன் அறையைச் சுற்றிப்பார்த்தார்
இப்போது,
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 31st October 2011
16তা
அவரைச் சுற்றிலும் நான்கு துப்பாக்
டொக்டர் கதாராஜ்
கிகள் குறி பார்த்துக் கொண்டிருந்தன. கப்பலுக்குள் மறைத்து
நெடுமாறா உன் கதை வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதங்களை முடியப்போகும் இந்த நேரத்தில் ே மீட்டுவிட்டு, வணங்கும் உன் இஷ்ட தேவதையை அவர்கள் வெளியேறும்போது வெகு நினைத்துக் கொள் என்று சொல்லிய நேரமாகி விட்டது. படியே இயந்திரத்துப்பாக்கியை மேலே எமகாதகனைச் சந்தித்த நெடுமாறன் தூக்கினாள் நிம்மி என்ற தலைவி. நடந்ததை எல்லாம் விபரமாகச்
ஆமாம் நெடுமாறன் இரண்டு பேர் 6) σπούτσογητής களைக் கவனிக்கக்கூடிய விதத்தில் உனது நன்றி நெடுமாறன், உங்களைப்
தொப்பியை வைத்துக் கொண்டு நான் போன்ற ஓர் ஒற்றன் எங்கள் இயக்கத்தில் பாடும் பாடல் நலமாக வேண்டும் என்ற இருப்பதற்கு இந்த நாடு புண்ணியம் பாடலை நினைவு கூர்ந்து கொள் என்று செய்திருக்க வேண்டும் உங்களுக்குப்
சொன்னபடியே முன்னால் பாய்ந்த பாதுகாப்பாக இருப்பதற்குத்தான்
சர்மிளா லைலாவின் பக்கம் திருப்பிப் சர்மிளாவை அனுப்பி வைத்தேன்.
பிடித்தாள் நான் எதிர்பார்த்தது போலவே அவள்
உங்களுக்கு உதவி செய்திருக்கிறாள்
அதே நேரம்,
ஆமாம் சேர் அந்த நேரத்தில் அவள் அங்கு இல்லையென்றால் நான் தப்புவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்திருக்கும். இந்த வழக்கும் முடிந்து விட்டது. எனக்கு ஒரு வாரம் லிவு வேண் டும் என்று எமகாதகனின் முகத்தைப் பார்த்தபடியே சொன்னார் நெடுமாறன்
ஏன் இப்போலிவு?
நெடுமாறனின் தொப்பிக்குள் பல நான்திருமலைக்குப் போகிறேன். ஒட்டைகள் விழுந்தன. மல்லிகாவையும் அழைத்துக் கொண்டு
606)ճծր, միլիան, அதுதான் நடக்காது என்று
மதுபாலா மூவரும் சுருண்டு சொல்லியபடியே ஒரு சுருட்டை எடுத்துப் விழுந்து இறந்தார்கள் தொப்பிக்குள் பற்றவைத்துக் கொண்டார் எமகாதகன். இருந்ததுப்பாக்கியை எடுத்து
:" ஜனரஞ்சக எழுத்தாளர்
சர்மிளாவை வியப்புடன் பார்த்தபடியே நீ நமது இயக்கத்தைச் சேர்ந்தவள் նի GILLI
என்பதை ஏன் முன்பே சொல்லவில்லை என்று கேட்டார். ஏன் சேர் மீண்டும் எவனாவது
இறுதிவரை சொல்லக்கூடாது வந்து தொலைந்து விட்டானா? என்று என்பது நமது தலைவர் எமகாதகனின் சலிப்புடன் கேட்டார் நெடுமாறன் கட்டளை அவர் திட்டப்படிதான் நான் ஆமாம் நெடுமாறன் மாஃபியா இவர்களின் கூட்டத்தில் சேர்ந்தேன். என்ற ஓர் இயக்கத்தினர் இப்போது உங்கள் தொப்பிக்குள்துப்பாக்கி இங்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் இருக்குமென்று நான் எதிர்பார்த்தேன். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் உங்களுக்குப் பயங்கரமான பல திட்டங்களைத் பின்னாலிருந்த லைலாவை மட்டும் தீட்டிக் கொண்டு நமது நாட்டிற்குள் நான் கவனித்துக் கொண்டேன். இந்த நுழைந்துள்ளார்கள். இவர்கள் கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தினர் இங்கு வந்ததும் டொக்டர் பால்ராஜ் மிகவும் கொடியவர்கள் நெடுமாறன் என்பவரை கடத்திச் சென்றுள்ளார்கள் உங்களைக் கொலை செய்வதற்கு அவர் அணுக்கதிர்களைக் கொண்டு எப்படியெல்லாம்திட்டம் தீட்டினார்கள் புதுவிதமான கருவி ஒன்றைக் தெரியுமா. நான்தான் அவர்களின் கண்டுபிடித்துள்ளார். இந்தக் கருவியின் திட்டங்களை மாற்றி வேறு திட்டங்களை ஒளி பட்டவுடன் மனிதனோ மிருகமோ போட்டுக் கொடுத்தேன் என்று அந்த இடத்திலேயே சாம்பலாகி விடும் சொல்லியபடியே வந்த சர்மிளா இதில் நான் என்ன செய்ய
டொக்டரையும் அவரது மகளையும் வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்? கட்டவிழ்த்து விட்டார் டொக்டர் பால்ராஜைக் காப்பாற்ற
உங்களுக்கு நன்றிகள் என்று வேண்டும். இந்தக் கூட்டத்தின் தலைவ இருவரும் கரம் கூப்பியபடியே னின் பெயர் கருத்தேள் மனிதனாம். Qörörörf、 உங்கள் அடுத்த வேட்டை கருத்தேள் டொக்டர் நீங்கள் இங்கு வந்ததால் மனிதன் நாளை காலையிலிருந்து உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நீங்கள் வேட்டையில் இறங்கவேண்டும் எங்களை மன்னிக்க வேண்டும் என்றார் ஆகட்டும் என்று சொல்லிவிட்டு
நெடுமாறன் அங்கிருந்து வெளியேறினார் நெடுமாறன்
பரவாயில்லை. டேக்கிட் ஈஸி என்றார் முற்றும்)

Page 21
W H HE ORIGINA ME SE t ( R C H E S T R A SC R
starx
லக திரைப்பட ரசிகர்கள், திரை விமர்சகர் கள், திரைத்துறை படைப்பாளிகள் முதலா வித்துவ அறிவுஜீவிகள் முதல் பாட்டாளி வர்க்கம், புரட்சிகர கட்சிகள் வரை அனைவரும் கலை எழுச்சியுடன் இன்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த போர்க்கப்பல் பொதம்கின் (Batte Ship Potenkin) என்ற ரஷ்ய மௌனபடத்திற்கு வயது 85.
திரை மேதை செர்ஜி ஐசன்ஸ்டினால் இயக்கப்பட்ட
ந்த படத்தின் கரு, ரஷ்யாவில் 1905ஆம் ஆண்டு
ார் மன்னனுக்கு எதிராக நடந்த போதம்கின் கப்பல் தொழிலாளர்களின் கலகத்தைப் பற்றியது. பேட்டல்ஷிப்
பொதம்கின் கப்பலில் அதன் மாலுமிகளால் ஆரம்
பிக்கப்படும் கலகம்பின்பு ஒடேசா துறைமுகத்தில் தீயாக
பரவி பல உயிரிழப்புகளுக்கு பின் மக்கள் எழுச்சியாக
மாறுகிறது.
வடிவம், உள்ளடக்கம் என இரண்டிலும் கனகச்சிதப்
சோவியத் ரஷ்யாவில், ரஷ்ய புரட்சியை நினைவு கூர வும் அதன் எழுச்சியை ஆவணப்படுத்தவும் உலக மக்க ளுக்கு தெரியப்படுத்தவும் நடந்த குறிப்பிடத்தக்க முயற்சி. படம் பார்த்தபின் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிஇயல்பாகவே உங்களுள் புகுந்துவிடும்.சோவியத் அரசாலே அறிவிக்கப்பட்ட பெரும்கொடையான இந்த படத்தின் கதை என்ன?
பேட்டல்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் செய்யும் மாலுமிகள் கடு மான உணவும் கெ படுகிறார்கள். ஒரு ந இறைச்சியை சமைக்க கிறார்கள்.கண்ணுக்குத் கண்டுகொள்ளாத அதிகாரி இது மா களற்றது, அதுதான் சமைக்கப்படும் ஸ் னோல் ஆத்திரமடையும் மாலுமிகள் ச
பிணி
கப்பலில் பிரச்சாரங்கள் வி
பொழுதைக
உண்ணாவிரதம் இருக்கிற
உண்ணாவிரதம் போர
சூடு பிடிக்கிறது. ஒரு கட் திரான பெரும் கலகமாக ெ யர்கள் வேலைசெய்ய மறுக் துப்பாக்கி முனையில் அவர் யாமல் எதிர்த்து நிற்கும் க சுட்டுக்கொல்லப்படுகிறான் கிறது, அதிகாரிகள் கொல்
இருந்து வீசியெறியப்படுக்
துறைமுகம் வருகிறது.
சுடப்பட்டதலைவனின் தையாக கிடக்கிறது, மறு. டுத் தீயைப் போல பரவுகி கலகத்தின் விளைவாக இறந் மரியாதை செலுத்த சாை அதிகார வர்க்கத்தின் கொடு திரளுகிறார்கள். மக்கள் எழு ஓடெஸா படிக்கட்டுக்
ஜோர் ாணுவம் எந்தவித தலை தொடுக்கிறது. மக்கள்
ரஷ்யத் தி
வெறியாட்டம் ஆடுகிறது ே
பொதம்கின் கப்பலை கடலில் செலுத்துகிறார்கள் பப்படும்இன்னொருபோர்க் சரணடையச்சொல்லுகிறது கப்படலாம் என எச்சரிக்ை தொடுக்க தயாராகிறது. எந்: கப்பலால் அழிக்கப்படலாம்
பொதம்கினுக்கு வழிவிடுகி வின்ஆதரவால் எழுச்சியை கள், சுதந்திரமாக கடலில் ெ றியடைகிறது.
படத்தில் இந்த தொழில இயல்பாக பார்வையாளர்களு முதல் வெற்றி, உதாரண துறைமுகத்தில் அநாதை பி வனின் பிணம் கிடத்தப்பட் செலுத்த வரும் ஒடேசா மக் சியாக மாறும் காட்சியைப் ப முதலில் செய்தி சிலரு பலருக்கு, என தீயாய் பரவு கள் உடனடியாக பல கம்யூ வார்கள். மக்கள்திரள் அரசிய துண்டுப் பிரசுரங்கள் விநி
துக்கத்துடன் தங்கள் தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

តំs. ட்டமாக மாறுகிறது. நடுக் வாதங்கள் என போராட்டம்
ட்டத்தில் அதிகாரிகளுக்கெ,
வடிக்கிறது. கப்பலில் ஊ க,கொழுத்த அதிகாரிகளோ களை மிரட்டுகிறார்கள். பணி
லகக்காரர்களின் தலைவன்
. ஆனால் கலகம் தொடர் bலப்படுகிறார்கள், கப்பலில்
கும் கைகள் காட்டப்படும். பின்பு தொடர் அரசியல்படுத் தப்படுதலின் விளைவு விரல்கள் மடக்கி முஷ்டிகள் உயரும். போராடுவோம்’ என மக்கள் எழுச்சியடைவார் கள். இந்தக் காட்சி, மக்கள் திரள் பற்றிய அரசியலை போதிக்கும் அதே நேரம் ஒரு திரைப்பட வடிவம் என்ற முறையிலும் மிக நேர்த்தியான காட்சிகளைக் கொண்டி ருக்கும்.
அமைதியாக கூடும் மக்கள் மீதான எதிர்பாராத தாக்குதல், அந்தத்தாக்குதல்ஏற்படுத்தும்போர்கள்,ஜோர் இராணுவத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்ட வெறி என அந்த
றார்கள். கப்பல் ஒடேஸா
为
பிணம் துறைமுகத்தில் அனா றமோ இந்தச் செய்தி காட் றது. மக்கள் கூடுகிறார்கள். ததங்கள் தோழனுக்கு இறுதி ரசாரையாக வருகிறார்கள். மைகளுக்கு எதிராக அணி ஒச்சியடைகிறார்கள்.
sளில் மிக சாதாரணமாக ஏற்ற மக்கள் கூட்டத்தின் மீது அறிவிப்புமில்லாமல் தாக்கு ம் சிதறி ஓடுகிறார்கள். குழந்
ரைப்படம்
ள் வரை பலரைக் கொன்று ஜாரின் இராணுவம். கலகக்காரர்கள் கைப்பற்றி ா, அதைத் தடுக்க அனுப் கப்பல்இவர்களை நெருங்கி 1. மீறினால் பொதம்கின்தாக் க செய்யப்பட்டு தாக்குதல் த நேரத்திலும் கப்பல், எதிர்க் என்ற சூழலில் பொதம்கின் எதிர்கொண்டு
வேண்டிய பீரங்கிகள்தாழ்ந்து ன்ெறது. தங்களின் தோழர்க டயும் பொதம்கினின்தோழர் சல்கிறார்கள். கலகம் வெற்
1ளர்வர்க்கத்தின் எழுச்சியை நக்கு பதிய வைத்ததில்தான் த்திற்கு சுடப்பட்டு ஒடேசா ணம்போல் கலகக்கார்தலை டிருக்க, இறுதி மரியாதை களின் அனுதாபம் பேரேழுச் FICIEleisor,
க்குத் தெரியும், பின்பு அது ம். மக்கள் கூட ஆரம்பிப்பார் னிஸ்ட்டுகள் பிரசாரம் செய் பல்படுத்தப்படும், அதற்கான யோகிக்கப்படும். முதலில் ாப்பிகளை கசக்கிச் பிடிக்
*அனுபவிக்க வேண்டும்_
影 நச்சுச் சூழல் திரையில் வரவேண்டுமென்பது மாத்திரம் இல்லை. அதை பார்க்கும் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இலக்கல்ல. அதைப் பார்க்கும் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதேபுரட்சிகரஇயக்குநரின்இலக்கு.அந்தஇலக்கும் உள்ளடக்கமும் தொடர்ச்சியாக மாறும் காட்சிகளையும், பெரும் மக்களின் சிதறலையும் அவர்களை கொல்லும் இராணுவத்தின்கோரமுகத்தையும் சிதறி ஓடும் மக்களில்
மடியும் குழந்தைகள் என அந்த போர்க்கள காட்சியின்
வீரியம், அதைத் தொடர்ந்து இனி போராடுவது தான் வழி என ஒரு தாய் தன் இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு தனி ஒருவராக அந்த இராணுவத்தை எதிர்த்து முன்னோக்கி நகருவதும் சிலிர்க்க வைக்கும் காட்சி. ஆதை ஹர்த்னுதுதளுஷ்விள்க்கிவிட்மூசோதுாேதது"
பொதம்கின் கப்பலை
நோக்கி இன்னொரு இரா ணுவக்கப்பல் பீரங்கிகளை உயர்த்தி குறிபார்க்க, என்ன நடக்குமோ என்று வெறித்துப் பார்க்கும் கப்பல் ஊழியர் களின் நிலையையும், அந்த நேரத்திலும் எழுச்சியுடன் சரணடையாத வீரத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் “சுடாதே’ என தங்களை மீறி திரையை நோக்கி முனங் கவைத்ததுதான் இந்த படத்தின் சிறப்புத் தன்மை.
பல கோடிகள் செலவில் முன்னேறிய நுணுக்கங்க ளுடன் இலாபம் மட்டும் நோக்கம் என எடுக்கப்பட்ட டைட்டானிக் முதல் எத்தனையோ படங்களை ஒப்பிடும் போது வசதிகள் குறைவான நிலையில் எடுத்த ஒரு படம் வெல்கிறது என்றால், அது காலந்தோறும் வரும் மக்கள் எழுச்சியின் சாட்சி. மக்கள் இருக்கும் வரை மக்கள் எழுச்சி மறையப்போவதில்லை. மக்கள் எழுச்சி இருக்கும்வரை இந்தக் கலைப்படைப்புகள் மறையாது.
இனி போர்க்கப்பல் பொதெம்கினை பாருங்கள், எழுச்சி கொள்ளுங்கள். இத்திரைப்படத்தை யூ-ரியூபில் சென்று டவுன்லோட் செய்தும் பார்க்கமுடியும். பார்க்க.
http://www.youtube.com/watch?v=Bh2SuJrEjwM&f eature=player embedded:#! ","...

Page 22
முனைவியை விற்றுப் பிழைத்த கணவன் பிலியந்தல மாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த-24-வயதான கனவ: விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அவரது 19 வயதான மனைவி மற்றும் 33 வயதான இன்னொரு பெண் ஆகியோரை நுகேகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது மனைவி உட்பட மேலும் ஒரு பெண்ணையும் தான் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கணவர் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்திருக்கிறாராம். இவர்கள்இருவரும்மடபாத்தை,இரத்மலானைபிரதேசங் களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
wnழUUnதைது மnடுUழததுககு 92)சு
கடந்தவாரம் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் கறுத் தக் கொழும்பான் மாம்பழம் எங்கே வாங்கலாம் என்று அரச அதிபரிடம் கேட்டனராம். அத்துடன் நெல்லிரசம் எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கேட்டன்ராம். மாவட்ட செயலகத்தினர் திருநெல்வேலிச் சந்தைக்கு அவர்களை அழைத்துச்சென்று அவர்களுக்குமாம்பழம் மற்றும் நெல்லிரசம் என்பனவற்றை வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தனராம்.
நிரந்தர வீடுகளின்றி அவதி
நெடுங்கேணி மதியாமடு பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்தவர்கள் நிரந்தர வீடுகளின்றி அவதிப்படுகின்றனர். அரசசார்பற்ற நிறுவனமொன்று கட்டிக் கொடுத்ததற்காலிக கொட்டகைகள் கூட வாழுவதற்கு வசதியற்ற நிலையில் இருப்பதாகவும், நிவாரணங்களும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாம் என்னசெய்வது, தமக்கு யாராவது உதவ முன்வருவார்களா என்று இப்பகுதி மக்கள்தினமும் அரசஅலுவலக வாசல்களில் காத்துக்கிடக்கின்றனர். தற்பொழுது மழை பெய்து வருவதால் பல சிரமங்களை இப்பகுதி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்படும் வன்னி நிலத்தின் மரவளம்
முல்லைத்தீவு”பிரதேசத்திறுேமதயாறுைந்து முறையில்கடத்தப்பட்டுவருகின்றன.நெடுங்கேணிபாதையூடாகவூம்ரேங்கள்ை ஏற்றிக்கொண்டு தினமும் பூெருந்தொதையானபாரஹபூந்திகள் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர், லுன்னிக்காடுக்ளிலுள்ள பெறுமதிமிக்க மரங்கள் ஆரசின் செல்வாக்குடைய சிலரால் வெட்டப்பட்டு தென்பகுதிகளில் விற்பனைக்காக ஏற்றிச் செல்லப்படுகின்றன. இது பற்றி அதிகாரத்திலுள்ளவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் எவரும் இவ்விடயத்தில் அக்கறையெடுப்பதாகத் தெரியவில்லையெனவும் இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
*விரோதமான
。鬣
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

謚3*Q*201
s 锣 C) O l 9 வடைககுள வண்டு வந்தது எபபடி?
as . . . . த்தகக் கண் லகத்தில் கடந்தவாரம நடைபெற்ற பு 器。"醬 # மாநகரசபை 驚 స్టో காடசu வடைக்குள் வண்டு காணப்பட்டதால் அங்குசிறிது ந்ேதாேன శి யாழ் பலநோக்கு ਰੰਗੇ 蠶டதாம்.
s * C3 6. 醬 ஆவா? ഖങ്ങLe് : ناتا ug::ါHittl",
མ་དག་་་ மீது அங்கசேஷ்டை செய்ததாக எசசயை ع தெய்வம் நின்றறுக்கும் என்பது இதுதானோ.
a au a al a se
இரமைடுச் சந்தியை அண்டிய பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றின் பின்னால் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை ஆஹா ஒஹோ வென்று நடைபெறுகின்றதாம் குறிப்பிட் பிரதேசத்தில் விட்டு வேலைகளுக்கு கலி வேலைக்காக வருபவர்கள் நன்றாக குத்துவிட்டு வருவதால் வேலைகளில் தர்மதமும் வின் மனவிற்பமும் ஏற்படுவதாகவும் இதனால் விட்டுக்காரர்கள் அதிருப்தியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது வேலைக்கு வரும் Տար 35 55555նի 6 հայ մշրճ հար: 35555555555 35մմ տրջնական ளை தேடிப்போகவேன்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்
செவிப்பறை கிழிந்து 14ஆம் வார்ட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பகிடிவதை செய்வது தண்ட bolb று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
X-Se. ம்பவம் இடம்பெற்றுள்ளது.
சMமி வAகனங்கலையம் விட்டு வைக்கிருMகளில்லை
குடாநாட்டுக்கோயில்களில் விக்கிரகங்களைத்திருடியவர்கள்.திருடப்பட்ட கடவுள்கள் எழுந்தருளுவதற்கு வாகனங்களையும் திருடிச்செல்கின்றனராம். குடாநாட்டு இந்துக் கோவில்களில் நடைபெறும் திருட்டுக்களை தடுத்து நிறுத்துவதற்காக நாகவிகாரையில் கலந்துரையாடலொன்று கடந்தவாரம் இடம்பெற்ற்துஇைதில்கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர், படையினரின்ஆதரவுனேயே9:கோவில் பெர்ருங்கள் திருடிப்படுகின்றனஎன்றும் சாதாரணமாக மறைத்துச் செல்ல முடியாத பெரிய கோவில் தெய்வங்களின் வாகனங்களைக் கூட இரவு வேளைகளில் படையினரைத் தாண்டி எவ்வாறு எடுத்துச் செல்ல முடிந்தது எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார். நல்லவேளை கோயில் கட்டடங்களையாவது விட்டு வைத்திருக்கின்றார்களே.
ప్రభజిల4@జియేడ్విడ 4
இந்ளுேக்குமான்திரவானொலித்ள் ஆரம்பி க:டுதிகொண்இேருக்கின்றன.ஒருசிலர் திர்ை களாகவும் இவானொலிஇr:த்திக்கொருக்கின் றனர் ஒருவர்:அறிவிப்பாளராக வேண்டு:இரண்றால் தற்பே திகரித்துள்ள ஜிஆறிவிப்பாளர்களுக்கு:
ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு
ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான கருத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்.
*PGA LG5 LIDLIĞồEHÍD”. *õò56öffDD" 3. OLIfli LGö (966ofub. O65ndpfbl o7. soláronađò: irukiram Gagmail.com

Page 23
  

Page 24
20
வவுனியா
ESFEE
* இன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள அரசாங்கநிறுவனங்களும் பொது மக்களுமாகநிலத்தடிநீரின் ஆபத்தினை அறிந்தும், அதனால் ஏற்படும் பிரச் சினை சிக்கலை தவிர்க்கும் முகமாக தினமும் 29000க்கும் மேற்பட்ட போத் தல் குடி தண்ணிரை தினமும் பெருஞ் செலவில் பயன்படுத்துகின்றனர்.
* மாதாந்தம் 8 இலட்சத்து 70 ஆயிரம் (870,000) குடிதண்ணி போத்தலுக் கானசெலவுகளைமேற்கொள்கின்றனர். (பல மில்லியன் ரூபா) இதனால் வவு னியா மாவட்ட மக்கள் தினமும் குடி தண்ணிருக்காக பெருமளவு நிதியை
இடு
ஏக்கர் மேட்டுக் காணி வழங்கவும் ஏற் பாடாகியுள்ளது.
* உறுதிப்பத்திரம் உடையவர்களுக்கு சந்தை விலைக்கு ஏற்ப தேசிய நீர் வழங்கல் சபை இழப்பு நிதி வழங்கும்.
* அத்துடன் இன்னும் 7 மேலதிக நன்மைகளையும் வழங்கத் தயாராக Φ επ6ΠεOTή.
* ஒரு நாளைக்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த அதாவது வவுனியா, வவுனியா தெற்கு, வவுனியா கிழக்கு பிரதேசம் உள் ( ளிட்ட 21 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 60 ஆயிரத்து 294 மக்கள் குடிதண்ணிருக்காக அல்லல்படுகின் றனர் என்ற விடயம் மாவட்ட அரச
அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
*இத்தேவை?016இல்63ஆயிரத்து s
|-
வவுனியாவில் பேராற்று குடிதண்ணின் திட்டம் ஏன்?
வீணாக செலவிடுகின்றனர்.
* இந்நிதியும் வவுனியா மாவட்டத் திற்குள் சுழல்வதில்லை, ஏனைய வெளிமாவட்டத்திற்கே செல்வதாக வவுனியா மக்கள் தமது கவலையை GeSIG fluSL LLL L. GuedesTeSooTLb go GT ST TesTii.
* ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது கடன் திட்டத்தின் ஊடாக 3 ஆயிரத்து 568 மில்லியன் ரூபாவை பேராற்று (பறங்கியாறு) திட்டத்தை முன்வைத்து அதன் ஊடாக வவுனியா மாவட்ட மக்களுக்காக நன்னீர் குடி தண்ணி வழங்கலை விரைந்து செயற் படுத்த முன்னிறுத்துகின்றது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னிறுத்துவதற்கான சாத்திய வள அறிக்கை 2008இல் முடிவடைந்துள்ளது. இதன்போது பேராற்று திட்டத் துக்கான அணைக்கட்டை (DAMAXIS)
முன்னிறுத்தும்போது அதனுடன் சம்
பந்தப்பட்ட 50 விவசாயிகளின் பிரச்சி னையை முழுமையாக உள்வாங்கி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்றுக் காணிகளை வழங்கி உதவுமாறு அமைச்சர் தினேஷ் குண வர்தன கேட்டுள்ளார்.
* அத்துடன் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும்போது
காணியை இழந்த சகலருக்கும் மாற் றுக்காணி அதேதரத்தில் வழங்கப்படும். மேட்டுக்காணிக்கு-மேட்டுக்காணி யும், வயல் காணிக்கு-வயல் காணியும் வழங்கப்படும்.
* இழக்கப்படும் காணியில் கிணறு, வீடு போன்ற கட்டடங்கள் இருக்கு மாயின் அதற்கான இழப்பீட்டு நிதி வழங்கப்ப்டுவதுடன், மேலதிகமாக 1/2
802 மக்களின் தேவையாகவும், 2020 இல் 71ஆயிரத்து 363 மக்களின் தேவை யாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பேராற்றினை வழிம றித்து வவுனியா மக்களின் குடிதண் ணி பிரச்சினை தீர்க்கப்பட்டு வறுமை குறைக்கப்பட வேண்டும் (Powery Aleviation) என்பது அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஒருமித்த குரலாகும்.
* ஏனெனில், ஒரு நாளைக்கு வவு னியா மக்கள் 29 ஆயிரத்துக்கு மேற் பட்ட குடிதண்ணி போத்தல் தேவையை
பூர்த்தி செய்வதற்காக 15 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவை வீணாக செலவு செய்து வருகின்றனர்.
* இந்நிதிப் பயன்பாடு உடன் குறைக்கப்பட்டு விவசாயிகளின் தேவைகளும் நிறைவேறுகின்ற அதே நேரம் குடிதண்ணீர் பேராறு ஊடாக கிடைக்க அனைவரும் பூரண ஒத்து ழைப்பு வழங்கி ஆசிய அபிவிருத்தி வங்கியின் முழுநிதிப் பயன்பாட்டை அடையவேண்டும் என்பதே வவுனியா மக்களின் நோக்கமும் இலக்கும் ஆகும்.
* எனவே இதுவரை காலமும் நிலத் தடிநீரைப்பயன்படுத்திஅதனால் அனே கருக்கு தினமும் ஏற்படும் சிறுநீரகக்கல் மற்றும் ஏனையநீரினால் ஏற்படும்நோய் கள் குறைக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.
* அத்துடன் சுத்தமான-சுகாதாரமான குடிதண்ணீர், நிலத்தை நீடித்த வாழ் வாதாரத்திற்கு பேராறு ஒன்றே முழு மையான தீர்வை வவுனியா மக்களுக்கு கொடுக்கவுள்ளது.
LSqS YS T TTTTT TTTTtlT TA ATTT TTeTAeT TAetATTA ATT eM TTt y Tyy TAAYTtyTTTTTtTT ATS
 

வர இதழ் 31st October 2011
விமோசனம் எப்போது?
வவுனியா, செட்டிகுளம், காந்தி நகரைச் சேர்ந்த கட்டையன் யோகேஸ் வரன்என்பவர்கடந்த01.07.2009 அன்று சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு 15.01.2010 அன்றுவிடுவிக்கப்பட்டவர் இவரை மீண்டும் 18.01.2010 அன்று கைதுசெய்து வவுனியா சிறையில் அடைத் துள்ளனர். இவருக்கு நான்கு பிள்ளைகள் 2 GTGITGIf.
பொன்னம்பலம் சிவகுமார் என்ப வர் மன்னார் முருங்கன் தம்பனைக் குளத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 02.03.2007 முதல் எவ்வித வழக்கு விசாரணையுமின்றி சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மரியதாஸ் நேவில் டெல்றொக்சன் என்பவர் யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்தவர். இவர் 17.10.2009 அன்று வவுனியாவில் வைத்துக் கைதுசெய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பண்டைக்குடா வெளி, காரைக்காட்டுப் பகுதியிலுள்ள வேப்பவெட்டுவானைச் சேர்ந்த ரங்கசாமி நந்தகுமார் கடந்த 20.09.2009 முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின் றார்.
இவர்களைப் போன்றே வவுனியா சிறைச்சாலையில் 48 கைதிகள் இருக்கின் p@ा.
தற்போதுவரை வவுனியா மெனிக்பாம் முகாமில் மட்டும் 1687 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால், புது மாத்தளன், வலைஞர் மடம் மற்றும் புதுக்குடியிருப்பின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இப்பகுதிகளில் மீள் குடியமர்வுக்கு தடை விதித்துள்ள அரசு அப்பகுதிகளை உயர்பாதுகாப்பு வலய மாக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்த வன்னி மக்களது இடைத்தங்கல் முகாம் கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு விட்டன. கடைசியாக மூடப்பட்ட கொடி காமம் இராமாவில் முகாமிலிருந்த எஞ் சிய வன்னி மக்கள் அனைவரும் கோம்பா
வில் முகாமிற்கே அனுப்பப்பட்டிருந்தனர்.
வவுனியா பூவரசங்குளத்திற்கும் இரணை இலுப்பைக்குளத்திற்கும் இடை யில் உள்ள இடங்களில் ஒன்று வேலங் குளமாகும் காட்டுப் பகுதியான வேலங் குளத்தில் இராணுவத்தின் பாரிய படை முகாம் அமைக்கப்பட்டு அப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங் கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியாகும். வேலங்குளம், சின்னத்தம்பனை மற்றும் மடுக்குளம் ஆகிய பிரதேசங்களில் இவ் வருட ஆரம்பத்தில் இராணுவத்தினரால் காடுகள் அழிக்கப்பட்டது தொடர்பில் ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தன.
வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் பாதிக் கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாது. மேற்படி தேவைக்குப் பயன்படுத்தப்
பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயத்தினை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக்
கொண்டு சென்று தடுத்து நிறுத்த அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பூவரசங்குளம் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
இலக்கத்தில் 2. ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டுவெளியிடப்பட்டது فيه 85