கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.11.13

Page 1
リ。 ஆம்னெஸ்டியிடமிருந்து
* ផ្តួចិញ្ចិញ្ច្រាំ
( )
|L
THE SUDAROL
A REGISTERED ASA NEWSPAPER
 
 
 
 
 

|- 25.○○

Page 2
கடந்த 2011 LGGQ மசூநெற்ரில் 99 D 600T6) is ஒரு ங்கி  ைஎ 3999 இறாத் நி  ைற யு ை ந சோஸ் உ ன வி ன தயாரித்து உலக சாத ன நிலைநாட் GT gill . eg புகைப்படங்களை இங்கு காணலாம்.
நசோஸ் எனும் இவ் வுணவு டெக்சாஸ் எல்லையில் உள்ள மெக் சிகோவில் உருவ பெற்றது. 197; ஆண்ட டெக்சா ᎧT ᎧuᎧ ᎧᏡ Ꭷu) நிலைகொண் 1 அமெரிக் கப் வீரர்களின் ம6ை சிலர் ஒர் உணவக சென்ற வேளையி : «Մ) ւ- ւն ւմ நேரமானதால் சிற்றுண்டி வ எ தட்டுப்பாடு நில எனினும் அதன் யாளர் இக்கே நசோ அனயா  ைக வ ச மி கோது  ைம ம ப ா லா  ைட க் மற்றும் மில ( எ ன் ப வ ற் ன பயன்படுத்தி அவ குப் பரிமாறுவதற் உணவைத் கண்டு. தார். அதனை உண்ட அமெ ப  ைட யி ன மனைவியர் ெ
நசோ ஆகும்.
என்செல்லமும் Schirghaby யோடதான் ஒரு வருடத்திற்கு ரூ500 பெறுமதியான ஜொகன்ல் பேபி தயாரிப்புகள்
சுடர்ஒளி 13, நவம்பர் -18, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரம் 5 மானவர்களே ബ உங்கள் வெற்றி:
புதிய
கடந்தகால வினாக்கள்
*
g R
s
12_E பிடுகிளேம் 3இலிருந்தே
-i திருந்ெத 2.99s.
ளைகல்முனை. 15 Greats 2. === ဦ:E:5?:\8ဦfiး5:ါ၌
TTMeK uTuyyy yyyy yyuS SyS YY kyS Sksksess keks kk kekuS
1923 7ை
ரி ன் அருகில் உள்ள பத்திரிகை முகவர்களிடமும்,
புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு: 071 6830005, 071 4273035. உங்கள் குழந்தைகளுடன்
கழித்த தருணங்களை
புகைப்படங்களாக வெற்றியாளர்களாகும் 12 பேருக்கு
15ம் திகதிக்கு முன்னர்
கு அனுப்பிவையுங்கள். նթԱ5 வருடத்திற்கான
ஜொன்சன்ஸ் பேபி தயாரிப்புகள்
மற்றும்
வெற்றிபெறும் புகைப்படங்கள் 2012 ஜொன்சன்ஸ் பேபி கலண்டரிலும் இடம்பெறும்
JOHNSONS BABY
hC SnO (Oi Ohnson SoC by Ik
OpOySnOpOpOy(Qʼ] y SRI LANKA

Page 3
ஒரிங்காரிங்காலமாய்க்கலாம் ஹங்கா.
கலைஞரின் வாரிசின் தயாரிப்பில் இயக்குநர் முருகதாஸின் இயக்கத்தி இதில் சூர்யா, ஸ்ருதிஹாஸன் மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. சூரிய வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்லனுமுங்க. அவ்வளவு படம (Մ ஸ்ருதிஹாசனோட நடிப்பு இன்னொரு கமல்ஹாசனை நினைவு படுத்திற முழுப் பலமுமே ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக்தாங்க. எல்லா சாங்குபே ஸ்பெசல். தமிழ் சினிமாவிலேயே அதிகம் பேசவைக்க போற படமா இ6 நாட்டுத் தொலைக்காட்சிகளின் சினிமா விமர்சனப் பாணியில் ஏழாம் அற
முடியாது. வழமையான சினிமாத்தனங்களையும், அது பற்றி C உரையாடல்களையும் கடந்து பேச வேண்டியுள்ளது. ஏனெனில் இதில்
விற்பனையாக்கியிருக்கிறார்கள்.
LLLTLLTLGLGLLGLLLLSLLLLLLTTLSLLLLLLGLLSSTLTLLLLLTTTT உள்ளம் துள்ளுமா.
போதிதர்மர்கள் யார்? எப்படி உருவாகி னார்கள்? ஏன் புலம் பெயர்ந்தார்கள்? இந்த வினாக்கள் படத்தைப் பார்த்த பின்பு எனக் கேற்பட்ட முதற்தர வினாக்கள். சங்க காலத் திலும், சங்கமருவியக் காலத்திலும் உருவாகி யிருந்த சமண பெளத்தத் துறவிகள் சமூக அடுக்கமைவுகளில் குறிப்பிடத்தக்களவு செல் வாக்குப் பெற்றிருந்திருக்கின்றனர். இதனை சங்க இலக்கியங்கள் சூசகமாக தெரிவிக்கின்ற போதிலும் இயலுமானவரை மறைத்தே பதிவு செய்திருக்கின்றன. சமகாலத்தில் சங்க இலக் கியங்கள் யதார்த்தத்திற்கு பொருத்தமற்ற வாழ்க்கை முறைகளைத் தமிழ்ப பாணியில் குறிப்பிட மன்னர்களால் பொறிக்கப்பட்ட
Õ
கல்வெட்டுக்கள், சமண பெளத்த துறவிகளுக்கு 6ል®aኴኳ
அளிக்கப்பட்ட தான தர்மங்கள் பற்றிய குறிப்புக்
வரலாற்றில் பொற்காலம் எனப்படுகின்றது. அதில் உண்மை இல்லாமலுமில்லை.
களே அதிகமுள்ளன. சங்க இலக்கியங்கள் இதனை என்னட திட்டமிட்டே மறைத்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து குடுக்கிறான். வந்த சங்கமருவிய காலம் இந்த வாழ்வொழுக்கங்களுக்கு சாவு கொஞ்ச நடி மணியடித்தது. ஐந்தினை ஒழுக்கங்கள் நாறின. அப்போது முருகதாஸ, தான் துறவிகள் போதிதர்மன்களாயினர். அதாவது குறித்த Üä, சமூகத்தை ஆற்றுப் படுத்தி வழி நடத்திச் செல்லும் பொருத்தமா சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டனர். இந்நிலமையும் எந்த நேரமும் தொடர்ந்து நீடித்திருக்கவில்லை. பல்லவர்கள் எல்லாவற் சுவரை பார் றையும் துவம்சம் செய்ய ஆந்திர தேசத்திலிருந்து படை யோகத்தின் யெடுத்தனர். இவர்களின் காலம் தமிழக பண்பாட்டு படத்திலோ
சீன மக்கை 6TGöTL J606)J LC
கி.பி 4ஆம் 5ஆம் 6ஆம்நூற்றாண்டுகள் தமிழக மற்றும் அவையெல்ல இலங்கை இனக்குழும வரலாறுகளில் சடுதியான மாற்றங் இறுதியில் Ké களை ஏற்படுத்திய காலகட்டம் குறிப்பிட்ட இரு தேசங்க வீரத்தையும் ளிலும் பல்லவ வம்சத்தினரின் ஆதிக்கம் அனைத்து வாழ் "ಶ್ದಿ: வியல் கூறுகளையும் தலைகீழ் மாறுதல்களுக்குள்ளாக் கியது. ಆಊFL; அரசியல், பெருளாதாரம் ժաամ, கலைகள வெறுத்தே ே என அனைதது துறைகளும ஆகம மரபுகளுககுடபடட இசைப் பின் பண்பாட்டுச் சூழலுக்குள் பணிய வைக்கப்பட்ட காலம். நேரங்களில் இக்காலத்தல் பக்தி இயக்கப் போராளிகள் தம் அனல் புனல் உதாரணமாக வாதங்களால் சுதேச பண்பாட்டு விழுமியங்களை தம் ஏன் வந்தனே பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான போராட்டங்களை தியேட்டர : முன்னெடுத்தனர். அதனை எதிர்த்து நின்று போராடியவர் 5பாட்டு 3 ை களின் தலைகளை கூறு போட மன்னர்கள் எப்போதும் தம் தேவையில்ல வாள்களை உருவியே வைத்திருந்தனர். இவ்வாறானதொரு தான் மிச்சம் காலச் சூழ்நிலையில் தான் போதிதர்மன்கள் வரலாற்றுத் ஏற்படுகின்ற தலைகுனிவிற்குள்ளாகின்றனர். அவர்களுக்கெதிரான இன்னும் என் அநீதியிழைப்புக்களும் கவனிப்பின்மையும் புலம் பெயரச் இந்தப் செய்தன. இவ்வாறு வந்தவர்களில் ஒருவர்தான் இலங்கை ವ್ಹಿತ್ಯ பாவ யின் வரலாற்றை தான் எழுதிய மகாவம்சத்தினூடாக மாற் T: றிய மகாநாமதேரர். அது போல் சீனாவுக்குப் பயணமாகி மித்திருக்கும் அந்நாட்டிலும் பல சாதனைகள் படைத்தவர்தான் 7ஆம் வரமாட்டா அறிவு காட்டும் போதிதர்மனாக இருக்கவேண்டும். அவ் தமிழ்நாட்டி வாறு குறிப்பிடுவதற்கு பல ஆதாரங்களுண்டு. புலம் அடிக்கணு பெயர்ந்த அனைத்து துறவிகளும் தம் நாட்டில் சாதிக்காத ஜெயிக்க மு ஒன்றை தம்மை அரவணைத்த தேசத்திற்கு செய்து விடவேண் வீரமில்ல. டுமென உழைத்திருக்கின்றனர். இலங்கை வரலாற்றை எழு வாய்கிழிய திய மகாநாமதேரர் இந்த காழ்ப்புணர்வை நேரடியாகவே கொத்தா ெ பல இடங்களில் குறிப்பிட்டிருக்கி தானே ஆயு றார். இதே போன்றதொரு நிலைப் பாட்டைத்தான் இந்தியர்களால் : துரத்தப்பட்டு சீனர்களால் இன் * றும் கொண்டாடப்படும் போதிதர் அட் மனும் எடுத்திருக்கின்றார் தனக் FFւՔ குத் தெரிந்தவற்றையெல்லாம் Gu சீனர்களிடம் ஒப்படைத்திருக் 9/%ز கின்றார். இந்த உண்மையை 9F607 ஏழாம் அறிவு ஒரு இடத்திலும் மட் குறிப்பிட்டு இந்துத்துவ சிக்கலுக் படு
குள் மாட்டிக் கொள்ளாமல்
இலகுவாகத் தப்பியிருக்கின்றது.
Danma 20.
 
 
 
 

வெளிவந்திருக்கிற படம் தான் ஏழாம் அறிவு. நடிச்சிருக்கிறார் என்று சொல்லுறத விட ழவதும் அவரின் நடிப்பு சூப்பரா இருக்கு. மாதிரி இருக்குதுங்க. அதைவிட படத்துக்கு
யூத்புல்லா இருக்கிறது தாங்க இந்த படத்தின் த எதிர்பாக்கலாமுங்க. இப்படி தமிழ் வு படத்தைப் பற்றி எதுவும் எழுத வளிப்படுத்தப்படும் ம்மையும்
கி கிய
யும்மா யம்மா காதல் வபான்னம்மா. நீ என்ன விட்டு போனதெங்கம்மா? ா படத்தைப் பற்றி எதுவுமே எழுதலயே, அவன் படம் பார்க்கத்தான் பில்டப் எண்டு வாசிக்கிறவங்க தப்பா நினைக்க கூடாது. சொல்லப்போனால் சூர்யாவின் டப்பைத்தவிர படம் முழுக்க ஒட்டை தான். நிறைய யோசிச்சிருக்கிறார்
எல்லோராலும் பேசப்படக்கூடிய படமா ஏழாம் அறிவு இருக்கும் என்று அவர் அடித்த கொமன்ட்ஸ் வெற்றியடைந்திருக்கிறது. நாம எல்லாம் அது பற்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரும் விளம்பரம். போதிதர்மனுக்கு னவராக சூர்யா தெரிந்தாலும் படத்தில் வருவது போல பழைய போதிதர்மன் சண்டைக்காரன் மாதிரி அலைந்தமைக்குச் சான்றுகள் இல்லை. ஒன்பது வருடம் த்தபடி கடுந்தவம் புரிந்தவராகவும், மரணம் பற்றிய ஆன்மீகத் தேடலை வழியில் தேடியவராகவுமே போதிதர்மன் வாழ்ந்திருக்கிறார். ஆனால் சூர்யாவிலோ இது கொஞ்சமும் இல்லை. மாறாக அவர் ஒரு மீட்பர். இந்தியன் ள காப்பாற்றினான். அவர்களுக்கு பண்பாட்டை சொல்லிக் கொடுத்தான் ட்டுமே படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வணிக ரீதியிலான வெற்றிக்கு பாம் தேவையில்லைதான். விறுவிறுப்பு மட்டுமே போதும். ஆனால் படத்தின் சூர்யா கொடுக்கும் பில்டப் பேட்டியின்படி நாம் தமிழ் பண்பாட்டையும் அடையாளம் காண அது அவசியம். முதல் காட்சியில் தமிழ் பண்பாடு, தமிழ் ழ் வீரம் என்றெல்லாம் தொண்டை கிழிய கத்தும் கமலின் மகள் அடுத்த ார்பையும், பொக்குளையும் காட்டி நடனம் ஆடும் திரைப்படத்திற்கு இதொன்றும் ல. பாட்டெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருந்தது. திரையில் பார்த்தவுடன் பாயிற்று. சூர்யாவின் வாரணமாயிரம் படத்திற்கு கொடுத்தது போன்றதொரு ானணியை கொடுக்க முயன்று தோற்றிருக்கிறார்கள். பொருத்தமில்லாத பாடல்களையையும் பின்னணி இசையையும் போட்டு குழப்பியிருக்கிறார்கள். 'யம்மா யம்மா மற்றும் இன்னும் என்ன தோழா இந்தப் பாடல்கள் படத்தில் வென்றே தெரியவில்லை. கடைசி சீன்ல தரப்படும் இசை தாங்கவே முடியல. விட்டு ஒடனும் போல இருக்கு என்றார் என்னோட படம் பார்க்க வந்தவர். பட்டு என்ற தமிழ் சினிமா வரையறையை மீற முடியாத முருகதாஸ் அதனை ாமல் பயன்படுத்தியிருக்கிறார். கடைசியில் எல்லாத்தையும் கலந்து குழப்பியது ஆனால் 2.30 மணித்தியாலத்திற்கு தமிழ் உணர்வு பற்றிய சிந்திப்பொன்று து. அது தியேட்டருக்கு வெளியில் வரும் வரைக்கும் தான். ாதோழா எத்தனையோ நாளாநம்மை நாமே தொலைத்தமே. பாட்டு படத்தில் ஏன்? இப்போதும் இருக்கும் கேள்வி தமிழுணர்வை கிளரு ப்பட்ட ஈழச்சனமா உங்களுக்கு கிடைத்தார்கள். இது மட்டுமா, படத்தில் வரும் மான வசனங்கள். அப்பப்பா. தியேட்டரில் சூர்யாவும் சுருதியும் பேசும் கேட்கும்போது மெய் சிலிர்க்கின்றது. வன்னியில் நிலத்தை ஆக்கிர ஆமிக்கு சாத்தனும் போல இருக்கு. ஆனால் தியேட்டருக்கு வெளியில் சூர்யா ரே? நம்மள மலேசியாவில அடிச்சாங்க இலங்கையில அடிச்சாங்க இப்ப ல வந்து அடிக்கிறான். நம்மலால ஒட மட்டும் தானே முடியுது. திருப்பி 2. வீரம் வீரம் என்று பேசித்தானே பக்கத்து நாட்டில சண்டை போட்டாங்க டிஞ்தா? செத்துத்தானே போனம் ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து அடிச்சா அது துரோகம் இப்படி ஏகப்பட்ட ஈழ விளம்பரங்கள் நம்மை பற்றி படத்தில் கத்தும் சூர்யாவோ அல்லது சுருதியோ முருகதாஸோ ஈழத்தில் சனம் கொத்து சத்து விழும்போது ஏதாவது பேசினார்களா? நம்மை அழிக்க அவர்களின் நாடும் த இராணுவ உதவிகளையெல்லாம் வழங்கியது. இப்போதும் வழங்கிக் கொண்டு ன இருக்கிறது. அதைப்பற்றி ஏதாவது படத்திலோ அல்லது பொது வெளியிலோ சினார்களா? தமிழ்பண்பாட்டைப் பற்றிப் பேசிய படம் கடைசியாக இந்திய யத்தை போதிதர்மன் காப்பாற்றுவதாகவே முடிகின்றது. எனவே படக்குழு டசியில் தாம் இந்தியர் என்பதை ஏற்று அதற்கு சல்யுற் அடிக்கின்றது. படியாயின் நீங்களும் சேர்ந்து தானே எங்களை அழித்தீர்கள். பிறகெப்படி இந்த பற்று திரையில் பொத்துக் கொண்டு வந்ததோ? எமது அவலமும் ராட்டமும் அவ்வளவு இலகுவான வணிக பண்டமாயிற்று. ஏழாம் அறிவு னை நல்ல விலைக்கு விற்பனை செய்திருக்கின்றது. படம் முழுவதும் ஈழத்துச் வ்களின் வாழ்வைப்பற்றிப் பேசியிருந்தால் பரவாயில்லை. நமது துயரங்கள் டுமாவது வெளியில் சென்றிருக்கும். பஞ்ச் டயலொக்குகளுக்கு நாம் பயன் ந்தப்பட்டிருக்கிறோம். படத்தை சுவாரஸ்யப்படுத்த நம் அவலம் தேவைப் டிருக்கின்றது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. இவ்வளவு காலமும் மை நிஜத்தில் அழித்து வெற்றி கண்டார்கள். இப்போது நிழலிலும் தொடர்கிறது
ர்களின் திரைப்பயணம்

Page 4
QQ
அடேய் நில்லடா நில்லடா" எனச் சத்தமிட்ட வாறு எங்களைக் கலைத்து வந்தவர்களை ஒரு முறை திரும்பிப் பார்க்கிறேன். அவர்களிடம் சிக்கி விடக் கூடாது என்ற எண்ணமே என்னை மேலும் வேகமாக ஒடச் செய்தது. X:3:
என்னையும் முந்திக் கொண்டு எனக்கு முன்பாக ஒடிச் செல்பவர்கள் என்னிலும் பார்க்க வேகமாக ஒடுகிறார்கள். அவர்களும் எனது உறவினர்கள் தான். அவர்களின் வேகத்திற்கேற்ப எனது வேகத்தையும் அதிகரிக்க முயலுகிறேன். ஆனால் நான் கடைசியாகவே ஒடிக் கொண்டி ருக்கிறேன்.
எமக்குப் பின்னாக எம்மைக் கலைத்து வருப வர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருக்கின்றன. பல வேளைகளில் அவர்கள் எம்மைச் சுட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பீதியும் ஏற்படுகிறது. மிக வேகமாக ஒடுவதனால் மூச்சு வாங்குகிறது. களைத்துப் போனேன் எனக்கு முன்னால் ஓடிக்
கொண்டிருந்தவர்கள் திடீரென எதோ பொரு
ளொன்றில் தடக்குண்டு விழுவது தெரிகிறது.
線
நானும் அவர்கள் மேல் மோதுண்டு நிலத்தில் விழுகிறேன். எம்மைத் துரத்தி வந்தவர்கள் இரா
ணுவவீரர்கள் என்பதைப் பார்க்கிறேன். எனக்க
ருகே வீழ்ந்து கிடந்தவர் காட்டர் என்றழைக் கப்படும் லோகநாதன் போலத் தெரிகிறது. பயம் அவனது முகத்திலும் மெழுகப்பட்டிருந்தது.
錢
徽
線
என அவன் அலறுகிறான். அவர்கள் அவன்
கள் கனவுகளின்
றப்பாகும்
3% "ஐயோ என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ' ""
போட்டிருந்த சட்டையை கள் "அடே ஆசிய வின பதக்கம் வென்ற இலங்ை லடா" என்று அவனை றான் ஒருவன். "ஐயோ தெரியாது அங்க பாருங்ே கணேஸ் இருக்கிறார் அ6 னைக் கேக்கிறியளே யாட்டைப் பற்றியெல்லா லிக் கொண்டே என்னை "என்னை ஏனடா காட்டி கத்துகிறேன். இராணுவ திரும்புகிறான். "ஆசிய வி பதக்கம் பெற்ற ஒரு தமிழ் கிறம், அதுகூட உனக்கு கேட்டுக் கொண்டே என என்னைத்தூக்கிநிறுத்துக்
எனக்குத் தலை சுற்று ளெல்லாம் வந்து போகி சூழ்ந்து கொள்கிறது. யார் தமிழர் பதங்கம் பெற்றத ரின் பெயர் எனது ஞாபக மறுத்தது. உடல் ந
88:
நெருந்தீவு (oகே6
&ண்
விட்டிடுங்கோ என்னை டிடுங்கோ" என்று கெஞ் கதறுகிறேன் அவனோ ெ தாக இல்லை. (
வாய் பிதற்றுகிறது திட கண்கள் கூரையைப் விழித்துக் கொள்கிறது.
அது கனவு என்பதை ந்து கொள்ளுகிறேன. மி பயமாக இருக்கிறது. அந் விக்கான சரியான விை பின்னர் தான் இனிமேல் என எண்ணிக் கொள்கி கொண்டே வந்த கனே அவனது பார்வையில் ஒர்
புதிதாக உடற்கல் பணியேற்றிருந்தானி
பிராண்கள் மீது நாம் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பும் பாசமும் அவற்றின் செயற்பாடுகளின் மீதில் விருப்பினை ஏற்படுத்துகின்றன. அவற் றோடு சேர்ந்து பழகவும் விளையாடவும் கிடைக் கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மனங்குளிர்கிறது அவ்வாறாகப் பசு ஒன்றினை வளர்க்கும் கவிஞர் ஒருவரின் ஆதங்கத்தை இங்கே பாருங்கள்
0 ஆசையாய்ப் பசுக்கண்றொன்று / லீட்டில் வளர்வதை
பார்த்துக் கொ600ர்டிருந்தேன் / திaOழும் என் பிadraorால் ஓடித்திரியும் / 'தமிழ்' என்று பெயரும் / சூட்டினேன்
வீட்டில் அவருடன் ஆசையாய் வளர்த்து அன் போடு அவரருகிலேயே வளர்ந்து கொண்டிருக்கும்
OIம்மோடு வளரும் - எம்மால் வளர்க்கப்படும் (தர்5ணி பார்த்திபன்)
哥
அந்தப் பசுக்கன்றுக்குச் ச அழகினையும், சலங்கையிலிரு கேட்டு இரசிப்பேன். பள்ளி ெ நேரம் காலமெல்லாம் அதனு வரிகளில் பசுவின் மீது கெ புலனாகிறது.
0 காலங்கள் நகர்ந்த6O / பசுவ
(35.6Ls 6T6C 86OTTG / 65606 எனக்கொரு கன்று /தருமெ6
காலங்கள் நகர்ந்தன பசு வளர்
கன்றும் என்னோடு விளைய லேயே வரும் அப்பொழுது கலாம் எனக் கவிஞர் கனவு 8 பானதே ஏனெனில் கனவுகே
பசுக்கன்று அது தினமும் அவரின் பின்னாலேயே ஒடித்திரியும் "அந்தப் பசுக்கன்றுக்குத் தமிழ்' என்று பெயரும் சூட்டினேன்" என்கிறார் கவிஞர். அவரைப் போன்றே வீட்டின் வளர்ப்புப் பிராணிக ளுக்குப் பெயர்சூட்டும் வழக்கம் எம்மில் பலருக்கு உண்டுதானே.
6 சில நாளில் எ60ர் / பசுவைக் யாரோ அதை. / புலம்பிே நான் கட்டிய சலங்கையும் / oToo LJвоloor logooorlä / 85 மரனத்தை நினைவுபடுத்தி
0 கழுத்துக்குச் சலங்கை / பூட்டி அழகு பார்ப்பேன்
uorof BITot 365 / 91586OTITGS 6T6Ot பொழுதுகள் கழியும்
 
 
 
 
 

பிடித்துத் தூக்குகிறார் ாயாட்டுப் போட்டியில் கயன் யாரடா? சொல் றுக்கி உரப்பிக் கேட்கி ஐயா எனக்கொண்டும் ா ஸ்போட்ஸ் மாஸ்ரர் ரிட்டக் கேட்காம, என் வருக்குத்தான் விளை தெரியும்" என்று சொல்
காட்டுகிறான். நானோ 5 கொடுக்கிறாய்" என்று
வீரனோ என்பக்கம் )ளயாட்டுப் போட்டியில் னைப் பற்றித்தான் கேட் தெரியாதோ?” என்று
*途、
கற்பித்தலாக இருந்தாலும் அந்தக் கற்பித்தலுக்கு உறுதிதரும் ஆற்றல்களும் அறிவும் அவனிடத்தில் இருந்தது. எனினும் தொடர்ந்து பயிற்சியும் படிப்பும் அவசியமென்பதைக் கனவில் துரத்தி வந்தவர்கள்
அவனைத்துணுக்குறச் செய்து உணர்த்தியிருப்பதாக
து சட்டையைப் பிடித்து ... ...
அவனுக்குத் தெரிந்தது.
DfT6ÖT.
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்பவரே உயரம் பாய்தலில் பதக்கம் பெற்ற இலங்கைத் தமிழர் என்பதை அறிந்து கொண்டான். அதே போல் ஒட்டத்திலும் கணேசதாசனே முதலிடத்திற்கு வரப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டான். கனவுகள் கூட அவனது சிந்தனைக்கும் செயற்பாட்டுக்கும் அனுபவத்துக்கும் உட்பட்டதாகவே உள்ளன என்ப துதான் அந்தக் கனவு தந்த அனுபவ உண்மையாகும்
றது ஏதேதோ ஞாபகங்க ன்றன பயம் என்னைச் து? யாரது? யாரோ ஒரு க அறிந்திருந்தேன் அவ த்துக்கு உடனேயே வர டுங் கியது
'என னை
பின்னாளில் தனது அறிவாலும் ஆற்றலாலும் உதவிக் கல்விப் பணிப்பாளராக உயர்ந்த எனது ண்பன் கணேசதாசன் சொன்ன கனவுக் கதைவழி பிறந்தவைதாம் இவை.
அந்தக் கனவின் மூலம் ஒர் உண்மை வெளிப் பட்டு நிற்பதாக அவனுக்குத் தெரிந்த போது தன் னையும் தனது தொழில் சார்ந்த அறிவையும் ஆற்ற லையும் கனவிற் கூடப் பரீட்சிக்கின்ற ஏதோ ஒரு சக் திக்குப் பதில் சொல்லத் தெரியாமல் திணறுகின்ற நிலை தொடரவே செய்யும் என்பதில் தெளிவு
அப்போழுதுதான் உணர் கொண்டான். கனவுக்கும் நனவுக்கும் இடைே
ண்டும் கண்களை மூடப் த இராணுவ வீரனின் கேள் -யைத் தெரிந்து கொண்ட கனவு காண வேண்டும் றன். இவ்வாறு சொல்லிக் சதாசனைப் பார்த்தேன்.
யான உறவு மிகவும் நெருக்கமானது. என்பது அறிவு பூர்வமான உண்மையாக அவனுக்குத் தோன்றியது.
இன்று பலர் தம்மைத் தொழிற் சிறப்புக் குள்ளாக்காமல் அறிவும் ஆற்றலும் வளர்க்கப் படல் வேண்டும் என்ற தீர்மானமற்றுப் பதவிகளால்
தம்மைப் போலியாக அலங்கரித்துக் கொண்டு ※接 அதிகாரிகளாகவும் பெரிய மனிதர்களாகவும் உலவு பி ஆசிரியராக அவன் தல் நீர் மேல் எழுத்தாகும்' என்பதை உணர்
அவனது தொழில் வார்களாக :
ஒளி பிறந்தது.
நூணாமற்போன தோழியின் రా6రాQ-శ - முல்லைத்திவ்யன்
லங்கை பூட்டி அதன் அன்போடு வளரத்த அந்தப் பசு தன் ந்து எழும் ஒசையையும் கன்றோடு வீட்டில் மகிழ்வைத் தரு ல்லாத நாள்களில் எனது மென்ற கனவுக் களிப்பை ஊட்டியது. டனேயே கழியும் என்ற இன்று அது காணாமற் போய்விட்டது. இன்றைய நாட்க ாண்ட அன்பின் ஆழம் எரில் மனிதர்கள் காணாமல் போவது இயல்பானது. அது
கொடுமையானது. அதனால் வெளிப்படும் கவலையின்
ப் 6வளர்ந்து
ITԼԳԼக் / கனவும் கலoர்டேன்.
குமுறல்களை நாம் கத்திக் குரலெடுத்துக் கூறியபோதும் யாரும் கேட்பதில்லை. அந்தப் பசுவும் காணாமற் போயிற்று தேடி அலைந்தேன். புலம்பினேன். அதன் சலங்கையை ஒரு
பற்றைக்குள் கண்டேன் அதன் எச்சங்களான கொம்புடன் கூடிய அனைத்துமே என் தோழியின் மரணத்தை எனக்குள் நினைவூட்டியது. அவ்வாறே இன்று தொலையும் மனிதங்க ளும் விலங்குகள் போல எச்சங்களாகவே எங்கெங்கெல் லாமோ கண்டெடுக்கப்படுகின்றன என்கிறார் கவிஞர் ஆ.முல்லைத்திவ்யன். அவர் பொலிகண்டி வல்வெட்டித் ானவில்லை தேடினேன் துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முகாமைத்துவக் ான் / எங்கோ பற்றைக்குள்" கற்கை நெறியைத் தொடரும் அவரது இலக்கிய நாட்டம், தன் கொம்பும் / எச்சங்களாய் நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்' என்ற புதுக்கவிதைத்
து கன்றினும் அந்தக் டும் காலம் விரைவி ன்றுமே மகிழ்ந்திருக் ணுகிறார் அது இயல் வாழ்வாகிவிட்டன.
மறய - என் தோழியின்
25.
தொகுப்பு நூலை தந்திருக்கிறது. அவரது பயணம் தொடர வாழ்த்துகிறோம்.
சுடர் ஒளி 113, நவம்பர் -19, நவம்பர் 2011

Page 5
يتم ستین
இலங்கைக்கு இன்னுமொருதலை யிடி புதிய வடிவில் வந்துள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பிலான விவாதங்களில் இருந்து தப்பித்து விட்டோம் என்று சுதாகரித்து நிமிர்
கையில் அடுத்த சம்மட்டி அடி பல
மாய் விழுந்திருக்கின்றது. ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் ஆதரவு நாடுக ளின் பலத்தைக் கொண்டு தப்பித்துக் கொண்டாலும் சர்வதேச மன்னிப்புச் சபையும், சனல் 4ம் விட்டதாகத் தெரியவில்லை. இவ்வாரமும் அனை வரது பார்வையையும் இலங்கை நோக்கி ஈர்ப்பதற்கான ஒரு ஆதா ரத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டு அசத்தியுள்ளது.
இலங்கையில் போர் முடிந்து இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் ஏழு ரகசிய முகாம்கள் உள்ளன என்பதே சர்வதேச மன்னிப்புச் சபையின் புதிய கண்டுபிடிப்பு. இம்முறை வழமை போலல்லாமல் அதற்கான ஆதாரங்க ளும்,முகவரிகளும் கையோடு வெளி யிடப்பட்டுள்ளன. அதில் இராணுவ முகாம்களும்,துணை இராணுவக்
குழுக்களின் முகாம்களும் அடையா
மிடப்பட்டிருக்கின்றன.
இம்முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் யார் என்பது தமிழ் மக்களுக்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் தெரிந்திருக்கின்ற போதி லும்அதனையும் எண்ணிக்கையடிப் படையில் வெளியிட்டுள்ளது. தர்ம புரத்திற்கு 14 மைல்கள் தொலைவில் உள்ள கட்டடங்களில் 700க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன ராம். அதில் 80 பேர் விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள். மிகுதி 300 பேர் முன்னாள் புலிகளின் ஆதரவாளர்களும் பொது மக்களும் என அந்த அறிக்கையில் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது. இது ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே. மிகுதியாய் இருக் கின்ற ரகசிய முகாம்களில் இன்னும் எத்தனைப் போராளிகள், தளபதிகள்,
இதோ முகவரிகள்.
ா வவுனியா பூந்தோடிடம் கல்லூரி.
ா வவுனிய2 ஆவது பிரிகேற்
56D6CDIOLubio.
66N6Töbqg56ITifb LumLaFITeOde5o.
L66TTLs తిaDంటి 6N6aq6ófuLurT g5(DÜ'üL! 6ODioLLutfb.
器 4மைல்கள்
உள்ள ஐந்து (b56T loop to able LLIN36T.
ா முல்லைத்தீவின் இரண்டு
ဋ္ဌိန္ဒြီး
ஆதரவாளர்கள் பொதுமக்கள் இருக் கின்றனர் என்பது கண்டறியப்பட வில்லை. இந்தக் கண்டு பிடிப்பு வெளிநாட்டு மற்றும் இலங்கை அர சுக்கு எதிரான புல்லுருவிகள் ரகசிய மாய் அனுப்பிய அறிக்கைகளில் இருந்து பெறப்பட்டவைகளே.இந்த தகவல் அளிப்பிலும் உண்மை, பொய்கள் இருக்கலாம். ஆனால் இலங்கையில் இராணுவப் புலனாய் வாளரினதும் துணை இராணுவக் குழுக்களினதும் ரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பது என்பது யாவ ரும் அறிந்ததே. -
இந்த அறிக்கை ஏற்கனவே எழுந் துள்ள மனித உரிமை மீறல் சிக்கலில் மேலும் பல பாரதூரமான விவாதங் களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
விடுதலைப் புலிகளுடனான சமா தான காலம் நிலவிய வேளையி லும்,போர் முடிவுற்ற காலத்திலும் இந்த துணை இராணுவக் குழுக்
கள், ரகசிய தடுப்பு முகாம்கள் பற்றிய
முணுமுணுப்புக்கள் எழுந்திருந்தன. ஆனால் போர் வெற்றியும், சர்வதேச உறவில் இருந்த சாதக நிலைமைக ளும் இந்த முறுகலை அங்கீகரிக்கச் செய்யவில்லை. இலங்கை தொடர் பான இறுக்கங்கள் இறுகி வரும் தரு ணமொன்றில் மீண்டும் இந்த ரகசிய அறைச் சங்கதி வெளியிடப்பட்டுள்
ளமையானது, இதனையும் ஒரு
அழுத்தக் காரணியாக ஐ.நா பயன் படுத்தப் போவதை கட்டியம் கூறி
நிற்கின்றது.
இறுதிப் போரின் போது இழைக் கப்பட்ட போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இலங்கையை பணிய வைக்க முயற் சித்த மேற்கிற்கு மேலும் ஒரு ஆதாரம் இப்போது கிடைத்துள்ளது. இந்த் மூன்றாவது ஆதாரம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை எதிர் பார்த் திருக்கும் சர்வதேச சமூகத்திற் கும், புலம் பெயர் தமிழ் மக்களுக் கும், விடுதலைப்புலி ஆதரவாளர்க ளுக்கும் இலங்கையை அழுத்திப் பிடிப்பதற்கான துருப்புச் சீட்டாக மாறப் போகின்றது. இவ்வளவு கால மும் ஊடகங்களால் மறக்கப்பட்டி ருந்த ஒரு விடயம் பற்றிய தேடலை மறுபடியும் இந்த புதிய ஆதாரம் ஆரம்பிக்க வைத்துள்ளது.இதுவரை தமது பிள்ளைகளை களவு கொடுத்து விட்டு,என்றோ ஒரு நாள் வீடு திரும் புவர் என்ற நம்பிக்கையில் அவர் களின் படங்களோடும், கண்ணிரோ டும் காத்திருக்கும் உறவுகளுக்கு முதல் தடவையாகத் தம் பிள்ளைகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங் களின் முகவரி கிடைத்துள்ளது. அவர்களின் பிள்ளைகள் உயிரோடு
தினம் பிறந்த அந்தக் குழந்தைை
24 அனன
t மருத்துவர்
வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு படியாவது அக்குழந்தையை தான் வளர்க்க
சார்லஸ் சானும்
சார்லஸ் கானுக்கும், லீ ரூ.
ம் ஆஸ்
வில் வேலை கிடைத்தது. அதே சமையலு ఐ*@ கிேன்
வேலைதான். எனவே தங்கள் மகனை "சைனா டிராமா ஸ்கூல்" என்ற போர்டிங் பள்ளியில்
சுடர்ஒளி113, நவம்பர் 19, நவம்பர் 2011
 
 

.. ..., ... * - --- . . . . . * " " ................. ؟ ملا . لاء 一 i - * - -
bo66Ordiolasilioqbsbg
A
...ks.
இப்போது இல்லாவிட்டாலும் கவ லைகளால் தோய்ந்த உறவுகளுக்கு பிள்ளைகள் வீடு திரும்புவர் என்ற : ஒரு ஆறுதல் வந்துள்ளது. இது : கற்பனையான நம்பிக்கையாகக் : கூட இருக்கலாம். இனி வரும் காலங்களில் வருடந்தோறும் நடை பெறுகின்ற பிள்ளைகளை, கணவன் மார்களை தொலைத்தவர்களின் ஆர்ப்பாட்டங்கள் இந்த முகவரியி டப்பட்ட இடங்களில் கூட நடத் தப்படலாம்.அவ்வளவு தூரத்திற்கு இலங்கையில் ஜனநாயகம் இல் லாவிட்டாலும் அதற்கான சந்தர்ப் பங்கள் நிறையவே உண்டு. இலங் கையில் மேற்கொள்ளப்படும் ஜன நாயக ரீதியிலான போராட்டங் களில் மாற்றமும் போராட்டத்திற் 5ான உடனடித் தீர்வும் எட்டப்பட வேண்டுமாயின் புதிய வடிவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப் படுவது அவசியமாகும்.
புக்கள் அல்லது முகவரிகள் ஏது
9தனை 9oெரிக்க தூதரக Sதாரங் களோடு நிரூபித்தபோதிலும் 9தனை வர்வதுேச oன்னிப்புச்சபை சுடிக்காடி டத் தவறியுள்ளது. வடக்கையும், கிழக் கையும் oையoாகக் கொண்டு இரானுை வத்தி னரினதும், இராணுைவப்புலனாய் வுப் பிரிவினரினதும் பூரன ஆதரவுடன் செயற்பரும் இத்துனை ஆயுதக் குழுக்க
புலி ஆதரவாளர்களைக் கடத்துவதிலும், சந்தேகத்திற்கிடoானவர்களை கடத்து வதிலும்,பெண்களை இரானுைவ பாலி யல் தேவைகளுக்கு வழங்குவதிலும், சிறுவர்களைத் தம் படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான ஆடிகடத்தல்களிலும் ஈருபடிருந்தது என விக்கிலீக்ஸ் தெரி வித்திருந்தது.இந்தத் தகவல்கள் இப்
போது வெளியாகி இருக்கும் இந்த அறிக்
aoastgeb grougllulofsbadoo.
இந்த அறிக்கையில் ஆகடத்தல் : Oற்றும் கப்பம் பெறுதல் போன்ற காரி யங்களில் ஈருபரும் முக்கியOான துணை இரானுைவக்குழுக்களைப் பற்றிய குறிப்
மில்லை.கடந்த ஆண்டு விக்கிலிக்ஸ்
ள் கப்பம் கோருவதிலும், விருதலைப்

Page 6
நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளியிடப்படவுள்ள அறிக்கையின் பிரதிக இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும்
யுள்ளது. இந்த அறிக்கை மூலம் போர்க்குற்றச்சாட்டு அழுத்தங்களிலிருந்து 63(SUL6Orrib
இறுதிக்கட் போரில் இடம் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரை கொள்ளப்பட்டு விளக்கமளிக்கப்பட சர்வதேச நாடுகளும் சர்வதேச அை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வந்த நிலையிலேயே ஜனாதிபதியி
இந்த ஆணைக்குழு வடக்கு கிழக்கு.
தென்னிலங்கைப் பகுதிகளிலும் பல அமர்வி
மேற்கொண்டு சாட்சியங்களைப் பதிவு செய்தது
வன்னியில் மேற்கொள்ளப்பட்ட அமர்வுக் ளி
குறிதது பாதிக்கப்பட்ட மக்கள் மிகத் துணிவா பல விடயங்களை தெரிவித்தனர். இறுதிப் போரி படையினர் மேற்கொண்ட தாக குதல்கள், அவர்க பயன்படுத்திய இரசாயனக் குண்டுகள், குறி விபரங்கள், அவற்றினால் பொதுமக்கள் வ தொகையின்றி கொல்லப "பட்டமை பே விடயங்கள் போரில் சாட்சியாக இருந்த மக்
இழுத்தடிப்பு, காலங்கட்த்தல், நொண்டிச் சாட்டு என்பன இலங்கை அரசைப் பொறுத்தவரையில் உறுதி யாக பின்பற்றப்பட்டு வரும் கொள் கைகளாக உள்ளன. தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வு தொடக்கம் போரின் பின்னரான மீள் குடிய மர்த்தல் வரை அனைத்து செயற் பாடுகளிலும் இவை பின்பற்றப்பட்டு வருகின்றன. பிரச்சினைகள் ஏற்பட் டால் அவற்றால் ஏற்படும் எதிர்ப் பலைகள், விமர்சனங்களை தவிர்ப் பதற்காக றெடிமேட்டாக நொண்டிச் சாட்டு ஒன்று தயார்நிலையில் வைக்கப் பட்டிருக்கும். அந்த வகையில் தான் இலங்கையின் மீளக்குடியமர்த்தலும் நிகழ்ந்து வருகின்றது.
கடந்த தேர்தல் காலம் இடம்பெயர்ந்த மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமான காலப்பகுதி. பாதைத்திறப்புகள், மீளக்குடியமர்த்தல், இடம் பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவிகள் என எல்லாச் செயற்பாடுகளும் வேகமாக அரங்கேறின. திரைப்படநாயகர்களைப் போல வந்திறங்கிய அரசி யல்வாதிகள் மக்கள் மீதான அன்பை அள்ளிப் பொழிந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதான தொனிப்பொருளில் உரைகளை நிகழ்த்தி வெளுத்து வாங்கினர். தேர்தல் நாடகம் முடிய அவர்கள் வந்த இடம்தெரியாமல் அகன்று விட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் நடக்கின்ற மீள்குடியேற்ற செயற்பாடுகள் இதற்குச் சான்றாக அமைகின்றது. "பேச்சுப் பல்லக்குதம்பிகால்நடை என்ற பழமொழிக்கு ஒத்ததான நடைமுறைகள் தான் இப்போது உள்ளன. மீள்குடியமர்த்தல் என்பது முகாம்களிலிருந்து மக்களைக் கொண்டு சென்று இறக்குதல் என் றாகிவிட்டது. சொந்த ஊரில் இறக்கிவிட்டதும் அலுவல் முடிந்தது என அதிகாரிகள் தமது வாக னங்களில் பறந்து விடுகின்றனர். அதன் பின் பஸ் களில் கொண்டு சென்று இறக்கப்பட்ட மக்களின் நிலை அதோகதிதான். போரால் பாதிக்கப்பட்டு உயிரைத் தவிர அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி அடுத்த வேளை சோற்றுக்குக் கூட வழியற்றநில்ையில் பலர் உள்ளனர். இவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும் அவர்களிற்கு வழங்கப்படும் நிவாரணங்கள் உதவிப் பொருட்கள் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் ஆனைப்பசிக்கு சோளப்பொரியாகவே அமைந்துவிடுகின்றது.
போரின் கறைபடிந்த கரங்கள் இவர்களின் வீடு களின் அத்திவாரங்களை கூடவிட்டுவைக்காமல் இவர் களின் சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடின. இதனால் இருக்க வீடுமின்றி, உண்ண உணவுமின்றி, குடிசைகளில் தங்கி வறுமையின் பிடியில் வாழ் நாளைக் கழிக்க இவர்கள் நிர்ப்பந் திக்கப் பட் டுள்ளனர். vn :
இன்றும் பலகுடும்பங்கள் மீள்குடியமர்த்தப்
படாது அகதி முகாம்களில் அல்லலுறுகின்றமையை
பல் வேறு புள்ளிவிபரங்கள் சான்று பகர்கின்றன.
யாழ்.குடாநாட்டில் வலிவடக்கில் பல கிராம
நல்லிணக்க ஆணைக் குழு அமைக் கப்பட் @l
போது இறுதிப் போரில் இடம்பெற்ற சம்ப வங்கள்
அலுவலர் பிரிவுகளிலும்
கிராமசேவகர் பிரிகளிலும்
பளை பிரதேசத்தில் மூல களிலும் இன்று வரையும் படாமல் உள்ளனர். இந்: சூழப்பட்டு உயர்பாதுகாட்
கின்றன. இந்த பிரதேசா
ஆயிரத்து 459 குடும்பங்க 599 பேர் இன்னும் மீளக்கு
என்ற அடைமொழியுடன்
இவர்களின் பிரதேசங்ச இருப்பதாகக் கூறப்படுகி அகற்றி மக்களை சொந்த துவதில் வேகம் காட்டப்
குறிப்பாக நெடுந்தீவு 124 குடும்பங்களைச் சேர் பிரதேரச செயலர் பிரிவில் 102 பேரும், ஊர்காவற்
களைச் சேர்ந்த 8 பேரும் ச
பிரிவில் 305 குடும்பங்கை பிரதேச செயலர் பிரிவில், 4ஆயிரத்து 442 பேரும்
பிரிவில் 405 குடும்பங்க
சண்டி லிப்பாய் பிரதேச பங்களைச் சேர்ந்த 1,445 செயலர்பிரிவில் 639 குடும்
471 பேரும், உடுவில் பி
குடும்பங்களினைச் சேர் பளைப் பிரதேச செயல குடும்பங்களினைச் சேர் கோப்பாய் பிரதேச செய ளினை சேர்ந்த 1,326 ே செயலர் பிரிவில் 25 கு பேரும் பருத்தித்துறை ட குடும்பங்களைச் சேர்ந்த பிரதேசசெயலர் பிரிவில் 1,403 பேரும் இன்னும் உள்ளனர்.
முல்லைத்தீவு மாவ ரையிலும் இதே நிலைத குடும்பங்களைச் சேர்ந்த
மீள்குடியமர்த்தப்படாம
புதுக்குடியிருப்பு மேற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RIGTI
டையும் போது கூடவே
வெளிப்படுத்தியிருந்தனர். ல் சாட்சியங்களைப் பதிவு ன்மைகளும் கிடைக்கும் ாவிடினும், உண்மைகள்
உயர்ந்த தரத்திலானதாக இருப்பது அவசியம்
அதற்கான காலவரையறை ஒன்றும் நிர்ணயிக்
棗
றைக்குட்பட்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அமையவில்லை. சிறிது கால
ங்கத்தின் வழமையான காலம் கடத்தும் தந
கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும்,
茎
கப்பட்டது. ஆனால், அவ்வாறான காலவரைய
மெளனத்தின் பின்னர் திடீரென மீண்டும் சில சாட்சியங்களைப் பதிவு செய்யும் வேலையில் அது ஈடுபடுத்தப்பட்டது. இவையெல்லாம் அரசா
ரோபாயமாக மேற்கொள்ளப்பட்டதாகவே முடிகின்றது.
போர்க் குற்றச்சாட்டு குறித்த விசாரணை கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு உண்மை
இல்லாது விட்டால் சர்வதேசத்தால் அமைக் கப்படும் விசாரணைப் பொறிமுறையொன’றுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என் றும் மிக அழுத்தமாக கருத்துக்கள் வெளி யிடப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே தற்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிகின்றது. அந்த அறிக்கை எந்தளவில் சர்வ தேசத்தைத் திருப்திப் படுத்தும் என்பதை அது வெளியிடப்பட்ட பிறகுதான் கண்டு கொள்ள (Uplọuqub. -
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை
என சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க
இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கின் றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
வடமராட்சி கிழக்கில் இரு கிளிநொச்சி மாவட்டத்தில் ன்று கிராம சேவ கர்பிரிவு மக்கள் மீளக்கு டியமர்த்தப் தப் பகுதிகள் முட்கம்பிகள் பு வலயங்களாகவே விளங்கு பகளைச் சேர்ந்த சுமார் 12 ளைச் சேர்ந்த 44 ஆயிரத்து நடியமர்த்தப்படாமல் அகதி
வாழ்ந்து வருகின்றனர். ளில் கண்ணிவெடி அபாயம் ன்ற போதிலும் அவற்றை இடத்தில் மீள் குடியமர்த் படவில்லை. உதவி அரச அதிபர் பிரிவில் த 343 பேரும், வேலணைப் 27 குடும்பங்களைச் சேர்ந்த லுறையில் மூன்று குடும்பங் ாரைநகர் உதவி அரசஅதிபர் ளச்சேர்ந்த 1042, பேரும் யாழ் ,318 குடும்பங்களைச் சேர்ந்த நல்லூர் பிரதேச செயலர் ளைச் சேர்ந்த 1,728 பேரும், செயலர் பிரிவில் 409 குடும் பேரும், சங்கானைப் பிரதேச பங்களைச் சேர்ந்த 2ஆயிரத்து rதேச செயலர் பிரிவில் 174 ந்த 644 பேரும், தெல்லிப் ர் பிரிவில் 6ஆயிரத்து 122 த 22ஆயிரத்து 171 பேரும், லர் பிரிவில் 389 குடும்பங்க பரும், சாவகச்சேரி பிரதேச ம்ெபங்களினைச் சேர்ந்த 60 ரதேச செயலர் பிரிவில் 96 228 பேரும், மருதங்கேணி 336 குடும்பங்களைச் சேர்ந்த
மீளக்குடியமர்த்தப்படாமல்
ட்டத்ததைப் பொறுத்தவ ன் காணப்படுகின்றது. 8000
37ஆயிரம் பேர் இன்னும் உள்ளனர். இந்த வகையில் புதுக்குடியிருப்பு கிழக்கு
6Drflio
உட்பட ஏழு கிராம சேவகர் பிரிவுகளிலும் கரைதுறைப் பற்று பிரதேச செயலர்பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவுக
ளும் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் இருப்பதாக
முல்லைத்தீவு மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரி விக்கின்றன. −
மேலும் உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ள பல பகுதிகள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாது புதர்மண்டி முட்கம்பிகளால் சூழப்பட்டு உள்ளன. இலங்கையை ஆசியாவின் அதிசயமான நாடாக மாற்ற முயற்சி எடுத் துவருதாக தம்பட்டம் அடிக்கும் அரசு முதலில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு கண்ணிவெடி அகற்றல் பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும்' இடம்பெயர்ந்த மக்களின் மீளக்குடியமர்த்தல் நடவடிக் கையையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். ܓܝ - ” : ` - ܢ
அண்மையில் ஊடகங்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் எமது அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தமிழ்தேசியக் கூட்ட மைப்பினரும் ஏனைய சிலரும் அக்கறை காட்ட வில்லை எனவும் விமர்சனங்களையே முன்வைப்பதாகவும் அவரவர் தங்கள் வேலைகளை ஒழுங்காகப் பார்த்தால் மக்கள் யார் பக்கம் நிற்பது யாருக்கு வாக்குப் போடுவது என்பதை தீர்மானிப்பார்கள்என்றும் கூறியிருந்தார்.
இவரின் இந்தக் கருத்து 'ஊருக்கே உபதேசம் உனக்கல்லடி பெண்ணே என்ற வகையில்லேயே அமைந்துள்ளது என்று இடம் பெயர்ந்த மக்கள் அங் கலாய்க்கின்றனர். எனவே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்ப் பேச்சுக்களிலும், மேடைகளிலும் மீள்குடியேற்றத்தின் ஒழுங்குகளை விபரிப்பதை விடுத்து வளமான தேசத்தின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு இதயசுத்தியோடு மீள்கு டியேற்றப் பணிகளையும் மக்களின் வாழ்வாதார மேம் பாட்டையும்துரிதமாக மேற்கொள்ளவேண்டும். இதுவே அரசின் இன்றைய தலையாக பணியும் காலத்தின் கட்டாயமு மாகும், ற் .
சுடர் ஒளி 13, நவம்பர்-19, நவம்பர். 2011

Page 7
சர்கள் வழங்கும்: R வமாக விளங்கியது. தமிழ் இலக்கியத்திலும் அம் பிகாவதி, கோவலன் போன்றவர்கள் தலை கொய்" யப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மையை நாம் காண முடியும் 14ம் லூயி மன்ன னின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராகப் பில் பிரான்ஸ் புரட்சி வெடித்த போது மக்கள் அரச ' குலத்தவர்களை கில்லெட் யந்திரம் மூலம் தலை களை வெட்டித் தண்டனை வழங்கினர். இப்போ தும் கூட சில முஸ்லிம் நாடுகளில் மரணதண் டனை பகிரங்க இடங்களில் கழுத்தை வெட்டு வதன்மூலம் நிறைவேற்றப்படுகிறது.
ஒருவரின் கழுத்தை வெட்டித் கொலை செய்வதே தலைகொய்தல் என்பதன் சரியான அர்த் தமாக இருக்கிறபோதிலும் இவ் வார்த்தைப் பிர யோகம் ஒருவரின் உயிரை பறிப்பதற்குப் பாவிப்இ பது ஒரு வழக்காகி விட்டது. ஒருவர் என்ன விதத் தில் கொல்லப்பட்ட போதிலும் அவர் மரணத்' துக்கு பிறறொருவரால் உட்படுத்தப்படும் போது தலைபறிக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு.
அவ்வகையில் பார்க்கும் போது இனவெறி நோக்கங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் தலை கொய்யப்படுவது 1956ம் ஆண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. 1958, 1977,1983 ஆகிய ஆண்டுகளில் இனக்கலவரங்கள் என்ற பேரில் கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புக் கலவ ரங்களில் பல்லாயிரம் தமிழ் மக்களின் தலைகள் உருண்டன. கொக்கட்டிச்சோலையில் தொடங்கி வல்வெட்டித்துறை வரை வடக்குக் கிழக்கின் பல பகுதிகளில் சுற்றி வளைப்புகள் மூலம் மக்களை ஒரு இடத்தில் கூட்டி வைத்து வெட்டியும், சுட்டும் ஒரே நேரத்தில் பலநூறு பேரைக் கொன்று குவிக் கும் கொடூரங்களால் பல ஆயிரம் உயிர்கள் பறிக் கப்பட்டன. பாடசாலைகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், சந்தைகள் என மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்ட எறிகணை வீச்சுகளா லும், விமானக் குண்டு வீச்சுகளாலும் ஏராளம் தலைகள் சிதறடிக்கப்பட்டன! இல்லாமற் செய்யப் பட்டன. அதற்குள் காணாமற் போதல் மூலம் பல தலைகள் புதைகுழிகளில் சங்கமமாகின. சென்ற இடம் தெரியாது போய்ச்சேர்ந்தன.
எல்லாவற்றிலும் உச்சமாக போரின் ஒரு மக்கள் மாவீரர்துயிலும் சில இறுதி நாட்களிலேயே நாற்பதினாயிரத்துக்கு புனிதமான உணர்வுடன் மேற்பட்ட தலைகள் சிதறடிக்கப்பட்டன. மணல் மாவீரர் நாளை முழுத்த வெளிகளில் மனித சதைத் துண்டங்களுக்கு நடுவே களை அஞ்சலிக்கும் திண்ட பரப்பிக் கிடந்தன. ஆனால் விடுதை இப்படி, இப்படியாக இலங்கை மண்ணில் கடிக்கப்பட்ட பின்பு அ ஏறக்குறைய இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட லும் இல்லங்களைத் துவ தமிழர் தலைகள் அழிக்கப்பட்டமை சிங்கள இன கிமுனையில் மாவீரர்தினம் வெறியாளர்களும் இனவெறிப் படைகளும் தமிழ் செய்தனர். மக்களின் குருதியில் எழுதிய கொடூர வரலாறு. திருமணமாகி ஒ இதை எவ்வளவுதான் முயன்றாலும் மறைத்து தங்கள் உயிர்களை விடு: விடவோ, திரிவுபடுத்தவோ அழித்து விடவோ யாகக் கொடுத்த குமரப் முடியாது. ஏனெனில் இவை நடந்து முடிந்து விட்ட பன்னிரு மாவீரர்களின் ! சம்பவங்கள். வாகத் தரைமட்டமாக்கட் எவ்வளவுதான் ஆட்சிபீடத்தினரும் அமைச் விடுதலைப்புலிக சர்களும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது பற்றியும், வல்வெட்டித்துறையில் சமூக நல்லிணக்கம் பற்றியும், சமாதான சூழல் வீடு சேதமாக்கப்பட்ட பற்றியும், அழகான வார்த்தைகளை ஒங்கி ஒலித் ணக்கான சிங்கள மக்கள் தாலும் வரலாறு குருதியில் சிவந்த ஒளியில் நடந்த யிட்டுச் சென்றனர். அது கொடுமைகளைக் கூறிக்கொண்டே இருக்கும். கல்லையோ, சிறிது ம6 . எனவே வரலாறு என்பது எப்போதும் எவ எடுத்துச் சென்றனர். ஆ ராலும் எக்காரணம் கொண்டும் அழிக்கப்பட அதைக்கூட பொறுக்கரு (pigtungg.f. சேதமடைந்திருந்த அந்த அதனால் இன்று இனவெறிக் கூட்டம் யாளமே தெரியாத வரை வரலாற்று ஆதாரங்களை அழிப்பதில் முனைப்புக் விட்டனர். காட்டி வருகிறது. சிங்கள மக்களை தினமும் சங்கிலி செகரா ஆயிரமாயிரமாக அழைத்து வந்து போரின் அழி. ஆற்றிய அந்நிய ஆதிக்கத் வுகளைக் காட்டியும், தமிழ் மக்களின் அவலங்க வீரத் தமிழ் மன்னன் முத் ளைக் காட்டியும் தங்கள் வெற்றியைப் பறைசாற் குதிரையில் வாளேந்திய றும் அரசு இப்போரில் தமிழர் தரப்பின் சாதனை டிருந்த அவனின் சிலைத் களையும் அர்ப்பணிப்புகளையும் மறைத்து விடுகி வேட்கையின் அடையா றது. அவற்றுக்கான நியாயங்களையும் ஆதாரங்க வந்தது. ஆனால் புனரை ளையும் அழித்துவருகிறது. 。 சிலை வாளைத் தாழ்த்தி அதாவது இன்று அரசபடைகளும், இன குதிரையுடன் மாற்றியன வெறி சக்திகளும் வரலாற்று ஆதாரங்களை அழிப் கொள்ளப்பட்டன. ஆனா பதில் முனைப்புக்காட்டி வருகின்றன. எதிர்ப்பின் காரணமாக
எமது தமிழீழ விடுதலைப் போராட்டத் டும் வாளேந்திய நிலை தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து ஒப் பற்ற எனினும் பழைய சிலையி தியாகவேள்வியை ஆற்றியவர்களின் சாவு என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல வாழ்வின் பெரும் பகுதியும் தியாகங் யாழ்ப்பாணம் ப6 களால் நிறைக்கப்பட்டதே பசி, தாகம், வெய்யில், அமைக்கப்பட்டுள்ள த மழை, பனி, தூக்கமின்மையென சகல துன்பங்க வர்த்தியின் காலத்தில் அ ளையும் மக்களுக்காக ஏற்று மனப்பூர்வமாகக் கள நீராடுவதற்காக அமைக் மாடியவர்கள். தங்கள் சொந்த ஆசாபாசங்களை பிற்காலத்தில் ஆங்கிலேய மக்களுக்காக விட்டுக் கொடுத்தவர்கள். படுகாய டுத்தப்பட்டது எனவும் முற்ற போதும், குருதி சிந்திய போதும் மீண்டும் மானம் என்ற பெயரில் அ மீண்டும் போர்க்களம் புகுந்து மண்ணைக் காத்த சிகள் ஆரம்பிக்கப்பட்ட வர்கள். அத்தகைய மேன்மையானவர்களைத் தமிழ் எதிர்ப்புக் காரணமாக அ சுடர்ஒளி113, நவம்பர்-19, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திேல்கள் இடிக்கப்பட்டு விட்டன. டியாக இனவெறியராலும், அரச படைகளாலும், அவர்களின் அடாவடிகளாலும் 円 ழ் மக்களின் வீரம் செறிந்த வரலாற்று ஆதாரங் கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் உண்மையான வரலாற்றை மறைக் கவும், திரிவு படுத்தவும் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும்.
"" இப்படியான அநாகரிக முயற்சிகளின் தொடர்ச்சியாக திருமலை நகரமையத்தில் அமைக் கப்பட்டிருந்த தந்தை செல்வா அவர்களின் சிலையின் தலை உடைத்து வீசப்பட்டுள்ளது. அடுத்த நாளி லேயே திருமலை மாநகர முதல்வரின் முயற்சி யால் தலை பொருத்தப்பட்டு சிலை பழைய நிலை மைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டபோதிலும் இச்சிலையுடைப்பை ஒரு சாதாரண விவகாரமா கக் கருதி விட முடியாது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்
தில் எத்தனையோ தலைவர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தனர். வரலாற்றில் அவர்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். விடுதலைப் போராட்ட
இல்லங்களில் விதைத்து
ா நினைவு கூர்ந்தார்கள் தமிழ் மக்களுமே அவர் மாகஅனுஷ்டிந்தனர்.
லப் போராட்டம் தோற் ாசபடைகள் மாவீரர்துயி
ம்சம் செய்தன. துப்பாக்
ரு சில நாட்களிலேயே தலைப் போருக்கு விலை பா, புலேந்திரன் உட்பட நினைவிடம் இரவோடிர 'll-l-gil ...
ளின் தலைவர் பிறந்த அமைந்திருந்த அவரின் நிலையிலும் ஆயிரக்க அங்கு வந்து பார்வை மட்டுமின்றி அதில் சிறு iண்ணையோ நினைவுாக னால் இனவெறியரால் டியவில்லை ஏற்கனவே
வீட்டைக்கூட் அடை பில் அடியோடு அழித்து
சேகரன் கடைசிவ்ரை க்கு எதிராகப் போராடிய நிரைச் சந்தையில் பர்யும் லையில் அமைக்கப்பட் மிழ் மக்களின் விடுதலை ாச் சின்னமாக விள்ங்கி oப்பு என்ற பேரில் அச் ப நிலையில், நடக்கும் மக்க முயற்சிகள் மேற் தமிழ் மக்களின் பலத்த ங்கிலியன் சிலை மீண், ல் அமைக்கப்பட்டது.
கம்பீரம் இதில் இல்லை
ழயபூங்காவும், அதற்குள் ாகமும் ஆரியச் சக்கர "ச குடும்பப் பெண்கள் பட்டது எனவும் அது ரினால் மேலும் அழகுப றப்படுகிறது. புனர்நிர் தையும் அழிக்கும் முயற் 7. எனினும் மக்களின் வும் கைவிடப்பட்டது.
ா சந்திரசேகர ஆசாத்
வரலாற்றை உருவாக்கியவர். முதல் முதலாக தமி ழர் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை உணரவைத்தவர் அவருக்கு முன்னைய தலைவர் கள் தமிழ் மக்களுக்காகத் தாமே குரல் கொடுத் தனர். தந்தை செல்வா குரல் கொடுப்பதுடன் நிறுத்தி விடவில்லை. உரிமைப் போராட்டத்திற் குள் மக்களைக் களமிறக்கினார். சத்தியாக்கிரகம், பாதயாத்திரை, சமபந்திபோசனம், எழுச்சி மாநா டுகள் என தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் போராட் டங்களில் பங்கு கொள்ளும் வகையில் எமது உரி மைப் போரை மக்கள் மயப்படுத்துதல் அவரின் ஒப்பற்ற தலைமைத்துவம் பெரும் வெற்றி கண் டது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட வர லாறு எவ்வாறு பிரபாகரன் அவர்களால் எழுதப் பட்டதோ அவ்வாறு தமிழ் மக்களின் அஹிம் சைப் போராட்ட வரலாறு தந்தை செல்வாவால் எழுதப்பட்டது. அது மட்டுமின்றி உலகையே வியக்க வைத்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட் டத்திற்கான கருதந்தை செல்வாவின் அஹிம் சைப் போராட்டத்திலேயே உருவானது என்பதை எவரும் மறந்துவிடமுடியாது.
எனவே தந்தை செல்வாவின் சிலையை உடைப்பது என்பது ஒவ்வொரு தமிழனையும் அவமதிக்கும். சினமூட்டும் ஒரு ஈனச் செயலாகும். தந்தை செல்வாவின் மேற்கத்தைய சார்பு நிலைப் பாடு, இடதுசாரி எதிர்ப்பு மனப்பாங்கு என்பவை விமர்சனத்துக்கு உரியவை என்றாலும் தமிழ்த் தேசி யம் தொடர்பான அவரின் நிலைப்பாட்டில் எவ ரும் களங்கம் காணமுடியாது.
திருமலை வடக்கு கிழக்கின் தலைநகரம் என்பதிலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் திருமலை யில் அமைய வேண்டும் என்பதிலும் அவர் மிகவும் உறுதியாக நின்றார். அது மட்டுமின்றி திருமலை கோணேஸ்வர ஆலயப் பகுதியைப் புனிதப் பிரதேசமாகப் பிரகடனம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சியினர் மறுத்த போது அரசாங்கத்தை விட்டே வெளியேறி தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
அந்த மண்ணிலேயே அவரின் சிலை இன வெறியாளர்களால் உடைக்கப்பட்டதை எந்த ஒரு தமிழனும் மன்னிக்க மாட்டான்.
தமிழ் மக்களின் வரலாற்று ஆதாரங்களை அழிப்பதன் மூலம் எமது வரலாற்றை மறைக்க முயலலாம். ஆனால் வரலாற்று ஆதாரங்களை
அழிக்கும் முயற்சிகள் கூட வரலாறாகி எமது வர
லாற்றை வலுப்படுத்தும் என்பதே அழிக்க முடி யாத உண்மையாகும்.

Page 8
} B
பிளாக் கோள் கபஸ் கரம் செய்து கொண்டிருந்த அந்த கணட என்னும் பறக்குந் தட்டில் இருந்த செதிலும் சதுயாவும் தமது கடைசி நேரத்தை எண்ணிக் கொண்டிருந்த போது திடீ ரென கணடவினுள் உள்ள மின் குமிழ்கள் யாவும் ஒளி பெறத் தொடங்கின.
தனது Ꮷ9ᎨᎱᎢᎧᏈᎠ Ꭷ1 எதிர்பார்த்துக் கொண்டி ருந்த செதில் ஏதோ வித்தியா சத்தை உணர்ந்தவனாக கண் களைத் திறந்தான். அவ னுக்குஆச்சரிமாக இருந்தது. ஏன் இந்த மாற்றம்? அருகே இருந்த சதுயாவை தட்டி எழுப்பினான். "ஏய்.சதுயா
எழுந்திரு. திடுக்கிட்ட சதுயா கண்விழித்தாள். என்ன செதில் ..? நாம் இறந்து போனோமா? இது என்ன..? நீயும் என் கூடவே இருக்கிறாய்..? இது தான் இறப்பா?” என்று ஏதோதோ அலம்பினாள்.
"ஏய். சதுயா சூழ்நிலையைப் புரிந்து கொள்." என செதில் அதட்டவும் அவள் சுற்று முற்றும் பார்த்தாள். "ஆமா. நாம் கணடவிற்குள்தான் இருக்கி றோம். ஏன் இந்தத் திடீர்மாற்றம்? பொறு சதுயா கணடதான் ஏதோ செய்கிறது. தனது தன்னியக்க சக்தி மூலம் எதையோ செய்யப் பார்க்கிறது." இவர்களின் சம்பாசணை இவ்வாறு நடை பெற்றுக் கொண்டிருந்த அந்தக் கணப்பொழு தில் திடீரென கணடவின் பின் பக்கத்தில் பாரிய வெடிப்புச் சத்தம் 'படீர்.” எனக் கேட்டது.
சதுயா மீண்டும். சரி அவ்வளவுதான் நமது நிலை கணடவெடித்துவிட்டது. எனக்
69in Gol.....
| ܢ ܢ ܠ ܓܔܓܝܓܢ அவளது வாயைப் பொத்திய செதில் “அவசரப் படாதே கணட தனது திசையை மாற்றி விட்டது. கீழே போய்க்கொண்டிருந்த கணட தற்போது பிளாக் கோளின் வெளிச் செல்லும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது." என்றான்.
"என்ன. அப்பொழுது நாம் தப்பி விட்டோம். அப்படித்தான் இருக்க வேண்டும். சற்றுப் ப்ொறு இன்னும் சில நிமிடங்களில் அது தெரிந்து விடும்.”
கடவுளே. காப்பாற்றிவிட்டாய். என சதுயா பிதற்றவும் . “என்ன சதுயா. யார் கடவுள்.?" 'இல்லை பிராத்தனை செய்வார்கள் அதுதான் நானும்.” “எமக்கு யார் கடவுள். ?” “நமக்கு உதவி செய்பவர்" "அப்படியென்றால்..?" “கணடதான் நம் கடவுள் அதுதான் நம்மை ஆபத்திலிருந்து மீட்டுக் கொண்டு செல்கிறது." சிறிது நேரத்தின் பின்னர் பிளாக் கோளின் ஈர்ப்பு வகையிலிருந்து முற்று முழுதாக விடுபட்ட
எம்மைக்
. இப்படித்தான் பூமி மனிதர்கள்
கணட தனது பூமியை சீராக பயணித்துக் செ தனது வெலவியாத் தி செய்தது.
உடனேயே
சென்று உயிர் பெற்ற ஆரத் தழுவி முத்தமிடத்
LJéF., Llé9.
ஜயோ அம்மணி தயவு ( நிறுத்துங்கள். எனக்குச் எனக் கணட முணக ஆ இல்லையடா என் ெ மந்திரம் செய்தாய். எப்1
முடிந்தது
கணட கூற ஆரம் பித்த Ar
பல மர்மங்கள் நிறை
தமும் வேகமாக அெ துரத்த ஆரம்பித்தது.
அவர்கள் ஓடின் ஓடினார்கள். குறுக்கிடு தாண்டியும் கடந்தும் ஓடினார்கள்.
ஒரு கட்டத்தில் சத்தம் நின்றிருந்தது. கூறினான்.
"நில் நிகி.." சத் மேலும் கீழும் மூச்சு கவனித்தான் நிகி.
ஆமாம் சத்தம் என்ன செய்வது?
சற்று இந்த ஒய்வெடுப்போம்.
அவர்கள் அந் இருந்து இளைப்பாறத் அந்த மரவேர் தொடங்கியது.
 
 
 
 
 
 

நோக்கிய பாதையில்
ாண்டிருந்த நேரத்தில் ரையை உயிர் பெறச்
சதுயா பாய்ந்து வெலவியாத் திரையை தொடங்கினான். ப்க்.
செய்து தங்கள் செயலை கூச்சமாக இருக்கிறது. ரம்பித்தது.
சல்லக் குட்டி என்ன படி நம்மைக் காப்பாற்ற
தி.
A. ந்த அந்தக் கெல்லியா மலையில் தனித்திருந்த தாவையும் நிகிதா வையும் குறிவைத்து வந்த அந்த மரங்கள் முறி படுகின்ற ஒலியைத் தொடர்ந்து இருவரும் மிரள ஆரம்பித்தனர்.
சுதா சுதாரித்தவ னாக திடீரென்று கத்தி னான் "நிகி ஒடு.”
. அதைத் தொடர் ந்து ஒலி வந்த எதிர்த் திசையை நோக்கி ஒடத் தொடங்கினாள் அவன் அவளுக்குப் பின்னால் ஏதாவும் ஒட ஆரம் பித்தான்.
ஆனால் மரங்கள் முறிபடுகின்ற அந்தச் சத் ார்களுக்குப் பின்னால்
Tார்கள். தலை தெறிக்க ம் மரங்கள் செடிகளைத்
புகுந்தும், தவண்டும்
இவர்களைத் துரத்திய இதை உணர்த்த சுதா
தத்தைக் காணவில்லை. வாங்கியவாறு நின்று
வரவில்லைத்தான் இப்ப
மரவேரில் இருந்து
தக் காட்டு மரவேரில் தொடங்கிய மறுகணம்
திடீரென அசையத்
ஆெபத்து வரும்)
சுடர் ஒளி 13, நவம்பர்-19, நவம்பர். 2011

Page 9
நெ ப்போலியன், பிரெஞ்சுப் படைகள்மீது ஒரு பெரியதாக்குதலுக்குத் திட்டமிட்டான். ஆனால், நெப்போலியனும் அவனது ஆதரவாளர்களும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு ஒர் அடி முன்னே வைப்பதற்குள், எதிரிகள் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து விட்டார்கள். தன்னு டைய முதலாவது போர்முயற்சி இப்படிப் படு தோல்வி அடைந்ததை மிகப் பெரும் அவமான மாகக் கருதிய நெப்போலியன், எங்கே தப்பு நடந் தது, அதனை எப்படிச் சரி செய்யலாம் என்று தீவி ரமாக சிந்திக்க ஆரம்பித்தான்.
கெட்டதிலும் ஒரு நன்மை, இந்தத் தாக்குத லைப்பற்றிக் கேள்விப்பட்ட பிரெஞ்சு ஆட்சியா ளர்கள்.- கோர்ஸிகாவில் என்னதான் நடக்கிறது? என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். இதைய டுத்து, உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளைப் பற்றிய ஒரு தகவல் அறிக்கை, பாரிஸ்"க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தோல்வியால் முடங்கிப் போக விரும்பாத நெப்போலியனுக்கு, இந்த அறிக்கை விஷயம் கொஞ்சம் தெம்பளித்தது. விஷயம் மேலிடத்துக் குச் சென்று விட்டது, இனி மேல் கோர்ஸிகாவுக் குச் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று எதிர் பார்க் கத் தொடங்கினான். −
ஆனால், பாரிஸிலிருந்து பதில் கடிதம் வந்தது. பிரான்ஸின் மற்ற பகுதிகளைப் போல்தான் கோர்ஸிகாவும். மற்றவர்களுக்கு உள்ள எல்லா
உரிமைகளும் கோர்ஸிகர்களுக்கும் உண்டு. ஆனால், அதனைத் தனி நாடாகக் கருதிச் சுதந்தரம் கொடுப்பதெல் லாம் சாத்தியமில்லை. விடுதலைக் கனவுகளில் மூழ்கியிருந்த நெப்போலியனுக்கு, இந்தக் கறார்க் கடிதம் மிகப் பெரியஅதிர்ச்சியாக இருந்தது.
உங்களுக்குச் சுதந்தரமெல்லாம் தரமுடியாது
என்று ஒருவன் சொல்கிறான். உடனே, ஊரில் எல் லோரும் அவனை எதிர்த்துக் கத்தியைத் தூக்க வேண்டாமோ? ஆனால், இதற்கு நேரெதிராக, பெரும்பான்மை கோர்ஸிகர்கள், பிரெஞ்சு அர
சாங்கத்தின் இந்த அங்கீகாரத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள். இந்தச் சொரணையின் மையைத்தான் நெப்போலியனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகளா கத் தங்களை எதிர்த்து விடுதலைப் போராட்டத் தில் ஈடுபட்டிருந்த எல்லோருக்கும், பிரெஞ்சு அர சாங்கம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. இத னால், பலகாலமாகத் தலைமறைவாக இருந்த பயோலி உள்ளிட்ட ஏராளமானவர்கள், தங்களு டைய ஊர்களுக்குத் திரும்பினார்கள். சுருக்கமா கச் சொன்னால், நெப்போலியன் கோஷ்டியைத் தவிர மற்ற எல்லோரும், பிரெஞ்சு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக வாழத்தயாராகி விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கோர்ஸிகாவின்
விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது.
அப்போதும் பிரெஞ்சுக்காரர்களை விரட்டிய
டித்து விட்டு, கோர்ஸிகர்கள் தங்களைத் தாங் களே ஆட்சி செய்துகொள்ள முடியும் என்கிற உறு தியான நம்பிக்கை நெப்போலியனுக்கு இருந்தது. ஆகவே, புதிய அரசியல் சூழ்நிலைகளையெல் லாம் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஆதரவா
ர்களின் துணையோடு போராட்டத்தைத்
ஜ்
தொடர்ந்தான். ஆட்சி பெரியதாக்குதல்களுக் 1792-ம் ஆண்டு, யிலான படை ஒன்று ஆயுதத் தாக்குதல் நடத் டையைக் கைப்பற்ற மு தான் கிடைத்தது.
முந்தைய தாக்குதல் இந்த முறை நெப்போ தனது திட்டங்களை ஆனால், அதை ரகசிய தவறிவிட்டான்.
இதனால், எதிர்க் கே சிலரிடம், நெப்போலி முயற்சி பற்றிய விவரங் கள்தான் பிரெஞ்சுக்கா டிக்கொடுத்து விட்டத அவனுடைய கோ தைகளாகவும், செயல்க இதன்மூலம், பயோலிட வாளர்களோடு, நெப்ே மோத வேண்டிய கட்ட என்னதான் நெப்டே ஒரளவு பிரபலமடைந்தி பிரம்மாண்டத்துக்குப் சின்னக் கொசு. இத்
தங்களுடைய விடுதை என்கிறமுறையில், கே மிகுந்த மரியாதை 6ை பயோலியை எதிர்த்து சொன்னாலும், அது
கெடுப்பதாகவே அயை அவனை வெறுக்கத் தெ ஆதரவாளர்கள், நன என்று எல்லோரையும் தொடங்கினார்கள்.
1792-ம் ஆண்டு, நெப்
படை ஒன்று பிரெஞ்சுக்
நடத்தி அவர்களுடை முயன்றது. ஆனால், முந்தைய தாக்குதல்களே
நெப்போலியன் மிகக் கவி
தயார் செய்திருந்தான் வைத்துக்கொ
ஒருகட்டதில், மிகுந் ஸிகாவிலிருந்து வெளி மைக்குத் தள்ளப்பட் இருந்த சொற்ப சொத்து லெட்டீஸியா மற்றும் ளோடு பிரான்ஸுக்குக் அவர்களை வரவேற்ப பிரெஞ்சுப்படைக்கு எ புரட்சி செய்தான் என் டைய ராணுவ வேலைய
 
 
 
 
 
 

பாளர்கள் மீதான சிறிய, குத் திட்டமிட்டான். நப்போலியன் தலைமை பிரெஞ்சுக்காரர்கள்மீது தி, அவர்களுடைய கோட் பன்றது. ஆனால், தோல்வி
ளோடு ஒப்பிடும் போது, லியன் மிகக் கவனமாகத்
தயார்செய்திருந்தான். மாக வைத்துக்கொள்ளத்
ாஷ்டியைச் சேர்ந்தவர்கள் பனின் இந்தத் தாக்குதல்
கள் சிக்கிவிட்டன. அவர்
Tர்களிடம் தன்னைக் காட் கநினைத்தான். -- ம், கடுமையான வார்த் ளாகவும் வெளிப்பட்டது. ற்றும் அவருடைய ஆதர பாலியன் சரிக்குச் சரியாக ாயம் உண்டாகியது. ாலியன் மக்களிடையே ருந்தாலும், பயோலியின் பக்கத்தில் அவன் ஒரு தனை ஆண்டுகளாகத்
லக்காகப் போராடியவர் கார்ஸிகர்கள் அவர்மீது வத்திருந்தார்கள். ஆகவே நெப்போலியன் என்ன அவனுடைய பெயரைக் ந்தது. இதனால் மக்கள் ாடங்கினார்கள். அவனது ண்பர்கள், குடும்பத்தினர் மக்கள் புறக்கணிக்கத்
பாலியன் தலைமையிலான ாரர்கள்மீது ஆயுதத் தாக்குதல்
கோட்டையைக் கைப்பற்ற
தால்விதான் கிடைத்தது
ஒப்பிடும் போது இந்த முறை னமாகத் தனது தீட்டங்களைத்
30Imaü, et ang5 généfluuDnies
ளத் தவறிவிட்டான்.
ந வேதனையோடு கோர் யேறவேண்டிய நிலை டான் நெப்போலியன். களும் பறிபோயின. தாய் கோதரர்கள், சகோதரிக கிளம்பினான். பாரிஸில் நற்கு யாரும் இல்லை. திராக ஆயுதம் ஏந்திப் குற்றத்துக்காக, அவனு ம் பறிக்கப்பட்டிருந்தது.
Kష్ణ
போட வேண்டும்.
இருந்தாலும் பிரான்ஸ்தான் இனி அவர்களுக்குச் சோறு
கோர் ஸிகா நாசமாகப் போகட்டும், நாம் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியைத் தேடுவோம் என்று முடிவெடுத்தான். நெப்போலியனின் நல்ல நேரம், கோர்ஸிகாவின் மண்ணைக் கவ்விய மக்கள் புரட்சி, இங்கே பிரான்ஸில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தது. மன்னராட்சியைத் தூக்கி எறிந்து விட்டு, மக்கள் தங்களுடைய பிரதிநிதி களை ஆட்சியில் அமர்த்தியிருந்தார்கள். முடி யாட்சி போயிருந்தது, குடியாட்சி வந்திருந்தது, டும் டும் டும்.
இந்த ஆட்சி மாற்றத்தால், நெப்போலிய னுக்கு மீண்டும் ராணுவ வேலை கிடைத்தது. அப் போதைக்கு வயிற்றுப் பிரச்சனை தீர்ந்தது. இந்த நிலையில், பிரான்ஸில் பலருக்கு, இந்தப் புரட்சி ஆட்சி முழுத் திருப்தியளிக்கவில்லை. மக்களு டைய அரசாங்கம் என்று வெண்ணெயாகப் பெயர் சூட்டிக்கொண்டு, மீண்டும் சில பெரும் புள்ளிகள்தான் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துகி றார்கள் என்பதைக் கவனித்து அவர்கள் எரிச்சல டைந்தார்கள்.
இதேபோல், வீழ்த்தப்பட்ட அரச குடும்பத் தின் ஆதரவாளர்களும் மிகுந்த கோபத்தில் இருந் தார்கள். எப்படியாவது இந்தப் புதிய அரசைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் பிரான்ஸில் முடியாட்சி யைக் கொண்டுவந்துவிடவேண்டும் என்று அவர் கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளை, கலவரங் கள் என்று பிரான்ஸ் பற்றி எரிந்து கொண்டிருந் தது. இதையெல்லாம் பார்த்த நெப்போலியனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அதே சமயம் கஷ்டப் பட்டு அமைத்த மக்களாட்சியை, அவர்களே இழுத்துக் கீழே தள்ளிப் போட்டுடைத்து விடு வர்களோ என்ற கவலைப்பட்டான்.
இந்த காலகட்டத்தில்தான், நெப்போலியன் மக்களாட்சியின் வலிமையை, புரட்சி அரசாங் கத்தின் நன்மைகளை விவரிக்கும் வகையில் சிறு கதை ஒன்றை எழுதினான். அவனுடைய மேலதி காரிகள் பலர், அந்தக் கதையை வாசித்துப் பெருமைப்பட்டார்கள்.
நெப்போலியன் எழுதிய அந்தக் கதையை, அரசாங்கமே துண்டுப் பிரசுரங்களாக அச்ச டித்து விநியோகித்தது. இதன்மூலம், ராணுவ, அரசியல் வட்டாரங்களில் அவனுடைய பெயர் பிரபலமடையத் தொடங்கியது.
ஆனால், நெப்போலியனின் நோக்கம், சிறு கதைகளும் நாவல்களும் எழுதி பிரெஞ்சு அரசாங் கத்திடம் சாஹித்ய அகடமி விருது வாங்குவது அல்ல. ராணுவத்தில் உயர்ந்த பதவிக்குச் செல்ல வேண்டும், மிகச் சிறந்த படைத் தளபதியாகப் பெயர் பெறவேண்டும். பல நாடுகளோடு போரிட்டு ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் தனக்குள் ஆசைகளை வளர்த்துக் கொண்டிருந் தான அவன.
அதற்கான முதல் வாய்ப்பு, அவனுக்குக்

Page 10
ரோனி இத்தாலி நாட்டின் பிரபலமான கோடீஸ்வரர்களில் ஒருவர். அவருக்கு வடக்கு இத்தாலியின் பர்கோமாவில் மூன்று உல்லாச விடுதிகள் சொந்தமாக இருந்தன. "::ی is .
படகு போன்ற அவரது சொகுசுக் காரில் அவ ரது 40வயதான மனைவி ஒரியானா மற்றும், அவர்க
ளது கடைசிப் பையனான ஏழு வயது நிரம்பிய மிர்கோவும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மகன் மிர்கோவை அவனது பாடசாலையில்
விட்டுவிட்டு மனைவியுடன் தனது உல்லாச விடுதிக்குச் செல்லத்திட்டமிட்டிருந்தார் ரோனி
பாடசாலை வாயிலை கார் அண்மித்ததும் நிறுத்தப்
பட்டது. சின்னஞ்சிறு பிஞ்சுக் கையினால் தாயின்
கையைப் பற்றிப் பிடித்தவாறு காரில் இருந்து இறங் கினான் மிர்கோவ். மிர்கோவை பாடசாலைக்குள் விட்டு விட்டு வரத் தாய் பாடசாலை வளவிற்குள் அழைத்துச் சென்றாள்.
தந்தை ரோனி வெளியே சாலையோரத்தில் 30மீற்றர் தூரத்தில் காரில் உட்கார்ந்திருந்தார். பாடசாலைக்குள் சில மீற்றர் தூரத்திற்குள் மிர்கோ வின் சக மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந் தார்கள். மகனை அவர்களிடம்
செலுத்தினார்கள். ஒரு வி வன் சுயநினைவில்லாமல் மிர்கோவைக் கடத் ஒரு மே மாதம் 21ந் திக 8.30மணிக்கு.
மிர்கோவின் தாய
ஒரியானா சில வாரங்க
'அம்மா! நான் ப
செல்லும்
போகும்படி சொல்லி முத்தம( ளித்துவிட்டு ஒரியானா காரை
மிர்கோவின் தாயாரான
பின் தொ
நோக்கித் திரும்பி நடந்தாள்.
அந்த நேரத்தைத் எதிர்பார்த் துக் காத்திருந்தவர்கள் போல பிள்ளைகளைக் கடத்திச் செல்லும் முகமூடி அணிந்த சிலர் காரில் மிகவேகமாக வந்தார்கள். கணப் பொழுதிற்குள் மிர்கோவை அலா க்காகத்தூக்கி காரில் போட்டுக் கொண்டார்கள். மறுகணம் கார் வேகமாகச் செல்லத் தொடங்
ஒரியானா சில வாரங்களு க்கு முன் மகன் "அம்மா! நான் பாடசாலைக்குச் செல் லும் போது யாரோ என் னைப் பின் தொடர்கிறார் கள் போலிருக்கிறது" எனக் கிறியதையும், அதற்கு ஒரி யானா “போடா பைத்தியம்! நீ அதிகமாக ரி.வி. பார்க்கி
படி" எனச் சிரித்த வண் னம் கூறியதையும் நினை த்துத் தன்னை நொந்து
றாய் அதனால் தான் இப்
அதற்கு ஒ தியம்! நீ றாய் அத சிரித் த நினைத்து கொண்ட
ஆயினு சொன்ன படாமல்
இத்தாலி
கிற்று.
அதைப்பார்த்த மிர்கோவின்U
கொண்டாள்.
திச் செல் அதனால் ار
தந்தை ரோனி திகைத்து பிரமை பிடித்தவர் போல அப்படியே உட்கார்ந்துவிட்டார். அக்காரி னைப் பின் தொடரவோ அல்லது வேறு ஏதாவது செய்யவோ எதுவுமே தோன்றவில்லை. அதற்கு நேரமும் இல்லை. ஆனால், கடத்தல்காரரின் கார் புறப்பட்ட வேளையில் மகன் மிர்கோ எழுப்பிய தீனக்குரல் காதில் ஒலித்தவண்ணம் இருந்தது.
பையனைக் கடத்தியவர்கள் அவன் கத்தியதும் உடனே ஒரு மயக்க ஊசியை அவன் உடலில்
னைப் ப
துச் சென்று விட்டு வரத்( ஆயினும் எதிர்பாரா கடத்திவிட்டார்கள். அ6 டெலிவிஷனில் தோன்றி
சென்றிருந்தாலும் அவர்
மாக என்னிடம் ஒப்பன கள் என்ன கேட்டாலும்
கிறேன். தயவுசெய்து அ
சுடர் ஒளி 13, நவம்பர்-19 நவம்பர் 2011
 
 
 

பினாடிக்குள் சிறு
கிடந்தான். நிச் சென்றது தி காலை
ாரான ளுக்கு முன் ாட சாலைகசூச போது யாரோ என்னைப் ாடர்கிறார்கள் போலிருக் ன மகன் கூறியதையும், yரியானா “போடா பைத் அதிகமாக ரி.வி.பார்க்கி னால்தான் இப்படி” எனச் வண்ணம் கூறியதையும் துத் தன்னை நொந்து
-fTG)T. - றும் அவ்விதம் மகனிடம் "ாலும் அவள் கவலைப் இல்லை. சமீப காலமாக யில் சிறுவர்களைக் கடத் வது அதிகமாக இருந்தது. U, அவளே தினமும் மக TL59FFTG60) G6) வரை அழைத் தொடங்கியிருந்தாள். த வண்ணம் சிறுவனைக் ன்று மாலையே ஒரியானா "என் மகனை யார்கடத்திச் iகள் என் மகனைப் பத்திர டப்பார்களானால் அவர் கொடுக்கத்தயாராய் இருக் வன்மீது கருணை காட்டி
வாழவிடுங்கள்' என்று
கடத்திச்
சென்ற வர்களுக்கு ச்
செய்தி விடுத்தாள்.
இருபத்தேழு மணித்
தியாலங்கள் கடந்தன.
மகனைக்
மறுநாள் பகல் 12.10 மணிக்கு தொலைபேசி மணி அடித்தது ஒரி யானா போனை எடுத்து "ஹலோ” என்றாள் மறு முனையிலிருந்து ஒரு ஆணின் கரகரத்த குரல் கேட்டது. “நான் மிர்கோ இதுதான் எமது சங்கேதச் சொல் இனி நாங்கள் உங் களுக்குப் போன் செய் தால் முதலில் இந்தச் சொல்லைத்தான் கூறு வோம். எங்கள் கட்ட
ளைக்குக் காத்திருங்கள்"
அத்துடன் தொலைபேசி
வைக்கப்பட்டுவிட்டது.
அதன்பின்னர்,
நாட்களாகியும், ஒரு செய்
தியும் வரக்காணோம்.
ஒரியானோவின் கவலை
L 1 Ꭷu)
உண்மைச் சம்பவம்
ரோனி செய்வதறியாது கவலையில் ஆழ்ந்த
ஞாயிற்றுக் கிழமை காலை, புனித பீட்ட தேவாலயத்தில் பிரார்த்தனையில் கூடியிருந்த யாத்திரீகர்களின் மத்தியில் மிர்கோவைக் கண்டுபிடித்து
அவனைப் பெற்றோரிடம் ஒப்படைக்க உதவும் L I Lq அப்பகுதி மேற்றிரானியார் வேண்டுதலை விடுத்தார். - ; ; ;
மிர்கோவின் தந்தையான ரோனியின் ஒன்று விட்ட சகோதரரான் ட்ரிமாலியா இத்தாலியப் பாராளுமன்றத்தில் ஒர் உறுப்பினராக இருப்பதால், மிர்கோவின் கடத்தல் சம்பவம் அரசியல் பின்னணியாகவும் இருக்கக்கூடுமென்ற வதந்தியும் உலவியது. -
மிர்கோவின் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமாயிற்று அழகான அந்தப் பையனின் படத்தைப்பார்த்ததும் அனைவரினதும் உள்ளங்கள் குமுறின. - 菇,、。
ஜோதிடன் ஒருவன் 'உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஒரு வீட்டின் அடிப்பாகத்தில் பெண் மணி ஒருத்தியுடன் உங்கள் மகன் இருக்கிறான்" என்று மிர்கோவின் பெற்றோரிடம்
மிர்கோவைக் கண்டுபிடிக்கப் பல நாட்டுக் காவல்துறைப் படையினரும் இரவும், பகலும் முயன்று வந்தனர்.
மே மாதம் 25ந் திகதி இரவு 10.30 மணிக்கு தொலைபேசி மணி அடித்தது. ரிசீவரை எடுத்த போது "இது மிர்கோ. பாஸ்கோவிற்குப் போங்கள் உங்கள் மகன் உயிருடன் இருப்பதற்கான அத்தாட்சிகள் கிடைக்கும்” என்ற ஒருவன் சொல்லி போனை வைத்துவிட்டான்.
ரோனி தனது மூத்த மகனான மார்ஜியோவை அழைத்துக் கொண்டு காரில் சென்றார். தொலைபேசியில் சொல்லப்பட்ட இப் ை அடைந்தார் அங்கு ஒர் அட்டைப்ெ ட்டி அகப்பட்டது. அதனுள் மிர்கோ ରାଓ ரந்த
ஒவியங்கள் காணப்பட்டன. č3.
அதன் பின் மூன்று நாட்கள் கடந்தன. பல ஆலோசனைகள், பயமுறுத்தல்கள், கடிதங்கள் என்ன வந்தன. சில பொய்யான தொை அழைப்புகளும் வந்தன. மே 28ந் திகதி ஒரு பெண்மணி டெலிபோன் செய்தாள் “உங்கள் மகன் இறந்துவிட்டான். வருந்துகிறேன்' என்று போனை வைத்துவிட்டாள். :
அதிகரித்தது. கணவர்
(மிகுதி ඌGෂීය ක්‍රිස්ත්‍රීසී)

Page 11
SL6GCISGMG Elín, filiul
5டல் கொந்தளிப்பில் எம்.வி.ரீனா கப்பல் உடையலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
நியூசிலாந்தின் ரோறங்காவில் எம். விற்னா எனும் கடற்கப்பல் 02-1-2011 அன்று கடற்கொந்தளிப்பால் உருக்குலைந்த நிலையில் அஸ்ரோலபே கடற்பாறைத் தொடர்களிடையே சிக்கிக் கொண் மது
அக்கப்பலில் இருந்து 350 தொன்கள் எண்ணையும் அத்துடன் பெரும்பாலும் 100 எண்ணிக்கையிலும் மேலான கொள்கலன் களும் கடலில் சிந்தியும் வீசப் பட்டும் கடலின் கொந்தளிப்பால் கப்பல் உடைந்து விடலாமென அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
உலகின் மூதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திகுக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 0772663625, Tel. oo41 61813 15 52
مي
s www.tamikadai.ch --
உங்கள் {Fair - sa
... B17aSil go2JAW U r கைபேசியில் EE
ஒமேழி அகராதி ്ളáÓ
Sprache Wurtertuch goi ofiisi
 
 
 

Hotel & Gastro
fermante مکی دیت ---
pr
ஹோட்டல் முகாமை ❖ጎ a golf வேலைகளுக்கான த்ெ புக் காலங்களுக் வேலையிடத்தில் வி *
8bourab 360)63ulg Gáfutus 160stb.
வார மலரை ஐரோப்பாவில் ۔۔۔۔ தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம்
量 இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும்.
羲
பிறந்தநாள் வாழ்த்துக்கள், மர்ண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும்
Sudaroli, Post fach 60, 4302 August, Switzer land, Tel: 0041 61813 1552
Mail: info(a)tamilkadai.ch
சுடர் ஒளி113, நவம்பர் -19, நவம்பர் 2011

Page 12
உறவுகள்
உறவெனும் மேடையில் உண்மைகள் எத்தனை? பிறப்பில் தொட்டுக் கொண்ட சொந்தங்கள் தொடர்கதையாவது எதுவரை? சொந்குமென்று சொல்ல் - வாழ்வில் சொர்க்கத்தை காட்டுவது எதற்காக? பொருளோடு புகழீட்டி OLIqБLib LucooröGöтOB GLDGO LafitОВ அந்தஸ்து எனும் சொம்பனத்தில் தான் அழகான சொந்தங்கள் வாசல் தட்டுகின்றன! வித்தகனும் ஒர்நாள் விதியில் நன்ந்துவிட்டால் முகவர் தேடிய சொந்தங்கள் முகத்திற்கு திரையிட்டுக் கொண்டால் நீஜமென்று யாரை நம்புவது! பெற்றவள் சல்த்திட பெயர் சேர்த்துவந்த துணையும் சல்த்திடும் உலகமென கல்விச் சாலையில் கற்றதுண்டு! சிந்தனைச் சிதறல்களில் - போலியாய் சீர்த்திடும் உள்ளங்களை நம்பமுடியாமல் உள்ளமது ஊமையாய் உலகினில் உண்மை உறவினைத்
C35 ga IGoGuano - برس جس%22%2کے عے ہضسے
மீட்டிடுங் குழலிசை காதோரம் இசைத்திட இதயம் இழந்து என் நிலை மறந்து வலையென விழிவீசி உனைத் தேடினேன் கண்ணா!
கண்களில் நீ
இணைந்திடவில்லை சிறகிழந்த சிட்டாய் சிந்தை கலங்கி நின்றேன் இந்த ராதாவை தேடி என்று வருவாய் கண்ணா???
சுடர் ஒளி 13, நவம்பர்-19, நவம்பர். 2011
6ĩổy) 9/09n
2த்த7.வி
என் சரணாலய
விதி சென்ற பா
என் துர்மாக்கி பனி சிந்தும் வ பாலாமிர்தமே - பகல் என்ன இ முடிவில்லைே நரம்போடு கோ நாதத்தில் GFlrá
வீணைக்கு ஏன்
விபரீத அரங்ே
塁外
鞭
ஏழ்மையி
எரிந்து போகும்
எப்போதே பிரி
அப்போதே மரி வாய் வார்த்தை
வாழ்க்கை வழி கண்டு கொண்
காதல் வறுபை
கட்டாரி பாய்ச்
கருணைக்கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழிமடல் Մ)ւջԱՄ தோழனி år நெஞ்சத்திலிருந்து, . . . .
முல்லை நிலப்பரப்பின் பெரும்வூராம் 6ಠಾà எந்தன்
புதுக்குடியிருப்புண்ண்ேஆன வந்தனம். ܠ ܢܠܢ
ானம்
ரவென்ன உன் நினைவோடு
எழுதுகின்றேன்.
ாதான் நடந்து சென்ற
பொழுதுகளை
நினைக்கின்றேன்.
தினமும் ஏறி இறங்கிய முற்றத்துப் Լյո6ծ»6ւշպւb மரமுந்திரியும் என் மனதில் நிழல்தந்து நிற்கின்றன.
ஒடியாடிப் பாடிக்கழித்திட்ட எந்தன் பள்ளியும் தமிழ் ஆசானும்
என் மனக்கண்ணில்
தென்றலோடு என்றால் கதைபேசி ந்திருப்பேன் த்திருப்பேன்
வேԱյ01
மண்பற்றோடு 藏 தலைநிமிரும்
வேறு நினைத்துப் பார்க்கின்றேன். டேன்
என் வீட்டு முற்றத்தில் நான் நாட்டிவைத்த ரோஜாச் செடி
சிலவேளை பூத்திருக்கும் ஆனால்
பறிப்பதற்கு நான். : X × X →
எதி04இத்துநிடைக்க விட்டல்
நிடைத்ததை வைத்து
வழு2வண்டும் - ஆன்
உன்னை எதிர்04இதேன்
உன் நினைவுகள் நான்
கிடைத்தது - அதை
வைத்து .
வழ்ந்து கொண்டிருக்கிறேன்!
- ஜே.கே
ܯ ܊
*翰

Page 13
O
லண்டனில் நடந்த C மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டி * யில் வெனிசுலா அழகி இவியன் சர்கோஸ் ",
●。 (22) வெற்றி பெற்றார். மிஸ் வேர்ல்ட அழகிப் ,
போட்டி 1951-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு " வருகிறது. மிஸ் வேர்ல்ட் சங்கம் என்ற அமைப்பு இப் போட்டியை நடத்தி வருகிறது. 61வது மிஸ் வேர்ல்ட் a. போட்டி லண்டனில் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து 13 அழகிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அந்தந்த நாடுகளில் நடந்த அழகிப் போட்டிகளில் (மிஸ் இந்தியா போல) பட்டம் வென்றவர்கள். நீச்சல் உடை, பாரம்பரிய உடை, விளை யாட்டுத்திறன், அறிவுக்கூர்மை என பல சுற்றுகளாக போட் டிகள் நடந்தன. எடின்பர்க், ஸ்காட்லாந்துக்கும் சென்று பல் வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளில் அழகிகள் பங்கேற்றனர். போட்டியின் இறுதி சுற்று போட்டி லண்டனின் . யேர்ல்ஸ் கோர்ட் அரங்கத்தில் கோலாகலமாக
நடந்தது. இதில் முதலிடம் பிடித்த வெனிசுலா அழகி இவியன் சர் கோஸ் (22) மிஸ்
வேர்ல்டு பட்டம் பெற்றார்.
DESGOTTOMji 88ynilu (pub 9Lő öI5GDOI வீரர்களுக்கான GUITLD5 65TLÍ
 

-ജ്ഞ.
gJGOb (BLITGOT SyITsitsio 606).IGir
சீனாவில் நடந்த வைன் ஏலத்தில் கிடைப்பதற்கு அரிய பிரான்ஸ் வைன் ம ட டு ம ரூ. 7 1.0 5 கோ டி க கு விற்பனையானது. சீனாவின் ஹொங்காங் நகரில் 2 நாள் வைன் ஏலம் நடந்தது. அதில் உலகின் முன்னணி நிறுவனங்களின் விலையுயர்ந்த வைன்கள் இடம் பெற்றன. அதில் குறிப்பாக அதிக விலை உயர்ந்த பிரான்ஸ் வைன் மட்டும் 98 சதவீதம் விற்பனையானது. உயர்ரக வைன்களை வாங்க சீனர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
அவ்வாறாக பிரான்ஸ் வைன் மட்டும் ரூ.71.05 கோடிக்கு ஏலம் போனது. மேலும் | இந்த ஆண்டில் உலக அளவில் நடந்த வைன் ஏலங்களில் அதிக தொகை ஈட்டியதில் இதுவே முதல்முறை என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுடர் ஒளி 13, நவம்பர் -19, நவம்பர் 2011

Page 14
பிற்கு ஒர் அர்த்தம் உள்ளதாக தால் அர்த்தம் புரியும் எனவுப்
LμπΠLILμε மிகப் ெ னைப் ப படி ஆகி
ஆ
ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என்று சிம்பு, ஒருபோதும் என்னிடம் சொன்னது இல்லை, இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்று நடிகை ரிச்சா கூறியுள்ளார். சமீபத்தில் நடிகர் ஜீவாவுடன் ஒருபடத்தில் நடிக்க ரிச் சாவுக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் நடிக்க ரிச்சா முதலில் சம்ம தம் தெரிவித்து, பின்னர் முடியாது என்று கூறிவிட்டதாகவும், இதற்கு காரணம் சிம்பு தான் ரிச்சாவை, ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்தி கள் வந்தது. ஆனால் இதனை ரிச்சா மறுத்துள்ளார். எனக்கென்று சுயபுத்தி உள் ளது என்று கூறியுள்ளார்
கொச்சியில் 6 பெட்ரூம் அபர்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கினேன். வீடு, கடற்கரை அருகில் உள்ளது. படப்பிடிப்பில் ஒய்வு கிடைக்கும் போதெல்லாம், அந்த வீட்டில் சென்று தங்க திட்டமிட்டு உள்ளேன். எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களையும் வீட்டுக்கு அழைத்து செல்ல ஆர்வமாக இருக்கிறேன், என்று நடிகை அசின் கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொங்கவில் தனுழிைன்
" , ܝ ܬܐ '3' தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்து வரும் தனுஷின் 3' படத்தை பொங் கல் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்ட ஐஸ்வர்யா விரைவில் மொத்தப் படத்தை யும் முடிக்க முடிவு செய்துள் ளாராம். படத்தின் தலைப்
வும், படத்தை பார்த் b ஐஸ்வர்யா தெரிவித்
வேலாயுதம் தந்த டித்தில் மிதக்கும் கா, இன்னும் அந் த்தைப் பார்க்கவே யாம். இது வரை டத்த எந்தப் படத் பார்த்த தில்லை. தம் படத்தையும் தாக இல்லை. நான் பரிய விமர்சகர் என் ார்த்து நானே கோபப்படும் கிவிட்டால்? என்ன செய்வது. னால் என் அம்மா, நண்பர்கள்
பார்த்துவிட்டு ஆஹா, ஒஹோ
என்று பாராட்டினார்கள்.
சி.எஸ்.அமுதன் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறாராம். மகா நக்கலான திரைக்கதையுடன் உருவாகப்போகும் அந்த படத்திற்கு தலவலி என்று பெயரி ட்டுள்ளனர். தலவலி படத்தின் நாயகர்கள் அஜித், விஜய். அதாவது இந்த இருவரைப் போன்ற தோற்றம் உடைய இருவர் நடிக் கப் போகிறார்கள். படம் முழுக்க அஜித், விஜய் பற்றிய நக்கல்தான் பிரதானமாக இருக்குமாம். அதை சிம்பாலிக்காக சொல் வதுபோலத்தான் தலவலி என்று தலைப் பிட்டுள்ளாராம் அமுதன்.
பிரேசில் அழகுப்புயல்
இப்படத்தில் அஜீத்திற்கு இரண்டு கதாநாயகிகள் அதில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த மொடலான ஹூமா குரோஷி மற்றொருவர் யாா என்ற தகவல் வெளியாகாமல. இருந்தது. பிரேசில் நாட்டைச சேர்ந்த மாடல் அழகியான
கவர்ச்சி நடிகையை மற்றொரு 2 நாயகியாக ஒப்பந்தம் செய்து .ே இருக்கிறார்கள் படத்தின்
இரண்டாம் கட்ட படப்பிடிப் பில் புருனாவும் பங்கேற்க
g_Grammi、
சுடர் ஒளி 13, நவம்பர் -19, நவம்பர் 2011

Page 15
அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும் படங்களில் நடிப்பில் அசத்திய அஞ்ச லிக்கு அடுத்தடுத்து பட வாய்ப் புகளாம். அது மட்டு மின்றி ஏ.ஆர்.முருகதாஸின் முதல் தயாரிப் பான 'எங்கேயும் எப்போதும்' படத் தில் காதலனை அன்பாக மிரட்டும் காதலியாக நடித்த அஞ்சலிக்கு அடுத்த தயாரிப்பிலும் ஹீரோ யின் வாய்ப்பை கொடுத்துள்
ளாராம் முருகதாஸ்,
பிரியாமணி
ஷேத்ரம் தெலுங்கு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் பிரியாமணி,
இதில் ஜெகபதிபாபு ஜோடியாக நடிக் བོ- கிறேன். படத்தின் பிளாஷ்பேக்கில் வர லாற்று பின்னணியில் கதை நகரும் அதில் ஜெகபதிபாபுவின் மனைவியாக நடிக்கிறேன். நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் வடஇந் திய மொடர்ன் பெண் வேடம் இந்த கதை ܢ
அதிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும். பருத்தி வீரன் படத்துக்கு பின் நடிப் புக்காக எனக்கு இப்படம் பெயர் பெற்றுத் தரும் என்கிறார் பிரியTமணி.
அதிரட பொன கொடு
இஸ் லி ஆப்கா விஜயக் ЛТағгтш6 ஏகப்ப க்ளைட் எல்ல திரைக் LJULJIJIL. னின் ஒ இசைய குள் இ றது.
ஆனா? டியும்
ধ্ৰুংa্যািঠ) {
ராஜபாட்டை படத்தில் ஸ்ரேயாவும் ரீமா சென்னும் ட ஷ அட்டிங் இத்தாலியில் நடர் காட்சியாக இது இடம்பெறும் சேர்ந்து இந்த பாடலில் ஆடுக் கலர்ஃபுல்லாக இருக்கும் என்
:: ܠܲܓ݂ܠ܂ *
அகமது இயக்குத்தில் ஜீவா வாமணன் படத்தை இயக்கிய அகமது இயக் கத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கி றார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் செஷல்ஸ், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப் பட உள்ளது. தந்தை மகன் உறவு, நட்பு, \. இளமை காதல் ஆகிய அம்சங்களை கொண்ட কিন্তু திரைப்படமாக இது உருவாகும் என்கிறார்
.இயக்குநர் அகமது יאיר רק சுடர் ஒளி 13, நவம்பர் -19, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t
M.RAJA  ́ “CHILLAX"
வி Gr Cí Cury915
AYANTY CAMPUS CALLERTUNE fill
நகரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் ாடுக்கும் அவதாரமே வேலாயுதம்! கயோ கேட்ட கதை) நிச்சயமாக இது
ரசிகர்களுக்கு விட்டதைப் பிடிக்கும் A 1. தெலுங்கில் ஹிட் அடித்த ஆசாத் கதையின் "அலேக்தான். ஆனால், பக்கா ங் பார்த்து, காமெடிக் கபடி சேர்த்து விஜய்க்கான மாஸ் மசாலா பேக்கேஜுடன் இறங்கி இருக்கிறார் இயக்குநர் எம்.ராஜா,
ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜே.ஜே.எனக் கூட்டம் கூடி, ஒவ்வொரு கேரக்ட |சத்துவதுதான் படத்தின் முதல் பலம், துண்டு போட்டு மட்டும் இல்லை. போட்டும் சீட்டு புடிப்போம்ல. என்று வேலாயுதம் அறிமுகமாகிற காட்சி ய படத்துக்கான எனர்ஜி ஏற்றிவிடுகிறார் விஜய். ஆட்டம் பாட்டம், அக்ஷன், மென்ட் என எல்லா ஏரியாவிலும் ஃபுல் சார்ஜ் பேட்டரியாகச் சுழல்வதில். விசில் விஜய் நியூயார்க் டைம்ஸ்-ல் கிடைக்கும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, நம் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முனைகிற பத்திரிகையாளர் கேரக்டர் ஜெனிலியாவுக்கு இருந்தாலும் மாஸ் ஹீரோ படத்தில் வரும் பவுடர் டின் ஹீரோயின்தான் இவரும். விஜய்யின் முறைப்பெண்ணாக ஹன்சிகா மோத் வானி மசாலா குரு மாவுக்குத் தளதள வென மிதக்கும் கிளாமர் தக்காளி.
மத்தபடி மேடம் கிராமத்துப் பொண் ணாமாம். தாவணி கட்டியிருக் காங்க! முன் பாதியில் கொமெடி குத்தகை எடுத்திருக்கும் சந்தானம் தியேட்டரை டக்கிறார். அப்பாவித் திருடனாக பொசுக்கு பொசுக்கென்று படுத்துக்கொண்டு என் எத்தைத் தாண்டித்தான் நீ போகனும் என அவர் அடிக்கிற லூட்டி. பக்கா மடி மேளா இன்னும் எத்தனை படங்களுக்குத் தான் தீவிரவாதிகள் என்றால் ாமியர்களையே காட்டிக் கொண்டு இருப்பார்களோ? அதுவும் ானிஸ்தானில் இருந்து வந்து கிராமத்தில் பார்சல் குண்டுவைப்பது எல்லாம் காந்த்தே வி.ஆர்.எஸ். வாங்கிய ஏரியா! ன உலையில் மோதப்போகும் ரயிலை ட்ட ஆக்ஷனுக்குப் பிறகு விஜய் தடுப்பதே மாக்ஸ்தான். அதன் பிறகு வருவது ாம் வேலாயுதம் பார்ட் டு! கதையோடு சேர்ந்து பயணித்து ப்பு கியர் தட்டுகிறது ப்ரிய 1ளிப்பதிவு. விஜய் ஆண்டனி பில் பாடல்கள் தியேட்டருக் ருக்கும் வரை மாஸ் ஏற்றுகி வழக்கமான மசாலாதான். U, அரைத்த விதத்தில் காமெ ாரமுமாகத் திகட்டாத ருசி!
。
விக்ரமுடன் ஒரே பாடலில் ான்ஸ் ஆடும் காட்சிக்கான தது. படத்தில் கனவு பாடல் விக்ரம் ஸ்ரேயா, ரீமாசென் ன்றனர். பாடல் காட்சி ார் இயக்குநர் சுசீந்திரன்.
ஹீரேக்கை
அனுஷ்கா காட்சிக்கேற் றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடை பிடிக்கிறாராம் ஹீரோ வுடன் ரொமான்ஸ் காட் சியில் நடிக்கும்போது, ஆளைத்தூக்கும் அளவுக்கு வாசனை உள்ள சென்ட் அடித்துக் கொள்வாராம். அதேபோன்று சோகக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு செட்டில் யாருடனும் பேசாமல் ஒரு ஒரமாக அமைதியாக உட்கார்ந்திருப் பாராம். அவ்வாறு செய்வ தால் ஆக் காட்சிக்கு ஏற்ற வாறு கலக்கலாக வந்து விடுமாம்.

Page 16
14
இருளான அந்த வானத்தில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள். கூட்டங்கூட்ட மாகவும் சில நட்சத்திரங்களும் அங்காங்கே சில நட்சத்தரங் களுமாக பல கோணங்களில் கண்சிமிட்டிக் கொண்டிருந் தன. வானத்தில் போடப்பட்ட கோலங்கள் அவை. அந்த நிசப்தமான சூழ்நிலையில் தொலைவில் ஒரு நட்சத்திரம் மட்டும் தனிமையாய். அதைப் பார்த்ததும் அதிலேயே அவள் கண்கள் நிலைகுத்தி நின்றன. அந்த தனிமையான நட்சத்திரத் தைப் போலவே தனது வாழ்க்கையும் தனிமையாகி விட்டதை எண்ணி அவள் கயல்விழிகளில் நீர் நிறைந்தது. தாங்கமாட்டாததுயரில் தன் கடந்தகால வாழ்க்கைச் சக்கரத்தை ஒரு தடவை சுழற்றிப் பார்க்கிறாள்.
亲 亲 ,亲
ஏழைகள் என்றால் அவர்கள் வீட்டில் பணமிருக்காது. ஆனால் அவர்கள் மனதில் என்றும் பாசத்துக்கோ பரிவுக்கோ குறைவிருக்காது. அந்த ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியத்தின் மகள் பார்கவி. அவள் பிறந்து ஐந்து வயதாகும் போதே அவள் தாய் இவ்வுலக வாழ்ககைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். சிவசுப் பிர மணியம்தான் பார்கவியை வளர்த்துப் படிப் பித்தார். அவரும் அன்றாடம் வயலில் கூலிக்கு வேலை செய்பவர். தனது உழைப்பின் சம்பாத்தி யத்தை வீட்டுச் செலவிற்கும், உடுபுடவைக்கும், செலவிட்டு மகளை படிக்கவும் வைப்பதென்றால், அவர்பாடு பெரும் கஷ்டமாகிப்போனது. அதனால் அறிவிற்கு மட்டும் படித்தால் போதுமென்று மகளின் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட் டார். அந்த வயதில் அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். தந்தையை எதிர்த்து அந்தப் படிப் பைத் தொடர்ந்திருந்தாலாவது தான் ஒரு வேலை செய்து தன் காலிலேயே நின்றிருக்கலாம் என்ற எண்ணம் ஏனோ அவளுக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. சிவசுப்பிரமணியம் மகளை படிப்பிக்காவிட்டாலும் மகளுக்கு எந்தக் கஷ்டமும் வராமல் அவள்மீது அன்பாகவே இருந்தார்.
பார்கவி அழகானவள். எல்லோருடனும் அன்பாகப் பழகக்கூடியவள். எல்லோருக்கும் உதவி செய்வாள். இதனால் அவள் கிராமத்திலுள்ள மக்களும் அவள் மீது அன்பாகவே இருந்தனர். அந்த அன்பிலேயே அவளும் மகிழ்ச்சியாக இருந் தாள்.
வாழ்க்கை எப்போதும் வசந்தமாய் இருப்ப தில்லை. இலையுதிர்காலமும் வரத்தான் செய்யும். அவ்வாறுதான் பார்கவியின் வாழ்க்கை எனும் ஒடம் மூழ்கத் தொடங்கியது.
அன்று வெள்ளிக்கிழமை, முற்றத்தில் மெழுகி அழகாக கோலம் போட்டுக்கொண்டிருந்த பார்கவி
தங்கள் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த
இளைஞர்களைக் கண்டதும் தந்தையிடம் போய் விபரத்தைச் சொன்னாள். அவரும் அவர்களுடன் போய்க் கதைத்துவிட்டு வந்து பார்கவியை நோக்கி "அம்மா பார்கவி இப்ப வந்த பையன்களில் உயர மாக இருந்தானே ஒருத்தன் அவன் உன்னை விரும்பு றானாம். உன்னை கல்யாணம் பண்ணித்தரச் சொல்லத்தான் கேட்க வந்தவர்கள். பையனைப் பார்த்தால் நல்லாத்தான் இருக்கிறான். நீ என்னம்மா சொல்லுற?’ என்றார்.
"அப்பா. அது. வந்து. நான் ராஜா என்று ஒருத்தர விரும்புறன் அவர் கொழும்பில இருக்கி றார். இப்ப இங்க அவரின்ர அத்தை வீட்ட வந்து நிற்கிறார். இந்த றோட்டால போகும்போது என்னைச் சந்திக்கிறவர். ரொம்பவும் நல்லவரப்பா’ என்று கெஞ்சினாள். “என்னம்மா நீ சொல்ற அவன் எப்படிப்பட்டவனோ தெரியாது. சரி நான் போய் விசாரிக்கிறன். நீ அவன்ர வீடு எங்க இருக்கென்று சொல்லு. நான் இப்ப வெளியால போட்டுவாறன்" எனக்கூறி வெளியே சென்று விட்டார். பார்கவியோ ராஜாவை நினைத்து சந்தோசவானில் சிறகடித்தாள். மகளின் விருப்பப்படி ராஜாவையே மண முடித்து வைத்தார் சிவசுப்பிரமணியம். இரண்டு நாட்கள் சென்றபின் பார்கவியை கொழும்பில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். தந்தையை பிரியமனமில்லாமல் பிரிந்து கணவன் வீடு சென்றாள் பார்கவி. எதிர்கால கனவுகளை மனதில் சுமந்தபடி கணவன் வீடு சென்ற அவளுக்கு அங்கே பெரியதொரு அதிர்ச்சி காத்திருந்தது.
பார்கவி கணவன் வீட்டை ஒரு கோயிலாக
மதித்து நடக்க வேண்டு. ஆனால் அங்கு சென்றபின் அல்ல தன்னை வீழ்த்திய ராஜா ஏற்கனவே தி இல்லை. இல்லை! எத்தனையோ பெண்களி ஒன்றைக்கட்டி அப்பெண் அடிமையாக்கி பணம் ச தான். பாவம்! பார்கவிை ஏழைகளும். ஏமாற்றப்பட பார்கவி தினமும் கண் டனும் கதைப்பதில்லை. . னாள். ராஜாவைப் போ ஆண்கள் எத்தனை பெ பார்கள். பெண் என்ன பா ஆணும் ஒரு தாய்க்கு மக பெண் தானே. பார்கவி அழுதாள். ராஜா என்ற அவள் எல்லா ஆண்களை கினாள்.
பார்கவியால் தினமுப் அடிமையாகி இருப்பது 1 அவள் தற்கொலைக்கு மு அவளை அவ்வளவு சு வில்லை. அன்றிலிருந்து வதைக்கு உட்படுத்தப்ப மாட்டாமல் அவள் ஒ( இடத்தைவிட்டே தப்ட வந்தவள் தனியே வரல சிசுவையும் சுமந்து வந்தா தனது கிராமத்தை அ ஏனோ மனதில் சிறு ஆறு அடைந்தாள்.
மகளின் பிரிவால் ( விழுந்த நிலையில், கையி திண்ணையின் ஒரத்தில் உ பிரமணியம். அவரைக் கதறியவாறு கட்டிய6 மகளைக் கண்டதும் ஆ ரது கண்களிலும் ஆனந் கண்ணிர் சுற்றிலும் பார்: வராக "எங்கேயம்ப மா ப் பிள்  ைள  ைய காணோம்?" என்றார "அப்பா அவர் என்னை ஏமாற்றிவிட்டார்" என நடந்த எல்லாவற்றை யும் கூறினாள் பார்கவி. அதைக் கேட்டு அதிர் ச்சி அடைந்த சிவசுப் பிரமணியம் LD d9}5 GGTTG) சேர்ந்து தானும் அழுதார்.
சிறை யிலிருந்து விடுதலை பெற்று வந்ததைப் போல ராஜாவின் வீடு எனும் சிறையிலிருந்து மீண்டு வந்த பார்கவி தந்தை வீட்டில் இருந்தது மன திற்கு ஏனோ சிறு ஆறு தலாகவே இருந்தது. ஆனால் அந்த ஆறு தலும் நிலைத்திருச் கவில்லை.
சமூகத்தின் தப்பான கண்ணோட்டம் அவ6 மீது படியத் தொட கியது. அவள் தான்பட யாரிடமும் சொல்வதில் வயிற்றில் வளரும் குழ வாழ்ந்தாள். அக்கம் ப. தனர். அவள் தான் விட்டதாகவே கூறின
 

என்றுதான் சென்றாள். நான் தெரிந்தது அது வீடு ரகக்குழி என்று. மணமாகி இருந்தான். அவன் பார்கவி போல் ன் கழுத்தில் தாலி என்ற "களை பல ஆண்களுக்கு பாதித்துக் கொண்டிருந் பப் போன்றே அத்தனை டுவிட்டனர். aர் வடித்தாள். தந்தையு அவரை நினைத்து வருந்தி ல் எத்தனை மோசமான ண்களை ஏமாற்றி இருப் வம் செய்தாள் ஒவ்வொரு ன் தானே. அவன் தாயும் ஒவ்வொன்றாக நினைத்து ஒரு அயோக்கியனால் புமே வெறுக்கத் தொடங்
ஒவ்வொரு ஆணுக்கும் பிடிக்கவில்லை. ஒருநாள் பற்சித்தாள். ஆனால் விதி லபமாக நெருங்கிவிட ராஜாவால் அதிக சித்திர ட்டாள். வேதனை தாள ருநாள் அவன் வசிக்கும் பிஓடி வந்து விட்டாள். பில்லை. வயிற்றில் ஒரு
(6)T.
புடைந்ததும் பார்கவிக்கு தல். தந்தையின் வீட்டை
மெலிந்து, கண்கள் குழி ல் ஒரு ஊன்றுகோலுடன் உட்கார்ந்திருந்தார் சிவசுப்
கண்டதும் ஒ வென்று ணைத் தாள் பார்கவி.
*పాపా-C"జో: .......... پنجمیع
சிலர் பரிதாபப்படுவதும் "அவள் தானே விரும் பியவனைச் செய்தாள். இவளுக்கு இது தேவைதான்" எனச் சிலர் ஏளனம் செய் வதும் பார்கவிக்கு எரிச்சலை உண்டாக் கியது. அது மட்டுமல்ல அவளுக்கு வாழாவெட்டி என்று வேறு பெயர் வைத்து விட்டார்கள். யாரும் அவளுடன் சினேகமாகக் கதைப்ப தில்லை. அவளைப் பற்றித் தவறான வதந்திகளை வேறு பரப்பிவிட்டனர். அவள் திருமணம் செய்ய முன்பு அன்பாகப் பழகிய சமூகம் இப்போது தன்னை ஒதுக்கிவிட்டதை எண்ணி வருத்தம் அடைந்தாள். மனிதர்கள் அப்படித்தான். காலம் மாறினால் மனிதர்களும் மாறித்தானே ஆகவேண்டும்.
பெண்ணாகப் பிறந்ததே பாவமோ? என பார்கவி நினைத்துப் பார்ப்பதுமுண்டு. பெண் என்பவள் பிறந்தது முதல் வாழ்நாள் வரை இந்தச் சமூகத்தால் சபிக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றாள். படித்த பெண்ணாக இருந்தால் ஒரளவுக்கு முன்னேறி சுயமரியாதையுடன் நடப் பாள். ஆனால் பார்கவி போல் படிக்காத பெண் களின் நிலை என்னவாகும்?. எந்நேரமும் கண்ணிர் சிந்தவேண்டியது தான். ஒரு பெண் திருமணம் ஆகாவிட்டாலோ, கணவனைப் பிரிந்தாலோ, அல் லது இழந்தாலோ, திருமணமாகி குழந்தை பெறா விட்டாலோ, அவளுக்கென்று தனித்துவமான பல பெயர்களை வைத்துவிடும் இந்தச் சமூகம். சே! என்ன சமூகம் இது’ என பார்கவிக்கு சமூகத்தின் மீது வெறுப்பே வந்தது. அவளுக்கு வாழ்வே பிடிக் கவில்லை. என்னதான் இருந்தாலும் தானும் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கம் தானே கண்ணிர் தான் என் வாழ்க்கை என்றால் நான் கண்ணிருடன் தான் வாழ வேண்டும். விதியிதுதான். அதன் முடிச்சுக்களை அவிழ்க்க யாரால் முடியும்? என விதியை நொந்த வாறு வாழ்கிறாள். கடந்தகால நினைவுகளில் பார்கவி கண்களில் நீர் திரண்டு அதில் இரண்டு அதில் இரண்டு துளி கன்னம் வழியே கோடு கீறி யது. அந்தக் கண்ணினுாடே தொலைவில் இருந்த அந்த தனிமையான நட்சத்திரம் சிறிது மங்கலாகத் தெரிந்தது. உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட் டது. பாவம் அதுவும் ஒரு பெண் குழந்தை. அதற் கும் எத்தனை கஷ்டங்கள் காத்திருக்கின்றனவோ? என எண்ணியவளாக கண்ணைத் துடைத்தவாறு உள்ளே எழுந்து சென்றாள் பார்கவி. அவளுக்கு மாத்திரமல்ல அவளது குழந்தைக்கும் எதிர்காலம் இருண்டே தெரிவதாகத் தோன்றியது. ஆண்களின் அகம்பாவத்திற்கும் அறியாமைக்கும் அழிவு கிட்ட வேண்டும். வளர்ந்து வரும் ஒரு சமுதாயம் இந்தக் கொடிய சுயநல மிக்க ண்வர்க்கக்கிர் *ھے۔۔۔۔۔۔۔۔ །ཟེརྗོད་ fÂN ஆண்வர்க்கத்திற்கு
རྗེ་འདི་
سیہہسج***^X***?
w
ിജ്ഞ.
எதிராகத் திரண்
டெழ வேண்டும். இது அவளின் எதிர்பார்ப்பு ஆனால், மனித நேயமிக்க ஒரு மனிதவர்க்கத்தின் மலர்ச்சிக்காக இந்த உலகம்
SAMs
ட துன்பத்தை வெளியில் லை. தந்தைக்காகவும், தன் தைக்காகவும் அவள் உயிர் கத்தவர்கள் வந்து விசாரித் ாஜாவிடமிருந்து பிரிந்து
ா. “பாவம் பார்கவி’ என
இன்னமும் எத்தனை காலங்கள் காத்திருக்க வேண்டுமோ..?
ா திருநெல்வேலி ரீ.சிந்து
業
சுடர் ஒளி 13,நவம்பர். -19,நவம்பர். 2011

Page 17
rடாக்கா நகரி பெற்ற தீபாவளி டிகையன்று காளி பூசை நடைபெற்றது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும் விழாவில் நடைபெறும் கொடுமையா சம்பவம்தான் இந்த ஆமை வேட்டை பூசை என்ற பெயரில் ஒரு லட்சத்துக்கு அதிகமான ஆமைகள் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின் உலகில் அருகி வரும் இனங்களில் ஆ6 யும் ஒன்று என சொல்லப்பட்டாலும் கா நகர மக்களின் இந்த செயற்பாடு ப யும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. யாவில் மிருகவதை புரிபவர்கள் தண்டி பட வேண்டும் என இருந்தாலும் இவ் றான பல விடயங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமலே விடுவது இல் கவலைக்குரிய விடயமே
பறக்கும் கார் பார்க்க போறிங்கள்
b இது ஒரு புதிய வகை வா6 போக்குவரத்துச் சாதனம் ஹெ ரர் போல தான் இருக்கும் ஆ ஹெலிகொப்ரர் அல்ல. பை: GUITLDGaugii.5 Electric multic gså gi, Lg ugif. Thomas Senkel 6Tså யியலாளரால் உருவாக்கப்பட 55 electric multicopter விமான நிமிடம் 30 செக்கன்கள் வான் காக பறந்தது. இது உலகின் ( வது பறக்கும் காராக விள்ங்கு விளையாட்டுக் கார்கள் இய பயன்படும் joystick போன்றவ கூட இதனை இயக்க முடியு பற்றரி மூலம் மின்சாரத்தின இயங்கும் என்பது கூடுதல் த சாதாரண ஹெலிகொப்டர்க பதை விட இதில் பறப்பது ம எளிமையானது. இயந்திரத்தி 80 கிலோ கிராம் மட்டுமே. சுழலும் இயந்திரங்கள் காண றன. இது எதிர்காலத்தில் பற 圈、 காராக பயன்படுத்தப்பட உ
சுடர் ஒளி113, நவம்பர் -19, நவம்பர் 2011
 
 
 

ஞர் ஒருவர் உலகின் மிகப்பெரிய சமையலாக தாஜ் மஹால் கட்டிடம் ஒன்றை உண வில் தயாரித்து சாதனை படைத்துள் ளார். பம்பாய் உருளைக்கிழங்கு, பிரி யாணி அரிசி மற்றும் poppadoms ஆகி யவற்றின் மூலம் இவற்றைத் தயாரித்துள் ளார். இது 3X10X5 அடி உடைய தாஜ்ம ஹால் உணவைத் தயாரிப்பதற்கு 5 நாட்கள் தேவைப்பட்டது. இந்தியாவி லுள்ள ஸ்பைஸ் பிரின்ஸ் எனும் சமை யல் நிறுவனமே இந்த தாஜ்ம ஹால் சிற்ப உணவைத்
தயாரித்துள்ளது.
வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட் டும் திறமையை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள் ளலாம். அந்த அளவுக்கு உயரமாகவும் மோசமான ஏற்ற இறக்கங்களையும், வளைவுகளையும் கொண்டது இந்த தெருவுடன் இணைந்த பாலம் Atlantic Road என்று அழைக் கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கடற் கரைச் சாலையில் அமைந்துள்ளது.
வழிப் விகொப் ாால் ட்இல் ter upë
பொ
- குறி விரியன் பாம்பை எப்படி சுவாசிக்கிறார் இந்த Lਫ 1 . ܘ ܼ மனிதர். அதுவும் பாம்பை மூக்கி ல் அழ மூக்கினுள் விட்டு னுள் வைத்துக் கொண்டு. J56)IT 安治 = மூன்று அடி நீளமான பாம்பை - திI) மூக்குக்குள் விட்டு வாயினால் எடுக்கிறார் இந்த அதிசய மனி
றால் தர். அதுவும் ஒரு பாம்பல்ல இது இரண்டு பாம்பை ஒரே நேரத்
தில் மூக்கிலிருந்து வாயினால் தான எடுக்கிறார். சீனாவின் Jiangxi 1ᎶᏓᏪ. மாகாணத்தைச் சேர்ந்த 52 வய
பறப
தான Liu Fei என்ற மனிதரே இவ்

Page 18
୪୫ இயற்கைதா
qůsupra
- ஹன்சிகா மோத்வ
யும் பண்ண முடியணும். கவர்ச்சியாக நடிச்சா சீக்கிரமே ஈர்ப்புக் குறை ரொம்ப நாள் தாக்குப்பிடிக்க முடியும்?
பார்க்கிறவங்களுக்கு திகட்டுற மாதிரி சீக்கிரமே போரடிச்சிடும். கதைக்கேத்த கவ மனசுல சுலபமாக நுழைஞ்சிடலாம். தொட கொஞ்சம் கொஞ்சமாக பெர்ஃபார்மன்ஸ" கொடுக்க ஆரம்பிச்சா நமக்குன்னு ஒரு நல் மனசுல கிடைக்கும். குஷ்பூ சிம்ரன், ஜோதி லாம் இன்னிக்கும் பேசப்படுறதுக்குக் கார
என் ரூட்டும் அதுதான்.
பத்தொன்பது வயசுலேயே ஹீரோயினாகிட்டீங்களே. அது ப்ளஸ்ஸா மைனஸா?
ப்ளஸ்தான். இதுல என்ன சந்தேகம். வயசு இருக்கும் போதுதான் கிள முடியும். நாள் போகப் போக பெர்ஃபார்மன்ஸ் உள்ள கதாபாத்திரங்கள்ல ந தைரியமும் வாய்ப்புகளும் அமையும். இப்போ என்னோட ரசிகர்கள் என் வ இருக்காங்க. அவங்களும் என்னோட சேர்ந்து ட்ராவல் பண்ணும் போது ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும்.
அதுசரி, உங்க ஸ்கின் இப்படி வழுவழுன்னு இருக்கே, அதுக்கு அப்படி என்னதான்
என்னோட அம்மா பல் மருத்துவர். அவங்க எனக்குச் சொன்ன ஒரே இயற்கைதான் எப்போதுமே அழகு. ஷூட்டிங் இல்லைன்னா நான் அதிகம் பண்ணிக்கிறது இல்ல. நல்லா சாப்பிடுவேன். ஆனால், அதுக்கேத்த மாதிரி ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை ஃபாலோ பண்றேன். ராத்திரி சீக்கிர தூங்கிடுவேன். இளநீர் அதிகம் குடிப்பேன், அவ்வளவுதான்.
"கைதுக்கிவிடுறதுதா நான் கத்துக்கிட் 866)6O"
‘போராளி படத்தில் ஈழம் சம் பந்தமான பகிர்வுகளில் நீங்கள் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லையே?
தமிழனாகப் பிறந்த எல்லோ ருமே ஈழ உணர்வாளர்கள்தான். இத யத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்தணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்தத்துய ரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ. என்னால முடிஞ்சதை எப்பவுமே செய் றவன் நான். அதை வெளியே காட் டிக்க வேண்டிய அவசி : இப்பவும் போராளி எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக் குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக் ZyYSZSy SuSuzeyySyySSLLLSLSeS
- சசிகும
டிக்காட்ட நான் விரும்பலை முன்னர் எல்லாம் கிராமப்புறங்களில் வயதான வங்க இறந்துட்டா தூக்கம் விழிக்க ணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா
ஒட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய
துக்கத்துக்கும் நாம படம் ஒட்டிக் கிட்டு இருக்கிறது நியாயமா படலை அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமி ழர்களும் படம் பார்க்கிற மனநிலை யில் இல்லை. சுற்றுலாவும் சினிமா & வும் தான் இலங்கை யோ ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலாயுதம்' படத்துல விஜய்யுடன் கலந்து கட்டி பின்னியெடுத்தீட்டீங்களே?
கதைப்படி நான் மாமா விஜய்யை ரொம்ப ரொம்ப லவ் பண்ற பொண்ணு. அவருக்காக எதையும் செய்யத் தயங்காத காதல் இருக்குற கதாபாத்திரம். அதனால் க்குத் தேவைப்பட்டதால கொஞ் ராக நடிச்சேன். அது தப்பு இல்
லையே. ஒரு நடி G0)356ðITGðlTFT 6 TG)GUIT, மாதிரியான கதா பாத்திரங்களை
ஞ்சிடுமே, அப்புறம் எப்படி
கவர்ச்சியாக நடிச்சாதான் ர்ச்சியாக நடிச்சா மக்கள் \ டர்ந்து பண்ற படங்கள்ல f க்கும் முக்கியத்துவம் ல இடம் மக்கள் கா இவங்களெல் ணம் அதுதான்.
ாமராக நடிக்க டிக்கிற யசிலேயும் 5 நல்ல
பண்றிங்க?
விஷயம் மேக்கப்
மே
ஆதாரம். தொப்புள்கொடி உறவுன்னு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப் போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கப்போறது இல்லை. தமிழ் உணர்வுகளைத் தட்டி எழுப்புற =சி மாதிரி ஒரு வசனம் வந்தால்கூடிசம்பந்த படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது ல்கூட இந்த மாதிரி கெடுபிடி களை இலங்கை அரசு காட்டி ங்க என்ன நம்ம படங்க ளைத் தடை பண்றது? கோடட் வைத்தால் கொழும்புக்கே வருமான ரீதியா செக் வைக்க முடியும் நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும் என்ன பண்றது.? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!
போராளிக்காக இரட்டைக்குதிரை சவாரியில் பட்டையைக் கிளப்பி ܔ & இருக்கீங்களே. இதுவும் கிராஃபிக்ஸா?
கிராஃபிக்ஸானு நீங்க ஆச்சர்ய்மா கேட்கிறதே எங்க உழைப்புக்குக் கிடைச்ச வெற்றிதான். மெரினாவில் ஒத்தக்குதிரை சவாரிபோறப்பவே உயிரைக் கையில பிடிச்சுக்கத் தோணும்:அப்படின்னா, இரட்டைக் குதிரைச் சவாரி எப்படி இருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிப்
பாருங்க. இக்பால், திலீப்னு இரண்டு குதிரைகளுக்கு கடலை
签
மிட்டாய்லாம் வாங்கிக் கொடுத்து ரக்ட் பண்ணி சவாரி பண்ணேங்க, குதிரைச் சவாரிக்கான ப்ேலன்ஸே தொடைகள்தான். குதிரையை அப்படியே பிடிச்சுக்க சை முக்கியம் தொடை தட் அப்படி ஒரு மூர்க்கத்தே பண்ணி இருக்கோம்!
நடிகராகவும் இயக்குநராகவும் விட்டுட்டு, ஏன் தயாரிப்பாளராகவும் மாறி பாரம்
இது நான் விரும்பிச் சுமக்கிற சுமை-முதல் படத்துக்கே தயாரிப்பாளர் தேடிப் போகாத நானா இனிமேல் தேடப் போறேன்? உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறவங்களைத் தயாரிப்பு உலகம் தள்ளி வெச்சுத்தான் பார்க்குது. இன்னும் உடைச்சுப் பேசணும்னர், யாரையும் திருப்திப்படுத்துற வேலையை என்னால செய்ய முடியலை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு. எனக்கு நானே முதலாளியாக இருப்பதுதான்! ஆனால், நான் தோத்தவங்களை வாரி அணைச்சுக்க விரும்புறேன். கைதூக்கிவிடுறதுதான் நான்கத்துக்கிட்ட கலை, விழுந்து எந்திரிச்சு வர்றவங்களுக்குத்தான் என் ஆபீஸ் முதல்ல திறக்கும். போட்டி போட்டு ஸ்கூல் நடத்துறவங்களுக்கு மத்தியில், டியுடோரியல் சென்டர் நடத்துறதை நான் பெருமையர்நினைக்கிறேன்!
சுடர்ஒளி/13, நவம்பர்-19, நவம்பர் 2011

Page 19
களுமுந்தண்வெளி ކޯޝަޙުގ சங்கத் தலைவர் தெ. ஒற்றுமைக்கும் வி காட்டாக விளங்கும் எட பட்ட அடிப்படைத் :ே
சுடர்ஒளி வாயிலாக
O. Lizard, மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமம் களுமுந்தன் வெளி. இங்கு 200இற்கு மேற்பட்ட குடும்பங்க ந்தோம் ளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். முற்று முழு அவாவாக இருந் தாமத
s யிட்டு சந்தோசப்படுகில
தாக விவசாயத்தை நம்பியே தமது வாழ்வாதாரத்
Y , yo 7 தில் இதுவரைக்கும் மின் தினை இங்குள்ளவர்கள் நடாத்தினாலும் மேட்டு ப்பக்கள் செய் நிலப் பயிர்ச்செய்கை, கோழி, ஆடு, மாடு போன்ற புனரமைபபுககள செய வீட்டு வருமானம் தரக்குடிய சிறு தொழில்களிலும் வசதி5GT இல்லை. சு அம்மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இல்லை. உபதபால கந
முதிரை, தேக்கு, வேம்பு, மா, பலா, வாழை என *சி வசதிகள் இல்லை மரங்கள் துழந்த கிராமத்தில் நெற் செய்கைக்குரிய இல்லை. குடிநீர் வசதிகள காணிகளும் உள்ளன. இவ்வாறு இயற்கை எழில் பீ-99°று உண்டு. நிறைந்த சிறியதோர் கிராமமே களுமுந்தன்வெளி திரிகைகளோ இல்லை. ஆகும். மழைக் காலங்களில் ஒரு சாண் இடை *9 பகுதிநேரவகுப் வெளியும் இல்லாமல் பயிர்செய்யும் இந்த கிராம புகளோ ஏதும இல்லை மக்கள் கோடைக் காலத்தில் நீர் வசதி இல்லாமல் *' அடுக்கிக்கொÇÝ3! அவதிப்படுகின்றனர். அக்காலங்களில் தாவரங் கிராமம தொடங்கிய கள், மரங்கள் எல்லாம் பட்டுப்போய் கிராமமே * கிராம 經 နို်, 8 வட்சியானநிலையில் காட்சிதருவதனை அவதா ' (ଗ) னிக்க (மடிகின்றக: శ్లోకి ஆய அாக 纖徽
ஃ யுகத் ல் இக்கிராம மக்கள் வாழ்ககை நாததுகனற மாபெரும் சிரமத்தின் மத்தியிலேயே தமது குப்பிவிளக்கைப் பயனப வாழ்வை நடத்திச் செல்கின்றனர். இவர்களின் விளக்குவெளிச்சத்தில் பூ அத்தியாவசியத் தேவைகள் குறித்து மாவட்டத்தில் பட்டுமானவி ஒருவர்தி | உள்ள அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் அர ஜூறு இந்தக்கிராமத்தில்
சியல்வாதிகளுக்கும் விபரங்கள் சமர்ப்பித்தும் எல்லாமே எட்டாக்கனியாகவே உள்ளது என அக்கிராம மக்கள் வேதனைப்படுகின்றனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பூரீ மாணிக் கப்பிள்ளையார் ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் தெ.சிவபாதம் "எங்கள் கிராமம் ஒரு பழம் பெரும் கிராமமாகும். ஆனால், அன்று தொடக்கம் இன்று வரை நாங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றோம். எங்கள் கிராமம் அபிவி ருத்தியடையாத கிராமமாகவே இருக்கின்றது. முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய விதத்தில் எதுவிதச் செயற்பாடுளையும் காணக் கூடியதாக இல்லை. எத்தனையோ தடவைகள் பல ரிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் எம்மைக் கவனிக் காமல் இருப்பது எமக்கு வேதனையளிக்கின்றது. யாரிடம் கேட்டாலும் "செய்வம" என்ற வர்த் தையை மட்டுமே எமக்குத் தருகின்றனர். இதுவரை எந்தவித அபிவிருத்தியையும் செய்ததாக இல்லை. |"ஏதோ எங்கட கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து சில வேலைகளைச் செய்திடுவோம் அதால எங்கட ஊர்மக்கள் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவுந் தான் இருக்கின்றோம்" என்றார்.
களுமுந்தன்வெளி கிராமத்தைச் சுற்றி ஆங் காங்கே கிணறுகள் அமைந்துள்ளன. கிராமத்தின் வடக்குப்புறமாக சிறு குளம் கிராமத்தின் நடுவே சிகுடி போன்ற இட்ங்க பூரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் மரீ முத்து வேண்டியுள்ளது. இவ்வ மாரிஅம்மன் ஆலயம் நரசிங்கவைரவர் ஆலயம் எடுத்துச் சென்ற வேளை | ஆகியன அமைந்துள்ளன. அடர்ந்த விஞ்டசமான சம்பவங்களும் இடம்பெற்
பெரியதொரு கூளாமரமும் உள்ளது. அதன் நிழ
அதன் நிழ போக்குவரத்து வசதிக லில் கா.பொ.த.சாதாரண தரம் வரை படிக்கும் கல், சித்திரை வருடப்பிற
வரும் ஒருதினம் மாத்தி
சுடர் ତ୍ରଗf 11з, நவம்பர் 19, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களப்பிலிருந்து - சக்தி
கிராம அபிவிருத்திச் வுந்தரராசா. - சாயத்துக்கும் எடுத்துக் து கிராமத்தின் பல்வேறு வைகள் அனைத்தையும் rடுத்துக்கூற நீண்டநாள் போது அது கிடைத்ததை றோம் எங்கள் கிராமத் சாரம் இல்லை. வீதிகள் ப்படவில்லை. சுகாதார காதார நிலையம் கூட தோர் இல்லை. போக்கு விளையாட்டு மைதானம் சீராக இல்லை. நூலகக் அவற்றில் நூல்களோ பத் எங்களுடைய மாணவர் புகளோ மேலதிக வகுப் என தமது தேவைகளை - சென்றார். ாலம் முதல் இன்று வரை ஓர் இருள்சூழ்ந்த வாழ்க் ன்றனர். குப்பி விளக்கு
டனும் இங்குள்ள மக்கள் னர். மாணவர்கள் இந்த டுத்தியே படிக்கின்றனர். டித்த போது அது தட்டுப் ல் கருகி இறந்த சம்பவம் ம் நடந்துள்ளது.
றர் தூரமுள்ள தும்பங்
கே
சாதனைகளுக்காக
க்கே கொண்டு செல்ல வைத்திய சாலைக்கு ரில் மரணம் சம்பவித்த
*藩
தும்பங்
இருக்கும் 6ᎢᎧᏈᎢ. இந்தக்கி
இளைஞர் யுவ
ணிை கிராமத்
سيسيبيش بسلاسه
 ̄ܠ`
s
is - --عبر:
སྔ། ། ^x
திற்குச் சென்று பஸ்பிடித்துச் செல்ல வேண்டும் தற்
போது தனியார்பஸ் வண்டி ஒன்று மட்டுமே அது
வும் ஒரு நாளைக்கு 2தடவைகள் களுவாஞ்சி குடிக்கு வந்து செல்கின்றது.
கிராமத்தைச் சுற்றி கிணறுகள் காணப்பட்டா லும் ஐப்பசி மாதம் தொடக்கம் வைகாசி மாதம் வரையிலேதான் அவற்றில் நீர் பெறலாம் ஏனைய காலங்களில் தண்ணீர் பஞ்சம் வந்துவிடும். கிரா மத்தின் அருகே சிறியதொரு குளம் காணப் பட்டாலும் அதுவும் வற்றிவிடும். அதனருகே ஒர் பெரிய கிணறு உள்ளது அந்தக் கிணறுதான் இக் கிராமமக்கள் அனைவருக்கும் தண்ணிர் வழங்கு கிற கற்பகத்தரு.
இங்குள்ள வீதிகள் அனைத்தும் மழைகாலங் களில் வாய்க்கால்களாக மாறி தற்போது கரடு முரடு நிறைந்ததாகவே தோற்றமளிக்கின்றது இது வரைக்கும் புனரமைப்புச் செய்யப்படாத இந்த வீதியினையே இங்குள்ள மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். ஆண்டுக்கு ஒருதடவை மக்கள் சிரம தான நடவடிக்கை மூலமே சீரமைக்கின்றனர்.
தொடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்: துள்ள இக்காலகட்டத்தில் இங்கு கடிதம் போட!
வேண்டுமானால் 7 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அம்பிளாந்துறை அல்லது 4 கிலோமீற்றர் தொலை விலுள்ள தும்பங்கேணி போன்ற இடங்களுக்கே
செல்ல வேண்டியுள்ளது. மாதாந்த ஒய்வுதியம் எடுக்கும் வயது முதிந்தவர்கள் தள்ளாடும் வயதில் வயல்வெளியூடாக நடந்துதும்பங்கேணிக்கே செல்
கின்றனர்.
இது இவ்வாறு இருக்க, இங்கு 10 லட்சம் ரூபாய்
செலவில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒரு
வரின் நிதி ஒதுக்கீட்டில் நூலகக் கட்டிடம் ஒன்று
கட்டப்பட்டது. அது தற்போது கண்ணாடி யன்னல் கள் உடைபட்டு வெறும் கட்டிடமாக மட்டுமே
உள்ளது. இதனைப் போரதீவுப்பற்று பிரதேச சபை
பொறுப்பேற்று நூலகத்தை இயக்க முடியாத நிலை காணப்படுகின்றது. ... . . . .
களுமுந்தன்வெளி அரசினர் தழிழ்கலவன்பாட
சாலையில் க.பொ.த.சாதாரண தரம்வரை 250 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார் கள். இங்கு கல்வி கற்றவர்கள் தற்போது உயர்ந்த ! பதவிகளை அடைந்துள்ளதைக்கூட அவதானிக்க முடிகின்றது. இருந்த போதிலும் இங்கு வருடாவரு டம் அதிகளவான மாணவர்கள் க.பொ.த.
சாதார
ணதரபரீட்சையில் தோற்றி சித்தி எய்தினாலும்
துார இடங்களுக்குச் சென்றே உயர்கல்வியை பெற வேண்டிய நிலையுள்ளது. எனவே இங்கு க.பொ.த.
உயர்தர வகுப்புக்களையும் பாடசாலை வளாகத்
தில் ஒரு குடிநிர் கிணறும் பாடசாலைக்குரிய சுற்று
X
இங்குள்ள தொழிலுக்காக ஏங்கும் படித்த X வித தொழில் பயிற்சிகளும்
ჯორ
புவதிகள் எது
இன்றி உள்ளனர்.இந்தக்கிராமத்தில் எதுவித சிறு
லையமோ பயற்சி நெறிகளோ
செய்வதற்கு முன்வருவார்களா? 羲
s

Page 20
சென்ற வாரம் இதே பந்தியில் இந்திய நீதிமன்றங் கள் பக்கச்சார்பின்றி அரசியல்வாதிகளின் குற்றத் திற்கு தண்டனை வழங்கப் புறப்பட்டிருக்கும் ஆரோக்கியமான போக்குப்பற்றி கருத்துரைத் தோம். இதைமெய்ப்பிக்கும் வகையில் சென்ற வாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பாக்கும். மேலும் இரண்டு நீதிமன்றத்தீர்ப்புகள் வந்தன. முத லாவது பெங்களூர் நீதிமன்றில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடக்கும் ஊழல் வழக்கில் சமீபத்தில் ஆஜ ரானது மட்டும் போதாது; அந்த நீதிமன்றம் உத்தர | விட்டுள்ளபடி இரண்டாவது தடவையும் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு ஆஜராவதிலிருந்து முதல்வர் வேலைப் பளுவுடையவர் என்ற வகையில் தனக்கு விலக் களிக்க வேண்டுமெனக் குறித்த நீதிமன்றுக்கு உத்தர விட வேண்டும் என ஜெயலலிதா உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த மனுமீதான விசாரணையின் போதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சென்ற மாதமும் இவ்வாறு விலக்களிக்கும்படி கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள் ளுபடி செய்தபடியால் வேறுவழியின்றி அவர் பெங் களூர் நீதிமன்றில் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். இப் போது மீண்டும் வரும்படி உத்தரவிட்டதற்கே தடை கோரி உச்சநீதிமன்றில் ஜெயலலிதா மனு செய்திருந் தமை குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணாநூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக் கத்திற்கு மாற்றிவிட்டு அங்கு சிறுவர் வைத்திய சாலை நிறுவப்போவதாக ஜெயலலிதா அறிவிப்பை செயற்படுத்த சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தி.மு.க ஆட்சியில் தான் இந்நூலகம் உருவாக்கப்பட்டது நினைவிருக் கலாம். தி.மு.க ஆட்சியில் நிறவப்பட்ட பொது ஸ்தாபனக் கட்டிடங் களை அவ்விடத்திலி ருந்து இட மாற்றி குழப்பிய டிக்கும் நோக்குடன் அர சியல் காழ்ப்பு ணர்ச்சியுடன் ஜெயலலிதா செயற்படு வ தாக இப்போது
குற்றச்சாட்டுகள் எழுந்
இதற்கு முன்பும் பதவி யேற்றதும் சட்ட புதிய தலைமைச் ெ விட்டு பழைய சட் இயங்க வைத்தார். தி.( வரப்பட்ட சமச்சீர் செய்துவிட்டு பை எத்தனித்து, அதற்கெதி குத் தொடரப்பட்டு அ வியடைய நேர்ந்த்து. ே தவரை இவ்வாறு : இதுவே முதல் தடவை தடவையாக அண்ண முயன்று கையைச் இதற்கு முன்பு இருதட காலத்தில் தி.மு.க. அர ளைத்தான் பதவிக்கு வ ஆணவத்தை வெளிக் லிதா. உதாரணமாக ளுவர் கோட்டத்தை விட்டார். இதேபாண படமுயன்றார் என்பது அவர் ஒன்றை மறந்து 1996 வரை காலத்தி ஜெயலலிதா முதல்வ யாவில் இருந்த நீதித்து இந்திய நீதித்துறை அ ஒரு முற்போக்கு அ6 ஜனநாயகத்தில் முழு மட்டும் குவிவது ந பிரதமர் அல்லது முத களுக்கு பல கட்டுப்ப சமநிலை பேணுதலுப் இருக்கவேண்டும் எ கருதுகோளின் பிதாம நீதித்துறை ஊடகங்க் ளவரின் தவறுகளை வேண்டும். இதன்மூல டும் என்பதே இதன் ( யத்தில் இந்திய நீதித் செய்துள்ளது. ஜெய லில் பெரும் வெற்றி லாம். ஆனால் அதை தி.மு.க. அரசின் ஒரு ளைக்கூட ரத்துச்ச்ெ மேலதிக செலவு ஏற என்பதே இந்த நீதிம6 இவ்விடத்தில் கடு கவனிக்கப்பட வேண் 4ம் முறையாக பின
Liaodoo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும்
ன்றத்
தீர்ப்புகள்;
துள்ளன. இவ்வாண்டு முதல்வராக சபை நடத்தப்பட்டு வந்த சயலக வளாகத்தை மூடி டசபை வளாகத்திலேயே • மு.க ஆட்சியில் கொண்டு கல்வி முறையை ரத்துச் முய முறைக்குத்திரும்ப ராக உச்சநீதிமன்றில் வழக் அதில் ஜெயலலிதா தோல் ஜெயலலிதாவைப் பொறுத் அவர் மூக்குடைபட்டது . இப்போது இரண்டாவது ா நூலகத்தை இடமாற்ற சுட்டுக் கொண்டுள்ளார். டவை முதல்வராக இருந்த சு எடுத்த நிர்வாக முடிவுக ந்ததும் தலைகீழாக மாற்றி காட்டியவர் தான் ஜெயல கலைஞர் அமைத்த வள் க் கவனியாது பாழடைய ரியில் இப்போதும் செயற் து உண்மை தான் ஆனால் விட்டார். அதாவது 1991லும் 2001-2006 வரையும் ராக இருந்தபோது இந்தி றை அதில் இப்போதுள்ள து பலபடிகள் முன்னேறிய மைப்பாக மாறி வருகிறது. அதிகாரமும் ஒருவரிடம் டக்கக்கூடாது. ஜனாதிபதி லமைச்சர் எடுக்கும் முடிவு ாடுகளும் பரிசீலனைகளும் (Checks and Balances.) ன்பதே ஜனநாயகம், என்ற கர்கள் விதித்த நடைமுறை. ள் என்பன ஆட்சியிலுள் சுட்டிக்காட்டித் திருத்த ம் நல்லாட்சி நடக்க வேண் நாக்கம். ஜெயலலிதா விட துறை இதையே இப்போத லிதாவிற்கு கடந்த தேர்த யை மக்கள் கொடுத்திருக்க க்கண்டுபிடித்து முன்னைய Fல சரியான நடவடிக்கைக ய்து அரச கஜானாவிற்கு படுத்துவது நியாயமாகாது ற தீர்ப்புகளின்சாரமாகும். மொழியின் வழக்கும் டும். அவர் கடந்த வாரம் ணகோரி இருந்தும் அதை
Oறுப்பு
பிணை கோரிய வழக்கு விசாரணையில் அமர்சிங்
டாத மற்றும் ஊழல் புரியும் அமைச்சர்களை
ா எஸ்.சுரேந்திரஜித்
அவரது வழக்கு நடக்கும் நீதிமன்று நிராகரி த்துவிட்டது. கனிமொழி திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலோ ஜெலலிதா அ.தி.முகாவை சேர்ந் தவர் என்பதாலோ இந்தத் தீர்ப்புகள் வழங்கப் படவில்லை. சட்டம் தன் கடமையை செய்தது அவ்வளவே!
கனிமொழி 5மாதத்துக்கு முன் கைது செய்யப் பட்டபோது பெண் என்பதற்கான கனி மொழிக்கு சிறை இன்றி விசேட சலுகை காட்ட முடியாது என முதல்வராக வந்த புதிதில் ஜெய லலிதா பேட்டி அளித்திருந்தார். இன்று முதல் வர் என்பதற்காக ஜெயலலிதாவுக்கு விசேட சலுகை தரமுடியாது அவ்வாறு செய்வது தவ றான முன்னு தாரணம் ஆகிவிடும் என உச்சநீதி மன்று கடந்த வாரம் கூறியது. கனிமொழி ஜெயல லிதாவா? ஏன் சோனியாவா? எவராயினும் சட் டம் தன் கடமையை செய்வதே ஆகும். நீதித் துறையின் பக்கச்சார்பற்ற தன்மை ஜனநாயகத் துக்கு உயிர்நாடியானது இதற்கு முன் 2மாதம் முன்பு வடஇந்திய அரசியல் தரகரான அமர்சிங் கைது செய்யப் பட்டுஅவர் பிணை கோரிய போது நீதிமன்று மறுத்துவிட்டது. அவர் உண் மையில் சீனிவியாதி சறுநீரக வியாதி நோயாளி என்பது உலக அறிந்தது. அதைக்காட்டி அவர் பிணை பெற முயன்றார். அவர் சிகிச்சை பெற்ற இந்தியாவின் முதல் தர வைத்தியசாலையான Q_3966) (ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES (AIIMS) Gaör 6opßug, சிகிச்சையில் அனுபவம் மிக்க டாக்டர் ஒருவர்
வைத்தியசாலையில் இருக்க வேண்டும் என்ற சாரப்பட கூறியபோது நீதிபதியுடன் வாக்கு வாதப் படமுயன்றார். நீதிபதியவர்கள் டாக்டர் ஒருவரின் அறிக்கையை சந்தேகப்படுகிறீர்களே என நக்கலாக அவர் கூற ஆமாம் சந்தேகப்படுவது என் தொழில் நீர் பதிலைச் சொல்லும் என நீதிபதி சங்கித்தா அவரைத் திருப்பித்தாக்கினார். இக்கட் டுரை எழுதும் நானும் ஒரு டாக்டர் தான். ஆனா லும் அந்த நீதிபதி சொன்னதில் எந்தத்தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்த மூத்த டாக்டருக்கு நீதிபதி கொடுத்த நெத்தியடி இந்திய நீதிமன்றங்கள் எங்கே செல்கின்றன என்ப தற்கு அந்தச் சான்று மூத்த டாக்டர்களுக்கு இப்ப டிப் பாடம் படிப்பிக்கும் இந்திய நீதித்துறைக்கு ஜெயலலிதா எம்மாத்திரமே!
இது இவ்வாறிருக்க அதிமுகவுக்கு பாதகமான தீர்ப்புக்கள் இரண்டு ஒரே நாளில் வெளியானதை அடுத்து இச்செய்தி ஊடகங்களில் தலைப்பில் இடம் பெறுவதை தடுக்க ஜெயலலிதா அதிரடி யாக அமைச்சரவை மாற்றம் ஒன்றை அதே தினம் அறிவித்துள்ளார். அவர் புத்திசாதுர் யமாக அமைச்சரவையை மாற்றுவது தவறல்ல செயற்ப
தடாலடியாக மாற்றுவதால் அமைச்சர்கள் அலறி யடித்துக் கொண்டு உசாராகவும் நேர்மையா கவும் செயற்பட முனைந்துவருகின்றனர்.
சுடர்ஒளிl13, நவம்பர்-19, நவம்பர் 2011

Page 21
E. E
13.11.2011-19-112 и
*・リ si, "-
NYA *** ܕ ` * 5 1 ܡܛ؟) ܘ
Ysax سمعت في ممبر
-&* 8; " 8 در அச்சுவினி பரணி கார்த்திகை 1 ஆம் பாதம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசி ம்ேஷம் பேச்சை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். யாருக்கு பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தி: பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவா பழகுங்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பச்சை
கிருத்திகை 2 ஆம் பாதம் முதல் ரோகினி மிருகசிரிடம 2 ஆம் பாத திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். அண்டை, அயலா சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வாகன விபத் துகள் ஏற்படக்கூடும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அர காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகட் பேசப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள் அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
R மிருகசீரிடம் 3 முதல் திருவாதிரை புனர்பூசம் 3 ஆம் பாதம்
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் நிதிந் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு கிளிப்பச்சை
புனர்பூசம் 4 முதல் பூசம் ஆயிலியம் முடிய குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும் வெளிவட் டாரத்தில் கெளரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்
4 அதிர்ஷ்ட நிறங்கள் ; ரோஸ், ப்ரவுன்
மகம் பூரம் உத்திரம் 1ஆம் பாதம் முடிய குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு
உத்திரம் 2 முதல் அஸ்தம் சித்திரை 2 ஆம் பாதம் , சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். சந்தேகப் புத்தி யால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அலைச் சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெ டுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்
சித்திரை 3 முதல் சுவாதி விசாகம் 3ஆம் பாதம் பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரெவுன்
விசாகம் 4 முதல் அனுஷம் கேட்டை குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் = 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
mi
மூலம் பூராடம் உத்திராடம் 1 ஆம் பாதம் இன்று புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக் கல் வாங்கலில் சுமுகமாக நிலை காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர் கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ர்வுன்
உத்திராடம் 2 முதல் திருவோணம் அவிட்டம் 2 ஆம் பாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்க ளால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத் தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
அவிட்டம் 3 முதல் சதயம் புரட்டாதி 3 ஆம் பாதம் விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
புரட்டாதி 4 முதல் உத்திரட்டாதி ரேவதி முடிய సజ్జ இன்று திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன் கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி 缀 நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந் திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை மஞ்சள்
3.
சுடர் ஒளி 13, நவம்பர் 19, நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| செலுத்தி வருகிறது.
பட்டுள்ள இந்த கார் 42வது டோக்கியோ மோட்டார்
படி உள்ளது. உலகின் முன் னணி நகரங்களில் பல இடங் களில் தானியங்கி பார்க்கிங் வளாகங் கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் செயல்படு பவை. is .
பிவோ 3 காரில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நம்மிடம் இருக் கும் ஸ்மார்ட் போன் மூலம் இதை இயக்க முடியும். தானி யங்கி பார்க்கிங் வளாகத்துக்கு வந்த பிறகு, நாம் காரில் இருந்து இறங் கிவிடலாம். தனது ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தி, எந்த இடம் காலியாக இருக் கிறது என்று தெரிந்து கொள் ளும் கார் தானாக அந்த இடத் துக்கு சென்று நிற்கும். எந்த
இட்டத்தில் நிற்கிறது என நமக்கு
மெசேஜ் வரும். வேலை முடி
த்து திரும்பும் போதும், நம்
இருப்பிடம் தேடி கார் வந்து விடும். மிகவும் குறுகலான இடத் தில் யூ டர்ன் போடு வதற்கு ஏற்ப இந்த கார் உரு வாக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்துகொண்டு, தானே ஒடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட் டார் கம்பெனி. ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன் படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8 வது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது. "பிவோ 3 என்ற பெயரிடப்
டுபாய் - UAE ராஜ்யத்தில்
go u boru (BohumouthIJUJU
ஷோவில் அறிமுகப் படுத்தப்
இல தொழில் வகை I எண்ணிக்கை
Ol “ESE" loo 1300.00
உத்தியோகத்தர்கள் 02 (CEANERS) 300 825.00
சுத்திகரிப்பாளர்கள் நிபந்தனைகள்:-
* இலவச தங்குமிட வசதி. * இலவச மருத்துவ வசதி. * வேலை செய்யும் இடத்திற்கும்
தங்குமிடத்திற்கும் இடையிலான இலவச போக்குவரத்து வசதி. * உணவு இலவசமாக
வழங்கப்படமாட்டாது. * ஒப்பந்தக்காலம் 2 வருடம். * கிழமைக்கு 6 நாட்கள் வேலை (ஒரு
நாளைக்கு 8 மணித்தியாலம்). * வாரத்திற்கு 1 நாள் விடுமுறை. * பயிற்சிக்காலம் 3 மாதம். * மேலதிக வேலை நேரம் வழமையான நேரத்திற்குப் பிறகு மட்டும். - * ஒப்பந்தக்காலம் முடிவடைந்த பிறகு ஒருவழி விமான டிக்கட் இலவசமாக வழங்கப்படும். * பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒரு
நாளைக்கு 12 மணித்தியாலம் கிழமைக்கு 6 நாட்கள் வேலை. * 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை
(இரு வாரங்களுக்கு ஒரு முறை). * PSPD அனுமதிப்பத்திரம் பெற்ற பின்பு
அடிப்படைச் சம்பளம் 2,000 திராம் வழங்கப்படும். ஏனைய சலுகைகள் :- 01. சொந்த நாட்டில் ஏற்படும் பாரிய
மருத்துவ சிகிச்சைக்கான அனைத்துச் செலவையும் நிறுவனம் பொறுப்பேற்கும். 02: உதவிக் கொடுப்பனவு: உத்தியோகம்
புரியும்போதோ அல்லது உத்தியோகம் இல்லாத நேரத்திலோ மரணமடைந்தால், அவரது பாதுகாப்பில் உள்ளவருக்கு 36 மாத அடிப்படைச் சம்பளம் நிறுவனத்தால்
வழங்கப்படும்.
நேர்முகப் பரீட்சை
வெளிநாட்டு நிறுவன உத்தியோகத்தர்க
ளுடன் 2011 நவம்பர் மாதம் 10, 11, 12,
13 ஆம் திகதி வரை நடைபெறும்,
(9.00 a.m. - 5.00 p.m.) ARABIANROYALGROUP (PVT) LTD.
No. 138, Main Street, Batticaloa.
AL/960 Advt/15/11, AL 1960 Advt/14/11.

Page 22
12- 6 5ág), u
லைத்த
ா பிரமன்
அடுசியாவின் மிகப்பெரிய கடற்கரையான மெரீனாவுக்குச் சென்றவர்கள் திரும்பி வரும் போது கைகளில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் போன்ற சினிமா நட்சத்திரங்களோடு இணைந்து நிற்கும் புகைப்படங்களைக் கொண்டு வருவதுண்டு. அண்மையில் மெரீனாவுக்குச் சென்று விட்டு வந்த நண்பன் ஒருவன் அப்ப டிப் பட்ட புகைப்படம் ஒன்றை கையில் திணித்தான். இப்போதைய கனவுக் கன்னி ஹன்சிகா மேத்வானியை இறுகக் கட்டிப் பிடித் தவாறு அவன் படத்தில் வாயெல்லாம் பல்லாக நின்றிருந்தான். உண்மையாகவே ஹன்சிகா வைச் சந்தித்து படம் எடுத்தது போன்ற பாவ னையுடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண் டான். ஆனாலும் பார்த்தவுடனேயே அவன் செய்த திருகுதாளத்தைப்படம் காட்டிக்கொடு த்தது. மெரீனா கடற்கரையில் பெரியளவில் இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட ஹ்ன்சி
காவின் கட்-அவுட் ஒன்றோடு படம் எடுத்து
விட்டு இங்கு வந்து "ஏதோ சாதனையைச் செய்து விட்டது போல அவன் "புளுடா விட் டுக் கொண்டிருந்தான்.
.ܶ ஆனாலும் அவன் ஜம்பம் எங்களிடம் பலிக்கவில்லை. பார்த்தவர்கள் எல்லோருமே "ஆரைப் பேக்காட்டுறாய்? உத மாதிரி எத் தனை படங்களைப் பாத்திருப்பம் நீ வேறை யாரும் இளிச்சவாயங்களட்டக் கொண்டு போய்க் காட்டினாலும் இந்த விளையாட்டை அவங் கள் கண்டுபிடிச்சிடுவாங்கள்.” என்று சொல்லி வைத்தது போல ஒரேமாதிரி வார்த்தைகளை உதிர்க்க ஏனடா இப்படிப் படம் எடுத்தோம்? என்ற நிலைமைக்கு நண்பன் வந்துவிட்டான். கடைசியாக எங்க
இல்லை. ஆனாலும் ஜனாதிபதியின் அத் தீவிர அடிப்பொடிகளின் கைங்கரியத்தால் மகா ராணி மகிந்தவுக்கு கைலாகு கொடுப்பது போன்ற காட்சியை போட்டோ ஷொட் நுட்பத்தில் உருவாக்கி அதனை ஊட்கங்களுக் கும் அனுப்பி வைத்து விட்டார்கள்.
தமது விசுவாசத் தைக் காட்ட அவர்கள் செய்த வேலையை ஒழுங்காகச் செய்திருந் தால் எந்தச் சிக்கலுப் வந்திருக்காது. ஆனால்
போட்டோஷொப்டை பயிலும் மாணவர் செய் யும் பயி ற்சியை ட் போலவே பல தொழில் நுட்பத் தவறுகளோடு
தது அந்தப் படம். குளி
கொண்டதைப் போல, பக்ஷவின் மகிமையை துக் கொண்டு உலக அ கீழே இறக்கிவிட்டார் அந்தப் புகைப்படத்ை மகாராணியின் அரண்
விட்டார்கள். திருடனு
ளுடைய நக்கல் தாங்க முடியாமல் ஹன்சிகாவோடு அவன் நின்றிருந்த படத்தை சுக்கலா கக் கிழித்த பின்தான் அவனால் நிம்மதி யாக இருக்க முடிந்
SA ,, O
GB-RF2Ganr66 perúEDU
பயன்படுத்தி jeosů
களை மாற்றியமைப்பது, காணொளிகg பின்னணிக்குரலை மாற்றுவது என்பதெல் இலங்கை அரசுக்கு கைவந்த கலை. என்ற தொழில் சுத்தமின்மையால் என்னதான் திரு ளங்கள் செய்தாலும் கடைசியில் மாட்டிக் கெ 'திரு திரு வென்று முழிப்பதுதான் அரசின்
s.
リ
தது. சி
ஏறக்குறைய விதியாகிவிட்டது?
இலங்கையின் ஜனா =............." '
திபதியும் இதே
நிலையில்தான் இருக்கிறார். பொதுநலவாய மாநாட்டுக்காக நியூயோர்க் சென்றிருந்த மகிந்த ராஜபக்ஷ பல்வேறு அரசியல் தலை வர்களையும் சந்தித்தார். கைலாகு கொடுக்கை யில் புகைப்படங்களையும் எடுத்துக் கொண் டார். அரசின் உத்தியோகபூர்வ ஊடகங்களில் அந்தப் புகைப்படங்கள் சுடச் சுட வெளியாகின. அவற்றிலிருந்து கொப்பியடித்து ஏனைய ஊட கங்களும் தங்கள் பக்கங்களை நிரப்பிக்கொண் டன. என்றாலும் அடுத்த தாளே எல்லா ஊட கங்களும் அவசர அவசரமாக ஜனாதிபதியின் ஒரு பட்டத்தை தமது இணையப்பதிப்புகளில் இருந்து அழித்து விட்டே அடுத்த அலுவலைப் பார்த்தன. அந்தப் படம் பிரிட்டனின் மகா
ராணி, ஜனாதிபதிக்கு கைலாகு கொடுத்து வர
வேற்கும் காட்சியைக் கொண்டது.
ஜனாதிபதியும் மகாராணியும் இணை ந்து நிற்கும் படத்தை ஏன் ஊடகங்கள் திடீ ரென குப்பைக்குள் கடாசின என்பது ஆரம் பத்தில் பலருக்கும் குழப்பமாகத்தான் இருந் தது. ஆனால் அன்றைய பொழுதில் வெளி யான மேலும் சில படங்கள் அந்த கடாசலுக் கான காரணத்தை தெளிவாகவே விளக்கின. உண்மையில் மகாராணி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வுக்கு கைலாகு கொடுக்கவே
குறைதான்.
போட்டோெ புகைப்படங்களை மா ளிகளுக்கு பின்னணிச் பதெல்லாம் இலங்கை என்றாலும் தொழில் தான் திருகுதாளங்கள் மாட்டிக் கொண்டு ' புதுதான் அரசின் த
அடங்கிய காணொளி
፭ö•ያ
. . . காணொளியில், கெ
தில் உரையாடியபடி மகிழ்வர். ஆனால் گ| ளியில் கொலையாள கிறார்கள். தமிழில் ளியே உண்மையான கள் கட்டப்பட்டு, சேற்று நிலத்தில் வ: வைக்கப்பட்டு தோ
 
 
 
 

உருவாகப் பட்டிருந் க்கப் போய் சேறு பூசிக் ஜனாதிபதி மகிந்த ராஜ உயர்த்துவதாக நினைத் ாங்கில் அவரை ஒரு படி கள். போதாக்கு றைக்கு த ஒரு சிலர் பிரிட்டன்
ாமனைக்கும் அனுப்பி
க்குத் தேள் கொட்டிய நிலை. தாம்
படங் செய்த புகைப்
565 s --
6JTLE LO D5ff 6DD
Dad 555ff ாண்டு
Αδ6.069
சென்றுவிட்ட தை நினைத்து
சிவப்பு சால் வையால் தலை யில் முக்காடிட் டுக் கொள்ளாத
ஷாப்ப்ை பயன்படுத்தி றியமைப்பது காணொ
குரலை மாற்றுவது என்
அரசுக்கு கைவந்த கலை.
செய்தாலும் கடைசியில் ரு திரு வென்று முழிப்
.
ஆ.
LI L- L- பித்த
斐
மகிந்தவாதிகள்
யால் எழுந்த எதிர்ப்புக
5:இலங்கை அரசு அதே
ணிக்குரல்களை மாற்றி
ல் வெளியிடப்
- 分 o ...is
சு வெளியிட்ட காணொ T மவறு றும அழைபபு
நள் தமிழில் உரையாடு உரையாடும் காணொ எனவும் இதன்படி கண்
வாணம் ஆக்கப்பட்டு,
க்கட்டாயமாக இருத்தி
தலைகளைச் சிதறடித்தவர்கள் படையினரல்ல
புலிகளே என்று நிறுவ இலங்கை அரசு முனைந்
தது. ஆனாலும் பின்னணிக் குரல் பேசியவர் கள் சோதனைச் சாவடிகளில் அடையாள அட் டையைப் பரிசோதித்து படையினருக்குச் சொந் தமான கொச்சைத் தமிழில் உரையாடியமை அதன் உண்மைத்தன்மையைப் போட்டுடைத் தது. ஆகவே சிங்களப் படம் ஒன்றை தமிழில்
"டப்பிங்*செய்து வெளியிட்டதைப்போலவே
அரசின் காணொளி அமைந்தது. அத்தோடு இத்தகைய ஈவிரக்கமற்ற கொலைகளுக்கு அர
சின் ஆசீர்வாதம் இருந்ததும் இதன் மூலம் ராணி வரை
வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் அந் தக் காணொளிப்பற்றி அரசாங்கமே அமுக்கி வாசிக்கும் அளவிற்கு வந்திவிட்டது.
இதுபோலவே இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களையும் தன்னிஷ்டப்படி மாற்றியமைத்து அரசு வெளி யிட்டிருந்தது. எனினும் அவையும் என்னென்ன குளறுபடிகள் செய்யப்பட்டிருக்கின்றன என் பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தன் மையுடன் அமைந்திருந்தன. ஆக மொத்தத் தில் இத்தகைய தொழில்நுட்ப மோசடிகள்
அனைத்துமேயூமராங்" போல அரசினையே திருப்பித்தாக்கின. இப்போது அந்த வரிசை
த்தமின்மையால் என்ன
யில் மகாராணிக்குக் கைகொடுக்கும் மகிந்த
வின் படமும் இணைந்துவிட்டது.
இவ்வாறு தன்னுடைய படத்தை ஜனா
நிர்வாணக் கொலைகள் திபதி மகிந்த தவறாகப் பயன்படுத்திய காரண
த்தாலோ என்னவோ தான் முடிசூடிய 0ே ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு உலகின் எல்லாத்
தலைவர்களுக்கும் தன்னுடைய குடும்ப அங் கத்தவர்களை நேரில் அனுப்பி அழைப்பு
விடுத்த மகாராணி, இலங்கை ஜனாதிபதிக்கு
டுமேஅவருக்குக் கிடைத்திருக்கிறது.
உலகத் தலைவர்களோடு தனது படத் தையும் இணைத்து மகிந்த செய்கின்ற கூத்து
களைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத்
தோன்றுகிறது:
"இதென்ன ரொம்பச்-சின்னப் பிள்ளைத்
டாக்களால் அவர்களின் , தனமாயில்ல இருக்கு" *
சுடர்ஒளி113, நவம்பர்-14, நவம்பர் 2011

Page 23
தொழி பிள்ளை
பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் பரபரப்பாக காணப்படுகின்றனர். நகர்புறங்களில் உள்ள பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்ப்பதற்காக வசதியான பெற்றோர் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுக்கத்தயாராக இருக்கின்றனர். அதேவேளை தலைநகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்ப்பதற் கான நன்கொடை லட்சத்தையும் தாண்டியிருக்கின்றது. இத னால் அவசியமான அடிப்படைத்தகமைகள் எல்லாம் இருந்தும் கூட தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் நடுத்தர வர்க்கப் பெற்றோர் சிரமப்படுகின்றனர்.
இவ்வளவு காலமும் நகர்ப்புறங்களில் மட்டும் காணப்பட்ட
இந்த நெருக்கடி நிலமை இப்போது மலையகத்தையும் தாக்கியுள்
ளது. பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது எந்த விதமான கட்டணங்களோ நன்கொடைக்ளோ அறவிடப்படக் கூடாதென கல்வியமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆனாலும் கூட இதனை பாடசாலை அதிபர்கள் கடைப்பிடிப்ப தாகவும் இல்லை. தமது போக்கை கைவிடத்தயாராகவும் இல்லை. இதனால் உலகிலேயே ஆகக்குறைந்த வருமானத்
தைப்பெறும் தோட்டத்தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை
பாடசாலைகளில் சேர்க்கமுடியாமல் கஸ்ரப்படுகின்றனர். பாடசாலைகளில் கல்வி பயிலும் மாண்வர்களின் சகோதரர்கள்
பழைய மாணவர்களின் பிள்ளைகள் என முன்னுரிமை வழங் கப்பட வேண்டும். ஆனால் இந்த அடிப்படையில்கூட சில பாட
சாலைகளில் வாய்ப்பு கிட்ைப்பதில்லை.
இப்பொழுது மலையகத்தில் தனியார்பாடசாலைகள் எதுவும் இல்லை. எல்லா பாடசாலைகளும் அரசாங்கப் பாடசாலைகள்
தான். நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அரசாங்கம்
வழங்கும். எல்லாமானியங்களும் உதவிகளும் மலையகப் பாட சாலைகளுக்கும் கிடைக்கின்றன.ஆரம்ப வகுப்பு மாணவர்களின்
கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான கற்கை உபகரணங்கள் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன. பாடசாலைக
ளின் தரம், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்
ஐம்பதாயிரம் ரூபா முதல் எழுபத்தையாயிரம் ரூபா வரை பண மாக பெறப்படுகின்றது. இந்தப்பணத்தைக் கொண்டு ஆரம்ப் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான கற்கை உபகரணங்கள்
எல்லாவற்றையும் பாடசாலை அதிபர்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் ஆரம்ப வகுப்புக்களில் தமது பிள்ளைகளைச்
சேர்க்கும் பெற்றோரிடம் பாடசாலை அபிவிருத்தி சங்க கட்ட
ணம், வசதிக்கட்டணம் என்பவற்றுடன் கட்டிட அபிவிருத்தி
நன்கொடை என ஒரு தொகை கட்டணம் அறவிடப்படுகின்றது.
இதற்கு மேலாக ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான பிறிஸ்ரல் போட் முதல் களிமண் வரை கொண்டுவரும் படி ஒரு பட்டியல் தீட்டப்படுகின்றது. அந்தப்பட்டியலில் உள்ள பொருட்களை வாங்குவதற்கு சுமார் இரண்டாயிரம் ரூபா வரை
- செலவிட
கள் அங்க
LJfTL-9 கொள்ளப் டிக்கேட்க விருத்திச தப்பாட்ச பாடசாை
வாங்குகின் இப்படியா
தொழிலா லையில் ே ஏற்படுகின் தோட்டத் கல்வி அறி ஒரு மறை அமைந்துள் லாளர்களி
ෆිණිp) அதிகப்படியாக நிகழும் சிறுவர் துஸ்பிர யோகங்களுக்கும், சமூக சீரழிவுகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் ஒரு முக்கிய காரணமாக அமை வது வெளிநாட்டு வேலைவாய்ப்பேயாகும். மலை யகத்தில் தோட்டப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் தமது தோட்டத் தொழிலை விட்டுவிட்டு வெளி நாடுகளுக்கு செல்வதில் அத்த ஆர்வம் காட்டுகின் றனர். இவர்கள் வெளிநாட்டில் உழைத்தால் செளக ரியமாக வாழலாம் என்று தவறாக எண்ணுகின் றனர். வெளிநாடு சென்று வருபவர்கள் பணத்துட னும், விதவிதமான பொருட்களுடனும் வருவதைப் பார்த்து இவர்கள் தாமும் வெளிநாடு செல்ல வேண் டும் என்று எண்ணி தமது சொத்து நகைநட்டுக்களை எல்லாம் அடகுவைத்து அல்லது விற்று வெளிநாடு செல்கின்றனர். இவ்வாறு கனவுகளுடனும் எதிர் பார்ப்புக்களுடனும் செல்பவாகள் இறுதியில் தமது வாழ்வையே தொலைத்துவிட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் இலங் கையைச் சேர்ந்த பணிப்பெண்களுக்கான கேள்வி அதிகம் இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் கடுமை யாக உழைக்கக்கூடியவர்களாகவும் அதிகம் வாக்கு வாதங்களில் ஈடுபடாதவர்களாக இருப்பதேயாகும். இவர்களின் அப்பாவித்தனத்தையே மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
றன.
இவெளிநாடீடு ே \ வேண்ட
பெண்களிடம் வெளி களை பெற்று தருவதா கூறிஅழைத்துச்சென்று அ களில் விற்கும் சம்பவங்க இவர்களின் சில
இவர்களில் பலருக்கு இவர்களின் குடும்பங்கை இவ்வாறான பெண்கலை நாட்டில் பல்வேறு பாக
சுடர்ஒளி 13, நவம்பர் 19, நவம்பர் 2011
 
 
 
 
 
 

ா அறவீடு வேண்டாம்
வண்டியுள்ளது. என பெற்றோர்
ாய்க்கின்றனர்.
"லை. அதிபர்களினால் மேற் படும் இந்த சுரண்டல்களை தட் வேண்டியது பாடசாலை அபி கங்களின் கடமை. ஆனால் இந் லை அபிவிருத்தி சங்கங்களும் அதிபர்களுக்கு வக்காலத்து றவையாகவே இருக்கின்றனர். ன நடவடிக்கைகளால் ஏழைத் ார்களின் பிள்ளைகளை பாடசா சர்ப்பதற்கு பாரிய தடங்கல்கள் றன.குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகள்
வைப்பெறுவதற்கு போடப்படும்:
முகமான தடையாகவே இது
* *. *."
ா இரா. புத்திரசிகாமணி
ளில் சேர்ப்பதற்கு விசேட திட்டம் ஒன் வகுக்கப்பட வேண்டும்./ -
வாழ்க்கைச் சுமையை தாங்கமுடியாமல் தவிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைக ளுக்கு எந்த விதமான கட்டணங்களையும் அறவிடாமல் பாடசாலையில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு தேவையான கற்கை உபகரணங்கள் இலவசமாக வழங் கப்பட வேண்டும். வசதியும் வாய்ப்பும் உள்ள3
* : '... ' பெற்றோர்களிடம் எதையும் பெற்றுக்
கொள்ளுங்கள். ஏழைகளின் வயிற்றில்கை
வைக்காதீர்கள். அன்னசேத்திரம் ஆயிரம் ஆரம்பிப்பதை விட்ப்பெரியது ஒரு ஏழை
வே இது க்கு கல்வியூட்ட வழியமைப்பது இதனை ளது. எனவே தோட்டத் தொழில் Ա ழி ன் பிள்ளைகளை பாடசால்ைக:
கருத்தில் கொண்டு அதிபர்கள்
* செயற்
w
மாகம் ாமே நமக்கு
ாட்டு வேலைவாய்ப்புக் ஆசைவார்த்தைகளைக் வர்களை விபசார விடுதி ா கூட இடம் இபறுகின் மீள்வருகையின்போது
நோய்கள் ஏற்பட்டு "யும் அது பாதிக்கின்றது.
ஏமாற்றும் விஷமிகள் களிலும் இருக்கின்றனர்.
இதில் சிக்கி படித்த பெண்களும் ஏமாறுவது கவ லைக்குரிய விடயமாகும்.
பெரும்பாலான பெண்கள் வெளிநாடு செல்லும் போது பிள்ளைகளை தமது கணவன்மாரிடம் விட்டுச்செல்கின்றனர். தமது பிள்ளைகள் நன்றாக கல்வி கற்க வேண்டும், ஒரு சிறப்பான எதிர்காலத் தைப் பெற வேண்டும் என்பதற்காகவே இவர்கள் வெளிநாடு செல்கின்றனர். ஆயினும் எத்தனை சத வீதமான தந்தையர்கள் இக்கனவில் தமது முழுப் பங்கை ஆற்றுகின்றனர் என்று பார்த்தால் அது கேள் விக்குறியே.
இவ்வாறாக பல்வேறு காரணங்களால் வெளி நாடு செல்பவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கப் படுகின்றனர். வெளிநாடு செல்லவிருக்கும் பெண் கள் மட்டுமல்ல ஆண்களும் கூட நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும். -
மாண்வப் பத்திரிகையாளர், georea37, 6 LurreồTEODEOTAUIT, - LuadTuuleč (85FTLeLð, loෆ්o6\ඝෆ්ෆිjuff.

Page 24
2O
வெண்குஷ்டத்தால் மனநிலை பாதிக்கப்
கேள்வி: காக்கை வலிப்பு நோயின் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்? இந்த நோய் எந்த வயதில் ஏற்படக்கூடும்?
பதில்:
காக்கை வலிப்பு நோயிற்கு ஆளாகுபவர்களுக்கு நோயின் வகைக்கு ஏற்றவாறு பலவகையான அறி குறிகள் தோன்றினாலும் கீழ்கண்ட அறிகுறிகள் காக்கை வலிப்பின் போது ஏற்படக்கூடும்.
இந்நோயிற்கு உரிய ஒரு வகையான் சத்தத்துடன் இந்நோயின் அறிகுறிகள் தோன்றும். இந்நிலையில் நோயாளியின் விழிகளானது விரைவாக சுழலத் தொடங்கும். உடலானது மரக்கட்டையைப் போல விறைக்கத் தொடங்கும். இத்தகைய நிலையானது சுமார் 30 முதல் 40 நொடிகள் வரை நீடிக்கும். இந்நிலையில் நோயாளி தன்னுடைய
நிலையைக் கட்டுப்படுத்த இயலாமல் நெடுமரம் போல் அப்படியே உடல் கீழே விழத் தொடங்குவான். இரண்டாவது நிலையின் பொழுது உடலானது குலுங்கிக் குலுங்கி அசையத் தொடங்கும். பற்களை கடிக்கத் தொடங்குவத்னால் பற்களுக்கு இடையில் நாக்கானது சிக்கினால், நாக்கில் காயம்பட வாய்ப்பு உள்ளது. வாயில் நுரை தள்ளத் தொடங்கும் கை, கால்கள் எவ்வகையான கட்டுப் பாடும் இல்லாமல் சுண்டும். நோயாளி உணர்வற்று இருப்பான். இந்நிலையில் சில சமயங்களில் சிறுநீரோ அல்லது மலமோ கழிக்கக்கூடும். இந்நிலை சுமார் 5முதல் 7 நிமிடங்கள்வரை நீடிக்கும். இதன் பின்னர்
உணர்வற்ற நிலையில் பின்னர் உடலிலுள்ள யினின்று விடுபட்ட நிலையை அடைவார் காக்கை வலி முதலாக எந்த வயதிலு லும் பெரும்பாலும் மு பருவத்தில்தான் ஏற் இங்கிலாந்து நாட்டை புகழ் பெற்ற வலிப்பு சிம்மன் டி.ஷோரன் விகிதம் குழந்தை பருவ படுகின்றது. என்கிறா வலிப்பு நோயானது ய ஏற்படக்கூடும். ஆன படும் காக்கை வலிப்ட களுக்கு ஏற்படும் காக் நிறைய வேறுபாடுகள் வத்தில் ஏற்படும் காக் மூளைக்கழலைகள் மூ முற்றிய சிறுநீரக நோய் நோய்கள் இவற்றின் 4 கூடும். கேள்வி: வெண்குஷ்டத்தால் படுகிறதா? வென வியாதிகளில் இரு படுத்துவது? பதில்:
நிறமிகள் உற்பத்தி போது கறுத்து இருக் புள்ளிகள் தோன்றுகி முழு துகள்களும் மன வெள்ளைத் தோற்றம் இதுபோன்ற மேன
கப்பட்டவர்கள் தங்
மனப்பான்மையை 6 கள். சுற்றியிருப்பவர்க வர்களாக நினைப்ப
 
 
 

தனமாக நடந்து கொண்டால்தான்நம்மை யாரும் கேலிசெய்யமாட்டார்கள் என்று தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டு அனைவரிடமும் எரிச்சலும் கோபமும் கொள்கிறார்கள். வெண்புள்ளிகள் தோன்
இல்லை என்கின்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள
IDT? ஒரு நோய் இல்லை. நமக்கு எந்தக் குறையும்
சிறிது நேரம் கழிந்து சைகள் விறைப்பு நிலை ம் நோயாளி உறக்க
பு நோயானது முதன் ) ஏற்படக்கூடும். ஆனா தன் முதலாக குழந்தைப் 'டுவது வழக்கமாகும். ச் சார்ந்தவரும் உலகப் நோயியல் வல்லுநரான இந்நோயானது 75 சத ந்தின் பொழுதுதான் ஏற் . இருந்தாலும் காக்கை ாருக்கும் எந்த வயதிலும் ல் குழந்தைகளுக்கு ஏற் நோயிற்கும் பெரியவர் கை வலிப்பு நோயிற்கும் உள்ளன. முதுமைப் பரு கை வலிப்பு நோயானது ளைச் சிதைவு நோய்கள் கள் நாட்பட்ட கல்லீரல் ாரணமாகவும் ஏற்படக்
மனநிலை பாதிக்கப் னபுள்ளிகளைப் பிற ந்து எவ்வாறு வேறு
திடீரென நின்று விடும் கும் நம் தோலில் வெண் ன்றன. நாளாகும் போது றந்து உடல் முழுவதும்
ஏற்படுகிறது. ரி வெளுப்பதால் பாதிக் களுக்குள் ஒரு தாழ்வு வளர்த்துக் கொள்கிறார் ள் நம்மை தீண்டத்தகாத ார்களோ என்ற பயம்
வேண்டும். புறத்தோற்றம் வேண்டுமானால் மாறு பட்டு தெரியலாம். ஆனால் இதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அழகு என்பதும் அழகு இல்லை என்பதும் பார்ப்பவர்களின் மனதைப் பொறுத்தே உள்ளது. ஒருவருக்கு மட்டும் கொம்பு முளைத்தால் நாம் அவரை வித்தியாசமாக பார்ப் போம். எல்லோருக்கும் கொம்பு முளைத்திருந்தால் அந்த வித்தியாசம் தெரியாது அது போலதான் இதுவும். -
வெண்புள்ளிகளைப் போல் தோற்றமளிப்பவை தோல்வியாதிகளும் குஷ்டமும்தான். இவைக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன. தோல் வியாதி களில் அரிப்பு, எரிச்சல் ஆகியவை தோன்றும் (Tinea) தேமலில் மட்டும் இவை
இருக்காது. -
குஷ்டம் உள்ளவர்களுக்கும் தோல் சில இடங்களில் வெளுக்கும். அந்த இடத்தில் கிள்ளி னால் வலி இருக்காது. சில வகை குஷ்ட வியாதி களில் அங்கவீனமும் ஏற்படும். மூக்கிலே பள்ளம் விழும், காது மடல்கள் தடித்து விடும், புருவத்தின் வெளிப்பகுதியில் முடி உதிரும், விகாரத் தோற்றம் ஏற்படும், புண்கள் உண்டாகும். ஆனால் Leuco - -derma எனப்படும் வெண்புள்ளிகள் உள்ளவர் களுக்கு மேற்கூறிய எதுவும் இருக்காது. நிற வெளுப்பு மட்டுமே இருக்கும்.
வெண்புள்ளி உள்ளவர்கள் தினமும் மாலை வெய்யிலில் சிறிது நேரம் நிற்பது நல்லது. கடற் கரையில் சன்பாத் எடுப்பதும் இந்த புள்ளிகள் மறைய உதவும். இந்த வெண்புள்ளிகள் பரம்பை
ாகின்றது நாம் முரட்டுத்
யாகவும் சிலருக்கு தோன்றலாம். 赛
ாலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். அதற்காக,
சீஸ், கோழி, மீன், மாமிச
வு இவற்றை நிறுத்திவிடாதீர்கள்
விடாமல் பார்த்துக் இருப்பவர்களுக்கு
nros. tudiunGaner-studiunGaner | firəG ň-Jit

Page 25
கே.சிவசங்கர், உருத்திரபுரம்.
கேள்வி: கட்டாக்காலிகளைத் திருத்துவது எப்படிப் பித்தரே?
பதில்: (கால்) கட்டுப் போடுவதே ஒரே வழி. ம.தில்லையம்பலம், (36.6D6CD600T
கேள்வி: ரசிப்பது ருசிப்பது இரண்டுக்கும் இடையே யான வேறுபாடு என்ன பித்தரே?
பதில்: வீதியில் போகும் ஒரு பெண்ணைப் பார்த்து அவளது அழகை ரசிப்பதை வெறுமனே சைட் அடிப்பது என விட்டுவிடலாம். ஆனால் ருசிக்க முற்பட்டால் நிலைமை விபரீதமாகவல்லவா போய்விடும்.
ப.இளவரசன், வவுனியா.
கேள்வி:பல ஆண்டுகள் குடும்பமாக வாழ்ந்த பின் பும் மனைவியின் மன ஆழத்தைத் தன்னால் சரி யாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என எனது நண்ப னொருவன் புலம்புகிறானே?
பதில்: சம்சார சாகரம் (சமுத்திரம்) என்பது இதனால் தானோ? சி. ஆதவன், பூநகரி
கேள்வி: அரச உத்தியோகம் பார்க்கும் எனது நண்பன் கல்யாணப் பேச்சை எடுத்தாலே பின்னடிக்கிறான் என்று அவன் பெற்றோர் புலம்பு கின்றனரே. அவனை வெளிநாடெங்
காவது தொழில் பார்க்க அனு வருவானா பித்தரே?
பதில்: வீண் முயற்சி உ இயலாதவன் வெளிநாட்டுக் 66G6)]
கூலியை (கொழுத்த சீதன கொண்டதால் மனதுக்குள் இவற்றையெல்லாம் செய்துத எம். பரந் திருகோன கேள்வி: கடவுள் மீ *=っ நம்பிக்கை :பதில் سمبر
நம்பாச் 8
கடைசி வை த.கனகே புளியங்கு கேள்வி. வாழ்க்கையில் எல்லா முயற்சிகளும் ஆரம்
1.
7 8 9
10 11 12 13
14 15
16 17 18 19
21 22
23 24
25
அனுப்புபவர் பெயர்.
6θουπσίb:...............................................................
60Φoluπίτι ιδί..........................................................
GċJFTgħbafesNoħħ GB Tifq இல, 495
சொற்சிலம்பம் 495 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் டிசம்பர் 04ஆம் திகதிய tETTTMMTT CLCLCLLGLGTTSTLLTLLLLSSTLaTT TLLGL0 அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம் இரண்டாவது Usflota) (5US 1509 lb epigotogy Usflota) esbust 1002 lb வழங்கப்படும். பலர் விகைளைச் சரியாக எழுதி யிருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, uTgO TIGJIOAN.
மேலிருந்து கீழ்
O1.நெஞ்சுக்குப் பின்புறம் O2.இனிப்பானது O3. (386O)6)
O4.686)6) Lib O6.வேகமான செயல் போக்கு 09.மிகுந்த 11. எதிரி 13.தமது 15.முதுகு வளைந்தால் விழு5 18.தேவர்கள் பாற்கடலைக் கe
எடுப்பதற்காகத்தான் 19.வெடித்தால் சேதம் தரவல் 21.விழி 22.வலிமை
24.6L Dulu இடமிருந்து வலம் 01. ஒருவரது முகத்துக்கு முன்
போற்றுதல். O5.5DJL 07. இரும்பில் பிடிப்பது 08. நுண்ணுயிர் 10. ஒரு கூட்டத்தினர் 12. வாசலில் இருப்பது 14. நெருப்பில்லாமல் வராது 15. சேவல் விடிகாலையில் செ 17. சொற்களின் கூட்டம் 20. மனத்தல் 22. இசைப்பாட்டு 23.குளிர்மை 24.குழந்தைப் பேறு கிட்டாத 25. இனக்கம்
(III' } ജൂൺ 492
ஆ
பா.நடராஜா 66.03. Ghalgu
M.N.F. no שחפו,276.ט6&
ச.அன்ரனி, புதுக்குளம்,கனகா
சுடர் ஒளி 13,நவம்பர். -19,நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பி வைத்தாலாவது வழிக்கு
உள்ளூரில் ஓணான் பிடிக்க தப் போய் உடும்பு பிடித்து ான் என்று நம்பலாமா?
6OT,
T60D6O.
ள்வி: மனைவியின் சொல் சமையல் உடுப்புத் தோய்த் டு கூட்டுதல் போன்ற மனை
வேலைகளை நிறை பம் புருசன்மார் குறித்து
நினைக்கிறீர்?
ல்:இதற்கெல்லாம் சேர்த்துக் த்தை) முதலில் வாங்கிக் குமைந்து கொண்டலும் னே ஆக வேண்டும். தாமன்,
OTLD 600 60
கன்னிப் பெண்கள் மீதோ தோ அளவுக்கு அதிகமாக வைக் கலாமா?
இரண்டு தரப்புக்களுமே ாதிகள். நம்புபவர்களைக் ர சோதிப்பவர்கள். ஸ்வரன்,
Tib. முன்னேற நான் எடுக்கும் பத்திலேயே தோல்வியைத்
தழுவு கின்றனவே? மனதுடைந்து கேட்கிறேன். இது ஏன் எதற்காக எனக்கு மட்டும். 2
பதில்: முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு பெரியோர் பலரது வாழ்க்கை உதாரணம். மனம் தளர வேண்டாம். நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும். நிச்சயம் ஒருநாள் வெற்றிகிட்டும்.
ம.தில்லைநாதன் சாவகச்சேரி. கேள்வி: காதல், தேர்தல் எங்கே ஒப்பிடும் பார்க்கலாம்?
பதில் தேர்தல் வாக் குறுதிகள் போல காதலும் ஆரம்பத்தில் கிளர்ச்சி ஊட்டத்தான் செய்யும். ஆனால் தேர்தலின் பின்பும் திருமணத்தின் பின்பும் இரண்டுமே ஏமாந்து போனோமே என்று
எண்ண வைக்கும்.
வே.த. அருந்தவச்செல்வன் பதுளை
கேள்வி: காதலிப்போருக்கு அவசியம் வேண்டிய பண்புகள் என்ன?
பதில்: எல்லை மீறா மையும் எதுவந்தாலும் குழம் பாத மன உறுதியும்.
இருக்க
சொற்சிலம்பம் போட்ழ
இல,492 விடைகள்
மேலிருந்து கீழ்
01.அகம்பாவம், 02.சனி, 03.பாமரன், 04.விதம், 05. தலை, 5 08.நல்கு, 09.அலம்புதல், 10.ஆடம்பரம், 12.வட, 13.பல,
15.கோன், 17.தனி, 19.கும்பி, 20.மடி, 21.காடு
இடமிருந்து வலம் 01. அசம்பாவிதம், 06.கனி, 07.மதலை, 09.அரம், 10.ஆல், வது 11.பாவலன், 13.படகு, 14.வடம்,15.கோலம் ,16.புதன், 18.பகு,
டைந்தது இதை
ാg|
20.மதனி, 21.காரம், 22. குடில், 23. குடும்பி
பாராட்டுப் பெறுவோர்
(1) திருமதி. வஸந்தா பாலேந்திரா,
UTൺ elഖങ്ങ][
இல.21,நெல்சன் பிளேஸ்,வெள்ளவத்தை, கொழும்பு- 06.
(2) செல்வி. முநீதுஷாரா,
ஆண்டு-06, மாணவி, யா/வேம்படி மகளிர்
உயர்தர பாடசாலை.
(3) நி.மூர்த்தி,
இல.4/1,அலெக்ஸ்சாந்திரா வீதி, வெள்ளவத்தை.
(4) பா.பாலரஞ்சினி,
இல, 1265, நாதன் குடியிருப்பு,புன்னைநீராவி, தருமபுரம்.
(5) செதிவ்யா,
இல.6-8/AC விநாயகர் வீதி, தோணிக்கல், வவுனியா.
(6) திருமதி.வசந்தி மோஹனசீலன்,
நன்மை
வசந்தம்,கோவில் வீதி,கல்முனை-3
(7) அச்சுதன், மன்றிலாடி
ல் பரிசு பெற்றோர்
ார் தெரு, கொழும்பு-11.
ழ்கா ஆஸ்மி, கட்றோட், சாய்ந்தமருது.
ாயன் குளம் தெற்கு.
பொன்மயிலகம், கரணவாய் மத்தி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
(8) எஸ். ஜெயசுதா,
இல,833. ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
(9) வீ.விதுஸ்சன்,
இல.06,ஆடியபாதம் வீதி,நல்லூர்.
(10) யோ.ழலானி,
இல.38/32, மணல்தறை ஒழுங்கை,கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

Page 26
  

Page 27
I. Aico II aug II, III
|
Go Gossos
( ܓ
-
este cas מחשב או 3668 ס
仄、
and ESFS
|ー。ー>
TRES GEVEC)/
ع و)
i po te ai e kete by @
No. 23. Anderson Road Ter.:231○○13/4 Fa‐ 27ー84
அங்கும் இங்கும் அலைக்கழிக்
திடீரென இல்லாமல் போகும் சிக்னலினால் WWW வோடு தடுமாற வேண்டி உள்ள இடங்கள் பற்றியோ சிக்னல் கூடிக் குறையும் இடங்கள் பற்றியோ உங்களுக்குத் ெ SLT புறோட்பேன்ட்டுடன் இணையுங்கள். தடங்கலில்லாமல் சிக்னல் கிடைப்பதா
அதுமட்டுமல்ல எந்த ஒரு காலநிலையிலும், எந்த ஒரு நேரத்திலும் நிலையான தடங் அனுபவம். இனிமேல் எப்படி WWW?
www.st.lk gifts gangpu L. (011) 2555 555
சுடர் ஒளி 13, நவம்பர் -19, நவம்பர் 2011
 

i i la Ija, | Gl WETTIIN
குருதியில் சக்கரையின் அளவை a51667 aTa (s_1951
ܐ ܚܝ
SIEEE CET
A
. . . . . . is ر%
CD - VAR ARMA V LED
Kaca Deirea Si E-mail enai Ostnet -!
BT5 WWW
சிக்னல் முற்றிலும் இல்லாத நரிய வாய்ப்பில்லை. அதனால்
ல் WWW க்கு தடையில்லை.
கலற்ற அதிவேக இன்டர்நெட்
BROADBAND888
சக்தியளிப்பது Megaline

Page 28
உலகத்தில் அ பெண்கள் ஏஞ்சலின ஐஸ்வர்யாராயும் என்று கூடாது. அவர்கள் அழகிய தான். அழகு என்பது பொ கண்களில் இருக்கின்றது : கண்களும் மூளையும் இணை மெருகூட்டுகின்றது என்று கூறு Kulsum Zohar Go யாரும் அல்ல சவூதி அரேபியாவின் நாட்களுக்கு முன்னர் niqab காத அவரது படங்கள் இணையத் அழகிய முகமும், சாம்பல்நிறக்
புருவம், அழகிய சீரான பல் வ போன்றன மிக மிக அழகாக
முகம் ஒரு இயற்கை அதிச ஒருவேளை இவர் தான்
இருக்கக் கூடும். உண் D6čići 6638 ш60LII அழகு தேவதை.
எளிதாக சமைக்க உத | data55 Ionawr, gyfrifiadlu சமையலறை சாதங்
SITT
குக்கர்கள்
64O2XERW
4 கேஸ் அடுப்பு கேஸ் அவன் எனமல் ப்லேட் ப்ராஸ் ஆழி டிஷ் வோமல் சமையலறை கால கணிப்பாள்
ܡܐܠܚܒܝܒ- ܥܐܠܝܢ ܐ
খেড়.53,990 548591
Ա5-44,500
STV15 வெப்பமேற்றினா
4OL டுேத்த ༦་
জন্মােজগেড়, 42,950 6,800- (5,6,120
গুড়.11900 Ծ54,900 - ԾԵ. Ա.10 (5. Ծ5 醬
LTTL LLLL LL LL a LLL LLL LLTTmMmMTMTL TT LLLL Licit Glegijigi USD
A-Z:0773179593, 9UT66): ö600600TTSL-0777684068, n Rifugih anumitsū grid,160601- O773763503 - JVC-HAIER: O776163420 OOOO Barusugi
三FS
EXCLUSIVc
lear u-------- ------ resultetu
CID
இப்பத்திரிகை கொழும்பு-06 வெள்ளவத்தை பெரக்கும்பாபிளேஸ் 15ஆம் இலக்கத்தில் உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

28, T607
ஜோலியும்
நினைக்கக் ரபலங்கள் மட்டும் வாக பெண்களின் ன்று கூறுவர் என் தே என் முக அழகை
pri Fathima labari. Qi (Bap வருங்கால இளவரசி, சில பாட்டு முகத்தை மறைக் ல் வெளியாகின. அவரது கண்கள், கூர்மையான சை, சிவந்த உதடுகள் இருக்கின்றன. அவரது ம் போல உள்ளது. உலக அழகியாக மையில் பிரம் | தான் இந்த
SLO ಯಾರು? குக்கர் Gallafig
6 இன் 1 ரைஸகுககர : காற்று ஸ்லோகுக்கர் ரூ.10,500 | 10 வகை கட்டுப்பாடு
ஒரு சொடுக்கில் 2 வகை நிலைகள் டீய பரையர @.9A50 நிலைகளுக்கு ஏற்றவாறு சடுதியான,
சுகமான, மெண்மையான காற்று
• GrüLeupij
பொட் ஹோல்டர் গুড়-4,990
பொட் ரோஸ்டர் গুড়, 4,499
பில்ட்-இன்-ஹொப் பில்ட்-இன்-அவன்
3FB6002 NERM H64OOYGRB - - • 60 Cinn * 60 cm SATU SIGÜL - 64L உற்கொள்ளளவு
46.60s 3-gust, 4 வாயு அடுப்புகள் பக்கட்டுப்படுத்தி
* இணைக்கப்பட்ட விளக்கு
தீ மூட்டல் இரட்டை கண்ணாடி எனமல் கதவு பக்க ஆளி গুড়,49,200 = গুড়, 17260 গুড.34,700
গুড়, 31230
●X○ OORNINGWARS VISIONS ம் உடையாது கண்கவர் சமையல் சாதனம் பார்த்தவாறே சமைக்கலாம்
சமைத்தல் ܒ ܢܝ . . - பரிமாறுதல்
NA ட்டல்
வெப்பமேற்றல்
P €မြို့၌ےيع
میں آیا ۔ ?
குளிரூட்டல் வெப்பமேற்றல்
கள் தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளுக்கு மாத்திரம் ibudigdigu andreasc nasel
nauunast قاعدة جامعة تضم تخدمته 111 =111 : 1111 ارت -
HINWWL
Tal, O44931 20 AO InfoOnn og bol farrari, Ch mnogaball-fortari Chin
öffnungszeitem Montag-Freitag 900-2000 Samstag QOOYISA OO
Direkt în Bonvonuel a blinul, 0.0°/oierung
ாண்ட்மார்க் என்டர்பிறைஸ் ஸ்தாபனத்தினால் 201நவம்பர் 8ஆம் திகதி aici ia.