கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.11.04

Page 1
G) //71F1E/ ஹஜ் ெ
தூனிசிய நஹ்ழா கட்
அறபுப் புரட்சி முதலில் இடம்பெற்ற வட ஆபிரிக்க நாடான தூனிசியாவில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரசியல் அமைப்பு சபைக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் பிரிவான அந்நஹ்ழா கட்சி 41.47 வீத வாக்குகளைப் பெற்று பெருவெற்றி ஈட்டியுள்ளது. அக்கட்சி 20 தொடக்கம் 25 வீதமான வாக்குகளைப் பெறும் என்றே பல கருத்துக் கணிப்புகள் தேர்தலுக்கு முன்னர் ஊகம் வெளியிட்டிருந்தன. ஆனால், அதனையும் தாண்டி இஸ்லாமியவாதிகளுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதை இத்தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
217 ஆசனங்களைக் கொண்ட இடைக்கால அரசொன்றைத் அரசியலமைப்பு சபைக்கு நஹ்ழா தெரிவு செய்யவுள்ளது. இடைக் சார்பாக 90 பேர் தெரிவாகியுள்ள கால அரசின் பிரதமர் பதவிக்கு னர் என தேர்தல் ஆணையாளர் அக்கட்சியின் பொதுச் செயலாள
சிந்தனையாள காமில் ஜன்தூபி தெரிவித்துள் ரான பொறியியலாளர் ஹமாதி பத்திரிகையா ளார். இவ்வரசியலமைப்பு சபை ஜிபாலி பிரேரிக்கப்பட்டுள்ளார். போட்டியிடட் போவதில்ை ஹெல உறுமய முஸ்லிம் கவுன்ஸில் சந்திப்பு (6
இவ்விடைக் வருட காலம் ம பிலிருக்கும். ( புதிய பாராளு தேர்தல் அடுத் யில் இடம்பெற
இலங்கை முஸ்லிம் அமைப்புகள், நிறுவனங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகளுக்கும் ஜாதிக ஹெல உறுமய தூதுக் குழுவினருக்கும் இடையில் கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் சமீபத்தில் சந்திப்பொன்று : தில் இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
(шLub: Knowledge Box)
மெக்டொனால்ட்ஸுக்கு வழங்கப்பட்டுள்ள
ஹலால் சான்றிதழ் வாபஸ் பெறப்படவில்ை
ஜம்இய்யதுல் உலமா ஹலால் பிரிவு அதிக
இலங்கையில் மெக்டொனால்ட்ஸ் உணவு வகைகளுக்கு அகில இலங்கை ஜம்இ
துல் உலமா வழங்கியிருந்த ஹலால் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளது எனப் ப
வரும் கருத்துக்களில் உண்மையில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவ ஹலால் பிரிவு அதிகாரி ஒருவர் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.
மெக்டொனால்ட்ஸ் உணவுகளில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது தெ வந்துள்ளதை அடுத்தே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இத்தீர்மானத்தை ே காண்டதாகவும் தகவல் பரவியது. மெக்டொனால்ட்ஸ் போன்ற சில குறிப்பிட்ட நிறு னங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை சமூகத்தின் ஒரு தரப்பு ரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலேயே, இந்த விடயமும் மே ழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1
Lemen Brand ఫ్ట్వేర్
(Brass and Stainless Steel Padlocks)
(ܓ ఆల్ uિarantee."ad LC
Importers and Manufacture P Tel: 0773435700, O112431356 Fax: 0112321361
Dealers Islandwide
 
 
 
 
 

5 முஸ்லிம்களின் தனித்துவக் குரல்
432 - 6606) 30.00
ESP EVAKE 196E, Keyzer Street, Colombo -11.
T、霹Gö9ć
Dealers in Textiles ーScais For Abaga Materials
அபாயா தைப்பதற்கான துணி வகைகளை 6)црп5gиртавајій Рафараодрштавацій
ர்களுக்கு
பெருநாள் வாழ்த்துக்கள்
ட்சியின் தலைவரும் சமகால இஸ்லாமிய அரசியல்
ர்களுள் ஒருவருமான அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி ாளர்களுக்கு உரையாற்றும் காட்சி. இத்தேர்தலில், தான் போவதில்லை என்றும் ஜனாதிபதிப் பதவியை ஏற்கப் ல என்றும் அவர் பல மாதங்களுக்கு முன்னர் கருத்து வளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கால அரசு ஒரு ட்டுமே பொறுப் இதன் பிரகாரம் மன்றத்திற்கான த வருட இறுதி வளளது.
இத்தேர்தலில் இடதுசாரிக் கட்சியான குடியரசுக்கான காங் SDIGu (Congress for the Republic) 13.82 வீத வாக்குகளுடன் 30 ஆசனங்க ளைப் பெற்று இரண்டாம் நிலைக் குத் தெரிவாகியுள்ளது. (பக்.19)
ALGFRIA
பெயர்: தூனிசியக் குடியரசு சனத்தொகை 10.4 மில்லியன் தலைநகர் தூனிஸ் உத்தியோகபூர்வ மொழி: அறபு பிரதான மொழிகள்: அறபு, பிரெஞ்சு பிரதான சமயம்: இஸ்லாம் பரப்பளவு: 164,150 ச.கி.மீ.
கட்சியிலுள்ள தலைமைத்துவ
ஆற்றலுள்ளோரை இல்லா தொழிக்கும் வேலையைத்தான்
ரணில் செய்கிறார்.
தெளிவான சதி,
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
இது ஒரு
இெலங்கையில் நிகழ்ந்ததுபோல் அரசியல் படுகொலைகள் உலகில் வேறெங்கும் நிகழவில்லை. இதனால், அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை இது பெருமளவு
பாதித்துள்ளது, நிமல் சிறிபால டி சில்வா
FAZ BRASS
IMPORTEDFBBRANDERASSIDOOR BIJZONCS
L

Page 2
Uைெப வெள்ளிக்கிழமை
இன்றைய முஸ்லிம் இளைஞர்
நோக்கும் போக்கும்
இன்றைய நவநாகரிக உலகில் முஸ்லிம் இளைஞர்களின் நோக் கும் போக்கும் அவசியம் எடுத்துக் காட்டப்பட வேண்டியுள்ளது. ஏனெனில், நாளுக்கு நாள் எமது முஸ்லிம் இளைஞர் அந்நிய நாக ரிக வலையில் சிக்கி விடுபட முடியாதவாறு தத்தளிக்கின்றனர். முஸ்லிம் சமுதாய மார்க்க அறி ஞர்களும், இயக்கத்தலைவர்களும், ஆசிரியர்களும், ஊர் நிர்வாகிக ளும், மற்றும் பொதுநல சேவை யில் ஈடுபட்டுள்ளோரும் ஒன்றாக இணைந்து இந்த இளைஞர்க ளுக்கு வழிகாட்ட வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
முதலில், ஒவ்வோர் ஊரிலும் பள்ளிநிர்வாகம் செய்யும் தலை வர், செயலாளர், மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இஸ்லாமிய அடிப் படையில் ஷரீஆ சட்டங்களுக் கேற்ப ஒழுகி, ஏனையோரையும் அவ்வழியே நடத்திச் செல்வதற்கு மும்முரமாக ஈடுபடவேண்டும். குறிப்பாக, ஒவ்வோர் ஊரைச் சேர்ந்த இளைஞர்களின் நடவடிக் கைகளை நன்கு அவதானிக்க வேண்டும். அவர்களுக்கு விஷேட கூட்டங்கள் நடத்தி ஒழுக்க நெறி களை எடுத்துக் கூறவேண்டும். இவை பள்ளிவாசலை மையமாக வைத்து நடைபெறும்போது இளை ஞர் தமது நோக்கையும் போக்கை யும் சீர்படுத்திக் கொள்ள முனை
6) 1 Π.
இன்றைய முஸ்லிம் இளை ஞர் மத்தியில் இன்று செல்வாக் குப் பெற்றிருப்பது, புது ஸ்டைல் தலைமுடி வளர்ப்பு. அவர்கள் இதனை பிற சமூக இளைஞரிட மிருந்து பின் பற்றி வருகின்றனர். இந்தத் தவறான தலைமுடி வளர் ப்பை மாற்றிக் கொள்ள மஸ்ஜித் இமாம்கள் ஐவேளைத் தொழு கைகளுக்குப் பிறகு விளக்கம் அளிக்க வேண்டும். இளைஞர்க ளுக்குத் தவறைச் சுட்டிக் காட்டி, முறையாகத் தொழுவதற்கு வழி
காட்ட வேண்டும்.
மேலும், பெரும்பாலான எமது இளைஞர்கள் தமது தலை களை தொப்பி அணிந்து மூடிக் கொள்ளாது தொழுது வருகின்ற னர். ஏன் தொப்பி அணிவதில் லை ? என்று கேட்டால், அது நபிவழியல்ல என்று அலட்சிய மாகக் காரணங்காட்டி விடுகின்ற னர். ஆனால், எல்லா இஸ்லா மிய இயக்கத் தலைவர்களும், தொப்பி அணிந்தவர்களாகவே பயான், சொற்பொழிவுகள் செய் கின்றனர். தொழுகைகளின் போது தொப்பி அணிந்து கொண்டே காணப்படுகின்றனர்.
அவ்வாறு இயக்கத் தலைமை கள் செயற்படும் போது, ஏன் இயக்கங்களைச் சேர்ந்த இளை ஞர்கள் மாத்திரம் தொப்பி அணி யாது தொழுவதில் பிடிவாதமாயி ருக்கின்றனர்? இந்த நிலமையில் இவர்களை இயக்கத் தலைவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத் திலும் சரிவர வழிநடத்த வேண் டும்.
ரங்கள் பதித் அணிந்து தொழு
கையை பாதிக்
ஆனால், இ மார்க்க அறிஞர் ளும், ஆசிரியர்ச ளும் கண்காணி களை அணிந்து ( காட்ட வேண்டு
மேலும், இ வரும் முஸ்லி மத்தியில், பெரி ணியம் செலுத்து வும் குறைவாக கின்றது. பாை பொழுது பெரிய கூறுதல், மற்றுட் போதல் போன் குறைந்து செ6 னிக்கலாம். இ சீர்பட இளைஞ பட வேண்டும்.
அத்துடன், ( ஞர்கள் தமது ெ களை வீண் வி கழிப்பதையும்
கருத்துக்
அத்துடன், அதிகமான இளை ஞர்கள் டீ-சேட்டுகளையே அணிந்து கொண்டு பள்ளிவாசலில் தொழுது வருகின்றனர். வெள்ளை, சிவப்பு, நீலம், பச்சை என்ற நிறங்கள் மாத்திரம் உடையனவாக இவை இருப்பினும் பரவாயில்லை. அதற்கு மாறாக, மிருகம், மனித உருவங்கள், தேவையற்ற, வழி கெடுக்கும் வசனங்கள், அலங்கா
சொல் தெளி
சொல்ல జ
கருத்துக் களத்தில் எழுதப்படுவன வா
கருத்துக்களே. மீள்பார்வையின் உத்திே
கருத்தாக அவை இருக்க வேண்டும்
அவசியமில்லை (ஆர்)
கின்றது. எனவே ளில் கடை வீதிக குகளில் ஈடுபட ளில் பெற்றார்க பில் எமது இன பட்டால் அவர் போக்கும் சீர்பட
எம்
சுரேஷ் எம்.பி.க்கு
நிலையான சொத்துகளுக் வீட்டுக்கு ஸகாத் வழங்க ே
35951535 3FTL-GDLup
இதழ் 232ல் மூதூர் முஹம்மது அலி ஜின்னா பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.க்கு எழுதிய மடல் அவரின் 'முஸ்லிம்களுக்கு உரிமை தேவையெனின் போராடுங்கள்’ என்ற கூற்றுக்கு தகுந்த சாட்டையடியாக அமைந்திருந்தது. அமைச்சர் ஹக்கீம் அளிக்கவேண்டிய பதிலை, ஒரு கட்டுரை ஆசிரியர் தகுந்த ஆதாரங்களுடனும் சிறப் பாகவும் அளித்திருந்தமை பாராட்டத்தக்கது.
அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் மீதான குற் றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை சரியான நேரத்தில் அளிக்கும் தகுதி இல்லாத அல்லது அதற்கான நேரம் இல்லாத நமது "தலைமைகள்" என சொல்லிக் கொள்வோரை நினைத்து வெட்கப்படுகிறேன். இந்த மடலை கட்டுரை ஆசிரியர் பிரத்தியேகமாக பிரேமச் சந்திரன் எம்.பி.க்கும் அனுப்பிவைத்தால் சிறப்பாக இருக்கும்.
இர்ஹாம் சேகுதாவூத், காத்தான்குடி - 05
சுய விசாரணை நூல் விற்பனைக்கு
ஜாமிஆ நளீமியாவின் முன்னாள் விரிவுரையாளர் மர்ஹ"ம் அஷ்ஷெய்க் எம்.எம். நியாஸ் (நளிமி) எழுதிய சுயவிசாரணை எனும் நூல் எம்மிடம் சலுகை விலையில் விற்பனைக்குள்ளது.
േ - 50,00 தொடர்புகளுக்கு - 077 2227569
மீள்பார்வையில் வாசித்தேன். நீ தானது விற்கும்போதுதான் ஸ்கா படித்தேன். கட்டுரையின் உண்Lை விளக்கம் தரவும்.
அடிப்படையில் நிலையான ஸகாத் கடமையில்லை. எனினும் டமுள்ள நிலையான சொத்தெல் முடிவு செய்தால் அதற்கு ஸ்காத் எனினும் அதற்கு இரண்டு நிபந் யாக்கப்பட வேண்டும். அவை,
1. விற்பனை செய்ய எண்
நாளிலிருந்து ஒரு வருடம் பூர்தி வேண்டும்.
2. குறித்த நிலையான சொத்த குரிய அளவை (நிஸாபை) ஆ வேண்டும்.
குறித்த ஆக்கத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. அவ்வாக் வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்
இந்நூல், அவரின் நண்பர்களின் வெளியீடாக (ஜூலை 2003) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 

களின்
சேட்டுகளை
து வருவது தொழு தம் அல்லவா?
ந்நிலைமையை களும், நிர்வாகிக ளும், பெரியார்க
த்து நல்ல உடை தொழும்படி வழி Iம்.
}ன்று வளர்ந்து ம் இளைஞர்கள் யார்களுக்கு கண் தும் போக்கு மிக வே காணப்படு தயில் செல்லும் ார்களுக்கு ஸலாம் ம் ஒதுங்கி நடந்து ற செயற்பாடுகள் ல்வதை அவதா ந்த நிலமையும் நர் வழிகாட்டப்
இன்றைய இளை பான்னான நேரங் ளையாட்டுகளில் அவதானிக்க முடி
வ இரவு காலங்க களில் வீண் பராக் ாது தமது வீடுக ளின் கண்காணிப்
ளைஞர் தொழிற் களின் நோக்கும் - முடியும்.
கலாபூஷணம் .வை.எம். மீஆத்
கான ஸகாத்
வண்டும் என்று |லையான சொத் த் கடமையென்று )த் தன்மை பற்றி றிம் - மூதூர்
சொத்துகளுக்கு ம் ஒருவர், தன்னி ாறை விற்பதற்கு கடமையாகிறது. தனைகள் பூர்த்தி
ணம் கொண்ட தியாகியிருத்தல்
ானது ஸகாத்திற் புடைந்திருத்தல்
தெளிவாகவே
கத்தை மீண்டும்
.
அஷ்ஷெய்க் நியாஸ் (நளிமி) 197O - O4.O4.2OO3
திருமணத்திற்குத் தயாராகும் தோழிக்கு என்ற தலைப்பில்
ள்பார்வை இதழ் 231ல் கெலிஒயாவைச் சேர்ந்த சகோதரி உம்மு ஹாபைப் அவர்கள் எழுதிய அறிவுரை ஒவ்வொரு பெண்ணும் அறிந்து, தெரிந்துகொள்ள வேண்டிய விலை மதிக்க முடியாத அறிவுப் பொக்கிஷம். எனது அபிமானத்துக்குரிய, நேசத்துக்குரி மீள்ப 溪 உம்மு ஹுபைபாவுக்கும் அகமகிழ்ந் பாராட்டைத் தெரிவிக்கிறேன். ့်် ......................
எம்.எச்.எம்.சாலிஹ் (ஓய்வுபெற்ற அதிபர்), கிண்ணியா -
கருத்து-மாற்றுக் கருத்து பகுதியில் இடம்பெற்றிருக்கும் அனுரா தபுர சியாரம் தகர்க்கப்பட்டது குறித்த கட்டுரையில் இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு 2006ம் ஆண்டு நிகழ்ந்ததாக குறிப்பிடப் பட்டிருந்தது. 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் திகதி என்பதே சரி. அதிலிருந்து சரியாக 10 ஆண்டுகளில் குஜராத் இனப்படு கொலையையும் நிகழ்த்தியது அதே சங்பரிவார கும்பல்தான்.
முஹம்மது தாஹா, பேருவளை Students இ மீள்பார்வை மாணவர்களுக்கு பிரயோசனமிக்க ஒன்றாக இருக்கின்றது. மேலும் எம் பிஞ்சுகளுக்கான சிறுவர் பகுதி யையும் தர முடியுமாக இருந்தால் மிகவும் பயனுள்ளதாக அமை யும் எனக் கருதுகிறேன். §ಳಿ 襄 鹅 签 தானிஷ் ஹலீம் - பட்டுபிட்டிய
மீள்பார்வையில் நீண்ட கட்டுரைகளைத் தவிர்த்து சிறிய ஆக்கங் களை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்களேன்.
றியாஸ் - உக்குரெஸ்ஸ
த்தின்மார்களுக்கு செய்யும் அநி யங்களும் இன்னும் பைத்துல் மால் சம்பந்தமாகவும் 6T(Աք ருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். --
XXX&3& 9گ{Lb pflub - மதவா கருத்துக்களம் விழிப்புணர்வு பெறுவதாக இருந்தது. இலங்ை முஸ்லிம்களின் முதல் மொழி எது என்ற கட்டுரை பல வகையிலு சிந்திக்கத் தூண்டியது. 缀概接 33.3.3
A
இருந்தது. பலதடவை ஹஜ் செய்யும் செல்வந்தர்கள் கட்டாயமாக யோசிப்பதோடு, மற்றவர்களுக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வழிவிடவேண்டும். பலதடவை ஹஜ் செய்யும் செல்வந்தர்கள் தமது பணத்தை ஏழை எளியவர்களுக்குக் கொடுத்துதவ முன்வர வேண்டும்.
பாத்திமா பர்ஸானா - கம்பளை
மீள்பார்வையின் பக்கங்கள் புதுமை. எனினும் வரலாறு சுமந்த மனிதர்களை, உம்முஹாத்துல் முஃமீன்களைப் பற்றிய தகவல்க காலத்தின் தேவையாகவுள்ளன. மேலும், மீள்பார்வையில் ஆங் காங்கே எழுத்துப் பிழைகளைக் காணமுடிகின்றது. இதனை எதிர் வரும் காலங்களில் தவிர்ப்பதற்கு முயற்சிக்கவும். 3
羲翰 ாஹின் - கஹட்டோவிட
சமூகத்தில் ஆலிமாக்கள் ஏன் உருவாக்கப்படவில்லை என்ற தலைப்பு பெண்கள் பற்றிய இஸ்லாமிய ஷரீஆவின் தெளிவை உணர்த்தியது.
இளமைப் பருவம் என்ற கட்டுரை எமக்கு மிகவும் பிரயோ
ல் ஆலோச
ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. தொடர்ந்து வாசித்திருந்தால் அப்படிக் கூறியிருக்க மாட்டார். (
அஷ்ஷெய்க் யூஸுப் முப்தியின் பேட்டி, இதுவரை நான் | வாசித்த பேட்டிகளில் எனது மனதை ஆழமாகப் பாதித்த மிகச் சிறந்த கருத்துக்கள். யாரையும் தாக்காத, எல்லோருக்கும் நஸிஹத் தாக அமையும் கருத்துக்கள். அனைத்து உலமாக்களும் அமைப்பு களும் பொதுமக்களும் கவனத்திலெடுக்க வேண்டிய கருத்துக்கள்,
உபதேசங்கள். அவரது பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்ள
மனால் தாஹா, சீனன்கோட்டை
இதழ் 22 இல் வெளியான சலீம் மச்சி என்ற சிறுகதை
மயில் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
பாத்திமா மின்ஹா, அரக்கியால
மீள்பார்வையின் உலக அரசியல் ஆய்வு சிறப்பாக உள்ளது. எஸ்.எம்.எஸ். அனுப்பச் சொல்லும் நீங்கள் அதனை பிரசுரிக்கத் தவறிவருகிறீர்கள். இது எனது நாலாவது குறுந்தகவலாகும்.
எச்.எம். அஸ்கர், புத்தளம்

Page 3
இல்ங்கையிலுள்ள பெரும் பான்மை பெளத்தர்கள் ஜீவகா ருண்யம் பற்றி அண்மைக் காலங் களில் அதிகமதிகம் பேசி வருவ தால், அவர்களுக்கு மத்தியில் 'பசுவதை பற்றிய கருத்துகள் தீவிரமாகப் பரப்பப்படுகின்றன. அண்மையில் முன்னேஸ்வர ஆலயத்தில் மிருகங்கள் அறுக்கப் படுவதற்கு தடை விதிக்கப்பட்ட மையை நாம் அறிவோம்.
அதேபோன்று மாடுகளை அறுப்பது பற்றிய அரச தொலைக் காட்சியொன்றின் விளம்பரத்தை நோக்குகின்றபோதும் அடிக்கடி இடம்பெறும் கலந்துரையாடல் களை, எழுதப்படும் ஆக்கங் களை அவதானிக்கும்போதும், எதிர்வரும் நாட்களில் உழ்ஹிய் யாவை நிறைவேற்றுவதில் பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என ஊகிக்க முடியும். எனவே அந்த இபாதத்தை நிறைவேற்ற இருக்கும் நாம் கவனிக்க வேண் டிய சில அம்சங்களை உங்களுடன் பகிர்ந்கொள்ள விரும்புகிறோம்.
அண்மைக் காலத்தில் பெளத் தர்களுக்கு மத்தியில் சில விஷமி களால் துவேஷ உணர்வு மிக வேகமாகத் தூண்டப்பட்டு வரு கிறது. முஸ்லிம்களது சிறிய, பெரிய நடவடிக்கைகளையும் எரிச்சலோடும் கவனமாகவும் அவர்கள் நோட்டமிட்டு வருகி றார்கள். முஸ்லிம்களை சீண்டுவ தற்கும் அவர்களைக் குறைகாண் பதற்கும் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
"வேண்டாப் பெண்டாட்டி கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றமே" என்பதுபோல் இந்த நாட்டில் வாழ்வதற்கான உரித்து டைய இனமாக முஸ்லிம்கள் இருப்பதை அங்கீகரிக்கவே முடி யாத கட்டத்துக்கு பல துவேஷி கள் வந்து விட்டார்கள். இவர் களது ஆவேஷம் தூண்டப்படுவ தற்கு முஸ்லிம் சமூகத்தின் சிலரது பிழையான நடவடிக்கைகளும் காரணமாக அமைந்துவிட்ட மையை மறுப்பதற்கில்லைதான்.
உழ்ஹிய்யாவைப் பொறுத்த வரை அதற்காக நாம் மிருகங் களை ஒர் இடத்திலிருந்து இன் னுமொரு இடத்திற்கு வாகனங் கள் மூலம் எடுத்துச் செல்லும் போது அதற்கான அனுமதியை உரிய அரச அதிகாரிகளிடமிருந்து முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது விடயமாக அநீ திக்குள்ளாக்கப்பட்டால் முஸ் லிம் அரசியல்வாதிகள் ஊடாக அவற்றைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
அப்படியும்கூட அனுமதி மறுக்கப்படும்போது அல்லாஹ் வின் பொறுப்பில் விட்டு விடு வதே தவிர, வேறு வழிகளில் தீர்க்க முயற்சிக்கலாகாது. அனு மதிக்கப்பட்ட அளைவை விட அதிகமாக மிருகங்களை எடுத்துச் செல்ல ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. இதன்மூலம் நாம் நாட் டின் சட்டத்தை மீறுபவர்களா வோம் என்பதற்கும் அப்பால் ஜீவகாருண்யம் பற்றிய இஸ்லா மிய ஒழுங்கு விதிகளை மீறியவர் களாகக் கருதப்பட்டு அல்லாஹ் வின் தண்டனைக்கு உள்ளாக
நேரிடும்.
மிருகங்களை வாகனத்தில் கொண்டு செல்லும்போது மட்டு மன்றி, பாதையில் ஒட்டிச் செல் லும்போது -குறிப்பாக பிற சமயத்
தவர்கள் வாழும் பிரதேசங்களுக் குள்ளால் ஒட்டிச் செல்லும்போது அதிகமாக எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியமாகும். அவர் கள் அவதானித்தாலும் இல்லா விட்டாலும் அல்லாஹ் எம்மை
அவதானிப்பதால், அவனது படைப்பினங்களை துன்புறுத்திய வர்களாக நாம் மாறிவிடலாகாது.
குர்பானுக்கு முன்னர் மிருகங் களை ஆறுதலாக இருக்க விட வேண்டும். தொழுவங்களில், கட்டி வைக்கும் இடத்தில் அவற்றை நெருக்கமாக வைத்திருக்கலா காது. அவற்றிற்குத் தேவையான நீர், ஆகாரம் என்பன உரிய முறை யில் வழங்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். கத்தியை நன் றாகக் கூர்மையாக்குவது, அல் லாஹ்வின் பெயரைக் கூறுவது, ஏனைய மிருகங்கள் பார்த்திருக் கும்போது அறுக்காதிருப்பது, மிருகத்தை கிப்லா திசைக்கு திருப்பிக் கொண்டு ஒரு புறம் சாய்த்து அறுப்பது என்பனவும் கவனிக்கப்பட வேண்டும்.
ஒருவர் ஆடொன்றை அறுப்ப தற்காக பூமியில் கிடத்தி விட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருப்ப தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அதனை நீ இரண்டு தடவை கொல்ல விரும்புகிறாயா? அத னைக் கிடத்துவதற்கு முன்னர் அதனை (கத்தியை) நீர் கூர்மை யாக்கியிருக்கவில்லையா என்று வினவினார்கள்." (ஆதாரம்: ஹாகிம், தபரானி)
ஒருவர் நபி (ஸல்) அவர்களி டம் நான் ஒரு ஆட்டை அறுக்கும்
போது அதன் மீ டுகிறேன் என்ற நபியவர்கள் ஆட் காட்டினால் அல் இரக்கம் காட்டுவ (ஆதாரம் அஹ்ம
இன்னுமொ (ஸல்) அவர்கள் வொரு காரியத்ை செய்வதைக் கட கிறான். நீங்கள் கொல்லும்போது யாகச் செய்யுங்க தால் முறையா உங்களில் ஒருவ யைக் கூர்ம்ையா டும். தனது அறு கத்துக்கு ஒய்வு ெ என்றார்கள். (ஆத
இறைச்சியை கம் பொதுவாக (நாய், பூனை டே கள் மீது கூட அ6 யும், அன்பு காட்ட தண்டனைக்கு உ வரும் என்றும் யுறுத்துகின்றன. தின் ஜீவகாருண் சான்றாகும்.
அகீகா, நேர்ச் போன்ற நோக்கங் தாலும், -ஏன் சாத ச்சிக்காகவேனுட களை அறுக்க நே கும் நேரம், அறு: பவற்றையும் மு றாக சிந்தித்துத் தீ டும். ஏனெனில் இருப்பவர் ஒரு லது பெளத்தராக
ᏱᎩ xண் ·豪
MMC
Meelparvai Media Centre
 
 
 
 
 

கருத்திற் கொண்டு
ாவில் பேண ஒழுங்குகள்
து இரக்கம் காட் ார், அப்போது டுக்கு நீ இரக்கம் லாஹ் உன் மீது பான் என்றார்கள். த்)
ரு தடவை நபி "அல்லாஹ் ஒவ் தயும் திறம்படச் மையாக்கியிருக் (மிருகங்களை) அதனை முறை ள். நீங்கள் அறுத் ாக அறுங்கள். பர் தனது கத்தி க்கிக் கொள்ளட்
ப்புக்கான மிரு
கொடுக்கட்டும்’ 5ாரம்: முஸ்லிம்)
சாப்பிட மார்க் அனுமதிக்காத பான்ற) மிருகங் ன்பு காட்டும்படி டாதபோது கடும் ள்ளாக வேண்டி ஹதீஸ்கள் வலி இது இஸ்லாத் யத்திற்கு சிறந்த
சை, உழ்ஹிய்யா களுக்காக இருந் ாரணமாக இறை ம் நாம் மிருகங் ரிட்டால்- அறுக் க்கும் இடம் என் ன்கூட்டியே நன் ர்மானிக்க வேண் பக்கத்து வீட்டில் இந்து வாக அல் இருக்கலாம்.
மாற்றம் SoUol6
உள்ளடக்கம்
இமாம் அபூ ஹனீபாவும் சமூக மாற்றமும் இமாம் மாலிக்கும் சமூக மாற்றமும் இமாம் ஷாபிஈயும் சமூக மாற்றமும் இமாம் அஹ்மதும் சமூக மாற்றமும் மாற்றத்திற்கான இன்னும் சில முயற்சிகள் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவின் சமூக மாற்றத்திற்கான கொள்கை
கிலாபத்தும் மன்னராட்சி முறையும் அரசியல் சிந்தனைகள்: பகுதி ஒன்று அரசியல் சிந்தனைகள்: பகுதி இரண்டு அரசியல் சிந்தனைகள்: பகுதி மூன்று களவுபோன ஜிஹாத் இஸ்லாமியவாதிகள் அரசில் பங்குகொள்ளல்
மிருகங்கள் அறுக்கப்படும் காட்சியையோ அல்லது அறுக்கப் பட்ட பின்னர் அவை தோலுரிக் கப்படும் அல்லது இறைச்சியாக் கப்படும் காட்சியையோ, பாதை களில் பகிரங்கமாக இரத்தம் சொட்டச் சொட்ட வாகனங்களில் ஏற்றப்படும் அல்லது கொண்டு செல்லப்படும் காட்சியையோ காண விரும்பாதிருக்கலாம். எனவே, முடிந்தவரை மறைவாக வும் கண்ணியமாகவும் இவற் றைச் செய்வதற்கு அதிக கவன மெடுக்க வேண்டும்.
உழ்ஹிய்யா காலப் பிரிவைப் பொறுத்தவரை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய வேறு ஒரு விடயமும் இருக்கின்றது. அது தான் அறுக்கப்பட்ட மிருகங்க ளது எச்ச சொச்சங்கள் அல்லது கழிவுகளாகும். அறுக்கப்பட்ட மிருகங்களது தலைகள், தோல், முள், கால்கள் என்பன ஆங் காங்கே எறியப்படுவதுண்டு. இதனால், சூழல் மாசடைகிறது. ஒரிரு நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது. நாய்களும், பூனை களும், காகங்களும் அவ்விடங் களுக்குப் படையெடுக்கின்றன. பின்னர் அங்கு வரும் அதிகாரி களும் பிற சமயத்தவர்களும் முஸ் லிம் சமூகம் சுத்தமற்ற, அடுத்த வர்கள் பற்றிய எவ்வித அக்கறை யுமற்ற சுயநல சமூகம் என்று முடிவெடுக்கலாம்.
பிறர் எம்மைக் குறை கூறுவர் என்பதற்காக நாம் எமது வாழ் வை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதல்ல. எமது மார்க்கத்தில் எக்காரியத்தையும் திறம்பட செய் யும்படியும், சுத்தமாக இருக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. "சுத்தம் ஈமானின் பாதி", "ஒவ் வொரு காரியத்தையும் திறம்படச் செய்யும்படி அல்லாஹ் கடமை யாக்கியுள்ளான்' போன்ற பல ஹதீஸ்கள் எம்மை நெறிப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி, அயலாருக் குத் தொந்தரவு செய்யலாகாது என்ற கருத்தைக் கூறும் ஹதீஸ் கள் எமக்கு வழிகாட்டுகின்றன.
Z/-
புதிய விலை: 80/-
újb மறுமை நாளையும் விசுவாசிக்கி றாரோ அவர் அயலாருக்கு (பக் கத்து வீட்டாருக்கு) நோவினை செய்யாதிருக்கட்டும் என்றார் கள்." (ஆதாரம்: புஹாரி)
"மேலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒருவன் ஈமான் கொண்டவனாக மாட்டான் என மூன்று தடவை மீட்டி மீட்டிக் கூறினார்கள். அதைக் கேட்ட நபித்தோழர்கள், அவர் "யார் என வினவ, 'எவரது தொந்தரவுகளிலி ருந்து அயலவர்கள் பாதுகாப்புப் பெறவில்லையோ அவர்தான்" என்றார்கள்.’ (புஹாரி)
எனவே, அயலாருக்கு எந்த வகையிலேனும் தொந்தரவாக இருப்பவன் விசுவாசம் கொண்ட வனாக இருக்க முடியாது என்று இதுபோன்ற நபிமொழிகள் தெரி விக்கின்றன. சொல்லால், செய லால், பிறரது மனதை நோவினை செய்வது விசுவாசியின் பண்பாக இருக்க முடியாது.
ஒரு விசுவாசியை அவனது அழகான நற்குணங்களால் இனம் காண முடியும். அவன் எங்கு சென்றாலும் பிறரது கஷ்டத்தில் பங்கெடுப்பவனாக, பிறருக்கு உதவி செய்பவனாக இருப்பானே தவிர, அவனால் பிறருக்கு உபத்தி ரங்கள் இருக்கலாகாது. அவன் செய்யும் எல்லா இபாதத்களி னுாடாக இதனை அவன் சாதிக்க வேண்டு மென்றே அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகிறார். இபாதத்கள் அனைத்தும் மறு மைப் பலன்களைத் தருவது போலவே உலகிலும் அவற்றின் பலாபலன்களைக் காண முடியும்.
மேலும் உழ்ஹிய்யா என்பது பெரும்பாலான இமாம்களது கருத்துப்படி வசதி படைத்தவர் கள் மீது வலியுறுத்தப்பட்ட ஒரு ஸ்"ன்னாவாகும். இந்த ஸ?ன் னாவை நிறைவேற்றுவதில் காட் டப்படும் ஆர்வத்தின் அளவை விட அடிப்படையான பர்ளுக ளான ஜங்காலத் தொழுகை, ஸகாத், வாரிசுச் சொத்துக்களை இஸ்லாமிய ஒழுங்கின்படி பங் கீடு செய்வது, கல்வி கற்பதும் கற்பிப்பதும், ஹலாலான உழை ப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி நிறைவேற்றுபவர் கள்தான் ஸுன்னத்துகள் பற்றி அதிக அக்கறையெடுக்க அரு கதை பெறுவார்கள்.
அடுத்ததாக நாம் வாழ்வது ஒரு இஸ்லாமிய நாட்டில் அல்ல என்பதை மனதிற் கொள்ள
வேண்டும்.
உழ்ஹிய்யாவின் நோக்கங்கள் 6/05ւDոD/: 1. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவுசெய்து அதனூடாக அவனது கூலியைப் பெறு
வது. 2. உள்ளத்திலுள்ள கஞ்சத்தன
த்தை அகற்றுவது. 3. மாமிசத்தை ஏழை, எளியவர் களுக்கு வழங்கி அவர்களது பசியைப் போக்கி, போஷாக் குள்ளவர்களாக மாற்றுவது. 4. இப்றாஹீம் (அலை) அவர் களது தியாக வாழ்வை நினைவுகூர்வது. எனவே, உழ்ஹிய்யா எனும் ஸுன்னாவை சிறுபான்மை நாட் டில் உரிய விதத்தில் நிறைவு செய்து ஈருகல நன்மைகளைப் பெறுவோமாக.

Page 4
Meelparvai Media Centre (MMC) 2A, HIH Castle Place, Bandaranayake Mawatha,Colombo 12. Tel/Fax: 0112336272 E-mail meelparvaiCogma.com, Web, WWW, meelparvainet
இலங்கை முஸ் பெற்றிருப்பது இ சதாம் ஹ"ஸைன் றோர் குறிப்பிடத் கள் கூட இங்கு ட இந்த வரிசையி பலரைப் போல இல்லை.
அணிசாரா ம
க்கு வந்தபோது இ
ళ్లన్దేళ్లష్టి ருந்தது. அப்போ லவுத் à டம் பார் த் நாயக்கவின் 9ےW கலால் வரி தொடர்பான భతభ இடையில் நல்ல கப்படவுள் யில் கூட இரு கொண்டிருந்தன
கடாபி இலங் யளித்த ஒருவர். அ கிளைகள் திக்குவ பிரதேசங்களில் 4 யாவின் மாநாட்டு தான் நிர்மாணிக்க
-------- உலக இஸ்லாமி ஹம் தோ :S& 97 பளி, க Ip தொகைப் பண நகரங்களான அனுராதபுரம், பொலன் gagarin tipi இந்நாட்டில் செடி தேசிய வனவிலங்கு சரணாலயங்களை அண்மித் s ண்நிலையங்களை திமம் இப்படி கட شمه میشنامه نگر
*-X&YX& ::::: ჯXXX 956)6. அடுக்கிக் போது கடாபியின் அது பல்வேறு ப யான எதிர்விலை கண்டுகொள்ள மு
யில் జిల్లా தாகவே அமையும சு ஆளும்தரப்பு இதனைக் கண்டி பதியின் மனை இருந்திருக்கக் கூ சுவாரசியமான இலங்கை அரசா கண்டிக்கவில்லை
கடாபியின் ப : விளக்கமும் பெ னடுததுளளது. : ... இலங்கை அரசா பொருளாதார ரீதியாகப தது. பலர் தனிப்ட முகம்கொடுத்து வருகிறது. தட்டததையே வெளியிட்டுள்ள -3 ుభ உத்தியோகபூர்வ ருந்தது: "கேண6 தைச் சூழ்ந்திரு கோரலை வேை இலங்கை அரசா
குறிப்பாகக் கவன கைக்கும் இடை னது. லிபிய மக்க அரசாங்கம் மக்க வாக கடாபியில் ஜனாதிபதி மஹி பழகும் அளவுக்கு உறவு இருந்தது.
இலங்கையின் வும் கடாபியின் ஆனால் அந்த நா கூட "லிபிய வர6 மரணம் முக்கிய நிற்கிறது" என்று குறைந்த தொனி
நீண்டகாலம வந்த அரசாங்க மெல்லிய குரலி புரட்சியின் பின் களை பகிரங்க என்பதுதான் அந்
இங்கு படுெ பதே அரசாங்கத்தில் --- பயன்படுத்தவில் தெரிகிறது 滚 தான் பயன்படுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

خشيد عن
LIT
இலங்கையில்
யப்பட்டுள்ள விதம்:
ாஜ் மஷ்ஹ9ர்
)ாமிய உலகின் தலைவர்கள் லிம்களிடையே செல்வாக்குப் |யல்பு. இந்த வகையில் நாஸர், கடாபி, யாஸிர்அறபாத் போன் தக்கவர்கள். இவர்களது பெயர்
லருக்கு சூட்டப்பட்டிருக்கிறது.
ல் செல்வாக்குப் பெற்றிருந்த கடாபியும் இப்போது உயிருடன்
ாநாட்டுக்காக கடாபி இலங்கை இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டி து இருந்த சிறிமாவோ பண்டார ரசாங்கத்திற்கும் கடாபிக்கும் நெருக்கம் இருந்தது. கொள்கை வரும் இடதுசாரி சார்பைக் i.
கைக்கு பல வகையில் உதவி அவருடைய மக்கள் காங்கிரஸின் 1ல்லை, அக்கரைப்பற்று போன்ற காணப்பட்டன. ஜாமிஆ நளீமிய் மண்டபம்கூட லிபியாவினால் கப்பட்டது. அத்தோடு அங்குள்ள ய அழைப்பு இயக்கம் பெருந் ந்தை பல்வேறு பணிகளுக்காக லவிட்டுள்ளது.
ாபியின் இலங்கைக்கான பணி கொண்டே போகலாம். இப் ன் மரணம் நிகழ்ந்ததன் பின்னர், மட்டங்களில் வெவ்வேறு வகை னகளை உருவாக்கியிருப்பதைக் முடியும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் த்துள்ளனர். அவர்களுக்கு ஜனாதி ச குளிரச் செய்யும் எண்ணம் டும். இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இவர்களைப் போல ங்கம் கடாபியின் கொலையைக் 0 என்பதுதான்.
மரணம் தொடர்பான தெளிவும் றப்பட வேண்டும் என்பதுதான் ங்கத்தின் நிலைப்பாடாக இருந் பட்ட முறையில் கண்டனங்களை rனர். ஆனால் அரசாங்கத்தின் க் கூற்று இப்படித்தான் அமைந்தி b முஅம்மர் கடாபியின் மரணத் க்கும் நிலமைகள், விளக்கம் ண்டி நிற்கின்றன என்பதுதான் ங்கத்தின் கருத்தாகும்."
காலை என்ற சொல்லை அரசு லை. மரணம் என்ற சொல்லைத் தியிருக்கின்றது என்பது மிகவும் ரிக்கத்தக்கது. கடாபிக்கும் இலங் யிலான உறவு மிகவும் பலமா ள் எழுச்சியின்போது, இலங்கை ரின் பக்கம் நிற்கவில்லை. தெளி ர் பக்கம் அது சார்ந்திருந்தது. ந்தவின் தோளில் கைபோட்டு ; அவர்களிடையே நெருக்கமான
நெருங்கிய கூட்டாளியான சீனா பலமான ஆதரவு நாடுதான். ட்டின் உத்தியோகபூர்வக் கூற்றுக் ாற்றுப் பக்கங்களில் கடாபியின் மான திருப்புமுனையை குறித்து இலங்கையை விடவும் சற்றுக் பிலேயே அமைந்திருந்தது.
க கடாபிக்கு ஆதரவாக இருந்து ங்கள், நம் நாட்டைப் போல ib பேசியது ஏன்? லிபிய மக்கள் னே உள்ள அரசியல் நியாயங் மாக மறுதலிக்க முடியாது த உண்மை.
பலரது பார்வையில் மாற்றம் தேவை
3. LA
கடாபிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த லிபியாவின் இடைக்கால ஆட்சியாளர்களில் மேற்கு சார்பானவர் கள் இருந்தார்கள் என்பது தெளிவான உண்மை. அதேபோல, மேற்குலகின் தெளிவான எதிரிகளும் அதில் அங்கம் வகித்தனர். இவ்விரு தரப்பினரிடை யேயும் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் எழுந்து வருகின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும், இவர் களில் சிலரது நிலைப்பாட்டைக் காரணம் காட்டி, கடாபியை நியாயப்படுத்த முனைவது சரியல்ல. நமக்கு எப்போதும் ஆட்சியாளர்களை விடவும் மக்களது நிலைப்பாடே முக்கியமானது.
கடாபி யார்? அவர் எப்படிப்பட்டவர்? இதற்கு ஒற்றைப் பதிலை அளிப்பது கடினமானதுசகடாபி தொடக்க காலங்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலாக ஒலித்தார். தீவிர அமெரிக்க எதிர்ப்பு நிலைப் பாட்டை எடுத்தார். அமெரிக்காவின் எதிரிகளுக்கு தனது நாட்டில் புகலிடம் கொடுத்தார். பெருமளவு நிதியுதவியும் வழங்கினார்.
ஒரு கட்டத்தில் லிபியாவின் பெரும் வளமான எண்ணெய் வருமானத்தை பொதுமக்களுக்குப் பிரித்துக் கொடுக்கவும் செய்தார். பல வளர்முக நாடு களுக்கு நிதியுதவியும் அளித்து வந்தார். இப்படி கடாபிக்கு பல நல்ல பக்கங்கள் இருக்கின்றன.
இதே கடாபிக்கு இன்னொரு முகமும் இருக்கி றது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமிய வாதிகளுக்கு எதிரானவராகவே இருந்தார். ஒரு கட்டத்தில் நாஸரின் அறபுத் தேசியவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பொதுவுடமைக் கோட் பாட்டையும் இஸ்லாத்தின் சில விடயங்களையும் கலந்து தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி னார். அவருடைய பசுமை நூல் இந்தக் குழப்பத்தின் ஒரு வடிவமாகும்.
கடாபியைச் சூழ இருந்தவர்கள் யார்? எப்போதும் கவர்ச்சிகரமான பெண் மெய்ப் பாதுகாவலர்கள் புடை சூழவே அவர் இருந்தார் என்பது பகிரங்க இரக சியம். இது அவரது மனநிலையின் ஒரு குறுக்கு வெட்டு முகம்.
"கடாபி பூமியில் அட்டூழியம் புரிந்தார். கொலை செய்தார். மக்களை விரட்டியடித்தார். ஆயிரக் கணக் கானவர்களைக் காயப்படுத்தினார். 1200 அபூ ஸலீம் சிறைக் கைதிகளை இரவோடு இரவாக கொலை செய்துவிட்டு, எதுவும் நடக்காததுபோல் இருந்து விட்டார். அவர் தனக்கு தெய்வீக சக்தி இருக்கிறது என்ற நினைப்பில் அரக்கத்தனம் புரிந்து கொண்டி ருந்தார்.’’ இப்படிச் சொல்லியிருப்பது வேறு யாரு மல்ல. முஸ்லிம் உலகில் மிகவும் மதிக்கப்படும் ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவிதான் இந்த வார்த்தை களை மொழிந்திருக்கிறார். அதுவும் அவர் வெள்ளிக் கிழமை குத்பாவின்போது மிம்பரில் வைத்தே இப்படிக் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கு சமீபத்தில் வந்த எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பாழில் ஸுலைமான், அமெரிக்காவின் முன்னணி முஸ்லிம் அறிஞரான அப்துர் ரஹ்மான் அல் அமூதி 23 வருடங் கள் அமெரிக்க அரசால் சிறையிடப்படுவதற்கு
(பக்.19)

Page 5
சட்டத்தரணி ஏ.எம். ஜிப்ரி அவர்கள் கண்டி, உடதலவி பிறந்தகமாகக் கொண்டவர். தற்போது கொழும்பில் வசித்து வருகிறார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து அரச பணியி இணைந்தார். பின்னர் சட்டக் கல்லூரி அனுமதி பெற்றார். சட்டத்தரணி ஜிப்ரி அவர்கள் சமூக முன்னேற்றத்தில் கூடுதல் ஆர்வம் கொண்டவர். சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தன்னாலான பணிகளைச் செய்து வருகிறார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் ஆளுனர் சபை செயலாளராகப் பணியாற்றினார். முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராகவும் பணியாற்றினார்
என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தரணி ஜிப்ரி அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து
கொள்கிறோம்.
சந்திப்பு: சிராஜ் மஷ்ஹ9ர், இன்ஸாப் ஸலாஹதீன்
* சமூக சேவையில் நீங்கள் அதிக ஈடுபாடு கொள்வதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியுமா?
இது அனுபவத்தின் அடியாகத் தோன்றிய ஒன்றாகும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நாம் அதிகம் கஷ்டப்பட்டோம். இப்பொழுதும் வாழ்க்கையில். கஷ்டப்படும் ஒருவரைக் காணும்போது நான் என்னை நினைத்துக் கொள்கிறேன்.
நான் பட்ட கஷ்டத்தை இன்னொருவர் படக் கூடாது. என நான் நினைக்கிறேன். சமூக சேவையில் ஈடுபட எனது அனுபவங்களே என்னைத் தூண்டின. சமூக சேவைக்காக பாடுபடும் இயக்கங்களுடன் பங்கெடுத்திருக்கிறேன். ஆனால் முழுப் பங்களிப்பு செய்திருப்பதாகக் கூற முடியாது. என்னால் முடியுமான பங்களிப்புகளை செய்து கொண்டிருக்கிறேன்.
* நீங்கள் ஏன் அரசியலுக்குள் வந்தீர்கள்? MULF உடனான அனுபவங் களைப் பகிர முடியுமா?
நான் அரசியலுக்குள் போய்ச் சேர்ந்ததை ஒரு விபத்தாகத்தான் பார்க்கிறேன். முஸ்லிம் அரசியலினூடாக சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமாக இருக்கும் என்றுதான் அரசியலில் நுழைந்தேன். ஆனால் போய்ப் பார்த்த பிறகுதான் அதுவும் வெறுமனே ஒரு சிலரின் அரசியல் அபிலாஷைகளுக்கு இடம்கொடுக்கும் அரசியல் கட்சி என்பது புரிந்தது.
இருந்தாலும் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்களை நான் அங்கும் கண்டேன். ஆனால், அவர்களுக்கென்று அரசியல் இலக்குகள் எதுவும் இல்லை. அத்தோடு கட்சிக்கு எந்த இஸ்லாமிய அடிப்படைகளும் இருக்கவில்லை.
சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை வைத்துக் கொண்டு தங்களால் நின்று பிடிக்க முடியும் என்று முன்வந்த ஒரு அரசியல் கட்சியாகத்தான் நான் அதனையும் காண்கிறேன். நான் அந்தக் கட்சியைக் குறை சொல்லவில்லை. அதனை ஆரம்பித்தவர்கள் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பித்திருக்கலாம். ஆனால், அதனை வழிநடத்துவதிலும் இலக்கை அடைவதிலும்
சரியான திட்டமிடல் இருக்கவில்லை. எனவே அத்தகைய ஒரு அரசியலில் இருப்பதனை விட ஒதுங்கியிருப்பது சிறந்ததாகத் தெரிந்தது.
* முஸ்லிம் தகவல் நிலையத்துடனான (MIC) உங்களது அனுபவம் பற்றி.
நீங்கள் நினைப்பது மாதிரி பாரிய பங்களிப்புக்களை என்னால் MICக்கு ஆற்ற முடியவில்லை. சமூகத்திற்கு
சட்டத்தரணி
* முஸ்லிம் சட்டத்தின் திரு சொல்ல முடியும
முஸ்லிம் தன சட்டத்தில் மாற் வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் சட்டத் விவாக, விவாக சட்டங்களில் சின் திருத்தங்களுக்க உச்ச நீதிமன்ற நீ மர்ஸ்பிென் த6ை
எமது சமூகத்தினர் ஏனை
சமூகத்தவர்களைப் போன்றவர்க
அவர்கள் உழைத்து விட்டு மா6
வீடு செல்லும்போது ஒரு பத்தி
வாங்கிச் செல்வார்கள். ஆன
எம்மவர்கள் Short Eats வாங்கிச் (
மனநிலையில் உள்ளவர்க
எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களுக்கு நான் செல்வேன். MCயில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். அப்படி ஒரு தகவல் நிலையத்தின் தேவைப்பாட்டை என்னால் உணர முடியுமாக இருந்தது. அதனை நடத்திக் கொண்டு போவதில் என்னிடம் பூரண ஆதரவு இருக்கிறது.
நியமிக்கப்பட்டு அக்குழுவின் ப கலந்தாலோசிக் ஆவணம் தயார் நிலையில் இரு கூடிய சீக்கிரம்
சமர்ப்பிக்கப்படு நினைக்கிறேன். இருந்த சட்டத்தி குறைபாடுகளை செய்யும் அளவி
 
 
 
 
 

A seri. ஜிப்ரி
த்தம் பற்றிச்
P
fouumii நீங்கள் வர
முஸ்லிம் தில் குறிப்பாக ரத்து
ான ஒரு குழு தியரசர் ஸலிம் லமையில்
ள்ெளது. ரிந்துரைகள்
கப்பட்டு ஆரம்ப
க்கப்பட்ட க்கின்றது. அது
ம்ெ என
ஆரம்பத்தில் நில் சில ா நிவர்த்தி
ற்கு இதில்
திருத்தங்கள் வர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அவாவாக இருக்கின்றது.
* நீங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்ற ஏனைய விடயங்கள்.
நான் பிரதானமாகச் சொல்ல விரும்புவது முஸ்லிம் சமூகத்தில் ஊடகத்தின் பங்களிப்பு தற்பொழுது இருப்பதனை விட கூடுதலாக இருக்க வேண்டும். ஏனெனில்,
புத்திஜீவிகளோ, பெற்றார்களோ ஆசிரியர்களோ சமூகத்தை வழிநடத்துவதில் தம்முடைய உரிய பங்களிப்பைச் செய்யாமல் இருக்கிறார்கள். இதனை நெறிப்படுத்துவதில், வழிநடாத்துவதில் முஸ்லிம் மீடியாவுக்கு அதிகூடிய பங்கிருப்பதாக நான் நினைக்கிறேன். முஸ்லிம் சமூகத்தின் எல்லாப்
அ 14 Iasarbair 20119 Gaussulapse
பகுதிகளையும் நெறிப்படுத்தும் சக்தி ஊடகத்திற்கு இருக்கின்றது.
அறிஞர் சித்திலெப்பை கல்வி மறுமலர்ச்சிக்கு பாவித்த பத்திரிகை எனும் ஆயுதத்தை நாம் இன்றும் பாவிக்கலாம். அது இன்னும் கூர்மையாக இந்தக் காலத்தில் பாவிக்கப்படலாம். சமூக மறுமலர்ச்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அது மீடியாவிலிருந்துதான்
ஆரம்பிக்க வேண்டும்.
எமது சமூகத்தினர் ஏனைய சமூகத்தவர்களைப் போன்றவர்களல்லர். அவர்கள் உழைத்து விட்டு மாலையில் வீடு செல்லும்போது ஒரு பத்திரிகை வாங்கிச் செல்வர்ர்கள். ஆனால், 6TubLD6Jisair Short Eats Ghuntil 6& செல்லும் மனநிலையில் உள்ளவர்கள். அந்த மனப்பக்குவத்தை நீக்குவதற்கு நீண்ட உழைப்பு தேவை. மக்கள் மத்தியில் உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும். அது நீண்ட காலத்தில் மக்கள் மத்தியில் கருத்துப் புரட்சியொன்றை ஏற்படுத்த வழிவகுக்கும்.
இன்று மக்களின் சிந்தனை வெகுவாக மாறியிருக்கின்றது. அவர்கள் நிறைய உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களே தவிர, சமூகத்திற்கான, அடுத்த மனிதனுக்கான தங்களுடைய கடமையைப் பற்றி யோசிக்கிறார்கள் இல்லை.
ஆனால், நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள்தாம் உழைத்த சொத்துகளை பள்ளிவாசலுக்கு, மத்ரஸாவுக்கு, கல்விக் கூடங்களுக்கு என அர்ப்பணித்தார்கள். ஆனால் அவை இன்று சரியான முறையில் பரிபாலிக்கப்படு வதில்லை என்பதும் சொல்லப்பட வேண்டிய ஒரு உண்மையாகும்.
எனவே முஸ்லிம் ஊடகம் சமூகத்தில் ஒவ்வொரு பெயரால் நடைபெறுகின்ற அநியாயங்களை, அட்டூழியங்களை எடுத்துக் காட்ட தைரியத்துடன் முன்வர வேண்டும்.
ம்ேலும் என்னைப் பொறுத்தவரை கல்வியும் ஊடகமும்தான் நாம் முக்கியமாக முதன்மைப் படுத்திக் கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்களாகும். ஏனெனில், நாம் எங்கு இருக்கிறோம்? எம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் என்ன? என்பதனை மக்கள் உணராமல் இருக்கிறார்கள். எனவே சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் வெளிக்காட்டப்பட வேண்டும்.
இஸ்லாமிய உணர்வும் சமூக உணர்வும் ஒரு சேரப் பெற்றவர்கள் இந்த சமூகத்திற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். ஏனெனில், சமூகத்தின் தலைமைத்துவ இடைவெளி இன்னும் நிரப்பப்படவில்லை.

Page 6
6) GD
முஸ்லிம்களின் c6
ఫ్రోస్యో!
வாழ்க்கைக்கு 21 வயது
வடபுல முஸ்லிம்கள் தமது தாயக மண்ணிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்த மாக விரட்டப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதத்துடன் 21 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
எந்தவொரு நியாயமுமின்றி தமது வாழ்விடங்களை விட்டும் விரட்டப்பட்ட வடக்கின் அப் பாவி முஸ்லிம்களது இந்த 21 வருடகால வாழ்வானது மிகுந்த காயம் நிறைந்தது, வலியை ஏற்படுத்துவது. அவர்கள்பட்ட துன்பங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. இன்றுவரையும் அவர்களது அகதி வாழ்வின் அவ லம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
பரம்பரை பரம்பரையாக வாழ் ந்த மண்ணைவிட்டும் வேரோடு பிடுங்கி எறிதல் என்பது மிகுந்த வலியை உண்டுபண்ணக் கூடியது. துப்பாக்கி ஏந்திய பாசிஸப் புலி களின் மிரட்டல்களுக்கு முன்னே எதுவுமே செய்ய முடியாத அப் பாவி முஸ்லிம்கள், வெறும் 48 மணி நேரங்களுக்குள்ளால் தமது தாயகத்தைவிட்டும் துரத்தப்பட்டு நாதியற்றவர்களாக ஆக்கப்பட்ட அந்தக் கயமைத் தனத்தை எந்த வார்த்தைகளாலும் நியாயப்ப டுத்திவிட முடியாது.
அகதிகளாக்கப்பட்ட முஸ் லிம்கள் மீண்டும் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்
திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய
பினராலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் யுத்தத்தின் பின் மீள்குடியேறி வரும் முஸ்லிம்களுக்கு ஒருசில அரச சார்பற்ற முஸ்லிம் நிறு வனங்கள் தம்மாலான சேவை களை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இவை போதுமான தாய் இல்லை என்று பலராலும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்தும் இன்னும் அரசாங்கத்தினால் வடபுல முஸ் லிம்களின் மீள்குடியேற்ற நட வடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் மீள்குடியேற்றம் சரிவர நிறைவேற்றப்பட வேண் டிய ஒரு காலகட்டத்தில் அரச தரப்பினரும், அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர் களும் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது விடயத்தில் கூடுதல் அக்க றை கொள்ள வேண்டிய ஒரு கடப்பாடும் அவர்களுக்கு இருக் கிறது.
தமது பொருளாதாரம், வாழ் விடம் எல்லாவற்றையும் இழந்து பூச்சியத்திலிருந்து தமது அகதி வாழ்வை ஆரம்பித்த வடபுல முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த மண்ணில் அதே பூச்சியத்
ეს 077
காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகை பேனா
“பேனா நேர்கோட்டில் பேசும்’ எனும் மகுட வாசகத்தோடு கவிதைகளுக்கான சஞ்சிகையாக வெளிவரும் இவ்விதழில் இலங்கையின் கவிஞர்கள் பலரது கவிதை களோடு சிறுகதைகள், இலக்கியப் பதிவு கள் மற்றும் நேர்காணல் என்பனவும்
இடம் பெற்றுள்ளன.
உங்களது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள் போன் வற்றை நீங்களும் பேனாவுக்கு எழுதிய னுப்பலாம். உங்கள் ஆக்கங்களுக்கு பேனா களம் அமைக்கக் காத்திருக்கிறது.
கிண்ணியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகையான பேனாவின் மூன்றாவது இதழ் தற்போது வெளிவந்திருக்கிறது.
try t:tea_:
தொடர்புகளுக்கு, ஜே. பிரோஸ்கான். பேனா, உமர் (றழி) வீதி, மஹ்ரூப் நகர், கிண்ணியா - 03 தொ.பேசி. 0779 300397
துர்ப்பாக்கிய நி: மீள்குடியேறும் பினரதும் ஒத் அடிப்படை வசதி திக்கப்படாத நிை விருப்பின் பெயரி வருகின்றனர்.
இந்த 21 வரு னும் அரசும், சிவ னங்களும் வட ளது மீள்குடியே யில் முனைப்புக் டும். வெளியே ஆண்டிலேனும் ஒளியேற்படும் 6 எதிர்பார்ப்புகே காத்திருக் கிறார். இருண்ட வாழ்வு வது எம் அனைெ கடமை என்பன கொள் வோம்.
எகிப்
முன்பெல்லா ஜை என்று சொ கின்ற நிலமையே முபாரக்குடைய அ தூரம் கொடுரமா தது. இப்போது, சிக்குப் பின்னர் 6 என்று சொல்வி மிகுந்த மகிழ்ச் என (பாலம் பணிப்பாளர் ப மான் தெரிவித்த
கடந்த வார வெள்ளவத்தை 6 யூவில் உள்ள ே மிய கலாசார நிை கூடத்தில் இடம் புரட்சி தொடர்பு யின்போதே இவ் டார். இந்நிகழ்ச் மிய கற்கைகள் பாடு செய்திருந்த
எகிப்தைப் கொண்ட இமாம் மான், தற்போது வசிக்கிறார். அா வாயல்களில் இ புரிந்துள்ளார். அ; மிய அறிஞர்க ஒன்றியத்திலும் றார். அடிப்படை லாளரான இவர் துறையில் முது தைப் பெற்றுள் குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
 
 
 

லையிலுள்ளனர்.
பலர் எத்தரப் துழைப்பின்றி, நிகள்கூட நிவர்த் லயில் தமது சுய லேயே குடியேறி
நட நிறைவிலே பில் சமூக நிறுவ புல முஸ்லிம்க ற்ற நடவடிக்கை காட்ட வேண் ற்றத்தின் 22வது தமது வாழ்வில் ான்ற அதிகபட்ச ளாடு அவர்கள் கள். அவர்களது பில் ஒளியேற்று பரினதும் சமூகக் தை நினைவிற்
கவிஞர் யாழ். அளம்ே வடமாகாண ஆளுநர் விருது பெற்றார்
மன்னாரில் நடைபெற்ற வட மாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவில் கவிஞர், கலா பூஷணம் அப்துல் காதர் அஸிம் (யாழ். அஸிம்) பல்துறை கலை ஞருக்கான ஆளுநர் விருதை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும அமைச்சர் றிசாத் பதி யுதீன் ஆகியோரிடமிருந்து பெற் றுக் கொண்டார்.
கலை இலக்கியத் துறையில் தடம்பதித்தவர்களுக்காக வழங் கப்படும் வடமாகாணத்தின் உயர் விருதான ஆளுநர் விருதை பெற்ற பன்னிரண்டு கலைஞர்களுள் ஒரேயொரு முஸ்லிம் இவர் என்
பதோடு, யாழ்ப்பாண மாவட்டத்
தைச் சேர்ந்த ஆளுநர் விருது பெறும் முதலாவது முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசி ரியரும் பொதுசனத் தொடர்புத் துறை டிப்ளோமாப் பட்டம் பெற்றவருமான இவர், கலாபூஷ ணம், கவிச்சுடர், வடபுலமுஸ்
லிம் சான்றோர் விருது, அகஸ் தியர் விருது, சிறந்த சிறுகதைக் காக தகவம் (தமிழ்க் கதைஞர் வட்டம்) விருது, இனங்களையும் தேசத்தையும் கட்டியெழுப்பும் கேந்திர நிலையத்தின் சமாதான எழுத்துக்கான விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்பட்ட விமர்சன விருது விழாவில், தமிழ்ச் சேவையால் முதலாம் இடத்திற்கான விமர் சன விருதை முன்னாள் ஜனாதி பதி சந்திரிகா பண்டாரநாயக்க விடமிருந்து பெற்றுக் கொண்ட வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம் என பல்வேறு துறை களிலும் முத்திரை பதித்த யாழ். அஸிம் வானொலி, தொலைக் காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களிலும், மேடைக் கவி யரங்குகளிலும் தனது திறமை யை வெளிப்படுத்தி வருகிறார்.
திய பிரஜை என்று சொல்வதில்
மகிழ்ச்சியடைகிறேன்
கொழும்பில் இமாம்பாழில் ஸுலைமான்
ம் எகிப்திய பிர ல்வதற்கு அஞ்சு காணப்பட்டது. ஆட்சி அவ்வளவு க அமைந்திருந் ஜனவரி 25 புரட் ாகிப்திய பிரஜை பதில் எனக்கு P ஏற்படுகிறது நிறுவனத்தின்) ாழில் ஸுலை .iחד
ம் கொழும்பு மில்லி அவெனி சானக இஸ்லா லய கேட்போர் பெற்ற எகிப்திய ான சிறப்புரை வாறு குறிப்பிட் சியை இஸ்லா
நிலையம் ஏற்
ģ.
பிறப்பிடமாகக் பாழில் ஸுலை அமெரிக்காவில் பகு பல பள்ளி மாமாக பணி தோடு இஸ்லா ாது சர்வதேச அங்கம் வகிக்கி யில் பொறியிய
2008ல் ஷரீஆ ாணிப் பட்டத் ளார் என்பதும்
* 4
機
அமெரிக்காவின் முன்னணி முஸ்லிம் அறிஞரான அப்துர் றஹ்மான அல்-அமூதி சிறை செல்வதற்கு கடாபியே காரணம். பல இஸ்லாமியவாதிகள் பாதிப் படைய கடாபி காரணமாய் அமைந்தார். அவர் பல சந்தர்ப் பங்களில் சியோனிஸ் சக்திகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு உதவுபவராகவே அமைந்தார். அவரது பல சதிகள் வெளியே தெரியவில்லை என விளக்கிக் கூறினார்.
எகிப்திய புரட்சியின்போது தஹ்ரீர் சதுக்கத்தில் நேரடியாகப் பங்கு பற்றியபோது எதிர்கொண்ட பல்வேறு அனுபவங்களை பார் வையாளர்களுடன் பகிர்ந்து கொண் டார். ஒரு கட்டத்தில் மக்கள் தளர்ச்சி அடைந்தபோது, ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவியை நேரடி யாக தொலைபேசியில் தொடர்பு
கொண்டு, மக்களை தொடர்ச்சி யாக போராடத் தூண்டுமாறு வேண்டிக் கொண்டதாகவும் குறிப் பிட்டார். கர்ளாவி உடனடியாக அல்ஜெஸிரா தொலைக்காட்சி யில் செய்தி ஒன்றை விடுத்ததாக வும், அவர் எகிப்திய புரட்சியை தூண்டிய பெரும் உந்து சக்திகளுள் ஒருவர் எனவும் குறிப்பிட்டார்.
எகிப்திய புரட்சியில் இராணு வத்தினர் அரசின் பக்கமும் நிற் காது மக்களின் பக்கமும் நிற்காது நடுநிலைப் போக்கைக் கைக் கொண்டனர். இப்போதுள்ள நிலை யில் இராணுவத்தை முழுமையாக நம்பமுடியாதுள்ளது. அவர்கள் இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வருவதை மனதார விரும்புபவர் கள் அல்ல எனவும் சுட்டிக் காட் டினார்.
(பக். 19)

Page 7
அறிவியலுக்கு எது நன்மை
* 。 O O O سه ، نهم........ له يوه யோ அவை மனித குலத்திற்கும் நன்மையாகும். இரண்டாம் உல ஞஞானத G
கப் போருக்குப் பின்னர் இக் கூற்று நியாயமானதாகத் தெரிந் தது. பனிப்போர் முடியும்வரை இக்கூற்றை யாரும் தவறு என்று கூடக் கருதவில்லை. மாறாக நாட்டின் பாதுகாப்பிற்கும் வளப் பெருக்கத்திற்கும் அறிவியலே தேவையானது என்று தேசிய அரசுகள் விஞ்ஞான ஆய்வு முயற் சிகளில் பெருமளவு பணத்தைச் செலவழித்து வந்தன.
அறிவியல் ஆய்வுக்காகவும் இராணுவத்துறை ஆய்வுகளுக் காகவும் பணம் செலவிடுவதற்கு எல்லை வகுக்கக் கூடாது என்று அமெரிக்கா போன்ற நாட்டின் புத்திஜீவிகள் கருத்து வெளி யிட்டு வந்தனர். ஆனால், இன்று வளர்ந்துவரும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனித சமூகத் தின் நிகழ்காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் பல்வேறு பேரபா யங்களை உருவாக்கப் போகின் றது என்று பல அறிவியல் ஆய் வாளர்கள் எச்சரிக்கத் தொடங்கி யுள்ளனர்.
நாம் நமது வாழ்வில் தூக்கத்தி லிருந்து எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை விஞ்ஞானத்தின் பயன்பாடுகளை பெருமளவு அனுபவிக்கின்றோம். ஏன் நாம் தூங்குவதற்குக் கூட தொழில்நுட் பம் தேவைப்படுகின்றது, இந் நூற்றாண்டில் மனிதனின் வாழ் வை அவன் விரும்புவது போன்று ஆக்கிக் கொள்வதற்கும் திறம்பட அதனை அனுபவிப்பதற்கும் விஞ்
ஒவ்ெ வாரு டயத்திற்கும் அதற்கேயுரிய மதிப்பும் பெறுமான
மும் உள்ளதை భ பெறுமானத்தையும்
பாடப் புத்தகம் ப
ஞானம் பெரும் சேவைகளைப்
புரிந்திருக்கின்றது. இதனால் மனித வாழ்வு வளம் கொண்டதா
கவும் வசதிகள் நிறைந்ததாகவும்.
மாறியிருக்கின்றது. அறிவியல் இவ்வாறு மனித சமூகத்திற்குக் கொடுத்த அருட்கொடைகளும் அனுகூலங்களும் வார்த்தைகளால் மட்டிட முடியாதவை. அந்தள விற்கு மனிதன் அவற்றின் மூலம் பயனடைந்திருக்கிறான்.
இன்று தாவரங்களைப் பிரதி யெடுக்கும் Conning முறை மூலம் அதிக விளைச்சலைத் தரக்கூடிய தாவரங்களை மனிதன் உற்பத்தி செய்கின்றான். அதேபோன்று உறுப்பு மாற்றுச் சிகிச்சை, இதய gig Su 333603, Genetic Engineering System என்று விஞ்ஞானத்தின் மருத்துவத்துறைப் பயன்பாடுகள் பெருகி வருகின்றன. போக்குவரத் திலும் பாரியளவு முன்னேற்றங் கள் ஏற்பட்டு விட்டன. ஆடம் பரப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் மனித வாழ்வில் தற்காலிக இன்பங்களைக் குவிப் பதிலும் விஞ்ஞானம் பெரியளவு சாதனைகளைக் கண்டுவிட்டது.
இவ்வாறு விஞ்ஞானத்தின் பயன்பாடுகளை நாம் எவ்விதத்தி லும் குறைத்து மதிப்பிட முடி யாது. தோமஸ் கூன் எழுதிய
இழைத்து விடுகின்றோம். குறிப்பிட் அவ்விடய நாம் செலுத்தும் கவனத்தில் கூடுதலோ குறைவோ ஏற்படும்போது அவை குழம்பிப் போகின்றன. பெறுமானங்கள் குறைந்த விடயங்
கள் முன்னிலைக்கு வந்து பெறுமானம் கூடிய விடயங்கள் பின்ன
ன. இஸ்லாமிய சமூகம் நவீன
கும
மக்கான மிக அடிப்படையான காரணி துரதிஷ்டவசமாக இக்காரணியை நாம்
ம் கவனத்திற் கொள்ளாமல் உள்ளோம்.
88 சட்டங்கள், எமது ஆன்மீக வாழ்க்ை அரசியல், பொருளாதாரம், வணக்கங்கள் ஆ8
தாடர்பான விடயங்களில் பெறுமான
繼裳 နှံခြုံ(ပဲ ഗ്രീജഗ്ര
ده (واحده
yܐܬܟܼܗܗܶܢܘ
தான விடயங்களுக்காக
எமது கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டமும் இன்று முதன்
Structures of Scie
என்ற நூல் விஞ்ஞ் கூலங்களை அறி யில் எடுத்துக் கா வேளை விஞ்ஞ வரும் மனித ச{ ரான பாரிய கு இனங்காட்டுகி விஞ்ஞானம் ஊ கள் இல்லையெ வேண்டும்.
குழந்தையெ றெடுக்க முடிய உள்ள தாய்மார்க னம் தீர்வு சொன் Test tube Baby முை னைக் குழாய் குழ
siðið innfør கவனத்தைப் பெற வேண்டியுள்ளது. முன்னேற்றகரமா னவை எனக் கருதப்படும் கல்லூரிகளில் கூட சுத்தம் தொடர்பான " பாடத்தில் முதல் மூன்றாண்டுகளும் குளியலறைக்குள் நிற்க
iC @raff
 
 
 

நெருக்கழகள்
ற்றிய கவனயீர்ப்பு
ntific Revolution நானத்தின் அணு
வார்ந்த முறை
ட்டுகின்ற அதே ானம் இழைத்து மூகத்திற்கு எதி ற்றங்களையும் ன்றது. இன்று டுருவாத இடங் ான்றே சொல்ல
聯
ான்றைப் பெற் ாத நிலையில் ளுக்கு விஞ்ஞா னது. அதற்காக றயை (பரிசோத ந்தை) கொடை
யாக வழங்கியது. குழந்தையொ ன்று தாயின் கருப்பையில் இருப் பதையும் அக்குழந்தை ஆணா பெண்ணா என்பது பற்றியும் அறிந்துகொள்ளும் முறை கூட இப்போது இலகுவாகப் பின்பற் றப்படுகின்றது. அதற்கு Amniocentesis முறை எனப் பெயர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்கொட்லாந்தின் விஞ் ஞான கூட மொன்றில் ஒரு செம் மறியாடு தனது தாயைப் போல வே பிறந்தது. அதற்கு டொலி (Dolly) என்று பெயர். இந்த செம் மறியாடு முட்டை, விந்து சேர்ந்து கருக்கட்டல் இன்றி தாயிலிருந்து மாத்திரம் பெற்ற ஒரு செம்மறி
04 sadut 2011 -tasaisinajä
யாடாகும். இதுவும் அறிவியலின் அனுகூலம் என்றே கருதப்படு கின்றது. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக கைரேகை, குருதி, உரோமம் போன்றவற்றால் அடையாளம் காணும் முறைமை
விஞ்ஞானத்தின் பெறுபேறுக
ளில் ஒன்றே. இதுதவிர இன்று DNA finger printing (up 60 puplb கையாளப்படுகின்றது.
விவசாயத்துறையில் Hybriza tion மூலம் தனக்கு வேண்டியபடி வேண்டியளவு இனப்பெருக்க உற்பத்தி மூலம் ருசியான கிழங்கு வகைகளையும் பழங்களையும் உருவாக்க முடிகின்றது. பசுமைப் L'U 6 (Green Revolution) ispiri GOLDÜ LUL "SF (Genetic Revolution) இவையெல்லாம் அறிவியல் நமக் களித்த மாபெரும் கொடைகளா கும். எனினும் விஞ்ஞானம் முறை கேடான பொறுப்பற்ற முறையில் செயற்படும்போது மனித சமூகம் பெரும் அழிவுகளுக்கும் அபா யங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றது. நாம் வாழும் இக் காலத்தில் எவ்வளவுக்கு எவ்வ ளவு அறிவியலின் அனுகூலங் களை நாம் அனுபவிக்கின்றோ மோ அதேயளவிற்கு அதனது ஆபத்துகளையும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.
கடந்த 30 வருடங்களாக விஞ் ஞானத் தொழில்நுட்பத்துறை ஆய்வுகளுக்கு தேசிய அரசாங்கங் கள் பெருமளவு நிதியைச் செலவு செய்து வருகின்றன. தத்தமது தேசிய எல்லைகளின் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு இவ் வகை ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதால் சர்வதேச சமூகத்தின் நலன்களுக்கு குந்தகமான அறி வியல் முயற்சிகள் கூட ஆய்வுத் துறையில் அரங்கேறியது. தேசி யப் பாதுகாப்பு என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் ஸ்தாபிக்கப் பட்ட அணுவாயுத உலைகள் உல கில் காபனீரொட் சைட்டின் அதி கரிப்பிற்குக் காரணமாகி ஒசோன் படையில்துளைவிழும் அளவிற்கு நிலமை மோசமாகியுள்ளது.
பயங்கர ஆயுதப்போர், போட் டித் தன்மையுள்ள அணுவாயுதப் பரிசோதனைகள், மருத்துவத்தால் பரிகாரம் காண முடியாத நோய் கள், துருவப் பகுதிகளைக் கரை த்து உலகப் படத்திலிருந்து அவ ற்றை அழித்துவிடும் அளவிற்கு பூகோள வெப்பமாதல், எயிட்ஸ், தற்கொலை, மனவிரக்தி, வன் முறைகள், இனப்படுகொலை கள் என்று விஞ்ஞானத்தின் பிரதி கூலங்களும் மனித சமூகத்தைப் பெரும் அபாயத்தின் விழிம்பில் வைத்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த இரு தசாப்தங்களில் அறிவியல் ஆய்வு மனித சமூகத் திற்கு பயன்தரும் என்ற கருத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.
முதலாளித்துவ நோக்கத்தின்
அடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட இவ்வாய்வுகள் சர்வதேச சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்த லாக மாறியுள்ளன. போட்டித்தன் மைகளை அது உருவாக்கியது. 80களுக்குப் பின்னரான ஜப்பா னின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் முன்னேற்றத் தைக் கண்டு அமெரிக்கா பீதிய டைந்தது. நுகர்வோர் சந்தைக
ளைப் பிடிக்கும் நோக்கில் மேற்
கொள்ளப்பட்ட தனியார்துறை ஆய்வு முயற்சிகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உருவாக்கியது. அணுவாயுத உற்பத்திகளுக்கு வழிகோலியது.

Page 8
s
மாற்றக் கருத்து
கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர்கனி
இலங்கை முஸ்லிம்களின் முதல் மொழி எது? தாய்மொழி எது? என்ற தலைப்பில் சகோதரர் சிராஜ் மஷ்ஹ9ர் கடந்த 07 ஒக் டோபர் 2011 'மீள்பார்வையில் பல விஷயங்களைத் தொட்டுக் காட்டியிருந்ததை வாசித்தோருள் நானும் ஒருவன். நீண்ட காலமா கவே சமுதாயப் பிரச்சினைகளை வானொலியிலும், பத்திரிகையி லும், தொலைக்காட்சியிலும் தொட்டெழுதி வரும் வரிசை யில், இலங்கைமுஸ்லிம்களின் மொழிப் பிரச்சினை தொடர்பாக வும் பல சந்தர்ப்பங்களில் எழுதி வந்தவன் என்ற கரிசனையில், எனது கருத்துகள் சிலவற்றை மீள்பார்வை வாசகர்களுக்கு பரிமாறிட விழைகின்றேன்.
நம் முஸ்லிம்களில் பெரும் பான்மையினர் தமிழையே தாய் மொழியாகவும், போதனா மொழி யாகவும், சமயப் பணிகளுக்கான மொழியாகவும் பேசியும், எழுதி யும் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறுக சிறுக ஆரம்பித்து, இன்று
கணிசமான முஸ்லிம் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு சிங்களத் தைப் போதனா மொழியாகத் தெரிவுசெய்து கற்க வழிசெய்து வருகின்றனர். சமீப காலமாக நகர்ப்புறத்து முஸ்லிம்கள் தம் பிள்ளைகளை சர்வதேச ஆங்கி லப் பாடசாலைகளில் பெருந் தொகைப் பணம் செலுத்தி சேர்த்து வருகின்றனர்.
ஆக, நம் முஸ்லிம்கள் மூன்று மொழிகளில் தம் பிள்ளைகளை இன்று கற்க அனுமதித்துள்ளனர். இந்த மும்மொழி கல்வித் திட் டம் நம் முஸ்லிம் சமூகத்தை
ܚ
இலங்கை முஸ்லி எதிர்காலத்தில்
எதிர்காலத்தில் காக்குமா? தாக் குமா? தூக்குமா? துண்டாடுமா? என்பது சிந்திக்க வேண்டிய விட யமாகும்.
நம் முஸ்லிம்கள் ஆழ்ந்து சிந் தித்து தூர நோக்கோடு -சமூதாய நலன் கருதி இம்மும்மொழி கல்விப் போதனைகளை தெரிவு செய்துள்ளார்களா? என யோசித் தால், அதற்கான எந்த முஹாந்திர மும் 'கையிருப்பில் இருப்பதா கத் தென்படவில்லை. ஏதோ நம் பிள்ளைகள் பாடசாலை போ னாற் போதும்; டாங் பீங் கென்று இங்கிலிஸ் பேசி னாற் கனவில் மிதப்பவர் களாகவே பலர் இருக் கின்றனர். இத்தகைய
மனப் பாங்கு ஆரோக்கியமா னதா? சாத்தியபூர்வமானதா? சரிபட்டு வரக்கூடியதா? என்ற வினாக்கள் தனிமனிதனுக்குரிய தல்ல; தனித் துவமான நம் சமூ கம் எண்ணிப் பார்த்து எடை
போட வேண்டிய வையாகும்.
எந்த மொழிக்கும் ஒரு கலா சாரப்பின்னணி இருக்கவே செய் யும். இதையெல்லாம் உத்தே சித்தே நம் முன்னோர்கள் "ஆங் கிலத்தில் படிப்பது ஹராம் ; சிங்களத்தில் படிப்பது ஹராம்" போன்ற உணர்வுகளை வெளிப் படுத்தினர். 1956 இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப் பட்டபோது, நம் நாட்டின் அப்
போதைய இட கள் "மொழி ஒன் ரண்டுபடும்; ெ னால் நாடு ஒன் என்றனர். இது விழுமியங்கை எழுந்த கருத்தே
கடந்த மூன் மாக நம் நாட்ை னப்படுத்தி வ -விடுதலை இய டங்கள் போன் நாதம், மொழிய சமாச்சாரம்தான் ந்து சிந்திப்போ கொள்வர்.
பாகிஸ்தான் லாமிய நாடு இ பிரிந்துவிட்டது என்ற பொதுப் பாகிஸ்தானையுட தானையும் ஒன்! லாகும். தம் நா பகுதி பிரிந்து (
கடாபியின் மரணம் இஸ்லா மத்தியில் மாறுபட்டக
கடாபியின் இறந்த உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக் களைத் தோற்றுவித்துள்ளது. சிலர் இதனை இஸ்லாமிய போதனைகளை மீறும் செயல் எனப்பார்க்கும் அதேநேரம், இன்னும் சிலர் கடாபி ஒரு காபிர் எனத் தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு மனிதனுடைய இறந்த உடலை யும் உதாசீனப்படுத்துவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என எகிப்பது அல்-அஸ்ஹர் ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் மஹ்மூத் ஆசூர் தெரிவித்துள்ளார்.
கடாபி மரணமடைந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் அடக்கம் செய்யப்படாத அவரது உடலை பலரும் சென்று பார்வை
யிட்டு வந்தனர். தமது கையடக்கத்தொலை பேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ செய்துமுள்ளனர். புரட்சிப் படையைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட
தையும் வீடியோக்கள் மூலம் காணக்கூடியதாக இருந்தது.
ஒரு இறந்த உடல்ைச் சுற்றி நிகழும் இத்தகைய கொண்டாட் டங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரண்பட்டதாகும். இறந்த உடலுக்குக் கொடுக்க வேண்டிய கெளரவத்தைக் கொடுப்பது அவசியமாகும் என அஷ்-ஷெய்க் மஹ்மூத் ஆசூர் மேலும்
தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கடாபியின் மரணம் தொடர்பாக லிபியாவின் பிரதம முப்தி அஷ்-ஷெய்க் சாதிக் அல்-கர்யாணி வித்தியாசமான கருத்தைத்
மறைந்த முன் காலத்தில் இஸ் வந்தார். ஆயிரக் சொல்லும் செய சுட்டிக் காட்டுகி
இஸ்லாத்தை விமர்சித்தும் மறு முன்னரே சவூதி குறிப்பிடத்தக்க
 
 
 
 
 
 
 
 
 
 

மாழிப்பிரச்சினை
ம் சிக்கலை ஏற்படுத்துமா?
துசாரி தலைவர் றானால் நாடு இ மாழி இரண்டா றாக இருக்கும்’
கூட கலாசார ளத் தொட்டு யாகும்.
று தசாப்த கால ட சின்னாப் பின் ந்த சண்டைகள் பக்கப் போராட் 1றவற்றின் அடி பினால் ஏற்பட்ட என்பதை ஆழ் ர் எளிதிற் புரிந்து
என்ற புதிய இஸ் ந்தியாவிலிருந்து து. பாகிஸ்தான் பெயர், மேற்கு ம், கிழக்கு பாகிஸ் றிணைத்த சொல் ட்டிலிருந்து ஒரு போய் விட்டதே
என்ற விரக்தியில் பாரத சமூகம் துயருற்றிருந்தபோது, அந்த சமூ கத்தை ஆறுதல் படுத்த இந்தியா வின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் என்ன சொன் னார் தெரியுமா?
"கவலைப்படாதீர்கள். இஸ் லாம் என்ற சமயத்தின் கீழ் பாகிஸ் தான் ஒரே நாடு என்றாலும், மொழியால் தாக்குப்பிடிக்க முடி யாமற் போகும்’ என்றார். 。 மேற்கு பாகிஸ்தானில் உர்தூ மொழியும், கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியும் தாய்மொழி களாகப் பேசப்பட்டன. திருமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்
தான், இரண்டாகப் பிரிந்து, மேற்குப் பகுதி பாகிஸ்தானாக வும், கிழக்கு பாகிஸ்தானாக விளங்கிய பகுதி பங்களாதேஷாக வும் பிரிந்து விட்டதைக் கண் டோம்.
மேற்கண்ட உதாரணங்கள் உணர்த்தும் உண்மை என்ன? எல்லா மொழிகளுக்கும் பின்புல மாகத் திகழும் குறிப்பிட்ட கலா சாரப் பின்னணி அம்மொழி பேசும் மனிதர்களை அணைத்துப் பிடித்துக் கொள்ளும் என்ப தன்றோ அந்த உண்மை?
சிங்கள மொழிக்கு பெளத்த கலாசாரப் பின்னணியிருப்பதை
மிய அறிஞர்கள் ருத்துக்கள்
தெரிவித்துள்ளார். கடாபி ஒரு காபிர் என்றும் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படப் கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடாபிக்கு தொழுகை நடத்தாதிருப்பதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. எனவே,
இவ்வாறான ஏனைய ஆட்சிய்ாளர்களுக்கு இது
பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடாபி ஒரு காபிர் எனத் தெரிவித்திருக்கும் முப்தி அல்-கர்யாணி முஸ்லிம் பொதுமக்களோ, முஸ்லிம் அறிஞர்களோ அல்லது பள்ளிவாசல் களோ இவருக்காகத் தொழுதை நடத்துவது இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனைச் செய்வதாயின் அவரது குடும்பத்தினர் மட்டுமே செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
*னாள் லிபிய ஜனாதிபதி கடாபி அவருடைய ஆட்சிக் லாமிய பாரம்பரியங்களுக்கு எதிராக செயற்பட்டு கணக்கானவர்களை படுகொலை செய்தார். அவரது பலும் அவர் ஒரு முஸ்லிம் இல்லை என்பதையே ன்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தயும் இஸ்லாமிய கிரியைகளையும் மிக மோசமாக வத்தும் வந்த கடாபி ஒரு முர்தத் என 30 ஆண்டுகளுக்கு யைச் சேர்ந்த உலமாக்கள் பத்வா வழங்கியிருந்தமை தாகும்.
ད་ 蕾
f
நாமறிவோம். சிங்கள மொழி மூலம் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாமையினால், அநேக முஸ் லிம் மாணவர்கள் சமயப் பாடத் திற்கு பெளத்த மதத்தைப் பயின்று, பரீட்சைக்குத் தோற்றுவதை காண்கின்றோம். சமீபத்தில் மேடைக்குப் பரிசெடுக்கச் சென்ற ஒரு முஸ்லிம்மாணவன், அதிப ரின் காலில் விழுந்து கும்பிட்டு பரிசு வாங்கியதைத் தினசரி யொன்று செய்தியாக வெளியிட் டதை சிந்தித்துப் பார்ப்போமாக!
ஆங்கிலத்திற்கு மேனாட்டுக் கலாசாரம் பின்னணியில் இருப் பதை நாமறிவோம். ஓரளவு ஆங்கிலம் பயின்ற முஸ்லிம் மாணவியருள் பலர், "பெஷன்" என்ற போர்வையில் நவநாகரிக நங்கைகளாக உலா வருவதை மறக்க முடியாது. ஆங்கிலம் படித்த முஸ்லிம் மாணவர்களில் பலர் காது குத்தி, குதிரை வால் கொண்டை வளர்த்து வீதி வலம் வருவதையும் கண்டு களித்திருக் கின்றோம்.
இதற்குக் காரணம், இஸ்லா மிய சிந்தனைகளை உள்ளடக் கிய நூல் கள் சிங்களத்தில் இருந் தும், 1996ல் தனிச் சிங்கள சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, ஆங்கிலக் கல்வி,தொய்வடைந்து போனமையினால் கிடைக்காமை யும் ஆகும். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்ற பழமொழிக்
கொப்ப, அறிவுப் பசிக்கு உரிய
-ஹலாலான இஸ்லாமிய உணவு கிடைக்காமையால், எதையாவது சாப்பிட்டு பசியாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
தமிழுக்கு இந்து சமயப் பின் னணி உண்டல்லவா? இந்த இந்து சமயப் பின்னணி, தமிழ் மொழி மூலம் பயிலும் முஸ்லிம் மாணவர்களை தம் பக்கம் திருப்ப முடியாதபடி, இஸ்லாமிய இலக் கியங்கள் தமிழில் தாராளமாக வும் -ஏராளமாகவும் இருப்பதால், அந்தளவிற்கு முஸ்லிம் புலவர் கள்- அறிஞர்கள் தமிழில் படை த்து பணிசெய்திருப்பதால் தமி ழில் பயிலும் முஸ்லிம்கள் தனித் துவம் இழக்காமல் உள்ளனர்.
நம் நாட்டுப் பேரறிஞர் மர்ஹ9ம் அல்லாமா ம.மு. உவைஸ், தமிழ்நாடு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த எம்.ஜி. இராமச் சந்திர னால் உருவாக்கப்பட்ட இஸ்லா மியத் தமிழ் இலக்கியத்திற்கான பீடத்தின் முதல் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து மேற்கொண்ட ஆய்வின்படி ஈரா யிரம் வரையிலான இஸ்லாமியத் தமிழிலக்கியங்களைப் படைத் துள்ளனர் என்ற சாதனையை நிறுவிச் சென்றார்.
கடந்த ஜூலை 8,9,10 ஆகிய முத்தினங்களாக சிறப்புற நடை பெற்ற காயல்பட்டின 15ஆவது இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட் டில் இஸ்லாமியர்களின் தமிழி லக்கியத் தொண்டு, ஈராயிரத்திற் கும் மேலானது என்பதை உறுதி செய்துள்ளனர். (பக்.19)

Page 9
புகழ்பெற்ற இஸ்லாமிய பிரச்சாரகரும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலை வருமான ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி இஸ்லாமிய ஜனநாயக கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்து மாறு அழைப்பு விடுத்துள்ளார். லிபியா, தூனிஸியா, எகிப்து ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து இதனை ஆரம்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார். கட்டாரில் இடம் பெற்ற குத்பாப் பிரசங்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகை யில் கடாபி பூமியில் அட்டூழியம் புரிந்தார், கொலை செய்தார், மக் களை விரட்டியடித்தார், ஆயிரக் கணக்கானவர்களை காயப்படுத் தினார், அபூ ஸலீம் சிறைக் கைதி கள் 1200 பேரை ஏதும் நடக்காதது போன்று ஒரே இரவில் கொலை செய்தார். இன்றைய தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு
லிபியா, தூனிசியா,
நாளாகும். தனக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற நினைப்பில் அரக் கத்தனம் புரிந்து கொண்டிருந்த ஒருவர் வீழ்ந்துபோன நாள் இது. கடாபி குறித்து நான் எதிர்வு கூறியபோது சொன்ன முதல் வார்த்தை கடாபி மக்களால்
6 இஸ்லாமியச்
கொல்லப்படுவ கடாபி தலைவ
ஆசிரியராகவும் னார். தனக்கு வேண்டும் என நூலை எழுதின எல்லாம் முடிந்
இதேபோல் ஆதாரங்களை கச் சொல்கிறே பஷர் அல் அ னின் அலி அட் ஹிற்கும் கடாட கதிதான் நடக்கு
கடாபிக்குப் பகுதி குறித்து லிபிய மக்கள் ஒப்படைத்து என்றும் முன்
ஜோர்தான் அரசியல்
ஜோர்தான் மன்னர் 2ஆம் அப்துல்லாஹ் அவ்ல் கஷெளனி தலைமையிலான புதிய அமைச்ச ரவை ஒன்றை பிரகடனம் செய் துள்ளார். ஜோர்தானில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான அப்துல்லாஹ்வின் இறுதி முய ற்சி இது என அவதானிகள் தெரி விக்கின்றனர். 30 அமைச்சர்க ளைக் கொண்ட புதிய அமைச்சர வைக்கு தலைமை வகிக்கும் பிரத மர் கஷெளனி சர்வதேச நீதிமன் றத்தின் நீதிபதிகளுள் ஒருவர் என் பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்தானின் அரசியல் வர லாற்றில் மிகவும் நெருக்கடியான இக்கால கட்டத்தில் அரசியல் சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என புதிய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அரசாங்கக் கட்டுப்பாட்டி லுள்ள பேற்றா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் அனைத்து அரசி யல் சக்திகளோடும் சிவில் சமூகக் குழுக்களுடனும் இணைந்துஜன நாயகம், நீதி, வெளிப்படைத்
தன்மை ஆகியவற்றை உறுதி
செய்கின்ற புதிய அரசியலமைப் பொன்றை உருவாக்கும் என கஷவ்னி மன்னர் அப்துல்லாஹ் வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். புதிய அமைச்ச ரவையில் 25 புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள்
மத்திய வங்கி ஆளுனர் நிதிய
மைச்சராகவும், முஹம்மத் ரஊத் உள்விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு, உயர் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்களாக இரு பெண்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான இஸ்லாமிய செயல் முன்னணி கஷவ்னியின் அமைச்சரவையில் இணைவதற்கு மறுப்புத் தெரிவித்
சீர்திருத்தத்திற்கான இறுதிச்சந்த
துள்ளது, எவ்ெ துல்லாஹ்வின் ஜோர்தானின் 8 திருப்தியளிப்ப ஆய்வாளர்கள் யுள்ளனர்.
இச்சந்தர்ப்ட சீர்திருத்தங்கை வதற்குத் தவறு மொத்த அரசா கண்டுவிட்டத வேண்டும் என பத்திரிகையின் பைத்தான் கூறு யின் அரசாங்க கான கடைசிச் வும் அவர் சுட்ட
ஜேர்தானில் ததை அடுத்து ட வரை அப்துல் நியமித்திருந்தா ரது இடத்திற் மனம் பெற்று ஏற்பட்டுள்ள ட குறைப்பதற்கு ஆரம்பிப்பதற் மூன்று வாரங் காலக்கெடு எ களுக்கான ஜே தின் ஆய்வாளர் கூறியுள்ளார்.
தற்போது டுள்ள புதிய பி டில் அப்துல்ல மிக்கப்பட்டு 6 பிரதமர் என் தக்கது.
 
 
 
 
 

ாகிப்தை உள்ளடக்கிய
கூட்டமைப்பு
ஷய்க் கர்ளாவி ஆலோச
பார் என்பதுதான். ராகவும், தத்துவ இருக்க விரும்பி ஒரு நூல் இருக்க விரும்பி பசுமை ார். இப்பொழுது துவிட்டது. தான் வரலாற்று வைத்து உறுதியா ன் - சிரியாவின் ஸ்திற்கும் யெம துல்லாஹ் ஸாலி விக்கு நேர்ந்த இதே தம்.
பின்னரான காலப் ப் பேசும்போது, ள் ஆயுதங்களை விட வேண்டும் னைய ஆட்சிக்கு
ர்ப்பம்
பாறாயினும், அப் "புதிய முயற்சி வில் சமூகத்திற்கு தாய் இல்லை என
சுட்டிக்காட்டி ,
த்தில் அரசாங்கம் ளை மேற்கொள் ம்பட்சத்தில் முழு ங்கமும் தோல்வி ாகவே கருதப்பட அறப் அல் யவ்ம்
ஆசிரியர் பஹீத் கிறார். கஷெளனி ம் சீர்திருத்தத்திற்
சந்தர்ப்பம் என டக்காட்டியுள்ளார்.
புரட்சி வெடித்
றுப் பாகித் என்ப
லாஹ் பிரதமராக ர். தற்போது அவ கு கஷவ்னி நிய ள்ளார். நாட்டில் தற்ற நிலையைக் ம் சீர்திருத்தத்தை கும் இன்னும் நளே அதிகபட்ச ன திட்ட ஆய்வு "ர்தான் நிறுவனத் முஹம்மத் மஸ்ரி
நியமிக்கப்பட் ரதமர் இவ்வாண் ாஹ்வினால் நிய 'ள மூன்றாவது து குறிப்பிடத்
ஒத்துழைத்தவர்களை பழிதீர்க்க் வேண்டாம் என்றும் அவர் வலி யுறுத்தினார். லிபிய அரசு அவர் கள் அனைவருக்கும் பொது மன் னிப்பு வழங்க வேண்டும் என
ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இப்புரட்சித் தேசங்கள் தமக்கி டையில் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளை அவசியம் ஏற்
க்க வேண்டும். வும் கர்ளாவி வேண்டுகோள் படுத்த வேண்டும்
விடுத்துள்ளார்.
இறுதியாக லிபியா, தூனி ஸியா, எகிப்தை உள்ளடக்கிய பிராந்திய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார்.
புரட்சிக்குப் பின்னர் விடு தலை பெற்றுள்ள நாடுகளிலுள்ள விசுவாசிகள் தமக்கிடையில் ஏன் ஒன்றிணையக் கூடாது என்ற தனது அபிலாஷையையும் அவர் அதில் வெளிப்படுத்தினார்.
யூரோ மண்டல கடன் நெருக்கழ கூர்மையடைகின்றது
யூரோ மண்டல கடன் நெருக்கடி தொடர்பாக பெல்ஜியம் தலை நகர் பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டம் எவ்வித முடிவுமின்றி கலைந்தது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் சிவில் சமூகத்தின் எதிர்ப்பைக் கிளறியுள்ள கரன்ஸி நெருக்கடிகளுக்கு எவ்விதத் தீர்வும் காணப்படவில்லை என அமெரிக்காவின் வோல் வீதி (wal Street) ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் தலைவர் களின் கூட்டமும் அதையடுத்து நடைபெற்ற யூரோ நாணயம் பயன் படுத்தும் 17 நாடுகளின் கூட்டமும் தோல்வி கண்டுள்ளன. இக்கூட் டங்களில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன், பிரான்ஸ் அதிபர் நிகொலஸ் சார்கோஸி, ஜேர்மன் சான்ஷலர் அன்ஜெலோ மார்கல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அயர்லாந்து, போர்த்துக்கல், கிரீஸ் என்பவற்றைத் தொடர்ந்து தற்போது இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்நாடுகளின் அரசாங்கங்களுக்கு எதிராக சிவில் சமூகம் கிளர்ந்துள்ளது. விளைவாக ஐரோப்பாவில் நிதி ஸ்திரப் பாட்டை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், யூரோ மண்டல கடன் நெருக்கடிக்கு தற்போ தைக்கு முழுமையான தீர்வு காண்பது அசாத்தியம் என உலகப் பொரு ளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவின் எதிரொலியே ஐரோப்பிய நாடு களில் வெளிப்பட்டுள்ளதாக இவர்கள் கருதுகின்றனர்.
ஆசியாவில் இஸ்ரேல் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் ஏற் பட்டுள்ள நிதி நெருக்கடியினால் பாரிய பொருளாதாரத் துறை சவால்கள் எழுந்துள்ளதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Page 10
லிபியாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்துள்ள இடைக் கால தேசிய அரசாங்கம் நாட்டின் முதலாவது ஜனநாயகத் தேர்தல் அடுத்த வருடம் ஜூன் மாதமள வில் நடைபெறும் என்று அறிவித் துள்ளது. இடைக்கால் அரசாங்கத் தின் தலைவர் அப்துல் ஜலீல் பல் லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் உரையாற்றியபோது, லிபியா சுதந்திரம் அடைந்து விட் டது என்று குறிப்பிட்டார்.
எதிர்கால லிபியாவில் ஜன நாயக நிறுவனங்களையும் சிவில் அரசாங்கத்தையும் கட்டியெழுப் புவதே தமக்கு முன்னாலுள்ள பணி என்று அவர் குறிப்பிட்டார்.
கடாபியின் வசம் எஞ்சியிருந்த அவரது பிறந்தகமான ஷிர்தியை முழுமையாகக் கைப்பற்றிய பின் னர் கடாபி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற மகிழ்ச்சி ஆரவாரங்களில் பல்லா
யிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்கால லிபியாவின் சட்டங் கள் இஸ்லாமிய சட்டமாகவே இருக்கும் எனவும் தற்போதைய இடைக்கால அரசாங்கம் அறிவித் துள்ளது. எதிர்கால லிபியாவில் ஆறு மில்லியன் மக்களிடையே
ஐக்கியத்தையும் சுதந்திரத்தையும்
நிலைநாட்டுவதே புதிய அரசாங் கத்தின் பணியாக இருக்கும் என
விக்கிலீக்ஸ் இணையம்
தற்காலிகமாக நிறுத்தம்
விக்கிலீக்ஸ் இணையத்தளத் தின் செயற்பாடுகளை தற்காலி மாக நிறுத்திவைத்துள்ளதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசென்ஜே தெரிவித்துள்ளார்.
விக்கி லீக்ஸ் இணையத்தை முடக்கி விடுவதற்கு சிலர் முயற் சிப்பதாகக் கூறிய அசென்ஜே, அதன் நிமித்தமே இம்முடிவை மேற் கொண்டு ஸ்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தூதரகங்களுக் கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கும் இடையிலான தக வல் பரிமாற்றங்களை கடந்த பல மாதங்களாக விக்கி லீக்ஸ் வெளி யிட்டு பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. பல்வேறு அரசுகளிட மிருந்து இவ்விணையத்தளத் திற்கு எதிர்ப்பு கிளம்பியபோதும், தொடர்ந்தும் அது தகவல்களை வெளியிட்டு வந்தது.
தற்போது விக்கி லீக்ஸுக்கு எதிராக அமெரிக்க, பிரிட்டன் வங்கிகள் நிதி கையாளுதலை தடைசெய்துள்ளது. அதேபோன்று அதன் கடன் அட்டைப் பரிமாற்ற மும் முடக்கப்பட்டுள்ளது. இத னால், விக்கி லீக்ஸ் இணையத் தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இம் முடிவு தற்காலிகமானது என அசென்ஜே தெரிவித்துள்ளார்.
விக்கி லீக்ஸ் இணையம் இதுவரை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம் பெற்ற தகவல் பரிமாற்றங்களை வெளியிடாதது குறித்து அதன்மீது கடும் விமர்சனமும் முன்வைக் கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டனர்.
வும் அப்துல் ஜலி வித்தார்.
எண்ணெய் லிபியாவில் மே தலையீடுகள் ஏற அச்சம் தெரிவிக் யிலேயே லிபியா சட்டம் நடைமு என்று அவர் அற
கொ6
சிரியாவில் ஜனாதிபதி படி களுக்கும் அற நடத்துவதற்கு துள்ளது.
கொண்டு வழு விடுத்துள்ளது அஸதின் ஆட் லீக்கின் செய
40 எதிர்க்க ஒட்டப்படும் போது சிரியா விலகுவ:ை மாட்டோ
- O GLID6: Glo r யெமனில் 9 மாதங்களாக இடம்பெற்று வரும் தொடர்ந்தும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மீது அரச படையினர் துப்பாக்கிப் பிரயோகம்
தலைநகர் சன்ஆவில் அரசபடையினருக்கும் ஆ மோதல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வடக்கு உள்ளதென்று மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் களும் தான்தோன்றித்தனமாகப் பிரயோகிக்கப்ப கோத்திரத் தலைவர்கள் அரசைக் குற்றம் சாட்டி (
 
 
 
 
 
 
 
 

ஈரானின் நிதியமைச்சருக்கு எதிராக
நம்பிக்கையில்லா பிரேணை
ஈரானின் நிதியமைச்சருக்கு எதிராக அந்நாட்டின் பாராளுமன்றம் நம்பிக் கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளது. ஈரான் வங்கிகளை சரி யாக மேற்பார்வை செய்யாததினால் 1.6 பில்லியன் டொலர் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நிதியமைச்ச ருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள் ளது. ஈரானின் நிதி விவகார அமைச்சர் சம்ஸுத்தீன் ஹ"ஸைனிக்கு எதிரா கவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
ஈரானிலுள்ள வங்கிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவற்றிலி ருந்து கடன் வழங்கியுள்ளமைக்கான முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் கடனாளிகள் தொடர்பான போதிய
விபரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் ல் மேலும் தெரி எழுந்துள்ளன. இது குறித்து நிதியமைச்சர் விசாரிக்கப்படவுள்ளார்.
அஹ்மத் நஜாதிக்கு எதிரான ஊடகங்கள் வங்கி மோசடிகள் குறித்த வளம் கொண்ட அறிக்கைகள் பலவற்றை வெளியிட்டுள்ளன. அமைச்சர்களுக்கு ற்கு நாடுகளின் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஈரானில் மிகவும் சாதாரண >படலாம் என்று மான விடயமே. ஏனெனில், அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற் கப்படும் நிலை கும் இடையில் எப்போதும் சிக்கலான உறவுகளே இருந்து வில் இஸ்லாமிய வருகின்றன. கடைசியாக போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக மறைக்கு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்
வித்துள்ளார். திலிருந்து அவர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ண்டு வர அறப் லீக் மத்தியஸ்தம்
பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வர அறப் லீக் சிரிய இ~
ஷர் அல்அஸதோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சி சாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை தாம் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்று அறப் லீக் தெரிவித்
t(#66f பதற்கும் வன்முறைகளை முடிவுக்குக் ܟܢܢ · ܢܝ -
தேசிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு
திர்ப்பு வலுக்கின்றது அர்சாங்கத்திற்கு எதிரான கலகங்களில் வடக்கு சன்ஆவில் ஜெனரல் அலி முஹ்ஸின் வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் அல் அஹ்மர் வழிநடத்தி வரும் படையினருக் மேற்கொண்டதில் 20 பேரளவில் கும் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் விசுவாசப் படையினருக்கும் இடையில் தீவிர ர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. சன்ஆவி சன்ஆவில் நிலமை கவலைக்கிடமாக 9°''P' சதுக்கத்திலிருந்து பெரும் பேரணியொன்றை நடத்துவதற்கு பெண்கள்
மீக வெடிகண்டுகளும் கப்பாக்கி
து டிகுண்டுகளும் து அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.
ட்டு வருவதாக அந்நாட்டின் பிரதான வருகின்றனர். ஸாலிஹின் முன்னாள் இராணுவ ஜெனர லாக விளங்கிய முஹ்ஸின் அஹ்மர் தற்போது புரட்சியாளர்களுக்கு தலைமை வகிக்கின்றார். அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் 42 ஆண்டு கால இராணுவ சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று கடந்த 9 மாதங்களாக மக்கள் எதிர்ப்புப் பேரணியை நடத்தி வருகின்றனர். லிபியா போன்று முழு அளவிலான உள்ளூர் யுத்தமொன்றை யெமனின் தற்போதைய நிலை கள் உருவாக்கலாம் என்று அச்சம் வெளியிடப் படுகின்றது. அரச படைகளுக்கும் பாரிய இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
1967இல் பிரித்தானியப் படையினர் ஏடன் வளைகுடாவிலிருந்து பின்வாங்கியதை அடுத்து தென் யெமன் சுதந்திரமடைந்தது. 1990இல் வடக்கு தெற்கு யெமன் ஒன்றிணைக்கப்பட் டது. நான்கு தசாப்தத்திற்கும் மேலாக மெயனின் ஜனாதிபதியாக இருந்து வரும் அலி அப்துல் லாஹ் ஸாலிஹ் இதுவரை எவ்வித ஜனநாயக சீர்திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை.

Page 11
றவூப் ஸெய்ன்
இஸ்லாமியவாதமே உலகின் அடுத்த தெரிவு என்பதை தூனிசி யாவில் நடைபெற்ற ஒக்டோபர் தேர்தல் நிரூபித்துள்ளது. 217 அங் கத்தவர்களைக் கொண்ட அரசிய லமைப்பு சபைக்கான தேர்தலில் 90 ஆசனங்களை அந்நாட்டின் நஹ்ழா கட்சி பெற்றுள்ளது. 1981இல் நஹ்ழா ஓர் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்ட போதும் மூன்று தசாப்தகால வர லாறு அதற்குள்ளது. 80 கட்சிகள் ஊடாக 11,000 வேட்பாளர்கள் களமிறங்கிய இத்தேர்தலில் 44% மான வாக்குகளை இஸ்லாமிய நஹ்ழா கட்சி பெற்றுள்ளமை மிகப் பெரும் அரசியல் சாதனை யாகும்.
ஏனெனில், 1989 தேர்தலை அடுத்து தடைசெய்யப்பட்டிருந்த நஹ்ழா கட்சியின் தலைவர் சில தசாப்தங்கள் நாட்டுக்கு வெளியே வாழ்ந்தார். அதேவேளை, அக் கட்சியின் முன்னணி உறுப்பினர் கள் சிறையிடப்பட்டிருந்தனர். மதச்சார்பற்ற மத்திய இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம் இஸ்லாமிய வாதிகளுக்கு சவாலாக இருந்தது.
கடந்த இரு தசாப்தங்களாக பெரியளவிலான அரசியல் பிரச் சாரங்களோ ஒன்றுகூடல்களோ அக்கட்சியினால் நடத்தப்பட வில்லை. இவ்வாறிருந்தும் களத் தில் திடீரென்று நடைபெற்ற தேர்தலொன்றில் 44 வீதமான ஆசனங்களைக் கைப்பற்றி முன் னணியில் இருப்பதென்பது சாதா ரணமான விடயமல்ல. சுதந்திரத் திற்குப் பிந்திய தூனிசியாவின் அரசியல் நிலைமைகளை அறி ந்து வைத்திருப்பவர்களுக்கு இது நன்கு தெளிவாகும்.
வெளிநாடுகளில் வாழும் தூனிசியர்களுக்கென இத்தேர்த லில் ஒதுக்கப்பட்ட 18 ஆசனங்க ளில் கூட 9 ஆசனங்களை நஹ்ழா கட்சி கைப்பற்றியுள்ளது. எஞ்சிய 9 ஆசனங்களை நான்கு அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. தூனிசியா வின் வரலாற்றில் பதிவுசெய்யப் பட்ட 4.1 மில்லியன் வாக்காளர் களில் ஆகக்கூடியோர் வாக்க 6fggs (High turn out) Ggiggi இதுவேயாகும்.
தூனிசியாவின் சுதந்திர தேர் தல் ஆணையகத்தின்படி 80%க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்க ளிப்பில் கலந்துகொண்டுள்ளனர். தற்போது இரண்டாம் இடத்தி லுள்ள CPR, அத்தகத்துல் ஆகிய கட்சிகளோடு நஹ்ழா கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. தூனிசியாவின் புதிய அரசியலமைப்பை வரைவதற் கான சபையொன்றே தற்போது தேர்தல் மூலம் தெரிவாகியுள் ளது. அதில் இஸ்லாமியவாதி களே முன்னணியில் உள்ளனர்.
பிரஸ்தாப இரு கட்சிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை களின் பின்னர், தூனிசியாவில் ஒர் இடைக்கால அரசாங்கம் உருவாக் கப்படும். இவ்விடைக்கால அர சாங்கமே பாராளுமன்றம் மற்றும்
ஜனாதிபதித் தேர்தல்களுக்கான
திகதிகளைக் குறிப்பதோடு, தூனிசியாவின் புதிய அரசியல் அமைப்பையும் வரையவுள்ளது.
புதிய இடைக்கால அரசாங்கத் திற்கான பிரதமர் வேட்பாளராக நஹ்ழா கட்சியின் பொதுச் செய லாளர் ஹமாதி ஜிபாலியை நிறுத்தப் போவதாக நஹ்ழா
இஸ்லாமிய
85.606)
கட்சி தெரிவித்துள்ளது. இவர்
நஹ்ழா கட்சி பத்திரிகையான அல் பஜ்ரின் முன்னாள் ஆசிரியர்.
மதச்சார்பற்ற இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டிணைகின்ற போதும் அந்நாட்டின் புதிய அர சியல் அமைப்பை வரைவதில் இஸ்லாமியவாதிகளே பெரும் பங்கு வகிக்கப் போகின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் உருவாக் கப்பட்ட அரசியலமைப்பு முற்றி லும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு சார்பாகவும் இஸ்லாத்திற்கு எதி ராகவுமே இருந்து வந்தது.
1957 பொதுத் தேர்தலில் புதிய துஸ்தூர் கட்சியின் மூலம் அதிகா ரத்தைக் கைப்பற்றி ஹபீப் பூர் கொய்பா, 1988இல் சித்தசுவாதீ னம் இழந்து பதவி விலகும்வரை 31 ஆண்டுகால அவரது ஆட்சி யில் இஸ்லாமியவாதிகள் பெரும் சோதனைகளை எதிர்கொண்ட னர். 1960களில் சிரியாவில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் இஹ் வான்களின் சிந்தனையால் கவரப் பட்ட கனூஷி 1970களில் நாடு திரும்பிய பின்னர் இஸ்லாமிய தஃவாவிலும் சமூக செயற்பாடு களிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
குர்ஆனைப் பாதுகாக்கும் இயக்கம் என்ற பெயரில் ஷெய்க் கனூஷி, ஷெய்க் அப்பாஸ்மதனி, ஷெய்க் புழைல் வர்தலானி ஆகியோரால் தொடங்கப்பட்ட அமைப்பே 1981இல் நஹ்ழா இயக்கமாக மாறியது. அதே ஆண்டில் அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்யப்பட்டது. எனினும், 1980களிலிருந்து மதச்சார்பற்ற தூனிசிய அரசாங்கத்தின் கெடு பிடிகளும் ஒடுக்குமுறைகளும் நஹ்ழா இயக்கத்தின் மீது கட்ட
விழ்க்கப்பட்டது.
இக்கட்சியின் தலைவர் கனூஷி குத்பாபிரசங்கம் நடத்திக்
கொண்டிருந்தபோது 300 அங்கத் தவர்களோடு சேர்த்து கைதுசெய் யப்பட்டார். 1980களின் நடுப் பகுதியில் மிகக் குரூரமான வன் முறைகள் நஹ்ழா இயக்கத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்டது. ஆட் சியைக் கவிழ்ப்பதற்குத் திட்ட
مهمی
grgoff ITGilso வாதிகள் பெற் பலரும் எண்ணு போன்று ஒரு அல்ல. அதற்கு LIGO ĝ5ëFITŭĝ5 5N வேதனைகளு உள்ளன. சுது Elshóju hlöðic தங்களில் சமூ களத்தை நோ மாற்றப் பணி GosfoGOTTLÓBUGI வைத்த திட்டமி மிக நுணுக்கப 6bill of 'GS
កាហ្សឹ
மிட்டனர் என்று பட்டு பலர் சிை பட்டு வதைசெ
நஹ்ழா இ கும் பொறுப்பு காப்பு அமைச்ச அலியிடம் வ இஸ்லாமியவா மிட்டுப் படுெ சூழ்ச்சியொன் வெற்றிகரமாக
 
 

ாஷி வாக்களித்த பின் ஆதரவாளர்களுடன்
தர்தல்: வாதிகளின் |லித்தது
| 6,6fooolls வெற்றி
Ubly சுகப் பிரசவம் iủ [i]hỉIfil]IIIẩ]
60 Jef6) ம் வலிகளும் ந்திரத்திற்குப்
தசாப் க அரசியல் க்கி அதன் ளுக்காக ாதிகள் எடுத்து ILGLair finigu
TOT g血 D இன்றைய pலதனமாகும்.
குற்றம் சாட்டப் றயில் அடைக்கப் ப்யப்பட்டனர்.
க்கத்தை ஒழிக் 1987 வரை பாது ாக இருந்த பின் pங்கப்பட்டது. திகளை திட்ட ாலை செய்யும் றை பின் அலி டத்தினார். பல
நூற்றுக்கணக்கான நஹ்ழா இயக்க அங்கத்தவர்கள் சிறையிடப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் என்று அரசாங்கம் பயமுறுத்தியது.
தூனிசியா ஒரு முஸ்லிம் பெரும் பான்மை நாடு. அங்கு இஸ்லாம் அரசாள வேண்டும். இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும். ஆட்சியிலுள்ள மதச் சார்பின்மையும் இஸ்லாம் விரோத சக்திகளும் அகற்றப்பட வேண் டும் என்று பேசியதும் எழுதிய
தும்தான் நஹ்ழா இயக்கத்தின்
மீதான குற்றச்சாட்டு. 1988இல் கனூஷி உட்பட நஹ்ழா இயக்கத்
தின் முக்கிய உறுப்பினர்கள் இரா
ணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டனர். இந்த விசாரணை குறி த்து லிபரேஷன் எனும் பிரெஞ் சுப் பத்திரிகை பின்வருமாறு எழுதுகின்றது.
"நஹ்ழா இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் தாம் அந்த இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் என்பதை பெருமையோடு பறைசாற்றினர். தூக்குக் கயிற்றின் முன்னால் நிற்கின்றோம் என்ற அச்சமோ பீதியோ அவர்களிடம் அணுவள வும் ஏற்படவில்லை.” விசாரணை களை அடுத்து கனூஷி விடுவிக் கப்பட்டார். ஆனால், நஹ்ழா மீதான பின் அலியின் கொடுரங் கள் தொடர்ந்தன.
நாட்டை விட்டு வெளியேறிய கனூஷி 20 ஆண்டு காலம் லண்ட னில் வசித்து வந்தார். இவ்வருட ஜனவரியில் தூனிசியாவில் ஏற் பட்ட மக்கள் எழுச்சியை அடுத்து பின் அலி தப்பியோடியதற்குப் பின்னர் கனூஷி நாடு திரும்பி னார். ஆனால், நஹ்ழா இயக்கத்தி லும் கட்சியிலும் பெரும்பான்மை தூனிசிய மக்கள் வைத்திருந்த மரி யாதையும் எதிர்பார்ப்பும் குறைந் திருக்கவில்லை. மதச்சார்பற்ற கட்சிகள் பிரச்சாரக் களத்தில் மிகத் தீவிரமாக இயங்கியபோது நஹ்ழா கட்சியினர் மிக அமைதி யாகவே பிரச்சார நடவடிக்கை களில் ஈடுபட்டனர்.
20
தூனிசியாவில் அரசியல் பன் மைத்துவம் அங்கீகரிக்கப்பட் டுள்ள நிலையில் இஸ்லாமிய வாதிகளுக்கான களம் விரிந்து செல்கின்றது. அந்நாட்டில் அரசி யல் வரலாற்றில் தேர்தல்கள் என் பது மிகுந்த ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் பெயர் போன வை. நீதியானதும் சுதந்திரமானது மான தேர்தல்கள் அறபு நாடு களில் நடைபெறுமாயின் பெரும் பாலானவற்றில் ஆகக் கூடிய வாக்குகளை இஸ்லாமியவாதி களே பெறுவர் என்பதற்கு தூனி சியா ஒரு முன்னுதாரணமாகும்.
விரும்பியோ விரும்பாமலோ அறபு இஸ்லாமிய உலகின் அடு த்த கட்டம் இஸ்லாமியவாதிகளு க்குச் சார்பாகவே இருக்கப் போகி ன்றது என்பதை தூனிசியத் தேர் தல் மிகத் தெளிவாகவே உணர்த் தியுள்ளது. உண்மையில் எகிப்தி லும் லிபியாவிலும் நடைபெற வுள்ள தேர்தல்களிலும் இதன் எதிரொலிகளை நாம் கேட்கலாம். மிதவாத இஸ்லாமே அறபு முஸ் லிம் நாடுகளில் வாழும் சிவில் சமூகத்தின் உடனடித் தெரிவாக மாறப் போகின்றது என்பதை தேர்தலில் வாக்களித்த மக்கள் தெளிவாகச் சொல்லியுள்ளனர்.
தூனிசியாவில் இஸ்லாமிய வாதிகள் பெற்ற வெற்றி பலரும் எண்ணுவது போன்று ஒரு சுகப் பிரசவம் அல்ல. அதற்குப் பின் னால் பல தசாப்த கால பிரசவ வேதனைகளும் வலிகளும் உள் ளன. சுதந்திரத்திற்குப் பிந்திய நான்கு தசாப்தங்களில் சமூக அரசியல் களத்தை நோக்கி அதன் மாற்றப் பணிகளுக்காக இஸ்லா மியவாதிகள் எடுத்து வைத்த திட்டமிடலுடன் கூடிய மிக நுணுக்கமான ஒவ்வொரு எட் டுமே இன்றைய வெற்றியின் மூலதனமாகும்.
உள்ளூரின் மிகக் குரூரமான மதச்சார்பின்மை, அடக்குமுறை, ஊழல் மோசடிகள் மற்றும் அவற் றுக்கு முண்டு கொடுக்கின்ற இஸ்லாத்தின் எதிரிகள் ஆகிய சவால்களுக்கு மத்தியில்தான் இந்நாடுகளில் இஸ்லாமியவாதி களின் பயணம் தொடர்ந்தது; தொடர்கின்றது.
தூனிசியாவிலும் எகிப்திலும் புரட்சி ஏற்பட்டபோது இஸ்லா மிய உலகம் குழப்ப நிலையை நோக்கிச் செல்வதாக நமது மக்க ளில் அநேகர் கருதினர். அவர்களி லும் படித்த வர்க்கத்தினர் இந்த எழுச்சி இஸ்லாத்திற்கும் இஸ்லா மியவாதிகளுக்கும் சார்பானது என்பதை ஏற்க மறுத்தனர். அவர் கள் கொண்டிருக்கின்ற பாரம் பரிய நம்பிக்கைகளையும் கருத் துருவங்களையும் தூனிசியத் தேர் தல் உடைத்து நொறுக்கி விட்டது.
தூனிசியாவில் மட்டுமல்ல, எதிர்கால எகிப்திலும் லிபியாவி லும் கூட இஸ்லாத்திற்காக உழை க்கின்ற சக்திகளிடமே அரசியல் அதிகாரம் குவியும் என்பதையும் நாம் எதிர்பார்க்கலாம். மாற்றம் எங்கோ ஒரு கடைக் கோடியிலி ருந்து, வித்தியாசமான புள்ளிகளி லிருந்து, அசாதாரணமான நில வரங்களிலிருந்து சூல் கொள்கின் றது. ஏனெனில், வர்லாற்று மாற் றங்களை மனிதர்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை.
எவ்வாறாயினும், தூனிசியா ஒரு தொடக்கமே. பைஸ் அஹ் மத் பைஸ் சொல்வது போன்று, "நெடிய பயணம் தொடரட்டும், இலக்கு இதுவல்ல."

Page 12
laid
04 நவம்பர் 2011 - வெள்ளிக்கிழமை நோயாளிக்காக வேறொருவர் ஹஜ்ஜை நிறைவேற்றல்
அஷ்ஷெய்க் முஹம்மத் ஷன்கீதி
நோய் போன்ற காரணங்களால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தமக்கான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் இன்னொருவரிடம் பணத்தைக் கொடுத்து ஹஜ்ஜை செய்வதற்கான சக்தி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இன்னொருவரிடம் பணத்தைக் கொடுத்து ஹஜ்ஜை "நிறைவேற்ற முடியுமா?
ஹஜ் செய்வதற்கான பணமி ருந்தும் ஹஜ் செய்ய முடியாம லிருப்பது இரண்டு நிலைமை களாகும்.
01. இயலாமை தற்காலிகமா னதாக இருத்தல்.
O2. இயலாமை தொடரான தாக இருத்தல்.
தற்காலிகமான இயலாமை யைப் பொறுத்தவரையில், அது சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் குணமாகக்கூடிய தாக இருக்கும். இந்த இயலாமை யின் போது ஹஜ் கடமையாக இருக்கமாட்டாது. இயலாமை நீங்கியதும் ஹஜ் செய்வது கட மைகயாக மாறும். நோய் குணம டைந்ததும் அவர் ஹஜ் செய்
தாக அல்பர்ரா இப்னு ஆஸிப் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்
வார். இந்நிலையில் அவருக்கு பகரமாக ஒருவர் ஹஜ் செய்து, அவருக்கு சுகமாகினால் அந்த ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்காது.
இரண்டாவது நிலை - அவரது இயலாமை வயது முதிர்வு, வயது முதிர்வுடன் ஹஜ்ஜின் கடமை களை நிறைவேற்ற முடியாதள வுக்கு நோய் போன்ற தொடரான காரணங்களாக இருக்கின்றன. இந்நிலையில் இன்னொருவரி டம் பணத்தைக்கொடுத்து ஹஜ் ஜை நிறைவேற்றச்செய்ய வசதி இருந்தால், அவ்வாறு ஒருவரை கூலிக்கமர்த்தி ஹஜ்ஜை நிறை வேற்றச் செய்வது கடமையாகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
கள், "நான்கு பண்புகளைக்
கொண் பிராணியை உழ்ஹி
யாவுக்கென அறுக்கக்கூடாது. தெளிவான மாறுகண் கொண்ட பிராணி, வெளிப்படையாக தெரி iš 3 tqui நோயுள்ள ஊனமுற்ற பிராணி, புத்தி பேதலித்த பிராணி போன்ற நான்கு பண்புகளையும் கொண்ட பிராணியை அறுக்கக்கூடா
இரவு நே о фат பிராணியை
லஜ்னா (பத்வா
உழ்ஹிய்யா கத்தை பெருந அஸர்த்தொ பின்னர் அறுக் என சிலர் கூ பெருநாளின் இ
உழ்ஹிய்யா அறுப்பது
உழ்ஹிய்யா கத்தை பெருந அஸர்த் தொழுை அறுக்க முடியு பெருநாள் தினத் முத்தவுரீக்குடை பிறை 11, 12, 1 நாட்களிலும் மி முடியும். அது இரவாகவோ இ
வேறொரு நல்
கொள்வதற்காக
றுஸ்லி ஈஸா லெப்பை (நளிமி)
ஹஜ் என்பது நாடிச்செல்தல் என்ற பொருள்படும். அல்லாஹ் வின் மாளிகையான கஃபாவை நாடிச்செல்தல் என்பதே அதுவா கும். பல்லாயிரக்கணக்கான மக் கள் ஒரே வெளியில் ஒன்று கூடும் ஒரு மாநாடு.
ஹஜ் எனும் மாபெரும் கிரி யையை வாழ்நாளில் செய்யக் கிடைப்பது மிகப்பெரும் பாக் கியமே. அந்த ஹஜ்ஜின் தாக்கம் குறிப்பிட்ட நாட்களோடு முடிந்து விடக்கூடாது. பெற்ற தாக்கங்கள் ஹாஜிகளின் நடைமுறையில் வெளிப்பட வேண்டும்.
ஹாஜியார் என்ற நாமம் மட் டும் சூட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அதன் பிரதிபலிப்பும் வாழ்நாளில் வரவேண்டும். எமது சமூகத்தில் ஹாஜியார் என்ற பெயருக்கு மரியாதையொன்று இருக்கிறது. அதனைப் பாழாக்கி விடக்கூடாது. எமது சமூகத்தில் எத்தனை எத்தனை ஹாஜிமார் இருக்கிறார்கள்.
'ஹஜ் என்பதே அறபாவா கும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் கேள்விப்பட் டிருப்போம். அறபா வெளியில் தரித்து வந்த ஹாஜி மஹ்ஷர் வெளியை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அந்த வெளி யிலிருந்து வந்த உணர்வு அவருக்கு
தொடர்ந்தும் இருப்பது அவசிய மாகும்.
இவ்வேளையில் எமக்கு ஞாப
கம் வரும் ஒரு முக்கிய கிரியையே
உழ்ஹிய்யா கொடுத்தலாகும். இந்த நாட்டில் வாழும் நாங்கள் அந்நிய சமூகத்தினரின் உணர்வு களை மதித்து நடக்க வேண்டும். நாம் குறிப்பாக உழ்ஹிய்யா என்று வரும்போது மாட்டை
அறுத்து பங்கி( கொள்கிறோம். நாம் இஸ்லாம் தரும் அறுத்த6 கடைப்பிடிக்க
01. அறுக்( கூர்மையாக்கிக்ெ மிருகத்தின் உய அதனை விட்டு
இதனைப்பற்
 
 
 
 
 
 

நரத்தில் ய்யா அறுத்தல் ஆய்வுக்குமான T 9525)
வுக்குரிய மிரு ாள் தினத்தின் ‘ழுகையின் க்க முடியாது கூறுகின்றனர். }ரவு நேரத்தில்
பிராணியை &H.G. LDM 2
வுக்குரிய மிரு
ாள் தினத்தின் கையின் பின்னர் |ம். ஹஜ்ஜ"ப்
ந்திலும், அய்யா டய நாட்களான 3 ஆகிய மூன்று ருகத்தை அறுக்க பகலாகவோ ருக்க முடியும்.
றிய் flag
2င့# fi့်နွှဲ ခွံ့ရွှီးနွှဲ
உழ்ஹிய்யாவை
கூட்டாகக் கொடுத்தல்
பத்வாவுக்கும் ஆய்வுக்குமான
லஜ்னா (பத்வா 24:16)
உழ்ஹிய்யாவை கூட்டாகக் கொடுக்க முடியுமா?
இயலுமாயின் அதில் பங்கெடுக்க முடியுமானோரின்
எண்ணிக்கை யாது? அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமா?
ஒருவர் தனக்காகவும் தனது குடும்பத்துக்காகவும் ஒரு ஆட்டை உழ்ஹிய்யாவாகக்கொடுக்க முடி պւb.
இதற்கான ஆதாரம்:
நபி (ஸல்) அவர்கள் தனக்கா கவும் தனது குடும்பத்தினருக் காகவும் ஒரு ஆட்டை உழ்ஹிய் யாக் கொடுத்தார்கள். (முத்தப குன் அலைஹி)
அதா இப்னு யஸார் கூறு கிறார் - நான் அபு அய்யுப் அல் அன்ஸாரி (றழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உழ்ஹிய்யா எவ்வாறிருந்தது? என வினவினேன்.
அதற்கு அவர்: “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எம்மில் ஒருவர் தனக்கும் தனது குடும்பத்
மேய்ச்சல் நிலங்களுக்கு தானா
சல்லமுடியாதிருத்தல்
கவே செல்
2யான நோய்
}
துக்குமாக ஒரு ஆட்டை உழ் ஹிய்யாவாகக் கொடுப்பார். அதிலிருந்து அவரும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் கொடுப்பார்”. என பதிலளித்தார். (மாலிக், இப்னு மாஜா, திர்மிதி)
ஒரு ஒட்டகத்தையோ அல்லது மாட்டையோ 07 பேர் சேர்ந்து கொடுக்க முடியும். அவ் 07 பேர்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவோ அல்லது வேறு
குடும்பத்தை சேர்ந்தவர்களாக வோ இருக்க முடியும்.
ஏனெனில், நபி(ஸல்) அவர் கள் ஒரு ஒட்டகத்தையோ அல் லது மாட்டையோ07 பேர் சேர்ந்து கொடுக்க ஸஹாபாக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். அதனை அவர்கள் விரிவாகக்
டுவதையே மேற் இவ்வேளையில் எமக்கு கற்றுத் ல் முறைகளைக் வேண்டும்.
கும் ஆயுதத்தை கொள்தல், அறுத்த பிர்பிரியும் வரை விடுதல்,
jறி ஸ்ஹீஹ் முஸ்
லிமில் பின்வருமாறு காணலாம்: ஷிதாத் பின் அவ்ஸ் (றழி) அறிவிக்கிறார்: நான் றஸ9ல் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு
விடயங்களைக் கற்றுக் கொண்
டேன். அவர் கூறுவார்: 'அல்
லாஹ் அனைத்து விடயங்களை யும் மிகச்சிறப்பாகச் செய்யு மாறே விதித்துள்ளான். நீங்கள் கொல்வதாயினும் மிக அழகிய
முறையில் கொல்லுங்கள். நீங்
கள் அறுப்பதாயினும் மிக
அழகிய முறையில் அறுங்கள்.
உங்களின் அறுக்கும் ஆயுதத்தை கூர்மையாக்கிக்கொள்ளுங்கள். அறுத்த மிருகத்தின் உயிர் பிரியும் வரை அதனை விட்டுவிடுங்கள்."
O2. மிருகத்தை சித்திரவதை செய்யாது ஒரேயடியில் அறுத்தல்.
03. அறுக்கும் போது கிப்லா வை முன்னோக்குதல். இது சாதா ரணமாக மிருகத்தை அறுக்கும் போதே கடைப்பிடிப்பது விரும் பத்தக்கதாகும். இது உழ்ஹிய்யா என்று வரும் போது மிக அதிக
மாக விரும்பப்படுகிறது. இப்னு
உமர் (றழி) அவர்கள் கிப்லாவை முன்னோக்காது அறுக்கப்பட்ட மிருகத்தை உண்பதை வெறுப் பவர்களாக இருந்தார்கள்.
இஸ்லாம் கூறும் விதிமுறை களைப் பேணி அறுக்கும் போது அது மற்றவர்களைத் துன்புறுத்
பிரயோசனப்படுத்துவோம்
துவதாகக் காணப்பட மாட்டாது. சில இடங்களில் பெருந் தொகை யான மாடுகள் குர்பானிக்காக அறுக்கப்படுகின்றது. அவ்வே ளையில் அனைத்து மாடுகளும் ஒரே இடத்தில் குழுமியிருக்கும். அவ்வேளையில் என்ன செய்வது? என்ற கேள்வி எழும். அதற்குத்தான் நபி(ஸல்) அவர்க ளின் வாழ்வில் நடந்த சம்பவம் சான்றுபகர்கிறது. நபி(ஸல்) அவர்களும் அலி (றழி) அவர் களும் சேர்ந்து 100 ஒட்டகங் களை அறுத்து பலியிட்டார்கள் என முஸ்லிமில் ஒரு அறிவிப்பு வருகிறது. இவ்வாறான அதிக தொகை இருக்குமாயின் அவற் றை மிக அவசரமாக அறுக்கு மாறே இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகிறது.
எனவே, மிருகங்களை உழ் ஹிய்யா கொடுப்பவர்கள் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தமது அமலைச்செய்வது மிகப் பொருத்தானதாகும். எமது ஹஜ் காலம் எமக்கான காலமாக இருக்கவேண்டும். நாம் அதிலே வீண் சச்சரவுகள், பிரச்சினை களுக்குள் மூழ்கிவிடக்கூடாது.
ஹஜ் காலமென்பது தியாகத்
திருநாளாக இருக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

Page 13
றிகேள்ன் ஆதம்
சத்தியமும் உண்மையும் நிலை பெறும். அசத்தியமும் பொய்யும் அழிந்துவிடும். நிச்சயமாக அசத்தி யத்தின் முடிவு அழிவாகும் என் பது அல்லாஹ்வின் வாக்குறுதி யாகும். “அல்லாஹ்வை விட உண் மையுரைப்பவர் வேறு எவர் இருக் கின்றனர்” (அந்-நிஸா-84) என அல்குர்ஆன் அல்லாஹ் உண்மை யாளன் என்பதை நிறுவுகின்றது. எனவே, உண்மையாளனான அல்லாஹ் பொருந்திக் கொண்ட மார்க்கமான இஸ்லாம் சத்திய மார்க்கமாகும். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டுமே உலகுக்கு ஒரு தூத ராக அனுப்பியிருக்கின்றான். எனவே, இஸ்லாம் ஏவுகின்ற விட யங்களும் தடுக்கின்ற விடயங் களும் உண்மையானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் தன்னு டைய சொல், செயல் போன்ற அனைத்து விவகாரங்களிலும் உண்மையைத் தவிர வேறு எதை யும் வெளிப்படுத்தியதில்லை. நபி (ஸல்) அவர்களை அவரு டைய சமூகமும் அவருடைய பகைவர்களும் உண்மையாளர் என்றே சான்று பகர்ந்திருக்கின்ற னர். இதற்கு உதாரணமாக ஹிர கல் மன்னன் நபி (ஸல்) அவர் களைப் பற்றி அபூ ஸுப்யாணி டம் வினவியபோது, “அவர் ஒரு போதும் பொய்யராக இருக்க வில்லை’ என்று கூறியதும், நபி யவர்கள் ஸபா மலையில் ஏறி தனது முதலாவாது பகிரங்கப் பிரச்சாரத்தை எத்திவைக்கும்
போது, அவருடைய சமூகம்
“நாம் உம்மை ஒரு போதும் பொய் சொல்பவராகக் கண்டதே கிடையாது’ என்று கூறியதும் இதற்கு சான்றுகளாகும்.
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து, எப்போதும் உண்மையாளர்களு டன் இருந்து கொள்ளுங்கள்’
கடைப்பிழப்பத
(தவ்பா - 119) என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதற்கேற்ப எண்ணம், சொல், செயல் அனைத் திலும் உண்மையைக் கடைப்பி டிக்குமாறு இஸ்லாம் கட்டளை யிடுகின்றது. உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும், இறைத் தூதர்களும் உண்மையாளர்களாகவே இருந்திருக்கின்றனர். எனவே, உண்மையாக நடப்பது ஒரு முஸ் லிமின் மிக அடிப்படையான, முக்கியத்துவிடமிக்க பண்பாகும். மட்டுமன்றி உண்மையாக நடப் பது களத்தில் செயற்படுகின்ற தாஇக்களின் வெற்றிக்கும், களத் தில் நிலைகுலையாமல் உறுதி யாக இருப்பதற்குமான வழி முறையாகக் காணப்படுகின்றது.
உண்மை உயர்ந்த அந்தஸ்துக் குரியது. அதன் மூலமே அனைத்து நற்செயல்களும் தோற்றம் பெறு கின்றன. அது பாவமான செயல்
களை விட்டும் தடுக்கின்றது.
அதுவே, உண்மையான முஃ மின்களையும் துரோகிகளான நயவஞ்சகர்களையும் பிரித்துக் காட்டுகின்றது. உண்மையைக் கடைப்பிடிப்பது உலகிலும் மற மையிலும் வெற்றியைப் பெற்றுத் தருகின்றது.
உண்மையைக் கடைப்பிடிப் பதால் உலகிலும் மறுமையி லும் ஏற்படும் விளைவுகள்
01. உண்மை ஈமானினதும் இறையச்சத்தினதும் அடையாள மாகக் காணப்படும். “உண்மை யாளர்களே இறையச்சமுடைய வர்கள். இறையச்சமுடையவர் களே உண்மையாளர்கள்” என்று அல்குர்ஆன் சில இடங்களில் குறிப்பிடுகின்றது.
02. உண்மை நன்மைக்கும் சிறந்த முடிவுக்கும் இட்டுச் செல்
லும். இறுதியி பெற்றுத்தரும்."உ இட்டுச் செல்லு னத்துக்கு இட் (ஹதீஸ்) “ஒரு கிவிட்ட பின்ன காக அவர்கள் நடந்து கொண்ட களுக்கு நன்மை யும்” (ஸஆறா மு
03. நயவஞ்சக் உண்மை பாதுகா அடிப்படை உண் வஞ்சகத்தனத்தி பொய்யாகும்’ கையிம் (றஹ்) றார். 編
04 சுவனத்தி உண்மையாளர் இருப்பர். இவர் வின் அருளைப் இருப்பர். “நபி மையாளர்களுட ளும் நல்லடிய லாஹ்வின் அ றவர்கள்’ (அந்
05. புழறுமைந நிகழ்வுகளிலிரு
இலாபத்தில் மாத்திரம் ஸ
கடமையாகும் சொத்துக்
01. விவசாய நிலம்
விவசாய நிலங்களுக்கு ஸகாத் கடமையாகாது. மாற்றமாக அதன் விளைச்சல் ஸகாத்தின் அளவை அடைந்தால் மாத்திரமே அதற்கு ஸகாத் கடமையாகும். எனினும் விளைச்சல் சேமித்து வைக்கக்கூடி யதாக, அளவிட முடியுமானதாக இருக்க வேண்டும். இம்முறை வியாபாரச் சரக்குகளுக்குரியதல்ல.
இதன் பிரிவுகள்
01. வியாபார நோக்கம் கொண்ட விளைநிலத்தை அதன் உரிமை யாளன் விற்க உறுதி கொண்டால் அல்லது அதற்கான முன்னெடுப்புக் களை மேற்கொண்டால் அந்த எண்ணம் கொண்ட நாளிலிருந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் போது அதற்கு ஸ்காத் கடமையாகும்.
02. நிலச் சொந்தக்காரன் விவ சாய நிலத்தை வேறொருவருக்கு குத்தகைக்கு கொடுத்தால், அத னால் கிடைக்கப் பெற்ற பெறுமதி ஸகாத்தின் அளவையும் அடைந்து வருடமும் பூர்த்தியானால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டும். அப்பெறுமதி ஸகாத்தின் அள வை அடையாமலிருந்து அவரு
டைய ஏனைய பொருட்களோடு சேர்க்கும் போது அது ஸகாத்தின அளவை அடைந்தால் அதற்கும் ஸகாத் கடமையாகும். எனினும் குத்தகையால் கிடைக்கப் பெற்ற பெறுமதி வருடம் பூர்த்தியாவ தற்கு முன்னர் உரிமையாளரால் செலவு செய்யப்பட்டால் அதற்கு
ஸ்காத் கடமையாகாது.
ஆனால், குத்தகைக்குப் பெற் றவர்விளைச்சல் கிடைக்கப் பெற்ற வுடன் அதற்குரிய ஸ்காத்தை கொடுக்க வேண்டும். சொந்த நில மாகவோ அல்லது குத்தகைக்குப் பெற்றதாகவோ அல்லது அடகுக் குப் பெற்றதாகவோ இருந்தாலும் விளைச்சல் கிடைக்கும்போது அதற்கு ஸ்காத் கடமையாகும் என்பது ஒரு விதியாகும்.
02. வாடகைப் பொருட்கள்
வாடகைப்பொருட்களில் ஸகாத் கடமையில்லை. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் வாடகை ஸகாத்தின் அளவை அடைந்து வருடமும் பூர்த்தியானால் அதற்கு ஸகாத் கொடுப்பது அவசிய மாகும். இதற்காக வாடகைக்கு விடும் ஒப்பந்த நாளிலிருந்து
வருடம் கணிப்பி முடிவில் 2.5 கொடுக்க வேண்
இதன் பிரிவு
01. வாடகைய தொகை முழுவ அதில் ஒரு பகு பூர்த்தியாவதற்கு செய்யப்பட்டால் பட்ட தொகைக்கு வேண்டிய அவசி றமாக வருடம் உரிய அளவை அ அதற்கு மாத்திர வேண்டும்.
02. வாடகை சொத்து பலருக் இருந்தால் அதி வருடைய பங் அளவை அடைந் கடமையாகும். அ ஒவ்வொரு வரு கை ஏனைய ெ சேர்க்கும் போது
அளவை அடை ஸகாத் வழங்க
03. தனது சொ விடும் ஒருவர்
 
 

ழ்வில் உண்மையைக் தன் அவசியம்
ல் சுவனத்தைப் ண் ாம். நன்மை சுவ டுச் செல்லும்’ காரியம் முடிவா ர், அல்லாஹ்வுக் உண்மையாக டால் அது அவர் bயாகவே அமை முஹம்மத் - 2)
கத்தனத்திலிருந்து க்கும். “ஈமானின் ன்மையாகும். நய ன் அடிப்படை என இப்னுல் குறிப்பிடுகின்
ல் நபிமார்களும் களும் ஒன்றாக களே அல்லாஹ் பெற்றவர்களாக மார்களும் உண் ம் வீரத்தியாகிக பார்களும் அல் ருளைப் பெற் நிஸா - 69)
ாளின் பயங்கர நந்து உண்மை
டப்பட்டு, வருட வீதம் ஸகாத் ாடும்.
புகள்
பால் பெறப்பட்ட துமோ அல்லது தியோ வருடம்
முன்னர் செலவு } செலவு செய்யப் ஸகாத் கொடுக்க் யேமில்லை. மாற்
பூர்த்தியானதும் அடைந்திருந்தால் ம் ஸகாத் வழங்க
க்கு விடப்பட்ட குச் சொந்தமாக கில் ஒவ்வொரு கும் ஸகாத்தின் திருந்தால் ஸகாத் அல்லது அவர்கள் ம் தமக்குரிய பங் சாத்துக்களுடன் அது ஸ்காத்தின் ந்தால் அதற்கும் வேண்டும்.
த்தை வாடகைக்கு , நியாயமான
பாதுகாக்கும். “அந்நாளில் உண் மையாளர்களை அவர்களுடைய உண்மையே பாதுகாக்கும். இது
வே உண்மையான வெற்றியா
கும்’ (மாஇதா - 119)
06. உண்மை அமைதியைப் பெற்றுத்தரும். “சந்தேகமானவற் றை விட்டு விடு. உண்மை மன நிறைவாகும். பொய் சந்தேக மாகும்’ (அஹ்மத், திர்மிதி) என்பது ஒரு ஹதீஸின் கருத்தா கக் காணப்படுகின்றது.
07. அல்லாஹ்வின் அன்பை
யும் அவனை அண்மித்திருக்கும்
அருளையும் பெற்றுத் தரும். அல்லாஹ் உண்மையாளர்களு டன் இருக்கின்றான். அவர்களை நேசிக்கின்றான்.
08. அனைத்து விவகாரங்களி லும் அபிவிருத்தியையும் வளர்ச் சியையும் ஏற்படுத்தும். உண்மை யுரைத்து வியாபாரத்தை மேற் கொள்ளும் போது அதில் நிச்சய மாக அல்லாஹ் அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றான்.
விலை வந்தவுடன் அதனை விற் பதாக எண்ணியிருந்தால் அச்சொத் தின் பெறுமதிக்கு ஸகாத் கொடுக் கத் தேவையில்லை. மாறாக அதற்குரிய வாட்கைத் தொகை யிலிருந்தே ஸ்காத்தை கணிப் பிட்டுக் கொடுப்பார். ஏனெனில் அதனை விற்பதற்கான உறுதியான எண்ணம் இல்லாததால் அது வியாபாரப் பொருட்களில் உள்ள டங்காது.
04. வாடகைக்கு விடப்பட்ட
சொத்து ஒரு நிறுவனத்திடமோ
அல்லது தனிமனிதனிடமோ அடகுவைக்கப் பட்டிருந்தாலும் உரிமையாளன் கடனாளியாக இருந்தாலும் பெறப்படும் வாட கைத் தொகைக்கு ஸகாத் வழங் குவது அவசியமாகும். ஏனெனில் கடன் ஸகாத்தை தடுத்து விடாது.
05. வாடகை முறை நாளாந்த அல்லது மாதாந்த அல்லது வரு
டாந்த ரீதியாக இருந்தாலும் ஒப்
ബം
Ö9, gabart tibédo dédifà-air மையாளர்களை நம்புவதோடு அவர்களை முன்மாதிரியாகக் கொள்வர்.
10. அமல்கள் ஏற்றுக் கொள் ளப்படுவதோடு அவற்றுக்கான பூரணமான கூலியும் கிடைக்கும்.
உண்மையின் வெளிப்பாடு கள்
01. எண்ணத்திலும் நாட்டத் திலும் உண்மை வெளிப்படல். “செயல்கள் அனைத்தும் எண் ணத்தைக் கொண்டதாகவே காணப்படும்” (முஸ்லிம்)
02. பேச்சில் உண்மை வெளிப்
படல். “நயவஞ்சகனின் அடை
யாளங்கள் மூன்றாகும். பேசி னால் பொய்யுரைப்பான். வாக்க ளித்தால் மாறு செய்வான். நம்பி னால் மோசடி செய்வான்.”
03. செயலில் உண்மை வெளிப் படல். “எனது தொழுகையும் கிரியைகளும் வாழ்வும் மரண மும் அகில உலக இரட்சகனுக்கே உரித்தானவையாகும்’ (அல்அன்ஆம் - 162)
04. உறுதியில் உண்மை வெளிப்படல். நன்மையான காரியங்களை விரைந்து மேற் கொள்ளவும், பாவங்களை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளவும் உறுதியெடுத்தால் அவற்றில் உண்மை வெளிப்படும். உண் மையான ஒரு முஃமினுடைய எல்லா நிலைகளும் உண்மை யை வெளிப்படுத்தும்.
எனவே, எம்முடைய அனைத்து விவகாரங்களிலும் உண்மையைக் கடைப்பிடிப்போம். அவற்றில் நிலைகுலையாதிருக்க இறைவ னைப் பிரார்த்திப்போம். அவனு டைய அருளைப் பெற்றவர் களில் எம்மையும் அல்லாஹ் இணைத்து விடுவானாக!
A
பந்த நாளிலிருந்து வருட இறுதி யில் கிடைக்கும் பணம் ஸகாத் கடமையாகும் அளவை அடைந் தால் அல்லது அதனை ஏனைய வியாபாரப் பொருட்களுடன் சேர்க்கும்போது அவ்வளவை அடைந்தால் அதற்குரிய ஸ்காத் தை நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் அவை இலாபத்தில் வந்து சேர்பவையாகும். எனவே அடிப்படையில் இலாபத்துக்கு ஸகாத் வழங்க வேண்டும். இது இரண்டு வழிமுறைகளில் கணிப் பிடப்படும். ஒன்று - ஒப்பந்தம் நடை பெற்ற நாளிலிருந்து கணிப்பிடப்படும். எனினும், இதற்கு எழுத்து மூல மான பதிவேடு தேவைப்படுவ தால் இதில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. இரண்டு - குறிப்பிட்ட ஒரு ●
s ரிப்பிடப்படும்
தொடர் - 19ம் பக்கம்

Page 14
Uppsaug Oasis a
எம்.எச்.எம். நாளிர்
உமர் இப்னு அப்துல் அஸிஸ் (றஹ்) ஹிஜ்ரி முதலாம் நூற் றாண்டின் முஜத்தித் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர். 'எனது பரம் பரையில் ஒருவர் தோன்றுவார், கொடுங்கோன்மையின் பின்னர் அவர் உலகை நீதியாலும் நேர் மையாலும் நிரப்புவார்’ என்று உமர் (றழி) அவர்கள் கூறிய தீர்க்க தரிசனத்தை மெய்ப்படுத்திக் காட்டியவர். அதன் மூலம் உமரி யத்தை பகிரங்கப்படுத்தியவர்.
இவரது 'உமரியம் சந்ததி மூலம் கிட்டியதா, கற்றல் மூலம் பெறப் பட்டதா என்பதைத் திட்டமாகக் கூறமுடியவில்லை. உமர் (றழி) அவர்களின் மகன் ஆஸிம் அவர் களுக்கும், பாலில் நீர் கலப்ப தைத் தடுத்த உம்மு ஆஸிம் லைலா வுக்கும் பிறந்த மகளையே அப் துல் அஸிஸ் மணந்தார். அவர்களி லிருவருக்கும் ஹிஜ்ரி 62ல் மக னாகப் பிறந்தவரே உமர் (றஹ்) ஆவார், இவர் மதீனாவிலேயே கல்வி கற்றார். அங்கு அவர் அப் துல்லாஹ் இப்னு உமர் (றழி), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் மதனீ என்போரின் பொறுப்பில் விடப்பட்டிருந்தார்.
மதீனாவில் நிறைவான அறி வையும் பயிற்சியையும் பெற் றுக் கொண்ட அவர், கலீபாவாகப் பதவியேற்காது போனாலும் ‘மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பிரபலமான இமாமாகவே னும் வரலாற்றில் தடம்பதித்தி ருப்பார்’ என்பது பரலாலும்
உமாரிய
உமர் இப்னு அப்துல்
குறித்த வாசிப்பு -
கூறப்படுகின்ற உண்மையாகும்.
‘அவர் எங்களிடம் கற்க வந்தார். ஆனால் நாங்கள் அவரிடம் பல வற்றைக் கற்றுக் கொண்டோம் என தாபிஈ அறிஞர்களுள் ஒரு
வரான இமாம் முஜாஹித் (றஹ்)
அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர் மதீனாவிலிருந்தபோது தான், எகிப்தின் கவர்னராகப் பணியாற்றிய தந்தை அப்துல் அஸிஸ் மரணமானார். அதன் பின்னர் தனது பெரிய தந்தை
யும், கலீபாவுமான அப்துல் மலி
கின் மகள் பாத்திமாவை மண முடித்து டமஸ்கஸில் வாழ்ந்து வந்தார்.
கலீபா அப்துல் மலிக் இறக்க,
அவர் மகன் வலீத் கலீபாவா
னார். அவரது காலத்தில் உமர் (றஹ்) ஹிஜாஸின் கவர்னராக (86-93) அமர்த்தப்பட்டார். அப் போதுதான் அவரிடம் உமரியம் வெளிப்பட ஆரம்பித்தது. தமது செயல்பாடுகள் பற்றிக் கேள்வி எழுப்பக் கூடாது என்ற நிபந்த னையோடு அவர் மதீனா சென் றார். மதீனாவில் அவரைச் சூழ அறிஞர்கள் நின்றனர். அவர்களில் சட்ட அறிஞர்களை உள்ளடக் கிய ஒரு மஜலிஸுஷ்ஷ9றாவை நிறுவினார். ஹிஜாஸ் மாகாணத்
தை அவர்களுை
ளைப் பெற்றுப்
கலீபா யஸி வாங்கத் தொடங்! சுமார் கால் நூற் ஹிஜாஸ் (குறி அராஜகமும, அ யும் நிலவிய பிரே
பதவியேற்றலோ குடிகொண்டது. பெற்றனர். உமை கப்பட்டது. மு ராஷிதாவின் பன் போக, உமையா ந்து வளர்ந்த உம துக்கான ஒரு மு ஹிஜாஸை வழி
இதனால் எல் களில் ஹஜ்ஜாஜின் ளாகி வந்த அப் வந்து ஹிஜாஸி: இது ஹஜ்ஜாஜ யளிக்கவில்லை திருப்திப்படுத்து வலித், உமரை திருப்பியழைத்து கலீபா வலிதின்க மார்க்க அறிஞர் டிக்க வேண்டிய பட்டபோது அ
நாஸிக் மஜீத்
“இது எங்கள் நாடு. இங்கே உங்களுக்கென்ன (முஸ்லிம்க ளுக்கு) வேலை இருக்கிறது ? நீங்கள் சவூதி அரேபியாவுக்கு அல்லது பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள்’
குறித்த ஒரு பிரதேசத்தில் கடற்படையினரும், பொலிஸா ரும் முஸ்லிம்களைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே இவை. சென்ற ரமழானில் இரவுவேளை
யில் குறித்த ஒரு முஸ்லிம் பிர
தேசத்தில் கிறீஸ் மனிதன் நுழைந் திருப்பதைக் கேள்விப்பட்ட அப் பிரதேச இளைஞர்கள், அதற் கெதிரான நடவடிக்கையில் ஈடு பட்டபோதே இளைஞர்களை விரட்டிக் கொண்டு, வானை
நோக்கி துப்பாக்கி வேட்டுக்க
ளைத் தீர்த்தபடி சிங்களத்திலும் கொச்சைத் தமிழிலும் அவர்கள் சொன்ன வார்த்தைகள்தான் இவை.
தேவைப்படும்போது முஸ்லிம் களிடமும், முஸ்லிம் நாடுகளிட மும் கையேந்தும் பெரும்பான்மை சமூகம் பல வேளைகளில் அதனை மறந்து விடுகின்றன. எந்தவொரு சமூகமும் தனக்குப் பிரச்சினை எற்படும்போது தன்னைப் பாது காக்கவே முயற்சிக்கும். அத்தகை யதொரு செய்லைத்தான் குறித்த பிரதேச இளைஞர்கள் தமது சமூ கத்தின் சார்பில் மேற்கொண்டார் கள். அதுதான் தனது சமூகத்திற் குச் செய்யும் உயர்ந்த அர்ப்பண மாகவும் காணப்படுகின்றது.
இலங்கையில் முஸ்லிம்களுக் கென்று நீண்ட நெடியதொரு வர லாறு இருக்கிறது. ஏனைய இனங் களைப் போன்றே முஸ்லிம்களும் இந்த நாட்டின் தொன்மையான
@TILDgj5 @DJJ எழுதுகைய
தேசிய இனம், அது இலங்கை
சுதந்திரம் அடைவதற்கு முந்திய பல நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையின் சுதந் திரப் போராட்டத்தில் முஸ்லிம்க ளும் சம பங்கெடுத்திருப்பது, அவர்கள் இலங்கையில் நீண்ட வரலாற்று பின்னணியைக் கொண் டவர்கள் என்பதையும் தமது தேசத்தின் மீது பற்றுக் கொண்ட வர்கள் என்பதையும் வெளிப்ப டுத்துகிறது.
இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க அவர்கள் இது குறித்து குறிப்பிடும்போது, “முஸ்லிம்களைப் பொறுத்த வரை, அவர்கள் எங்கிருந்தாலும் தமது நாட்டு மக்களுக்கு சுதந் திரம் பெறும் இயக்கத்தில் முன் னிலையில் நிற்க வேண்டும் என் பது அவர்களது வழக்கம் மட்டு மல்ல, கடமையும் கூட. பேராட் டமானது பூரண சுதந்திரத்திற்கு என்றால் அதனைப் பெறுவதற் காக முஸ்லிம் சமுதாயம் எவ்வி தப் பாதுகாப்பும் கோராமலே அதற்குத் தயாராக இருக்கிறது’
என்று குறிப்பிட்டார். இது முஸ்
லிம்கள் தமது இலங்கைத் தாய் நாட்டுக்காக செய்த தியாகங்களை வெளிப்படுத்த போதுமான ஆதா ரமாகும்.
இன்று இந்த நிலை மாறி, சிறுபான்மையினரை மாற்றாந் தாய் மனப்பான்மையோடு பார்க் கும் நிலை தோன்றியுள்ளது. போரின் பின்னர் இனங்களுக்கி
s டையேயான '
வைக் கட்டியெழு புவதிலும், பெ மறப்பை ே கொள்வதிலு சிவில் சமூக நிறு னங்கள் ஈடுபட் வரும் நிலையி இத்தகைய வா தைப் ιθμ (διμπς கள் அபாயகர 6063)6). இனத் து சத்தை அச்செ டாக வெளிப்ப துபவை மட்டுமல் மல், இன உறன மீண்டும் சீர்குை பவை என்பே உரிய தரப்பினர் உ
இந்த இடத் வரலாற்றை ஆ முன்வைக்க வே றுக் கடமை எம். எதிர்வரும் சந்த வரலாற்றை உ1 கடத்த வேண்டிய ப்பு. நாளைய ந வரலாறு அற்ற யாரும் அடைய ருக்க வேண்டுெ பணி கட்டாயம் படவேண்டிய ஒன்
“எந்த ஒரு சொந்த வரலாற்ை வில்லையோ,
அழிந்துவிடும்” (
இக்பால் அவர்க
 

டய கருத்துக்க பரிபாலித்தார்.
துக்கு பை அத் கிய காலம் முதல் றாண்டு காலம் ப்பாக மதீனா) மைதியின் மை தேசமாக இருந்து ஹ்) அவர்களின் டு அங்கு அமைதி மக்கள் நலம் யா ஆட்சி தாபிக் தல் கிலாபதுர் எபுகள் மறைந்து வம்சத்தில் பிற ர் (றஹ) கிலாபத் ன்னுதாரணமாக நடத்தினார்.
லைப் பிரதேசங் ா கொடுமைக்கா பாவிகள், தப்பி ல் குடியேறினர். சக்குத் திருப்தி . ஹஜ்ஜாஜைத் வதற்காக கலீபா டமஸ்கஸுக்குத் துக் கொண்டார். ட்டளைக்கிணங்க ஒருவனுரத் தண் நிர்ப்பந்தம் ஏற் அதனை சகிக்க
முடியாமல் பதவி துறந்தார் என்ற தகவலும் உண்டு.
கலீபா வலீத் தனது மகனை அடுத்த கலீபாவாக நியமிப்பதற் கான ஆயத்த்ங்களைச் செய்தார். ஏற்கனவே வலீதையும் சுலைமா னையும் அப்துல் மலிக் வாரிசாக நியமித்துள்ளமையால் அதற்கு உமர் (றஹ்) எதிர்ப்புத் தெரிவித் தார். அதன் காரணமாக மூன் றாண்டுகள் சிறைவாசத்தையும் அனுபவிக்க வேண்டியேற்பட் டது. கலீபா சுலைமான் பதவியேற் றபோது, இவர் பிரதம அமைச்ச ராகப் பணியாற்றினார். உமரின் தகுதியைப் புரிந்து கலீபா சுலை மான், யாருக்கும் தெரியாமல் உமரை அடுத்த வாரிசாக நிய மித்தார்.
கலீபா சலைமான் இறந்து அடக்கம் செய்யப்பட்ட பின்னர், முத்திரையிடப்பட்ட கடிதத்தை திறந்து பார்த்தபோது, உமரை கலீபாவாக நியமித்திருப்பதாகவும் அதனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், மக்கள் அவ
ரை ஏற்றுக் கட்டுப்பட வேண்டு மென்றும் எழுதப்பட்டிருந்தது. முதலில் உமர் (றஹ்) பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்தார். மக் கள் ஏகமனதாக வேண்டிக் கொண்டபோது விருப்பமின்றிப்
பதவியேற்றார்.
‘நான் புதுமையை ஏற்படும் முப்ததிஃ அல்ல, பின்பற்றும் முப்ததிஃ ஆவேன்’ என்று கிலா பத்தை ஆரம்பித்தார். அரசபோ கங்கள் அனைத்தையும் மறுத்து விட்டார். கண்ணீர் நனைத்த தாடி யுடன் அவரைக் கண்ட மனைவி, என்ன நடந்ததென வியப்போடு கேட்டார். முழு உம்மத்தும் எனது கழுத்தில் மாட்டப்பட்டுள்ளது. உணவின்றி, உடையின்றி, உடல் நலமின்றி இன்னலுக்குள்ளாகி யுள்ள, கைதிகள், சிறுவர்கள், அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத் தலைவர்கள் முதலா னோரின் தேவைகளை நிறைவு செய்யும் பணி என்னிடம் ஒப்ப டைக் கப்பட்டிருக்கிறது. இப்படி யிருக்க எப்படிக் கவலைப்படாம லிருக்க முடியும் என பதிலளித் தார்.
ரலாற்று
உணர வேண்டும்.
தில்தான், எமது யூதாரபூர்வமாக ண்டிய வரலாற் மீது இருக்கிறது. திகளுக்கு எமது ரிய முறையில் து எமது பொறு நாட்களில் நாம் வர்கள் என்று ாளப்படுத்தாதி மனில் இந்தப் மேற்கொள்ளப் iறாக இருக்கிறது.
சமூகம் தனது றை அறிந்திருக்க அந்த சமூகம் என்ற அல்லாமா
1ளின் வார்த்தை
களை நினைவுறுத்த வேண்டியது இன்றைய நாட்களில் மிக மிக அவசியமாகிறது.
முஸ்லிம்களை வரலாறு அற்ற வர்களாகக் காட்ட முனையும் பல்வேறு செயற்பாடுகள் அவ் வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய ஈனத் தனமான போக்குகள் அண்மைக் காலமாக அதிகரித்திருப்பதை எம்மால் கண்டுகொள்ள முடிகி றது. குறிப்பாக விடுதலைப் புலி களுக்கெதிரான போரின் பின்னர் இது முனைப்புப் பெற்றிருப்பதை மறுக்கமுடியாது. இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று குறிப்பிடும் வார்த்தைக ளின் அபாயத்தை நாம் உணர
வேண்டும்.
முஸ்லிம் பிரதேசங்களில் இனக் கலவரங்கள்ை ஏற்படுத்து தல் ஒரு வழிமுறையாகக் கொள் ளப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் மாவனல்லை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் எற்படுத் தப்பட்ட இனக்கலவரம் இத்த கையதே. அவ்வாறே இணையத் தளங்கள் மூலமாக இஸ்லாத் தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் மிகக் கேவலமாகப் பிரச்சாரம் செய்யும் ஒரு வழி முறையும் கையாளப்படுகிறது. அதுவும் முஸ்லிம் பெயர் தாங் கிய இணையத் தளங்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது, முஸ்லிம் யுவதிக ளைக் குவிமையப்படுத்திய ஒரு திட்டமாக, அவர்களை மதம் மாற்றி சிங்கள இளைஞர்கள் திருமணம் செய்யும் ஒரு நடவ டிக்கையும் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கள மொழி மூலம் கற்கும் யுவதிகளே இத்தகைய சதித்திட்டங்களுக்குப் பலியாகிப் போகின்றனர்.
மேலே அடையாளப்படுத்தி யவை முஸ்லிம்களின் வரலாறுக ளை சிதைக்கும் விதமாக முன் னெடுக்கப்படும் நடவடிக்கை களுக்கான ஒருசில எடுத்துக் காட்டுகளே. இதுபோல் இன்னும் எத்தனையோ நடவடிக்கைகள் நாளாந்தம் எமக்கெதிராகவும், எமது மார்க்கத்திற்கெதிராகவும், கலாச்சாரத்திற்கெதிராகவும் மேற் கொள்ளப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, எமது முஸ்லிம் பிர தேசங்களின் வரலாறுகள் உரிய வரலாற்றாதாரங்களுடன் எழுதப் பட வேண்டியது அவசியமாகிறது.
(ւյծ. 19)

Page 15
-. புதுசுரபி
என்னம்மா?
"வாப்பா. சாயங்காலம் சீக்கிரம் வந்திருங்க, சரியா ஆறு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம் பிச்சிருவாங்க, கலெக்டர் தான் சீஃப் கெஸ்ட், நான் பேச ஆரம் பிக்கையில் நீங்க இருக்கணும் சரியா.." சொல்லிக்கொண்டே கல்லூரிப் பேருந்தைப் பிடிக்கப் பறந்தாள் ஆயிஷா.
"சரிம்மா, உம்மாவோடு வந்திடுறேன் இன்ஷா அல்லாஹ்” சிரித்துக்கொண்டே பதிலுரைத்
தார் வாப்பா.
"சிரிக்காதீங்க, என்னதான் இருந்தாலும் ஒரு முஸ்லிம் பொண்ணு பேசிற தலைப்பையா தேர்ந்தெடுத்திருக்கிறாள்; முத்த மாம் முத்தம், எனக்கு வர இஷ்டமில்லை." கோபத்துடன் சமையலறைக்குப் போனாள் obLDT.
ஆயிஷா, மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி. கல்லூரியின் இலக்கியப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவுக்கு கலெக்டர் அழைக்கப்பட்டிருக் கிறார். விழாவில் மாணவர்க ளின் பேச்சுப் போட்டியும், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயிஷா தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'முத்தம்'. அதனால் தான் இத்தனை யுத்தம்.
"இதற்காகவா ரெண்டு நாளா வாப்பாவும் மகளும் குறிப்பெடுத்தீங்க. சரியில் லைங்க..". உம்மா சிற்றுண் டியை மேசையில் வைக்கும்
போது மீண்டும் குமுறினாள்.
"சளி விடு, நீ அவ கூட ரெண்டு நாளா சண்டை போட்ட, அதுதான் உனக்கு சஸ்பென்ஸ்ன்னு சொல் லியிருக்காள். வந்து கேட்டுப் ԼյոՕ5''
'அஞ்சு மணிக்கு வர்றேன், ரெடியா இரு" சிற்றுண்டி முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினார்.
கல்லூரியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆயிஷா என்ன பேசப்போகிறாள் ??
毅
భ ※
எல்லோரும் கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான்.
மணி 6:15 ஆகிவிட்டது, வாப்பாவைக் காணவில்லையே என்ற வருத்தத்தோடு வாசலை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஆயிஷாவைப் பேச அழைத்தார் தொகுப்பாளர்.
கல்லூரி வாயிலை அடையும் நேரம், ஆயிஷாவை தொகுப் பாளர் அழைக்கும் சப்தம் கேட்டு விரைவாக உள்ளே நுழைந்தனர்
வாப்பாவும் உம்மாவும்.
மேடையில் உள்ளோரையும், வந்திருந்தவர்களையும் வரவே
ற்று பேசி மு முடிக்கும் நே ரைப் பார்த்த பேச்சைத் தெ டிருந்தாள் ஆ '.முத்தத் கிடைக்க வே பதவியினை ஒ விட்டார், அட கப்பட்டவருக் புரியவில்லை. குற்றம் புரிய முத்தம் கொடு
தானே சொன்( என்னுடைய ட தொடர்பு?’ அ ஆயிரம் கேள்வி கொண்டிருந்த
"அன்பர்கே கூட இந்த ஐய னும், இது எந்த நடந்தது? என்று தோன்றும், பத ஒருவேளை இ தால் முத்தம் ெ வேண்டுமானால்
அவையில் உம்மாவுக்கோ
iybubutin bibliffffubDLu.
நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் பளிச் சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங் கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டு தல்களில் சில:
2 ''y'''& ! 9
ఖ్య* کسی
* வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும்.
* எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச்
செய்யுங்கள்.
* சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் சுமை பாதிக்குப் பாதி குறைந்துவிடும்.
* அன்றாடப் பணிச்சூழல் யதார்த்தமானதாக இருந்தால், அது உங்கள் நிறுவனத்தின் பலங்களிலே ஒன்று.
* நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் மதிப்பு உண்டு. அதே நேரம், அவரவர் மதிப்பு என்னவென்று அவர்களுக்காவது தெரிந்திருக்க
வேண்டும்.
* திறந்த நிலையில் உங்கள் செயல்பாடுகளை வைத்திருப்பதுதான்
நம்பிக்கையின் நிகரற்ற அடையாளம்.
* பணியிடங்களில் கொண்டாட்டங்களுக்கும் இடம் வேண்டும். அது நிறுவனத்தை உயிர்ப்புள்ளதாய் ஆக்குகிறது.
* யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்.
* உங்கள் நிறுவனத்தின் மதிப்பைப் பெருக்கும் செயல்கள் எவை யென்று பாருங்கள். சரியானவர்களையே அங்கு நியமியுங்கள்.
கட்டுப்படுத்த வேண்டியது எப்போது, சுதந்திரம் தரவேண்டியது எப்போது என்றெல்லாம் சரியாக தெரிந்து செயல்படுத்துங்கள்.
26)3 로 விட் எத்த 5 இை GE 2-CD6, வருட தருகி 팀 சனத் S. கணி போ
பயன்
7 billi E * ԵE
were a CE | | 14 75
C
O יש 1 S
http://w
புதிதாக நிறு தேவையான ( இத்தளம் உதவ சுமார் 20 இ இந்தத்தளத்தி கருவிற்கான ே கொடுத்து பெ நாம் கொடுத்
லோகோக்கள்
 
 
 
 
 

த்தமி
னுரையை ம், பெற்றோ ந்தோசத்தில் -ரந்து கொண் ஷா.
னால், தனக்கு ண்டிய கவர்னர் நவர் இழந்து படி பதவி மறுக் கோ ஒன்றும் நான் ஒன்றும் பில்லையே, ப்பதில்லை என்று
னேன், இதற்கும் தவிக்கும் என்ன ந்த மனிதருக்குள் விகள் ஒடிக்
T.
ள, உங்களுக்கும் b எழலாம், இன் ந மாநிலத்தில் றும் கூட கேட்கத் வி இழப்பு ன்று நடந்திருந் காடுத்ததற்காக ) நேர்ந்திருக்கும்."
ஒரே சிரிப்பொலி; மகள் அரசியல்
LIGD,
பேசுகிறாளே என்ற வியப்பு!
“நண்பர்களே! விஷயத்திற்கு வருகிறேன். நான் சொன்ன அந்த நிகழ்ச்சி ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. உமர் பின் கத்தாப் (றழி) என்ற நபித் தோழர் கலீபாவாக ஆட்சி புரிந்த நேரம், அந்த மனிதர் ஆளுனராகப் பதவி யேற்க அழைக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் கலீபாவுக்கும், ஆளு னராகப் பதவியேற்க வந்திருந்த வருக்கும் நடந்த உரையாடலின் இடையே, "...நானெல்லாம் என் குழந்தைகளை கொஞ்சுவ தா, முத்தமிடுவதா? அப்படி எதுவுமே செய்தது கிடையாது’ என்று, அது ஏதோ குற்றமான செயல்போல சொன்ன மாத்தி ரத்திலேயே, கலீபா உமர் பின் கத்தாப் (றழி) அவர்கள், அந்த நபருக்கு கொடுக்கவிருந்த பதவியை ரத்து செய்ய உத்தர விட்டார்கள்.
குழம்பிப்போய் இருந்த அந்த நபரிடம் சொன்னார்கள், "உனது மனம் உன் குழந்தை களிடமே இரக்கம் காட்ட வில்லை, கருணை காட்ட வில்லையெனில், பிறகு நீர் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? இறைவன் மீது ஆணையாக உம்மை ஒருபோதும் ஆளுன ராக்கமாட்டேன்’ என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.
சபை மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது. ஆயிஷா அடுத் ததாகத் தொடர்ந்தாள்.
முத்தத்திற்கும் கருணைக்கும் தொடர்பா? ஆம் நண்பர்களே,
மக்கள்தொகையானது 700 கோடியை அடைந்து டது. இந்நிலையில் 700 கோடியில் நீங்கள் னையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி ணயத்தளம் இணைப்பொன்றை பாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் -த்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை றது அந்த இணைப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை ப்பதாக சொல்கிறார்கள். மேலும், ன்றவற்றின் தரவுகளும் இதில்
படுத்தப்பட்டதாம்.
n people and you: What'
s your number?
DBc0cOcc0YBekeLS00eLL eee 0 LLeeeLBBeS eBeee 00 eOe L0EceS TeTT zLOBBeS zeSe TSL0LLe BeL LeeeLTTL L Te eee eee00000 eeeeLLLLSSSLLL BB0L0eTT 0eS eTe LBe Tez eTTTTe z ee eeee 00 gBee0eBe EeesBe ee Bee eee eeSeee eee eee eATTTTTe 0LMSEzz LMs LM Lt LE0eM eLssseB LcLLBL ssek
* 鄒
'E: gEx
ధk tణి జtధ * *జీ**? ##te yజిక జీణీ
8 Rhagfyr&, y&; gwelyng 32pxg
569,401st
937,969th
8w starszaws ***ştegory wgMr 88s::s:
B SeseBS eeS Sr0SS SBDBS SS0SESBDS SDBBSBDS BBeS SJSS eBeS SBD0ESSS SSSS S DSDS
seeklogD.Com
வனங்கள், அமைப்புகள் தொடங்குவோர் தமக்கு லச்சினைகளை (லோகோ) அமைத்துக்கொள்ள
றெது.
லட்சம் லோகோக்களை இத்தளத்தில் பெறலாம்.
கு சென்று
தேடல் கட்டத்திற்குள் எந்த
ாகோ உருவாக்க வேண்டுமோ அந்த வார்த்தையை த்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் 5 தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான
டைக்கும்.
04-20 Faggu
அண்மையில் ஒரு அறிவியல் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சி, அரவணைத்து, முத்த மிட்டு மகிழ்வது நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற் றும் பாசம் காரணமாக என்று நினைத்திருக்கிறோம், ஆனால் அது அவற்றையும் மீறி இதயத் தின்பால் ஊறுகின்ற கருணையின் காரணமாக என்று அறியும் போது வியப்பை அளிக்கிறது,
பெற்றோர் குழந்தையினை முத்தமிடுவதன் மூலம் அந்தக் குழந்தை ஓர் உணர்வு ரீதியான அரவணைப்பைப் பெறுகிறது. அதுவும், ஒரு தாய் முத்தமிடும் போது குழந்தையுடனான பாசப் பிணைப்பு உயிரியல் மூலம் உறுதிசெய்யப்படுகிறது, பெற்றோரின் இந்த ஆத்மார்த்தமான முத்தத்தினால், எந்த ஒரு எதிர் மறையான சூழ் நிலையிலும் தாழ்வு மனநிலை என்பது குழந்தையின் உள்ளத்தைப் பாதிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தையை முத்தமிடுவதால் குழந்தைக்கும் அதேவேளையில் பெற்றோருக் கும் மகிழ்ச்சியான ஒரு மன நிலையை அடையமுடிகிறது.
குழந்தையின் இதயம் சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது.
தாய் தன் குழந்தையின் கன் னத்தில் முத்தமிட்டால் என்ன நடக்கிறது என்பதை நிரூபிக்கும் அறிவியல் உண்மையை உங்க ளுக்கு சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். ஒரு தாய் தன் குழந்தையை கருவில் சுமக்கும் போது அதற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கான தேவைகளை ஈடுசெய்கிறாள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு வெளி உலகில் குழந்தையைத் தாக்கும் நோய்க்கு எதிர்ச் சக்திகளை உருவாக்குவதில் முத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், ஒரு தாய் முத்தமிடுவதன் மூலம் கிருமிகளின் மாதிரி எடுக்கப் பட்டு வெளித் திசுக்கள் மற்றும், நினைவுத்திறன் 'பி' வகை செல்கள் மூலம் அந்த கிருமிக ளின் வீரியம் அழிக்கப்பட்டு, இதற்கான நோய் எதிர்ப்பு சக்தி கள் உருவாக்கப்பட்டு அவை 'பி' வகை செல்களினால் நினை வுத்திறன் கொண்டு தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச்
சேருகிறது.
குழந்தையும் நோய்க்கிருமிக ளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறது.
எனவேதான், ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே, அறிவியல் அறிந்திராத காலத் தில் தோன்றிய எங்கள் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர் கள், குழந்தைகளை முத்த மிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கி யிருப்பதற்கு நான் பொறுப்பா ளியா?" என்று கூறினார்கள்.
"அன்பும் கருணையும் கலந் திருக்கும் முத்தத்தினைப்.”
வார்த்தையினை முடிப்பதிற் குள் அரங்கில் கரவொலி நிரம் பியிருந்தது.
உம்மா, ஆயிஷாவின் கன் னத்தில் முத்தமிட்டுக் கொண்டி ருந்தாள்.

Page 16
16
ifi
էE 自
al S
n
*
பரீட்சை காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மாணவர்கள் பரீட்சைக்காக் தயாராகிக் கொண்டிருக்கி றார்கள். அவர்களுக்கு பிரயோசனம் அளிக்கும் வகையில் சில குறிப்புகளை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
* பரீட்சை மண்ட பத்திற்கு வெளியே கதைத் துக் கொண்டிருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் மனநி லை பாதிக்கப்படுவதுடன் தன்னம்பிக்கையும் ஏனை யோரால் தகர்க்கப்படலாம். "
* பிஸ்மில்லாவுடன் ஆரம்பியுங்கள். வினாத்தாளை கவனமாக வாசியுங்கள். நீங்கள் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும் என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.
* உங்களுக்கு விடையெழுத முடியுமானதை அடையா ளமிடுங்கள். பின்னர் அவற்றிலிருந்து தெரிவு செய்து விடை யளிக்க வேண்டிய வினாக்களுக்கு அடையாளமிடுங்கள்.
* ஒவ்வொரு வினாவுக்கும் வழங்கப்படும் புள்ளி களின் அளவிற்கேற்ப அவ்வினாக்களுக்குரிய நேரத்தை தீர்மானியுங்கள்.
* வினாக்களை மீண்டும் வாசியுங்கள். முக்கியமான வார்த்தைகளை அடையாளமிட்டுக் கொள்ளுங்கள்.
* விடையெழுதும் அமைப்பை திட்டமிட்டுக் கொள் ளுங்கள். விடைக்கான சுருக்கமான குறிப்பை வினாவிற்கு பக்கத்தில் எழுதிக் கொண்டால் விடையை பூரணமாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும்.
* பிஸ்மில்லாஹ்வுடன் துஆ கேளுங்கள். விடை யெழுத ஆரம்பியுங்கள். ஒவ்வொரு வினாவிற்கும் நீங்கள் ஒதுக்கிய நேரத்தை மறந்து விட வேண்டாம். அந்நேரம் கடந்தால் அடுத்த வினாவிற்கு விடையெழுதுங்கள். நேரம் எஞ்சும்போது பூரணப்படுத்தாத விடைகளை பூரணப்
படுத்துங்கள்.
* விடைகளை தெளிவாக எழு துங்கள். வினாத்தாள்களை திருத்து வோர் தமக்கு வாசிக்க முடியாத வற்றிற்கு புள்ளியிடமாட்டார்கள். விடைகளுக்கு இடையில் இடை வெளி விடுங்கள். பந்தி அமைப்பை பேணுங்கள். பந்திகளுக்கு இடை யிலும் இடைவெளி விடுங்கள்.
* பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் நண்பர்களுடனோ, ஏனைய மாணவர்களுடனோ அதைப் பற்றி கலந்துரையாடுவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள்.
* இரண்டு ரக்ஆத்துகள் ஸ"ன்னத்தான தொழுகையை நிறை வேற்றுங்கள். பரீட்சையின் முடிவு சிறந்ததாக அமைய வேண்டும்
எப்போது இருக்கும் ந
எப்போதும் நட்சத்திரத்தை துள்ளனர். அதன் கோடைகாலத்ை பெயரானது 080 அல்ல, சிறிய ந முதல் 9 தடவை சுற்றிவருகிறது. லுக்மன் குறிப்பிடு இதன் வெப்ப குளிர்ச்சியாக இ
வானியல் 6 விண்வெளி தொ நட்சத்திரத்தை கதிர்களால் செய இந்த நட்சத்திரத் செய்யலாம். இந் அதன் வட்டப் பில்லியன் ஒளி
ப்ரவுன் டுவ நட்சத்திரங்களை தூசுகளும், வாயு தன்னுள்ளே 6
தூசுகளை 6) 6 தெர்மோ நியூக் எரிந்து விடும்.
என இறைவனிடம் துஆ கேளுங்கள்.
மறக்க முடியாத பாடம்
ஒரு பல்கலைகழக மாணவன் தனது விரிவுரையாளர் ஒருவரு டன் நடந்துக்கொண்டிருந்தான். அந்த விரிவுரையாளர் மாணவர் களுடன் நண்பனாக பழகுகின்ற வர். அவர்கள் நீண்ட தூரம் சென்றுவிட்டனர்.
அப்போது ஒரு வயல்வெளிக்கு அருகில் இரண்டு பழைய சப்பாத் துக்கள் இருப்பதை மாணவன் கண்டான். அது வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசா யினுடையதாகும். அவன் தனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
அப்போது மாணவன் விரிவுரை யாளரை நோக்கி சேர் நாம் அந்த சப்பாத்துகளைஒளித்துவிட்டு செடி களுக்கு பின்னால் மறைந்து கொள் வோம். அவர் என்ன செய்கின்றார் என்று பார்ப்போம் என்று கூறி னான். அதற்கு விரிவுரையாளர், எனது சிறிய நண்பனே, நாம் அந்த ஏழை விவசாயியுடன் விளையா டக் கூடாது. நீங்கள் ஒரு பணக் காரர். உங்களால் அவரை மகிழ்ச் சிப்படுத்த முடியும். அந்த இரண்டு சப்பாத்துகளிலும் ஒவ்வொரு நாணயங்களை வைத்து விடுங்கள். பின்னர் அவர் என்ன செய்கின்றார் என்பதை மறைந்திருந்து பார்ப் போம்.
விவசாயி வேலையை முடித்து விட்டு வந்து சப்பாத்தை அணிந்த போது ஏதோ வழுக்கிச் செல்வதை உணர்ந்து சப்பாத்தை பார்த்த போது அதில் ஒரு நாணயம் இருந் தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒருவரையும் காணாததால் அதனை தனது பையில் போட்டுக் கொண் டார். அடுத்த சப்பாத்தை அணியும் போது மீண்டும் ஆச்சரியமடைந் தார்.
முழங்காலில் விழுந்து ஸ"ஜூத் செய்தார். நோயாக இருக்கும் மனைவி, சாப்பிடுவதற்கு பாண் கூட இல்லாத குழந்தைகள் நினை வுக்கு வந்தனர்.
அந்த மாணவனின் கண்களி
லிருந்து கண்ணிர் வழிந்தோடியது.
பிளாஸ்ரிக்க
முதலாவது வி பயணத்தை ஜப் நரிடா விமான யில் ஆரம்பித்த விமானமானது
ஏனைய விமா பயனுறுதிப்பா
பெரிய ஜன் மான ஆசனங்க னம் ஏனைய வி 60 சதவீதம் கு எழுப்புகின்றை
இந்நிலையி: கொங்கிற்கு கல்
ஆங்கி கற்றுத்த Cla:
எல்லோருக்
வதற்க்கு ஆசை தைகளை உச்ச ஆசை நிராசை
இந்த தளத் டையில் ஆங்கி யோ காட்சிகள்
உதவியுடன் இ
 
 
 
 
 

ம் குளிர்ச்சியாகவே *சத்திரம் கண்டுபிடிப்பு
குளிர்ச்சியாகவே இருக்கும் விஞ்ஞானிகள் கண்டு பிடித் மேற் பகுதியானது பூமியின் தப் போன்று உள்ளது. இதன் 661 ஆகும். இது ஒரு கோள் ட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 பெரிய கோளான வியாழனை வானியல் வல்லுநரான கெவின் கையில், இது சிறிய நட்சத்திரம், ைெல பூமியைக் காட்டிலும் ருக்கும் என்றார்.
பல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் லைநோக்கி மூலம் இந்த குளிர் கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு ல்படும் தொலைநோக்கி மூலம் தை பொருட்களின் மீது மின்னச் த நட்சத்திரமானது பூமியையும், பாதையையும் கடக்க 83 ஆண்டுகள் ஆகிறது.
1ார்ப் நட்சத்திரமானது மற்ற ாப் போன்றது. அதனுள் மேகத் வும் உள்ளன. இந்த நட்சத்திரம் போதுழான அளவு மேகத் பத்து கொள்ள தவறினால், ளியர் வினை புரிந்து தீப்பற்றி
དང་
தசாத)
1. தொடர்பாடல் என்றால் என்ன?
2. தொடர்பாடல் ஏன் அவசியப்படுகின்றது? 3. நபி (ஸல்) அவர்கள் தொடர்பாடலுக்கு பயன் படுத்திய முறைகள் எவை?
4. நபி (ஸல்) அவர்கள் தொடர்பாடலுக்கு பயன்படுத்திய இடங்கள் எவை?
5. இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பிய ஸஹாபாக்களையும் அனுப்ப ப்பட்ட இடங்களையும் குறிப்பிடுக?
6. நபி (ஸல்) அவர்கள் தொடர்பாடலில் ஸஹாபா க்கள் விளங்கிக் கொள்வதற்காக பயன்படுத்திய
உத்திகள் எவை?
7. நபி (ஸல்) அவர்கள் சில மன்னர்களோடு கடிதத்
தொடர்புகளை மேற்கொண்டார்கள். அதற்காக
அனுப்பப்பட்ட ஸஹாபாக்களை குறிப்பிடுக?
8. உமர் (ரழி) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தபால் திணைக்களம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
9. நபி (ஸல்) அவர்கள் எழுத்தாளர்களாக நியமித் திருந்த சிலரையும் அவர்களது பணிகளையும் குறிப் பிடுக?
10. தொடர்புசாதனங்கள் கொண்டிருக்கவேண்டிய ஒழுக்கங்கள் எவை?
11. இன்று காணப்படுகின்ற ஊடகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவை எவை?
12. இன்று காணப்படுகின்ற தொடர்பு சாதனங்கள்
6ᎢᎶᎼᎠᎧᎥ ?
13. தொடர்பு சாதனங்களால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளை அட்டவணைப்படுத்துக?
14. இது தகவல்களின் உலகம் என அழைக்கப் படுவதற்கான காரணங்கள் எவை?
(இவ்வினாக்களுக்கான விடைகளை இன்ஷா அல்லாஹ் அடுதத இதழில் எதிர்பாருங்கள்)
ஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட கிென் முதலாவது விமானம்
ால் உருவாக்கப்பட்ட உலகின் மானமானது தனது கன்னிப் பானின் டோக்கியோ நகரிலுள்ள நிலையத்திலிருந்து அண்மை து. இந்த போயிங் ட்ரீம்லைனர்
நிறை குறைந்தது என்பதால் னங்களை விட எரிபொருள் டு மிக்கதாகும்.
னல் கண்ணாடிகளையும் அகல ளையும் கொண்ட இந்த விமா மானங்களுடன் ஒப்பிடுகையில் றைவான சத்தத்தை மட்டுமே ம குறிப்பிடத்தக்கது.
ஸ் டோக்கியோவிலிருந்து ஹொங் ானிப்பயணத்தை மேற்கொண்ட
இந்த விமானத்தில் 200 விமான நிபு ணர்களும் ஆர்வ லர்களும் பயணித் தனர். மேற்படி வி மா ன த் தி ன் நீளம் 186 அடியும் உயரம் 56 அடியும் இரு இறக்கைக ளுக்கிடையேயான நீளம் 197 அடியும் ஆகும். அத்துடன் இந்த விமானம் மணிக்கு சுமார் 650 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. பயணிகள் மற்றும் சரக்குகள் உட்பட 502, 500 இறாத்தல் நிறையுடைய
برعا
இந்த விமானத்தின் விலை 193.5 மில்லியன்
அமெரிக்க டொலராகும்.
லத்தில் உரையாட ரும் இணையதளம் Sbites. COm
கும் ஆங்கிலத்தில் உைைரயாடு யுண்டு. ஆனால், சரியாக வார்த் க்கத் தெரியாமையினால் அந்த பாகி விடுகின்றது.
ல் ஆங்கில இலக்கண அடிப்ப லத்தை பேசுவதற்கான பல வீடி காண்ப்படுகின்றன. அவற்றின் லகுவாக ஆங்கிலம் கற்கலாம்.
உச்ச பயனை அடைந்து கொள்வதற்கான 3R System
1. Reduce - பாவனைக் குறைப்பு - உதாரணம் - மின் கருவிகள், நீர் போன்றவற்றை வீன்விரயமின்றிப் பாவித்தல்.
2. Recycle - மீள்சுழற்சி - உதாரணம் - ஒரு பக்கம் பாவித்த கடதாசிகளைப் பாவித்தல், வீட்டுக் கழிவுப் பொருட்களை உரமாகப் பயன்படுத்தல்.
3. Re-use - மீள்பாவனை - உதாரணம் - கடதாசி, கண்ணாடி, பிளாஸ்டிக் போன்றவற்றை மீள்பாவ னைக்காக எடுத்துக் கொள்ளல்.

Page 17
" * */
முதலில் சிரியாவின் தற்போ தைய நிகழ்வுகள்குறித்து தெளிவு படுத்த முடியுமா?
சொந்த மக்களுக்கு எதிரான பெரும் அநியாயங்களே தற்போது சிரியாவில் நடக்கின்றன. சிரிய மக்களுக்கு எதிராக மிருகத்தன மாக தாக்குதல் தொடுத்திருக்கும் அஸத் குடும்பம் சிரியா தமக்குரிய சொத்து என்ற நினைப்பில் ஒன்றில் உங்களை ஆளுவோம் இல்லா விட்டால் கொல்லுவோம் என்றே நடந்து கொள்கிறது.
இன்றுவரைக்கும் சுமார் பத்தா யிரம் சிரிய பொது மக்கள் கொல் லப்பட்டிருக்கின்றனர். ஒரு இலட் சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ஆறா யிரத்துக்கு குறையாத தொகையின ருக்கு என்ன நடந்தது எனத் தெரிய
வில்லை. கைது செய்யப்பட்ட
வர்களில் 300க்கு அதிகமானோர் கடுமையான சித்திரவதைக்கு உள் ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர். இவற்றோடு ஆயி ரக்கணக்கானோர் இருப்பிடங் களைவிட்டு இடம்பெயர்ந்துள் ளனர். பொது மக்களின் வசிப்பி டங்கள் அழிக்கப்பட்டு விளைச் சல் நிலங்கள் எரிக்கப்பட்டிருக் கின்றன. நீர் விநியோகம், மின் சாரம், தொலைத்தொடர்பு என்ப வை புரட்சியாளர்களைவிட்டும் முற்றாக துண்டிக்கப்பட்டிருப்ப துடன் வைத்தியசாலைகள்கூட மூடப்பட்டிருக்கின்றன. தாய்ம டியிலே குழந்தைகள் இறந்து போகும் பெரும் அவலம் அங்கு நடக்கின்றது.
சிரிய புரட்சியின் அடுத்த கட்டம் எதுவாக இருக்கும்?
அடக்கு முறையும் கொலை யும் பன்மடங்காகினாலும் புரட்சி நிறுத்தப்படாது என்பதையே களநிலவரங்கள் உறுதிப்படுத்து கின்றன. பெரும் உயிர்த்தியாகங் களைச் செய்தபின் பூச்சியத்திற்கு திரும்புவதில்லை என மக்கள் தீர்மானித்துள்ளனர். புரட்சியை நிறுத்துவது வீரத் தியாகிகளுக்கு செய்யும் பெரும் துரோகம். அது அநியாயக்காரர்கள் தொடர்ந்து அட்டூழியம் புரிய தைரியத்தைக் கொடுக்கும்.
சிரிய பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து கொண் டிருக்கிறது. இம்மாத இறுதிவரை 27 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரவர்க் கம் ஒதுக்கீட்டுப் பணத்திலிருந்து அவற்றை ஈடுசெய்யலாம். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் அப் படி ஈடுசெய்ய முடியும். பொருட் களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பெரும் விரக்தியில் இருக் கிறார்கள்.
கள நிகழ்வுகள் அஸ்தின் காலம் முடிந்து விட்டது என்பதையே உறுதிப்படுத்துகின்றன. தற்போ தைக்கு அஸ்திற்குப் பின்னரான காலப் பிரிவு குறித்து அவதானங் களைக் குவிப்பதே மிகச் சிறந் தது. அவசரமாக அஸத் வீழ்ந்து போக வேண்டும் எனப் பிரார்த் திக்கிறோம். அஸதுக்கு நெருக்க மான இராணுவப் பிரிவுகளில் கூட பிளவுகள் அதிகரித்து வருவ தை காணக்கூடியதாக இருக்கிறது. அறபுலகினதும் சர்வதேசத்தின தும் அழுத்தம் அதிகரிக்குமானால் பெரும் எண்ணிக்கையில் இரா ணுவத்தில் பிளவுகள் ஏற்படலாம்.
ஏனைய புரட்சிகளுடன் ஒப் பிடும்போது சிரிய புரட்சி இவ்வ ளவு காலம் நீடிப்பதற்கு என்ன
காரணம் என நினைக்கிறீர்கள்?*
எகிப்திலே இராணுவம் மக் கள் பக்கம் நின்றது. மக்களைத் தாக்குவதை மறுத்தது. தூனிஸி யாவிலும் அப்படித்தான். சிரியா வைப் பொறுத்தமட்டில் நிலை மை வித்தியாசமானது. இராணு வத் தலைமைகளும் உயர் மட் டத்தினரும் பஷர் அஸ்திற்கு ஆதரவான அலவிக்கள் (ஷியாக் களின் ஒரு பிரிவினர்). படையின ரில் 90 வீதமானோர் அஹ்லுஸ் ஸுன்னாக்கள். இராணுவத்திலி ருந்து பிரிந்து வருபவர்கள் பின் னால் இருந்து தாக்கப்படுகிறார்கள். அரசதரப்பினரால் மலர்கள் வைக் கப்பட்டு சுமந்து வரப்படும் பெரும் பாலான ஜனாஸாக்களை அவர் கள்தான் கொன்றிருக்கிறார்கள். ஜனாஸாக்களின் தலையின் பின் புறத்திலும், முதுகிலும் பாய்ந்தி ருக்கும் துப்பாக்கிக் குண்டுகள் இதற்கு சாட்சி. நாம் தற்போது இராணுவத்தில் ஏற்படும் பிளவு களையும் பொருளாதார நிலை யையும் அவதானித்து வருகிறோம். சிரிய அரசு வீழ்ந்துவிடும் என்பது உறுதி. பலவருடங்கள் எடுத்தா லும் மக்கள் போராட்டத்தைத் தொடர்வதில் பிடிவாதமாக இருக் கின்றனர். மக்களுக்கு எதிராக
நிலைநா அரசியல் உதவுவதி எனபவை கு சபை அங்கத்
அரசாங்கத்ை சக்திமிக்
அமெரிக்காவோ, சியோனிஸமோ நின்றாலும்கூட. புகழ்பெற்ற கவிஞர் ஸாதிக் ராபிஈ சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன. "சத்தியம் பலப் பிரயோகத்தை விட சக்தி வாய்ந்தது. அரசாங்கத் தைவிட மக்கள் சக்தி மிக்கவர் கள். போராட்டத்தின் முடிவில் தாக்கப்பட்டோருக்குத்தான் வெற்றி, தாக்கியவர்களுக்கல்ல’’ இறைவன் அநியாயம் இழைக் கப்பட்டவர்களுடனே இருக்கி றான். அவன் நினையாப் புறத்தி லிருந்து வெற்றிவாயலைத் திறப் .ז65חוL
தற்போதைய சிரிய ஆளும் வர்க்கத்தை தொடர்ந்தும் ஆட்சி யில் நிலைத்திருக்கச் செய்ய சட்டபூர்வமான அதிகாரம் அளிக் கும் ஆவணங்கள் எதுவும் உள் ளதா?
அப்படியான ஆவணங்கள்
எதுவும் அவர்க
யாது. மாறாக நயவஞ்சகர்களும் திற்கு வக்காலத் மாக்கள் சிலருே உள்ளனர். அே இராணுவ ரீதி உதவுகிறது. ஹி னதும் ஷியாக் க பிரிவினரதும் தே வருகிறது.
அஸ்தை மாற் பயங்கரமானது. அஸத் அட்டூழிய ருக்கிறார். ஆட்சி கொல்லப்படல யின் முன் நிறுத் அஸத் பயப்ப( வாழ்வா சாவா தான் இருக்கிறா னிடத்தில் பெரு வைத்திருக்கிறே
 
 

h:ssir: 2ー
ட்ட கையாளும்
வழிமுறைகள், சிரியாவின்
3.
பொருளாதார எதிர்காலம், சிரிய புரட்சிக்கு ல் முஸ்லிம் உம்மாவின் மீதான கட
X.
தவிட மக்கள் கவர்கள்
ளிடத்தில் கிடை சுயநலமிகளும், ம் ஆளும் வர்க்கத் து வாங்கும் உல ம அவர்களிடம் நவேளை ஈரான் பாக அஸ்துக்கு ஸ்புல்லா அஸ்தி ளின் நுஷைரியா ாழனாக இருந்து
றாத இறைநியதி
அச்சத்துடனே த்தில் இறங்கியி
வீழ்ந்தால் தாம் ம் அல்லது நீதி நபபடலாம என கிறார். அஸத் ான்ற நிலையில் ர். நாம் இறைவ ம் எதிர்பார்ப்பு
ாம். இந்த இடத்
தில் இமாம் தர்தூஸி தனது "சிரா ஜூல் முலூக்’ என்ற நூலில் எழு திய வரிகளை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். 'அநியாயக் கார ஆட்சியின் ஆயுள் நீண்டிருந் தாலும் அதன் காலப் பிரிவு குறு கியது. அது எவ்வளவு ஆயுத பலத்தைக் கொண்டிருந்தாலும் அதன் முடிவு சொற்ப காலம்தான்” ஏனெனில் அது அநியாயத்தின் மீதெழுந்திருக்கிறது.
இவ்வேளையில் அறபு இஸ் லாமிய மக்களிடம் எதிர்பார்க் கப்படுவது என்ன?
அவர்கள் சிரிய மக்களுக்கு உதவுவதே எதிர்பார்க்கப்படுகிறது. அல்லாஹ"தஆலா 'அவர்கள் மார்க்க விடயத்தில் உங்களிடம் உதவி கோரினால் அவர்களுக்கு உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும்’ (அல்-அன்பால் - 72) என்கிறான். ஒவ்வொருவ
L. eolas asisi, e eile,
ரும் வார்த்தைகளால், செல்வத் தால், எழுத்துக்களால் எல்லாப் பிரதேசங்களிலும், எல்லா நீாடுக ளிலும் சிரிய மக்களுக்கு சார்பான அரசியல் நிலைப்பாடுகளை எடுப் பதன் மூலம் அவர்களுக்கு கட் டாயம் உதவவேண்டும். இவ்வ கையில் எகிப்து மக்கள் பெரும் முன்னெடுப்பு ஒன்றை செய்தி ருக்கிறார்கள். எகிப்தின் நிலைமை சீரடைந்து விட்டால் அது மிகப் பெரியளவில் தாக்கம் செலுத்தும்.
தற்போதைய நிலையில் இஸ் லாமிய இயக்கங்கள் மீதுள்ள பொறுப்புக்கள் என்ன?
இது உணர்வு பூர்வமான கேள்வி. சிரிய அறிஞர்களுக்கான சந்திப்பை இயக்கிவிக்குமாறு அழைத்திருக்கிறோம். சிரியாவின் உள்ளே உள்ள நிலைமைகளை நாம் அறிந்திருக்கிறோம். சிரியா எகிப்தைப் போன்றதே. ஸலபிகள், ஹலபிகள், ஸ9பிகள், தப்லீக்கைச் சேர்ந்தவர்கள் என்று பலர் உள் ளனர். இவ்வனைத்துப் பிரிவின ரையும் ஒன்றிணைத்து இஸ்தான் பூலில் சந்திப்பொன்றை ஏற்படுத் தினோம். அனைவரும் முரண் பாடுகளை மறந்து சிரியாவுக்காக ஒன்றிணைவதாக முடிவெடுத் திருக்கின்றனர்.
சிரிய தேசிய சபை குறித்த உங்களது மதிப்பீடு என்ன?
தேசிய சபையின் உருவாக்கம் வெற்றியை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாகவே இருந்தது.
எதிர்க்கட்சியில் முரண் சிந்தனை கொண்ட மனிதர்கள்தான் இருந் தனர். கடந்த நான்கு தசாப்த கால மாக அவர்களுக்கிடையில் அறி முகம் இருக்கவில்லை. ஒருவர் மதச்சார்பற்றவர், மற்றவர் இஸ் லாமியவாதி, அடுத்தவர் இன் னொரு தரப்பைச் சேர்ந்த இஸ் லாமியவாதி, அடுத்தவர்கள் கோத் திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் செய்மதி தொலைக்காட்சிகளில் மாத்திரம் பேசிக்கொண்டனர். பின்னர் சந்தித்து கலந்துரையாடிய போது சில எட்டுக்களை எடுத்து வைக்க முடிந்தது. பிறகு 80 குழுவினரை ஒன்று சேர்க்க இஸ் லாமிய இயக்கத்திற்கு முடிந்தது. அதன் பிறகே இந்த தேசிய சபை அமைக்கப்பட்டிருக்கிறது.
தேசியசபை ஆளும் வர்க்கத் தினரை அவசரமாக வீழ்த்தும் அரசியல் பொறிமுறையை சாத் தியப்படுத்தும் என்பதில் உங்க ளுக்கு நம்பிக்கை இருக்கின் றதா?
உண்மையிலே சர்வதேச அங்கீ காரத்தைக் கோருவதன் பின்ன ணியில் நாம் அதனையே எதிர் பார்க்கிறோம். ஆளும் வர்க்கத் தினர் ஐ.நா.வின் நிறுவனங்க ளில் வெறுப்படைந்துள்ளனர். அதிகாரிக்கும் சர்வதேச அழுத் தமும், இறைவனின் உதவியும் ஆளும் வர்க்கம் தூக்கி வீசப்படு வதை விரைவாக்கும்.
புரட்சியாளர்களுக்கு நாம் சொல்வது. அனைவரும் இறைவ னின் ஒற்றுமை எனும் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். நாம் சோர்வடைய வேண்டிய தில்லை. பிரான்சியப் புரட்சி 10 வருடங்கள் தொடர்ந்தது. அக்கால இடைவெளியில் 17,000 உயிர்க ளை அது தியாகம் செய்தது. அதைவிட அதிகமாக பொறுமை யாக இருக்க நாங்கள் பொருத்த மானவர்கள். அட்டுழியம் புரியம் ஆளும் வர்க்கத்திற்கு முன்னால் மலையுறுதியுடன் நிற்கும் பொ றுமைசாலிகளுக்கு நாம் உதவுவது எமது கடமையாகும்.

Page 18
040au AlexJ 23:14, Gasnewyddysgwig
*
ஒற்றை இலையில் :
* அமீர் அப்பாஸ் +
ஒரு பொழுதில் உண்மைகள் உறங்கிபோது உச்சாடனம் செ
உதடுகளை ஊனமாக்கியது செயற்பாடுகள்
ஒழுங்கற்ற மனிதர்களுக்கு வரிசையைக் கற்றுக் கொடுக்கும் எறும்புகள் மறைந்து வாழும் இடத்தை மனிதர்கள் அறிவதேயில்லை.! மழைக்காலத்தின் வருகையை சின்னஞ்சிறிய எறும்புகள் அரிசியைக் கடத்திச் செல்லும் பேரழகில் அறிவிக்கின்றன.
போலி வேடந்த வலம் வரும் உனைப் போன்ற
பூமி எல்லோருக்குமா ஏதிலிக்காக பொதுவுடமை என்ப வக்காலத்து வா அறியாத மனிதர்கள் வெட்கித்துகொ எறும்புகளை திருடர்கள்
கறைபடிந்த
இழிவாக நினைக்கிறா
கற்பனைக்குள் கட்டுண்டு 6Lul - BITL-5LDITG கீழ்த்தரமான எண்ணப் படிவு:
விருந்தினரை உபசரிக்க தேடும் வேளையில். சர்க்கரை ஜாடிக்குள்
அமர்ந்திருக்கின்றன.! உனக்குள்.
மேலொட்டித்த எறும்பின் கண்களில் எனக்குள் உலகைப் பார்த்தால் உயிர்ப்பித்து உலகம் இனிப்பாகிறது.! எனையே எறும்பைப் போல வாழாத மனிதன் வதைவெய்யும் வாழ்க்கைக் கசப்பாகிறது.! உனைப் போல சந்தர்ப்பவாதிக
சோம்பலை அறியாத எறும்புகள் கட்டி வைத்த புற்று வீடுகளில் கால் வைக்கும்போது சுயமரியாதைக்கான யுத்தத்தை பிரகடனப்படுத்துகின்றன.1
சதாகாலமும் நப்
தன் தலைமீது விழுந்த ஒற்றை மழைத்துளி நதியாய் மாறுகிறது.! நதியில் விழுந்து நகர்ந்தபோதும் ஒற்றை இலையில். கரை வந்து சேர்கிறது.!
பிரிவிற்கான (9
பிரிவிற்கான ஆயத்தங்களில் இருக்கிறதா என்றுகூட நம நமக்குப் பதட்டங்களோ i நாம் அதை முயற்சிப்பதைத் குழப்பங்களோ இல்லை வேறு எந்த்த் தேர்வும் இல் அன்பைப் போன்றதுதான் அது நாம் எதையும் துண்டிப்பதி பரஸ்பரம் இணங்கச் செய்யும் இடம் மாற்றிவுைக்க விரு ஒரு எளிய திட்டம் நம் எதையும் மறுக்கவில்னி
ஒரு விருப்பத்திற்குப்பதில் இன்னொரு விருப்புக்ஸ்தக்
நீ எனக்கு
எப்போதும் தரும் அதே தேநீரைத்தான் தருகிறாய் அதில் ஏதோ ஒன்று கூடியிருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது நான் அந்தத் தேநீரை மறுப்பதில்லை ஒரு தேநீர் எந்த கணத்தில் தன் சுவையை இழக்கிறது என்பது நம் இருவருக்குமே தெரியும்
நம்முடைய டைரிகளில்
ஒரே நேரத்தில் 3. வேறு வேறு நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஒ நம்மால் எதையும் திருத்த முடியாது *நமக்கு ஒரு கன
எந்த நிகழ்ச்சியையும் மாற்றியமைக்க முடியாதுல நாம் இதைப் பற்றி ஒரு தெளிவான மொழியில் உரையாடவே விரும்புகிறோம் நமது உணர்ச்சிகள்
8Ꮌ←
திரும்பத் திரும்பக் கத் ஏன் நேசத்தால்லு அது நிகழ முடியர் ஒருவரை ஒருவர் நிர்மூலம் ஒரு
நமது தொண்டையிலேயே தேங்கிவிடும்வரை கொஞ்சம் மெளனமாக இருக்கிறோம்
பிரிவிற்கான ஆயத்தம் என்பது ஒரு வழியை அடைப்பதல்ல
நாம் அப்படி அதைக் குறுக்கிவிடக் கூடாது அங்கே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது மாற்றுப் பாதையில் செல்லும்படி 8.
அது நம்மை அறிவுறுத்துகிறது . நாம் எப்போதும் அதை யோசிப்பதே இல்லை பக்கத்தில் வந்ததும்தான் அதைப் படிக்கிறோம் உண்மையிலேயே அங்கே ஒரு மாற்றுப் பாதை
நாம்மதுவருந்துபவராக இ துவருந்துவதை ஒரு நாள் மாமிசம் ஆண்பவராக உண்பஆைஒரு நா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சி ஓயாத அலையின் கோபம்
ஹைருல் அமான் * சுதந்திரன் கவிதை *
கிண்ணியா * பற்றை காடுகளால் மூடிக்கிடக்கிறது
உன் மனசு O 6355 TOT
ஒரு மாலைக் கருங்களில் நான் வந்து விழுந்தேன் ய்த - என் உனது விழிகள் கனைததன.
எனது கவிதைகளும் கனைத்தன உன் கனவின் இரவொன்றில்
பிசாசுகள் உடம்புக்குள் வந்து விழுவதாய் திசைகள் எங்கும் ாங்கலாய் உம்மம்மாவின் ஒயில் சாரித் தலைப்பை பிடித்தவாறு
நீ வந்து நின்றாய் ற புரிதலில்லாத உன் கறுப்புக் குணங்களே
சாலையில் உரசி ங்கியமைக்காக அதில் என்னைக் கிடத்த நீ முயன்று ள்கிறது மனசு. உன் பிடி உடும்பின் பலம் இப்படியாக மேலாண்மை அதிகரித்து கர்வத்தின் முகவரியை இப்போது தெருவெங்கும் பூசினாய் ஆயிரம் கனவுகள் மேய்ந்து வந்தவர்கள் எதுவும் பேசா பொம்மை நீயென மண்டைகுடைந்து நீ தலைவனென்பது மாயை போலி ஆசனம் உனக்குத் தேவையில்லைெ ாவரமாய் விழிகள் கரிக்கப் பழகிய ஒரு மாலையில்
எல்லோருமாக ஆலோசித்து மனிதம் என்ற காலம் மயானத்தின் காற்றில் ஒதுங்குவதாய் இறுதி முடிவுக்கு வந்தார்கள் இனி மேடைகளில் நீ நடிகனாகவும் தேவை பேயாட்டம் போடவும் தேவையில்லை. சீ
உன் இதயம் பிடுங்கி தீயிட்டுக் கொழுத்திக் கொள் உலரும் எப்போதும் போல இக்கா சிலருக்கு சூடு சொரணை வராது உனக்கு எப்படி?
இன்வி அல்லாவி
நிம்பித்ர் எழுதிய முயல்களும் மோப்ப நாய்களும் எனு
இறுகதையை எதிர்iகள்
O 参 جی కపీ மனுஷ்ய புத்திரன்
க்குத் தெரியாது நாம் நீலப் படங்கள் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர் த் தவிர எனில்
69 நீலப் படங்கள் பார்ப்பதை ஒரு நாள் ல்லை விட்டுவிடவேண்டும் ம்புகிறோம் . நாம் நகம் கடிப்பவர் எனில் ல ܪܼ ܢܪܵ நகம் கடிக்கும் பழக்கத்தை ஒரு நாள்
N விட்டுவிடவேண்டும்
அது நிம் ஆரோக்கியத்திற்காகவே சொல்லப்படுகிறது இன்னும் நிறைய் ஆரோக்கியத்திற்கான தேவைகள் {இந்த உலகில் இருக்கின்றன
ரிவிற்கு ஆயத்தமாகும்போது
க்கு நான் எதையாவது வாங்கித் தர ரும்புகிறேன்
影 ள்பிற்கான பரிசுகள்தான் எல்லா இடத்திலும் விற்பனைக்கு வைக்கழ் *ருக்கின்றன
விற்கான பரிசு யாருக்குமே வைப்படவில்ல்ையரி? இந்த உலகில் இரு நற்ளைக்கு
நித்ழ்ந்துகோண்டிருக்கின்றன
Frt/Gt frey
ஒழிக்கியம்தான் இல்லையா
ாக்க விரும்புவதில்லை
ாேருக்குமே துணிச்சலில்லை
சியில் நாம் இந்த அன்பின் சின்னங்களைத்தான் பிரிவின் சின்னங்களாகவும் மாற்றப் போகிறோம
நன்றி:உயிர்மை

Page 19
கடாபி இலங்கையில். (08ம் பக்கத் தொடர்)
கடாபி எவ்வாறு காரணமாக இருந்தார் என்பதை அழகுற விளக்கி னார். கடாபி இதேபோன்று நவீன துருக்கியின் முதலாவது இஸ் லாமிய பிரதமரான நஜ்முதீன் அர்பகானை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதையும் சுட்டிக்காட்டினார். கடாபி இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டங்களுக்கு இரகசியமாக உதவுகிறார் என்பதே அவ ரது பிரதான வாதமாக இருந்தது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. இது தொடர்பான ஆதாரங்களை விரிவஞ்சி விட்டு விடுவோம்.
அவ்வாறாயின், கடாபியின் மரணத்தை நம்மில் பலர் ஏன் ஒரு தலைப்பட்சமாகப் பார்க்கின்றனர்? கடாபி மிகுந்த சுயநலம் கொண்ட வர். 9/11க்குப் பிந்திய உலக ஒழுங்கமைப்பின் உள் அரசியலைப் புரிந்துகொண்ட கடாபி, பகிரங்கமாக மேற்கு நாடுகளுடன் சமரசம் செய்துகொண்டார். இதனை நம்மில் யார் மறுக்க முடியும்?
தன் வாழ்நாளின் கடைசி நாட்களில் மீண்டும் மேற்குலக எதிர்ப் பாளராக அவர் காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டார். தனது சொந்த நாட்டு மக்களே தனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த அந்த சூழலில், அதை விட அவருக்கு வேறு தெரிவிருக்கவில்லை. அதற்கு முந்திய வருடங்களில் அவர் எடுத்திருந்த மேற்கோடு இணங்கிப் போகும் நிலைப்பாட்டிற்கு இந்த சூழலில் சிறு வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் அவர் அதனைத் தான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும். ஈற்றில் அவர் விரும்பியோ விரும் பாமலோ சூழ்நிலையின் கைதியாக மாறிவிட்டார்.
கடாபி தன்னை ஒரு புரட்சிகர தலைவராகவே எப்போதும் எண் ணிக் கொண்டார். ஆடம்பரத்திலும் தனது புகழ் பாடுவதிலும் சொகுசு வாழ்க்கையிலும் அவருக்கு அலாதிப் பிரியம் இருந்தது. அடிக்கடி ஆடை மாற்றி அலங்காரம் செய்வது அவரது பொழுது போக்கு.
லிபிய மக்கள் வறுமையில் வாடியபோது, தனது விளம்பரத்திற் காக வெளிநாட்டு மக்களுக்கு கோடி கோடியாக வாரி இறைத்தார். லிபியர்கள் தன்னை நேசிப்பதாக அவர் கடைசிவரை எண்ணிக் கொண்டிருந்தார். அதனால்தான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வில்லை. ஆனால், அவருக்கு எதிராக யாரும் எதையும் கூறிவிட முடி யாத கடும் அடக்குமுறையையே அவர் மக்கள் மீது திணித்திருந்தார். அதனால்தான் சுதந்திரம் வேண்டி மக்கள் அவரை நிராகரித்தனர்.
கடாபியின் மரணம் நிகழ்ந்த விதம் யாருக்கும் ஏற்புடையதல்ல. ஆனாலும், சர்வாதிகார ஆட்சியாளர்கள் மக்களால் எப்படி நிராகரிக்கப் படுவார்கள் என்பதற்கான ஒரு பாடமாகவே அதை நாம் எடுத்துக் கொள்வோம். கடாபியைப் பற்றிய தீர்ப்பை அல்லாஹ்தான் நன்கு அறிவான். ஆனாலும், கடாபி வெளிப்படையாக இஸ்லாத்திற்கு எதிரான பல நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார். இதனை எந்தவகையிலும் நியாயப்படுத்திவிட (ԼՔւգ-ԱմոՖ/. (இதனை விரிவாகப் பார்ப்பதற்கு சமீபத்தில் வெளிவந்துள்ள மீள்பார்வை ஊடக மைய வெளியீடான சர்வதேசப் பார்வை' இதழ் 16இல் காணப்படும் 'இஸ்லாத்திற்கு எதிரான கடாபியின் குற்றச்சாட்டுகள்" என்ற கட்டுரையைப் பார்க்கவும்.)
இந்த விடயங்களைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக கடாபியின் ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே பார்ப்பதற்கு நம்மில் பலர் விரும்புகின்றனர். ஒருவரது மரணம் குரூரமாக நிகழ்ந்தது என்பதற்காக, வாழ்நாளில் அவர் இழைத்த வரலாற்றுத் தவறுகளை நியாயப்படுத்தி விட முடியாது. இந்த எல்லா அம்சங்களையும் மனதில் கொண்டு கடாபியை எடைபோடுவதுதான் சரியான நிலைப் பாடாக இருக்கும்.
எமது வ
(14ம் பக்கத்
எவ்வளவு மேற் கொள் டுமோ அந்த யோசனமிக்க கும்.
ஒரு சில மு களில் இத்தை
எனினும் அை தப்பட்ட ஒ6 என்பதை குறி டும். அவை பட வேண்டி தேவையாக வேளை, ஏை தமது பிரதேச தும் பணியை னும் ஆரம்பிக்
எழுதப்படு நூல் அவசியம் யான சிங்கள யிடப்படல் ே னில், எமது சு குள் மட்டும் ( ருப்பதில் பிர லை. அடுத்தவ GNU UGROTIgD , ! தெரியப்படுத் எனவே அவ மொழியில் ெ வேண்டும். அ கில மொழியி:
படுதல் பயன்பு
இதுவிடயத் பிரதேசங்களில் ஜீவிகள், மாண ஞர்கள், பொ போர் அக்கறை டும். எமது வர பதியப்பட வே லாற்றுக் கட் வாழ்ந்து இகா6 என்பதை நிை வோம்.
இலங்கை முஸ்லிம்களின். (08ம் பக்கத் தொடர்)
தமிழிலக்கிய வரலாற்று வழி யில், பல்லவர் காலத்து அரசர்கள் சிலை வடிப்பதிலேயே சிந்தை இழந்தனர். இதனால் தமிழ்ப் புல வர்களைப் போஷிப்பார் -நேசிப் பார் இல்லாத ஒரு வெறுமை நிலை, ஒரு வித வறுமை நிலை நிலவியது. தமிழ் புலவர்களின் பங்களிப்பு இல்லாத இலக்காலப் பிரிவில்தான், தமிழ்ப் பேசும் முஸ்லிம் புலவர்கள் ஏடு தூக்க வும் -எழுதுகோல் ஏந்தவும் தலைப் பட்டனர். அன்று தொட்ட பேனா வை இன்றுவரை கீழே வைக் காமல், தமிழ் பேசும் முஸ்லிம் படைப்பாளிகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பணி புரிந்து வரு வதைக் காணலாம்.
ஒருவருடத்தா
இந்தப் பணி தமிழ் மூலம்
கிட்டியது போல், நம் இலங்கை யில் முஸ்லிம்களுக்கு சிங்களஆங்கில மொழிகள் மூலம் கிடை க்கவில்லை என்பதை மறுக்க முடியாது. தமிழ் பேசும் முஸ் லிம்கள் தமிழ் மொழி மூலம் வளர்த்து வந்த இலக்கிய பாரம் பரியத்தை கைவிடலாமா? இந்த ளவு சேவையை முஸ்லிம்கள் சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ செய்வதென்றால், எவ்வளவு காலம் பிடிக்கும்?
இப்படியான நிலையில் நாம் என்ன செய்யலாம் ? முஸ்லிம் களின் அறிவுக் கண்களை அகலத் திறந்து விட்ட முன்னாள் கல்விய மைச்சர் மர்ஹ9ம் பதியுதீன் மஹ் மூத் ஆரம்பத்தில் 'முஸ்லிம்கள் சிங்களத்தை போதனா மொழியா கக் கற்க வேண்டும்’ என்க் கூறி விட்டு, நம்மவர்கள் 80 வீத
un
பெரும்பான்மை போடுவதை வ சிறுபான்மையில் பாரம்பரியப் போட்டியிடுவே கலாசார சீரழி என்றுணர்ந்து, மாற்றி, 'முஸ்லி போதனா மொ நலம்’ எனக் கூ கத்தக்கது.
மேற்படி சிந் சமூகத்து கல்வி ஞர்களும் சமுத ளும் கூட்டங்கள் செய்து நல்ல மு சமுதாயம் இன் எதிர்காலத்தில் ெ பிரிந்திடாதிருக்க வேண்டும். உறு செய்ய முன்வர சமூக, சமயக் கட்
பதை மறவற்க.
- உள்நாட்டு - வெளி
மீள்பார்வை தனிப் பிரதி - ரூபா 30.00 3. இந்தியா 艇 மத்தி ஆறு மாத சந்தா ரூபா 45000 தனிப் பிரதி ரூபா 7500 | தனி
ரூபா90000 ஒரு வருடம் ரூபா 2000.00 | ஒரு
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டளை பெறுவோர்:Meparva அனுப்புமாறு வேண்டுகிறோம். முகவரி: MMC, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 
 
 

விரைவாக இது rrtin u L. : G36 u 6cisir வுக்கு அது பிர நாகவே இருக்
ஸ்லிம் பிரதேசங் கய பணி மேற் டிருக்கின்றன. வ பூரணப்படுத் றாக இல்லை பிட்டாக வேண் பூரணப்படுத்தப் பது காலத்தின் உள்ள அதே
பரலாற்றை எழு இதன் பின்னரே 5 வேண்டும்.
ம் வரலாற்று தேசிய மொழி த்திலும் வெளி வண்டும். ஏனெ யம் பற்றி நமக் பசிக் கொண்டி யாசனம் இல் களுக்கும் எமது வீகம் பற்றித் த வேண் சியம் சிங்கள பயர்க்கப்படுதல் |வ்வாறே ஆங் லும் பெயர்க்கப்
க்கது.
$தில் முஸ்லிம் வாழும் புத்தி rவர்கள், இளை துமக்கள் என் கொள்ளவேண் லாறு அவசியம் ண்டிய ஒரு வர டத்தில் நாம் ண்டிருக்கிறோம் னவிற் கொள்
யுடன் போட்டி
ட, 12 சதவீத ாருடன் தமிழ்ப் பின்புலத்துடன் த ஏற்புடையது. வும் ஏற்படாது தன் கருத்தை ம்கள் தமிழைப் றியாக ஏற்பதே றியதும் கவனிக்
தனைகளை நம் )ான்களும் அறி யப் பெரியார்க
டிவுக்கு வந்து, ஷா அலலாஹ மாழி வழியாகப் ஆவன செய்ய ப்படியாக ஏதும் வேண்டும். இது
மையாகும் என்
ாட்டு சந்தா 20)LJUTLÈ
ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா | தனிப் பிரதி ரூபா 12000 &
- eglumn 3000.00
கிழக்கு நாடுகள், tp(Gujar
ரூபா 9000 ருடம் ரூபா 2500.00
பிரதி
வேண்டும்.
ublishers staroj
04 நவம்பர் 2011 - வெள்ளிக்கிழமை
எகிப்திய பிரஜை. (06ம் பக்கத் தொடர்)
எகிப்திய புரட்சி ஒரு தீர்மானகரமான கட்டத்தில் உள்ளது. அங்கு மதச்சார்பற்ற சக்திகளும் லிபரல்வாதிகளும் உள்ளனர். இவர்களை முறியடிக்கும் வகையில் இஸ்லாமியவாதிகள் பணிபுரிய வேண்டிய தேவையுள்ளது. அங்கு நன்கு பழுத்த அனுபவமுள்ள இஸ்லாமியவாதிகள் ஒருபக்கமாகவும், பெரியளவு அனுபவம் இல்லாத இஸ்லாமியவாதிகள் சிலர் இன்னொரு பக்கமாகவும் இரண்டாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
நான் பழுத்த அனுபவமுள்ள இஸ்லாமியவாதிகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்கள் எகிப்திற்கு வழிகாட்டும் ஆற்றலைக் கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
இலாபத்தில் மாத்திரம். (13ம் பக்கத் தொடர்ச்சி)
உதாரணமாக ரமழான் அல்லது துல்ஹஜ் மாதத்தைக் கருத்திற் கொண்டு அனைத்துக்குமான ஸகாத்தை நிறைவேற்றுவது போல இதற்கும் ஸகாத்தை நிறைவேற்ற முடியும். இதுவே பொறுப்பிலிருந்து நீங்குவதற்கான சிறந்த வழிமு றையாகும். தாராளத்தன்மையுடைய, ஏழைகளின் நலனை கருத்திற் கொண்டு செயற்படக்கூடிய ஒரு வருக்கு இதுவே இலகுவானதாகும்.
06. ஒரு மனிதன் நிலையான சொத்தொன்றை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கோ அல்லது வேறொ ருவருக்கோ வக்பு செய்து அதிலி ருந்து பெறும் இலாபம் குறிப்
பிட்ட அளவை அடைந்திருந்
தால் அதற்கு ஸ்காத் வழங்க வேண்டும். ஆனால் நலன்புரி நிறுவனங்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ வக்பு செய்திருந் தால் அதற்கு ஸகாத் கடமையா
காது. ஏனெனில் அது எவரும்
உரிமை கொண்டாட முடியாத இறைவனின் பாதையில் கொடை யாக வழங்கப்பட்ட சொத்தாகும்.
07. ஒரு மனிதன் தன்னுடைய வாடகைப் பணத்தில் விடுதி கட்டுவதாலோ அல்லது செலவு செய்வதாலோ அல்லது திருமணம்
செய்வதாலோ அல்லது கடனை நிறைவேற்றுவதாலோ அல்லது ஏனைய தேவைகளை நிறை வேற்றுவதாலோ அவ்வாடகைத் தொகைக்கு ஸகாத்தை நிறை வேற்றுவதிலிருந்து நீங்கிவிட முடியாது. ஏனெனில் அது அவ னுடைய ஆதிக்கத்திலுள்ள ஸகாத் சார்ந்த பொருளாகவே கருதப்ப டும். எனினும் வருடம் பூர்த்தி யாவதற்கு முன்னர் அவை செலவு செய்யப்பட்டால் அதற்கு ஸகாத் கடமையில்லை. ஏனெனில் அது ஸகாத் கடமையாவதற்கு முன் செலவு செய்யப்பட்டதாகும்.
08. ஒரு மனிதன் நிலையான சொத்தின் வாடகைப் பணத்திலி ருந்து தனது சொத்துக்குரிய ஸகாத் தை கொடுக்க நாடினால் அது அவருடைய நிலையான சொத் தின் வாடகைக்குரிய ஸகாத்தை தடுத்துவிடாது. மாறாக அவர் ஏனைய சொத்துகளுக்காக ஸகாத் தை அதன் மூலம் வழங்கியிருந் தாலும், அதற்கு ஒரு வருடம் பூர்த்தியானால் ஸகாத் கடை
யாகிவிடும்.
மூலம்: ஸகாத்துல் இகார் தமிழில்: எம்.ஏ. அஸ்ஹர்
தூனிசிய தேர்தலில். (01ம் பக்கத் தொடர்)
அத்தோடு சமூக ஜனநாயகக் கட்சியான தொழில் மற்றும் சுதந்திரத்திற்கான ஜன நாயக முன்னணி அல்லது அத்தகாதுல் (The Democratic Forum for Labour and liberties) 9.68 வீத வாக்குகளைப் பெற்று 21 ஆசனங்க
ளுடன் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
நான்காவது இடத்திற்கு வந்துள்ள மதச்சார்பின்மைப் போக்குள்ள அரீதா சாபியா அல்லது பிரசித்திப் பட்டியல் கட்சி (Popular List Party) தேர்தல் முடிவுகளால் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் ஆதரவாளர் கள் சிதிபூசித் நகரிலுள்ள அந்நஹ்ழா அலுவலகத்தை நோக்கி ஆர்ப் பாட்ட ஊர்வலமொன்றை மேற்கொண்டு கற்களை வீசியுள்ளனர். அங்கிருந்த பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்டும் உள்ளனர். மக்கள் இவர்களைத் தோற்கடித்துள்ளதால் பெரும் ஏமாற்றத்திற்கு
ஆளாகியுள்ளனர்.
அந்நஹ்ழாவுடைய வெற்றி அறபு இஸ்லாமிய உலகில் இஸ் போட்டு, ஆய்வு லாமியவாதிகளுக்குள்ள பெரும் மக்கள் ஆதரவை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது என அவதானிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் நடை பெறவுள்ள எகிப்தியத் தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும் என அவர் கள் மேலும் சுட்டிக் காட்டுகின்றனர்.
எகிப்திய தேர்தலிலும் இஸ்லாமியவாதிகளே முன்னணியில் உள்ளனர். தூனிசிய தேர்தல் முடிவுகளால் குழப்பமடைந்துள்ள மதச் சார்பற்ற சக்திகள், இஸ்லாமியவாதிகளின் வெற்றியைக் களவாடும் சதித்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
ஒரு வருடம்
ம், தபால் நிலையம்:Grandpass எனவும் குறிப்பிட்டு ke Mawatha, Colombo 12. Y
MMC.

Page 20
Registered as a newspaper in Sri Lanka GPO-ODI1 01/NEWS 2011 - SSN 2012-5038
தர்பிய அமர்வுகளுக்கான இதழ்
есебілді мен (ересе қызбен еректоры.
குழம்பிக் கிடக்கும் நமது வாழ்வை ஒழுங்கமைப்பது எப்படி?
இதற்கான பதிலை, ஆலோசனைகளை, மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய பயணம் - தர்பியா அமர்வுகளுக்கான
இதழ்-31 வெளிவந்துவிட்டது.
a în: 50.00
பிரதிக்கு முந்திக்கொள்ளுங்கள்
LSS SSLL S S S L SLL L L S S
ការវិញ
மீள்பார்ை புதிய வெ
இமாம் ஹஸனு நோக்கிலேயே இ அல்லாஹ் வெளியிட
முன்னர் வெளிவர
இதன் எளிமையா6 இந்நூலை 3
இஸ்லாமிய அறி (1906-1949), ജൂണ്ഡ്സെ அவர், 1928இல் அல் இவ்வியக்கத்தின் சிற அறபு-இஸ்ல இமாமவர்களின் என்பவற்றின் வி மார்க்கத்தைப் புனர் அவர்களைத் தேர்ந் நுணுக்கமாக அவ பொருந்திக் கொள்வ
இஸ்லாமிய பொதுமக்களுக்
© Ing na Síll) 00:16ð.
புரட்சியில் நான் மக்கள் பக்கமேநிற்கின்றேன்
சமகால உலக நிகழ்வுகளை, இஸ்லாமிய உலக விவகாரங்களை பகுப்பாய்வுக் கண்ணோட்டத்துடன் தரும் சர்வதேசப் பார்வையின் 16ஆவது இதழ் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
முந்திக்கொள்ளுங்கள் சொற்ப பிரதிகளே கையிருப்பில்
இ2 ܬܐ . ށޔލޮޖި؟
2012
ܕ ܕܘܙܝܐ 1 ܬܪܬܐ
Mu | T | w ||
o |2||a|-|| glion to into its in a 2-2-2 2-----
(ö5
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandarana)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ ஊடக மையத்தின்
துல் பன்னாவின் ஆழ்ந்த சிந்தனைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் து வெளியிடப்படுகிறது. இந்த வரிசையில் மேலும் பல நூல்களை இன்ஷா த் திட்டமிட்டுள்ளோம் முதல் கட்டமாக, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு த மறைநிழலில் மனிதன் நூலின் பழைய பிரதியொன்றைத் தேடியெடுத்து
மறுபிரசுரம் செய்கிறோம். எ மொழிபெயர்ப்புதான் இந்நூலைத் தேடியெடுத்தமைக்கு முக்கிய காரணம் அண்மையில் வபாத்தான மெளலவி ஏ.ஆர்.எம். றுஹல் ஹக் தமிழில்
மொழிபெயர்த்திருக்கிறார் - பதிப்புரையிலிருந்து.
ஞர்களைக் கொண்ட குடும்பமொன்றில் பிறந்த இமாம் ஹஸனுல் பன்னா ாமிய வரலாற்றில் தோன்றிய அரிதான ஆளுமைகளுள் ஒருவர். எகிப்தில் பிறந்த இஹ்வானுல் முஸ்லிமூன் (முஸ்லிம் சகோதரத்துவ) இயக்கத்தை நிறுவினார். தனைத் தாக்கம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பரந்து விரிந்துள்ளது. இது ாமிய உலகெங்கும் பரவி பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. சிந்தனைகள், எழுத்துகள், அர்ப்பணிப்பு நிறைந்த தொடர்ச்சியான உழைப்பு ளைவுகளை சமகால உலகில் நிதர்சனமாகக் காண்கிறோம். அல்லாஹ் தனது நிர்மாணம் செய்து புத்துயிர் ஊட்டவென்றே இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) தெடுத்துள்ளான் என்பதை அவரது ஒட்டுமொத்த வாழ்வையும் பணியையும் தானித்தால் புரிந்துகொள்ள முடியும். ஷஹிதாக மரணித்த அவரை அல்லாஹ் ானாக! அவரது ஆழ்ந்த எழுத்தாளுமைக்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.
- பின் அட்டையிலிருந்து.
இயக்கத்தில் உழைப்போருக்கும்
கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாகும். 32 essess
642-832 (TSHOOT) (PERMODULE)
642-691 (BGP)(MPLS)
| CCIP 642-902 (ROUTE) Rs.150,000/=
642-642 (QoS)
Microsoft Certifications
MCP I. MCSAMCTS :
Server 70-643/70-640
UNIV
70-680MCTS: Windows 7 Configuring
சாதனைகள் தொடரும்.
Jaffna/Negambo என எடுத்து சென்ற ஒரே பயிற்சி நிலையம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| cCNA"KN: R-12000/= ccNP Sir Rs.15,000IF
Enterprise Administrator Server Administrator
A.T. Linux at RHCEl'sal LL G S S G G S S LLSL S S S S SLSLSLSLSLSa SLL 000 S S CL LSLSL S L S S S S S 0 S L LLLJ WEEKDAVS SP El OFFER #Special Diploma In Advanced Networking (ANW)
All 3 # Cisco Certified Network Associate (CCNA) TRANNNNGS 250 O O E # Microsoft Certified Technology Specialist (MCTS)
இலங்கையில் 160 க்கும் மேற்பட்ட Cisco Routers மற்றும் Switch களை உள்ளடக்கிய ஒரே Network பயிற்சி நிலையம். கடந்த வேருடங்களில் 7500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நம்பி வந்த ஒரே இடம் 1000/000 என்ற சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல பல மாணவர்களை உருவாக்கிய பெருமை WinSYS Networkநிறுவனத்திற்கு உள்ளது.
பயிற்சி மட்டும் அல்லாது அதனை இயல் வாழ்க்கையில் உபயோகிக்கும் முறையான இடங்களை சரியான முறையில் மாணவர்களுக்கு தெளிவு படுத்தும் ஒரே இடம் தலைநகர் TTTTLLTTT TTTT LLL L TTTTTTT LLLL SLLLLLLLL LL LLLLLLLLtLLtLLSSCLTLLL SLLLSLLLL LLDLLLLLLLSS LLLL SLLLL LGLGLL LLLLLLLLSS LLLLLL Y
ஆரம்பம் முதல் இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் நம்பந்தகுந்த நிறுவனம் என்பதால் அரச ஊழியர்களை பயிற்றுவிப்பதற்காக WinSYS நிறுவனத்திடம்
1-2ξερε επε οτι 1.232οειες, οπτη 259927
LL G S G SSSS S L SGS LLLLSSS SLLS S L L L S L L L S L L GLSLS S SL
Jegusii surúig. Network LeibgybSecurity Lőpflos" உங்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒரே தலை சிறந்த நிறுவனம் matang Erwin. Twin-WIN: Batticaloa WinSYS is
IOT Prof No: 10, New kalmunai Road, No: 524, Peradeniya Road, Kandy. No: 33, Masjid Road, Puttalann. Batticaloa. 0812203785-60777-0477080777-807630Tel: o32-2267477 | 0777-142774Tel:-065-2228789-0777-832871
aka Mawatha Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.