கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.11.06

Page 1
Nene S
THE SUDA
 

size 25.
A REGISTERED ASA NEWSPAPERIN SRILANKA

Page 2
வெண்ணெய் 5пyla)ш 9 арL
வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைப்பது என்றொரு பழமொழி தமிழில் உண்டு. ஒரு நல்ல காரியம் கூடி வரும் வேளையில் அதைக் குழப்பியடித்து நிறைவேறாமல் செய்யும் கேவல மான முயற்சிக்கு இப்பழமொழி பாவிக்கப்படுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களைத் தமிழினம் பல முறை எமது நாட்டில் சந்தித்ததுண்டு. இனப்பிரச் சினைத் தீர்வுக்கான முயற்சிகள் சாதகமான திசை யில் செல்லும் போதெல்லாம் இப்படியானதுரோக நடவடிக்கைகள் மேலெழுந்து குழப்பியடித்த வர லாறு தமிழ் மக்களுக்கு அப்படி ஒன்றும் புதிதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேச்சுக்கள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. இதில் இலங்கை அரசு தீர்வை எட்டுவதற்கான ஆர்வத்துடன் ஈடுபடாவிட்டாலும் கூட இன்றைய சர்வதேச சூழல் தமிழ் மக்களுக்குச் சாதகமான சில வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழக மக்களும் தமிழக முதல்வர் செல்வி ஜெயல லிதா அவர்களும் எடுக்கும் இனப்பிரச்சனைத் தீர் வுக்கு ஆதரவான நிலைப்பாடு இந் . திய மத்திய அரசை ஏதாவது இவ் விஷயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியநிலைக்குத்தள்ளி யுள்ளது. அமெரிக்காதமிழ்த் தேசி யக் கூட்டமைப்பை அழைத்து நடத்திவரும் பேச்சுகள் தமிழ் மக் களுக்கு நம்பிக்கையூட்டும் வகை யில் அமைந்துள்ளன. இலங்கை யில் இடம் பெற்றதாகக்கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட் டில் எழுப்பப்படும் பிரச்சனைகள் இலங்கை அரசுக்கு பெரும் நெருக் கடிகளைக் கொடுத்துள்ளன. அதி
லும் அடுத்த பொதுநலவாய மாநாடு கொழும்பில்நடத்
தப்படக் கூடாது எனவும் அப்படி நடத்தினால் நான் அதில் பங்குகொள்ளப் போவதில்லையெனவும் கனடா கொடுத்து வரும் அழுத்தங்கள் இலங்கை அரசைத் திக்குமுக்காட வைத்துள்ளன.
தேசிய அளவில் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி வரும் பேரா தரவும், தென்னிலங்கையில் மனோ கணேசனுக்குக் கிடைத்த ஆதரவும் தமிழ் மக்களின் உரிமைப் போராட் டம் தொடர்பாக ஒரு காத்திரமான குரலை வெளிப் படுத்தியுள்ளன.
இலங்கை அரசு எவ்வளவுதான் இனப்பிரச்சினைத் தீர்வை இழுத்தடிக்கவும், திசைதிருப்பி மழுங்கடிக் கவும் முயன்றாலும் தேசிய சர்வதேசிய நிலைமை கள் தமிழ் மக்களுக்குச்சாதகமாகவே அமைந்துள்ளன. அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டசிலகருத்துக்கள்எண்ணெய்திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போன்ற வகை யிலே அமைந்துள்ளமை கவலைக்குரியதும் விமர்சனத்துக்குரியதுமாக வெளிப்பட்டிருப்பதை இலகுவில் புறக்கணித்து விட முடியாது.
அவர் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா சென்று அங்கு பேச்சுக்களில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை எனவும் இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் காணி, பொலிஸ் அதிகாரம் அற்றவகையில் பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் படவேண்டும் எனவும் காணி, பொலிஸ் அதி காரம்வழங்கப்படுவதைத் தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
தமிழ் மக்களின் ஆயுதபலம் அழிக்கப்பட்ட பின்பு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே சக்தி தமிழ் மக் களின்ஐக்கியம்தான். அதை தமிழ் மக்கள் தமிழ் தேசி யக் கூட்டமைப்புக்கு திரும்பத்திரும்ப வழங்கிவரும் பேராதரவு மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த ஐக்கியமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெ ரிக்கா அழைத்துப் பேசும் நிலையை உருவாக்கி யுள்ளது. இலங்கை அரசு இனப்பிரச்சினைத் தீர்வு
தொடர்பாக காத்திரமானந வருவதாகவும், வடக்குக் கி மேற்கொண்டுஅம்மக்களின் படுத்தி வருவதாகவும் சர்வ நாடுகளுடன் தனித்தனியா கொண்டு வருகிறது. இவ்வா மேற்கொண்டவாறு மறுL தமிழ் பிரதேசங்களைஇராணு விஷயங்களில் முனைப்புக் அதாவது ஒரு வழிப் பி அரசு தனது ஒடுக்கு முை மக்கள் மீது அக்கறை காட் றப்பாட்டை ஏற்படுத்தி வ களில் இயங்கும் தமிழ் அ மனித உரிமை நிறுவனங்களு கொண்டு வரும் போதெல் டம் பணம் பெற்று இல ஏற்படுத்தும் விதத்தில் ெ என அரசு கூறி வந்தது.
இப்படியான பொய்கள்
கூட்டமைப்பின் அமெரிக் வாய்ப்பாகும் தமிழ்த்தேசிய பான்மையான தமிழ் மக்க கும் உள்ளூராட்சிசபைகளு வர்கள் என்றவகையில்அவ உண்டு. இப்படியான நி6ை தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கிறாரோ அவர்அரசி படுத்த முயற்சிக்கிறார்என் பான விரோதமானநிலை புதும் தெளிவாகவே புரிந்து
அமைச்சரின் அடுத்த மற்ற 13வது திருத்தச் சட் கூட்டமைப்பு ஏற்றுக் ெ கருத்து எவ்வளவு ஆபத்: மக்கள் தெளிவாகவே புரி
இன்றோ நிலைமை மேலு ஒரு நீதிமன்றத் தீர்ப்பி GašLTasů írádů GFICILepGob GunGóloito, Glu
13வது திருத்தச்சட்டத்தி மதியின்றி எந்த ஒரு சட் திட்டத்தையோ நிறைே ஜனாதிபதியால் நியமிக் யாளர். அவரின் எந்த ஒரு ந யின் விருப்பத்துக்கு ஏற்ற இப்படியான ஒருநிலையி திற்கு அமைவாக மாகாண அபிலாசைகளைப்பூர்த்தி (
மின்றி தான் விரும்பும் சந்
 
 

திரளும் போது க்கும் முயற்சி!
நடவடிக்கைகளை எடுத்து ழக்கில் அபிவிருத்திகளை வாழ்வாதாரங்களை மேம் தேச அரங்குகளிலும் பல கவும் பிரசாரங்களை மேற் றுபிரசாரங்களை ஒருபுறம் புறத்தில் நில அபகரிப்பு, னுவமயப்படுத்தல் போன்ற காட்டி வருகிறது. ரசாரம் மூலம் இலங்கை றகளை மறைத்து தமிழ் டுவது போன்ற ஒரு தோற் ருகிறது. புலம்பெயர் நாடு மைப்புக்களும், சர்வதேச ரும் உண்மைகளை வெளிக் ல்லாம் அவர்கள் புலிகளி ங்கை அரசுக்கு களங்கம் சயற்பட்டு வருகின்றனர்
ளை முறியடித்து உண்மை ருவதற்கு தமிழ்த் தேசியக்
க்கப் பயணம் அரியதொரு பக்கூட்டமைப்பினர்பெரும் ளால் நாடாளுமன்றத்திற் க்கும் தெரிவுசெய்யப்பட்ட ர்களின் குரலுக்குஅங்கீகாரம் லயில் எவரொரு வர் தமிழ் அமெரிக்கப் பயணத்தை ன்பொய்மைகளைநியாயப் புதும் தமிழ் மக்கள் தொடர் ப் பாட்டை எடுக்கிறார்என் | கொள்ளக் கூடியதாகும்.
பொலிஸ், காணி அதிகார டத்தைத் தமிழ்த் தேசியக் காள்ள வேண்டும் என்ற தானது என்பதைத் தமிழ் ந்து கொள்வார்கள்.
tib (3LDmaFLDaDLi5gil QiaCILgl. மூலம் வடக்குக் கிழக்கு விட்டது. 18வது திருத்தச் Tiamas 6.g3 a5 TUTTGGGG
பறிக்கப்பட்டுவிட்டது. 53535a. epab Drama சபைகளுக்குள்ள பிரதான
ன்படிகூட ஆளுநரின்அனு டத்தையோ அல்லது ஒரு வற்ற முடியாது ஆளுநர் கப்படும் ஒரு அரச பணி டவடிக்கையும் ஜனாதிபதி வகையிலேயே அமையும். ல் 13வது திருத்தச் சட்டத் சபையால் தமிழ்மக்களின் செய்யமுடியுமா? அதுமட்டு
தர்ப்பத்தில் மாகாண சபை
யைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணசபையால்மேற் கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களை மாகாண சபையுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத் தாமலே ஜனாதிபதி ஒரு அறிவித்தல் மூலம் இரத் துச் செய்தமை நல்ல ஒரு உதாரணமாகும். மாகாண சபையின் அதிகார வரம்பு எவ்வளவு என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளமுடியும். இதன் கார ணமாகவே 13வது திருத்தச் சட்டம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வு அல்ல எனக் கூறி தமிழ் மக்கள் அதை நிராகரித்தனர்.
இன்றோ நிலைமை மேலும் மோசமடைந்து விட்டது. ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வடக்குக் கிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது. 18வது திருத்தச் சட்டமூலம் பொலிஸ், பொது நிர்வாக அதி காரங்களும் மாகாணசபையிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது. உள் ட்சிசபைசட்டத்திருத்தத்தின்மூலம் மாகாணசபைகளுக்கு உள்ளூராட்சிசபைகளுக்குள்ள பிரதான உரிமையும் பறிக்கப்படுகிறது.
இப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணி பற்றிய அதிகாரத்தையும் கைவிடும்படி கோருகிறார். * ,翠* எல்லா அதிகாரங்களும் பிரிக்கப்பட்ட ஒரு பஞ் சாயத்து சபையாக மாகாண சபையை மாற்றி அதைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர் வாக ஏற்றுக்கொள்ளவேண் டும் எனக் கோருவது உண் மையிலேயே தமிழ் மக் களுக்கு இழைக்கப்படும் உச்சகட்டத்துரோகமாகும். இன்று இனப்பிரச்சி னைக்கு ஒரு நியாய பூர்வ மானதீர்வுகாணப்படவேண் டும் என சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தங்க ளையும் இந்தியாவின் ஆலோசனைகளையும் சமாளிக் கும் வகையில் சகல அதிகாரங்களும் பறிக்கப்பட்ட 13வது திருத்தத்தை அரசு முன்வைக்க முனைகிறது. அதாவது ஒரு போலியான ஏமாற்றுத் தீர்வை தமிழ் மக்கள் மீது திணிக்க விரும்புகிறது. இதை எக்கா ரணம் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அதை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசி யல் இலாபத்துக்காக இனப்பிரச்சனைத்தீர்வைவிரும்ப வில்லை என அமைச்சர் ஒரு பிரசாரப் போக்கை அவிழ்ந்து விட்டிருக்கிறார். ஈ.பி.டி.பியினர் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டு 3 ஆசனங் களைப் பெற் றவர்கள். அவ்வெற்றியே அவர் அமைச்சராவதற்கான வாய்ப்பை வழங்கியது.
எனவே தன்னை நாடாளுமன்றம் அனுப்பிய மக் களுக்காக தான் முன்வைத்த கொள்கையின் அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வுக்கு உண்டு. ஆனால் அவர் அரசின் நோக் கங்களை நிறைவேற்றும் வகை யில் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை எடுப்பதை மக்களால் ஏற்றுக் கொள்ளமுடி եւմՈՅյl.
அதிலும் நியாய பூர்வமான வகையில் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணக் கூடிய சர்வதேச சூழல் உருவாகிவரும் வேளையில் அவர் இப்படியான கருத்து களை வெளியிட்டு குழப்பியடிக்க முயல்வது வெண் ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழியை உடைக் கும் ஒரு மோசமான செயலாகும்.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அமைச் சரவையில் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க வேண் டுமேயொழிய, அரசின் தமிழ் மக்கள் விரோத நட வடிக்கைகளை நியாயப்படுத்தும் ஒருவராக விளங்கக் கூடாது. அப்படிச் செய்வது நிச்சயமாக தன்னைத் தெரிவு செய்த மக்களின் அபிலாசைகளை நிராகரிக் கும் ஒரு செயற்பாடாகவே அமையும். *
சுடர் ஒளி 106, நவம்பர். 12 நவம்பர். 2011

Page 3
னைத்தினது முடிவுகளையும் மரணம் தீர்மானிக்கும் என்ற விதியிலிருந்து மனித வாழ்வும் தன்னை விடுவித் துக் கொள்வதில்லை, இறப்பதற்கென்றே உயிர்கள் பிரசவமா கின்றன. சில சவமாகியே பிரசவமாகின்றன. பிறக்கச் செய்யப் பட்டவைகள் மூப்பெய்தி சாவதற்கு முன்னரே பல வடிவய்கள லான மரணங்கள் அவற்றைத்துரத்தி அலைக்கழிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் தம் விருப்பப்படி உயிர்களை எடுத்துக் கொள் கின்றது. இந்த அலைக்கழிப்புக்களிளெல்லாம் தப்பிய மானு டம் மட்டும் தன்னை நிலை நிறுவிக் கொள்கின்றது. ஆயினும் அதற்கும் மரணம் நிச்சயம் என்பது முன் கூட்டியே தெரிந்திருக் கின்றது. தன் இருப்பிற்காக, வரலாற்றில் மையங்கொள்ளலுக் காக அறிவிக்கப்பட்டிருக்கும் மரணத்தை தூரத் தள்ளிவைக்க முயற்சிக்கின்றது மனிதம் அதற்காகப் போராடுதல் மனித வாழ் க்கை நெறியாகவும் மாறி விடுகின்றது. அவ்வழியில் தனி மனித வாழ்க்கைக்கான பேராட்டம் சமூக வெளிக்குள் பிரகாசமாகின் றபோது பாதிக்கப்படுபவர்கள் அதிகம் அதிகமாய் உற்பத்தியா கின்றனர். பலமுள்ளவர்கள், பலமற்றவர்கள் எனும் பிரதான பிரிப்புக்களின் அடிப்படையில் குழுமங்கள் அடையாளமா கின்றன. எப்போதும் பலமுள்ளவர்களின் வாழ்தல் பலமற்றவர் களை சுரண்டுவதிலேயே முடிந்து விடுகின்றது. இந்தச் சுரண்ட லுக்கான போராட்டம் தான இரு அணியாரினதும் பெரும் பாக மரணங்களின் பட்டறையாக இருக்கின்றது. இரு தரப்பி லும் உருவாகும் போராட்ட முன்னெடுப்பாளர்கள் மரணத்தை தூரத்தள்ளி வைக்கும் சக்தி படைத்தவர்களாகத் தம்மைசிருஷ் டித்துக் கொள்கின்றனர். தம் உயிர் வழ்தலுக்காக பேராட்டத் தலைவன் என்ற அடையாளத்தை தீவிரமாகப் பயன்படுத்து கின்றனர். அதற்காக எத்தனை ஆயரம் உயிர்களும் மரணத்தை தழுவலாம் எனும் மறைமுக சித்தாந்தம் இப் பெருந்தலைவர்க ளின் வாழ்க்கை முழுதும் இழையோடுகின்றது. அவர்களைச் சூழ உருவாகியிருக்கும் பேரொளியும் பலியாகும் உயிரிகளுக்கு கிடைக்க வேண்டிய யதார்த்த உரையை கேட்டுணர முடியா மல் செய்து விடுகின்றது. விடுதலை, சுதந்திரம், போராட்டம் எனும் உசுப்பு வார்த்தைகளால் உருவேற்றி ஏற்றியே பல உயிர் களை கெலைக்களங்களுக்கு அனுப்பும் சாத்தனாகும் தலை வர்கள் எப்போதும் காலத்தை உடைக்கும் வரலாற்றுப் பதிவுக ளில் நிலை நின்றே வந்திருக்கின்றனர். அதுபோல் காலந்தோ றும் இந்த தனிமனித இருப்பிற்கான உயிர் யாகங்களும் இடையறாமல் நடந்தேறிய வண்ணமே உள்ளன. தன் நிலவு கைக்காக விதம் விதமான வீர உச்சாடனங்களை அவர்கள் எப்போதும் போர்த்தியே வாழ்ந்திருக்கின்றனர். தமக்கு மரணம் பற்றிய பயம் துளியளவும் இல் லையென் பதையும் தாம் மரணித்தால் அது வீர மரணம் என்பதையும் அறிக்கைகளால் எழுதி வைத்து விட்டு வாழத்தொடங்குகின்றனர். ஆனால் அவர்களையும் மரணம் அணுகுகை யில்.?
உலகம் முழுவதிலும் இதற்கு அதிக எடுத்துக் | காட்டுக்கள் உள்ளன. அமெரிக்காவை எதிர்ப்ப தில் முன் நின்ற தலைவர்களா கத் தம் மை காட் டிக் கொண்ட மூன்று அரபுலகத்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் இதற்கான அண்மைய எடுத்துக் காட்டுக்கள். வாழும் காலத்தில் பல விதங்களில் குரைத்தனர். உப்புச் சப்பற்ற அக்கு ரைப்பை நம்பி எத்தனை ஆயிரம் இளைஞர் களை மரணம் தொட்டது. யாருக்குமே அந்த மரணங்களின் எண்ணிக்கையும் பெறுமதியும் தெரியாது. ஆனால் இப்படியான தலைவர் களும் அப்பாவித்தனமான பலியாடுகளும் பெருகிக்கொண்டே போகின்றன.
&ւմ 3-6ո706 56ւմ5ւմ -12, 56յլեւս 2011
மத்திய
LDFTG5 D. GUIT எண்ணெய் மனிதரை உ படுகொ6ை ன்மை இை றைகள் என கினார் சத UGUL லும் போன வல்லரசன் தோற்றுப் ே
LDTQLIQL) പ്ര[ിuഞ്ഞത്രെ சார்ந்த இ பிரிவை மு னரை பலிே உயிர்கள் கி றுத்தும் ஆ கின்றது எனு முன்வைக்கி காவிற்கு எதி ரிக்கா தன زیصلى الله عليه وسلمU5] <9/IB](ٹی தொடக்கம் க்கும் வரை சத்தியம் ெ கள் எத்த6ை சியில் தன் யில் வரமும் யொன்றினு களால் பிடி fLLbāuu கைத்துப்பா டபடி இரு LGOL uloTTí GFL GEN LIIDUGI வருக்கு வர டைந்தார். ஹிசைன், (о)дѣгтоїтот 6. ഞnഖj 9Uഞ് வார்த்தைக
 
 
 
 
 
 
 
 
 

கிழக்கின் தனிக் காட்டுச் சிங்க வந்தவர் சதாம் ஹிசைன், ஈராக் வயல்களில ஊறும் பணம் இந்த லகில் கெழுத்த தலைவராக்கியது. கள் ஆட்கடத்தல்கள், சிறுபா ங்கள் மீதான கட்டற்ற வன்மு பவற்றால் உலகறிந்த தலைவரா ாம். அத்தோடு நின்று விடாது டந்து ஈரானிலும் வளைகுடாவி ரத் தொடங்கி மத்திய கிழக்கின தான் என்பதை நிறுவ முயன்று பானார் அரபுத் தேசியம் எனும் க் கட்டியெழுப்ப மதம் சார்ந்த பரவலாக முன்னெடுத்தார் தான் ஸ்லாம் மதப்பிரிவான சன்னிப் ன்னிலைப்படுத்தி ஷியா பிரிவி யடுத்தார். இதற்காக எண்ணற்ற 1ளப்பலியாகின. உலகை அச்சு யதங்களை ஈராக் வைத்திருக் லும் குற்றச்சாட்டை அமெரிக்கா னறபோதிளெல்லாம் அமெரிக் நிராக அதிகம் குரைத்தார். அமெ மணணில் காலடி வைத்தால் தேசத்தின அழிவைத் தேடும் எனவும் தான் உயிரோடு இரு அது சாத்தியமாகாது எனவும் சய்து வந்தார். இந்த வீராவேசங் னயோ உயிர்களை தின்றன. கடை சொந்த கிராமத்திலேயே வெளி டயாத நிலையில், பதுங்கு குழி |ள் இருந்து அமெரிக்கப் படை க்கப்பட்டார். அப்போது அவ ாக இயங்கக் கூடிய தானியங்கி க்கி ரவையேற்றம் செய்யப்பட் ந்தது. ஆனால் ஏற்கனவே தன் டம் சொன்ன தன்னைத் தானே னிக்கும் எண்ணம் இந்தத் தலை வில்லை. தன் எதிரியிடம் சரண நான் ஈராக் அதிபர் சதாம் உங்களோடு சமரசம் செய்து விரும்புகின்றேன். ஒரு பெருந்த னடையும் போது சொன்ன இறுதி ள் இவை.
Z
Ο 33 லிபியாவின் பல தசாப்த கால தலைவன் முகம்மர் கடாபி ராணுவ புரட்சியொன் றின் உதவியோடு ஆட்சியைப பிடித்து ஆடாத ஆட்டமெல்லாம் போட்டார். இவ ரிடமும் படுகெலைகளுக்கும் ஆட்கடத்தல் களுக்குமபஞ்சமில்லை. நாடு கடந்து விமா னக் குண்டு வெடிப்புத் தாக்குதல்களைக் கூட நடத்தி தன் வீரம் பேச வைத்தார் அள்ள அள்ளக் குறையாத எண்ணெய் வளம் இவ
ரின் வாய்ச் சவடால்களுக்கு வாய்ப்பானது. அமெரிக்காவிற்கே சவால் விட்டு புதிய தொரு அரபு இராச்சியத்தை நிறுவ முயற் சித்தார் மக்கள் மீது கட்டற்ற வன்முறைக் கட்டவிழ்ப்பை ஏதேச்சாதிகாரப் போக்கில் கட்டவிழ்த்தார். இன்னமும் பல மனிதப படுகொலைப் புதைகுழிகள் அங்கே மறைந்து கிடக்கின்றன. இவ்வாண்டு வீசிய மின்னல் வேக புரட்சி அலை லிபிய மக்களையும் தொற்றிக் கொள்ளவே கடாபியும் ஆட்டம் கண்டார் 2004 ஆம் ஆண்டிலிருந்து அமெ ரிக்க நண்பனாக மாறிய போதிலும் அரபு லகில் அமெரிக்காவிற்கு தேவைப்பட்ட ஆட்ச மாற்றம் இவரையும் கைவிட வைத் தது. புரட்சிப் படைகள் எங்கிருந்தோ எல் லாம் வந்து லிபியாவில் குவிந்தன. கடாபி நாற்பது வருடங்களின் பின்னர் ஒடத் தொடங் கினார் அந்த நேரத்தில் தான் அவரது பழைய கர்ஜிப்பு மறுபடியும் உதிர்ந்தது. நேட்டோ படைகள் தன் தேசத்தை ஒன்றும் செய்து விடமுடியாதெனவும் தான் ஒருபோ தும் தப்பிச் செல்லமாட்டேன் எனவும், அடை ந்தால் வீர மரணமே தவிர சரணடைய மாட் டேன எனவும் கடைசி வரை அறிக்கை விட்டு வந்தார். சோர்ட் நகர வீதியின் கழிவு நீர் வாய்க்காலிலிருந்து நனைந்த கோழியாக போராளிகளிடம் பிடிபடும் போது இந்த
விரன் சொன்ன வார்த்தைகள் என்னைச்
சுட வேண்டாம் என்னைச் சுட வேண்டாம்! அவரிடமும் தங்கக் கைத்துப் பாக்கி இருந்தது.
இது போன்று தலைவர்களின் மரணங் கள் பற்றிய உதாரணங்கள் பலவுண்டு. நமக்கு அண்மைய உதார உஆணங்களும்
ளில் இருக்கலாம். இதி லிருந்து தெரிவதெல் லாம் ஒன்றுதான் தலை வர்களுக்குச் சாகப் பயம் அவர்களால் உசுப் பேற்ற
மட்டுமே முடியும்.

Page 4
கௌதம புத்தரும்
சிந்தனைத் தெளிவும்
நெடுந்தீவு மகேஷ்
தீவகக் கல்விப் பணிப்பாளராக இருந்த சின்ன த்தம்பி மாஸ்ரர் தனக்குக் கிடைத்த பதவிகளில் சிறப்பாகச் செயலாற்றியவர். கொத்த்ணி அதிபராக அவர் மகாவித்தியாலயத்தில் பதவியேற்றிருந்த நாட்களில் கொத்தணிப் பாடசாலைகளின் நோக்கம் குலையாமல் கொத்தணிக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்.
கிளிநொச்சியில் ஆரம்பித்து எங்கள் மகா வித்தியாலயத்தில் கடமையேற்றபோது என்னைக் கொத்தணிப் பாடசாலைகளின் உதவி ஆசிரியராக நியமித்திருந்தார். பாடசாலைகளின் தேவைகளை அறிந்து இணைந்து பாடசாலைகளின் முன் னேற்றத்தை வலுப்படுத்தும் வேலைகளை ஊக்குவித்தலே எனது அன்றைய பணி. ஆனால் அப்பணி மிகவும் கடினமானதாகவும் பாடசா லைகளுக்கிடையேயான போட்டிகள் முரண் பாடுகள் காரணமாக ஐக்கியப்படுதலும் ஐக் கியப்படுத்துதலும் பல வேளைகளில் சிரமமா னதாக இருந்தது அதனால் குழப்பமடைந்த பலவேளைகள், கொத்தணி அதிபருக்கும் எனக்கும் ஏற்பட்டதுண்டு.
எதற்கும் சிந்தனைத் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்பதற்கு அதிபர் அவர்கள் கூறிய கெளதம புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த அறி வுரைக் கதையொன்று, எனது நினைவுகளில் தொலையாமல் இன்றும் இருக்கிறது.
கெளதம புத்தர் ஒருமுறை தனது சீடர்களுடன்
ہے۔
6DU
தொை
ஒரு குளக்கரையோரப டிருந்தார். அப்பொழுது வனை அழைத்து அந்தக் தண்ணிர் எடுத்துவருமாறு சீடன் தண்ணிரை எடுத் குளக்கரைக்குச் சென்ற ஊடாக அதனைக் கட மாட்டு வண்டி ஒன்று கொண்டிருந்தது. அதன சேறு கலந்ததாகக் கா அவதானித்த சீடன் இந் குருவான கெளதம புத்த இயலாது என்பதால் எடுக்காமலேயே திரும்பி குருவிடம் “குளத்து நீர் காணப்படுகிறது. அது கு எனக் கூறினான்.
நிலைமையை உணர் புத்தர் சில நிமிட நேரா சீடனை அழைத்துத் தி வருமாறு குளத்திற்கு அ குளத்தை நெருங்கிய அப்பொழுதும் தெளிவ6 கண்டான். அதனால் குருவினிடம் வந்தான்.
திரும்ப வந்த சீடனை
குவறுரைக்கும் கல்மு
நாம் வாழும் காலத்தில் மற்றையோர் மதிக்கும் மகான்களாக வாழவே ஆசைப்படுகி றோம். அவ்வாறு மகான்களாய் மாறுவதற்குத் தப்பேதும் செய்யாமல் புனிதர்களாய் இருப் பது கடினமானதாகவே தோன்றுகிறது எனி னும் முயன்று பாருங்கள். இவை போன்ற தப் புகள் ஏற்படாமல் தவிர்த்து விடுங்கள் என்கி றார் கவிஞர்.
அன்பர்களை வம்பர்களாய் எண்ணுதல் தப்பு - அவர் அறிவுரைகள் மறுப்பதோ அதனிலும் தப்பு ! வம்பர்களை அன்பர்களாய் எண்ணுதல் தப்பு-அவர்
வார்த்தைகளை ஏற்பதுவோ அதனிலும் தப்பு !
நாம் பல வேளைகளில் எமது அறியாமை யால் அன்பர்களை வம்பர்களாய் எண்ணிவிடு கிறோம் அதனால் அவர்களின் அறிவுரைகளை ஏற்பதற்கும் மறுத்து விடுகிறோம். இதற்கு மாறாக வம்பர்களை அன்பர்களாய் எண்ணுத லும் அவர் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளுத லும் எமது வழக்கமாகியும் விடுகிறது இது எல் லாவற்றையும் விட மேலான தப்பு என்கிறார் அவர்
கற்றவரைக் கேலிசெய்து அவமதித்தல் தப்பு - அந்த கற்றவர்கள் கடுகடுத்தல் அதனிலும் தப்பு ! உற்றவரை மற்றவராய்க் கொள்ளுதல் தப்பு - அந்த உற்றவர்கள் பகையாதல் அதனிலும் தப்பு கற்றவரைப் படித்தவரைப் பண்புடையோ
ரைக் கேலிசெய்து அவம வர் எனச் சொல்லிக் கொ மறந்து கடுகடுத்தலும் கற் உறவினரைப் பகைவராக லா வகையினும் மேலான
குடித்து அயலைக் கொள்ளை குடும்பங்களைச் சீரழித்தல்
பழத்தவர்தம் நூலதனைப் ப பெற்றவரைப் புறக்கணித்தல்
குடித்தல் கொள்ளையி சீரழித்தல் என்பனவும் த அறிஞர் தம் நூல்களைப் தம்மைப் பெற்றவரைப் ட பெரியதொரு தவறாகும்
கன்னியரைக் காதலித்து கற்புதனைப் பறிப்பதுவே துன்பத்தை மனதிருத்தித் துயர் வருத்த உயிரவிடுத
காதலித்துக் கன்னியன தவறானது என ஆண்களு கவிஞர் அத்தகைய துன்ட லைக்குத் துணியாதிருத்த கவிஞரிவர் ஒர் ஆண் எ வரிகள் ஒருதலைப்பட் ச தோன்றினும் பால் மாற்ற பொருந்துமெனலாம்.
 
 
 

ாகச் சென்று கொண்
தனது சீடர்களுள் ஒரு குளத்தில் குடிப்பதற்குத் கூறினார். அதைக்கேட்ட துவரப் பாத்திரத்துடன் ான். அங்கே குளத்தின் ந்து அப்பொழுதுதான்
அக்கரைக்குப் போய் ால் குளத்து நீர் கலங்கிச் ட்சி தந்தது. அதனை தச் சேற்று நீரைத் தனது நக்குக் குடிக்கக் கொடுக்க
நீரைப் பாத்திரத்தில் னான். திரும்பிய சீடன்,
கலங்கிச் சேறு கலந்து டிக்க ஏற்றதாக இல்லை"
ந்து கொண்ட கெளதம வ்கள் தாமதித்த பின்னர் ரும்பவும் நீர் கொண்டு அனுப்பினார். மீண்டும்
சீடன் குளத்து நீர் டையாமல் இருப்பதைக்
நீரெடுக்காது அவன்
க் குரு பல மணி நேரம்
தாமதிக்கச் செய்து, மீண்டும் குளத்தில் குடிநீர்
எடுத்துவர அனுப்பினார். இம்முறை குளத்துக்குப் போனவன் தெளிந்த நீரை எடுத்துக் கொண்டு
விரைவாகவே குருவினிடத்துக்குத் திரும்பினான்.
அதனை அவதானித்த குரு சீடனைப் பார்த்து
'உனக்கு இம்முறை எவ்வாறு தெளிந்த குடிநீர்
கிடைத்தது தெரியுமா?” எனக் கேட்டார். பதிலளிக்
கத் தெரியாமல் தயங்கிய சீடனை நோக்கி "சேறு
கலந்த நீர் தெளிவடையும் வரை நீ காத்திருந்க தாலேயே அது கிடைத்தது. எனவே சேற்று நீர் தெளிவடைய நீ பல மணி நேரம் அமைதியாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
அத்துடன் "இவ்வாறுதான் உனக்கு மனக்கலக் கம் ஏற்படும் போதெல்லாம் நீ அமைதியாக இருந்தால் உன் சிந்தனை தெளிவடையும்” என்றார். இந்தக் கதையைச் சின்னத்தம்பி மாஸ்ரர் எனக்குச் சொல்லியதுடன் மனக்குழப்பம் ஏற்படும் சந்தர்ப் பங்களிலெல்லாம் அதனை ஞாபகமூட்டவும் தவ றியதில்லை. அந்தக் கதைக்கும் மேலாக அவரது செயற்பாடும் கெளதம புத்தர் கூறியதுபோல் சிந்த னைத் தெளிவு பெற அமைதியாக இரு' என்பதாக அமைந்தமை என்னையும் அவ்வழிக்கு இட்டுச் சென்றது.
வாழ்க்கை இனிமையானது. உயிர்வாழ்தல் அதன் ஒர் அங்கமாகவே உறுதிபெறுகிறது. உயி ருடன் வாழ்வதற்காக ஒவ்வொரு மனிதனும் எடுத் துக் கொள்ளும் முயற்சிகளும் உயர்வான தாகும். அதனிலும் மேலாக அவன் மனிதனாக வாழ்த லுக்குத் தன்னைப் பண்படுத்திக் கொள்ளு தலே வாழ்தலின் மகத்துவமாகும். ஆனால் வாழ்தல் பல வேளைகளில் மனித மனத்தைக் கலங்க வைக்கிறது. எண்ணங்கள் குழம்பும் போது துயரங்கள் சூழ்ந்து கொள்ளுகின்றன. அவற்றிலிருந்து விடுபட அமைதி யும் தெளிவான சிந்தனையும் அவசியமாகும்.
இதனை விளக்கவும் மனதிற் பதிக்கவும் கெளதப புத்தரின் கதையுடன் அதனை எனக்குச் சொல்லிச் செயற்படுத்தியவர் சின்னத்தம்பி மாஸ்ரர் அவர் பதவியிலிருந்து இன்று இளைப்பாறியிருக்கிறார். எனினும் அவரைப் போன்று நல்வழி காட்டி நடப்பவர்கள் பதவிகளில் இருப்பார்கள் இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படும் சமூக மேம்பாட்டுக்கான தெளிவு ஆகும். *
தித்தல் தவறானது. கற்ற ள்வோர் தாம் கற்றதை றதன்வழி ஒழுகாமையும் க் கொள்ளுதலும் எல்
தப்புகளாகும்
ாயிட்டு வாழ்வது தப்பு பிறர் அதனிலும் தப்பு ழிப்பது தப்பு தம்
அதனிலும் தப்பு!
டுதல் பிறர வாழ்வைச் ப்பான செயல்களாகும் பழித்துரைப்பதும் றக்கணித்தலும் -ன்கிறார்.
5 கைவிடுதல் தப்பு அவர் ா அதனிலும் தப்பு
துயருறுதல் தப்பு -அந்த ல் அதனிலும் தப்பு
ர ஏமாற்றிக் கைவிடுதல் க்கு அறிவுரைதரும் த்தை மறந்து தற்கொ t) வேண்டும் என்கிறார்
பதால் இக்கவிதை )ாக ஒலிப்பதாகத் ம் செய்துணர்வதும்
மைதிலி தேவராஜா
தவறுகளைத் தெரிந்துரைத்தல் மூலம் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்பதே அவரின் கவிதைச் சிறப்பாகும் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் என். மணிவாசகன்.
இவர் ஆரம்பத்தில் வீரகேசரி சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி வந்தார். சமாதான நீதவானும் சிறந்த பேச்சாளருமான கவிஞர் இன்று மணிக்கவிராயர் எனும் புனை பெயரில் எழுதி வருகிறார்! கவிநிலா “கவித்திலகம்” என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர். அறுவடை எனும் அவரது கவிதை நூலில் இருந்து பெறப்பட்ட கவிதையே இது. அவரது கவிதைகள் இலக்கியப் பரப்பில் சிறப்புற்றொளிரும் என்பது நிச்சயமாகும்.
சுடர் ஒளி 106,நவம்பர் 12.நவம்பர். 2011

Page 5
சிர்னாமி பேரவலம் இலங்கையில் வாழும் இரு GlJE இனங்களினதும் ஒன்று பட்ட வாழ்க்கையை வேண்டிநின்றது. அன்ை அதற்கான சந்தர்ப்பங்களும் அருகிலேயே இருந்தன. பேரலை அவர் தாக்கிய களத்தில் உருவாகியிருந்த மனிதாபிமான உறவுநிலை இப்ே இரு இனங்களும் இனி வரும் காலங்களில் ஒற்றுமையாய் பின்ன வாழ்வதற்கான முதற் தொடக்கம் எனப் பலராலும் ஆருடம் ஏற்றுச் கூறப்பட்டிருந்தது. அழிவில் இருந்து மீள எழுவதற்காக நீண்ட ஆயினத் ஆதரவுக்கரங்களையும் இரு இனத்தவரும் இணைந்தே பற்றிக் வாதிக கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகத்தவரால் ஒக்கல்
எதிர்பார்க்கப்பட்டதால் இலங்கையரசும் தமிழீழ விடுதலைப் ஆரம் :புலிகளும் இணைந்து பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்தினர். ፰6õ)6ኽTህ அது இன நல்லிணக்கத்திற்கான வாய்ப்பாகப் பலராலும் வழங்க் பார்க்கப்பட்டது. ஆயினும் ஜேவிபியினர் அதற்கு எதிரான சீர்திரு நடவடிக்கைகளை மதித்து பொதுக்கட்டமைப்பிற்கு அதற்கு இடைக்காலத் தடையுத்தரவை நீதி மன்றத்தில் வழங்கியவர் கிழக்ல இந்த சரத் என்சில்வா. மேலு!
கடந்த வாரத்தின் இலங்கையில் அரசியல் அழுத்த அலைகளுக்குள் அமிழ்ந்து போவதற்கான பல சந்தர்ப்பங்களை எதிர் நோக்கியிருந்தது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயம், அதன் விளைவால் அடிக்கடி ஏற்பட்ட இராஜதந்திர கருத்து மோதல்கள், அவுஸ்ரேலியா மற்றும் கனடாவின் அறிக்கை வெருட்டல்கள், பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் ஏற்பட்ட அமளிதுமளி என பேரழுத்தங்கள் தொடர் அலை யாய் கொழும்பு அரசியலைத் தாக்கின. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் தனிப்பட்ட, அரசியல் சார்ந்த நபர்கள் மீதான் தாக்குதல்களும், அரசியல் பழிவாங்கல்களும் இடம் பெற்றிருந்தன. இதில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு விவகாரமும் ,முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா மீதான தாக்கு தல்களும் பரவலாக பேசப்பட்ட விடயங்களாக இருந்தன. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தவர் சிலையின் தலையுடைப்பு விவகாரம் தமிழ் மக்களின் உணர்வு சார்ந்த ஒன்றாக மாற்றப்பட்டு விட்டதால், அது மென்மையான அறிக்கைகள் மற்றும் உரையாடல்களுடன் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் பெரும் பான்மை இனத்தின் நீதித் தூதனாக ஒரு காலத்தில் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட சரத் என் சில்வா மீதான விசாரணை ஆலோசிப்புக்கள் முற்றுமுழுதான பழிவாங்கல் அரசியலாகவே பலராலும் பேசப்பட்டது.
சரத் என் செல்வா, இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறையின் வரலாற்றில் பிரகாசம் மிக்க ஒருவராக இடம் பிடித்திருந்தவர். 1999 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இவர் தமிழருக்கு எதிராகவும் தன் நிலைப்பட்ட அரசுக்கு ஆதரவாகவும் ஆடிய நீதியாட்டங்கள் வரலா றெங்கும் பதிவு செய்யப்பட்டுக் கிடக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தினை ஒரு வருடத்திற்கு முன்னரா கவே முடிவுக்கு கொண்டுவரும் தீர்ப்பை வழங்கியதிலிருந்து ஆரம்பமா கியது அதிரடிப் பயணம்.அதற்குப் பின்னர் பொதுக்கட்டமைப்பு மீதான இடைக்காலத் தடை, வடக்கு கிழக்கை மறுபடியும் இரண்டாகப் பிழப்ப தற்கான தீர்ப்பை வழங்கியமை, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஆளுங்கட் சிக்கு தாவிய உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தமை போன்ற அட்டகாசங்களால் அனைவரி னது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்படி ஆளுந்தரப்புக்கு ஆதரவாகவும்,
சுடர் ஒளி/06, நவம்பர் -12, நவம்பர் 2011
 
 
 
 
 

5
க்கு கிழக்கு தமிழரின் பூர்வீக நிலம் அவர்களின் சொந்த வாழ்வுக்கான த்து விளைச்சல்களும் இங்கிருந்தே உற்பத்தியாகின்றன. இப்பிரந்தியத்தில் விரின் பூர்வீகத்தை உறுதிப்படுத்தும் மித மிஞ்சிய வரலாற்றுச் சான்றுகள் ாதும் ஆதாரபூர்வமாய் கிடைத்து வருகின்றன. ஆனால் பிரித்தானியருக்குப் iஇலங்கையின் ஆட்சிக்கட்டிலேறிய எந்த அரசாங்கமும் இந்த மெய்மையை கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக வடக்கு சிழக்கு பெரும்பான்மை வரின் பூர்வீக நிலம் என்பதையே அனைத்துப் பெரும்பான்மையின ளும் அடித்துச் சத்தியம் செய்து வந்திருக்கின்றனர். இந்த அடிப்படைச் ல் இருந்து தோற்றம் பெற்ற இன விடுதலைப போராட்டத்தை த்திலேயே விளங்கிக் கொண்ட இந்தியா, இவ்விரு திசைப் பிராந்தியங் ம் இணைத்து தமிழ் தரப்பிடம் சுயாட்சி அடிப்படையானதீர்வுப் பொதியை முயற்சித்தது. அந்தச் சந்தர்ப்பம் கைநழுவிப் போனதால் 2009 வரை 13ஆம் ந்தத்தின் படியான இனப்பிரச்சினை தீர்வு பற்றி பேசப்பட்டது. ஆனாலும் ம் ஆப்பு வைத்தார் சரத் என் சில்வா.சில வருடங்களுக்கு முன்னர் வடக்கு கத் தனியாக பிரிப்பதற்காக இவர் வழங்கிய தீர்ப்புடன் இனச்சிக்கலைக் b கூர்மையாக்கி விட்டுச் சென்றார்.
தமிழருக்கு எதிராகவும் பல அரிய தீர்ப்புக்களை வழங்கியிருந்தும் அரங்கி லிருந்து 2009 ஆம் ஆண்டில் தூக்கி வீசப்பட்டார். போரின் முடிவுகள் தலைகால் தெரியாத ஆட்டங்களை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் சரத் என் சில்வாவின் பதவிக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. அரசியல் சூட்டோடு வாழ்ந்த ஒருவருக்கு இருக்கும் அத்தனை ஆசாபாசங்களும் இந்த மனுசனை யும் தொற்றிக் கொண்டதால் உடனடியாகவே அரசுக்கு எதிர் நிலையெடுத் தார். அரசுக்கு எதிரான கட்சிகடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் கூட சரத் பொன்சேகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அத்தோடு ஏற் பட்ட அரசுடனான முறுகல் நிலை பல உண்மைகளை போட்டுடைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.ஒவ்வொரு சர்ச்சை மிகு தீர்ப்பிற்கும் பின்னால் இழையோடிய அரசியலை பொது வெளியில் போட்டுடைத்தார். மகிந்த தலைமையிலான அரசை விமர்சிப்பதற்காகவே தனக்குக் கிடைத்த பேச்சு மேடைகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டார். தமிழர் தரப்பும், தமிழ் மக்களும் இலங்கையரசினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்ற னர் என்ற பெரியதொரு உண்மைக் கண்டுபிடிப்பை கூட அவ்வாறான தொரு விமர்சனச் சந்தர்ப்பத்தில் இவரால் கண்டுபிடிக்க முடிந்திருந்தது.
இவ்வாறான எதிர் நடவடிக்கைகள் ஊடாக சரத் பொன்சேகாவை வெளி யிலிருந்து வழிமொழியும் ஒரு நபராக இவர் மாறி வருவதை உணர்ந்து கொண்ட அரசு இவர் மீதான கவனிப்பைத் தொடங்கியது.
பழைய கடுப்பில் இருந்த நீதிபதிகள் நடவடிக்கைக்குத் தயாராக இருந்த னர். சரத் என் சில்வா தனது பதவிக் காலத்தில் உண்டாக்கி வைத்திருந்த வசைஞர் கள் இந்தச் சந்தர்பத்தை தவற விடவில்லை. இவர் நீதியரசராய் இருந்த காலத்தில் நீதித்துறை சார்ந்த பலரை வீட்டுக்கனுப்பினார். பல தீர்ப் புக்கள் நியாயமான தீர்ப்பளிப்புக்களுக்குட்படவில்லை. எனப் பல குற்றச் சாட்டுக் களை முன் வைத்து, இவரை விசாரணை செய்வதற்கான தெரிவுக்குழு ஒன்றை உருவாக்குவதற்கான வரைவுகளை நாமல் ராஜபக்ச விடம் வழங்கி னர். அது சரத்திற்கு பயத்தினை ஏற்படுத்துவதாக அமைந்தாலும் காட்டிக் கொள்ள வில்லை. நாடாளுமன்றத்திற்கு நீதித்துறை சார்ந்த விடயங்களை விசாரிப்ப தற்கு இடமில்லையெனவும், அப்படி விசாரிக்க முற்பட்டால் ஐ.நா வரை இப்பிரச்சினையைக் கொண்டு செல்வேன் எனவும், நீதித்துறையை அடிமைப் படுத்துவதற்காகவே அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனது எனவும் தெரிவித்து வருகின்றார். இவரது கருத்துக் களில் நியா யமான பக்கங்களிலிருப்பினும் அரசு கைவிடுமா என்பது சந்தேகமே.
ஏனெனில் இலங்கையில் அரசை விமர்சிப்பவர்கள் உயிரோடு வாழ்வதே கடினம். அப்படி இருக்கையில் விமர்சித்து விட்டு அரசுக்கு எதிரானவர்க ளோடு கூட்டுச் சேர்ந்திருந்தால் விசாரணையிலிருந்து தப்பிக்க எப்படி முடி யும்? சிங்கள மக்கள் மத்தியிலிருந்து கிளம்பும் எந்த எதிர்ப்பையும் அங்கீகரிக் காத அரசு முன்னாள் நீதியரசர் என்ற பதவியிலிருந்தவரை மட்டும் விட்டு வைக்காது என்றே கூறலாம். ஆரம்பத்தில் அரசை கடுமையாக சாடி எழுதி, யும், பேசியும் வந்தவர்கள் இப்படியான சிக்கல்களில் சிக்கிய பின்னர் என்ன முடிவெடுத்து, இப்போதும் இலங்கையில் வாழ்கின்றனரோ அப்படி ஒரு முடிவெடுத்தால் தான் சரத் என் சில்வாவிற்கும் இங்கு சுதந்திரமாக நிலவ வழியேற்படும். இல்லையேல் சரத் பொன்சேகாவிற்குப் பக்கத்து அறையில் ஒரு வசதியான இடம் இப்போதே பார்த்துக் கொள்வது எதிர்காலத்திற்கு வாய்ப்பாயிருக்கும்.

Page 6
6
ஐநா செயலர் பான் கி மூனை தமிழ் தேசியக்கூடட
ளது. ஐ.நா செயலருடன் கூட்டமைப்புக் குழுவினர் நேரடியாக சந்திப்பை மேற்கொள்ளவிருப்பதாகத்தக வல்கள் வெளியானதுமே இலங்கை அரசாங்கம் அத னைக் கடுமையாக எதிர்த்தது ஒரு நாட்டின் கட்சி உறுப் பினர்களை ஐநா செயலர் நேரில் சந்தித்துக் கலந்துரை யாடுவது முறையாகாது என அரசாங்கம் தெரிவித்து வந்ததோடு கடந்த முதலாம் திகதி நடைபெறுவதாக இருநத அச்சந்திப்பு நிகழக்கூடாது என்பதிலும் பல்வேறு நகர்வு களை மேற்கொண்டது.
அவ்வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் ஐ.நா.செயலருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத் துச் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக ஐநாவின் உத விச்செயலர் நிலையிலுள்ள விங்க் பாஸ்கோவுடன் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினர். அத்து Lன் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த மனுவொன் 1றையும் அவர்கள் அவரிடம் கையளித்தனர்.
ஆனால், ஐ.நா. செயலரைச் சந்திக்க முடியாமல் போனமை கூட்டமைப்பிற்கு சர்வதேச ரீதியாக ஏற்பட் டுள்ள தோல்வி என அரசதரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத் தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாட்ாளுமன்ற உறுப்பினர்களின்
சந்தித்து கலந்துரையாடியுள்ளது. மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற இச்சந்திப்பு:என்பது வழ மைக்கு மாறானது எனக் கருதப்பட்டது. இச்சந்திப்பு இலங்கை அரசிற்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது.
வதில் எவ்விதப்பயனும் ஏற்படப்போவதில்லை. அவர் கள் இலங்கை அரசாங்கத்துடன் மட்டுமே பேச வேண்
கடந்த 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற போர் எதிர்கால சந்ததிகளான சிறுவர்களின் கனவு களை தவிடு பொடியாக்கியுள்ளது. துப்பாக்கி களில் இருந்து உமிழப்பட்ட வேட்டோசைகளால் அவர்களின் எதிர்காலம் இருள்படிந்ததாக மாறி விட்டது.
இலங்கையில் கட்டாயக் கல்வி நடைமுறையில் இருந்தபோதிலும் சிறுவர்களின் உரிமைகள் என்பன வெறும் பேசு பொருளாக இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையின் அடிப்படை உரிமைகளில் 18 உரிமைப் பிரகடனங்கள் கூறப் பட்டிருந்த போதிலும் சிறுவர் உரிமைகள் பற்றி
அவற்றில் கூறப்படாமை இலங்கையில் சிறுவர்
உரிமைகள் மீறப்படுவதற்கு கால்கோளாக அமைந் துவிடுகின்றன. இதனால் சிறுவர் உரிமைமீறப் படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.
கடந்த காலத்தில் விஸ்வரூபமெடுத்த போர் சிறுவர்களை வலுக்கட்டாயமாக அகதிமுகாம் களுக்குள் தள்ளியது. கிளிநொச்சியிலிருந்து முள்ளி வாய்க்கால் வரை உயிரை கையில் பிடித்தவாறான அவர்களின் ஒட்டம் தொடர்ந்தது. பாதுகாப்புத் தேடிப்பதுங்கிய ஒவ்வொரு பதுங்கு குழிகளு
குடும்ப அங்கத்தவர்களையும் போர் பலியெடுத் தது. இதனால் தாயின் அரவணைப்பும் தந்தையின் அன்பும் சகோதரர்களின் பாசமும் இவர்கள் பலருக்கு இன்று இல்லையென்றாகிப் போனது.
தறப்பாள் கொட்டகைகளான அகதி முகாம்க
ளில் அநாதைகளாகப் பல சிறுவர்கள் தமது கல்வித்தாகத்தை தீர்த்துக் கொள்ள முடியாமல் அல்லலுறுகின்றனர். போரின் வடுக்கள் துன்பத் தின் அடையாளமாக அவலங்களின் குறியீடாக பதிந்திருக்கின்றது.
எதிர்காலத்தைக் கேள்விக் குறிகளாக்கி பதில் கூற இயலாத சூழலில் அவர்களைத் தள்ளியுள்ளது. வன்னி, யாழ்ப்பாணம் எனப் பலபகுதிகளில் விஸ் வரூபம் எடுத்தபோர் இவர்களின் உறவுகளையும், அவையங்களையும் அவர்களின் மகிழ்ச்சி, கனவு அனைத்தையும் பறித்தெடுத்துள்ளது.
நிவாரண உதவிகளும் ஒரு கட்டத்தில் நிறுத்தப் பட அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தங்கள் வயிற்றை தாங்களே கழுவிக் கொள்ளும் துரதிஸ்ட வசமான எதிர்காலத்திற்குள் அவர்கள் தள்ளப்பட்டனர். புத்தகச் சுமையைச் சுமக்க வேண்டிய வயதில் வாழ்க்கைச் சுமையை சுமக்க இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். te புலிகள் கூறிய விடுதலைக்கான போரும் அரசின் மனிதாபிமானத்திற்கான படை நடவ்டிக்
கையும் எந்தவித மனிதாபிமானங் ளுமற்று இவர்க
ளின் வாழ்க்கையை நாசப்படுத்தியுள்ளது.
இலங்கையில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் செயற்படுகின்றன. அரசும் பல செயற்றிட்டங்களை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் சிறுவர்களினை குடும்பங்களுடன்
மைப்பனர் சந்திக்க முடியமமல்போன விடயம் இலங்கை அரசாங்கத்திற்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாக அமைந்துள்
குழு இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளை
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வெளியாருடன் பேசு
کޞހޞްޑު ககுள
85.ஜெயந்த மல்லி கொழும்பு-14 டெலி udsby of 75, E-mail: editoria
தமிழர் தரப்பிற்கு da 6
அரசுக்கு விடுக்க
டும் என அரசதரப்பு கூறி
கூடடமைபய அரசாங்க கலந்துரையாடல்களை ே யும், அவற்றின் மூலமாக எ ஏற்படாமலுள்ளமையும் தெரி இந்நிலைமையை அவதான
இறுதிப்போரில் இடம்ெ
கள் தொடர்பாக விசாரணை
பரிகாரம் தேடுவதற்கான சாங்கம் மேற்கொள்ள வே
சாங்கததிற்கு அழுத்தம் கெ
பும், மேற்குலக நாடுகளும் இ தமான தீர்வு ஒன்றினை வி எனவும் வலியுறுத்தி வரு
இச்சந்தர்ப்பத்தில்தான். பினர் அமெரிக்க இராங்கத் கப்பட்டு கலந்துரையாடல்க
மீளிணைத்தல், கல்வி தேவையை பூர்த்தி செய்த ஆகிய நடவடிக்கைக
ஆமை வேகத்திலே (
நகர்கிறது.
சிறுவர்கள் தமது கல் வியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு வயிற்றுக் கான உண்வைத்தாமே தேடுவதற்காக சிறுவர் தொழிலாளிகளாகும் நிலை மைவலுக்கட்டா யமாகவே இவர்களிடத் தில் திணிக்கப் பட்டுள்
துெ. .م
வீட்டுக்கு ஒருவன் நாட்டுக்கு என்ற கொள்கை
வன்னித் தேசமெங்கும் உரத்தொலித்த காலகட் டத்தில் வலுக்கட்டா யமாகப் பிஞ்சு கைகளில்
ஆயுதங்களும் முதுகில் பாரங்களும் ஏற்ற ப்
அவர்களில் பலர் அங்கவீனர்களாகவும், உளநலப் பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
போரின் கொடு ர மான துரத்தல்களால் பெற்றோர்களையும் உற வினர் களையும் தொலை களிலும் புனர்வாழ்வு நீ நிலை ஏற்பட்டுள்ளது. கம்பிகளுக்குப் பின்ன நிலையும் ஏற்பட்டுள்ளது. அரச செயலக புள்ளி பாதிக்கப்பட்டவர்களின் பூர்வமாக நிரூபிக்கின்றன. கிளிநொச்சி பதிவுகளி: ளில் பெருமளவிலானோ
பட்ட சிறுவர்கள் என்பது
உள்ளது. கிளிநொச்சி ட பதிவு செய்யப்பட்ட தக யில் கிளிநொச்சியில் த இழந்து நிர்க்கதியான நி வாழ்ந்து வருகின்றனர். அல்லது தாயை இழந்: சிறுவர்கள் உள்ளனர்.
ஊனமுற்ற சிறுவர்கள
சியில் வாழ்ந்து வருகின்ற6
இழந்து அரவணைப்பை சிறுவர்களாக 518 பெர் வ
 

2 நவம்பர் 2011
மராச்சி மாவத்தை, போன் ó /7579góó5 5 17944 - 5
lasudarolicom
டைக்கும் அங்கீகாரம்
படும் அழுத்தமே
சர்வதேசத்திற்குப் பதில் சொல்வது. இரண்டாவது தமி
வருகின்றது. 5g|L6, U6) LDTg535T6)LDT35 மற்கொண்டு வருகின்றமை துவிதமான முன்னேற்றமும் ந்ததே. சர்வதேச சமூகமும் வித்தே வருகின்றது. பற்ற மனித உரிமை மீறல் ண மேற்கொண்டு அதற்குப் ஒரு பொறிமுறையை அர ண்டும் என தொடர்ந்து அர ாடுத்து வரும் ஐநா அமைய இனப்பிரச்சினைக்குப் பொருத் ரைவாகக் காண வேண்டும் கின்றன.
భభట్ల ಇಜ್ಜ
தமிழ் தேசியக்கூட்டமைப் திணைக்களத்தால் அழைக்
ளும் நடைபெற்றன. இதுவும்
அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத் துள்ள ஒரு இராஜதந்திர அழுத்தமேயாகும். இவ்வா
றான அழைப்பும் அங்கீகாரமும் தமிழர் தரப்பிற்கு சர்
வதேச ரீதியாக வழங்கப்படுவதை இலங்கை அரசாங் கத்தினால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
அத்துடன் எந்தவொரு கூட்டம், மாநாடு என் வெளி நாடுகளுக்குச் செல்லும் போதும் அங்கு ஜனாதிபதி உட்பட அரச உயர்மட்டத்தினர் போர்க்குற்றம் தொடர் பான கேள்விகளுக்குட்படுத்தப்பட்டே வருகின்றனர். இது, போரை முடிவிற்கு கொண்டு வந்து வெற்றிக்
- களிப்பில் மிதந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள
பெரும் தலையிடியாகும்.
இரண்டு விடயங்களை அரசாங்கம் தொடர்ந்தும்
இழுத்தடிக்க முடியாது என்கிற நிலை இப்போது ஏற்
பட்டுள்ளது. முதலாவது, போர்க்குற்றச்சாட்டு குறித்து
ழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காண்பது. இதில முக்கியமாகக் கவனிக்கத்தக்கது என்னவெனில், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று காணப் படும் பட்சத்தில் போர்க்குற்றச்சாட்டு குறித்த அழுத்தங் கள தளர்த்தப்படலாம் என்பதே. தீர்வு ஒன்றைப் பெறு வதற்காக போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக இப்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருககடி நிலையைச் சாத கமாகப் பயன்படுத்தும் படி அமெரிக்கா கூட்டமைப் பினரிடம் ஆலோசனை தெரிவித்திருப்பதையும் இதன டிப்படையில் வைத்தே பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்ட மைப்பினரோடு தெளிவானதொரு நிகழச்சிநிரலின் கீழ் பேச்சுக்களை நடத்தி நியாயமானதொரு வழிமுறைக்கு வருமானால் இன்று ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங் களிலிருந்து இலங்கை அரசாங்கம் விடுபட முடியும். ஆனால் இதனை அரசு செய்யுமா என்பதுதான் கேள்வி!
த் କାଁ) ।
ஸ் யே
= ஹரிஸ்
த்துவிட்டு அகதி முகாம் லையங்களிலும் வாடும் பல சிறுவர்கள் சிறைக் ால் இருந்து ஏங்கும்
விபரங்கள் போரினால் ண் துன்பத்தை ஆதார
ல் உள்ள 38 916 சிறுவர்க ர் போரினால் பாதிக்கப் அதிர்ச்சி தரும் தகவலாக மாவட்ட செயலகத்தில் கவல்களின் அடிப்படை ாய்தந்தை இருவரையும் லையில் 334 சிறுவர்கள்
இதேவேளை தந்தை த சிறுவர்களாக 2609
ாக 367 பேர் கிளிநொச் Tj. இதேவேளை தாயை பும் அன்பையும் இழந்த ாழ்ந்து வருகின்றனர்.
இந்தக் துயரம் காரணமாக கிளிநொச்சியில் 87 சிறுவர்கள் தமது வயிற்றை தாமேகழுவி வாழ்ந்து வருவதுதுயரத்தின் அடையாளமாகும்.
இந்நிலையில் மேலும் பல சிறுவர்கள் யாழ்ப் பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
ஒருநாட்டின் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியானது
வெறும் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டதுடன் மாத்திரம் முற்றுப் பெறுவது அல்ல. அது நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகிய சிறுவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
நாட்டில் பெளதீக அபிவிருத்தியை ஏற்படுத்து வதாகவும் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துவ தாகவும் கூறும் அரசு போரால் பாதிக்கப்பட்டு
சிறுவர் இல்லங்களில் நிறைந்துள்ள சிறுவர்களின்
எதிர்காலத்தையும் பாதுகாத்து விரைவாக அவர்) ளுக்கான புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். ܓ
இந்தப் பொறுப்பு தட்டிக் கழிக்கப்படுமானால் பல் எதிர்கால தலைவர்களை, கல்வியாளர்களை, புத்தி ஜீவிகளை, விஞ்ஞானிகளை, மருத்துவர் களை, பொறியியலாளர்களை இந்த நாடு
இழப்பது தவிர்க்க முடியாததாகி விடும். *
சுடர் ஒளி 106, நவம்பர். 12 நவம்பர். 2011

Page 7
லைகளை
கொலை செ
கொலைகள் பலவிதமானவை. வன் முறை யைப் பிரயோகித்து, தனியே மனித உயிர்களைப் பறித்தெடுப்பதுதான் கொலைகள் என்ற வரை விலக்கணமே எம்மில் பலருக்கும் மனப்பாட மான ஒன்று. ஆனால் ஒரு மனித உயிரைக் கொல் வதை விடவும், ஒரு இனத்தின் ஆன்மாவைக் கொலை செய்தல் என்பதே மிகப்பாரதூரமான விளைவுகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியது. எனவேதான் எப்போதும் அதிகாரம் தான் அடக்கியாளநினைக்கும் இனங்களின் தன்மானத்தின் குறிகாட்டிகளாக இருக்கும் அடையாளங்கள் மீதே யுத்தத்தின் முதலாவது பிரகடனத்தைச் செய்து கொள்கின்றது. அதே போன்று அந்த யுத்தத்தின் இறுதியில் எஞ்சும் வெறுப்புடன் கூடிய உமிழ்நீரும் அந்த அடை யாளங்கள் மீதே உமிழப்படுகின்றது.
ஈராக்கில் அதன் அப்போதைய ஆட்சியாளர் சதாம் ஹஜூசேனின் உருவப்பொம்மைகளை எரிப்பதில் தொடங்கிய அமெரிக்காவின் வன் மம், அவரது ஆட்சியை அகற்றி , தலைநகர் பக்தாத்திலிருந்த பிரமாண்டமான சிலையை உடைத்த பின்னர்தான் ஒய்ந்தது.அதன் பிறகு பிடி பட்ட சதாமை, ஆற அமர விசாரிப்பது போல பாவ்லா காட்டிவிட்டு திடீரென ஒருநாள் தூக் கிலிட்ட பின்னரும், அவரது உடலம் புதைக்கப் பட்ட இடத்தை அமெரிக்கா வெளியிட வேயில்லை. சதாம் மட்டுமல்லாது, சேகுவரா, ஒசாமா பின்லேடன், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், கடைசியாக இப்போது
லிபிய அதிபர்கடாபி போன்றோர் கொல்லப்
பட்டதாக திமிரோடு அறிவித்த அதிகாரத் தரப்புகள், அவர்களின் உடலங்களுக்கு இறுதியில் என்னானது என்பதை கடைசி வரைக்கும் வெளி யிடாமல், தங்கமலை இரகசியம் போல பொத் திப் பாதுகாத்தே வருகின்றன. ஏனெனில் என்றோ ஒருநாள் இவர்கள் புதைக்கப்பட்ட அல்லது எரிக் கப்பட்ட அந்த இடமே அதிகாரத்துக்கெதிரான ஆன்மாவாக உயிர்த்தெழுந்து, மக்களை மீண்டும் விழிப்படைய வைத்துவிடும் என்ற பயமே இதற் குக் காரணம்.
இலங்கையின் ஆட்சிக்கட்டிலுக்கு வந்து சேர் கின்ற எல்லா அரசுகளும் அடையாளங்களைக் கொலைசெய்தல் அல்லது தமிழ்மக்களின் ஆன் மாவுடன் ஒன்றிப்போய்விட்ட, அவர்களின் நினைவுகளுடன் உறைந்துபோய்விட்ட விடயங் களை அழித்தல் என்ற உத்தியை தாராளமாகவே பயன்படுத்தி வந்தன. யாழ்ப்பாணத்து நூலக எரிப்பு, மாவீரர் மயானங்களின் சிதைப்பு, புலி களின் தலைவரது வீடு இடிப்பு என இன்னமும்
அந்தக் கைங்கரியத்தை விடாது தொடர்கிறது
பேரினவாதம். கடை .ܕ݁ܫܚ சியாகப் பேரினவாதி களின் கைகளில் தமிழ் மக்களுக்காக சாத்வீக வழியில் போராடிய தந்தை செல்வா சிக் கிக்கொண்டுவிட்டார்.
4.
திருமலையில் 16 வ நிர்மாணிக்கப்பட்ட தந் சென்றவாரம் இரவோடிர பட்டு கொலை செய்யப்ட
காரண காரியங்களுமின்ற
வாவை இவ்வாறு சிரச்ே எதற்காக இந்தத் தண்டை விகள் எழுகின்றன. மூவி வாழும் மாவட்டமான தி( களின் உரிமைக்காக அர தலைவரின் சிலையை உ தைரியம் இருக்கும் என எ ஆனால் என்ன நோக்கத்து செயலில் சிலை உடைப்ட என்பதற்கு பல்வேறு ஊகங் அமெரிக்காவுக்கு சென்று டமைப்பினர் அங்கு அரசுக் பகிர்ந்து கொண்டதற்குட் சிலை உடைக்கப்பட்டிரு கருதுகின்றனர். வேறு சி யாளப்படுத்தும் சின்னங்க வடிக்கையின் ஒரு அங்கே என்கின்றனர். இவற்றில் தெரியாவிட்டாலும், ஏே மக்களை அவமானப்படுத் தல் அல்லது ஒரு இனக்க தலை ஏற்படுத்துதல் என்பே பின்னால் இருப்பதாக எண்
தந்தை செல்வா என்ற யல் தலைவரை மாத்திரம் அடக்குமுறையில் இருந் ஒட்டுமொத்த தமிழினத்தி லாஷைகளைச் சொல்லி கூட ஒவ்வொருமுறையும் : நினைவு தினம் வருகின்ற மாலை சூட்டுகின்ற பே நினைக்கின்ற போதும், இ மீது பாரமாக அழுத்துகி கிலியே ஞாபகத்துக்கு வரு ஒருவிதத்தில் எமக்கான பயணிப்பதற்கான உந்துதல்
செல்வாவின் சிலையில் அ
மலர்மாலை சூட்டி, இறுதி திருப்பதன் மூலம் தமிழ்ட சமாதி கட்டிவிட்டதாக ஈடுபட்டவர்கள் நினைத் தமது தன்மானத்துக்கு விட துக்கொண்டு தமிழர்கள் ஏ பட்டால், அதைச் சாக்ச மலையில் ஒரு கறுப்பு ந பேரினவாதிகள் நினைத்தி அணையை புலிகள் பூட்ட வைத்து இறுதியுத்தத்தை இப்போதும் ஒரு இன அழி இந்தச்சிலை உடைப்பு வி கள் கைக்கொண்டிருக்கலா களின் நீண்டகாலத் திட்ட முக்கியத்துவம் வாய்ந்த தி முழுதாகச் சிங்களமயப்ப
சுடர் ஒளி 106, நவம்பர் நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 

பும்
ப்தல்
ருடங்களுக்கு முன்னர் தை செல்வாவின் சிலை வாகத் தலை துண்டிக்கப் ட்டுள்ளது. எந்தவிதமான திடீரென தந்தை செல் தம் செய்தவர்கள் யார்? ன? என்றெல்லாம் கேள் ன மக்களும் செறிவாக கோணமலையில் தமிழர் சியல் ரீதியாகப்போரடிய டைப்பதற்கு யாருக்குத் ல்லோருக்குமே தெரியும். க்காக இவ்வாறான இழி ாளர்கள் இறங்கினார்கள் கள் சொல்லப்படுகின்றன. ள்ள தமிழ்த்தேசியக் கூட் கு எதிரான கருத்துக்களை பழிவாங்குமுகமாகவே க்கலாம் எனப் பலரும் லை தமிழர்களை அடை ளை அழித்து வரும் நட ம இந்தச் சிலை உடைப்பு எது சரியானது எனத் தா ஒரு விதத்தில் தமிழ் துதல் அல்லது பழிவாங்கு கலவரத்துக்கான தூண்டு தே இந்த ஈனச்செயலுக்குப் ாணமுடிகின்றது. விம்பம் தனியே ஒரு அரசி குறித்து நிற்பதல்ல. அது து விடுபடத்துடிக்கின்ற னேதும் உள்ளார்ந்த அபி நிற்கின்ற ஒரு குறியீடும் தந்தை செல்வநாயகத்தின் போது அவருக்கு மலர் ாதும், அல்லது அவரை ன்னமும் தமிழ் மக்களின்
ன்ற அடக்குமுறைச் சங் ம்.அது தொடர்ந்து ஏதோ
உரிமைகளை நோக்கிப் லைக் கொடுக்கும். எனவே வரது தலையைக் கொய்து, நிச்சடங்கு செய்து மகிழ்ந் மக்களின் உரிமைகளுக்கு வே இந்தக் காரியத்தில் திருப்பார்கள். அத்துடன் டப்பட்ட சவாலாக எடுத் தாவது வன்முறையில் ஈடு ாக வைத்து திருகோண வம்பரைக் கொண்டாட ருக்கலாம். மாவிலாற்று ட வைத்ததைச் சாட்டாக
தொடங்கியது போல ப்புக்கான விதைதூவலாக வகாரத்தை பேரினவாதி ம்.ஏனெனில் பேரினவாதி உங்களில் ஒன்று, கேந்திர ருகோணமலையை முற்று த்ெதுவதுதான்.
இதற்காக
அல்லும் பகலுமாகப் பேரினவாதம் உழைத்து வரு கின்றது. அந்த முயற்சிக்கு பலனும் கிடைத்திருக் கிறது. மெல்ல மெல்ல தமிழர்களின் நாடாளு மன்றப் பிரதிநிதித்துவத்தைக் கூட இல்லாதாக்கும் அளவுக்கு சிங்களக்குடியேற்றங்களும், சிங்கள் மக்களின் குடிசன அடர்த்தியும் பெருகிவிட்டன.
இந்த நிலையில் இப்படியான ஆத்திரமூட்டும் செயல்கள் மூலம் எப்படியாவது ஒரு வன்முறை யைத் தமிழர்கள் தரப்பிலிருந்து தூண்டி, அதன் மூலம் வன்முறையை அடக்குகிறோம் என்ற போர் வையில் திருமலையில் தமிழர்களை வழித்து துடைக்கவே சிலையை உடைத்தவர்கள் திட்டம் போட்டிருக்கக்கூடும். சிலைகளை வைத்து அரசி
யல் ஆதாயங்களைச் செய்வது திருமலையில் இது
ஒன்றும் முதன்முறை அல்ல. திருகோணமலையின் நகரத்தின் மத்தியில் புத்தர் சிலை ஒன்றை திடு திடுப்பென அமைத்து அதனூடாக ஒரு இனப்பூசல் தோற்றுவிக்கப்பட்டதை அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. இப்போது அதற்கு ஒப்பான வகை யில் இன்னொரு பூசலைத் தோற்றுவிக்க தந்தை செல்வாவின் சிலையின் தலையைக் கொய் திருக்கிறார்கள்.
தந்தை செல்வாவின் தலை துண்டிக்கப்பட்ட புகைப்படங்களைப் பத்திரிகையில் பார்த்த முதியவர் ஒருவர் இப்படிச் சொன்னார்
முந்தி எண்பத்து மூண்டிலையும் இப்பிடித்தான். தங்கத்துரை, குட்டிமணி ரண்டுபேரையும் கண் ணைத் தோண்டிப்போட்டு அவங்கட தலையை வெட்டி ஜீப்பின்ர முன்பக்கம் குத்திக் கொண்டு றோட்டில திரிஞ்சவங்கள். இப்ப தந்தை செல் வான்ர சிலையையும் பாக்க அந்த நினைப்புத்தான் வருகுது. -
உண்மைதான்! மனிதக் கொலைகளை விடவும் இத்தகைய இனத்தின் ஆன்மாவைக்கொலை செய்ய எத்தனிக்கும் போது அதிகமாக து வலிக்கத்
ான் செய்கிறது.*

Page 8
செயற்பாடுகளு அவர்கள் தம களை எண்ண
LDLLIT6ÖT -gel சதுயாஈனஸ்வ 'செதில் இ6
நம்மை எவ்வா
பிள்ாக் கோளின் ஈர்ப்பு விசைக்குள் அகப்பட்டு வது?"
அதற்குள் படுவேகமாக விழுந்து கொண்டிருந்த "அது தான் எனக்குப்பு கணடவுக்குள் இருந்த வேற்றுக்கிர கவாசிகளான "ஏதாவது செய்யேன் ெ செதிலும், சதுயாவும் செய்வதறியாது விழி பிதுங்கிக். “ என்னத்தைச் செ கொண்டிருந்தனர். கடவுளிடம் தொடர்பை ஏ
போதாக்குறைக்குக் கணடவின் அனைத்துச் கேட்கலாம். ஆனால் அது
இலவசவினாத்தாள்திருத்தற்சேவையுடன் புலமைச்சுடர்பிரதிகளைச் சந்தாமூலம் பெற விரும்பும் பெற்றோர்களே.
, 6
塞
இக் கையேட்டைப் பெறுவதில் இடர்பாடுகள் அல்லது நீங்கள் வசிக்கும் இடங்களிலுள்ள விற்பனை முகவர்களிடம் இருந்து பிரதி  ே களைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளதரம் 3, 4 மாணவர்களின் பெற்றோர் களே! உங்கள் பிள்ளைகளுக்கு ‘புலமைச்சுடர்' பிரதியைப் பெற்றுக்கொடுக்க விரும்பின் கீழுள்ள முறைகளின் ஊடாக பெறக்கூடிய வாய்ப்பினை புலமைச்சுடர் விநியோகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
எல்லாமாக 40 பிரதிகள் வெளிவரவுள்ளன. ஒரு பிரதி 15 ரூபாப்படி - 40 பிரதிகளுக்கும் 600 ரூபாவும், தபால் கட்டணமாக 400 ரூபாவும் மொத்த மாக 1000 ரூபாவை காசுக்கட்டளைமூலமாகவோ அல்லது வங்கிக் கணக் கில் வைப்பு செய்வதனூடாகவோ உங்கள் இல்லங்களில் இருந்தே ( கையேடுகளைப் பெற்றுக்கொள்ளலாம். •
கட்டணம் செலுத்தப்பட வேண்டிய geog
sault: af sosaufullu síðu - (126- 1 - 001-0-3452.799) என்ற மக்கள் வங்கி இலக்கக் கணக்கில் Landmark Enterprises, கிராண்ட்பாஸ்) ί
častraidisaslf-LisabonuLIHufP6šE
"sarissaraj, Landmark Enterprises" என்ற பெயருக்கு கிராண்ட்பாஸ் அஞ்சல் அலுவலகத்தில் மட்டும் மாற்றக்கூடியவாறு
t
மேற்கூறிய முறைகளினூடாக அனுப்பிய காசுக்கட்டளை அல்லது பணவைப்பு பற்றுச்சீட்டை கீழுள்ள சந்தாப்படிவத்துடன் இணைத்து "விநியோக முகாமையாளர், புலமைச்சுடர், 85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு- 14." என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
「-ーーーーーーーー SLSLSLSLSLSSS SLSLSLSLSLSLSLSLS SLSLS SLS S SLLLLSS SSLSLSS SSLSLSSSLS SSLSLSS SLSS SLSS SSLSLSSSL SSLSLSSLSLSSLSLSLSSS S SBSSSLSSSGLSLS SLSLS SLSLSLS
4/லமைச்சுடர் கந்தசப்படிவம்
1. பெயர் : 2. விலாசம்:
| 3.தொ.பேசிஇலக்கம். 4. பிரதிகளின் எண்ணிக்கை.
5. செலுத்தப்பட்ட பணம் : . ரூபா 6. வைப்புச் செய்த முறை : வங்கி / காசுக்கட்டளை
i
மேலதிக தொடர்புகளுக்கு-கல்விச்சுடர்:0716850005/0115738855
--------- س -------- س --سس۔ ------------------- سا
சந்தா பிரதிக்கான வினத்தாள் திருத்தற்ைேவ
சந்தா மூலம் பிரதியைப் பெறும் மாணவர்களுக்கு இலவசமாக வினாத் தாள் திருத்தற்சேவைழினை புலமைச்சுடர் கையேடானது ஆற்றவுள்ளது. இக்கையேட்டில் வரும்வினாத்தாள்களுக்கான விடைகளைனழுதி"கல்விச் சுடர், வினாத்தாள்திருத்தற் சேவை,85, ஜெயந்தமல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு 14” என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவ்வினாத்தர் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் திருத்தப்பட்டு புள்ளிகளுடன் அ வாரபுலமைச்சுடருடன் அனுப்பிவைக்கப்படும்.இதனால் நீங்கள் சைகளில் பெறும் உண்மையான புள்ளிகளை அறிந்து உங்களைத் திருத்திக்கொள்ள இச்சேவுைஉங்கீஞ்க்கு பெரிதும் உதவும் என நம்புகின் றேன். எனவே சந்தா மூலம் பிரதியைப் பெற்று புலமைச்சுடரின் இச் சேவையின் பயனைப பெறுக. - ஆசிரியர் -
 
 
 
 
 
 
 

ரும் ஸ்தம் பித்துப்போக து கடைசி மணித்துளி ஆரம்பித்தனர். மைதியைத் குலைத்த ரத்தில் முனகினாள். னி நாம் என்ன செய்வது? று காப்பாற்றிக் கொள்
ரியவில்லை."
சதில், pg ய்வது சதுயா. நெக் ற்படுத்தி ஏதாவது உதவி வும் இப்ப முடியாது."
"ஏன் செதில்?" "கனடவின் எந்த ஒரு கருவியும் வேலை செய்ய வில்லை."
"அப்ப நாம் சாவது உறுதி.?”
செதிலும் அனுங்கிய வாறு "கிட்டத்தட்ட." ான்றான்.
இதை எதையும் கருத் நில் கொள்ளாது கணட
பாதாளத்துள் விழுவது
போன்று பிளாக் கோளிற் குள் விழுந்து கொண்டி தந்தது.
67"GAJ69 TTLD . G) 16U)G)G) J 6205T நந்த ஆயிரம் வருட ஆயுளை நினைத்து ஏங் கினாள் சதுயா,
"கடைசியில் எல்லாம் வல்லவன் தந்த ஆயுள் கூட வீணாகிவிட்டது செதில்?
செதில்கண்ணைமூடித் நனது சாவை எதிர்பார்த்
561607 TTg5 ... .
அ ப் படித் தான் நானும் நினைக்கிறேன்" என்றான்.
“நம்முடைய சாவு ாப்படி நிகழும் செதில்"
"இன்னும் சிறிது
நேரத்தில் பிளக்கோளின்
ஈர்ப்பு விசையைத் தாங் காது நமது கணட வெடித் துச் சிதறும்"
. . . .
என்ன..?” அதிர்ந்தாள் சதுயா. "அப்படியென்றால் கனடவுடன் சேர்ந்து நாமும் வெடித்து."
செதில் கண்ணைத் திறவாமலேயே இம். என்றான்.
★ ★ ★ செல்போன் ஊடான தருவினின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிகிதா சுதாவின் தோள் தொட்டு அப்படியென்றால் இந் தக் கெல்லியா மலையில் நாம் இருவர் மட்டும் தான் கண்ணுக்குத் தெரி பாத மாயாசைச் சந்திக் கப் போகிறோம்.
"ஏய் என்ன நிகிதா. அதை சோகத்தோட,
செல்லுறாய். சும்மா மார்தட்டி வீரத்தோட
சொல்லு."
"சும்மா போ சுதா, துவக்கால சுட்ட பன்றியே கண நேரத்தில் மறைஞ்சிட்டுது. இந்த லட்சணத்தில: வீரம் எங்க இருந்து வரப்போகுது."
“இங்க பார் நிகி எத்தனையோ இராணுவ மு: களுக்குள்ள போய் பயப்படாமல் செய்தி சேகரித் : துக்கொண்டு வந்தனாங்கள். இது வெறும் ஜியுப்பி,
"அது கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஏமாத். தினாங்கள். ஆனால் இது." - '
"ரிலாக்ஸ் நிகி. ரிலாக்ஸ், அது ஒரு ரிஸ்க் எண்டால் இது வேற விதமானரிஸ்க் எங்கட தொழி லில் பயம் புகுந்தா ஒண்டுமே நடக்காது. உயிரை வெறுத்துத்தான் இந்த வேலையிலயே சேந்தனாங் கள்.”
நிகிதா கொஞ்சம் தெளிந்தவளாக - "ஒகே சுதா, வாறதுவரட்டும் இரண்டிலஒருகைபாப்பம்'என்றாள். "குட். இப்பதான் என்ர நிகிதா' என்று கூறிய வனாக நிகிதாவின் கன்னத்தை வெடுக்கென்று
திடீரென்று ஒரு கராட்டி வெட்டு வெட்டினாள் நிகிதா. :
"ஐயோ. அம்மா. கத்தினான் அவன். என்ன தனிய நிக்கிறனெண்டு உரசிப்பார்க்கிறியா?"
“அதில்லைச்செல்லம்மா." என்று கூறியவன் அவன் அவளருகில் நெருங்க. மீண்டும் அவன்;
ஜா.கூ. எனக் கராட்டி ஸ்ரைல் எடுக்க. "அம்மாடியோவ் இந்த உடம்பு தாங்காதம்மா என்று சுதா பொய்யாக ஒட. −
ஹ.ஹ.ஹா. என்று நிகிதா சிரிக்க ஆரம் பித்தாள். - . . . . விளையாட்டாக ஓடிய சுதாதிடீரொன்று நின்று எதையோ அவதானித்தவனாக .
"பொறு நிகி சற்று அமைதியாய் இரு." - சுவிச் போட்டவள் போல தனது சிரிப்பை நிறுத் திய வளாகக் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கினான்
நிகிதா,
எங்கோதூரத்தில் மரம், தடிகள் முறி படுகின்ற: ஒசை தெளிவாகக் கேட்க ஆரம் பித்தது.
எவருமே இல்லாத இந்த சூனிய மலையில் என்ன இப்படி ஒரு சத்தம்.? - - -
"பொறு சதுயா. அவளைக் கதைக் காதே" என்று கூறிவிட்டுச் சற்று ஆழமாக அவ்வொலியைக் கேட்டான். to
அவன் கூர்ந்து கேட்கக் கேட்க அவனது முகமும் ஒரு வெருட்கியாக மாறிக் கொண்டிருந்தது. சட்டென்று அவன் கூறினான்.
'நிகி அவ்வொலி எம்மை நோக்கித்தான் வந்து கொண் டிருக்கிறது. (ஆபத்து
சுடர் ஒளி 106,நவம்பர்.12 நவம்பர். 2011

Page 9
മഗ്രിഗ് ഗൂൾ
நெப்போ
s
MMMMMMM Δ. *
ஏமாற்றத்திலும் கோபத்திலும் பொங்கிய பெரும்பான்மை மக்கள், அரசர் ஆட்சியின்மீது வெறுப்பு கொண்டார்கள். முதன் முறையாக பிரான்ஸுக்கு ராஜாவெல்லாம் வேண்டாம், எங் களைநாங்களே ஆட்சி செய்துகொள்கிறோம் என்று ஆயுதம் ஏந்திப் புரட்சி பண்ண ஆரம்பித்தார்கள். இதனிடையே, 1785-ம் ஆண்டு பாரிஸ்'ரோயல் மிலிட்டரி பள்ளியிலிருந்து தேர்ச்சிபெற்றுவெளியே வந்த நெப்போலியனுக்கு உடனடியாக பிரெஞ்சு இராணுவத்தில் வேலை கிடைத்தது. அப்போது அவனுக்கு வயது பதினாறு.
தன்னுடைய புத்தம் புது இராணுவச் சீருடை யைப் பெருமிதத்தோடு அணிந்துகொண்டு, போர் வாளை இடுப்பில் கட்டிக்கொண்டான் அவன்.
தன்னுடைய தாயகமான கோர்ஸிகாவை ஆக் கிரமித்திருக்கிற பிரெஞ்சு அரசாங்கத்தின்கீழ் வேலைக்குச் சேர்வதில் நெப்போலியனுக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை.
'இந்த வாள் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்த மானது. ஆனால், இதன் கூர்மை எனக்குச் சொந்த மானது என்று நினைத்துக்கொண்டான் அவன்.
நெப்போலியன் பிரெஞ்சு அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றானே தவிர, அவர்களுக்கு விசுவாச மானவனாக இல்லை. கோர்ஸிகாவில் அதே பிரெஞ் சுக்காரர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்துவதற்குஅவன் மனத் தளவில் தயாராகிக் கொண்டிருந்தான்.
இதனால், பிரெஞ்சுப் புரட்சி தீவிரமடைந்த போது, தான் எந்தப்பக்கம் சேரவேண்டும் என் பதில் நெப்போலியனுக்கு எந்தவிதமான குழப்ப மும் இல்லை. நடக்கிற ஆட்சி யில் என்னென்ன பிரச்சினைகள்
என்பதைப்படித்துக்கேட் டுத் தெரிந்து கொண் டிருந்த நெப்போலியன், மக்களின் புரட்சிஜெயிக்க வேண்டும் என்றுதான்
விரும்பினான்.
ஆனால் பிரெஞ் சுப் புரட்சியில் நெப்போலியன் நேரடியாகவும் தீவிரமாகவும்
ஈடுபடவே இல்லை. இதற் ஈடுபட்டிருந்த இரண்டு னைப் பொறுத்தவரை மூ6 இதேபுரட்சியை கோர்ல் தினால் என்ன என்று யோ அங்கேயும்இதேபிரெஞ்சுமக்களால் தங்களுடைய எறியமுடியுமானால் கோர் விகா மக்களால் முடியாதா என்ன?
இதைப்பற்றி மேலும் யோசிக்க யோசிக்க, நெப் போலியனுக்குள்நம்பிக்கை பெருகியது. பிரெஞ்சுப் புரட்சியை கோர்ஸிகா வரை நீடிக்க முடியும், தன் னுடைய தேசத்திலும் இப் படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் என்று உறுதியாக நினைக்கத் தொடங்கினான்.
நெப்போலியன், இரா ணுவப் பள்ளியில் படித் துக் கொண்டிருந்தபோது அ போனபர்ட் மரணமை மூத்த மகன்ஜோசஃப் இன் கவில்லை.ஆகவே, அத்தை பத்தைக் காப்பாற்றவேண்டி நெப்போலியன் தலையி: திருந்தது. புரட்சி, புடல என்று யோசித்து, இருக் இராணுவ வேலையையும்( விடமுடியாது.
ஆகவே, தன்னுடைய நோக்கங்களை வெளிப் காட்டிக்கொள்ளாமல், யில்லை' என்று லீவு ே கோர்ஸிகாவுக்குக் கிளம்
கோர்ஸிகாவில், பயோ சுதந்திரப் போராட்டம் டிருந்தது. அந்தப் படை தோடு இணைத்துக்கொன அப்போது பயோலிக் தைத் தாண்டியிருந்தது. தொடர்ந்து இத்தாலிய காரர்களோடும் சண்ை தளர்ந்து போயிருந்தார் கிடைக்காவிட்டாலும் அரசாங்கத்தின்கீழ் கோர் உரிமையைக் கொடுத்த மனோநிலைக்குத் தள்ளட் ஆனால், நெப்போலி சமும் சம்மதம் இல்லை மெல்லாம் யாருக்கு வே களை மொத்தமாக வெ6 மறு வேலை என்று துடித் தம்பி, நீ பிறப்பதற்கு யெல்லாம் நான் முயன்று முடைய பருப்பு இங்ே போலியனுக்குப் பொறுை விரும்பினார் பயோலி - கேட்கிற நிலைமையில் ே மாபெரும்பிரெஞ்சு சு பெற்றவன் அவன். அதே அவர்களை முறியடிக்கட் வுக்குச் சுதந்திரம் வாங்கி
சுடர் ஒளி 06, நவம்பர் நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குக் காரணம், புரட்சியில் கட்சிக்காரர்களும், அவ ன்றாம் நபர்கள்தான். Rகாவிலும் அறிமுகப்படுத் சித்தான் நெப்போலியன். அரசாங்கம்தானே? பிரான்ஸ் அரசாட்சியைத் தூக்கி
G6 டந்திருந்தார். வீட்டின் னும் சம்பாதிக்கத் தொடங் னபெரியகுடும்
படையாகக் 'உடம்பு சரி பாட்டுவிட்டு,
பினான். லி தலைமையிலான இன்னும் நடந்துகொண் யில் தன்னையும் ஆர்வத் ண்டான் நெப்போலியன். க்கு வயது, அறுபத்தைந் அத்தனை ஆண்டுகளாகத் ர்களோடும் பிரெஞ்சுக் டையிட்டதில், மிகவும்
அவர் முழுச் சுதந்திரம்
பரவாயில்லை, பிரெஞ்சு ஸிகா தனித்து இயங்குகிற
ால்கூட போதும் என்கிற
பட்டிருந்தார். வியனுக்கு இதில் கொஞ் 2. அரைகுறைச் சுதந்திர |ண்டும்? பிரெஞ்சுக்காரர் ரியே துரத்திவிட்டு தான் தான்.
முன்னாலிருந்தே, இதை ] பார்த்துவிட்டேன், நம் க வேகாது' என்று நெப் மையாக எடுத்துச் சொல்ல ஆனால், அதையெல்லாம் நெப்போலியன் இல்லை. ாம்ராஜ்ஜியத்திடம் பயிற்சி பயிற்சியைப் பயன்படுத்தி, ப்போகிறான், கோர்ஸிகா த் தரத்திட்டமிட்டான். காவில் எத்தனை பிரெஞ்
9
சுப் போர் வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களை முறியடிக்க வேண்டுமானால் நாம் எவ்வளவு பெரிய படையைத் திரட்டவேண்டியிருக்கும், அவர் களோடு எங்கே போரிடுவது நமக்கு நல்லது பிரான் ஸிலிருந்து கூடுதல் படைகள் வந்தால், அவற்றைத் தடுத்துச் சமாளிப்பது எப்படி என்று பல கோணங் களில் சிந்தித்து, மனத்துக்குள் போர் நடத்திப் பழ .கிக்கொண்டிருந்தான் ۔ அவனுடைய சிந் தனைவேகம் யதார்த் தத்துக்குப் பொருந் தவில்லை. ஆகவே, நெப்போலியன்விரும் பியதைக்காட்டிலும் மிக மெதுவாகவே பிரான்ஸ் ஆக்கிர மிப்புக்கு எதிரான படையைத் திரட்ட முடிந்தது.
இதற்குள், நெப் போலியனின் விடு முறைமுடிந்து விட் டது. ஆகவே, அரை மனத்தோடு பிரான்ஸுக்குத் திரும்பினான் அவன். அங்கேயும் அவனுக்கு இருப்புக் கொள்ள வில்லை. பிர்ான்ஸ் தெருக்களில் தினந்தோறும்
அரங்கேறுகிறபரட்சிக்காட்சிகளைப் பார்க்கையில் அவனுக்குக் கோர்ஸிகாவின் நினைப் புதான் வந்தது. உடனே மீண்டும் லீவு. மீண்டும் கோர்ஸிகா இப்படி பிரான்ஸுக்கும் கோர்ஸிகா வுக்கும் நடுவே சீஸன் டிக்கெட் வாங்காத குறை யாக அடிக்கடி பயணம் செய்துகொண்டிருந்தான். கொஞ்சக் காலம் போர் வீரன், மிச்ச நேரம் புரட் சிக்காரன் என்கிற 'இரட்டை வேடம் அவனுக் குக் கச்சிதமாகப் பொருந்தியது.
சாதாரணமாக, படை வீரர்களில் யாரேனும் இப்படி அடிக்கடி விடுமுறையில் சென்றால், அவர்களுக்கு நிரந்தரமாக சீட்டுக் கிழித்துவிடு வார்கள். ஆனால், அதிர்ஷ்டவச்மாக, நெப்போலி யனின் நீண்ட விடுமுறைகளையெல்லாம் கவ னித்து விசாரிப்பதற்கு, அப்போது பிரெஞ்சு இரா ணுவத்தில் யாருக்கும் நேரம் இல்லை.
ஆகவே, 1786-ம் ஆண்டில் தொடங்கி, 1792 வரையிலான ஆறு வருடங்களில் பெரும்பகுதியை கோர்ஸிகாவில்தான் கழித்தான். கொஞ்சம் கொஞ் சமாக உள்ளூரிலும், சுதந்திரப் போராளிகள் மத் தியிலும் அவனுக்கு ஆதரவு பெருகிக்கொண்டிருந் திது.
இதனால், பழைய தலைவர் பயோலிக்கும், புதுப் பிரபலமான நெப்போலியனுக்கும் இடையே விரிசல் உண்டாகிவிட்டது. முறைப்படி இராணுவப் பயிற்சி பெற்ற நெப்போலியனின் தலைமையை ஏற்று பல கோர்ஸிகர்கள்அணிதிரண்டார்கள். இதை யடுத்து, இருவருடைய ஆதரவாளர்களும் பிரிந்து, தனித்தனியே இயங்கத் தொடங்கினார்கள்.
- (தொடரும்)

Page 10
மழை வெள்ளத்தால் அரிக்கப்பட்ட பள்ளம் அறவே தெரியாது. ெ ஒரு சொட்டுத் தண்ணிர் கூட இல்லாத அந்தப் நோக்கி மார்க்கஸ் கையா பள்ளத்தில் மூன்று சிறுவர்கள் மரத்தால் ஒரு அதைக் கவனியாது, முன் சிறுவிடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இருந்தாள்.
அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பள் காட்டுப் பகுதியிலிரு ளத்திற்கு மேல் பக்கம் அடர்த்தியான காடு, பக மார்க்கஸ் சென்றிருப்பா லையும் இருட்டாக்கும் பெரிய நீண்ட மலைப் லிருந்து சினிமாக்களில் வ பிரதேசம். அதன் அடிவாரத்தில் அச்சிறுவர்களின் போல வாயில் சிறுவனை கிட்டிமார்ட் கிராமம். அக்கிராமம் பிரிட்டிஷ் - கொலம்பியாவைச் சேர்ந்தது.
மரவீட்டை உருவாக்கி
முடிப்பதிலேயே சிறுவர்கள் స్త్రి r p s ர 9. r p மூவரும் கவனமாகவும், Sze Y ரC) NzNz ஆர்வமாகவும் இருந்தனர். ای ভক্তি Jy அப்போது பெரிய பயங்கரத்
தோற்றமுடைய கறுப்புக் a f 嵩 iii. 9 Ull. வர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டி Lysvg ருந்தது. இது அப்பாவிச் சிறுவர்களுக்குத் தெரி யாது. மேலே வந்து கொண்டிரு சிறுவர்கள் மூவரும், குதூகலத்துடன் சந்தோச நிலைமையைப் புரிந்து ஆரவாரம் செய்துகொண்டும் மரப்பலகையில் ஆணி மார்க்கஸ், தாமதிக்குப் அடித்து ஒசை எழுப்பிக் கொண்டும் இருந்ததால் சிறுவனுக்கு ஆபத்தென வரப்போகும் அப்ாயத்தை உணரவில்லை. மார்க்கஸ் துப்பாக்கியைத்
அம் மூன்று சிறுவர்களில் ஒருவன் மட்டும் ஓர் ஆண்டிற்கு முன்தான் ஆத்திரத்துடன் ஒடி வரும் கரடியைப் பார்த்து கியிருந்தான். இதுவரையி விட்டான். அதனால் சுட்டிருக்கிறால் அலறியடித்துக் கொண்டு அவனும் மற்றொரு வனின் உயிர்மார்க்கஸ் குறி பையனும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒடி தங்கியுள்ளது. னார்கள். பாவம் பத்துவயது ரொறிங்ரன் தான் சுமார் பத்து அடி து அகப்பட்டுக் கொண்டான். விட்டது. மார்க்கஸ் சிந்தி ரொறிங்ரன், அதிர்ச்சியில் கையிலிருந்த சுத்தி சுட்டான். அதன்பிறகு ந யலைக் கீழே போட்டான். கரடியின் கோரப் புதமானதாகத் தோன்றிய பிடியிலிருந்து தப்பிக்க ஓட முயன்றான். கரடி கரடியின் கழுத்தில் ( அவன் மீது ஆவேசத்துடன் பாய்ந்தது. அவன் மறுகணம் கரடி கீழே ச மண்டையில் அடித்து மண்டை ஒட்டைப் பிய்த்து வெடிச்சத்தம் கேட்டதுே விட்டது. அவன் உடலை நகத்தால் விறாண்டி போட்டுவிட்டது. கரடி ச
இரத்தக் களமாக்கிற்று. மார்க்கசும், பையனின் த வெறிதலைக்கேறிய கரடிதன் பலம் பொருந்திய கிடக்கும் பையனை நோ முன் கால்களால் அவனைத் தூக்கி, கோரப் பற் ஆயினும் மார்க்கசுக்கு
களால் கவ்விக் கொண்டு பள்ளத்திலிருந்து மேலே சந்தேகம், அவன் சுட்டதி வந்தது. ܚܵܕܬܐ స్టోన్లో కృష్ణ கலாம். அது எங்கே மீண்டு சில மீட்டர்கள் துரத்தில் அக்காட்டில் உள்ள என்று மேலும் இரு தடை சுரங்கத்தில் வேலை செய்யும் 35 வயதான நோக்கிச் சுட்டான். மார்க்கசின் மரவீடு இருந்தது. கதவு திறந்திருந்த அதே சமயம், கிராம அந்த வீட்டின் வாசலில் மார்க்கஸ் நின்றிருந்தான். காக அங்குவந்தனர். சிறுெ உயிர் தப்ப ஓடிய இரு சிறுவர்களினதும் கூக் திருப்பினான். பையன் சு குரலைக் கேட்டு அவனது துப்பாக்கியை எடுத்துக் இருந்தான். கரடியின் கொண்டான். குரல் வந்த திசையில் ஒடினான். அதிர்ச்சி அவனுக்கு இன்
அடர்ந்த மரங்கிள் நிறைந்த பகுதியை அடைந் தெளியவில்லை
தான். அப்போது அவனுக்குப் பின்னால் யாரோ
ஓடிவரும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.
அவன் பக்கத்து வீட்டுக் காரப் பெண்மணி வந்து
கொண்டிருந்தாள். . . .
அவள்தான் கரடியின் பிடியில் அகப்பட்டு
உயிருக்காக மன்றாடிக் கொண்டிருக்கும் கூ *ܐ ܕܣ ܲܝܗܹܣ݂
囊
ரொறிங்ரனின் தாயார். அவர்கள் இரு வருக்குமே, உதவிக்காக யார் கூக்குர " லிடுகிறார்கள் என்பது . ** - "Magi:-.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராறிங்ரனின் தாயாரை ட்டினான் ஆனால் அவள் ானால் நடந்து கொண்டே
ந்து அறுபது அடி தூரம் ன். அப்போது பள்ளத்தி ரும் பயங்கரமிருகத்தைப் க் கவ்விக் கொண்டு கரடி
gY
ந்தது.
தலைப் பகுதி முழுவதும் இரத்தக் காயமாகவிருந்தது. உடலின் பல பாகங்களில் கரடியின் நகங்களால் விறாண்டப்பட்டு இரத்தக்காயங்கள் ஏற்பட்டிருந் தன.சில இடங்களில் கரடியின் பற்கள் ஆழப் பதிந் திருந்தன.
பையனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவ)ை உடலைக் கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். ரொறிங்ரனின் பெயர்ந்த மண்டை ஒடு எங்கே என்று மார்க்கஸ் தேடத் தொடங்கினான்.
சிலர் கரடியின் வாயில் பையனின் மண்டை யோட்டின் பரகம் இருக்குமோ என்று கருதி, அதைக்கத்தியால் கிழித்துப் பார்த்தனர்.
இறந்த, கரடியின் சடலத்திற்கு முப்பது அடி
தூரத்தில் பையனின் மண்டை ஒட்டுத் துண்டு கிடந்தது. மண்டை ஒட்டையும் பையனையும் எடுத்துக் கொண்டு அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் மண்டை ஒட்டைப் பொருத்தித் தையல் போட் ц —тгѓањ6іт.
கிராமத்தவர்கள் சிறுவனைக் காப்பாற்றியமைக் காக மார்க்கசைப் பாராட்டினார். கள். சரியான சமயத்தில் அவன் கரடியைச் சுட்டிராவிட்டால் GO)t. Ill னைக் காப்பாற்றியிருக்கவே முடி யாது என்று பலரும் சொன்னாபர்
56T.
சபேSB “எனக்கு சிந்திப்பதற்கு قماوهelته_9
கொண்டான் ) ஒவ்வொரு கணமும் ப்புரிந்து கொண்டான். த்துக்கிக் குறிபார்த்தான். மார்க்கஸ்துப்பாக்கிவாங் ல் ஒரு சில தடவைகளே எ. இப்பொழுது ஒரு சிறு பார்த்துச்சுடுவதில்தான்
ாரத்திற்குள் கரடி வந்து க்காமல் துப்பாக்கியால் டந்தது மார்க்கசுக்கு அற் து. குண்டு பாய்ந்திருந்தது. ாய்ந்து உயிரைவிட்டது. மகரடி சிறுவனைக் கீழே ாய்ந்ததும், ஒரேசமயத்தில் நாயாரும் கீழே விழுந்து க்கி விரைந்தார்கள். க் கரடி இறந்துவிட்டதில் ல் கரடி காயமடைந்திருக் ம் எழுந்து வந்துவிடுமோ வகள் கரடிட்யின் தலையை
ந்திலிருந்து பலர் உதவிக் பனைமார்க்கஸ் மெல்லத் பநினைவிழந்த நிலையில் தாக்குதலால் ஏற்பட்ட ானமும்
நேரமில்லை. கரடி வாயில் கெளவ்வியவண்ணம் ஆக்ரோஷத்துடன் வந்ததைக் கண்டதுமே சிறுவனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது. குறிபார்த்துச் சுட்டதாகவே நினைக்கிறேன். என்னு டைய அதிர்ஷ்டம்தான்குண்டு கரடியைக் கொன்று விட்டது” என்றான் மார்க்கஸ்,
துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டு ஓடி வந்த வர்களில் மலைவாசிகளும் சிலர் இருந்தனர். அவர் களில் ஒருவன் "சிறுவன் மீது குண்டு பாயாது, கர டியை மட்டும் தாக்கும் விதத்தில் குறிபார்த்துச் சுட்டது அற்புதமானது" என்று மார்க்கஸ் சுட்ட விதம் குறித்துக் கூறினான்.
மருத்துவமனையில் ரொறிங்ரனுக்கு ஒர் வருடத்தில் மூன்று தடவைகள் பிளாஸ்ரிக் அறு வைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்களிலேயே அவன் எழுந்து நடக்கத் தொடங் கினான். சில வாரங்களின் பின் பாடசாலை செல்ல ஆரம்பித்தான். ஆனால் அவன் ஆயுள் முழுவதும் தலையில் செயற்கை முடியை அணிய வேண்டி நேரிட்டது. ஏனெனில் தலையில் மண்டையோடு
வைத்துத் தையலிடப்பட்ட பகுதியில், தலைமயிர்
அறவே வளரவில்லை.
அதேபோன்று மார்க்கசும் கரடியைச் சுட்டதன் பின்புதுப்பாக்கியை ஏனோ தொடவே இல்லை.
- disgló 6856
சுடர் ஒளி 106. நவம்பர். 12 நவம்பர். 2011

Page 11
இதுதான் வாழ்க்
E Sudar Oli
வார மலரை ஐரோப்பாவில் ğurt'ü slarsu 5015u ınt6ü slasıylğğl Emprüğü 土 இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- ఆ27 స్నా
Sudaroli, Post fach 60, 4302 August, Switzerland, Tel: O041 61813 1552
鑫 王妾
书 Mail: info@tamilkadai.ch
對毒,鬍 醫 其 這_畫。畫. 彗 蠶 蠱 蠶 蠶 棗 圈。麗。
Hotel & سے
1 VN
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் கலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Call and
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation l Eiichistrasse 20 || 6353 Weggis telefon 41 041 392 77 33 Fax + 41 (O)4 392 77 70 progressoahotelligastro, ch || www.progresso-lehrgang Chi
சுடர் ஒளி 06 நவம்பர் -12, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 

கை
கையின் முக்கியமான கட் ஒரு சிறிய புகைப் படத்
அடக்கப்பட்டுள்ளது. பதிலிருந்து வளர்ந்து பெரிய இறக்கும் வரையான திகள் பதிவு செய்யப்பட்
இடைப்பட்டகாலப்பகுதிக் தன் போடும் ஆட்டங்கள் $ଢ0) ଜ୪T? கையின் மிக நீண்டகாலப் சிறிய படத்துக்குள் அடைக் iளமை சந்தோசம் அளிக் பமாக உள்ளது. கையை ரசித்து வாழுங் னும் அழகாகும். -
523 juli 2.jpgypsirôt.
உங்கள்
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச்,
பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், கவிடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக்கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில்
மொழிபடிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்குமூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077266 3625, el 004161 813 1552
பதித்துக்கொள்ளலாம்.
www.tamikadaich
բ բ՝ , թեjՅույG V7 : கைபேசியில் " !
*事拿毫重靠雀事雷莎$>
ஜேன்டுகளுக்கு
器以

Page 12
1 O S
19ješ5ů U
புதுமணத் தம்பதிகளுக்குள் எவ்வளவு அன்யோன்யம், நெருக்கம் இருக் கும். முதல் குழந்தை பெற்றெடுத்த பின்பும் அதே அளவு ஆசையும், ஆர் வமும் கணவனுக்கு இருக்கும். ஆனால் மனைவியின் உடல் ஒத்துழைக்க மறுக்கும். பொறுப்புகள் தடுக்கும் -
குழந்தை பெற்றெடுத்ததும் இளம் தம்பதி என்ற நிலைமாறி பெற்றோர் என்ற புதுஅந்தஸ்துகிடைக்கும் புதுமையான உலகமும்தம்பதிகளைசூழ்ந்து கொள்ளும் இப்போது இருவருக்குள்ளும் சிந்தனைகள் மாறத்தொடங்கும். பொறுப்பும் அக்கறையும்கூடுவதுபோலவே, கவலையும் பயமும் தொற்றிக் கொள்ளும். அதுவரை கணவரையே நம்பியிருந்த மனைவி, இப்போது குழந்தையே உலகமென மாறிவிடுவாள். இங்குதான் பிரச்சினை ஆரம்பம். ஆண் இப்படித்தான் இருப்பான் என்று பெண்ணும் பெண் இப்படித்தான் இருப்பாள் என்று ஆணும் அறிந்து கொண் டால் பிரச்சினைகள் எழுந்தாலும் எளி .தில் அடங்கி விடும். பெண்ணுக்கு Rஅரவணைக்கும் குணம் அதிகம். கருத்து வேறுபாடு ஏற்பட்டபின் நீங்கள் ஒருபடி இறங்கி வந்தால் அவள் பத்துபடி இறங்கி வரும் அளவுக்கு இரக்கமும், அரவ ணைக்கும் பண்பும் கொண்ட வளாக இருப்பாள். ஆனால் யார் முதலில் இறங்கி வரு வது என்பதுதான்பிரச்சினை
பெரிதாகக் காரணம்.
பெண் இயல்பாகவே பெற்றோர், கணவர், குழந்தை என்று சார்ந்து வாழ பழக்கப் பட்டவள். எனவே நேசிக்கவும், நேசிக்கப்படவும் விரும் புவாள். அவளை நீங்கள் ஏதோ ஒன்றை காரணம் காட்டி வெறுக்கும் போது அவள் நிலை அடியோடு மாறும் குழப்பத்தில் அவள் எந்த முடிவு எடுக்கவும் துணிந்து விடுவாள்.
ஆணின் அடிப்படைப் பண்பே போராட்ட குணம் தான். பெண்களை கவரவிரும்புவதும் அவர்கள் இயல்பு எப்போதும்வெற்றியை நோக்கிவிரட் டப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒருபுறம் இயல்பும், இன்னொருபுறம் இயலாமையும் விரட்ட போராட்டம் அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகி
Gülfölö Gilli
விடுகின்றன. அதனால்தான் அவர்கள் தலையை பிய்த்துக் கொண்டு கல்
என்று ஆலோசனை சொல்ல கிளம்பி விடுகிறார்கள்.
குழந்தை பிறந்த பிறகு தனக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்பதுதான் பெரும்பாலான கணவர்களின் குற் றச்சாட்டு. இப்போதைய நிலையில் உலகத்தைப் பற்றிய புதிய பார்வை இரு வருக்கும் வேறுவேறாக இருப்பதால், ஒருவர் மீது ஒருவர் நிறை கண்ட நிலை மாறி குறைகாண ஆரம்பிப்பார்கள். தாம்பத்யம் உள்பட பிற விஷயங்களில்
கலாம். கருத்து வேறுபாடுகள் எழலாம்.
யாணம் முடிக்காமலே இருக்கலாம்"
இருந்த நெருக்கம் குறைய ஆரம்பிக்
அடிக்கடி சண்டை போட்டு பேசாமல் இரு க்கும் ஏராளமான தம்பதிகளைப் பார்க்கி றோம். அதெல்லாம் வேண்டாம் பேசாமல் இருப்பதைவிட பேசியே கொன்றுவிடுவது நல்லது அதற்கு இது ஒரு உதாரனம்
ஒரு கணவருக்கும் மனைவிக்கும் சண்
டால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட் டார்கள். சொல்ல வேண்டியதை எழுதி வைத்து விடுவார்கள்.
ஒரு நாள் இரவு கணவன் வந்து ஒரு காகிதத்தில் நாளை காலை 4மணிக்கு எழுப்பு என்று எழுதி வைத்துவிட்டு படுத்துவிட்டான்.
மறுநாள் கணவன் எழுந்து பார்க்கும் போது மணி 6. மிகவும் கோபத்துடன் மனைவியை திட்டுவதற்காக எழுந்து சமை
யலறை நோக்கிச் சென்றான். நாற்காலி யைப் பாத்தான். அதில், மணி 4 ஆகி விட் டது எழுந்திருங்கள் என்று எழுதியிருந்தது.
என்ன எப்படி இருக்கிறது பிரச்சினை. அதனால்தான் சொல்கிறோம். பேசாமல் இருக்காதீர்கள்.
வாழ்வில் ஒருவித சலிப்பு தோன்றும். ※ பிறந்த குழந்தை தம்பதிக்கு கூடுதல் பொறுப்புகளைத் தரும். குடும்பத்தி லும், வெளியிலும்பிரச்சினைகள்ஆணின்
மனதை அதிகமாக உறுத்தும் தேவை களை நோக்கி ஓடத் தொடங்குவான். மனைவியோ பொறுப்புகளை கணவன் பகிர்ந்து கொள்வாரா? என்று எதிர்பார்ப்பாள். சம உரிமை கோரிநிற்பாள். ஏற்கனவே தன்னை முன்போல் கவனிப்பதில்லை என்ற ஆதங்கத்திலும், நிதிச்சுமையிலும் தடுமாறிக் கொண்டிருக்கும் ஆண், எதிர்பாராத இந்த உரிமை கோரலால் குழப்பமடைவான். மோதல் ஆரம்பமாவது இங்குதான், !
ஆண்கள் எப்போதும் உறவுகளில் மிக நெருக்கமாக இருப்பதை தவிர்ப் பார்கள். தனக்கு பலம் அதிகம் என்றெண்ணி உடல் நலத்தை கெடுத்துக் கொள்வதும் உண்டு போராட்டம் விரக்தி இவற்றால் விரட்டப்பட்டு அடிக் கடி மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் வீறாப்பு குணம் விட்டுக் கொடுப்பதை விரும்பாது. இதை பெண்கள் புரிந்து கொண்டாலும் பிரச் சினைகளை தவிர்க்கலாம். :
ஆணானாலும், பெண்ணானாலும் அடிப்படை குணங்களைவிட்டு வெளியே வராவிட்டால் பிரச்சினைதான். "நான் இப்படித்தான்" என்ற கோட்பாட்டை தகர்த்து ஒருவருக்குள் ஒருவர் ஐக்கியமாகிவிடும்போது வேறுபாடுகள் நீங்கும். இன்பம் பெருக்கெடுக்கும் திருமணத்தோடு, குழந்தை பிறப்போடு எல்லாமே முடிந்து விடுவதில்லை எப்போதும் முதன்முதலாகச் சந்திக்கும் ஆவலோடு நேசம் கொள்ளுங்கள், பிரச்சினைகளை சிறு பிள் ளையின் தவறாக மன்னிக்கப் பழகுங்கள். மணவாழ்க்கை மகிழ்வும், நிறைவும் பெறும். *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யமைத்தலில் பெண்கள் ஆர்வம் காட்டாமைக்குக் காரண
றிப்பிடுகின்றார். அவரது காலத்துக்கு அது ஒருவேளை சரி
பாடுதல்இசை மீட்டுதல், பாடல் எழுதுதல் போன்ற இசை சார்துறை களில் ஆர்வம் காட்டும் பெண்கள் எண்ணிலடங்காதோராய் இருக்கும் போது இசையமைத்தல் மட்டும் அவர்களுக்கு அந்நியமாய் போன ரகசியம் என்ன என்பதற்கு காரணங்கள் புரியவில்லை.
கீர்த்தனைகளோ சிம்பொனிகளோ கூட பெண்களால் இசையமைக் கப்பட்டது என்று சொல்லும் வரலாறு ஒன்றையும் காணக்கிடைக்கவில்லை. நமக்கு மிகவும் பரிச்சயமானதமிழ் சினிமா இசைத்துறையிலும் கூடஒரிருவர் தவிர பெண் இசையமைப்பாளர்கள் பரவலாக இல்லை. −
இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள இசை துறையிலும் சரி தமிழ் இசைதுறையிலும் சரி பெண் இசையமைப்பாளர் என்று ஒருவரும் இல்லை. என்று தான் பொதுவாக எண்ணத் தோன்றுகிறது. ፥ . . .
எண்ணத்தில் தோன்றிய கேள்வி இது ஏன் இல்லை இதோ இருக் கிறோம் என்று புதியாய் யாரும் வெளிவந்தால் சந்தோசம் அல்லது ஏன்இல்லை இதோ இத்தனை பேர் இருந்திருக்கின்றர்கள் என்று உங்களுக்கு தெரிந்த பெண் இசையமைபாளர்களை பற்றி உலகிற்கு சொன்னாலும் நல்லதே!
கும்போது காட்டப்டு அமைப்பில் கனவில் காணும்போதும் பிடிக்க பட்ட கைகள் போன்று காட்சி தருமென்றும் விஞ் ஞானிகள் தெரிவிக்கின்றன
சுடர் ஒளி 106, நவம்பர் -12, நவம்பர் 2011

Page 13
உன்னதமாகியிருக்கிறாய் வேதனையைச் சுமந்து
விருட்சமாகியிருக்கிறாய் குறும்பைச் சுமந்து குளமாகியிருக்கிறாய் இதெல்லாம் oன்னைச் "fந்த அந்த பத்துமாத பல மனகள் شهره வறுமையைச் சுமந்து ஆனால் வாழ்ந்திருக்கிறாய் உன்னைச் சுமக்க கவிதையைச் சுமந்து இந்த எழைக் கவிஞனிடம் கனவாகியிருக்கிறாய் கவிதையொன்று தான் இசையைச் சுமந்து இருக்கிறது இதமாகியிருக்கிறாய் - நெடுந்தீவுக.யோகேஸ்
உணர்வைச் சுமந்து யாழ். பல்கலைக்கழகம்.
ஆண்டவன் ஆயிரமாயிரம் வரம் தந்தாலும் அன்னை நீ அன்பில் இமயம் ஆயுள்வரை சிறையிருப்பினும் அழிவதில்லை அம்மா உன் திருவி ஆறறிவு மனிதர்க்கெலாம் ஒர் இ இதயம் உண்டு இதயமதில் கருணை நிறைந்த உள்ளமே தாய் உள்ளம் அன்னையர் தினத்துக்கு வருடத்தில் ஒருநாள் மகுடம் சூட்டலாம் ஆனால் மடியிலும் மார்பிலும் தாங்கிய உன்னை தினம் தோறும் இதயத்தில் வைத்து அஞ்சலி செய்கின்றோம்
செல்லும் செயலும்ர
தொலையாத எம் சபலங்கள் தொடர்வதனால் நீண்டுபோன என் துயரங்களும் தொலைய மறுக்கின்றன
எனது தொலைவுகளில்தான் உனது தேடல்களும் விம்மல்களும் கண்ணிர் சொரிகின்றன
நான் நாதியற்றுப் போனதால் எனக்குள் குமுறும் உணர்வுகளும் உத்வேகங்களும் வெறும் ஜடங்களாகவே உள்வாங்கப்படுகின்றன
ஏக்க சுமைகளை சுமந்து சுமந்து என் உயிர்ப்பும் உணர்வும் ஊனமாகிப் போனது
வேறுபடுத்தப்படாத என் வேட்கைகளின் தாகம் என்றோ ஒருநாள் வீறு கொண்டெழும் புதிய வார்ப்பாக.
- க.நாகேஸ்வரா
சண்டிலிப்பாய்.
சுடர் ஒளி 06, நவம்பர் நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றத் தரம்கூட
δυ வந்து காதலைச் A ANNEN ல்லாத நீ དང་། །འགག་། ས་བབ་ལ།།་་་་
p
கண்கள் மூடியதும் ಇನ್ಫೇಕ್ கணமே என் விழியருகே அடி பெண ဓါးfen; து விடுகின்றாயே காதலுககு கணணலலை என்பதலா நீ ( ۔۔۔۔۔۔۔۔۔ � ס 5 L III g5J மட்டும்
6 IT60Ꮁ ᎯᏏ 6ᎼᎣᎱᎯᏏ 6ᏈᎠ6Ꭲ அழையாமலே
e மூடச் சொல்கிறாய் ம் நீ. என்ன Gტfü
உன காதலைச რA&A *
LDIT-9L I L IIT _ઉમ .ے سsr]1آ •
சொல்வதற்கு! pآ60 آتشی
அன்னையே
660 தெய்வம்
புருவம் டத்தில்
ா எம்.ஆர்.கலிபன் அறிவொளி வீதி,
நிமிடமொரு தடவை
q@l; മുമ് ம் ஒவ்வொரு பூக்களுமே
ஒரே.
ஒரு முறைதானே மலர்ந்து கொள்கிறது
உயிரே பிரியாதே.
காலங்கள் முடிந்தன
கவலைகள் நிறைந்தன
நினைவுகள் நின்று கனவுகள் தொடர்ந்தன
நீ நின்ற இடங்களில்- உன் நிழல் கூட எஞ்சவில்லை என் இதயத்தில்- உன் முகம் தவிர எதுவுமில்லை
உன்னைக் கண்ட நாள்- என் பிறந்தநாளாய் மாறியது ஏனோ? உன் பிரிவு நாள்- என்
இறுதி நாளாய் தெரிவதும் ஏனோ?
உறவுகள் பிரிந்தால் உறக்கத்தை தொலைக்கலாம் உயிரே பிரிந்தால் எதைத் தொலைப்பது?
- சுதுமலை தனா.
பூக்கள். பூத்திடும் ஓசைகள் காதில் விழாதென்ற கதைகளை எல்லாம் பொய்யாக்கி விடுகிறது பூவையுன் சிரிப்பு
பூத்திடும் பூக்களுக்கு
- யோபுரட்சி

Page 14
12
சொந்த வாழ்க்கையில் தலையிடகூடாது!
தற்போது மலையாளத்தில் டாக்டர்பைஜ" இயக்கும் படத் חוaii:LEI}6Lמj9Gשgl}ggolגg)di ழுதும் உன் கற்பனைகள் படத்துக் காக அமெரிக்கா செல்கிறேன். 65ւU3ւri ջնջմպւaծ հn:Baն, , நெரு
T3, Lipeg, Gipp Tri GTIGöIJ) என்னைப் பற்றி வதந்திகள் வருகி 1ട്ടു. 1: $1"ബ്', 'g3, 3.141. இருந்து வருகிறது. மீடியா என் L1 έμπσος τιμήύ, οιθου στουγένι Φιη
| L, L എ1, 31 A. சொந்த வாழ்க்கையில் தலையிடு ഖഔ 915 (\}{1'), മഖ്ബ அமலாபால் கூறினார்.
சுசீந்திரன் 臀
கெட்டப்புகளில் வருகிறார். அடுத்து தமிழ், தெலுங் கில் வீரதீர சூரன் படத்தை இயக்குகிறேன். தமிழில் விஷ்ணு
ஹீரோ இது கொமடி படம். இதற்கு முன் இயக்கிய வெண் ணிைலா கபடிக் குழு நான் மகான் அல்ல, அழகர் சாமி யின் குதிரை ஆகிய படங்கள் ஒரே பாணியில் இருந்திருக் காது. அதுபோல் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் ராஜ
பாட்டை இருக்கும். தனிப்பட்ட பாணி இல்லாததே என்
பாணியாக இருக்கும் என்றார் சுசீந்திரன்
தற்காப்பு கலை, மருத்துவம் என பல கலைகளில் புகழ் பெற்றவன் பல்லவ மன்னர்க ளில் ஒருவனான போதிதர்மன், அவன் சீன நாடு சென்ற போது, அங்கு கொடிய வியாதினால் மக் கள் இறக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி அவர் களுக்கு மருத்துவமும் எதிரிகளை வீழ்த்த தற்காப்பு கலையும் என கற்றுக்கொடுக்கிறான். அவரது புகழ் நாடு கடந்து பேசப்படுகிறது. அவரது கடைசி காலத்தை கழிக்க காஞ்சிபுரம் திரும்ப முடிவெடு த்தபோது, இந்த கலைகள் மற்ற நாடுகளுக்கு பர வக் கூடாது என்று உணரும் சீன நாட்டினர், அவ ருக்கு உணவில் விஷம் வைக்கின்றனர். அவர்களின் தவறை மன்னித்து, அவர்களுக்காகவே அங்கு உயிர் துறக்கிறார் போதிதர்மன், அவரது உடலை அங்கு அடக்கம் செய்வதோடு, அவருக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். தமிழ் நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவி கபா போதிதர்மனின் வரலாற்றை ஆராய்ந்து வியக்கிறார். அவன் வாழ்ந்த பகுதியில் சென்று அவனது வம்சாவழி இரத்தத்தை சோதித்து அதே மரபனு உள்ள ஒரு இளைஞனை கண்டு பிடிக்கிறாள். அவனை காதலிப்பது போல நடித்து, அவனது ஆராய்ச்சிக்கு பயன் படுத்த முயற்சிக்கி றாள். இந்திய நாட்டில் கொடிய வியாதியை உரு வாக்கி, அதற்கு மருந்து தேடி தன் நாட்டிடம் கையேந்த வைக்கவும், அதன் மூலம் இந்தியாவை அடிமையாக்க நினைக்கும் சீனா, போதிதர்மன் பற்றிய ஆராய்ச்சி செய்யும் மாணவியை ஒழித்து கட்டவும், எல்லா திறமையையும் கொண்ட ஒரு இளைஞனை இந்தியாவுக்கு அனுப்புகிறது.
போதிதர்மனின் வாரிசுக்கு அவள் தன்னி டம் காட்டுவது காதல் அல்ல, சோதனை என்று தெரிய வரும் போது அதிர்ந்து போகிறான். சர்வ வல்லமை பொருந்திய அந்த சீன நாசக்காரனை எதிர்க்க, சுபா தரும் ஆராய்ச்சிக்கு உதவுவதோடு, அந்த சீன இளைஞனால் நடக்க இருந்த ஆபத்து களை முறியடித்து வெற்றி கொள்கிறான்
யக்கும் ராஜபாட்டை படத்தில் விக்ரம், 14
e காட்டுப்புலி
வர்மா தயாரித் புலி, அர்ஜூன், விஜய் வர்மா இ சென்னையில் ந
ஞர் என இ த்து இருக்கிறார் கு அறிமுகமாகிற காட்சியி சூர்யா. முறுக்கேறிய உட பார்வை, பதறவைக்கும் ெ திறமைகளை வெளிப்படு பாத்திரத்துக்கு வலிமை
அதே போல சர் பாடி, காதல் கொண்டு 6 கவும் கலக்குகிறார். பிற ர்ந்து, அவனை கண்டு ஒ( ஞனாக பளிச்சிடுகிறார். திருப்பி அடிப்பேன் என் உரமேற்றுகிறார். சண்ை த்திலும் அவரை அடிச்சு வுக்கு அவரது திறமை ப மாணவி சுபாவாக வரும் பூனையாகாது என்பார்க மகள் என்பதை நினைவு பாத்திரமாகவே வாழ்ந்தி [TTg, 6)/(51h Johnny Tri Nguy மிரட்டல்தான். அவரது பதற வைக்கிறது.
ஒவ்வொரு பிரே அளவிற்கு படமாடக்கி ளர் ரவி கே. சந்திரன். ப னணி இசையிலும் பிரம ஜெயராஜ் இன்னும் என் லில் மனதில் தைரியமூட் பாடலில் இளமைதுள்ள போதிதர்மன் என்ற துற கட்டி சாமியாக வணங்கி வாழ்க்கையை தற்காலத் டன் இணைந்து படமா னர் ஏ.ஆர்.முருகதாஸ், ! கதை சொன்ன விதமும் தமிழனின் வீரம் கலைகளையும் உலகம் வி படுத்தியதற்காக இயக்கு வைத்து கொண்டாடல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடல் வெளியீடு
லிவுட் சண்டை இயக்குனர் 1932)]
இயக்கி உள்ள படம் T।
ஷாயாலி பகத் நடித்துள்ளனர். Փւն = சை இதன் பாடல் வெளியீடு ရှိ ... ''''''''''''''' QWGl)gö)Gl) grg -நிதிது. ஷெட்பூல் ே இ தமிழ்ப் படத் উতগুচি நடக்கும். இ.
யிருக்கிறது. கதாநாயகிகள் நடிப்பது მიწვესტგუთვს). LDLIG
தவிர்க்க முடியாது சுஜா
கே எஸ்.அதியமான் இயக்கத்தில் அமளிதுமளி' படத்தில் நடிக்கும் சுஜா கூறியதாவது இதில் பேங்க் மேனேஜராக வருகிறேன். யாரும் யாருக்கும் ஜோடி கிடையாது, நாங்கள் செய்துள்ள கொமடி ரசிகர்களை சிரிக்க வைக்கும். இதில் எனக்கு பாடல் காட்சி இல்லை. வழக்கமான நடனமும் இருக்காது. இப்போது வரும் படங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோயின்கள் நடிப்பது தவி ர்க்க முடியாததாகி விட்டது. இதனால், இரு ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பது பற்றி கவலைப்படவில்லை.
எங்களால் எதுவும் முடியும சான்ஸ் கொடுத்து பாருங்க
ா சேத்தின் ஆசை
சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்திலும்
நடித்து வருகிறார் தீக்ஷா சேத், 2009 ல் மிஸ் இந் இ. தியா போட்டியில் இறுதிவரை முன்னேறிய
. (3. தீக்ஷாவுக்கு ஒரு விஷயம்தான் இன்னும் G அலுப்பாக இருக்கிறதாம் ஹீரோயின்கள் என்றாலே அவர்கள் டூயட்டுக்குதான் லாயக்கு 1519 என்று நினைத்துவிடுகிறார்கள். எங்களுக்கும் G) 6 பைட் சீன்ல வில்லன்களை புரட்டி எடுக்கிற @s@。 மாதிரி சான்ஸ் கொடுக்கலாம் என்றார். 嵩
1513 கிற
போதிதர்மன் ன்ற துறவி, சர்க்கஸ் கலை ரண்டு வேடங்களில் நடி ர்யா போதிதர்மனாக ல் வியக்க வைக்கிறார் டம்பு, மிரள வைக்கும்
பைட் என அபாரமான த்தி அந்தப்
- சேர்க்கிறார். கஸ் கலைஞனாக ஆடிப் விளையாட்டு பிள்ளையா
த வில்லனை கண்டு அதி ம்ெ போது சராசரி இளை தம்பி பிரபாகரன் போல று உரக்க பேசுகிறபோது டக்ககாட்சியிலும், நடன க முடியாது என்கிற அள ரிச்சிடுகிறது. ஆராய்ச்சி ஸ்ருதி, புலிக்கு பிறந்தது ளே அதேபோல கமல் படுத்துவதோடு, அந்தப் ருக்கிறார். சீன இளைஞ n, அடேங்கப்பா அதிரடி பார்வையும், பைட்டும்
மையும் வியக்க வைக்கும் இருக்கிறார் ஒளிப்பதிவா டல் இசையிலும், பின் தப்படுத்துகிறார் ஹரிஸ் ன தோழா என்கிற பாட டுகிறார். செல்லலேலமா காஞ்சிபுரத்தில் வாழ்ந்த விக்கு சீனாவில் கோவில் வந்ததையும். அவரது ல்ெ நடக்கும் ஒரு கதையு கி இருக்கிறார் இயக்கு டமாக்கிய விதமும், IGGI). மருத்துவம், தற்காப்பு பக்கும் வண்ணம் நினைவு ரை தோள்களில் தூக்கி
D.
சுடர் ஒளி 06, நவம்பர் -12, நவம்பர் 2011

Page 15
- LIGigg
ஒவ்வொரு இடத்துக் கும் அதிகமாக பயனம் மேற்கொள்ள வண்டியிருப்பதால் அதிக படங்களில் நடிக்க லை என்றார் மாதவன். இந்திப் படத்துக்காக ஒரு
யூல் லொகேஷன் ஏதோ ஒரு நாட்டில் இருக்கும்.
படத்தின் ஷூட்டிங் இங்கு ஏதோ ஒரு கிராமத்தில் கும். இதற்காக அதிக பயணம் மேற்கொள்ள வேண்டி க்கிறது. அங்கு இங்கு என்று அலைவதை விரும்ப வில்லை. அதனால் ஒரு நேரத்தில் ஒரு படத்தை மட்டுமே ஒப்பு க்கொள்கிறேன். இவ்வாறு
மாதவன் கூறினார்.
&
இயக்குனர் கெளதம் மேனன் அறிமுகப்படுத் 9u 5 ang, JLDigiT தமிழில் விண்ணைத்
pTൽ11 ഒ1() ബITILITIJI. த்தில் சின்ன கதாபாத் திரத்தில் நடித்தவர். இவர் தெலுங்கு பக்கம் Gւոմ, 10356եւույտի ւ65 39յուգ (3ժtiեց, b\}:], 'joing LIL Сәндіру) шипатта, т6і). 3951 ରାଚy)d try}},$tବ୪) ର ୱିକ୍ସ୍]] I TJ Guifiu I 1511 5ij, si o IGՆGUII / O -9|6/(ԵԼ 63/ Ֆւգ 3:3, 2յfo/ւb Ֆուն) 60ոig:Շոուի,
சத்தமில்லாமல் விருதுகள் வாங்கிக் குவிக்கிறார் இசைப்புயல்.
பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்ட் டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மா னுக்கு 127 அவர்ஸ் படத்திற்காக பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது. ரசிகர்க ளுக்கு தனது பேஸ் புக் மூலம் நன்றியை தெரிவித்துள்ளார் ஏ. ஆர் ரஹ்மான்.
.ა! பற்றி கவலையும் இல்லை ;(ق&ے இ ක්‍රී" காரணம் நல்ல வேடத்துக்காக
ჯმა காத்திருக்கிறேன். எந்த வே ஜூ ஏற்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். இப்
போதும் எனது வேலை யில் பிஸியாகத்தான் இருக்கிறேன். தமிழில்
மனதுக்கு பிடித்த
வேடம் வந்தால் ஒப்
புக் கொள்வேன்
என்றார் ஸரேயா.
ஒளிப்பதிவாளராக சி. மாகி வில்லன், குணச்சித்தி அத்தனை ஏரியாக்களிலும் தையே கலக்கி வருகிறார் இ வன் இயக்கத்தில் வெளியா தாக படத்தில் கதையின் ந அசத்தினார். தற்போது 'செ தான் என்ற படத்தில் சிறுக கிறார். இந்த படத்தில் கே வரசு, வயலில் ஏர் உழும் க கியிருக்கிறார்.
சுடர் ஒளி 06, நவம்பர்-12, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லது-கெட்டது இளமை-முதுமை.
@: வெவ்வேறு எல்லைகளில் இரு க்கும் இரண்டு பெண் கள் சந்தித்தால்? இனிய இசை எழும் என்று சொன்னால் நம்புவீர் களா? இரண்டாம் உல கப் போர் காலக்கட் டத்தில் தொடங்கி இன் றுவரை பியானோ கற் றுத்தரும் வயதான இசை ஆசிரியை ட்ராடு மக ளிர் சிறையில் கொலைக் குற்றத்துக்காக அடைக்கப்பட்டுக் கிடக்கும் இளம்பெண் ஜென்னி இவர்களே அந்த இருவர் சுவாரஸ்யமான ரகசியங்களும் கருமேகங்களும் சூழ்ந்த இவர்க ளைச் சுற்றிச் சூழும் கதைதான் விர்மினுட்டன் (நான்கு நிமிடங்கள்) என்ற ஜேர்மன் படம்.
இளம் வயதிலேயே ஒருவனை படுகொலை செய்துவிட்டு சிறைக்கு வந்திருப்பவள் ஜென்னி இயல்பிலேயே கோபமும் வன்முறையும் கொண்ட வள். அந்த புதிய கைதிக்கு இசை கற்றுத்தர மறுக்கிறார் 80 வயது ஆசிரியை, அடாவடி செய்தாலும் அந்தப் பெண் ஒரு மேதை. அபூர்வமான இசைத்
திறமை கொண்டவள். இந்த விஷயம் ஆசிரி யைக்குத் தெரிய வருகிறது. ஜென்னிக்குப் பயி ற்சி அளிக்கத் தொடங்குகிறார். மிக முக்கிய மான பியானோ போட்டியில் அவளைப் பங் கேற்கச் செய்ய வேண்டும் என்பது ஆசிரியை யின் கனவு.
சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு பயிற்சியை தொடர்ந்து அளிக்கிறார் அவர் இசை என்ற இன்ப வெள்ளத்தினால் இருவ ருக்கும் நேசம் பிறக்கிறது. ஒரு கட்டத்தில் கைதிப்பெண்ணின் வன்முறை அதிகமாக அவளை போட்டிக்கு அனுப்ப மறுக்கிறார்கள்
ஆனால் ஜென்னியை சிறையிலிருந்து திருட்டுத்தனமாக விடுவித்துச் சென்று போட்டில் பங்கேற்கச் செய்கிறார் ஆசிரியை. ஜென்னியின் 4 நிமிட இசை மழையில் அதிசயித்துப் போகிறார்கள் அத்னை பேரும் படம் பார்க்கிற வர்களும்தான் அதன்பின் போலிஸ் சூழ மீண்டும் கைதியாகிறாள். ஆசிரியைமாணவி கைதி-காவலாளி அந்த காலம்-இந்தக் காலம் என பல முரண்பட்ட விஷயங்களுக்கு இடையேயான உறவுகள் நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்,
கிட்டத்தட்ட த்ரில்லர் போல இயக்கப்பட்டிருக்கும் இதன் பிற்பகுதி யில் நிறைய சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன. ஜென்னியைப் போல ஆசிரியை யும் இளம் வயதில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார் என்பது உள்பட
எல்லோரையும் கட்டிப்போட்டு 4 நிமிடங்களின் கதையை எழுதி இயக்கியிருப்பவர் க்ரிஸ் என்ற 43 வயது ஜெர்மன் இயக்குநர் பத்திரிகையாளரா கவும் ஒவியராகவும் பணியாற்றிய பிறகு, இவர் ஜெர்மன் பிலிம் டெலிவிஷன் அகாடமியில் சேர்ந்தார். அவரது இரண் டாவது திரைப்படம் இது.
மாணவிக்காக சிரமங்களைச் சந்தித்த இந்த ஆசிரியையின் கதை கோவா ஷாங்காய் உற்பட பல திரைப் பட விழாக்களில் பலரை நெகிழ வைத் தது. ஆசிரியைக்கும் மாணவிக்கும் ஏராளமான விருதுகள் கிடைத்தன.
齿
體
O
னிமாவில் அறிமுக ரம், கொமடி என கோடம்பாக்கத் ளவரசு ராசுமதுர ன'முத்துக்கு முத் ாயகனாக நடித்து
'ஒஸ்தி படத்தை தொடர் ம்பு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வட சென்னை படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். படத்தில் சிம்பு- ராணா இருவருக்கும் G T C m Gm m aS S T S T T m mtS ஆன்டிரியாவுக்கும் சமமான கேரக்டர் தானாம். குறி
ப்பாக அமலாபால்க்கு இணையான காட்சிகள் இருந்தால்தர்ன் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டுதான் நடிக்கவே சம்மதித்தாராம்
ஆன்டிரியா படத்திற்கான வேலைகள்
-9յIIDL IDITժ, Փ. 6:1613/:
ாண்டான் கொடுத்
விவசாயியாக நடிக் வணத்துடன் இள Tட்சிகளை படமாக்

Page 16
ன்ெனதான் இருந்தாலும் நிம்மதியாய் படுத்துறங்க ஒர் இல்லம் தேவை என்பது இன்றோடு எழுபது வயதில் தான் என்னால் உணரக் கூடியதாக இருந்தது. ஆசைக்கு ஒர் பெண்குஞ்சு. ஆற இடம் உண்டென நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஆனால் அது நிலைக்கவில்லை. என் தலைவிதி என் பெண்குஞ்சு லண்டனில், பணத்துக்கு குறைவில்லை. படுத்துறங்க இடமில்லை.
என் பரம்பரையாக என் தந்தை பரமசிவம் தந்த சொத்து முதுசமாய் வந்தது, என் கைக்கு. மகளையும் மருமகனையும் வெளிநாடு அனுப்பிப் பதினைந்து வருடம். போரின் விளைவு அது. என்னுயிர் மனைவி மறைந்து இன்றோடு நான்கு வருடங்கள் மகள் பெண்குஞ்சு மாதாமாதம் செலவுக்கு அனுப்புகிறாள். தனிமையில் என்வாழ்வு வேதனையில் கழிகிறது.
மழை பெய்தவண்ணமிருந்தது மரக்கிளைகள் காற்றில் அசைந்தன. என்ன தான் இருந்தாலும் நிம்மதியும் சந்தோசமும் இல்லாத போது என்ன வாழ்வு என மனது சலித்து வேதனை கொண்டது. கண்கலங்கியது. இப்படியும் ஒரு வாழ்வா!.
மனது வலிகொண்டது. “சரி. சிவமண்ணை வாங்கோ முகச்சவரம் செய்ய' நவமண்ணை அழைத்தபோது "ஒம்.” என கதிரையில் இருந்து எழுந்து கண்ணாடிமுன் உள்ள கதிரையில் அமர்ந்தேன். கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். கம்பீரமாக முறுக்கு மீசை மிடுக்குடன் காட்சி தந்தது. முகத்தைத் தடவி மீசையை பார்த்துச் சொன்னேன்.
எண்டாப் பயம். இப்ப உ6 'சிவமண்ணை என்னத வாழ்ந்த காலம் சந்தோஷ வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம்'.
நாங்கள் வாழ்ந்துமுடிச் இனி இந்த உலகம் மனித வாழ முடியாத உலகம். சு. மனிதரிட்ட வாழ்வு முடி தண்ணை. இனிமேல் கோ எங்கட பொழுதைப் போ வேண்டியதுதான்.
"நவமண்ணை. சரி.ம் காசைக் கொடுத்துவிட்டு விரைந்தேன். பசி வயிற்ை என்ன மனிதர் எப்படியா6 குஞ்சு எப்பிடி இருக்கிறீே இப்பிடி கோயில் குளத்தி மணிசிகூட அருகில ஆறுதி மனிதர்களும் இல்லை. இ மனிதர் எல்லாம் தங்கட ட பிடிச்சவர் போல. என்ன கடைசிக் காலத்தில தாய் வேணும். இல்லாட்டி கட் இருக்க வேணும். இல்லா இருக்க வேணும். அனான எத்தின காலம்தான் தனிை ஒவ்வொருவருக்கும் ஒவ்ே இருக்கும். என்னைப் போ இல்லாமல் அலைஞ்சு திா மனிதர்கள். பெருமூச்சு எ
Gil Gil Gulf (5tal
கொக்கோ கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அள
வில் பிரபல்யமான, அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக் கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கலவை இரகசியம். ஆனால் இந்த கொக்கோகோலாபாணத்தில் உள்ள இராசாயன பதார்த் தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று
வழங்குகிறோம்.
கொகோ கோலாபாணத்தினை ஒருவர் கிளாசில் ஊற்றி அத னுள் ஒரு முட்டையை இடுகிறார். இது ஒரு வருடத்திற்கு
 
 
 

நவமன்ணையிடம் "மீசைய நல்லா சேவ் பண்ணி விடுங்கோ. “நவமண்ணை தன் கடமையைச் செய்தபடி சொன்னார். "அந்தக் காலத்தில் நாங்கள் எப்பிடி இருந்தம் படிக்கிறகாலத்தில் வசந்தமாளிகை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிச்சபடம் பார்த்த காலம். ம். இப்ப ஏதோ வாழுறம். மனிதனை மனிதன் பிடிச்சு சாப்பிடுறமாதிரி நடத்தையள் அன்பு பாசம் பண்பில்லை சுயநலம்" என்றார் நவமண்ணை. சொல்ல "ஒம் சரியான கருத்து பெரியாக்கள இப்ப படிக்கிற பள்ளிக் கூடப் பெடியள் மதிக்கிற தில்லை. அப்பத்தைக் காலத்தில் நாங்கள் படிக்கேக்குள்ள குண ராஜரட்ணம் சேர்வாறார்
லகம் மாறிப்போச்சு", ான் இருந்தாலும் நாங்கள் மான காலம் இப்ப காலம். நவநாகரீக
சிட்டம் நவமண்ணை ம் கொண்ட மனிதர்கள் யநலம் தான் இப்ப ஞ்சு போச்சு
serold
திருமலையூர் பரணி
எழுந்து தணிந்தது.
'தம்பி எவ்வளவு கணக்கு ஒரு பால் தேத்தண்ணி ஒரு உழுந்து வடை" "நாப்பது ரூபா தாங்கோ'நூறு ரூபாவை கொடுத்தேன். மிகுதிப் பணத்தை வாங்கிப் பொக்கற்றுக்குள் வைத்தவனாக கோயில் நோக்கி நடந்தேன் கல்யாண வேலவன் வாசல்தேடி மனச்சோகம் மனதை வாட்ட, ஒலி பெருக்கியில் நெஞ்சை உருகவைக்கும் பாடல் என்காதில். உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே- அள்ளி அணைத்திடவே எனக்கொரு ஆசை பிறக்குதப்பா முருகனின் பாடல் காதில் ஒலித்தது என்னதான் இருந்தாலும் எந்த ஒரு மனிதனும் தனிமைச் சிறையுள்ளே சிக்குப்பட்டு விடக் கூடாது என்றதுதான் என்ரை அனுபவப்பாடம். பணம் பொருள் புகழ் இருந்தாலும் அன்பு ஆறுதல் உணவு, உடை, உறையுள் இல்லையெண்டால் என்ன வாழ்வு? அனாதைப் பிணமா கிடக்கேக்க அரசாங்கச் செலவிலதான் அடக்கம் செய்வினம்.
தனிமைக்குள்ளே எனது காலங்கள் அழிய வேண்டும் எண்ட தலைவிதிதான். மனது சொல்லியது கோயில் மண்டபத்தில் முருகா என்று கும்பிட்டபடி, அப்போது 'சிவமண்ணை உங்கள எங்க எல்லாம் தேடுறது நவம் அண்ணையின்ரை கடைக்குப் போனேன். எல்லா விசயமும் சொன்னாரண்ணை. நீங்கள் இனிமேல் தனிமைக்குள்ள கஸ்ரப்பட வேண்டாம். என்ரை வீட்ட வந்து இருங்கோ நானும் உங்களைப் போலத் தான் பிரச்சினைக்குள்ள மனிசி செத்துப் போச்சு. நானும் என்ரை தம்பியும் தான் அவனுக்கும் கால் ஒண்டு இல்லை. ஒரு சின்னக்கடை போடப் போறன் ஒரு கிழமையில. கடை
வேலை நடக்குது. நீங்கள் கடையைக்
கவனிச்சுக் கொண்டு வீட்ட யில் குளத்தோட நூல்) தங்கலாமண்ணை பொதுக்கிணறு க்காட்டி சாக
எழும்புங்கோ"நூறுரூபா தேனீர் கடை நோக்கி றக் கிள்ளியதும், ம். ன நவநாகரீக உலகம். பா? என்ரை விதிப்பலன் லை படுக்க, கட்டின லுக்கு இல்லை. ஆற ந்த மண்ணில காணும் 1ாட்டில ஏதோ பைத்தியம் நான் இருந்தாலும் தந்தை அருகில இருக்க டின மனிசி அருகில ட்டி பிள்ளை குட்டி தயா அமைதி இல்லாமல் மக்குள்ள இருக்கிறது. வாரு கண்ணிர் கதையள் ல! இண்டைக்கு தொழில் 'யிறதுகள் எத்தனை ண் நெஞ்சுக்குள்ளிருந்து
இருக்கு குளிக்கலாம். மகனின்ரை மனிசி
பிறேமா என்ரை மருமகள் சமைப்பாள் சாப்பிடலாம் ம். அப்ப வாங்கோ வீட்ட போவம்' குணம் சொன்னான். “வேண்டாம் குணம் எனக்கோ எவருக்கும் பாரமா இருக்க விருப்ப மில்லை. நான் முருகனின்ரை வாசலில இருக்க விரும்புறன் அதான் எனக்கும் விருப்பமாயிருக்கு. உன்ரை அன்புக்கு நன்றி குணம் . “சரி உங்கட விருப்பம். வீட்டை வர விருப்பமெண்டால் நவமண்ணைக்கு என்ரை வீடு தெரியும் அப்பநான் போட்டு வாறன்" குணம் விடைபெற்றான்.
என்னதான் இருந்தாலும் என்ரை வாழ்க்கை தனிமைக்குள்ள கடவுள் எழுதிப் போட்டான் எவராலையும் மாத்த முடியாது என என் மனது கூற, பூசைக்குரிய மணி ஒலித்தது. மழையும் பெய்யத் தொடங்கியது. முருகனின் காட்சியைக் காண கை எடுத்துக் கும்பிட்டேன்.
"உன்னருளே போதுமப்பா” என்றே
கண்ணிர் மல்க தனிமைக்குள்ளிருந்து மீள முடியாதவனாக. *
T läbi lääD
ص2
அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரி யாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்
திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடுக்கப்படு கிறது. என்ன ஒரு அதிர்ச்சி அதற்குள் இட்டு வைத்திருந்த முட்டை இறப்பர்போன்றுஇருப்பதை அவதானிக்கமுடிகிறது.
இந்த கொக்கோ கோலா பாணத்தில் பல இராசாயன கல வைகள் கலந்திருப்பதாகவும் சொல்ல Act போன்ற பல இரசா பனங்" என கலவயே இது என
\حصیبر ۔۔
"osporic
கூறப்படுகிறது. இதன்மூலடக்கோகோலாதினமும் பருகு
வதால் நிச்சயம் எமது பற்களுக்கு ஆபத்து என்பது புலனாகிறது. பெப்சி (Pepsi) பாணமும் இதற்கு பொருந்தும்.
சுடர் ஒளி 106, நவம்பர். 12 நவம்பர். 2011

Page 17
asamyor hy
影 猎
த்ரிஷா என்றால் என்ன அர்த்தம்?
என் பாட்டிக்கு நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அப்படி அவர் படித்த ரஷ்ய நாவலில் வந்த ஒரு கேரக்டரின் பெயர்தான் த்ரிஷா. அவர் நம்ம ஊர் ஜான்சிராணி மாதிரி வீர மங்கையாம். சூது செய்து மற்றவர்கள் வீழ்த்தும்போதெல்லாம் அதிலிருந்து மீண்டு சாதுர்யமாக வெற்றி கொள்பவராம் த்ரிஷா,
ஒரு சினிமாவின் வெற்றியில் நடிகையின் பங்கு என்ன என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே?
அக்ஷன், காதல், சென்டிமெண்ட் என எல்லா கதைகளுக்கும் நடிகை நிச்சயம் தேவை. அக்ஷன் படம் என்றால் அதுக்கு ஹீரோயிஸம் மட்டும் தான் தேவையா இருக்கும் என நினைக்கக் கூடாது. ‘சாமின்னு ஒரு படம். முழுக்க முழுக்க ஹிரோ யிஸம் உள்ள கதை. ஆனால் நானும் அதில் பேசப் பட்டேன். அதே மாதிரி பீமா, திருப்பாச்சின்னு நிறைய படங்கள் இருக்கு. ஆனா வெற்றிக்கு நடிகை து மட்டுமே முக்கியம்ன்னு நான் சொல்ல வரலை.
தவற விட்ட வாய்ப்புகளுக்காக வருத்தம் அடைந்தது 82 abru m? .است
இங்கு எல்லாமும் நடக்கலாம். நமக்கு சரியா வராதுன்னு விட்ட படம் இன்னொருத்தருக்கு
ஒர்க் அவுட் ஆகியிருக்கல ரியே ஃப்ளாப் ஆகியிருக்க அது மாதிரி நடக்கலை. த ளுக்காக வருத்தப்படலை
உங்களுக்குப் பிடித்த நடிகை,
அவரது நடிப்பு பற்றி? சிம்ரன், 'கன்னத்தில் முத்த
குழந்தை கீர்த்தனாவை அ
தாஸை சந்திக்கப் போவா
அவங்க பரிமாறிக்கிற வா
அன்பு, பரிதாபம் என்று ஒ இருக்கும். அந்த இடம் ெ வைக்கும். அவங்க கொடு தர முடியாது. அவங்கதான் ஐ லவ் சிம்ரன்! மறக்க முடியாத நாட்கள் எல் உங்களுக்கும் இருக்கும்தாே
மிஸ் சென்னையாக திரிஷ பட்ட நாள்தான் அது. இ கும் இப்ப இருக்கும் வாழ் நாள்தான் காரணம். எத்த தப்போ என்னை ஏன் மிஸ் தேர்ந்தெடுத்தாங்க? ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்
ஜக்குபாய் வாய்ப்பு வந்த இருந்தேன். பிஸியான கr நடிக்க முடியாமல் போன சாரே அதுல நடிக்கலைன் கனவு கேரக்பர் என்று எதாவ இருக்கு! நான் உங்ககிட்ட பொண்ணா நடந்துப்பேடு மாதிரி பேசுவேன். இந்த பொண்ணுன்னு நீங்களே
வேன். ஆனா நீங்க போன
NaCNN a
ருகம்', 'ஈரம்', 'அய்யனார்', 'ஆடு புலி படங்களில் நடித்த ஆதிக்கு 5வது படமே மிகப் பிரமாண்டமாக அமைந்து விட்டது. ஆல்பம்', 'வையில், அங்காடித் தெரு படங்களில் தன்னை யதார்த்த இயக்குநராக அடையாளம் காட்டியவர், வசந்த பாலன். அவரும், ஆதியும் இணைந்து படைத்துள்ள 18ஆம் நூற்றாண்டு காவியம் "அரவான் விரைவில் வருகிறது. அதற்குமுன் ஆதி பேசுகிறார்.
தேர்வானது எப்படி?
எல்லாப் புகழும் வசந்த பாலனுக்கே. அய்யனார் ஷ"ட்டிங்கில் டிசம்பர் 14ல் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினேன். அப்போது என்னைப்
பார்க்க வந்த வசந்தபாலனும், அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் அட்வான்ஸ் கொடுத்தனர். 'அரவான் கதை யைச் சொன்னார். வியந்தேன். மிரண்டேன். 5வது
அதிர வைத்
SF6).T
படமே இப்படியொரு பிரமாண்டமாக, எல்லோரும் எதிர்
பார்க்கும் படமாக அமையும் என்று கனவு கூட கண்
டதில்லை. இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு திருப்புமு னைப் படம் அமையும் என்று நினைக்க வில்லை. ஷ"ட்
தெடுத்து அரவணைத்துக் கொண்டார். அவரது நம் பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேனா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும். கேரக்டருக்காக எப்ப்டிமாறினிர்கள்?
வரிப்புலி சின்னா என மாறுபட்ட இரு கெட் டப்பில் வருகின்றேன். 18ஆம் நூற்றாண்டு கதை என்ப தால் அதற்கேற்ப என்னையும் பொடி லெங்வேஜையும்
மாற்றிக்கொண்டு நடித்தது மிகப் பெரிய சவாலாக
இருந்தது. ஒப்பந்தமாகும்போது வசந்தபாலன் என்ன சொன்னார் தெரியுமா? உடல் மெலிய வேண்டும் வயர்
மாதிரி பிளெக்சிப்லாக இருக்க வேண்டும் ஒடும்போ:
தும் கீழே விழும்போதும் அசலாக இருக்க வேண்டு என்றார். அவர் சொன்னமாதிரி என்னை மாற்றி கொண்டேன்.
சிக்ஸ் பேக் கொண்டு வர, காலையில் பப்பாளி 8 முட்டைகளின் வெள்ளைக்கரு, பிறகு சோயா பவு
டரை கரைத்துக் குடிப்பேன். சோயாவில் 90 சதவீத
சுடர் ஒளி/06, நவம்பர்-12, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

al-Nu-14s محےحس
வேறு மாதிரி இருக்கும் இப்படி உள்ளேஒருத்தி இU9 யாகவும் வெளியே ஒருத்தியாகவும் ஒரு கேரக்டர்
செய்யணும்னு ஆசை அப்புறம் படையப்பர் படத்துல வந்த ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில்
ஒரு படம் முழுதும் அசத்தணும். கனவு கேரக்
டர் எதுவும் இன்னும் எனக்கு )
கிடைக்கலை என்று @#7ဓါးဓါဓ၈ဓါး’’ C) C)ெ இது மாதிரி கிடைச்சா நல்லா
இருக்கும். -
யார் இயக்கத்தில் நடிக்க *
ஆசை?
C இடு ப்ரியதர்ஷன், மணிரத்
னம் என்று எல்லோரின்
இயக்கத்திலும் நடிச்சுட் டேன். இது வரை என்னை இயக்காத எல்லா இயக்கு நர்களின் படங்களிலும் நடிக்கணும்.
GAN காசியில் நீங்கள் அமைதியாக
ஏதாவது ஒரு இருந்தாலும், விக்கிலீக்
ஸில் வருவதுபோல பரபர தமிட்டால்' படத்துல útraordsidandissir 2 mål ழைச்சிக்கிட்டு நந்திதா களைப் பற்றி வந்து ங்க அந்த இடத்தில் வகாண்ப்ேயிருக்கிறதே? ர்த்தைகள், காட்டுகிற 8. ஒரே சீனில் எல்லாம் நடிகை என்ற ஒரு ராம்பவும் ஃபீல் பண்ண விஷயம் என்னை த்த ஃபீல் வேறு யாரும் அப்படி மாற்றி * அதுக்குப் பொருத்தம் வைத்திருக்கிறது.
ாம். நினைச்ச மாதி கலாம். ஆனா எனக்கு வற விட்ட வாய்ப்புக
சினிமா,
சியல், லோருக்கும் இருக்கும். వే டு
- இந்த மூன்று
ாவுக்கு மகுடம் சூட்டப் தரப்பு ஆட்களும் னி வரும் காலங்களுக் இதில் சிக்காமல் இருக்க முடியாதுன்னு க்கைக்கும் அந்த ஒரு தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி, கிசுகிசுக்கள் என்னை னையோ பேர் இருந் ஒண்ணும் செய்யலை, ஸ் சென்னையாக
நடித்ததில் பிடித்தது? இதுவரை வரவில்லையே? ‘சாமி, அபியும் நானும், விண்ணைத்தாண்டி
வருவாயா' து. நானும் ஆர்வமா ால்ஷிட்டால நான் மிகக் குறைந்த காட்சிகள் இருந்தும் அவித் படம் ாது. அப்புறம் ரஜினி என்பதால்தானே மங்காத்தாவில் நடித்தீர்கள்?
ானு சொன்னாங்க. இல்லை. கதை சொல்லும்போதே இதுதான் உங்க لار
து இருக்கிறதா? கேரக்டர். இத்தனை சீன்தான் இருக்கு. ஆனா நல்ல /
- ஸ்கோப் இருக்கும். நீங்களும் படத்துக்கு முக்கி
யம்'ன்னு சொன்னார் வெங்கட்பிரபு. இதுக்கு முன் னாடி அஜித்துடன் நான் ஜோடி சேர்ந்த படங்கள் سمبر நம்புற மாதிரி மாறிடு *C போகலை ఖై37 நாங்க வெற்றிப்பட ா பின் என் கேரக்டர் ஜாடியாக மாறிட்டோம். - pro - N-N
புரோட்டீன் இருக்கிறது. சர்க்கரையைப் பார்த்து ஒன் த றரிைவருடங்க்ளாகிவிட்டது. மதியம் மீன் அல்லது சிக் கன்.ஒருசப்பத்திமட்டும் இரவு ஆயில்இல்லாத மசாலா சேர்க்காத, உப்பு மற்றும் காரம் அதிகம் இல்லாத சிக் கன் அல்லது மீன். அதனுடன் ஒரு சப்பாத்தி, பிறகு வேகவைத்த காய்கறிகள்.இதுதான் என் அன்றாட உணவு. படத்தில் என் திறந்த உடம்புதான் கன்டினியூட்டி அதில் ஒரு சின்ன மாற்றம் தெரிந்தாலும், ரசிகர்களுக்கு தப்பா கத் தெரியும் என்பதால் உடம்பை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். வடக்னீஷியன்கள்பற்றி?
சித்தார்த்தின் உலகத்தரமான ஒளிப்பதிவு, பேச வைக்கும். அந்த காலக்கட்டத்தை நம் கண்முன் நிறுத்தும் ராக்கி ராஜேஷ் அளித்த சண்டைப்பயிற்சி," மிகப்பெரிய உதவி செய்துள்ளது. காளை மாட்டின் வாரி செய்வது என்பது அவ்வளவு எளிதான யம் இல்லை. அவர் கொடுத்த துணிச்சலின் ண்மாக் ஒரு காளை மாட்டின் மீது டூப் இல்லாமல் ரிசெய்தேன். பாடகர்கார்த்திக் இசையில் பாடல் பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது.
- பேசும் போது நல்ல ன். உங்களுக்குப் பிடிச்ச ப் பொண்ணு நல்ல
இகாம்பரமைசும் செய்து கொள்ளாமல் படத்தை தயாரித் இதுள்ளார்சிவா. ஆர்ட்ட்ைரக்டர் விஜய்முருகன் மைனர் *நெஞ்சுவலி வந்து மதுரை அப்பலோவில் அனுமதிக்கப் பேட்டார். அடுத்த மூன்றாவது நாளே ஷ"ட்டிங்கிற்கு"
கடுமையான வெயிலிலும் தன் பணியை தி:சிறப்பாகச் செய்தார். படித்துக்காக அவர் உருவ்ாக்கிய அரங்குகள், இது செட் என்று சொல்ல முடியாத அளவு கீதத்ரூபமாக இருந்தது. இந்த படத்தில் கெஸ்ட் ரோல் * ஏற்றபேரத் அஞ்சலி மற்றும் சீனியர் நடிகர் பசுபதி, "ஸ்வேதாமேனன் போன்றோருக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இரண்டு பாடல் காட்சிகளில் எனக்கும், தன்ஷிகாவுக்கும் அதிக நெருக்கம் இருந்தது. அவருடைய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. 'அர வான் அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொள்வான். *

Page 18
மின்சாரம் ல்ெலாக LADITA ---------------- ன்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து
స్కో
பிரம்மு:இ பிடித்துள்ளது.அதனால்தான் | இ வழிகளசிலும் ன்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கெ ண்டு ருக்கிறார்கள். அனல் மின்சாரம், அணுமின்சாரம் T స్ట్రిசில் இருந்து இப்படி பலவழிகளில்
ன்சாரம் என்று மின்சாரம் தயாரிக்கும் Ties கண்டு டித்திருக்
றா "ಫ಼್ என்ற ஆய்வாளர். அதிகமாக மக்கள் கட்க்கும் இந்த விஷ்யிளவி స్టోల్లి எனவும் மக்கள் மல் ஏறிப்போவதினால் உண்டாகும் இயக்க
ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டு --
பிடிப் " - - சொல்
டிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் ல்லுகிறார்
-
BMG తి
Sa---
് ത*.
உலகின் மிக வேகமாக செல்லும் கார், உலகின் நீளமாக கார், உலகின் மிகப்பெரிய கார் என எத்தனையோ விதமான
mirigebGMT பாத்திருப்போம் இவ றையும் விட ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் கார் வந்திருக்கி றது. இந்தக்கார் தான் உலகில் மிகமிக தட்டையான கார் ஆகு இந்தக் காரில் வழக்கம் G3LurTGôi நாம் பயணம் செய்யமுடியும் இப்படி பயணம் செய்யும் காரைப் படத்தின் மூலம்
క్తి :ெ தோற்றம்ே இது இவருக்கு து. இந்த குழி ಙ್ಗಞ್ಞಣ್ಯೀ: தெரிவிக்கப்படுகி புகள் நீங்கப்பட்டதன் டதும் கண் மற்றும் முக நர 姿 * 'x' " ற்போது கண்களும் ! ܗܼܬ ざイ :ವಾನ್್' ற்ற சம்பவமே உண்மையில் இவர் ஒரு அதிசயமனிதர் உண்மையில்
奎蓋 தாதான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முத லாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப் O பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலை யத்திலிருந்து ஆரம்பித்தது. இந்த போயிங் ட்றீம்லைனர் விமானமானது நிறை குறைந்தது என்பதால் ஏனைய விமானங்கன்ள விட எரிபொருள் பயனுறுதிப்பாடுமிக் கதாகும். பெரிய ஜன்னல் கண்ணாடிகளையும் அகல மான ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் ஏனைய விமானங்களுடன் ஒப்பிடு கையில் 60 சதவீதம் குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்புகின்றமை குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் டோக்கியோவிலிருந்து கொங்கொங்கிற்கு கன்னிப்பயணத்தை மேற்கொண்ட இந்த விமானத்தில் 200 விமான நிபுண்ர்களும் ஆர்வ லர்களும் பயணித்தனர். மேற்படி விமானத்தின் நீளம் 186 அடியும் உயரம் 56 அடியும் இரு இறக்கைகளுக்கி டையேயான நீளம் 197 அடியும் ஆகும்.
700 வருடங்கள் பழமையான மம்மி பற்றிய மர்மத் தகவல்கள்.
அமெரிக்காவில் உள்ள நூதன சாலையில் வைக்கப்பட்டுள்ள இற்
றைக்கு 700 வருடங்கள் பழமையான மம்மி பற்றிய அரிய தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இம்மம்மி 50 வருடங்களுக்கு
முன்னர் பேரு நாட்டிலிருந்து அமெரிக்க நூதனசாலைக்கு கொண்டுவ ரப்பட்டது இந்த மம்மி 40வயதுடையது. இது 700வருடங்;களுக்கு முன்னர் இறந்த பெண்மனியின் சற்று சிதைவடைந்த எலும்புக் கூடா கும். இப்பெண்மணி இறக்கும் போது கற்பமுற்றிருந்ததாக புதை பொருள் ஆய்வாரள்கள் தெரிவித்தனர். இவரது உடலைப் பாதுகாப்ப தற்கு எகிப்திய மம்மிகளைப் போன்று வாரசனைத் தரவியங்களை உட யோகிக்காது இயற்கையான வளி, வெப்பம் என்பனவற்றை பயன்ப டுத்தி உள்ளனர். இந்த மம்மி பாதுகாப்பக்கப்பட்டிருப்பது பற்றிய ஆய் வினை நவீன தொழிற்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்டதென தொல்; பொருள் ஆய்வாரள்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது மம்மியின் எந்தவொரு உள்உடல் உருப்புக்களுக்கும் பாதிப்பு
ஏற்படாத வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. مح۔
s
சுடர்ஒளி 106, நவம்பர்-12, நவம்பர் 2011

Page 19
(சென்றவாரத் தொடர்ச்சி./
சியாரா லியோன் மட்டுமல்லாமல் மேற்கு மற் றும் மத்திய ஆப்பிரிக்காமுழுவதும் ரத்த வைரச்சுரங் கத்தொழிலின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டது. சியாராலியோன் மற்றும் லைபீரியா தொடங்கி அங் கோலா புவி அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமானது. 1975இல் போர்ச்சுகீசிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுப்ட்ட அங்கோலாவில் ரத் தம் தோய்ந்த உள்நாட்டுப் போர் ஆரம்பித்து 2001 வரை தொடர்ந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற அங் கோலாவிடுதலைக்கான தேசிய யூனியன்இந்த பனிப் போரில்அதிகபட்சமான அமெரிக்கநிதியைப்பெற்றது.
ரஷ்யாவின்ஆதரவு பெற்ற அங்கோலாவிடுதலை வெகுஜன இயக்கத்துடன் கோரமான யுத்தங்களை நடத்தியது. இந்த நிலை 80கள் வரை நீடித்தது. 1992 மற்றும் 1998 ஆம் ஆண்டுக்குள் அங்கோலா விடுதலை தேசிய யூனியன் மட்டும் 3.72 பில்லியன் மதிப்புள்ள வைரங்களை விற்று சர்வதேச சமூகத் திற்கு மிகப்பெரிய அபாய எச்சரிக்கையையும் விடுத்தது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை இதனால் அதிர்ந்து போனது. இதன் தொடர்ச்சியாகஜ.நா சபை இரண்டுதீர் வெளியிட் ஐநா. சபை தீர்மானம் 1173 மற்றும் 1176 ஆகிய தீர் மானங்கள் அங்கோலாவிலிருந்துவைரங்களை இறக்கு மதி செய்வதற்குத் தடைவிதித்தன. ஆனாலும் கலகக்காரர்களின் வைரவர்த்தகம் நிற்கவே இல்லை
பல குறுக்கு வழிகளில் ஐரோப்பா மற்றும் அமெ ரிக்க சந்தைகளுக்குச் செல்லும்தூய்மையான வைரங் களுடன் கலக்கப்பட்டு சென்றன. இந்த வைரங் களை விற்கும் நிறுவனம் பற்றி சொல்லவேண்டிய தில்லை. ஊழலான ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் கட்டுப்பாடற்ற விமானப் போக்குவரத்து இந்த கடத் தலுக்கு உதவியாக இருந்தது. செளரிமோவின்மாகாண தலைநகரில்தான் பெரும்பாலான வைரச் சுரங்கங் கள் அமைந்துள்ளன. இது தலைநகர் லுவாண்டா விலிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் உள்ளது.
இப்பகுதி வறுமையான ளது. பிரபலமான வைர கள் தளங்களைக்கொண்டுள் டிரான்ஸ் ஹெக்ஸ் மற்று வனங்கள் உள்ளன. டி பி ஆனால் அரசுடனான பி கள் வெளியேறிவிட்டன பூர்வமாக அறிவித்த செய
கொங்கோ ஜனநாய இதைப்போன்றதே. பெரு களைப் போலவே, கொ காக அரசுடன் தொடர்ந் காரர்களால் பிரச்சனைக் ஜிம்பாப்வே மற்றும் சூட தாபிமான பிரச்சனைகள்ற மற்றும் இதர தாதுக்கை துக்கொள்ள, விவரிக்க மீறல்கள் அவர்களால் ே 1998லிருந்து கொங்கோ ஏற்பட்ட போரில் 1.7 மில் துள்ளனர். ஒருவருக்கொ தால் மட்டும் இந்த மரண சுகாதார அமைப்பின் டெ மாக குணப்படுத்தக்கூடி கின்மை காரணமாகவே இ தன. கொங்கோ இருப்பதி விகிதத்தைக்கொண்டது உலகிலுள்ள வைரங்களி எவ்வளவு பெரிய-முரண் மிகவும் ஏழ்மையான நா(
ரத்தவைரத்தின் கதை மாதம்கூட ஜிம்பாப்வே, களுக்கும் அதிகமானவை வந்த பணம் குற்றச் செய பட்டதும் கண்டறியப்ப சான்றளிக்கப்படாதவை மேற்க: பங்கும் பாப்:ே பிட்டி விற்பன கணககு வெளிட் ராபர்ட் கும் அ வத்தை என எ; தப் பல தல் மு செலவி
சட்டெ திய சந் துக்குப் றியப்ப
லியொ
சுடர் ஒளி 106, நவம்பர் நவம்பர். 2011
 
 

ஈராக்கிலிருந்து விபியா வரையிலான எண்ணெய் LõbGD6Äi Billiliujj Guu 366) போரைத் தோடங்கியதுபோல வைரங்களைக் குறைந்த விலையில்பேற்றுளம் ஈட்டுவதற்கு SMISS Infј jimi Salingful 6DiggsgDj Själgina Guqulab DoggpDOGO gibió gbUSDHCii 65IGDGD GustinuIGD gidslidsrafie Dist Elli) slitlistéI S Landfli) Cilj i GiuffiЈЕМ.
வீத
வைரம்
காவில்தான்உள்ளது
சூழ்நிலையிலேயே உள் நிறுவனங்கள் இங்கே தங் Tளன. பெட்ராடைமண்ட்ஸ் ம் கட்டோகா ஆகிய நிறு ர்ஸும் இங்கே இருந்தது. ரச்சினை வந்த பின் அவர் ார். (அவர்கள் அதிகாரப் ப்தி இது). கக் குடியரசின் கதையும் ம்பாலான ஆப்பிரிக்கநாடு ாங்கோவும் அதிகாரத்துக் து போராடிவரும், கலகக் கு ஆளாகும் தேசமாகும். ானைவிட மோசமானமணி நிலவும் இடமாகும் வைரம் ா தம் வசத்துக்குள் வைத் முடியாத மனித உரிமை மற்கொள்ளப்படுகின்றன. ஜனநாயகக் குடியரசில் லியன் பேர் மரணமடைந் ாருவர் மோதிக்கொண்ட பகள் நிகழவில்லை கூடவே மாத்தமான சீரழிவு காரண டய நோய்கள், போஷாக் த்தனை மரணங்கள் நிகழ்ந்
லேயே அதிகபட்சஇறப்பு
து. கொங்கோவில்தான் ல் 26% உள்ளது என்பது ! இருந்தும் அது உலகின் டுகளில் ஒன்று.
பழங்கதையல்ல. கடந்த 200 மில்லியன் டொலர் ரங்களை விற்றதும், அதில் ல்களுக்குப் பயன்படுத்தப் ட்டது. இந்த வைரங்கள் என்பதோடு அதில் சில ந்திய கார்ப்பரேஷன்களின் இருந்தது. சமீபத்தில் ஜிம் பநிதியமைச்சர்டென்டாய் 300மில்லியன் டாலர்வைர }ன வருவாய் அலுவலகக் களைச்சென்றடையாததை படுத்தினார். அந்தப்பணம் முகாபே தலைமைவகிக்
யும் சென்றடைந்திருக்கும் கிர்பார்க்கப்படுகிறது. இந் னத்தில் பெருமளவு தேர் டிவுகளை தன் வசப்படுத்த டப்பட்டிருக்கிறது. இந்த பிரோத வைரங்கள் மேற்கத் தைக்கு மட்டுமின்றி சூரத் வருகிறது எனக் கண்ட ட்டுள்ளது. இன்று சியாரா னில் இருந்து 4 மில்லியன்
மக்களும் லைபீரியாவிலிருந்து 1.5 மில்லியன் மக்களும் அங்கோலாவில் இருந்து 1.7மில்லியன் மக்களும் இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில பத்தாண்டுகளில் உலகம்தான்வாங்கிய வைரங்களுக்காகக் கொடுத்த விலை இது.
வைரவியாபாரம்மட்டுமின்றி, வைரம் தோண்டி யெடுப்பதுமேசட்டவிரோதமாகத்திகழ்கிறது. வெளிப் படைத் தன்மையோ சான்றளிப்பு நடைமுறையோ மட்டும் இங்கிருக்கும் கொடூரத்தைச் சரிபார்க்கப் போதுமானதல்ல. தேவை அரசியல் உறுதிப்பாடு. உதாரணமாக நமீபியா, தென் ஆப்பிரிக்கா, தான் சானியா மற்றும் போஸ்ட்வானா போன்ற நாடுகள் வைரச் சுரங்கங்களிலிருந்து வரும் வருவாயை சமுக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகின்றன. போஸ்ட் வானாவைரச் சுரங்கத் தொழிலிலிருந்து வரும் வரு வாயை கல்வி, ஆரோக்கியம் மற்றும் மழைக்காலத் தின்போதான மறுசீரமைப்புச்செயல்பாடுகளுக்கா கப் பயன்படுத்திக் கொள்கிறது. சட்டபூர்வமான சந்தைகளில் சட்டவிரோத வைரங்கள் எட்டுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு 2003 இல் கிம் பர்லிசான்றளிப்பு:நடைமுறைத்திட்டம் எனும் தடை முறையைக் கொண்டுவந்தது. எனினும் இந்தத் திட் டமும் கூட போதுமானதல்ல. சர்வதேச வைரமற் றும் தாது அமைப்பு உடனடியாக வைரத்திற்கான தேவையைக் குறைக்கவேண்டும். இவ்வாறு திட்ட மிட்டு உருவாக்கப்பட்ட வைரத்திற்கான தேவை யையும் அதன் விலையையும் குறைத்தால்தான் நிலை சீரடையும் லாபத்திற்காக நடக்கும் இந்தக் கொலைக் கதைகள் உங்களைக் கவர்நததெனில் நீங்கள் அவசியம் "ப்ளட்டைமண்ட்ஸ்" படத்தைப் பார்க்கவேண்டும். அந்தப் படம் உண்மையிலேயே என்னைப் போலவே உங்களுக்கும் இந்த விஷயத் தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்தப்படத் தைப் பார்த்துத்தான் இதுகுறித்த மேலதிக விவரங் களில் ஆர்வம்காட்ட ஆரம்பித்தேன்.
வைரம் சார்ந்த இந்தத்துயரக் கதையில் மிகவும் முக்கியமானது என்னவெனில் மேற்குலகின்பேராசை யும் சுரண்டலுமே. ஈராக்கிலிருந்து லிபியா வரையி லானஏண்ணெய்வயல்களைக்கையகப்படுத்த பெரிய அளவில் போரைத் தொடங்கியதுபோல வைரங் களைக்குறைந்தவிலையில் பெற்றுலாபம்ஈட்டுவதற்கு லாபவெறிபிடித்த தனியார் நிறுவனங்களுக்கு மேற் குலகு அனுமதி அளித்துள்ளது. இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் கும்பல் கும்பலாகக் கொலை செய்யவும் ஆப்பிரிக்காவில் மனித நேயமற்ற பிராந் தியங்கள் உருவாகவும் நிதியுதவி செய்திருக்கின்றன. இத்தகைய கொலைகளை நிறுத்துவதற்கு இது மறை முகமாக செப்டெம்பர்11அல்லது அதுபோன்றநிறைய அழிவுக்கு காரணமாகும் என்றாலும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படைகளை அனுப்ப வில்லை. யதார்த்தத்தில், ஏழை ஆப்பிரிக்காவில் இருக்கும் லட்சக்கணக்கான கறுப்பினத்தவருக்கு என்ன நேர்ந்தாலும் யாருக்குக் கவலை? அமெரிக்கா
பிரிக்கா என்றாலும் அதனாலென்ன? *

Page 20
கிடந்த சில மாதங்களாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேமத்தியிலுள்ள அரசு மீது நடத்தும் தார்மீக ஊழல் எதிர்ப்பு தாக்குதலுடன் இந்திய நீதிமன்றங்களும் சமீப காலமாக ஊழல் அரசியல் வாதிகளுக்கு கிடுக்கிப்பிடி போடத்தொடங்கியுள் ளன. இதனால் சராசரி ஊழல் இந்திய அரசியல் வாதிகள் செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து பலமாநிலங்களில்
முதலமைச்சர்கள், அமைச்சர்கள் வரிசையாக சிறை
க்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் சிலவற்றில் மத்திய அமைச்சராக இருந்தவரே உதாரணமாக தி.மு.கவின் அ.ராசா சிறைக்கு அனுப்பப்பட்டுள் ளார். அமைச்சர் பதவி வகிக்காத எம்.பிக்களான தி.மு.க தலைவர் மகள் கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடி போன்றோர் பல மாதங் களாக கம்பி எண்ணி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்றால் ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட 4 அமைச்சர்கள் தார்மீக அடிப்ப டையில் இதுவரை மாயாவதி அரசிலிருந்து நீக்கப் பட்டமை, கர்நாடகாவின் முதலமைச்சரே சிறை யிடப்பட்டமை என அரசியல்வாதிகளை நீதிமன் றங்கள் வேட்டையாடி வருகின்றன. தமிழக முதல் வர் ஜெயலலிதாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
1991- 96 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு மிஞ்சிய சொத்து சேர்த்த வழக்கில் பெங் களூரில் நடக்கும் வழக்கில் பல சாக்குப் போக்குகள் சொல்லியும் அதை தடை செய்யாத உச்ச நீதிமன் றம் நேரில் சென்று ஆஜராகும்படி உத்தரவிட்ட தையடுத்து கடந்த மாதம் ஜெயலலிதா நேரில் ஆஜராகி இருந்தார். அடுத்த தடவையும் அவரை வழக்கு விசாரணைக்கு வரும்படி பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்றமாதம் ஆஜரானது போதாதா என கேள்வி எழுப்பி உச்சநீதி மன்றில் ஜெயலலிதா மனு செய்துள்ளார். இவ்வாறு முதல்வராக பதவி வகிப்பவரையே விசாரணைக்கு இழுத்து நீதிமன்றங்கள் இறுக்கமான நடவடிக்கை எடுத்துள்ளன. இது ஊடகங்களதும் பொதுமக்க ளதும் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது. தி.மு.கவின் கனிமொழியை சிறை அனுப்பிய நீதித்துறையே இன்று ஜெயலலிதாவையும் விசார ணைக்கு வர கடுமையாக உத்தரவிட்டுள்ளது.
எனவே தி.மு.கவோ, அ.தி.மு.கவோ எவ ரானாலும் நீதித்துறை பட்சபாதகமாக நடப்பதாக குற்றஞ் சொல்லமுடியாது. இவ்வாறே கர்நாடக முதல்வர் எதியூராப்பாவும் சிறையிலுள்ளதுடன் அவரது அமைச்சர்கள் நால்வர் மீதும் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.
நீதித் துறை மூலம் அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாக் கப்பட்டால் அதன் மீதியான நடவடிக் கையை இந்திய ஊடகங்கள் எடுத்துவிடும். உதா ரணமாக வெறுமனே ஊழல் குற்றச்சர்ட்டு சுமத்தப்பட்டாலே போதும்; அந்தக் குற்றச் சாட்டை வைத்து தார்மீக ரீதியாக அந்த அமைச் சரோ அரசியல்வாதியோ பதவியிலிருந்து விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கத் தொடங்கிவிடும். எனவே வழக்கில்
சாட்சிகள் இல்லாமையில் அந்த அமைச்சர் தண்டனையிலிருந்து தப்பினாலும் தார்மீக ரீதியாக
பதவி விலகுவதான தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
இந்திய அரசியலில் முன்பு சுப்பிரமணிய சாமி
வகித்த வகையிலான தரகர் வேலை செய்துவந்த
வடமாநில அரசியல்வ இன்று நீதித்துறையால் சட்
வருகிறார். அமர்சிங் என்
டும் என இந்தியர்கள் எவ திருக்கமாட்டார்கள்.
அரசியல், வர்த்தகம் 6 கட்டிப்பறந்த ஒருவரே ஊழல் குற்றத்தில் கம்பிஎ யும் நியாயமும் இன்று இ
wf
கம்பி எண்ண வைத்துள்ள
திய தேசத்தில் முக்கியமாக ந்து சட்டப்படி விளைய களை புளகாங்கிதமூட்டு கொலை, கற்பழிப் கையூட்டு என பஞ்சமா செய்து வெளியே வெள்ள யல் செய்யும் குண்டர்களு காலமேதான்.
இந்தக் கருத்திலேயே சரியான தருணம் இது என மன்மோகன்குறிப்பிட்டுை கைகளும் அன்னா ஹச வலர்களின் குரலும் இை த்தை சுத்திகரிக்கும் பணிய விடும் என்றே தேர்ன்றுகி நாடுகளில் ஜனநாயகம் கிடையாது. அதன் அண்ை ஜனநாயகம் நாளுக்கு மெருகேறி வருவது கt யாவின் இந்தப் போராட் ளைவைத் தரப்போவதி
எட்ட இருபது ஆண்டுக
வேண்டியிருக்கும் என் ஆனால் குறிப்பிடத்தக்க நீதித்துறை சரியான தொடங்கி இருக்கிறது எ
ஊழல் அரசியல்வா திகள் இனிமேலும் அரசி யலில் இருப்பதா இல் லையா எனச் சிந்தித்து
முடிவெடுக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். இதன் பிரதி பலனாக குண்டர்கள், ரவு டிகள் மட்டுமே உள்ள சட் டசபைகளிலும் நாடாளு மன்றின் இரு அவைகளி லும் கல்விமான்கள், விஞ் ஞானிகள், பல்கலைக்க ழகப் பேராசிரியர்கள் போன்றோர் அதிகமாக இடம்பெற வாய்ப்பு ஏற் படும். இந்திய மக்கள் சமூகமும் நிதித்துறையுபே இந்த எழுச்சியின் பிரதான பங்காளிகள் ஆவர். மக கள் மனப்போக்கு ஊழல் வாதிகள் விடயத்தில் நேரெ திராகத் திரும்பும் என்பது சென்னை மாநகரில் திமுக தொடர்ந்து பெறுப் தோல்விகளால் குறிப்பாக ಇಂತಿಷಿ#ಇಂತಿ
 

- எஸ்.சுரேந்திரஜித்
ாதியான அமர்சிங்கும் ட்டப்படி பந்தாடப்பட்டு பவர் சிறை செல்ல நேரி ரும் கனவில் கூட நினைத்
ான இரண்டிலும் கொடி அமர்சித். இன்று அவர் ண்ண் நேரிட்டுள்ளது. நீதி ந்திய தேசத்தில் பலரைக் து. நீதியும் நியாயமும் இந் அதன் அரசியலில் நுழை ாடுவது நடுநிலையாளர் ம் இனிய செய்தியாகும்.
பு, கொள்ளை, கப்பம், பாதங்களையும் துணிந்து ா ஆடை அணிந்து அரசி ருக்கு இனிமேல் கெட்ட
ஊழல்களை ஒழிக்கும் எக் கடந்தவாரம் பிரதமர் ஸ்ளார். நீதிமன்ற நடவடிக் ாரே போன்ற சமூக ஆர் ணந்து இந்திய ஜனநாயக பினைச் செவ்வனே செய்து றது. இலங்கை போன்ற என்பது பருவத்துக்கும் மையிலுள்ள இந்தியாவின் நாள் புடமிடப்பட்டு வனிக்கத்தக்கது. இந்தி உடம் ஒரே நாளில் நல்வி ல்லை. இந்த இலக்கை ட்கு மேலாகப் போராட ாபதும் உண்மைதான். ஒரு விடயமானது இந்திய நிலையில் பயணிக்கத் ன்பதே.
T
YORKST. JOHN UNIVERSITY - UK
interviews for 2012.January intake
எனலாம். முன்பு தி.மு.கவின் பலமான கோட் டையாக கருதப்பட்ட சென்னை மாநகர் இன்று
அ.தி.மு.க பக்கம் சாய்ந்து விட்டது. கிராமத்தில்
பிறந்த கலைஞர் சென்னை நகரில் உள்ள ஒரு கூட்டப்பேரவைத் தொகுதியில் வழக்கமாகப் போட்டியிட்டு வந்தார். இந்தமுறை மக்கள் கோபத்தை நாடி பிடித் அவர் திருவாசில் சென்று போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் கூட சென்னைக்குள் மிகசிறிய வாக்கு வித்தியாசத்தில் தில்லுமுல்லுகள் செய்துதான் ஒருவாறு சட்டப்பேரவை ஆசனத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். சென்னை நகரின் படித்த வாக்காளர் தி.மு.கவை அம்போ என்று கைவிட ஊழல் குற்றமே தனிக்காரணிக்கும்
விதிமுறைகளை மீறி வீதிகளைக்கூட ஆக்கிரமித்துக்
கட்டப்பட்ட பலபெரும் புள்ளிகளின் கடைகளை இடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை செயற்படுத்தாது இழுத்தடித்த நகர நிர்வாகிகளையுமே நீதிமன்றம் ஒரு பிடி பிடித்துள்ளது. லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த வியாபாரிகளை கண்டு கொள்ளமாமல்விட்ட தி.மு.க ஆட்சியின் நிர்வாகிகள் மீது அடுத்த அம்பு பாயலாம். நீதிமன்றங்கள் விட்ட இடத்திலிருந்து எச்ச சொச்ச தாக்குதலை ஊடகங்கள் ஊழல் வாதிகள் மீது தொடுத்துவருகின்றன. மொத்தத்தில் பலமுனை தாக்குதலுக்கு இலக்கான ஊழல் இரசியல்வாதிகள் ஒடி ஒளிய இடம் தெரியாது திகைத்து நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. முன்பு ஆறாம் கட்சியாக பதவியில் இருக்கும்வரை ஊழல் அரசியல்வாதியை அசைக்கமுடியாது என்ற நிலையே இருந்துவந்தது. இப்போது அந்தப் பாதுகாப்பு கிடையாது, என்றாகிவிட்டது. இது ஊழலுக்கு எதிரான போரில் இந்தியா மற்றொரு அடியை எடுத்து வைத்துவிட்டது என்பதையே காட்டுகிறது.
York St John www.yorksj.ac.uk Universitu
Study at York St. John University in the heart of the beautiful city of York. The best of both worlds-a blend
of the modern and the traditional,
MA in Leadership & Management MAGlobal Marketing
MA in international Business
DATE:
MATESOL (Teaching English to Speakers of other languages)
Programmes Offered:
· BABusiness Management: Finance
si BABusiness Management
International officer of York St. John University will be conducting interviews at Rivi Office
Tuesday, 08th November 2011 from 02:00pm. to 06.00 pm.
Wednesday, 09th November 2011 from 10.00am. to 02:00pm.
VENUE : RVL OFFICE - NO. 443, 3rd Floor, Galle Road, Colombo - 03
Please Bring your original educational certificates & CW LLLLLLLLGL GLEGGLLLLLLL LLL0000LLLLLLL Y LSLSLLLLLLLL LLLLL S LLLLL LLLLLLLLLL
Benefits of Studying at York St John University in York
o Lowest living cost& Hostel Facilities. - O Highest Satisfaction in academic studies & Friendly Staff. O 20 hours work authorization per week for students during term time and full time during vacation.
O Full time work authority for dependent when main applicant is enrolled for a masters programme.
Visa Consultation & Guidance Absolutely free of Charge
LLLLLLLLLLLLLLLLLGLGLLLLGLLGLLLLGLLLLL
443, 3rd Floor, Gale Road, Colpetty, Colombo-03 Next to Colombo jewellery Store)
E-mail: vigialogs.net
WYe YYYYYYYYVector
சுடர் ஒளி 106,நவம்பர் 12.நவம்பர் 2011

Page 21
- - - 《༣, م . . تم دمعت من "0" بھی ہوئی بھی_**. مم۔ " " *
120
%8: x
1. அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்
மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், ம யாதையும் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவை. உறவினர்களை அனுசரித்துச் செ6 லவும். குடும்பம் அமைதியாக நடக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களிடம் எதையும் மனம் திறந்து பேச வேண்டாம் குழந்தைகள் நலனில் கவனம் செல்லும் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள் குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமா முடியும். மனம் உற்சாகமாக இருக்கும். சமுதாயத்தில் பெரியவர்களின் நட்ட டைக்கும். பண வரவு சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுபை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள்
நடத்தி மகிழக்கூடும்.அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம்
பாதங்கள ܢܝ 版 நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். 3:பொருளாதாரம் மேம்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும், குடும்பம் நன்றாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோர்கள் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப் பீர்கள். பணவரவுக்கு குறைவிருக்காது. வீண்செலவுகளை குறைத்துக் கொள் ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். குடும்பம் சந்தோஷமாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. உறவினர்கள் ஆதர
வாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடும்.மனம் நிம்மதியாக இருக்கும். -
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை ိုးနှီးမ္ယိန္တီ
S வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உட நலனில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகள் அதிகரிக்கும். குடும்பும் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்து செல்லவும். உறவினர்க தக்க சமயத்தில் உதவுவார்கள். வடதிசையில் இருந்து கடிதம் மூலம் நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும்.கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.
உத்தரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ஆம் பாதங்கள் 3. வெற்றிகரமான வாரம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக 8:3 இமுடியும். பொருளாதாரம் மேம்படும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். வழக்குகள் சாதமாக முடியும் கடிதம் மூலம் நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். உடல்நலனில் கவனம் సి
துவது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவ நல்லது. بعث بحكومة s NA ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து *முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும்
மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் குடும்பம் குதூகலமாக நடக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவருடன் அன்பாக இருப்பீர்கள் சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும்
న్యాడు விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
இ3 அனுகூலமான வாரம் எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக (Մ)ւգ-պւb
பண வரவுக்கு குறைவிருக்காது. உறவினர்களும், நண்பர்களும் ஆதரவா இஇருப்பார்கள். உடல்நலம் மேம்படும். யாருக்கும் கடன் வாங்கிக் கொடுச் கவோ, கையெழுத்திடவோ வேண்டாம். குடும்பம் சீராக நடக்கும். புதிய ஆடை, ஆப ணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் نیوزیلی للبیہق
திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும் இவருமானம் அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தந்தை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற் மேற்கொள்ளக்கூடும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும், பண வரவு சீராக இருக்கும்.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள் بی
சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் வெற்றிகரமாகி முடியும். பொருளாதாரம் மேம்படும். வீண் செலவுகளை குறைத்துக் கொள் ளவும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைத்து மகிழக்கூடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள் இே ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். 2-மனதில் புது தெம்பு பிறக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்ப நல்லது.குடும்பம் நன்றாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும் நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
§ෂුද්‍රි. பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
క్షా உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். நண்பர்கள் இஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரக்கூடும். .பிறு:இருப் Lof : நன்றாக இருக்கும் 7ܗܶܝܣ ܡ̈ܒܵܧܵܐ குடும்பம் சீராக நடக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செலுத் ர்கள் குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும். பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச்செல்லவும் -
சுடர் ஒளி 106,நவம்பர். -12.நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ང་ཚོ་མ་ལོ་མ་ ஒரு சிற சோதனை உங்கள் மன வாழ்க்கை உறுதியானதா?
பொதுவாக நாம் மோதிரத்தை நமது கையின் நான்காவது விரலில் அதாவது மோதிர விரலில் போட்டுக் கொள்கிறோம். திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்தின் போது மணமகளின் மோதிர விரலில்தான் மணமகன் மோதிரம் அணிவிக்கிறார்.
இவ்வாறு குறிப்பாக திருமண சடங்குகளின் போது நான்காவது விரலில் மோதிரம் அணிவிப்பதற்கு பின்னணியில் சுவாரஸ்யமான அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கதை ஒன்று உண்டு.
இப்போது நமது கை விரல்களை எடுத்துக் கொள்வோம். முதல் விரலான கட்டை விரல் உங்கள் பெற்றோர்களை குறிக்கிறது. இரண்டாம் விரலான ஆட்காட்டி விரல் உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளை குறிக்கிறது. மூன்றாம் விரலான நடு விரல் உங்களை குறிக்கிறது. நான்காம் விரலான மோதிர விரல் உங்கள்
இல்வாழ்க்கைத் துணையைக் குறிக்கிறது. ஐந்தாம் விரலான சுண்டு விரல் உங்கள் குழந்தைகளை குறிக்கிறது.
இப்போது உங்கள் இரண்டு கைகளையும் எடுத்து படத்தில் உள்ள வாறு வைத்துக் கொள்ளுங்கள்.
அதாவது ஒரு கையில் உள்ள நடு விரல் தவிர மற்ற எல்லா விரல்களையும் நீட்டி வைத்து அவ்வாறே மற்றொரு கையிலும் செய்து கொண்டு இப்போது இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். நடு விரல் நீங்கள் என்பதால் அது இந்த விளையாட்டிற்கு ஒரு ஒப்புக்கு சப்பா. எனவே அந்த விரலை மடக்கி ஒட்டி வைத்துக்கொள்ளவும். .
அடுத்து ஒன்றுடன் ஒன்றாக் ஒட்டி இருக்கும் உங்கள் கட்டைl விரல்களை மட்டும் மெல்லவிலக்கவும். (கவனிக்க : இவ்வாறு செய்யும் போது ஒட்டி இருக்கும் மற்ற விரல்களை பிரித்து விடக்கூடாது.) அவற்றை உங்களால் விலக்க அதாவது பிரிக்க முடியும். கட்டை விரல் என்பது உங்கள் பெற்றோர்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அரவணைப்பாக இருப்பார்கள்.
அடுத்து ஆட்காட்டி விரல்கள் . இவற்றையும் அவ்வாறே விலக் முடியும். ஏற்கனவே சொன்னவாறு ஆட்காட்டி விரல் என்பது N உங்களுடன் பிறந்தவர்கள். இவர்கள் நாளாவட்டத்தில் தங்களுக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொண்டு பிரிந்து ། 鑫
விடுவார்கள்.
தொடர்ந்து வருவது நடு விரல்கள். இவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இவை நீங்கள். . .A Md
உங்கள் குழந்தைகள். இவர்கள் வளர்ந்து தங்களுக்கென கணவன்/ மனைவி என்று அமைத்துக் கொண்டு சென்று விடுவார்கள். 霧 囊 இப்போது மோதிர விரல்களுக்கு வருவோம். ஒன்றுடன் ஒன்று A. ஒட்டி இருக்கும் மோதிர விரல்களை பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெறால் மோதிர விரல்கள் உங்கள் இல்வாழ்க்கை துணைவி/துணைவரை குறிக்கின்றது. -
இல்வாழ்க்கை பந்தம் பிரிந்து விடக்கூடாது, உறுதியானதாக
இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமணத்தின் 。後劃 போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக் கப்படுகின்றது !

Page 22
சீனாவைப் பற்றி சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகும்போது எல்லாம்
பாகிஸ்தானைப் பற்றி ஏதாவது ஒரு தகவலைக் கசியவிட்டு, விஷயத்தை திசை திருப்புவது இந்தியாவுக்கு வாடிக்கை, அந்த வகையில் சமீபத்திய சர்ச்சை வெடித் தது செப்டம்பர் முதல் திகதி காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட் டுப் பகுதி மீது பாகிஸ்தான் இராணுவத்தினர் திடீர்துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததில் 5 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்ல பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. நாளி தழ்களில் இதுதான் அன்றைய பிரதான செய்தி.
ஆனால், இந்த துப்பாக்கிகளின் முழக்கத்துக்குப் பின்னால், இந்தியா வின் பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று அப்படியே அமுக்க ப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு மீண்டும் ஒரு மிரட்டலை ஏற்ப டுத்தியிருப்பது சாட்சாத் சீனத்துத் தோழர்கள்தான். ஆசியாவின் சுப்பர் பவர் யார்? என்ற போட்டியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கடும் போட்டி இருப் பது உண்மை. இந்தப் போட்டிய்ை தூபம் போட்டு வளர்க்கும் வேலையில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
சமீபத்தில் அந்தமான் கடலில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பேருக்கு அது மீன்பிடிக் கப்பலாக இருந்தாலும், அதன் தொழில்நுட்பம் அசாத்தியமானது. ஒரு உளவுக் கப்பலுக்கே உரிய தொழிநுட்பத்துடன் அதி நவீன ரேடார்கள், டேட்டா சென்டர்களுடன் இந்த மீன்பிடிக் கப்பல் இரு ந்தது. அந்தமான் கடல் பகுதியில் இருந்தாலும், அதன் ரேடார்கள் குறிவைத் தத் திசை ஒரிசா மாநிலத்தின் வீலர் தீவுதான். வீலர் தீவைக் குறிவைத்து ரேடார்கள் தகவல்களை சேகரித் ததோடு, அந்தமான் கடல் பகுதி யின் அதிகபட்ச அழுத்தம், அதில் எந்தவிதமான நீர் முழ்கிக் கப்பல் களை இயக்க முடியும் என்பது உட்பட பல அதிநுட்பமான விவ ரங்களையும் அந்த மீன்பிடிக் கப் பல் சேகரித்ததாகக் கூறப்படுகி ADQg5/.
இலங்கையில் ராணுவத் தளம் அமைக்கும் திட்டத்தை அவமரிக்கா கைவிட்டநிலையில், அதை சீனா சிக் கெனப் பிடித்துக் கொண்டது. இதற் காக தனது நாட்டின் அதிநவீன ரோந்துப் படகுகள், போர் விமானங்களை இலங்கைக்கு சீன வழங்கிவருகிறது. அதே நேரத்தில் இலங்கையில் கடற்படை தளம் மைக்கும்போது, அதற்குத் தேவையான கருவிகள், உபகரணங்களைக் வகாண்டு சேர்ப்பது நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவது உயடமுக்கிய தகவல்களை சீனா கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் சேகரித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் சீனா கடற்படை அமைக்கும் நடவடிக்கை சமீபத்தி யது என்றாலும், இதற்கான ஆய்வுகளை சீனா ரகசியமாக, பர்மாவைக் கொண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. புத்த மதத்தை அடிப்படையா கக் கொண்ட நாடு என்ற அடிப்படையில், இந்தியாவை விட பர்மாவுக்கு மிகவும் நெருங்கிய நாடு சீனா. அத்துடன் "ஆங் சான் சூ கியியை பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்தபோது, அதை இந்தியா எதிர்த் தது. ஆனால் சீனா ஆதரித்தது. -
இதற்குக் காரணம் பர்மா, சீனா ஆகியவை கம்யூனிசத்தை அடிப்ப டையாகக் கொண்டவை. இரண்டு நாடுகளிலும் புத்தமதம் தான் அடிப்ப டையானது. மதம், அரசியல் ஆகிய இரண்டு அடிப்படைகளில் இணைந்த சீனா வும் பர்மாவும் பரஸ்பரம் ராணுவ ஒத்துழைப்பிலும் நெருங்கிவந்தன. இதன் வெளிப்பாடுதான் வங்காள விரிகுடா பகுதியில் சீனாவுக்காக பர்மா ரகசிய உளவு வேளைகளில் ஈடுபட்டு வந்தமை இந்தியாவின் ஏவுகணை தொடர் பான தகவல்களை சேகரித்து சின்சியராக
இந்நிலையில் இலங்கையின் அதிபராக பதவியேற்ற ராஜபக்ச சீனா வுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டது, சீனாவுக்கு தெற்காசியாவில் கால் பதிப்பதற்கான ஒரு இடத்தை இலங்கையில் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் காரணமாக பர்மாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே இலங்கையில் தன் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் வேலை யில் சீனா இறங்கிவிட்டது."
சூப்பர் பவர் போட்டியில் இந்தியாவை மட்டம் தட்டுவதற்கு பர்மா, இலங்கை, பாகிஸ்தான் என்ற வலுவான வலையைப் பின்னினாலும், சீனாவின் ஒரே கவலை, இந்தியாவின் ஏவுகணை தொடர்பான திட்டங்கள்தான். எப் போது அக்னி ஏவுகணை என்ற ஒன்று ஏவப்பட்டதோ, அப்போதே சீனாவுக் குக் கவலை ஆரம்பமாகிவிட்டது.
இதனால், ஏவுகணை சோதனைகள் நடத்தப்படும் ஒரிசாவின் பந்திப் பூர் சரணாலயத்துக்கு அருகே உள்ள வீலர் தீவை 24 மணி நேரமும் சீனா கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. செயற்கைக்கோள் மூலமாக மட்டுமல்ல, கப்பல்களில் நவீன ரேடார்கள் அமைத்து அவற்றின் மூலமும் தான்.
அக்னி ஒன்று ஏவுகணையில் தொடங்கி, பிருத்வி1, 2 மற்றும் 3 ஏவுகணைகள், அக்னி 2, அக்னி 2ஏடி, அக்னி 3 டிடி, அக்னி 3ஏ, அக்னி 3பி, அக்னி 3C மற்றும் அக்னி 3 எஸ்எல் ஆகிய ஏவுகணையின் வீச்சு பற்றிய கவலை சீனாவுக்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. Y
குறிப்பாக அக்னி வரிசை ஏவுகணைகள் சோதிப்பதற்கான இடம்
மட்டுமல்ல,பிரம்மோஸ், பிருத்வ போன்ற
* ܀
 
 
 

இந்தியாவின்
மற்ற ஏவுகணைகளை சோதிக்கும் இடமாகவும் வீலர் தீவு உள்ளது.
இதில் அக்னி 3 ஏவுகணை வரிசையில் வரும் சீரியல்கள் அதிக தூரம் பறந்து சென்று தாக்கும் தன்மை கொண்டவை. அக்னி 2ஏடி ஏவுகணை 4 ஆயிரம் கி.மீதுரத்துக்கு ஆயிரத்து 500 கிலோ வெடி பொருளைக் கொண்டு சென்று தாக்கும். அக்னி 3டிடி ஏவுகணையோ 5 ஆயிரத்து 500 கி.மீதுரத் துக்கு ஆயிரத்து 500 கிலோ வெடி மருந்துகளைக் கொண்டு சென்று இலக் கைத் தகர்க்கும். உச்சகட்டமாக, அக்னியின் கடைசி தயாரிப்பான அக்னி 3 எஸ்எல் ஏவுகணை, ஆயிரம் கி.கி வெடிபொருள் லோடுடன் 7 ஆயிரதது 200 கி.மீ. தூரத்துக்கும், 700 கிலோ வெடி பொருளுடன் 11 ஆயிரத்து 500 கி.மீ தூரத்துக்கும் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது என்று பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணை ஆராய்ச்சித் திட்டத்தின் வேகம் நாளுக்கு நாள் வேகம் பிடிப்பதால், சீனாவுக்கு உண்மையிலேயே பீதி ஏற்பட்டுள் ளது. ஆசியக் கண்டத்தைப் பொறுத்த வரை சீனாவிடம் மட்டுமே 10 ஆயிரம் கி.மீதுாரத்துக்கு பறந்து சென்று தாக்கும் ஏவுகணை இருந்தது என்ற நிலையில், இப்போது இந்தியா தயாரிக்கும் அக்னி 3 ஏவுகணை சீரியல்கள் சீனாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை தொட்டுவிடும் தூரத்தில் இருப்ப தால், சீனாவுக்குத் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் இந்தியக் கடல் எல்லைக்கு வெளியில் தனது உளவுக் கப்பலை மீன்பிடிக் கப்பலாக அடையாளம் காட்டி உளவு வேலையில் ஈடுபட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்க, சீனாவைப் பற்றி சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவரும் போது எல்லாம் அதை இந்திய மத்திய ஆட்சியாளர்கள் கடுமையாக மறுத்து வருகின்றனர். 'பிரம்ம புத்திராவில் சீனா அணைகட்டவில்லை என்றார்
கள். அதன் பின்னர்"சீன அணையால் இந்தியாவுக்குப் பாதிப்பில்லை என்றார் கள். ஆனால், சீன அணையால் இந்தி யாவுக்கு ஆபத்து என்று செய்திகள் ஆதாரத்துடன் வெளியானதும், அணை
குறித்து சீனாவுடன் பேசுவோம்' என்கி
றார்கள். இந்தியாவை ஆட்சி செய்த, ஆளும் அரசாங்கங்களில் நமது இப்போ தைய அரசைப் போல், உண்மையை மறைக்கும் அல்லது உண்மையை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஒரு அரசை மக்கள் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்தி யாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வைத்தகண் வாங்காமல் உளவு பார்த்துக் கொண்டிருக்கும் சீனாவின் செயல்களை யும் இந்தியா இப்போது மறுக்கத் தொடங்கியுள்ளது.
na D.GA
சுடர் ஒளி/06, நவம்பர்-12, நவம்பர் 2011

Page 23
: -
சீரற்ற காலநிலை மலையக தோட்டத் தொழி லாளர்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை, இடியுடன் கூடிய மின்னல், ஆங்காங்கே இடம் பெற்று வரும் மண்சரிவுகளினாலும் உயிர் ஆபத்துகளும் ஏற்பட இடமுண்டு.
தோட்ட்த் தொழிலாளர்கள் ஏனைய துறை யினரைப் போன்று மாத சம்பளம் பெறுபவர்கள் அல்ல. அவர்கள் வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் கணிப்பிடப்பட்டு வழங்கப் படுகின்றது. அடாதமழை விடாது பெய்தாலும் இவர்கள் வேலைக்கு சென்றால் மட்டுமே சம்பளம்.
இதனால் இந்த மலையகத் தொழிலாளர்கள் தமது உயிர்களையும் துச்சமாக மதித்து வேலைக்கு செல்கின்றனர். தேயிலை இறப்பர் தோட்டங்களில் விஷப்பாம்புகள், குளவிகளுடன் இரத்தத்தை உரி ஞ்சும் அட்டைகளும் மழைக்காலங்களில் நிறை யவே காணப்படும். போதிய சுகாதார சேவைக ளும், ஆஸ்பத்திரிகளும் இல்லாததினால் உடன டியாக சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் பல உயிர்இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
லாளர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடுகின்றனர். இந்த மழைக்காலங்களில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட் டுமே வேலைக்கு செல்ல முடிகின்றது. இதனால் அவர்களுடைய மாத வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டங்களில் பெரிதாகப் பாதி ப்பு ஏற்படாத போதும் இறப்பர் தோட்டங்களில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்களில் சேகரிக்கப்படும் இறப்பர் பாலுடன் மழைநீர் கல ந்துவிடும் என்பதால் தோட்ட நிர்வாகங்களே வேலையை நிறுத்தி விடுகின்றன. தொடர்ச்சியாக மழை பெய்யும் போது மாதத்தில் ஒருநாள் கூட தொழில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் அரைப் பட்டினியாகவும், கால் பட்டினியா கவும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது.
இங்கே ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும் புகிறேன். கிராமப்புற மற்றும் நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மழைக்காலத்தில் வெள்ள நிவாரணம் என்றும், வெயில் காலங்களில் வரட்சி நிவாரணங்கள் என்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. -
ஆனால் இலங்கை அரசின் வருடாந்த வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை சரிக்கப்படவும் தேசிய வருமானத்தை ஈட்டிக் கொடு க்கவும் பெரும் பங்காற்றிவரும்மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த வகையிலான எந்த ஒரு நிவாரணங்களும் வழங்கப் படுவதில்லை. இது ஏன்? மலையகத் தொழிலாளர்கள் வேண்டப் படாதவர்களா? அல்லது தீண்டத்தகாதவர்களா? இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு.
இவ்வளவு சவால்களுக்கு மத்தியில் இத்தொழி
இங்கு ஒன்றை கவனிக் வெயிலோ, எக்காலங்கள் களை மேற்பார்வை செய வினைஞர்களும் தொழி துரைமாரும் சுளை சுளை கின்றனர். இவர்களால் உ தேயிலை, இறப்பர் பொதி பவர்களும் கூட மாத சம்
இந்த அப்பாவிகளான லாளர்கள் வறுமைக் சே ளப்பட்டு அன்றாட உண றனர். ஆனால், இவர்களு த்தில் சுகம் காணும் மை தலைவர்களும், அரசிய6 தோட்டத் தொழிலாளர்க மதிப்புகளுக்கு நிவாரண கவோ, அல்லது ஏனைய களுக்கு கிடைப்பது ே த்தைப் பெற்றுக் கொடுக்க இல்லை. அதைப்பற்றி சி.
ஆனால், இந்த மலை டக் கம்பெனிகளினதும், அனுதாபிகளாகவே செ மாத சம்பளம் கிடைத்து தலைமைகளை உதறி வி ங்களின் பக்கமே போக மா
வர்கள் நட வியாபாரம் முடக்கப்பட் ர்வே மாதச்சம்பளம் தெ மல் தடுத்துவருகின்றது முடியாத உண்மை.
மக்கள் சேவை என்று இலாபத்திற்காக தொழிற் தொழிற்சங்கத் தலைவ கருத்து, கொள்கை வேறு லாளர்களைப் பற்றி சிறிது தோட்டத் தொழிலா
BITG)LDIT35
क।
- R.
(ஆ
Uniwersity www.lue
Ang lia Ru www.larug
Glynci Wr www.gly
SPOT ADM
E22 MBA. Architecture Pharmacology, nursing
தமிழில்
Ennai Please visit the
சுடர் ஒளி 106,நவம்பர். 12,நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 

鳗49
பளமும் நிவாரணங்களும் ) OsóO766/76O7772
*க வேண்டும். மழையோ, தினக் கூலிகள் என்ற அடைமொழிக்குள் அடைத்து ரிலும் இந்த தொழிலாளர் வைக்காமல் அவர்களுக்கு விமோசனம் பெற்றுக் ப்பவர்களும் எமது எழுது கொடுப்பதைப் பற்றியும் முயற்சிக்க வேண்டும். ற்சாலை அதிகாரிகளும், நாடாளுமன்றத்தில் மலையகத்தைச் சேர்நத பாகச் சம்பளம் பெறு ற்பத்தி செய்யப்பட்ட நிகளை ஏற்றி இறக்கு பளம் பெறுகின்றனர். ா தோட்டத் தொழி ாட்டிற்கு கீழே தள் ாவுக்கே பரிதவிக்கின் நடைய சந்தாப்பண லயக தொழிற்சங்கத் ) ல்வாதிகளும் இந்தத்' 5ளுக்கு ஏற்பட்டுள்ள ம் பெற்றுக் கொடுக் துறைசார் ஊழியர் பால் மாதச் சம்பள கவோ முன்வருவதும் ந்திப்பதும் இல்லை. ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், யகத் தலைவர்கள் தோட் இராசதுரை, வி.இராதாகிருஷ்ணன், பி.திகாம்பரம், முதலாளி மார்களினதும் பிரபா கணேசன், யோகராஜன் என ஏழுபேர் யற்பட்டு வருகின்றனர். இருக்கின்றனர். ஆறுமுகன் தொண்டைமான் விட்டால் அவர்கள் தமது அமைச்சராகவும் முத்துசிவலிங்கம் பிரதி அமைச் டுவார்கள் தொழிற்சங்க சராகவும் கூட இருக்கின்றனர். ட்டார்கள். இதனால் காலம் இன்றும் சில வாரங்களில் ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்த வுள்ளார். அப்போது பொது மக்களுக்கு சாதக பாதகமான பல அறிவிப்புக்கள் வெளிவரலாம். சில நிவாரணங்களும் அறிவிக்கப்படலாம்.
எனவே இந்த மலையக நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஒரே குழுவாக ஜனாதிபதியை சந்திக்க வேண்டும். வரவு செலவுத்திட்டத்தில் தொழிலா ளர்களுக்கானநிவாரணங்கள் உள்ளடக்கப்படவேண் டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். நமது ஜனாதிபதியும் பிரித்து ஆள்வதில் கை தேர்ந்தவர். பல கட்சிகளையும் சேர்ந்த மலையக இத் தலைமைகள் ஒரே அணியில் வரும் போது த்தி வரும் தொழிற்சங்க ஜனாதிபதியும் சிறிதுசிந்திக்கத்தான் செய்வார். டுவிடும் என்ற அச்சஉண 1மைலையகத் தலைமைகள் ஒன்றுபட்டு விட்டால் ாடர்பாக சிந்திக்க விடால்-தேசிப்பொருளாதாரத்தை தம்துகட்டுப்பாட் என்பது தான் மறைக்க டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.இந்த சக்தியை இன்றும் மலையகத் தலைமைகள் உணரவில்லை. கூறிக் கொண்டு தமது சுய இப்பொழுது கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தைப் சங்கங்களை நடத்திவரும் பயன்பபடுத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு ர்கள் தமது தனிப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளத்தையும் ஏனைய பாடுகளை மறந்து தொழி நிவாரணங்களையும் பெற்றுக் கொடுகக முன்வர நு சிந்திக்கவேண்டும். வேண்டும்.இவர்கள் முன்வருவார்களாஅல்லது மாத
ளர்களை காலம் காலமாக சம்பளமும் நிவாரணங்களும் பகல் கனவுதானா?
2. 2.
t LLLLLL LLLLLLLLS L L LLLLL SSLLSLLLLLL
SLLLLLLLL0eLLLLL LLL LLLLLLLLS SLLLLLLLL niversities participating in the UK fair
of East London University of University of Bedfordshire ac.uk Bedfordshire www.beds.ac.uk
skin University 22,825 ۔ ۔ ۔ ۔ ۔ $('','','۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ University of West London
lia...ac.uk - eee S LLLL SAAAASSASASA S AASALL AAL0LSAAALLSLLL S LLLLLLLA LLLLLLLLSLSLLsSLLLLLLLS
university :::၃ပ္မ္ဟုန္းဇုံv . of t_University of Wates, NevMvport nedvVr.ac.uk FNË Eevee x exszirt S": /3 svi. 3 ; x.-n %v.i yx i f i vurvv-nevport-ac.uk -
7 University University of VVorcester
謚。 cof VMVorce Ste- www.vorce ac.uk LLLLLL LL LLL LLL LLL LLLLLLLLSLLLLLLLS LLLLL SLLLS LL LLLLL L LL LLL LLL LLLL LL LLLLLS S S0LL LL L0SJ SLLYLL LLLLL LLLLLLLA LLLLLL LLLL L LLLLLLLL0LLLLLLL L L0LLLLL LLLLSLLLLLLLLLLS LLLLLLLLLLL LL LLLLLLL LLLLLLLLS LLLLLLLLLLS LLL LLLLLL LLLLLLLLS
ocial sciences. Business Management, t\^eciĩa, Art, Ecducatior. Research arnoff Pữnt>.
SCHOLARSHEPS AVALABLE LLLLLL LL LLL L LCLLLLLLL ALJ SSi S LLLe LLL 0LLLLLLSL LS SLLLL LL
LLLLLL LL LLL LLL LLL LLLL S L LLLLLLLLSS S SSSSLLLLLLS LLL LLLSS SAM SSSS LSLSSLSLSSLSLSLSSSLSLSSSLLLL LLL LGGLLLLLLL
LL L LLLLL LL LL SLLLLLLSLLLLLLSS LLLL S SS LSLLLLL SSL LLLLLLLLS CONTACT = NMR-LO H O — to hos Group Mobile:o 777 9 17929 / office on 1 - 25777 ess LLkeTTTLL LLL LLLL L LTTLLTTLTLTTeuSTTS LLLLLSLLLBLYLYTTTT LLL e0kOkLt S SLLL LLLS LL0S 0 0 0LL00L0LLL0L0LLL LLLLLL LLLLL LLLLLLLLSLLLLS S LLLLL LLLLLLL LL LLL LLLLLLLLSLLLLLLLLLLLS LLLLLL
LL LLL LLLL LLLLL LLLLLLLLLL LL LLLLLL LLL LLLL LLLL SLLLLLY SLLLLL LLLLLL LLLLLL eeLe
ENTRANCE FREE

Page 24
ബ
சீத்த மூளுத்துலுக் குறிப் * சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இது சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கல வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத்தன்மை அ *தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் ( சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும். சர்க்கரை நோய் கட்டுப்பt தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாந சாற்றையும் பயன்படுத்தலாம்.
*மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான் இருமலாலும் சளியானும் சிரமப்படும் மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
*இரவில்தினந்தோறும்நித்திரைவராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவுவெந்நீரை ܬܹܐ அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவுகருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச்சாப்பிட்டபின் 7 உறங்கச்செல்லலாம்
* அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் ', ʻxun உஷ்ணமும் தணியும். எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்த செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும். உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெ6 சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
 
 
 
 
 
 

வும் ஒரு மூலிகையாகச் ந்துதினம்தோறும் உண்டு திகரிக்கும்.
நணமாகும். நோய் எதிர்ப்பு வெந்தயத்தைப் அரைத்து ங்கை, பெரியாநங்கையின்
குழந்தைகளுக்கு, குப்பை
ல் அது உடலில் மருந்தின் ளை பூண்டை வெற்றிலை
ahóbá ଦାମ୍ପିତ
சிரிப்பு நல்ல மருந்து என்று கூறுவார்கள். அதே போல உடல் மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றமைக்கு யோகா சனம் உதவுகின்றது. சிரிப்பு, யோகாசனம் இரண் டையும் கலந்து ஆக்கப்பட்டு இருக்கின்ற பயிற்சி நெறிதான் சிரிப்பு யோகா.1995 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. உலகின் 60 நாடுகளில் நிலைபெற்று உள்ளது.
வியாeநாங் சிரிப்பு யோகா குறிப்பாக வியட்னாம் நாட்டில் இது மிகவும் பிரசித்தி வாய்ந்ததாக இருக்கிறது. மகிழ்ச்சி, நோயெதிர்ப்பு சக்தி, அமைதி ஆகியவற்றை நாளாந்த வாழ்வில் பெற்றுத் தரும் என்று வியட்னாம் மக்கள் நம்புகின்றனர். மாஸ்டர் லீ ஆன் சென் இன் வழி காட்டலில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் உள்ள பூங்கா ஒன்றில் ஒவ்வொரு நாள் காலையும் 45 நிமிடங்கள் வரை பயிற்சி பெறுகின்றனர்.
சிரிப்பு யோகாவானது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நட்பின் ஆழத்தை அதிகரிக்கச்செய்கிறது. ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ளுங்கள் என்று வியட்நாம் நாட்டில் சிரிப்பு யோகாவை அறிமுகம் செய்த லீ ஆன் சென் குறிப்பிட்டுள்ளார். * இரு நோயின் கதை நாம் சிரிக்கும் போது மூளையில் வெளிப்படும் வேதி பொருட்களுக்கு என்டார்பின்கள் என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாகவும் பயன்படுகின்றன. இதனால் மனஅழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீனமாக்கும் ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ் என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கப் பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்து வர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் உட்காருவதற்கு முன் வலியால் அவர் சித்திரவ தைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர். -
அதைப்பற்றி கவலைப்படாத கசின்ஸ் ஒரு ஒட்டல் அறையில் தங்கி, நகைச்சுவை படங்களாக பார்த்தார். மீண்டும் மீண்டும் அந்த படங்களைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. இந்த அற்புத மான அனுபவத்தை அவர் ஒரு நோயின் கதை என்ற நூலில் எழுதினார். இதன்பிறகு என்டார்பின்களின் செயல்பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன.
எண்டார்பின்களானது மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்டவை. இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண் டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால் புலம் புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் பலரும் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும் என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.
நோய் அாதிர்ப்பு சக்தி ஆண்களைவிட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளே அதிகம் புன்னகைப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும் அமைதியும் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.
புன்னகையும், சிரிப்பும் நோய், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நபர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றது. எனவே சுயமாக சிரிக்க முடியாவிட்டால் மருந்தாக நினைத்து கஷ்டப்பட்டாவது சிரியுங்கள். அது உங்கள் உடலுக்கு நல்லது. *
சுடர் ஒளி06,நவம்பர். -12.நவம்பர். 2011

Page 25
শ্ৰীষ্টদ্যু
ෙමIffiuෂුuණකpr, கண்டி. கேள்வி: ஓரளவுக்கு வயதான பெண்களைப் பாட்டி என்றோ அம்மம்மா என்றோ அழைத்தால் அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே? வேறு எப்படித் தான் அழைப்பதாம்? to: E பதில்: இதுஅன்ரி யுகம். நைன்ரியாய் இருந்தாலும் 'அன்ரி என்று அழைத்தால் இந்தச் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே?
எல்.டேவிட், கொட்டாஞ்சேனை. கேள்வி: இருவேறு இனத்தவர்களான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் அதி புத்திசாலிகளாக இருப்பதாக எனது நண்பன் சொல்கிறான்?
பதில் ஒட்டு மாங்கன்றின் பழம் வழமைக்குமாறாக தித்திப்புத்தரும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
செல்வி.ம.மலர்விழி,
வவுனியா. བ་ கேள்வி: காதல் வசப்படுவது ஒரு வகையில் இன்பமான துன்பம்
என்கிறார்களே? இது சரியா பித்தரே?
பதில்: ஒரு தாய் தனது பிரசவத்தை
இன்பமான துன்பம் எனக் கருதுவது * காதல் வசப்படுவதும் இன்ப
மான துன்பம் தான். ஆனால்
சொற்சிலம்பம் - போட்டி இல:494
- 4.
9 10 11
12 13
14 15 16 7
18 19
20 21 22
23 24
அனுப்புபவர் பெயர்.
686υπσώ:.................................................... .
சிலவேளைகளில் சிலருக்கு இன்பமாக மட்டுமே அமைந்
ப.பிரதீபன், நல்லூர், கேள்வி: செய்யும் ெ வெற்றி பெற்றாலும் தோல்வி டாலும் வருமானம் தரத்த தொழிலேதும் உண்டா தரே?
பதில்: தரணி தான் ஆஜராகும். 6 வெற்றி யடைந்தாலும் சரி, கண் டாலும் சரி கட்சிக்காரரி மல் "பீஸ் கறந்து விடுகிறாரே'
ப.பரஞ்சோதி, மன்னார். கேள்வி: திருமதி, திருவா பித்தரே?
பதில்: இரண்டுமே குடும் கொண்டவைதாம்.
ஏன் இல்லை?
திருவை (கணவரை) ம திருவை வாட்டி எடுப்பவரைத் கொண்டால் திருமதி என்பது
ரீ.லதாங்கி,
(3.a)6060600. கேள்வி. கேள்விகளுக்கு பதிலை வாசித்து பெண்கள் கொண்டுள்ளார்கள் என்பது உ பதில்: தெரியும்; ஆனால் (
மேலிருந்து கீழ் O1.விடாய் தீர்த்தல். O2.சுருங்கி/திரிந்து O3.அந்தரப்படுதல். O4. Af O5.பல்லினால் வெளிப்படுத்த O6.மகன்/இராசகுமாரன் 08.வறுமை/மிடி. 1O.விளக்கில் எரிவது. 13.கொடுக்கும்/வழங்கும். 15.ஒரு திசை. 17.கணவன்- மனைவி.
18. DT60)6O. 19.பசிய தன்மை. 2O.ஒரே அளவான, 21.தாண்டு.
சொற்சிலம்பம் போட்டி இல, 494
சொற்சிலம்பம் 494 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் நவம்பர் 27 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண் ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம், இரண்டா வது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, யாழபாணம.
இடமிருந்து வலம்
O1காலம் பிந்துவது O4.நிபுணத்துவமான செயல் O7. LiabueOOTLD. 08.பொருத்தமான O9.சத்தியவான் துணைவி. 11.ஒரு சாரியை உருபு. 12.நிற்பாட்டல் 14.பீதி அனுபவம். 16.686o6.jLib.
18.தொடக்கம்
20.சில்லு
22.நல்ல.
23.(UPL2.
24.நிசப்த நிலை
போட்டி இல, 491இ
ஆடி ஐக்
కః
திருமதி.எ6 இல.262.பது
த.ஹரே6 éso.1O/3,ul
வி.செல்வற சிவன் வீதி, புத்
சுடர் ஒளி 106,நவம்பர். -12.நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனியே துன்பமாக அல்லது குணமும் (அன்பும்) இருக்கும் என்ற முதுமொழியை
து விடுவதுதான் பரிதாபம். நம்பித்தான் துணிச்சலோடு உலாவுகிறேன்.
அ.மயில்வாகனம்,
606.
கேள்வி: உங்களுக்கு கடவுள் இருக்குமிடம் தெரியுமா பித்தரே?
பதில்: அதைத் தேடி வேறெங் கும் அலையாதீர். உமது வீட்டில் குழந்தை இல்லையா? வே.செந்தூர்ச்செல்வி, கோப்பாய். கேள்வி: மனைவியை அதிகார மமதை மிக்கவராக விமர்சித்து அதன் மூலம் பிரபல்யம் தேட விழை யும் ஆண்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
பதில்: அடியேனின் (பித்தன்) தலைக்குத் ཕྱི་ཕྱོགས་ தொப்பி சரியாகப் பொருந்
டி இவற்றில் எது சரியானது
பத் தலைவி என்ற கருத்துக்
நிப்பவரைத் திருமதி என்றும், தத்தக்கதாக கேள்வி கேட்
திருவாட்டி என்றும் பொருள் கும் உமது புத்திசாலித்தனத்துக்குப் பாராட்டுக்கள். எவ்வளவோ மேல். ரீ.அழகராசா,
மட்டக்களப்பு.
கேள்வி. பித்தரே விழிக்கும் மொழிக்கும் உள்ள தொடர் நீர் கொடுக்கும் குதர்க்கமான பென்ன? ா பலர் உம்மீது ஆத்திரம் பதில்: விழியில்லாத முகம் இருண்டது. மொழியில் உமக்குத் தெரியுமா? லாத இனத்தின் நிலையும் அதுதான். ஆனால் மொழியால் கோபம் உள்ள இடத்தில்தான் பேச இயலாததை விழிபேசும். அது மெளனமொழி.
சொற்சிலம்பம் போட்டி இல.491 விடைகள்
மேலிருந்து கீழ்
01. தம்பதி 02. விமானம் 03.தினம் 04.தங்கம் கப்படும் சினக் குறிப்பு 05.மகம் 06.தும்பிக்கை 09.வடக்கு 12.ஆதி 13.வீடு
14.நகும் 15.பாக்கு 16.பாகர் 18.கல 19.புவி.
இடமிருந்து வலம் O1.560d6Mo6fiğ6 04.5LingJ O7. LnmTLIñI&5th O8. LIGIGOTh 10.கம்பி 11.திடம் 12. ஆம் 13.வீதி 14. நகை 15.பாகுபாடு 17.பாகு 18.கராம்பு 20.குளிர்காலம்.
பாராட்டுப் பெறுவோர்
(1) சந்திராணி தங்கத்துரை,
வட்ட விதானையார் வீதி, பெரிய நீலாவணை, 01A கல்முனை. /நெற்றி (2) பா.ரகுதான்,
பிரதான வீதி, தம்பிலுவில் 01. (3) எஸ்.வரதராஜன்,
இல.25/3.மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி,
மட்டக்களப்பு. (4) எஸ்.சின்னராசா,
பிரதான வீதி, பெரிய போரதீவு. (5) சி.கிஷ்ணவேள்,
வசந்தபவனம், மருதடி மேற்கு, சாவகச்சேரி. (6) திருமதி. ரஞ்சினி ஜெயரத்தினம்,
இல.21,3/2 A 1வது சப்பல்லேன், வெள்ளவத்தை ல் பரிசு பெற்றோர் (7) கே.அரகேஸ்வரன்,
கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம் (8) ஜூறுநீயான செபஸ்தியாம்பிள்ளை,
இல.32. கோவில் வீதி, யாழ்ப்பாணம். (9) திருமதி.மு.பத்மராணி,
ஆஸ்பத்திரி வீதி, சங்கானை. (10) பா.இராஜேஸ்வரி,
இல.18/5, குடியிருப்பு, வவுனியா.
).ரெஜினோல்ட், ள வீதி, பண்டாரவளை.
9 *ஸ்மாவத்தை, கல்கிசை,

Page 26
ஒரு ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை, தான் அடைய வேண்டும் என்று நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனு டைய பெயர் மறைந்து பேராசைக்காரனாயிற்று. ஒருநாள் வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து, காட்டு வழியாக வந்து தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெ விட்டு இறங்கிய அவன் அந்த கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தி அதை கிணற்றுக்குள் விட்டு தண்ணிர் எடுக்கத் தொடங்கினான்.
கிணற்றுக்குள் இருந்து, 'யார் இங்கே தண்ணீர் எடுப்பது?" என்ற கேட்டது
அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே பு தெரியவில்லை. நடுங்கும் குரலில், 'ஐயா! நான் ஒரு ஏழை தண்ணீர் கு வந்தேன். நீங்கள் யார்?' என்று கேட்டான்.
'விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் நான் யாருடைய கண்ணுக்கும் தெரியமாட்டேன்' என்றது அந்தக் குரல் S. இ2 "மந்திரக்
எல்லாம் தழு புடன் கேட்ட
ளதா? ஒரு ெ றுக்குள் டே எதுவானாலு நிறைவேறும் வைத்துக் தான் இந்தச் |ணத்தை நிை அந்தக் குரல் என்னதால் போமே என்ற ਲ6ਯਲੰ60
'விலையுயர்ந்த நகைகளாலும், பொற்காசுகளாலும் என் வண்டி நீ என்றான் அவன். ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும், ந இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.
'ஆ ஏராளமான செல்வம் கிடைத்து விட்டது. இந்த நாட்டிலேயே நான்தான்!” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அம "ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே வழியில் திருடர் அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசு களையும் கைப்பற்றிக் கெ செய்வது? என்று சிந்தித்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடமுள்ள இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.
"உனக்கு என்னவேண்டும்?” என்று உள்ளிருந்து குரல் கேட்டது. "வண்டியிலிருக்கும் நகைகளும், பொற்காசுகளும் என் கண் களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது!" என்று கேட்டான்.
"அப்படியே ஆகட்டும்!” என்று குரல் கேட்டது. வண்டியை ஒட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர் கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும், பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன், மகிழ்ச்சி யுடன் தன் வீட்டை அடைந்தான்.
விட்டுக்குள் ஓடினான். 'இனி நாங்கள் வறுமையில் வாட வேண்டியதில்லை. அரசனைப்போல செல்வச்செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலையுயர்ந்த பொருட்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். "என்ன வண்டியில் விலையுயர்ந்த பொருட்கள் இருப் பதாகச் சொன்னீர்களா? எந்தப் பொருட்களும் இல்லையே!” எனறாள.
அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசு களும், நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, 'வண்டியை நன்றாகப் பார்!’ என்றான்.
'நன்றாகப் பார்த்து விட்டுத்தான் சொல்கிறேன்!” என்றாள் மனைவி. அப்போதுதான் அவனுக்கு தான் கேட்ட இரண்டா வது வரம் எவ்வளவு தவறானது என்பது புரிந்தது. தன் மனைவி யிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலைமதிப்பற்ற பொருட் களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன், வண்டியை ஒட்டிக் கொண்டு மீண்டும் காட்டுக்குச் சென்றான். அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகை களும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின. என்ன பிரயோசனம் அவை இவன் கண்களுக்கு மட்டும் தெரிந்தன. தன்னு டைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.
ஜேன் இப்படத்தில் மறைந்துள்ள கண்டுபிடியுங்கள்":
$()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

關
இந்தப் பூங்காவை உற்றுக் கவனியுங்கள் இதிலிருந்து
கொண்டிருந்தான். ரிந்தது. வண்டியை ல் கயிற்றைக் கட்டி
LIաIBl&ՄԼԸT6ծI (5Մ6Ù
பாரும் இருப்பதாகத் (இது தரப்படும். விடைகாணுங்கள் தடிப்பதற்காக இங்கு 2 உள்ளது?
02. செம்மறி ஆடு எங்கே உள்ளது? التأقلم . O3. íu, ፴060U ಸಿಲಿಹೆ? كليات مالك கிணறா? விரும்பியதை04 பிளாப் எங்கே உள்ளது
ருமா?’ என்று வியப் -II661 - 946, 16ծT. ம் பொற்காசுகள் உள் பாற்காசை இந்தக் கிணற் ாடு, உன் விருப்பம் ம் கேள். உடனே அது 2 . நன்றாக நினைவு ( காள். இரண்டு முறை 5 கிணறு உன் எண் றைவேற்றும் ' என்றது
பாதுகாக்கும் பூதம்
ா நடக்கிறது பார்ப் எண்ணத்தில் ஒரு பொற்
ாற்றுக்குள் போட்டான்.
திரம்ப வேண்டும்!” 6ਹਲਲ6Tibਉb
ப பெருஞ்செல்வன்
ரநதான,
கள் இருப்பார்களே! ாள்வார்களே. என்ன
ஒருமுறை ஹோட்ஜா நடுரோட்டில் உட்கார்த் திருந்தார். அவர் முன்பாக ஒருபோர்ட்
@ត្រញំងឬស
எந்த ஒரு கேள்விக்கும் ஐந்து ரூபாயில் : சொல்லப்படும்!
2ఫస్ట్ வர்றிங்களா? நீங்கள் அடுத்த கேள்வி கேட்கவேண்டும்
என்றால் இன்னும் ஐந்து ரூபா ܠܘ ܐ C)
கொடுக்கவேண்டும்.
e
、 oe, Bab 25 amb 20

Page 27
சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் கிரிக் கெட் போ, பந்துவீச்சாளர்களுக்கான நிரல்படுத்தலில் இலங் பட்டியலில் இங்கில கையின் அஜந்த மென்டிஸ் முதலிடத்தைக் கைப் முதலிடம் பெற்று பற்றியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆட்டக்காரர்களில் இறுதியாக வெளியிட்ட நிரல்படுத்தலில் அவர் வொட்ஷ னுக்கு மு
முதலிடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச T20 இதேவேளை, அன இலங்கை இரண்டாட
பாகிஸ்தான் வீரர்கள் சல்ம முகமது ஆசிப் மீதான
சூதாட்ட புகார் நிரூபணம இவ
விசாரணை இது, கிரிக பரபரப்பை கடந்த துக்கு எதிர் டெஸ்டில் பாகிஸ்தா தைய கேட் வேகப் பந் ஆசிப், 28 ஆகியோர் ஈடுபட்டன் ஆப் தி ( ரிகை, தன நிரூபித்தது e.a.d., 5a) சர்வதேச (ஐ.சி.சி.) (10 ஆண்டு ஆண்டுகள் ஆண்டுகள் போட்டிக விதிக்கப்ப ஆமிர் ஒப்புத இந்த மூன் செய்து ஏ
ணம் பெறு
綫
(ତ)
(ο) Ι.Π.
ᎱTᏪᏏ
O
W
நம்முடை firewall போன்ற ஆனால் நம் உட துவிடுகிறோம். செய்பவர்களுக்கு பயன்படும். இர பணிபுரிபவர்கள் வதை உணர்ந்திரு மொனிட்டர் திை பகல் வெளிச்சத் கலாம். ஆனால் வெளிச்சத்தை ப திாய்லாந்து வெள்ளத்தில் பாங்கொக் நகரமே மிதக் மென்பொருள் உ கிறது. அங்குள்ள சீகேட் உட்பட கம்ப்யூட்டர் ஹார்ட் வெளிச்சத்திற்கும் டிஸ்க் டிரைவ் தயாரிப்பு நிறுவனங்களில் உற்பத்தி முடங் இதனை தரவிறக் கியது. உதிரிப்பாக தொழிற்சாலைகள் வெள்ளம் சூழ்ந்து சென்று பொருட்கள் நாசமாகின. இதனால், சப்ளை பாதிக்கப் 1. ADJUSTYOURI பட்டுள்ளது. எனவே, இந்தியா உட்பட பல நாடுகளில் எவ்வளவு வெளிச் ?ட் டிஸ்க் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ServouRoc
சன்னையில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் உதிரிப்
- Y - _locate என்பதை பாகங்கள் மொத்த விலையில் கிடைக்கும் ரிச்சி தெருவில் செய் கடந்த வாரம் ரூ.2,300க்கு விற்ற சீகேட் ஹார்ட் டிஸ்க், " இப்போது ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க, 3. TRANSITIONS ஐரோப்பிய நாடுகளிலும் விலை எகிறியுள்ளது. வெள்ளப் கண்களுக்கு ஒவ் பாதிப்பால் ஹார்ட் டிஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த செய்யுங்கள். இது நிதி ஆண்டில் கடும் நஷ்டத்தை சந்திக்கும். Gguluu http:llste சுடர் ஒளி/6, நவம்பர் -12, நவம்பர் 2011
i.
 
 
 

மென்டிஸ் டத்தைக்
டிகளின் துடுப்பாட்ட ாந்தின் இயோர்ன் மோர்கன் பள்ளதோடு சகலதுறை அவுஸ்திரேலியாவின் ஷேன் தலிடம் கிடைத்துள்ளது. களுக்கான தரவரிசையில் டெத்தைப் பெற்றுள்ளது.
Teir LIL.,
ானது
கள் லஞ்சம் பெற்றது ாயில் அம்பலமானது. கெட் உலகில் பெரும்
ஏற்படுத்தியுள்ளது. ந ஆண்டு இங்கிலாந் ாக, லார்ட்சில் நடந்த ) (ஒகஸ்ட், 2010), ன் அணியின் அப்போ டன் சல்மான் பட், 27, து வீச்சாளர்கள் முகமது , முகமது அமிர் 19, ஸ்பொட் பிக்சிங்கில்" னர். இதை 'தி நியூஸ் வேர்ல்ட்' என்ற பத்தி து புலனாய்வு மூலம்
l:
கிரிக்கெட் கவுன்சில் சார்பில், சல்மான் பட் கள்), முகமது ஆசிப் (7 r), முகமது ஆமிர் (5 r) ஆகியோர், சர்வதேச ளில் பங்கேற்க தடை ட்டது. s): று வீரர்கள் மீதும் சதி "மாற்றுதல், லஞ்சப்ப முதல், போன்ற பிரிவுக ாடனில் உள்ள சவுத் கிரவுன் கோர்ட்டில்,
談
வழக்கு தொடரப்பட்டது. இதில், முகமது ஆமிர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டதால், இவரிடம் விசாரணை நடக்கவில்லை. எதிரான ஆதாரங்கள்: ஆனால் மற்ற இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இருப்பினும், சல்மான் பட்-சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் இடையிலான எஸ். எம். எஸ்., தகவல்கள், உரையாடல்கள், உட்பட 13 ஆதாரங்கள் இவர்களுக்கு எதிராக அமைந்தன. இதில் 19 நாட்களாக விசாரணை நடந்தது. முடிவில் 12 பேர் கொண்ட குழு, 16 மணி நேரம், 56 நிமிடங்கள்
விவாதித்தது. 20 வது நாளில் 10-2 என்ற மெஜாரிட்டி அளவில், ஒரு மனதாக தீர்ப்பை வாசித்தனர்.
இருவர் குற்றவாளி:
இதில் சல்மான் பட் மீது இரு பிரிவுகளிலும், முகமது ஆசிப் மீது ஒரு பிரிவிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவர்கள் குற்றம் செய்தது உறுதியானது. முகமது ஆசிப் மீதான லஞ்சப் பணம் பெறுதல் குற்றச்சாட்டு குறித்து, இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை. தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது இருவரும் உணர்ச்சியற்ற நிலையில், அமைதியாக இருந்தனர். இவர்களுக்குரிய தண்டனை விவரம், இந்த வாரத்தில் வெளியாகும். அதுவரை இருவரையும் ஜாமினில் விட நீதிபதி குக்கே உத்தரவிட்டார். 7 ஆண்டு ஜெயில் சல்மான் பட், முகமது ஆசிப் இருவரும், கிரிக்கெட் விளையாட்டு உலகில், சூதாட்டம் மற்றும் ஊழல் செய்து பிடிபட்டு, முதன் முதலாக ஜெயிலுக்கு செல்ல உள்ளனர். இதில் சல்மான் பட் மீது இருபிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டதால், ஏழு ஆண்டு தண்டனை கிடைக்கும். முகமது அசிப்பிற்கு இரு ஆண்டுகள் கிடைக்கும். தவிர, 1960ல் இருந்து செயல்பட்டு வரும் லண்டன் சவுத்வொர்க் கிரவுன் கோர்ட்டில், முதன் முதலாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட விளை யாட்டு வீரர்கள் இவர்கள்தான். )
கிளை பாதுகாக்க Softw
டய கணனியைக் காப்பாற்ற antivirus,
பலவற்றை பயன்படுத்துகிறோம். ல் நலனை பாதுகாப்பதை பலர் மறந் அதிக நேரம் கணனி முன் வேலை ம், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் வு நேரங்களில் அதிகம் கணனியில் எனில் உங்கள் கண்கள் சோர்வடை iப்பீர்கள். பகல் நேரங்களில் உங்கள் ர நன்கு பிரகாசமாக தெரியும். அவை ற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்
are
*フ
இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும். நம் மொனிட்டரின் லிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கமுடியாது. எனவே இந்த ங்களுக்கு உதவும். இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.
கியதுடன் உங்கள் கணனியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change settings
GHTINGFORDAYANDNGHT உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள். TION: இதில் சென்று Changeஅழுத்தினால்where ami? என்று தோன்றும். windows கிளிக் செய்து வரும் map ல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitude அதில் தரவும்.
EED திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதோ, குறைவதோ நம் வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன. Download Popsis.com/flux தளத்திற்கு செல்லவும்

Page 28
. 11 。_量
..... இத்தாலியின் மிலன் நகரில் ஏராளமான மரம், செடிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஸ்டெபனோ போரி என்ற ஆர்க் கிடெக் தலைமையில் போரி ஸ்டுடியோஸ் நிறுவனம் இதை அமைத்து வரு கிறது. 27 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடி, அருகிலேயே அதைவிட சற்று சி றியதாக இன்னொரு அடுக்குமாடி அனைத்து தளங்களிலும் மரம், செடி, கொடிகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 730 மரங்கள், 11 ஆயிரம் செடிகள், 5 ஆயிரம் புதர் மற்றும் குரோட்டன்ஸ் வகைகள் இதில் அமைக்கப்படுகின்றன. அதாவது, ஏறக்குறைய ஒரு ஹெக்டேர் பரப்பில் வளரும் அளவுக்கான தாவரங்கள். வானுயர அமைக்கப்படும் காடு என்று பொருள் படும் வகையில் பாஸ்கோ வெர்ட்டிகல் என்று அபார்ட்மென்டுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதுபற்றி போரி நிறுவனத்தின் இயக்குனர் மிகேல் பிரனலோ கூறியதாவது: தரையில் வீடு கட்ட வசதி இல்லாத சூழலில்தான் மாடிகள் கட்டும் எண்ணம் உதித்தது. குடியிருப்புக்காகத்தான் மாடிகள் கட்ட வேண்டுமா? மரம், செடிகள் நடுவதற்கு மாடி கட்டக்கூடாதா என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பாஸ்கோ வெர்ட்டிகல் அபார்ட்மென்ட் மரம், செடி, கொடிகளை பார்க்கும் போதே மனதுக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும். சூரிய வெப்பம், மாசு பாதிப்பு ஆகியவற்றில் இருந்து நம்மை காப்பவை தாவரங்கள்தான்.
ఆశిసో
ΥΝ
Lukshmee Organization No 25, Browns Road, Jaffna. Tel: O21-2227167 E-mail: mssmedia 3G2gmail.com
ICE-V
Glasplatte schwarz Gestell edelstahl 160x76x90
Möbel ZEIm SGhlafens ESSGln und W
。 aa_A__ A。A 。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GATEWAY CENTRE
We inspired We (AEWA
C E - Citzer Advance CDL Packages ASAP
English for Life Diploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Multimedia Graphic Diploma in Accounting Package Diploma in Hardware & Networking
" cont. A CT A
Luxmee theatre Lane, Nettiyady, ܥ ܐ ܐ 021226239s
1st Floor, New Market Buildind, Chavakacheri, 021 227 03:23
347, Kasthuriyar Road, Jaffra. 021 567 5555 ↑ Ꭴ21 222 79Ꮾ?
f &ाPIधा জ৯০টা 3 -
IECTIOST Lukshmee Distributors
(eul- tomanecor e668uireseiosi) 255. Gomeč65 GG43, KUTSIŮumeroord.
HINWIL
Tel. 044931 20 40 info@m Oebel-ferrari. Ch moebel-ferrari, Ch
texti-Lederschwarz Gestellverchromt
Öffnungszeiten Montag-Freitag 9.00-20.00
Samstag 9.00-18.00 ܢܓܒ ¬¬ܐ
O O 9/O ierung
nVilla
a