கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.11.20

Page 1
நவம்பர் 20-நவம்பர் 26, 2011 NOVCTDer 2O
 

NOWember:26, 2011 East-2S 25,00
Courijõgi
丽旗

Page 2
مقبولزایمان
リ*
2s2 2s2a, 3alata.
ஆண்களில் சிலர் போதும் தன்னை அனைவ பார்க்க வேண்டும் என் நினைப்பார்கள். அப்படிய ஆண்களுக்கு ஒர் அ1 வாய்ப்பு. இப்படியான 6 அணிந்து போனால் உ ளைத் தான் அ ைன வ ( பார்ப்பார்கள். பிற கென் கிக்கு தானே.
டை (Te) Unர்த்திருப்ர்ேகள்
சுடர் ஒளி120 நவம்பர் -26 நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 16ஆம் திகதி காலை 10 மணி அள வில் சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தைபிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப் பொழுது குழந்தை பிறக்கும் என்ன குழந்தை பிறக்கும் என்று ஆர்வம்
கொண்டிருந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில்
உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11-11-11ம் திகதி குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். அவ்வாறு நிகழவில்லை. இதையடுத்து அவர் பிரசவ விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு 16ஆம் திகதி 10 மணி அடிக்க சில நிமிடங்களே இருக்கையில் அவருக்கு சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அபிஷேக் அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
' - '
C. Y ভঙ্গ। ரும் தரம் தமிாஜிவூர்கள்ே
݂ ݂ -
ful __________
Gong GUGO gangga
O தரம்0மானவர்களுக்கான C
வினாத்தாள்
நான்காம் நிலையி கின்றேன். எ
ற்றுவதாகும்
го село, எழுதப் போகும்
மாணவச் செல்வங் என் சாதனைகள்
படைக்க க்யமுயற் 65Ꮨ s வாசிப்புப்
தனது டுெத்துக்கின்த்த்ெதுத் றிபூச் *Q ©boኒ J5)፣
' '

Page 3
இது இரண்டு கிழமைக்கு
முந்திய பழைய செய்தி. Lupoleon as 9 (aul L. 665 unta இருந்த போதிலும் வாராந்த எழுத்துக்களில் assador (b6616T6T'LL Lignals 65fu666CD60.8bg Lgర్ర6ు பிரசுரிக்கப்படும் கடிறரை tom:5ŤumeOT9ečTO வெளிவருகின்ற போது செக் வைக்கப்படிடிருக்கும் இணையத்தளங்கள் மீதான 56CDL 5&aul Iqqibé86OTib. Šbeorij65 85606OLJČ LJජිතtඛéluෂුi GතතෘෂීඝG8ඛණ්ottau
(85606 Ledo (D.
ノ下
আওতা উঠািটতে
இலங்கை இன்று ச கொள்ளும் அழுத்தங்களு வழியாக கசியவிடப்படு காரணம் உள்நாட்டள எதிரான தகவல்களை தளங்கள் இதில் முதன் அவற்றுக்குச் செக்.
அடுத்து, புலிகள் பேர் கடிக்கப்பட்ட பின்னரும் ரீதியிலான வலைப்பின்ன இருக்கின்றதென்பது இ6 வைக்கும் ஒரு பிரச்சாரம். ஊக்கியாகச் செயற்படுட தளங்கள் தான். இவை 5
இணையங்க
©ing, nങ്ക്)
8ர்வதேச ரீதியில் ஊடக சுதந்திரத்தைக் கவனிக் கும் அமைப்புக்கள் இலங்கையை அவ்வப்போது தமது கண்காணிப்பிற்குட்படுத்தும், அதன் போது இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரம், ஊடகங் களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் கள் என்பவற்றை அடிப்படையாக வைத்து புள்ளியிடல்கள் வழங்கப்படும். சிலவேளைகளில் தரவரிசைகளில் முன்னேறும் பல வேளைகளில் வறுமையின் தர வரிசையில் முன்னணி வகிக்கும் சோமாலியா மட்டத்திற்கு இலங்கையும் கணிக் கப்படும்.அண்மைக் காலமாக இந்தத் தரக் கணிப் பீடுகள் பற்றிய செய்திகள் வரவில்லை. இது இலங் கைக்கு நல்ல வரப்பிரசாதமாகிவிட்டது.
இலங்கையில் இயங்கும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் அனைத்தும் இக்காலப் பகுதிக்குள் உத்தியோக பூர்வமற்ற செய்தித் தணிக் கைக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. ஊடக வியலாளர்களைக் கடத்துதல், பொல்லுகளால் இனந்தெரியாத நபர்களைக் கொண்டு தாக்குதல், பத்திரிகை அலுவலகங்களை தீக்கிரையாக்குதல், தொலைபேசி வழியிலான மிரட்டல்களை விடு தல், தனிப்பட்ட ரீதியிலான சந்திப்புக்களில் மிரட்டுதல், பணத்தால் விளையாடுதல் என ஏகப்பட்ட நற்காரியங்களூடாக இலங்கையின் பெரும்பாலான ஊடகங்கள் பணிய வைக் கப்பட்டு விட்டன.அவற்றையும் மீறிச் செய்தி களை வெளியிடும் ஊடகங்கள் எப்போதும் தீவிர கண்காணிப்பிலேயே இருக்கும்.
இவ்வாறு எல்லா உள்நாட்டு ஊடகங்க ளையும் தமது கட்டுக்குள் கொண்டுவந்ததும் இணையத்தளங்கள் மீதான வேட்டை ஆரம்பிக் கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் இலங்கை பற்றிய தகவல்களை வெளியிடும் உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்கள் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. அதனையும் மீறி செய்திகளை வெளியிடும் இணைத்தளங்கள் இலங்கையரசின் சட்ட நடவ டிக்கைகளுக்குள்ளாக நேரிடும் என எச்சரித்துள் ளது. இணையத்தளங்கள் இலங்கையரசையும் அரசியல்வாதிகளையும் தவறான முறையில் விமர்சிக்கின்றனவாம். அதனைத் தடுப்பதற்கா கவே இந்த நடவடிக்கை எனவும் அறிவிக் கப்பட்டுள்ளது.
இது உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை எனப் பலரும் கருத்து தெரிவித் திருக்கின்றனர். இது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. பதிவு செய்யப்படுவதற்காகத் தரப்படும் விண் ணப்பப்படிவத்தில் கேட்கப்படும் தகவல்கள் சுயாதீனமான ஊடகச் செயற்பாட்டிற்கு பெருந் தடையாக அமைகின்றது என பாதிப்புக்குள்ளாக் கப்படும் இணையப் பதிவாளர்கள் தெரிவித்திருக் கின்றனர். இவை எதையும் கவனத்தில் எடுக்காத இலங்கையரசு தனது காரியத்தில் மிகவும் விடாப் பிடியாக இருக்கின்றது. கட்டாயம் அனைவரும் பதிவு செய்தே ஆக வேண்டும்.
இருபத்தான இ
பிராந்திய ரீதியலான ஆ களை முன்னிலைப்படுத் என்ற வகையில் பதிவு பதிவர்கள் இன்று பல்கிட் வொரு கிராமத்தின் பெய களின் பெயரிலும் இணை அறிமுகமாகிக் கொண்ே மாகக் கிடைக்கும் இ6ை கைகளைப் பயன்படுத்தி பெயர் நாடுகளில் இருந் இயக்குபவர்கள் தமது கொள்கின்றனர். பல நே யங்களில் வரும் செய்திக எவ்விதமான சமூகப் பொ மின்றி தகவல்களை வெ தகவல்களுக்கும் சம்பந்த களும் புகைப்படங்களும் றன. இதனால் குறித்த இ கர்கள் மத்தியில் பெற் மான சுய விளம்பரத்ை நடக்கப்போவதில்லை. அதன் பிறழ்விலும் அக்க காட்டிக் கொள்ள இந்த பயன்படுத்தி லாபமீட்டி நமக்கு தெரிந்த இை மட்டுமல்ல, இலங்கையி இனங்களின் சாயலிலும் வலைத்தளங்கள் பொது ருக்கின்றன. உண்மையில் படுத்தும் அல்லது கவனிக் யும் இலங்கைப் படையி இப்படியானவற்றை ே கொண்டுவருதல் வேண் சின் மக்கள் விரோதப் விமர்சித்தும் எழுதும் இ செய்வதானது ஜனநா. செயலாகும்.
சுடர் ஒளி 120, நவம்பர் -26, நவம்பர் 2011
 

IL356
ர்வதேச ரீதியாக எதிர் க்கு இணையத்தளங்கள் ம் தகவல்கள் பிரதான வில் இலங்கையரசிற்கு வெளியிடும் இணையத்
ഞഥLTഞ്ഞഖ. TഞTഖ
ரியல் ரீதியாக தோற் அவர்களின் சர்வதேச ல் இப்போதும் பலமாய் Uங்கை அடிக்கடி முன் அந்த வலைப்பின்னலின் வை இந்த இணையத் ப்போதும் புலிகளுக்கு
வருக்கும்
அவர்களின் பிரச்சார தளங்களாகவும் செயற் பட்டு வருகின்றன. எனவே இதற்கும் ஒரு செக்.
இப்போதும் இலங்கையில் பார்க்கக்கூடியதாக இயங்கும் சில தமிழ் இணையத்தளங்கள் விடு தலைப்புலிகள் பற்றிய செய்திகளையும் நினைவுக ளையும் வெளியிட்டு வருபவையாகவுள்ளன. இம்முறை கூட மாவீரர் தின கொண்டாட்டங்கள் இணைய வழிகளில் களைகட்டியிருக்கின்றன. இவ்வாறான தொரு பின்னணியில் இயங்கியதால் தான் 2007 ஆம் ஆண்டில் தமிழ்நெற் இலங் கையரசால் தடைசெய்யப்பட்டது. மின்னலைக ளில் கூட விடுதலைப்புலிகளின் நினைப்பு இருக்ககூடாது என்பதற்காக மேலுமொரு செக்.
இப்படிப் பல காரணங்களுக்காக இணையங்
கள் மீதான பதிவுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின் ഗ്രഞ്ഞ്, -
്
卧于击孝
OεΟΌτμΙΙ (8 πόνο,
அடையாளங்களை மரபு தும் இணையத்தளங்கள் களை மேற்கொள்ளும் பெருகிவிட்டனர். ஒவ் ரிலும் கலாசார மையங் யத்தளங்கள் நாளாந்தம் உயிருக்கின்றன. இலவச னயப் பதிவிற்கான சலு க் கொண்டும் புலம் து கொண்டும் இதனை சாதனைகளை ஈட்டிக் ரங்களில் இந்த இணை ள் மற்றும் கட்டுரைகள் றுப்புமின்றி ஊடக தர்ம ரியிடுகின்றன. தவறான ப்பட்டவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகின் ணைய ஊடகம் நோக் வக் கொள்ளும் இலவச தத் தவிர வேறெதுவும் சமூக மாற்றத்திலும் றையுள்ளவர்கள் போல இணைய வழிகளைப் க் கொள்கின்றனர்.இது ணயங்களின் போக்கு ஸ் வாழும் அனைத்து இவ் ஆபத்து மிகுந்த மக்கள் பார்வையிலி ஊடகங்களைக் கட்டுப் கும் அரச ஊடகத்துறை ன் புலனாய்வாளர்களும் ப தம் கவனத்திற்கு ம்ெ. அதைவிடுத்து அர போக்கை கண்டித்தும் ணையங்களைத் தடை கத்தினை புதைக்கும்
இது சாத்தியமாகுமா?
൫ என்னதான் பதிவுகளை மேற் கொண்டு தடைகளைக் கொண்டு வந்தாலும் இணையங்களை தடுப்பது மிகக் கடினம். அதுவும் அரசுக்கு எதிரான தகவல்களை வெளியிடும் வெளிநாட்டு இணையத்தளங்களை தடைசெய்வ தென் பது சாத்தியமற்ற ஒரு விடயம். விக்கிலிக் ஸையோ அல்லது சனல் 4வையோ அமெரிக்கா வினால் கூட தடைசெய்ய முடியாது. கடந்த ஆண்டுகளில் விக்கிலீக்ஸ் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதி லும் ஒரு சில வாரங்களில் அது மீண்டும் செயற் படத் தொடங்கியது. ஜனநாயகம் பேசும் நாடொன்றில் யாரையும் புண்படுத்தாத வகையில் செய்திகளை வெளியிட முடியும். இதுவே ஊடக அறமும் ஆகும். அதற்கென்று அதிகாரத் துஸ்பிர
யாகங்களை விமர்சிப்பதையெல்லாம் கணக்கி லெடுத்து அதிகாரத்திலிருப்பவர்கள் அதனை தடைசெய்ய முடியாது. அது சாத்தியமற்றது மாகும். இலங்கையிலும் இப்போது இந்நிலை தான். அப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படுமாயின் இப்போது தடைசெய்யப்பட்டிருக் கும் 3 அரசியல் சார்ந்த இணையத்தளங் களைவிட மோசமான பாலியல் எண்ணங்களை வெளியிடும் இணையங்களை இலங்கையில் பார்வையிடலாம் உண்மையில் மக்கள் மீது கரிச ணையுள்ள அரசெனில் அதனையே தடைசெய்தி ருக்க வேண்டும்.
to WWW.Srilankamirror.com o WWW.Sriankaguardian.com WWW, paparacigossip9.com WWW.lankawaynews.com
நாங்கள் தடை
5 E-Ligoj:
WWW.lankaeneWS.com
3.
ஆதரவான செய்திகளை வெளியிட்டு வருவதுடன்

Page 4
4.
கனகராஜா எனது பள்ளி நண்பன். வகுப்பறையில் அவனது கற்றல் திறன் அபாரமானது. பாடப் புத்தகங்களுக்கும் மேலாகப் பத்திரிகைகள் வாசிப்பான். அவனிடத்தில் சிறப்பாக இடதுசாரி சிந்தனை வியாபித்திருந்தது. அன்றைய நாள்களில் பிரசித்தி பெற்றிருந்த அரசியல் கட்சிகளான சமசமாசமக் கட்சி, கம்யூ னிஸ்ட் கட்சி போன்றவற்றின் வர்க்கப் போராட்ட சிந்தனை அவனிடம் இருந் தது. அத்தோடு கடவுள் இல்லையென்று வாதிடவும் அவன் தயங்குவதில்லை.
ஒருநாள் கடவுள் இல்லையென்ற வாதம் அவனிடத்தில் மேலோங்கிய போது அங்கே வந்த எங்கள் தமிழ் ஆசிரி யர் செல்வரத்தினம் அவர்கள் அவனது வாதத்திற்கு எதிர்வாதமாக ஆறுமுகநாவ லர் சொன்ன கதையொன்றை எமக்குச் சொன்னார்.
இரண்டு சிறுவர்கள் தமக்கிடையே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதத்தில் இறங்கினார்கள். அவர்களில்
ஒருவன் கடவுள் இல்லையென்று வாதிட் டான். "கடவுள் எங்கே இருக்கிறார் காட்டு?" என அவன் அடுத்தவனைத் தொல்லை செய்தான். அதனால் அவ னால் எதுவுமே பதில் சொல்ல இயல வில்லை. அப்பொழுது அந்த வீதியால் வந்த ஒரு பெரியவரிடத்தில் இருவருமே தமது வாதத்தை எடுத்துச் சொன்னார்கள். உடனே அந்தப் பெரியவரோ கடவுள் இல்லையென்று வாதிட்ட சிறுவனைப் பார்த்து தம்பி "கடவுள் இல்லையென்று சொல்லுகிறாய். கடவுள் எங்கே இருக் கிறாார் காட்டு என்றும் கேட்கிறாய். கட வுள் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்கு முன்னதாக நீ இந்த உலகத்தில் கடவுள்
ss y así ta
R
இல்லாத இடமொன்றை எனக்குச் என்றார் அதைக்கேட்ட சிறுவன் தோடு அவனைச் சூழ்ந்திருந்த யைப் பார்த்தான். இத்தனைக்கு நிலைத்த இயக்கத்தைச் சிந்தித்த தனைக்கும் மேலான ஒரு சக்தி இ அவனுக்கு தோன்றியது. அவனா இல்லாத இடத்தைக் காண்பிக் வில்லை. அதனை அவதானித்த "இவ்வாறுதான் கடவுள் இருக்கிற வாதத்திற்குப் பொருத்தமாகக் இருக்கும் ஒர் இடத்தைக் குறி காட்ட இயலாது" என்றார். கடவுள் எங்கும் இருக்கிறார். அந்தப் பெரியவர்.
ALLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
Ll பாடல்கள் அழியாவரம் பெற் றவை. அந்த வரிசையிலே சிறப்பான இசையில் சுதுமலை பூரீ புவனேஸ் வரிஅம்பாள் மீது பாடப் பெற்ற அருட் பாடல்களின் இறுவட்டுத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இனிமையுடன் பக்திப் பயன் விளைக்கும் பத்துப் பாடல்களும் அம்பிகை அருளாலே. என்ற இந்த இறுவட்டிலே இடம் பெற்றுள்ளன. இசை கலந்த தமிழிலே எழுதப்பட்டுள்ள பாடல் கள் யாவும் அம்பிகையின் அருள் வேண்டிப் பாடுவதற்குப் பொருத்தமாகிச் சுவை கலந்த கருத்தாளம் கொண்டுள்ளன. பாடல்க ளுக்கு மெட்டாக்கம் செய்துள்ள தினேஸ் ஏகாம்பரம் நான்கு பாடல்களை எழுதியுள் ளார். அவருடன் மதுரகவி மு. ஞானகிரா மன் பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை உமாசதீஸ் ஆகியோரால் எழுதப்பட்ட ஏனைய பாடல்களும் இறுவட்டில் இடம்
●
அம்பிகை அருளாலே.
ா தர்மின் பார்த்திபன்
பெற்றுள்ளன. அக்னி அவர்க ளின் இசை பக்தி உணர்வூட் டிப் பரவசப்படுத்துகிறது. உமாசதீஸ் அவர்களின் நெறி யாள்கையுடன்துரை சுகந்தன் பெ. சுபாகர் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த இறு வட்டுத் தயாரிக்கப்பட்டுள் துெ.
பாடல்களைப் பாடியுள்ள தமிழகத்தின் பிரபல்யமிக்க பாடகர்ளின் இசைக்குரல் சுதுமலை புவனேஸ்வரி அம் மாளின் திருவடியைக் காண வும் அருளுறவை எமக்களிக் கவும் பக்திப் பயன் சொரிய இனிக்கின்றது.
உன்னிமேனன், நித்யபூரீ ஜெயபூரீ முகேஷ், ஹோமா,
to wins LLLLLLLLLL LL LLLLLLLLLLLLLLL LLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
 
 

* காட்டு?" ஆச்சரியத் இயற்கை 5ள்ளேயும் ான். இத் ருப்பதாக
பெரியவர் ார். என்ற கடவுள் ப்ெபிட்டுக் ஆனால் எனறாா
அந்த க் கதை  ையக் கேட்ட பின்னரும் கனக ராஜாவிடத்திலே கடவுள் நம்பிக்கை வந்ததாகத் தெரியவில்லை. நாம் அதன் பின்னர் அவ னோடு அது பற்றிப் பேசிப் பொழுதை வீணாக் குவதிலும் இறங்கு வ தில்லை.
நாம் பாடசாலைக் காலத் தைக் கடந்து பல திசைகளுக்கும் இடம் மாறிக் கடமை, குடும்பம் என வாழ்வு விரிந்த போது நான் எங்கோ! அவன் எங்கோ! எனக் கலைந்து சென்றோம்.
இவ்வாறு கடந்த பல நாட்களின் பின்னர் ஒருநாள் கணக ராஜாவை நல்லுார் கந்தசாமி கோவிலின் அருகில் பார்த்தேன். தலை மீது கைகளைக் கூப்பிக் கண்களை மூடியவாறு கோவிலின் முன்னே கும்பிட்ட வண்ணம் நின்றிருந்தான். நிலத்திலும் நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்தும் கும்பிட்டான். எனக்கு ஒரே ஆச்சரியம். கடவுள் இல்லையென்று பள்ளிக் காலத்தில் வாதிட்டவன் இன்று இவ்வாறு பக்திமானாக, அவனைக் கண்ட
Öllól sö, இருக்கிறார்.
நெருந்தீவு (oகேஷ்
போது அவனுடன் கதைத்தேன் அந்த பக்தி நிலை பற்றியும் விசாரித்தேன்.
பள்ளிக் காலத்து வாழ்க்கையில் நாம் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்தோம் துன்பம் துயரங்கள் யாவற்றையும் மறந்து அவர்களின் அன்பில் உல்லாசமாகக் காலத்தைக் கடத்தினோம். அப்பொழுது கடவுளாக எம்முடனிருந்து எம்மை வழி நடத்தியவர்கள் எமது பெற்றோர் என்பதை நாம் கண்டு கொள்ளவில்லை . ஆனால் எமக்கென ஒரு வாழ்க்கையும் குடும்பம் மனைவி பிள்ளைகள் என்றும் வந்தபோதுதான் கடவுளை வெளிளே வந்து தேடும் அவசியம் எமக்கு ஏற்படுகின்றது. கடவுளின் காட்சியை இப்பொழுது வெளியிலே தேடினேன், தேடுகின்றேன் என்றான் கனகராஜா.
எனது சிந்தனைக்கும் மேலாகக் கடவுள் பற்றிய அவனது அனுபவம் தெளிவானதாக இருப்பதைக் கண்டேன். வாழ்வின் காலவோட்டத்தில் பருவங்கள் மாறுகின்றன. காட்சிகள் மாறுகின்றன. அவ்வாறே மனித நடத்தையிலும் மாற்றங்கள் நிகழ்வதெல்லாம் அனுபவத்தின் பாற்பட்டதாகும். ܢ
எது எது எப்படி எப்படி நடக்கவேண்டுமோ! அது அது
அப்படி அந்த அந்தக் காலத்தில் நடக்கத்தானே செய்யும் அவனின் அனுபவம் பேசியது. நான் மெளனமானேன்.
з
Ambigai Arutaaie C Kangge
we was a sees LEESESeLSS0SMMMMSS SLLSS SLZSYSYYSLSLSSYTSYLLLLYL0LY
#wwళీka, 44%ణిజ్వే 雛 ZS TTTSLLTeYSTL LtttLL LMMTT000ESYAeALLSeLS 0LLSLLYZYYSES tTSZ
ராகுல் ஆகிய தமிழகத்து இசை மேதைகளின் குரலில் பாடல்களைக் கேட் குந்தோறும் உள்ளம் இறையருளை நாடி பாடி பூரீ புவனேல்வரி அம்மாளின் திருவடியைத் தேடிச் செல்லுகிறது. மிகவும் அருமையான பக்திப் பாடல்கள் கொண்ட இந்த இறுவட்டிலிருந்து இசை கேட்டு அருள் பெற, அம்பாளின் பக்தர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய இறுவட்டு இதுவாகும்.
S S S SLS S S SS SS SSL SSL SSL SS LLLL LL S LL Y Y LL LSL SSL LSL S S LSS LSL LSL SLSL LSL LSL LSL LSL LSL LSL LS LL LL LL SLL LS SSL S S SL LSS LSL LSL LSL LSL LL LLL LL L LL LS LSL SLS LSL LSL LS LSS LSL LSL LS LS LS LL LSL LLL LLL LLL LL LL S LSL LSL S LLSS SSL SSL SS LSL s'
சுடர் ஒளி 120, நவம்பர் -26, நவம்பர் 2011

Page 5
Y
பிறகு அங்கே என்ன விடயங்கள் ட்டன என்பது தொடர்பாக தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் தெரிவிக் கப்பட்டிருந்த போதிலும் இதுவரை எந்தவிதமான தெளிவுபடுத்தல்களும் உத்தியோக பூர்வமாக வெளியிடப் பட்டமைக்குச் சான்றுகள் இல்லை.இந் நிலையிலும் அவ்வாறானதொருமுடிவிற்கு வரவேண்டியுள்ளது.
அதற்கு அடுத்ததாக தென்னாசிய பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வந்திருக்கின்ற தமிழர் பிரச்சி னையை சர்வதேச சமூகம் எவ்வாறானதொரு மனநிலை யோடு கடந்த காலங்களில் அணுகியது என்ற உண்மை யும் முதன்முறையாகப் பொது வெளியொன்றில் வைத்து பரகசியப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏன்? இந்தச் சமாதான மீளாய்வு அறிக்கையிலும் உண்மையுள்ளதா?இதிலும் சர்வதேச சமூகம் தம் நலன்களைத் துறந்து இதய சுத்தி யோடு பங்குகொண்டுள்ளனவா?
| 5řbí -
தடுமாறி விழுந்த தடம் அப்ட சமாதா 1999,2000,2001 ஆண்டுகள் தென்னாசியாவின் படையியல் புச் செய் ரீதியிலான சூறாவளிக்காலம் அந்தப் புயற் பொழுதை தொடக்கி களி வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.இந்த வருடங்களில் , அவர்கள் நிகழ்த்திய மின்னற் தாக்குதல்களின் ஊடாக இந்தப் த்துட பிராந்தியத்தைக் கந்தகப் பிரகாசங்களுக்கு உட்படுத்தினர். இந்தப் ஒ பெரும் வெடி மருந்துப் பிரகாசங்களுக்குள் தென்னாசியாவின் கேந்தி விடுதை ரங்களாக இருக்கும் இலங்கையும் இந்தியாவும் மறைந்தே போயின. அழிக்கு அவற்றை நோக்கிய துரித மீட்டலொன்று அப்போதைய நிலையில் s_eñTGöbt தேவைப்பட்டது. இராணுவ ரீதியில் மிக மோசமாக நலிவடைந்தி யப்பட ருந்த இலங்கைக்கும் உடனடி உதவியின் அவசியமும் உணரப்பட் லிகள டது. எப்போதும் ஐரோப்பாவின் சமாதான தேவதையாகத் தன்னை էի அலங்காரப்படுத்திக் கொள்ளும் நோர்வேயும் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுத் தயார் ஒப்பந்தங்களோடு கறுப்பு வெள்ளைக் மனிதர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களுள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் முக்கிய சமாதான பொறுப்புக்களை எடுத்துக் கொண்: னர். அந்த வெள்ளை அதிகாரிகளிடம் , தமக்குக் கட்டுப்படுகின் கிளிநொச்சியை உருவாக்கி விட்டு வெளியேறுதல் என்ற நோக்க பிரதானமாக இருந்தது. ஆனால் சமாதானத்தை வுே தென்னாசிய கேந்திரங்களுக்கு கிளிநொச்சியை எப் அழித்துத் தமது நேரடி இராணுவ ஆதிக்கத்திற்குட்படுத்து திருட்டுத் திட்டம் மறைந்திருந்தது. இரு நிலைப்பட்டவர்களு நொச்சிக் களத்தில் பணியாற்றத் தொடங்கினர் யார் மனதிலும் மையிருக்கவில்லை.வெள்ளை நிற வஞ்சக விரிப்புக்கள் நோர்ே லும், ஒஸ்லோவிலும், நியூயோர்க்கிலும் விரிக்கப்பட்டன: நொச்சி வலையில் விழுந்தது. மரணத்தை நோக்கிய பயணத்திலு அந்தப் புரட்சி நகரம் சுகம் கண்டது.அந்தளவிற்கு மாய வை போராளிகளின் கண்களிலிருந்து மறைந்திருந்திருந்தன. சமாத இழுத்தடிப்புக்கள் தம்மைப் பலியெடுத்துக் கொண்டிருப்பதையு ந்த கிளிநொச்சி உடனடிச் சுதாகரிப்பொன்றுக்குள் வரமுடியா காவல் செய்யப்பட்டிருந்தது. கடைசியில் தன் ஒற்றை உயிரையாவ காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காக கிளிநொ பழைய குருடி கதவை திறவடி நிலைக்கு வந்தது. அவசரமாய்த் திற கப்பட்ட போர்க்கதவுகள் 2009 ஆம் ஆண்டோடு இறுக்கப் பூட பட்டன.கிளிநொச்சியும் பாழ்நகராகியது. இந்தியாவும் சீனா இலங்கையும் எய்ட்ஸ் அற்ற அந் நகரை ஆக்கிரமித்துக் அவைகளின் வெற்றியினாலும், தமது திட்ட 猕滚 கொதிப்படைந்த வெள்ளை மனிதர்கள் என்றைக்காவது பழிவ வோம் என்ற பத்திரங்காட்டலுடன் வெளியேறினர். அவர்களின் பழி வாங்கல்களுக்கான சந்தர்ப்பங்கள் வேகமாக வந்தன. போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள். இனப்பிரச்சினைக்குச் சரியான தீர்வின்ம்ை. இலங்கையரசு தமிழர் பிரச்சினையை கருத்தில் எடுக்கவில்லை. என்ற வாறு வளர்ந்தன எதிர்க்கதைகள் ܀܀܀܀܀
சுடர் ஒளி 120, நவம்பர் -26, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளை ஒழிப்பதிலேயே குறியாக இருந்தது இந்தியா
படி வளர்ந்த கதைகளில் ஒன்றுதான் நோர்வே இலங்கையில் மேற்கொண்ட ன நடவடிக்கைகளின் மீளாய்வு அறிக்கை. கடந்த வாரத்தின் பிரதான தலைப் தியாக இது தான் இருந்தது. அந்தச் செய்திகளிளெல்லாம் சமாதான நடவடிக் ல் காட்டப்படாத உண்மை ஊறிக்கிடந்தது. அதில் முதன்மை பெற்றிருந்த D, இந்த சமாதான நடவடிக்கைகளை இந்திய அரசு எப்போதும் நயவஞ் னேயே அணுகியது என்ற விடயம்.தனக்குத் தேவைப்பட்டது இலங்கையும் மக்களுமே தவிர தமிழ் மக்கள் அல்ல என்ற மனோநிலையிலிருக்கும் இந்தியா லப் புலிகள் அந்நாட்டை கைவிட்டதிலிருந்து அவர்களை பூண்டோடு ம் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது. தமிழ் மக்களின் தார்மீக விடுதலையின் மத் தன்மை பலமானதாக இருந்ததால் அது போரியல் ரீதியாக சாத்தி மால் போய்விட்டது. எனவே இந்தியாவுக்குக் கிடைத்ததெல்லாம் விடுதலைப் க்கும் இலங்கையரசுக்கும் இடையிலான இந்த சமாதான காலப்பகுதிதான். ள இலங்கையரசு முற்றாக அழிப்பதற்கான முழு ஆதரவையும் வழங்கியது. ரக ஆயுத வழங்கல்கள் உட்பட புலிகளின் நடமாட்டம் தொடர்பான முழுப் வுத் தகவல்களையும் இந்தியா வழங்கித் தமிழர்களை கொன்றொழித்தது. ாடுகளின் சமாதான நடவடிக்கைகளைக்கூட கட்டுப்படுத்தியே வந்துள்ளது. லப் புலிகளின சர்வதேச விவகாரங்களை இராஜதந்திர நோக்கோடு அணுகி ஆன் பாலசிங்கத்தைக்கூடஅவர்களிடம் இருந்து பிரிப்பதில்காரியமாற்றிய * சமாதானநடவடிக்கைகளில் அந்த நயின் பங்களிப்பை பேதின்ேபளையும் ே விண்ெேக்வாஸ்
ஒருபோதும் தமிழ் மக்களுக்கு சா விகளுக்கு சார்பானதாகவோ எந்த முடிவுகளையும் எடுக்காது அவர்களுக்காக டக்கூடியவர்களையும் கட்டுப்படுத்தியேவந்துள்ளது என்ற யதார்த்தம் அந்த கக்கதையில் தெளிவாகச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
i தேசிய இனங்களின்விடுதலைக்காகப் போரா
இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்ற நிலைப் ஸாமா பின்லேடன் கொல்லப்படும் வரை அமெரிக்காவைத்திருந்
சமுற்பட்டுத் தோற்றது. அந்தத் தோல்விகள் புலிகளைத் தொடர் என்ற கணிப்பில் வைத்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியி ம் ஆனால் தென்னாசியப் பிராந்தியஅரசியலைக் கையாள்வதற்கு இந்நிலைப் 1றானது என்ற எண்ணம் கொஞ்சமும் உணரப்படவில்லையென்பது வெளி iண்மைகளில் ஒன்று. இது ஒரு புறமிருக்கு இப்போது மீண்டும் விடுதலைப் ா பிரவேசம் நிகழ்ந்தால், அதனை அமெரிக்கா விடுதலைப் போராட்ட இயக் 1ங்கீகரிக்கும், என்ற ஒரு செய்தியும் சொல்லப்பட்டிருக்கின்றது. என்ன செய் ாம் காலம் கடந்த ஞானம் தானே.
summonw --- mine

Page 6
6
யாழ்ப்பாணசமூகத்தில் நல்லவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் நடந்தால் புல்லும்
சாகாது என்பார்கள். இங்கு படித்தவர்கள்,
புத்திஜீவிகள் ஏராளமாக இருக்கின்றனர். ஆனால்
இவர்களில் தாம் சார்ந்த சமூகத்திற்கான செயற் பாட்டாளர்கள் மிகவும் குறைவாகவே காணப்படு
இவ்வாறான ஓர் கருத்து சிலதினங்களுக்கு
முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றநூலறிமுக
நிகழ்வு ஒன்றின் போது வெளிப்படுத்தப்பட்டது.
இரு மருத்துவர்களே தங்களின் கருத்துரைகளின் போது இவ்வாறு அடித்துக்கூறினார். இவ்வாறான
கருத்தை வெளிப்படையாகக் கூறக்கூடிய தகுதி,
பெற்றவர்கள் இம்மருத்துவர்கள் என்பதும், இவர்கள் மருத்துவத்துறையில் தீவிரமாக கடமை யாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் தாம் சார்ந்த இனம், சமூகம் தொடர்பான அக்கறையுடன் களத்திலிறங்கி செயலாற்றி வருபவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இன்று தமிழர் பிரதேசங் களில் நடைபெறும் குற்றச்செயல்கள் பிறழ்வுகள், சீரழிவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து
குறிப்பிடும் போதே இம்மருத்துவர்களால் மேற் குறித்தக் கருத்து வெளிப்படுத்தப்பட்டது. :
இங்கு கல்வியாளர்கள், புத்திஜீவிகள் என்ே பார்
தங்கள் நலன்சார்ந்து மட்டும் சிந்திக்கின்ற, இயங்கு கின்ற நிலையினையே தற்போது அவதானிக்க முடி கின்றது. ஆனால், சமூகம் குறித்த அக்கறையற்ற கல் வியும், புத்திஜீவித்தனமும் பயனற்றதாகும்.
போர்முடிவுற்றதன் பின்னால் தமிழ் பிரதேசங்க ளில் பல்வேறு மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படுத்தப் பட்டுவருகின்றன. தமிழ்மக்களின்குடிப்பரம்பலைக் குலைக்கும் குடியேற்றங்கள் தொடக்கம் சமூகச்சீர
ழிவு வரை இப்பாதிப்ட அரசியல் விடயங்கள் த்ெ வாதிகளும், தமிழ் நாடா கருத்து வெளியிட்டு வ Mளர்கள் சிலர் இவை குறி: இங்கு தமிழ் அரசிய
يقLDI DS 95م/36 ரையே குறிப்பிட முடிகி ளுமன்றம் மற்றும் வெளி
திரட்டிப் போராட்டங்க இல்லை. தமிழ் மக்கள் அவர்களின் வாழ்வுரிபை அந்தந்தப் பிரதேசங்களில்
தமிழ் மாணவர்களின் ஒழுக்கமும் கட் டுப்பாடும் இன்று இருள் சூழ்ந்த திசையொன்றில் பயணமாகிக்கொண்டிருக்கிறது. எதையும் அறிய வேண்டும், பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என் கிற எண்ணம் உளவியல் ரீதியாக இளம் வயதின ருக்கு ஏற்படுவது இயல்பானதே. ஆனால், அவற் றின் சாதக பாதக தன்மைகளை இனம் காண்பது அவசியம். நல்ல புறச்சூழமைவுகள் சில வேளை களில் இளம் வயதினரை நல்ல வழிகளில் செல்லத் துாண்டும். தீய புறச்சூழல் அவர்களை இருள் சூழ்ந்த பயங்கரமான, கற்கள் முட்கள் நிறைந்த எதிர்காலம் நோக்கி இழுத்துச் சென்று தள்ளி விடுகின்றது. இளவயது நண்பர் குழாமின் ஒன்று கூடல்கள் இவர்களின் செயற்பாடுகளைத் தீர் மானிக்கும் முக்கியமான ஒன்றாக அமைந்துள் ளது. நண்பர்களின் கூட்டம் இழுத்துச் செல்லும் வழியில் பயணிக்கும் நிலையிலேயே வயதும் இள மையும் அமைந்து விடுகின்றது. நல்ல நட்புச் சேர்க்கையுடைய இளைஞர்கள் நாடே போற்றும் அறிவாளிகள் பட்டியலிலும், தீய தொடர்பு உள்ள வர்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு புறந்தள்ளப் பட்டு குற்றவாளிகள் பட்டியலிலும் இணைந்து விடுகின்றனர். கடந்த காலத்தில் தமிழ் பிரதேசங்க ளில் இடம் பெற்ற சுற்றிவளைப்புக்கள், கைது, காணாமல்போதல், அடையாள அட்டைகள் பறிப்பு, எங்கும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ் நிலை தமிழ் இளைஞர் சமூகத்தை கட்டுக்கோப் புக்குள் வைத்திருந்தது. இதனால் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் பாடசாலை, தனியார் கல்வி நிலையம், வீடு என்ற ஒரு புள்ளியில் மட்டுப் படுத்தி வைக்கப்பட்டிருந்தது. காலையில் பாட சாலை சென்று அதன் பின் தனியார் கல்வி நிலை யம் சென்ற பிள்ளை 6 மணிக்குள் வீடு திரும்பா விட்டால் பெற்றோர்கள் அடையும் அச்சம் வார்த்தையில் சொல்ல முடியாதவை. இவ்வாறு
றோர்கள் பிள்ளைகளின் கொண்டிருப்பார்கள். பில் கண்காணிப்பின் மத்தியிே கும் நிலை இருந்தது.
ஆனால் இன்றை தேய்ந்து உளிப்பிடியான போர் அகன்ற பின்னர் தகவல் தொடர்பாடல், களின் பாவனை என்பன அமைந்துள்ளன. வடக்கி யிலான உறவுப்பாலம் போ கமடைந்துள்ளது. இதன தமிழ் பிரதேசங்களுக்கும் புகள் இன்னும் அதிகரி: மக்களில் பொருளாதாரம் வற் றிலும் மாற்றத்தை மைகளை விடவும் தீமை யூடாக உள்நுழைந்து பயன் றன. அந்த வகையில் தம பாட்டு விழுமியத்தின் இரு மண்ணில் மாணவர்கள் பொருள் பயன்பாடு பற் கும் அதிர்ச்சியை ஏற்படுத்
யாழில் பிரபலமான அதுவும் பிரபலமான ஹேரோயின் பாவனையி அதிர்ச்சி தரும் செய்தியா களாக அமைந்துள்ளது. இ யாழ் நகரப்பகுதியைச் ே வர்கள் கைது செய்யப்பட் னர் என யாழ் பொலிஸ் நீ சமன் சிகேரா தெரிவித் யின், அபின், கஞ்சா போ6 குறிப்பாக யாழ் நகர பாட ரண உயர்தர வகுப்புமான கப்பட்டிருக்கிறன. இதி
வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பெற்
esegyes Er
 
 
 
 
 
 
 
 
 

17944 -5. .
(asudarolicom
களைக் குறிப்பிடலாம்.
ாடர்பாக தமிழ் அரசியல் ளுமன்ற உறுப்பினர்களும்
நகின்றனர். பத்திரிகையா து எழுதி வருகின்றனர்.
ல்வாதிகள் என்று குறிப் சியக் கூட்டமைப்பின வர்களும் நாடா ாடுகளிலும் குரலெழுப்பி ாதிக்கப்பட்ட மக்களைத் ளை நடத்தும் நிலையில் பாதிக்கப்படுகின்றபோது, பறிக்கப்படுகின்றபோது அம்மக்களைத் திரட்டிப்
போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை
தற்போது ஊடுருவியுள்ள சீரழிவுகள். இதனால்
வருகின்றனர். இங்கு சிறுவர், பெண்கள் நலன் பேணும் அமைப்புகள் இயங்கி வருகின்றன.
கொண்டும் அறிக்கைகளை வெளியிட் டுக்
முடிகின்றது. களத்தில் இறங்கிச் செயற்படுகின்ற
றன. இந்நிலையில் எமது பல்கலைக் கழகம் கூட
லேனும் பிரிந்து நின்று இயங்க முடியாது. ஒரு
இறங்கிச் செயற்பட முன்வரவேண்டும்.
Nuwun
வெளிப்படுத்துவதில் மேலும் ஒரு பரிமாணத்தை எட்ட முடியும்.
அடுத்த விடயம்-தமிழ் சமூகத்திற்குள்
பெண்கள், சிறுவர்கள் அதிகம் பாதிப்படைந்து
அவை தங்களின் இருப்பை மட்டும் வெளிப் படுத்துவதற்கான கூட்டங்களை நடத்திக்
கொண்டும் மட்டுமே உள்ளதை அவதானிக்க
நிலை இல்லை. பல தொண்டு அமைப்புக்களும் இவற்றைக் கண்டும் காணாமலேயே இருக்கின்
ஒரு பெரிய பள்ளிக்கூடம்" என்கிற வகையில்
மட்டுமே செயற்பட்டு வருகின்றமை கவலைக்
குரியது. . -
தனிமனிதர்கள் சமூகத்திலிருந்து எவ்வகையி
இனம் சமூகம் சீரழிக்கப் படுகின்றபோது அதன் பாதிப்பு அவர்களையும் அவர்களின் சந்ததிக ளையும் தொடரவே செய்யும்.
எனவே “சோலி வேணாம் சும்மா இருப்பம் என்ற நிலையில் வாழும் நல்லவர்களான கற்றோர் புத்திஜீவிகள் தமிழ் சமூகத்தில் இன்று ஏற் பட்டுள்ள மோசமான பாதிப்புக்கள் குறித்து தீவிர மாகச் சிந்திக்க வேண்டும். இதற்காக களத்தில்
ODOfieČT Dசவழியே.
O
வரவை எதிர்பார்த்துக் ாளைகளும் பெற்றோரது லேயே எப்போதும் இருக்
)ய சூழ்நிலை உலக்கை கதையாகவே உள்ளது. பாதைகள் திறக்கப்பட்டு தொழில்நுட்ப சாதனங் கட்டுமீறிய வகையில் >கும் தெற்கிற்கும் இடை ர்முடிவின் பின்னர் நெருக் ால் தென்னிலங்கைக்கும் இடையிலான தொடர் ந்துள்ளன. இவை தமிழ் பண்பாடு, கல்வி எல்லா ஏற்படுத்தியுள்ளது. நன் களே அதிகம் இப்பாதை Eத்துக் கொண்டிருக்கின் ழ் மக்களின் உயர் பண் ப்பிடமாக விளங்கும் யாழ் ஹெரோயின் போதைப் றிய செய்தி அனைவரிற் தியுள்ளது.
fTL–FT606) L.D/T6006).JITG56T பர்களின் பிள்ளைகள் ல் ஈடுபட்டமை மிகவும் வே அன்மைய சில நாட் ச்சம்பவத்தில் ஈடுபட்ட ர்ந்த பாடசாலை மாண ட பின் விடுவிக்கப்பட்ட லையப் பொறுப்பதிகாரி ருக்கின்றார். ஹெரோ ற போதைப்பொருள்கள் ாலைகளில் கற்கும் சாதா வர்களுக்குவிநியோகிக்
அடையாளம் காணப்
பட்ட மாணவர் ஒருவர் 14 வயதுடையவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த செய்திகள் குடாநாட்டின் எதிர்காலச்சந்ததி சென்று கொண்டிருக்கும் மோசமான பாதையை அப்பட்ட மாக படம் பிடித்துக் காட்டுகின்றது. இதேவேளை மாணவர்கள் பலர் போதைப் பொருள்களுடன் தொடர் புடையவர்களாக இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் நாட்டின் பல பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கல்விய மைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருகிறார். இதேவேளை, மன்னாரிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதாகவும் இது வரை 10பேர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தயட்சகரும் பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளருமாகிய மெக்ஸி புறக்டர் தெரிவித்திருக்கிறார். இதேவேளை குடா நாட்டின் உள்ளுர் பிரதேசங்களில் மதுபானம், சிக ரட் பாவனையில் மாணவர்கள் பலர் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. இது நாட்டின் கல்வித் துறையின்-எதிர்காலப் போக்கை சூனியமாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என அஞ்சப்படு கின்றது. இந்த நிலை தொடருமாயின் தமிழ் சமு தாயத்தின் கல்விப் பெறுமானம் வீழ்ச்சியடைவ தோடு மாணவர்களின் ஒழுக்கப்பெறுமானமும் அதல பாதாளத்திற்குள் விழுவது தவிர்க்க முடியாததா கிவிடும்.
எனவே நாட்டின் எதிர்காலச் சிற்பிகளான மாணவ சமுதாயம் விழிப்புடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களின் பெரு மையையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண் டும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த விடயத் தில் பூரண கவனமும் அக்கறையும் எடுத்து மாண வர்களைக் கண்காணிப்பதனூடாக அவர்கள் சரி யான திசைவழியில் செல்ல உதவமுடியும். இந்தப் பொறுப்பை தட்டிக்கழித்தால் தமிழ் மக்கள் தமது இனத்தின் சுயகெளரவத்தையும் தமிழ் கல்வித் துறையின் எழுச்சியையும் இழப்பது தவிர்க்க முடி யாகி விடும். Ar ------
சுடர்ஒளி 20, நவம்பர்-26, நவம்பர். еон ఫ్లో

Page 7
அண்மையில் நட்டத்தில் இயங்கும் மற்றும்,
குறைந்த வருமானம் ஈட்டும் நிறுவனங்களை அரசுடமையாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது பால்வேறு தரப்பினரா லும் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டன. முத
லாளித்துவ சக்திகளின் பிரதிநிதிகள் எனக்கருதப் படும். ஜக்கிய தேசியக் கட்சியினர் இச் சட்ட மூலத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது
மட்டுமன்றி இது தொடர்பாக நீதிமன்றம் ZANA செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். ஏற்க னவே இந் நடவடிக்கை தொடர்பாக வழக்குக l ளும் நீதிமன்றத்தில் உண்டு. அதேவேளையில்
தனிச்சொத்துடமைக் கொள்கையை எதிர்க்கும் ஜே.வி.பி. கூட இச்சட்டமூலத்திற்கு வலுவான ஆதரவைத் தெரிவிக்கவில்லை. எனினும் சட்டம்
நிறைவேற்றப்பட்டு இரு சீனித்தொழிற்சாலைகள் உட்பட சில நிறுவனங்கள் அரசுட மையாக்கப் பட்டுள்ளன.
ஒரு ஜனநாயக நாட்டில் அதாவது முதலாளித் துவப் பொருளாதார அமைப்புநிலவும் ஒரு நாட்டில் சில பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தொழில் நிறுவனங்கள் நட்டம் அடையும் போது அவற்றை தேசிய மய மாக்குவதோ அல்லது அவற்றிற்கு நிதி உதவி வழங்கி அவற்றை இயங்க வைப்பதோ வழ மையாக மேற்கொள்ளப் படும் ஒரு நடைமுறை தான். அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளா தார நெருக்கடியின் போது அமெரிக்க நிதிநிறுவனங் கள் பெரும் நெருக்கடி களை சந்தித்தன. அப் போது அமெரிக்க அரசு ※ தனது திறைசேரியில் \. இருந்து நிதி வழங்கியி V ருந்தமையை நாம் நினைவு وتطهير கூரலாம். அதாவது முதலா N. , ளித்துவ நிறுவனங்கள் இயங் கமுடியாத நிலை ஏற்படும் N போது அவற்றை அரசு ஏதோ ஒரு விதத்தில் காப்பாற்றுவது என்பது முத லாளித்துவ பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத தேவையாகும்.
அப்படியானால் ஏன் ஜக்கிய தேசியக்கட்சி இச்சட்ட மூலத்தை எதிர்த் தது?. பொதுவுடமை பேசும் ஜே.வி.பி ஏன் இதற்கு பெரும் ஆதரவை வழங்க வில்லை?. இவற்றிற்கு சரியான மூல நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.
பொதுவாக தனிச் சொத்து எனப்படும் போது ஒரு மனிதனின் காணி, வீடு பாவனைப் பொருட்கள் என்பன கூட அவனின் உடமைகளாகக் கருதப் படுகின்றன. அவை உண்மையில் அவனுடைய உடமைகள் என்றாலும் கூட அரசியலில் தனிச்சொத்து என்பது விளைநிலம், தொழிற்சாலை, இயந்திரங் கள் போன்ற உற்பத்திசாதனங்களே கருதப்படுகின்றன. அவ்வகையில் மனித குலம் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை தனிச்சொத்து என்ற வார்த் தையின் அர்த்தம் காலத்திற்கு காலம் மாறுபட்டு வந்திருக்கின்றது.
காட்டில் வேட்டையாடித் திரிந்த மனிதன் மிருகங்களைக் கொல் வதை விட அவற்றைப்பிடித்து வளர்த்து பால், இறைச்சி என்பவற்றை பெற்று பயனடையத் தொடங்கிய போது மிருகங்களே மனிதனின் தனிச் சொத்தா னது. வேட்டைக்கான காடுகள், மேய்ச்சல் நிலங்கள் என்பவற்றைத் தேடி ஒரு மனிதக் கூட்டம் இன்னொரு பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்த போது ஏற்க னவே அங்கு வசிப்பவர்களுடன் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் வெல்பவர்கள் தோற்றவர்களைக் கொன்று போட்டாலும் காலப் போக்கில் தோற்பவர்களை அடிமைகள் ஆக்கி வேலை வாங்கத் தொடங்கினர். இப்படி அடிமைச் சமூகம் உருவான காலத்தில் மிருகங்கள் மட்டு மன்றி அடிமைகள் ஆக்கப்பட்ட மனிதர்கள் கூட ஆண்டான்களின் தனிச் சொத்துக்கள் ஆகினர்.
பின்பு ஒரிடத்தில் தங்கி பயிர் செய்து வாழும் நிலை தோன்றிய பின் மிரு கங்கள், அடிமைகள் மட்டுமன்றி நிலமும் தனிச்சொத்து என்ற வட்டத்துக் குள் இணைந்து கொண்டது. அடிமைகளின் தொடர்ச்சியான போராட்டங் கள் காரணமாக அடிமைமுறை இல்லாது போன பின்பு நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் நிலமே பிரதான சொத்துடமை ஆகியது. மிருகங்கள், பண்ணை அடிமைகள், கூலி உழைப்பாளர்கள் அனைவருமே நிலம் என்ற உற்பத்திச் சாதனத்தின் சொந்தக்காரர்களுக்காக உழைப்பவர்களாகவே விளங்கினர். கைத்தொழில் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ சமூக அமைப் பில் பெரும் விவசாய நிலங்கள், கைத்தொழில் நிறுவனங்கள், இயந்திரங்கள் அவற்றோடு தொடர்புபட்ட ஏனைய உற்பத்தி சாதனங்கள் என்பனவே தனிச் சொத்துக்களாக என்ற எல்லைக்குள் வந்தன. எனவே இன்றைய சமூக அமைப் பில் கைத்தொழில் நிறுவனங்கள் அவைசார்ந்த உற்பத்திசாதனங்கள் என்பனவே தனிச்சொத் துக்களாகவே விளங்குகின்றன. இவை தனிப்பட்ட நபருக்கோ அல்லது தனி நபர்களுக்கோ சொந்தமானது என்பதால் இவை தனிச்சொத்துடமை ஆகின்றன. ஒரு பொதுவுடமை சமூக அமைப்பில் தனிச் சொத்துக்கள் எனப்படும் உற்பத்தி சாதனங்கள் அரசுடமையாக்கப்படுகின் றன. முதலாளிகள் இன்றி அந்நிறுவனத்தின் தொழிலாளர்களே அதை
நிர்வகிக்கும் நிலை ஏற்படுகின்றது.
இலங்கை ஒரு பொதுவுடமை நாடு அல்ல. ஆட்சியில் இருப்பவர்க ளும் பொதுவுடமைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் அல்ல, எனினும் இங்கு 1956ஆம் ஆண்டிற்கு பின்பும் பல தேசிய மயமாக்கல் நிகழ்த்தப்பட்டன. அதேவேளையிலே ஏற்கனவே அரசுடமையாக இருந்த பல சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. 1956தொடக்கம் 1960வரை, பின்பு 1970 தொடக்கம் 1977வரை இலங்கையில் இடம் பெற்ற தேசிய மயமாக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை ஒரு தேசிய எழுச்சியின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும் ஏற்கனவே 1956ற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜக்கிய தேசியக்கட்சி அப்பட்டமான ஏகாகிபத்திய சார்புடைய முதலாளித்துவ ஆட்சியாக இருந்தது. இலங்கையில் முக்கிய பொருளாதார வருவாயை ஈட்டும் பெருந்தோடங்கள் ஏற்றுமதி இறக்குமதி முக்கிமூேலங்கள் நிய நிறுவன K8x8.
ан-ї Gas 20. sambar -26, நவம்பர் 20ா
議。
இx
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தீ போதிலும் அரிசி, மா போன்ற முக்கிய உணவு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன.
1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயக்கா ஆட்சிக்கு வந்த பின்பு பல முக்கிய தேசிய மயமாக்கங்கள் இடம் பெற்றன. திருகோணமலைத்துறைமுகம்,
கட்டுநாயக்கா விமானத்தளம் என்பன
AA Ala
தேசிய மயமாக்கப்பட்டு அங்கு நிலை கொண்டிருந்த பிரிட்டிஸ் படையினர் வெளியேற்றப்பட்டனர். இலங்கையின் போக்குவரத்தை தமது கட்டுப்பாட்டுக்
குள் வைத்திருந்த பஸ் கொம்பனிகள் தேசிய மயமாக்கப்பட்டு இலங்கை போக் குவரத்து சபை உருவாக்கப்பட்டது.
AA -- பெற்றோல் விநியோக உரிமை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பறித்தெடுக்கப் பட்டுநாட்டுடமையாக்கப்பட்டது. கொழும் புத்துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டு ܗ
இறக்குமதி కొత్త མ་ན་ལོ་ཀླུའི་་ O காண்டு வரப்பட்டது. பெரும் தே சந்திரசேகர ஆசாத் லைத் தோட்டங்கள் ஃட்ஸ்வே: களிடம் இருந்து பறிக்கப்பட்டு தேசியமயமாக்கப் பட்டன. நில உச்ச வரம்பு கொண்டுவரப்பட்டு ஜம்பது ஏக்கருக்கு மேல் காணி வைத்திருப்ப வர்களின் நிலம் பறிக்கப்பட்டு நிலம் அற்ற ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டன. துல்கிரிய ஆடை நிறுவனம், இரும்புக் கூட்டுத்தாபனமும் என்பன தேசிய மயமாக்கப்பட்டன. விவசாய உற்பத் திப் பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட் டுக்குள் கொண்டுமுன்வரப்பட்டு விவசா A யிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை பெறும் உரிமை உரு வாக்கப்பட்டது.
இதன் காரணமாக அமெரிக்காவின் I 7 , η στου 480 உதவித்திட்டம் நிறுத்தப் பட்டமை உட்பட இலங்கையின் மீது பல பொருளாதார நெருக்கடிகள் திணிக்கப்பட் டன. 1950 தொட்டு 1959வரை பண்டார நாயக்காவும் 1970 தொடக்கம் 1977வரை திருமதி. பூரீமாவோ பண்டாரநாயக்க அவர்களும் இந் நெருக்க டிகளுக்கு முகம் கொடுத்து நாட்டை ஒரு சுய சார்பு பொரு ளாதார நிலையை நோக்கி வேகமாக முன் கொண்டு சென்றனர். அந்நிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக மக்கள் பசி பட்டினி போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தாலும் கூட வெகுவிரைவிலேயே நாடு ஒரு சுபிட்சத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தது. வாகனங்கள் சொந்த மாக எடுத்து விவசாயம் செய்யுமளவிற்கு விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்தது. நாணயமதிப்பும் கூட இலங்கையில் 80 சதத்திற்கு இந்தியாவின் ஒரு ரூபா சமனாகும் அளவிற்கு உயர்வடைந்துள்ளது.
இன்று இலங்கையின் இரண்டு ரூபா 25சதத்திற்கு இந்தியாவில் ஒரு ரூபா சமன் என்ற அளவிற்கு எமது நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்துவிட்டது. எப்படி இருந்த போதிலும் இந்த இரு காலப்பகுதியிலும் இடம் பெற்ற தேசிய மயமாக்கங்கள் நாட்டை ஒரு புதிய யுகத்திற்கு இட்டுச் சென்றன. எவரிலுமே தங்கியிராத ஒரு சுதந்திரப் பொருளாதாரம் மூலம் நாட்டு மக்களும் ஒரு சுபிட்சத்தை நோக்கி முன்னே
றினர்.
1977ல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையில் ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு திறந்த பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்தது. தேசிய மயமாக்கப்பட்டவற்றில் பல நிறுவனங்கள் மீண்டும். அமைப்பாள ரிடம் கையளிக்கப்பட்டன . முற்று முழுதாகவே நாடு ஏற்றுமதி இறக்கு மதியில் தங்கியிருக்க வேண்டிய ஒரு தங்கு நிலைப் பொருளாதாரத்திற்கு மாற் றப்பட்டது
அதற்குப்பிறகு ஆட்சிக்கு வந்த முன்னால் ஜனாதிபதிகளான ரணசிங்க பிறேமதாசவாலோ திருமதி. சந்திரிக்கா விஜயகுமாரரணதுங்கவினாலோ அதிலிருந்து விடுபடமுடியவில்லை. எனினும் மோசமாக போகாமல் பார்த்துக்கொண்டனர்.
2. ஆனால் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்பு இந்த தங்குநிலைப்பொருளாதாரம் துரிதகதியில் வளர்ச்சிடையத் தொடங்கியது. ஆடைஏற்றுமதி, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்றவற்றிலேயே எமது பொருளாதாரம் தங்கியிருக்க வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. சுய தேவைப் பூர்த்திப் பொருளாதாரம் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. முழுக்க முழுக்க உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் என்பவற்றின் கட்டளைகளுக்கு அமையவே பொருளாதார திட்டங்கள் வகுக்கவேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது. இப்படியான நிலையில் தான் நட் டத்தில் இயங்குவதாக கூறப்பட்டு 37 நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்படவுள்ளன. எற்கனவே ரயில்வே, இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்கள் பெரும் நட்டத்தில் இயங்கிவரு கின்றன. இந்நிலையில் 37 நட்டமடையும் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்படுகின்றன. இன்றைய தேசியமயம் என்பதே இந் நிறுவனத்தின் பங்குகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் துண்டு விழும் வரவு செலவுதிட்டத்தை சமாளிக்கும் ஒரே நோக்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை. 1950, 1970 காலப்பகுதியில் இடம்பெற்றவை போன்ற தேசிய நலன்களின் அடிப்படையில் இடம் பெறும் தேசிய மயமாக்கல் அல்ல இவை. இன்னும் சொல்லப்போனால் உள்நாட்டு முதலாளிகளின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு அந்நிய நிறுவனங்களுக்கு பங்கு விற்பனை என்ற பெயரில் விற்கப்படப் போகின்றன என்பது தான் எதிர்கால நடப்பாக இருக்கும். 3: '
எனவே, தேசியமயமென்பது நாட்டை சுயதேவை பொருளா இட்டுச் செல்லும் வகையில் அமைந்தால் மட்டுமே நாட்டுக்கு இல்லைே து கடன் வழங்கும் நிறுவனங்களை மட்டுமே:செய்வதாகஅமைந்து

Page 8
கணப்பொழுதில் தமது உயிர் காப்பாற்றப் பட்ட சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்த வேற்றுக்கிரக வாசிகளான செதிலுக்கும் சதுயா வுக்கும் ஆபத்திலிருந்து மீண்டது பற்றி கணட கூறத் தொடங்கியது.
“என் அருமை நண்பர்களே நான் கூட ஒரு முறை விக்கித்துப் போய்விட்டேன். எப்படி பிளாக்கோளின் ஈர்ப்பு விசையிலிருந்து மீள்வ தென யோசித்தேன். ஈர்ப்பு விசையிலிருந்து தப்புவதெனில் எனக்கு அதிக சக்தி தேவையாக இருந்தது. அது மட்டுமல்ல எனது சக்தி முதல்க ளான ஜதரசன், யுரேனியம் போன்றவற்றை சேமிக்க வேண்டிய தேவையுமிருந்தது. அத்து டன் சிறிது யோசிக்க வேண்டியுமிருந்தது.” "அதனால்".
சதுயா இடை மறித்துக் கேட்டான். “அத னால். என்னுடைய மின்குமிழ்கள் எல்லாத் தையும் அணைத்துவிட்டு எனது செயற்பாட்ே டின் முக்கால் வீதத்தை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தேன். இறுதியில் ஒர் ஐதரசன் வெடிப்பை ஏற்படுத்தி திடீரென்று என் வேக த்தை அதிகரித்தேன். நான் நினைத்தது நடந்தது. பிளாக்கோளின் ஈர்ப்பு விசையையும் மீறி நாம் வெளியே வந்து விட்டோம்". எனக் கூறி முடிந் தது கணட
கணட கூறியதைக் கேட்டு சதுயா வாய் பிளந்து ஆ. வென்றிருக்க செதில் கூறினான்.
"வெரிகுட் என் தோழனே தக்க சமயத்தில் உண்ணையும் காப்பாற்றி எம்மையும் காப்பாற்றி விட்டாய்"
"அது எனது கடமை பிரபு. பொறுங்கள் இன்னுமொரு செய்தி கூறக் காத்திருக் கிறேன்.”
சதுயா திடுக்கிட்டு "என்ன. ஏதாவது ஆபத்து மீண்டும் வந்துவிட்டதா.” என்றாள்.
'இல்லை அம்மணி. நாம் பால்வீதியை நெருங்கி விட் டோம். அதோ வெலவியாத் திரையை அவதானியுங்கள்.
வத்தை" "அப்படியென்
அண்டம்தானே” இது இவர்களின் சம்பாசனை வெலவியாத் திரையை "வாவ்.
பால்வீதி சுப்பரா இரு நட்சத்திரத்தைச் சுற்ற பாதையில் மிக அழகா கின்றனவே. இவ் அண் இதுதான் பூமியில் உயி
மானது என்றது” கணட
துரத்தும் அந்த மரங்: ஸ்தம்பித்துப் போக, ஒ ஒய் வெடுக்க எண்ணி மரத்தின் வேர் ஒன்றில் விளைந்து மண்ணின் தோற்றத்தில் காட்சி தந் அமர்ந்த சிறிது நேரத்தி ஆரம் பித்தது. வேக இருவரும் அந்த
பொருட்படுத்தாது உை "சுதா என்னவாக இரு "ஏதாவது காட்டு மிருகா "ஆனால், அது நம்ை வந்ததே"
"பெரிய மிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றால் அதுபூமி இருக்கும் செதில். "ஆம் பிரபு” ாயைக் கேட்ட சதுயா
அவதானித்து விட்டு
5க்கிறது. சூரியன் என்ற றி ஒரு நீள் வட்டப் க கோள்கள் வலம் வரு டத்தின் சக்தி சூரியன். ரினம் வாழப் பிரதான
கள் முறிபடுகின்ற ஒசை டிய களைப்பில் சற்று சுதாவும், நிகிதாவும் சாய்ந்தார்கள். முற்றி மேற்பரப்பில் வீங்கிய த அந்த வேர், இவர்கள் ல் மெலிதாக அசைய மாக ஒடிக் களைத்த 5 அசைதலைப் ரயாட ஆரம்பித்தனர். ருக்கும் அந்தச் சத்தம்?. ங்களாயிருக்கும்” மயேதுரத்துவதுபோல கமொன்று தனது இரை
ா அ.கருரியன்
யைத் துரத்தியிருக்கலாம்.” “ஏன் அந்தச் சத்தம் இப்போது இல்லை?” "பயப்படாதே நிகி, சில வேளை இரையை அது பிடித்திருக்கலா மில்லையா..?."
"என்ன சுதா நீ பயப்படவே மாட்டாயா?.” "ஏன்? பயமில்லாமலா இவ்வளவு துாரம் மூச்சிரைக்க ஓடி வந்தேன்.?" அப்பொழுது மர வேர் பெரிதாக அசைய ஆரம்பித்தது. "ஐயோ. என்ன இது" அலறியவாறுதுள்ளி எழும்பினாள் நிகிதா.
சுதாவும்துள்ளலுடன் எழுந்து வேரை ஆரய்ந் தான் அப்பொழுது.
"கடவுளே. அது மரவேரில்லை மலைப் பாம்பு."
"நிகி. ஒடு. ஒடு. இதுவேரில்லை. மலைப் பாம்பு". என்று சத்தமிட்ட சுதா நிகிதாவையும் இழுத்துக் கொண்டு ஒடத் தொடங்கினான். மறுபடியும் ஒட்டம். இப்பொழுது காடு மேடு தாண்டி ஒரு கிலோமீற்றர் துராம் வரை ஓடி மூச்சிரைக்க நின்றார்கள். "முடியாது சுதா. இனி. என்னால. ஒட முடியாது." "இனி ஆபத்தில்லை. நிகி. சற்று இளைப்பாறு வோம்” என்று கூறிய சுதா புல் வெளியைத் தேடி அமர்ந்து கொண்டான்.
"எங்களப் பார்க்கவில்லையாமலைப் பாம்பு?" "இல்லை நிகி. நல்ல வேளையாக அது நம் மைக் கவனிக்கவில்லை. சற்று முன்னர்தான் அது பெரியதொரு இரையை விழுங்கியிருக்க வேண் டும். அது பேசாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.”
சுதா இவ்வாறு கூறிய சமயம் மீண்டும் மரம் செடி கொடிகள் முறிபடுகின்ற ஒலி பெரிதாகக் கேட்கத் தொடங்கியது. ...
அதை அவதானித்த நிகிதா பதட்டமாகிட சுதா "இம். ஹீம். இது நம்மை விடாது போலிருக்கு பொறு நிகி. நான் மரத்தில் ஏறி பார்த்து வருகின்றேன்.” என்று கூறிவிட்டு சரக் சரக்கென்று மரத்தில் தாவி ஏறி அவதானித்தான் சுதா,
மறுகணம் கூறினான். "நிகி பெரியதொரு ஆபத்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக் கிறது.” (ஆபத்து வரும்)
சுடர் ஒளி 120, நவம்பர்-26, நவம்பர். 2011

Page 9
  

Page 10
10
(கடந்த இதழின் தொடர்ச்சி)
இந்தக் கொடுமையான செய்தி உண்மை யானதல்ல என்பதை ரோனி புரிந்துகொண்டார். மகனைக் கடத்திச் சென்றவர்கள் சங்கேதச் சொல் லைச்சொல்லாமல் எதையும் தெரிவிக்க மாட்டார் கள் என்பது அவருக்குத் தெரியும்.
மே மாதம் 29ம் திகதி தொலைபேசி மணி அடித்தது. ரோனி போனை எடுத்ததும், ஆணின் குரல் கேட்டது. "இது மிர்கோ. பிரதான வீதி சந்திப்பிற்குப் போங்கள் உங்களுக்கு ஏதாவது கிடைக்கும்" என்று கூறிப்யவன் போனை வைத்து
பாஸ்கோ சாலைச் சந்திக்குச் சென்றபோது அங்கு ஒரு குறிப்பு காணப்பட்டது "அப்பா இவர் களுக்கு விரைவாகக் கொடுத்துவிடு. இல்லா விட்டால் இவர்கள் என்னைக் கொன்று விடுவார் கள். அம்மா உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். இது நாள்வரை உன்னைக் காணாதது வருத்தமாக இருக்கிறது." என அதில் எழுதப்பட்டிருந்தது. அத் துடன் சிறுவனைக் கடத்திச் சென்றவர்களின் குறிப் பும் இருந்தது. அவர்கள் இரண்டு லட்சம் பவுண் கேட்டிருந்தார்கள்.
ரோனி தனது சொத்து முழுவதையும் கணக் கிட்டுப் பார்த்தார். மூன்று உல்லாச விடுதிகள், ஒரு சிறு தொழிற்சாலை, இவற்றை விற்றுப்பணமாக்கக் காலதாமதமாகலாம். என்ன செய்வது? தாமதமின் றிப் பணம் சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அடுத்த தொலைபேசி அழைப்பு யூன் மாதம் மூன்றாம் திகதி வந்தது. "மொத்தப் பணத்தையும் ஒரு பையில் போடுங்கள் ஐந்தாயிரம், பத்தாயிரம் நோட்டுகளாக (இத்தாலியப் பணத்தில்) அவை இருத்தல் வேண்டும். நோட்டுகளில் எந்த ஒரு அடையாளமும் குறிப்பிடக்கூடாது. அடுத்த செய் தியை எதிர்பாருங்கள்."
கடத்தல்காரர்களின் அடுத்த கட்டளை வந்தது ரோனி பணப்பையை எடுத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட பூங்காவிற்குச் சென்று குறிப்பிட்ட மரத்தடியில் வைக்கவேண்டும் என்பதே அதுவாகும். அவ்விதமே ரோனி கடத்தல்காரர்களின் கட்ட ளைக்கமைவாக பணத்தைப் பையில் போட்டு எடுத்துச்சென்று அவர்கள் குறிப்பிட்ட மரத்தடியில் வைத்துவிட்டு வந்தார்.
நான்கு நாட்களாயிற்று. ரோனி, ஒரியானோ இருவரும் மனம் இடிந்து உட்கார்ந்துவிட்டனர். பிள்ளையைப் பற்றிய செய்தி எதுவுமே கிடைக்க வில்லை.
யூன் மாதம் 9ம் திகதி பகல் 1.40 மணிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பு வந்தது. 'இது மிர்கோ உங்களுக்குத் தேவையானது, நீங்கள் விரும்புவது, பாஸ்டிடா கிராமத்துச் சாலையில் கிடைக்கும் போங்கள்."
ரோனி தவிப்புடன் தாவிக்காரினுள் உட்கார் ந்தார். கார் மிக வேகமாகச் சென்றது. நான்கு மைல் தூரம் சென்று பாஸ்டிடா கிராமத்துச் சாலையை அடைந்தார்.
என்ன ஆச்சரியம்!? அங்கே அவர் மகன் மிர்கோ தனியாக உலாவிக் கொண்டிருந்தான் இரு பது நிமிடங்களுக்குப் பிறகு ஒரியானா தன் மகன் மிர்கோவைக் கட்டி அணைத்து ஆனந்தக்கண்ணிர் விட்டுக் கொண்டிருந்தாள்.
பதினெட்டு நாட்கள் கடத்தல்காரர்களிடம் தங்கியிருந்த ஏழுவயதுப் பையன்மிர்கோதாயிடம் நடந்தவற்றை இவ்வாறு சொன்னான். “முதலில் நான் ஒரேயடியாகப் பயந்துவிட்டேன். பின்னர் அழவில்லை நான் கண் விழித்தபோது ஒரு அறை யில் இருந்தேன் தரையில் ஒரு பாயில் படுத்திருந் தேன். தலையணையும், போர்வையும் இருந்தன. கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. ஒரு காலில் சங்கிலியைப் பிணைத்து அதைச் சுவரில் மாட்டியிருந்தார்கள். தொப்பி அணிந்த ஒருவன் வந்தான். விலங்கையும், சங்கிலியையும் அவிழ்த் தெடுத்துச்சென்றான். சற்றுப் பின்பு வந்து "சாப்பிட உனக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டான். நான் வேண்டியதைக் கூறவே அவன் சிறிது ஜாம் தடவிய ரொட்டியைக் கொண்டு வந்து தந்தான்.
ரொட்டியைச் சாப்பிடக் கடித்ததும் நான்கு சிறு மாத்திரைகள் பல்லில் சிக்கின அதில் மூன்றை நான் துப்பிவிட்டேன். ஒன்று மாத்திரம் வாயில் இருந்தது. அங்கிருந்த ஒரு பெண்மணி அதைப் பார்த்துவிட்டாள். அவள் ஒரு கோப்பை தண்ணிர் கொண்டு வந்து கொடுத்து மாத்திரைகளை விழுங் கும்படி கூறினாள்.
அதன்பிறகு தூக்கம்தான். என்னால் எழுந்தி ருக்கவே முடியவில்லை. ஒரே சோர்வாக இருந் தது. பிறகு எனக்காக ஏராளமான புத்தகங்கள், பத்தி ரிகைகள் வாங்கி வந்தார்கள். அவ்வளவு புத்தகங் களைப் படித்ததேயில்லை. அவர்கள் என்னிடம் அன்புடன் நடந்து கொண்டார்கள். நான் கேட்டது அனைத்தையும் வாங்கித் தந்தார்கள்.
கடிதங்கள் எழுதச் சொன்னார்கள். அந்தக்
— —[Ն
University www.uel
Anglia Ru www.ang
Glyndwr www.gly
SPOT AOVAS
PO
MBA, Architecture, ( Pharmacology, Nursing,
தமிழில் Email: li Please visit the
 
 
 
 
 
 
 
 
 

கடிதங்கள் அத்தனையும் அப்பாவுக் குத்தான். நான் கடிதத்தின் அடியில் கையெ | ழுத்திட்டதும், அன்றைய திகதியை பத்திரி கையில் இருந்து கத்தரித்து அடியில் ஒட்டு வார்கள். நாட்கள் கடந்து கொண்டேயி ருந்தன. எனக்குப் பயமாகிவிட்டது. என் | னால் எதையும் சாப்பிடவும் முடியவில்லை”
எத்தனை லட்சம் பவுண்கள் போனா லும் ஆருயிர் மகன் கிடைத்த பூரிப்பில் மிர் கோவை அழைத்துக் கொண்டு கர்த்தருக்கு நன்றி செலுத்த ரோனியும் ஒரியானோவும்  ைபுனித பீட்டர் தேவாலையத்திற்குக் காரில்
ன் புறப்பட்டனர்.
(முடிவுற்றது)
Organized by LOHOS GROUP Iniversities participating in the UK fair H of East London M of University of Bedfordshire
.ac.uk Bedfordshire www.beds.ac.uk
**
skin University tj. Në vj.: 3x + y {}}' University of West London lia.ac.uk WEST LONDON www.uwl.ac.uk
University Prifysgoi Jniversity of Wales, Cymru, University of Wales, Newport ndwr.ac.uk Newport Casnewydd i www.mewport.ac.uk
fy University University of Worcester of Worcester www.worc.ac.uk
SONS FOR ANUARY AND SEPTEMBER 2012 NTAKES TGRADUATE AND UNDERGRADUATE COURSES
ivil, Electrical, Electronic Engineering, Computing, BioMedical Sciences, ocial Sciences, Business Management, Media, Art, Education, Research and PhD.
SCHOLARSHIPSAVAILABLE
DATE: Monday 21st November 2011
ERGALLE FACE HOTEL - LOTUS 'A' ROOM
ME: T TOOAM TO 7.OOPM
CONTACT: MR.LOHO -Lohios Group Mobile:O777.917929 / Office O11-2577768 தொடர்புகளுக்கு : Dr.இந்திராணி - Tel:0773498660
phosgroupGsltnet.lk Website: www.lohosgroup.com
Fair with your original certificates and a set of photocopies
ENTRANCE FREE
சுடர் ஒளி 120, நவம்பர் - 26, நவம்பர். 2011

Page 11
S.
២០០ILī pDIp dilliufi etibb UDb) blıpblib
உலகின் சுற்றுவட்டப் பாதையில்"லண்டன் 2012 சிற்பக் கலை
வடிவம் முடிவடையும் தருவாயில், லண்டன் நகர ஒலிம்பிக் பூங் காவில் அனிஷ் கபூர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட சிற்பக்கலையம்சம் கொண்ட 115 மீற்றர்கள் உயரமான பிரித் தானியக் கலை வேலைப்பாடுகள் கொண்டதும் உச்சியில் வீடுகளும் ஒர் அவதானிப்புத் தளமும் உடைய நிரந்தரமான கட்டமைப்பு பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.
உலகின் மூதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 3625, el. oo41 61813 1552
www.tamikadaich
ഉ_്കി ീ ='';ള്ള
(H75 Giglyz - கைபேசியில் *
A at it at31s sa
ழி அகராதி ஜென்டுகளுக்கு
Sprache Wurtertuel go ofiari
சுடர் ஒளி120, நவம்பர் -26, நவம்பர் 2011. * *... . .ܐܰ: ܣܛܢ: , نه تر ين : - يم. س -
 
 
 
 

Hotel & Gastro
:y
- کسے غلاطینییت
pr
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்.
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
Gáful||116otti).
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis Telefon 41 (0.41 392 77 33 Fax 41 (O)41 392 77 70 progresso@hotelgastro.ch . www.progreSSo-illehrgang. Ch
-贏議。磚口磚工函口田下田口;口田下口」口褶口譯工韋口江口寫口寫口」 據凈 སྨི་: ; : : 翻( 繼 繼 3. iš Š. *ši 錢 羲 琵 ಭxw್? -歸→ سطيسيالحساس فيه .3 حسلم مسلمہ سيلسطينية يعية" 乏
i sudaroli
ΕιΙππ ιDΕυδΒιμ Βίδμπύυπεήίου
தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் -இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். "i-i ܕܝܼܗܬܵ-܀ பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் ー மற்றும் அனைத்து விளம்பரங்களும் 醫
繼 Sudaroli, Post fach 60, 呼
4302 August, Switzer land,
Tel: O041 61813 1552
Mail: info(a)tamilkadai.ch

Page 12
10 S
அதென்னபடத்துக்கு"சகுனின்னுபேரு?
அதானே. பார்த்தா ஏதோ வில்லன் தரத்துக்கு இருக்கு இல்ல?! ரொம்பக் கரடு முரடா எல்லாம் முதல் ரெண்டு படத்துலேயே பண்ணியாச்சு. பையாவுல கூட பொறுப்பில்
லாம இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா 뮌 ամ: சகுனி முழுக்க வேற மாதிரியான படம். மகா பாரதத்துல கிருஷ்ணருக்குப் போட்டியா வருப வர் சகுனி அவர் வர்ற எல்லா இடங்களுமே கலகலப்பா இருக்கும். அவர் யார் தலையையா $ற் வது உருட்டிக்கிட்டே இருப்பார். ஆனா அவர் டென்ஷன் ஆக மாட்டார். a de
படத்துல அவ்வளவு தந்திரங்கள் இருக்கு உ äውጥሽ தி கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற என்னேரிட த பயணம்தான் கதை. ஆனா படத்துல நான் சந் குடும்பத்துல பாதி பேர் திக்கிற மனிதர்கள், சம்பவங்கள், பிரச்சினைகள், வும் பிஸியாயிருக்கீங்க அதுக்கான தீர்வுகள்னு நிறைய விருந்து ரசிகர்க திச்சுக்கிறது, பேசறெ ளுக்காகக் காத்திருக்கு. நாசர் சார், கோட்டா லாம் எப்போ? சீனி வாசராவ், ராதிகா, ரோஜா, மும்தாஜ்னு இரை தேடப் ட அவ்வளவு கேரக்டர்கள் இருக்காங்க. இவங்க கள் உலகம் முழுக்க ளுக்கு இந்த சகுனியால என்னென்ன பிரச்சி திரிஞ்சாலும், திரும் னைகள் வருது, அதுக்கு எப்படித் தீர்வு கிடைக் கூட்டுக்கு திரும்பித்தாே குது என்று சொல்லியிருக்கோம். படத்துல ஆகணும்? எங்க எல்லா நிறைய அரசியல் இருக்கு. ஆனா இது அரசியல் ருக்கும் தனித்தனியா
---
படமில்லை. நேரங்கள் கிடைக்
கும். ஆனா எல்லா
படத்துல வேறஎன்னஸ்பெஷல்? ரும் சேர்றது டின்ன இந்தப் படத்துல சந்தானம் ரொம்ப ஸ்பெ ருக்குதான் குறைந்த
ஷல் படம் முழுக்கவே என்கூட வர்றார். சிறுத்தை' பட்சமா சனிக்கி மாதிரியே இந்தப் படத்துலேயும் எங்களோட ழமை சாயந்தரமா காமெடி ரொம்ப பேசப்படும். படத்துல அவ வது எல்லாரும் ரும் நானும் சேர்ந்து அடிக்கிற லூட்டி நிச்சயம் சேர்ந்து டின்னர் பரபரப்பா பேசப்படும்னு நினைக்கிறேன். சாப்பிடுவோம். - அது வீட் லே திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பிறகு. யேவா இல்லை என்னவித்தியாசம்? ஹோட்டலாங்கற நிறைய இருக்கே! ம்ம். நான் ஷூட்டிங் தெல்லாம் எங்க முடிஞ்சா நேரா வீட்டுக்குப் போற டைப்தான். வீட்டு பெரிய ஆனா இதுக்கு முன்னாடி ஷூட்டிங் எத்தனை மனு ஷங்க தியா, மணிக்கு முடிஞ்சாலும் அதைப் பற்றியெல்லாம் தேவ் கைலதான் பெருசா கவலை ஏதும் இருக்காது. ஆனா, இப்போ இருக்கு. என்ன அப்படி இருக்க முடியலை. நமக்காக ஒருத்தி மெனு, எங்கே வீட்ல காத்துக்கிட்டு இருக்கான்னு உள்மனசுல போறோம்ங்கற அலாரம் அடிக்கும். ஷ9ட்டிங் சமயத்துல 11 தெல்லாம் அவ மணியைக் கடந்து போகும். நான் வீட்டிற்குப் ங்களோட செல போகும் வரைக்கும் ரஞ்சனி சாப்பிடாமல் காத் க்ஷன் தான். எங் துக்கிட்டிருக்கிறது இன்னும் கவலையைத் தரும், களை அப் படித் அதனால சீக்கிரமா முடிச்சிட்டு வீட்டுக் குப் தான் எங்க அப்பா போகணும்னு இன்னும் பொறுப்புகள் கொண்டாடினார்.
سے حجےس>ج<=lلچ><
a சில்லாக்ஸ்
O 9 "குத்து
கிடையாது!
பாடகி சாருலதா
60soair LeLn sijöS 2-rkis
"சில்லாக்ஸ் குத்து இப்போ ஹிட் ஆகிடுச்சே? என்று கேட்டதும் சாருலதா முகத்தில் குஷி பளிச்சிடு > கிறது.
- ஹைய் யோ. டி. வி. சேனல்கள், டீக்கடைகள்ன்னு பல இடங்களில் "சில்லாக்ஸ்’ அதிருது. சில எஃப்.எம்.களின் டாப் 10 லிஸ்ட்டில் இந்தப் பாட்டுக்குத்தான் முதல் இடம். சினிமாவில், பட்டையைக் கிளப்புற மாதிரி ஒரு பாட்டு பாடணும்ங்கிறது என்னோட நெடுநாள் கனவு. தொடர்ந்து விஜய் படங்கள் மூலமா அந்தக் கனவு நிறைவேறுறதுல எனக்கு டபுள் சந்தோஷம். முதல்ல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நான் Lநன்றி சொல்லணும். சில்லாக்ஸ்" பாட்டுப் பாட அவர் என்னைக் "கூப்பிட்டப்போ, அது விஜய் படத்துக்காகத்தான்னு எனக்குத் தெரியாது. ரிக்கார்டிங் முடிஞ்சு சில வாரங்களுக்குப் பிறகுதான் எனக்கு விஷயம் தெரியும்.
என் குரல் நல்லா செக்ஸ் அப்பீல் கொடுக்கும். அதை நல்லா பயன்படுத்துற மாதிரி ஹஸ்கி வாய்ஸ்ல 'சில்லாக்ஸ்’ பாட்டு அமைஞ்சது. இன்னொரு ஸ்பெஷாலிட்டி, இந்தப் பாட்டு நீளமான ஆலாபனையில் ஆரம்பிக்கும். அங்கங்கே அராபிக் பீட் போடணும். =ஆநடுவில் நிறைய ஜதிகள் வரும். கர்நாடக இசையில் நல்ல பயிற்சி
 
 
 
 
 
 
 
 
 
 

சிவகுமார், கசூர்யா, ஜோதிகான்னு சாதிச்ச குடும்பம். இதில் உங்களேட லெவல் என்ன? என்னைக்காவது உங்களை இவங்களோட கம்பேர் பண்ணியிருக்கீங்களா?
எப்பவுமே கிடையாது. முதல் படம் "பருத்திவீரன்' பண்ணும் போது அந்தப் படம் மட்டும்தான் என்னோட இலக்கு நிச்சயமா ஜெயிக்
கும் என்று தெரியும். ஆனா இவ்வளவு SUID) வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்
婆签 籌
பார்க்கல. அந்தப் படத்துக்காக ஒடிக் கிட்டு இருக்கும்போது மனசுல வேற எதுவுமே தெரியலை முழுக்க அந்தப் படத்தோட ஞாபகம் மட்டும் தான். ஆனா"பருத்தி வீரன் ரிலீஸாகறதுக்கு முன்னாடியே 'ஆயிரத்தில் ஒருவன்’ல கமிட் ஆகியாச்சு செல்வராகவன் சார் எடுக்கப் போற காட்சியைச் சொல் லிட்டு, இதுதான் இந்தக் கேரக்டர். இதை இப்படிச் செய்தால் நல்லா யிருக்கும். உன்னால இதை இன்னும் நல்லா பண்ண முடிஞ்சா, என்ன தோணுதோ அதை இன்னும் பெட் டரா பண்ணு என்று சொல்வார். நிறைய புதுசு புதுசா கத்துக்கிற துக்கான வாய்ப்புகள் அதிகமி ருந்தது. பையா' வேற மாதிரி யான ட்ரீட், லிங்குசாமி சார் கொடுத்த சுதந்திரம், அவருக் குள்ள தீயாய் வேலைப் பார்க் கிற இயக்குநர் பிசாசுன்னு நிறைய புது அனுபவங்கள்.
ரொம்ப கம்மியான படங்களில் தான் இதுவரை நடிச்சிருக்கேன். ஆனா இப்போ கிடைச்சிருக்கிற பேர் ரொம்ப பெருசுன்னு நிச்சயமா புரியுது. : இதுவரைக்கும் சம்பாதிச்சிருக்கிற மனுஷங்களையும், எடுத்திருக்கிற பெயரையும் தக்க வெச்சுக்கிற துக் காகவே ரொம்ப உழைக்கிறேன். இதுல என்னை யாரோடும் ஒப்பிட முடியாது. அதுக்கான நேரமும் இல்லை. என்னோட அடுத்த படத் துல 'சிறுத்தை'யின் உயரத்தைத் தாண்டனும், ஒவ்வொரு படமும் பேசப்படனும். நிறைய கனவுகள் இருக்கு.
型字ー三ー恋を李巫李
இருக்குறவங்கதான் இதைப் பாட முடியும். அதனால் சில்லாக்ஸ் குத்துகிடையாது. ஃபாஸ்ட் பீட்ல அமைஞ்சடுயட்! re
சில்லாக்கக்கு சினிமாவட்டாரத்தில் வரஸ்பான்ஸ் எப்படி?
இந்தப் பாட்டுக்கு உங்க வாய்ஸ் பெரிய ப்ளஸ்'ன்னு டைரக் டர் ராஜா சொன்னார். பாட்டுக்கு ஆடிய ஹீரோயின் ஹன்சிகா மோத் வானியை படத்துக்கான ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பார்த்தப்போ, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்காத குறையா பாராட்டி 6TITI.
சரி, உங்க வசாந்த வீடான கர்நாடக இசை வட்டாரத்தில் இதுபோன்ற சினிமா பாடல்களுக்குரியாக்ஷன் எப்படி இருக்கும்?
கர்நாடக இசையில் என்னோட ரோல் மாடல் அருணா சாய் ராம். நான் ஜாலியா சினிமா பாடல்களை எடுத்துவிட்ட ஒரு ஃபங்ஷ னுக்கு அவங்க வந்திருந்தாங்க. முதல் வரிசையில் கணவரோட ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்து ஒவ்வொரு பாட்டையும் கைதட்டி ரசிச்சாங்க. சுதா ரகுநாதன், நித்ய பூரீ மகாதேவன், உன்னிகிருஷ்ணன் போன்றவர்கள் பல நிகழ்ச்சிகளில் என்னைப் பாராட்டியிருக்காங்க.
சில கர்நாடக இசைப்பாடகர்கள் சினிமாவை விலக்கி வைக்குறதை விரதம் போல கடைப்பிடிக்குறாங்க. அவங்ககிட்டருந்து ஏதாவது விமர்சனங்கள்?
எனக்கு எது வருமோ அதை நான் பண்றேன். எனக்கு கர்நாடக இசைபிடிக்கும். அதை தியானம் மாதிரி அனுபவிச்சுப்பாடுறேன். அதே சமயம் ஜாலியான அவுட்லெட்டும் எனக்குத் தேவை. அமைதி யான சபாக்களில் பாடறதும் எனக்குப் பிடிக்கும். லைட் மியூசிக் கச் சேரிகளில் சியர் அப்"ன்னு ரசிகர்களை நோக்கி கத்திக்கிட்டு, மூவ் மெண்ட்ஸ் கொடுத்துட்டே பாடவும் பிடிக்கும். எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை நான் வாழ்றேன். மற்றவங்களோட விமர்சனத்தைப் பற்றி கவலையே படறதில்லை. ரசிகர்களும் சினிமா பாடல்களை ஒதுக்கி வைக்குறதில்லை. சமீபத்தில் ஒரு கர்நாடக இசைநிகழ்ச்சிக்குப் பாடப் போயிருந்தப்போ, ஒரு மாமி என் கையைப் பிடிச்சிட்டு, நீ பாடுன சில்லாக்ஸ் ரொம்ப நன்னாருக்குடி சில்லாக்ஸூக்கு என்ன அர்த்தம்?ன்னு கேட்டாங்க, "சில் அவுட் ப்ளஸ் ரிலாக்ஸ்"ன்னு அர்த் தம் சொல்லிட்டு வந்தேன், என்று சிரிக்கிறார் சாருலதா மணி. W
சுடர்ஒளி/20, நவம்பர்-26, நவம்பர் 2011

Page 13
பெண்ணே! 2 வீணையைத் தந்து விரல்கள் கேட்டாய்-தந்தேன். புல்லாங்குழல் தந்து சுவாசம் கேட்டாய் - குந்தேன். கனவுகளைத் தந்து உறக்கத்தைக் கேட்டாய் - குந்தேன். புன்னகையைத் தந்து கண்ணிர் கேட்டாய் - குந்தேன். பெண்ணே! ஏதேதோ குந்து என்னென்னவோ கேட்டாய் நீ. உன்னைத் குந்து என்னைக் கேட்பாய் என்றிருந்தேன்
நீயோ! உன் திருமண அழைப்பிதழைத் தந்து என்னை தீயினில் குள்ளி விட்டாய்
-
൬"
GIMLENGDUMsò
(gibéiჭth)QQ}
ح
QgoQ35600)
இரலகுடுே
x38%
(ññ(II)ấồ6)(ññāíĩ]Gxãíĩ)ćỉ7
ழுதிற3தவிcேocco
(5î(9006)Œg)(9(BTT
- 9b-speo6D6056. Luer
3.Lj ஒளி/ 20, நவம்பர் -26, நவம்பர் 2011
உன்
Sð GörtunEurð- [ என்ற எண்க தவிக்கிறது
6L6 DD Gr உணர்வை gūsifi உன் மீதான
இருந்தாலு என் நினைவுகளெ மழுங்கடிக்க 22 Gör tilfluh | b | என்றும் என் இதயத்
UpLipu filltiJGING
Sa) Göreasosford = #3 நீங்காமலும் GiuTBib e சூனியமாய் ந
இதனால்தா துாரப் போக நி Giro TfLஆேனால்.
El Gr நினைவை வி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ogor Gísli G.
சேர முடியாதா ματιia Gregårtusitiv
TO
5 Ital ககிறது
எண்ணம்.
b) Asaha L.
TsüGurb
Dh
}
бFIтптшаһ
இந்த வாழ்க்கை நகர்கிறது
rer தினைக்கிறேன்
யே நவரது பாதைகள் போனாலும் பணங்கள் தில்லை. உன் கள் மட்டும் நிழலை 6hlւ (6 ga- shaféoéng). Tüb.
பம் தாழாமல் அலறப் நிறது- உன் ties it. ாமைகள் மரணித்து மையாகி விட்டன ானங்கள் மட்டும் ரோடு இருக்கட்டும்
g) soot 2600gl
- song of
கான்தே
ஒடங்கள்
意苹 s
*
కy
இரவு தீயெலில்
நிலவு நான் என்றுாய் தென்றல் ரீயென்ே பூவாசம் நானென்றாய் பொங்கும் கடலிலே தங்கப்படகுகள் நாம் என்றும் பியாத இவம் குமில்கள் என்றெல்லாம் சொன்னவன்! நேற்றுவந்த காற்றோரு நெருந்தாரம் ஏன் சென்றாய்?
"சுகந்தி என்று அழைத்த
8,85Los Taoi 86 si6)5856. T எங்கே..?
றெசி என்று அழைத்த
@G{5îlaODUDuLU (TGOF EETGAoĚJ8Ð ST eo TĚJG88Ð....? சுகமும் இனிமையும் சேர்ந்த சொர்க்கத்தை அந்நியனின் அநியாயத்தால் இழந்து தவிக்கின்றேன்.
ஆறுதலுக்கு யாருமின்றி அரவணைக்க யாருமின்றி அந்நிய தேசத்தில் அகதி என்ற அவமானப் பெயருடன்
Sob e paO)Goufficio சுருண்டு பருத்து எழும்ப வலுவில்லாது நெஞ்சிலே வலியும் மனதிலே பாரமும் - நிரம்பி உணர்விழந்து வாருகின்றேன் ஆறுதல் சொல்ல uLUTT gdes TGITTřT...?
- ராணிமகள் றெகிந்தா

Page 14
திரையில் இயல்பான ஒரு பத் திரிகையாளனைப் பதிவு செய்த விதத் தில். முதல் சபாஷ்!
நேர்மையான நிருபர் பூரீகாந்த் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகளால் அமைச்சர்கள், அதிகாரிகள், தாதாக் கள் எனப் பலரும் பாதிக்கப்படுகிறார் கள். பூரீகாந்த்தின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார். சோனியா வைக் கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா என்பதைப் பரபரப்பாக, விறு விறுப்பாகச் சொல்கிறது சதுரங்கம்.
கூட்டத்தில் அமெரிக்க அதிபருக்கே சவால்விடும் அரசியல்வாதி, பீச்சில் அக்கம் பக்கம் பற்றி அக்கறைப்படாமல் நடந்து கொள்ளும் காதலர்கள், அண்ணா சாலையில் உச்சா அடிப்பவர் என்று வருகிற ஆரம்பக் காட்சிகளும் அதையடுத்து வரும் ஆடுவோமே. பள்ளுப் பாடுவோமே பாடலும் இயக்குநர் கரு. பழனியப்பனைப் பளிச்சென்று அடையாளம் காட்டுகின்றன.
மிரட்டுபவர்களை அலட்சியமாக எதிர்கொள்வது, சோனியாவிடம் சுகமான ரொமான்ஸ் செய்வது, சோனியாவைத் தேடி ஏரியாவாரியாக அலைந்து திரிவது என ப.திருப்பதிசாமி கேரக்டரில் பந்தமாகப் பொருந்து கிறார் பூரீகாந்த். ஆனால், காதலியைத் தேடி போலீஸ், நண்பர்கள் என்று யாருடைய துணையும் இல்லாமல் தனி ஆளாகப் போவதும், சண்டை போடு
வதும் ஹீரோயிஸ'பில்ட்அப்கள்.
பழைய, துள்ளும் இளமையில் சோனியா அகர்வால் கண்டவுடன் காதல் இல்லாமல் காரணங்களோடு காதல் வருவது யதார்த்தம் பரீகாந்த்திடம் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும்போதும், நானாத்தான் உன்னைத் தேடி வந்தேன். நீயா எனக்காக எதையும் செய்யலை. என்று ஏங்கும் போதும் பிரமாதம்!
முதல் பாதியில் நிதானமாகக் கவிதை கோர்க்கும் திவாகரின் ஒளிப்ப திவு, இரண்டாம் பாதியில் தடதடவென அதகளம் காட்டுகிறது. வித்யாசா கரின் இசையில் ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே, என்ன தந்து விட்டாய் ஆகிய இரண்டு பாடல்களும் இதயம் நிறைக்கின்றன. விழியும். விழியும் பாடலில் அறிவுமதியின் வரிகளும் வித்யாசாகரின் இசையும் மயக்கம்!
எங்களை மாதிரி தப்பான ஆளுங்க ஜெயிப் போம்னு நம்புறோம். ஆனா, உங்களை மாதிரி -- நல்லவங்க தோத்துருவோம்னு பயப்படுறிங்க. போலீஸ்காரன் போலீஸ் வேலை பார்க்கிறான். டாக்டருக்குப் படிச்சவன் டாக்டர் வேலை பார்க்கிறான். ஆனா, பத்திரிகைக்காரன் மட்டும் ஏன்டா எல்லா வேலையும் பார்க்குறிங்க? என்று படம் நெடுக வரும் அழுத்தமான வசனங்கள். விறுவிறுப்பாக நகரும் படத்துக்குக் க்ளைமஃக்ஸ் திருஷ்டிப் பொட்டு.
6260fts UITGlic 65tyricsso filgöööööDL)
தெலுங்கு நடிகர் சங்கக்கி உறுப்பினராக சேரர்
GlD (U/D 60) gp 6/3n5)
யாவிடமும் பலமுறை எடுத்து கூறப்பட்டும்.
தைப் பற்றி கவலைப்படவே ళ్లి இந் நிலை யில் 2பாறுத்துப் பொறுத்துப் LUFTsj தத நடிகர் சங்கம், உறுப்பினர் படங்களில் நடிக்க ஜெனிலி யாவுக்கு தடை விதித்துள்ளது.
நடிப்பது
ஒவ்வொரு கேரக்டரையும் நடிக்கிறேன். சில நிஜமான ே துள்ளேன். நிஜ கேரக்டரில் ந விஷயம். காரணம் சம்பந்தப் பார்க்கலாம் என்ற பயம் இரு இருக்கும் என்கிறார் அஞ்சலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7ܝܠ - - - - - //
ー/--ーツーペー--
ܗ
ܐܙܠ Nمحم
- || ". . . . . . . . . . . . . . 之 ീ~ 7ܔ=ܡܝܬ-ܩܚ /=ܡܚܬ
தெலுங்கில் பூமிகா தயாரித்த தகிடதகிட படம் தமிழில்துள்ளி எழுந்தது காதல் என்ற பெயரில் டப் ஆகிறது. இது காதலர்களைப் பார்த்து காதலர்கள் திருந்தும் படம் காதலின் பெயரால் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டும் படம் தெலுங்கில் ஹிட்டானதால் தமிழுக்கு கொண்டு வருகிறோம் என்றார்
இயக்குனர் பூரீஹரி நானு,
溪 - ് ,
மாற்றான் படத்தில் சூர்யாவுடன் நடிக் கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்தது. ரஷ்யாவின் ஒவ் வொரு பகுதிக்கு சென்றபோதும் ஒவ் வொரு சரித்திரம் சொன்னார்கள். சாத னைகள் படைக்கப்பட்ட பல்வேறு 。 இடங்களில் ஷ"இட் டிங் நடத்துவதில் ஆர்வம் காட்டினார் இயக்குனர் கே.வி.ஆனந்த் என்றார் கஜல்
ஒஸ்தி படத் யூலில் முடித் அவரை வைத்து தயாரிப்பாளர்களி வராத குறை பேர் மட்டும் மூன்று
துக் கொண்டிரு என்ன பூகம்ப
\கமலைப் பார்த்து
கமல் இயக்கி நடிக்கும் வி நியூயோர்க் நடிகை பூஜா கும நடிக்க வாய்ப்பு அமைந்தது அதிர்ஷ்டம் தான். ஏற்றுக்ே முடிக்க ஒரு நாளைக்கு 15 வரை கமல் உழைக்கிறார்
கேரக்டரில் gQJTG)
தேர்ந்தெடுத்துதான் ரக்டரில் நடித் டப்பது சவாலான ட்டவர்கள் படத்தை -
து கொண்டே
ܕ ܢܝ .

Page 15
விக்ரமின் புது அவதாரமாக தாண்டவம் உருவ என்றார் இயக்குனர் விஜய். இதுவரை அவரது சி வாழ்க்கையில் இப்படியொரு படம் செய்ததில்ை என்று சொல்லலாம். அடுத்த மாதம் முதல் ஷ அட நடக்கும் என்கிறார் விஜய்.
கன்னடத்தில் எ கிடைத்திருக்கி இரண்டு ஹீே கவர்ச்சியா
என்பதால்
படத்தை ஒரே ஷெட் முடித்திருக்கிறார் சிம்பு. வத்து படமெடுக்கும் மற்ற ார்களின் காதுகளில் புகை p போடா போடி படத்தை ன்று வருடங்களாக இழுத் ண்டிருக்கிறார் சிம்பு, புகை பூகம்பமே வரும்.
* ந்து நடிகை பூரிப்பு கும் விஸ்வரூபம் படத்தி ஜா குமார் நடிக்கிறார். இதில் மந்தது என்னுடைய ாற்றுக்கொண்ட வேலையை க்கு 15 முதல் 20 மணிநேரம் கிறார் என்று நடிகை கூறினார்.
ജീട്ടു شاللهmuنمایش ,༦ཀྱི་ o,
வெற்றிபெறுவதற்கு கிளாமர் முக்கியமில்லை. தற்போது தமிழில் சேவற் கொடி படத்தில் கிரா மத்துப் பெண்ணாக நடித் திருக்கிறேன். இன்னும் இரண்டு படங்களில் நடி க்க ஒப்பந்தமாகியிருக்கி றேன். இதில் எதிலுமே கிளாமராக நடிக்கவில்லை என்று நடிகை பாமா கூறி GØTTTTT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . . . .
தளரவில்லை
ം', '
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். மம்தா மோகன் தாஸ் . இம் முறை அருணி விஜய்
D
ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடிக்கி பாகிறது றார் . புற று நோயால af DII பாதிக்கப்பட்டாலும் நான் துவண்டுவிட வில்லை. o தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்கிறார். -L-h
ன் முதல் படம் ஜோஷ் ரிலீசான பிறகு எனக்கு அங்கு வரவேற்பு றது. தமிழில் சமீபத்தில் கார்த்தியுடன் நடிக்கக் கேட்டனர். ரோயின் சப்ஜெக்ட் என்றார்கள். மேலும், பாடல் காட்சிகளில் க நடிக்க வேண்டும் என்றார்கள். கிளாமர் எனக்குப் பொருந்தாது
அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன் என்கிறார் பாவனா,
நடிகர் தனுஷ் மயக்கம் என்ன படத்தில் நடித்திருப்பதோடு, அனைத்து பாடல்களையும் எழு தியுமிருக்கிறார். அந்த பாடல்க
ளில் காதல் என் காதல் என்ற பாடல் இளைஞர்கள் முனு முணுக்கும் பாடலாகியிருக்கி றது. இதனால் அடுத்த டுத்து தான் நடிக்கும் படங்க ளிலும் பாடல் எழுதுவது, பின்னணி பாடுவது என்று திட்ட
மிட்டு வருகிறார்.
அன்னக்கொடி படத்தில் கோ நாயகி
பாரதிராஜா இயக்கப் போகும்
கனவுப் படமான அன்னக்கொ
S.
கையால் குட்டுப்பட்டு நாயகி 《《།། யாக அறிமுகமானவரான ராதா St. Sவின் மகளுமான கார்த்திகா நடி
A. ཚོགས་ யும், பாரதிராஜாவின் மோதிரக்
க்கப் போவதாக தகவல்கள்

Page 16
சிந்தையால் வந்த நேரம் தொடக்கம் கனகலிங்கத் தாருக்கு கோபமும், எரிச்சலுமாக வந்தது. இங்கு வீட்டிற்கு வந்தால், அங்குவேறு தொல்லை. மழை பெய்து கோவிலைச் சூழவர நின்ற வெள்ளத்துள், குஞ்சு குஞ்சு மீன்களாப் பிடித்து வந்து கோர்லிக்ஸ் போத்தலுள் ஒட விட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டி ருந்த தனது ஒரே ஒரு மகனுக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால் என்ன என்று இருந்தது.
கனகலிங்கம் சந்தையால் வந்த களைப்பு மாறுமுன் மனைவி சரஸ்வதி மகனைப் பற்றிச் 交ク செய்த கொம்பிளைன்ற் அவரைக் పశ్ని கடுப்பேற்றிவிட்டது. “எத்தினை நரகல்களைக் கழுவிக்கொண்டு வாற வெள்ளத்துக்குள்ளை போய் உந்த மீனுகளைப் பிடிச்சுக்கொண்டு வந்து வளர்க்கி றான். அடுத்த வருசம் ஸ்கொலசிப் சோதினை பக்கத்து வீட்டு அஜந்தனோடை போய் மீன் பிடிக்கிறது, கொண்டு வந்து வளர்க்கிறது தான் வேலையாய்ப் போய்ச்சது. அவன் அஜந்தன் இந்த முறை ஸ்கொலசிப் பில அறுபது மாக்ஸ் எடுத்தது போலத்தான் உவரும் அடுத்த வருசம் ஐம்பதோ, அறுபது மாக்ஸ் எடுக்கப் போறார்?’ ஈரவிறகு எரியாத எரிச்சல் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்தாள் சரஸ்வதி.
உது போதாதா கனகலிங்கத்தாருக்கு. அதுவும் அன்று சந்தையில் நடந்த விடயங்கள் மண்டையில் வந்து பிச்சுப் பிடுங்க - இந்த முறைப்பாடுகளும் சேர்ந்தால் எப்படி இருக்கும்.
திருநெல்வேலிச்சந்தையில் கனகலிங்கம் ஒரு தனிக் காட்டு ராசா. மொத்தமாகக் கீரை வாங்கி, மொத்த மாகவும், சில்லறையாகவும் விற்றுக்காசு எண்ணிக் கொண்டு போவதுதான் அவரின் தொழில்,
உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில் என்று பல பக்கத்தாலும் கீரைப்பிடிகள் வரும் ஒரு பொதியில் 75-100 கட்டு என்று விவசாயிகள் கொண்டு வருவர். அப்படி ஒரு ஏழெட்டு விவசாயிகள் இவரிடமே கீரைப் பிடிகளை ஒப்படைத்துக்காசு வாங்கி சந்தைக் குத்தகைக் காசையும் கொடுத்துவிட்டுச் செல்வர். நூறு பிடி கீரைக்கு அறுநூறு ரூபா சந்தைக் குத்தகைக் காசு விவசாயிகள் முப்பது ரூபா கொடுத்து விட்டுப் போவர். கீரை விலை கொஞ்சம் 'சூடு என்றால் அறுநூறு ரூபாவை விவசாயிக்குக் கொடுத்துவிட்டு அந்த முப்பது ரூபாவையும் குத்தகைக்காரருக்குத் தானே கொடுப்ப தாக கனகலிங்கம் ஒத்துக்கொண்டு - வியாபாரம் முடிய அதனைச்செற்றில் பண்ணிவிடுவார்.
இன்றைக்கு கனகலிங்கத்தாருக்கு ஒரு பிரச்சினை வந்துவிட்டது. அது அப்படி ஒன்றும் பெரிய பிரச் சினை இல்லை. அன்று அவரது கீரைக் கடைக்கு ஒரு எதிர்க்கடை வந்துவிட்டது.
அது வேறு ஒருவருமில்லை. கடந்த ஒரு மாதமாக அவருக்குக் கீரை கொண்டுவந்து கொடுத்த மருத லிங்கம் என்பவர், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர். உரும்பிராயிலை அவற்றை மச்சான் குணம் வீட்டில் இருப்பவர்.
மருதலிங்கம் வன்னிக்குப்போய் பலவருசமாச்சு பலாலிதான் அவற்றை இடம். சண்டை தொடங்கி அங்கு சீவிக்க முடியாது என்ற நிலை வந்ததும் புதுக் குடியிருப்புப் போனவர், அங்குட்செற்றிலாகி நல்ல காணி, வீடு, வயல், தோட்டம் எனக் கடும் உழைப் பாளி
இந்த இழவு விழுந்த மனிதநேய நடவடிக்கை வந்து, ஒரு காலில குண்டடிபட்டு எல்லாத்தையும் இழந்து வந்தவர். பலாலிக்கும் சொந்த வீட்டிற்கும்
கனகலிங்கம் விற்பார். இ கொண்டுவந்து அதற்கும் ! செல்லும் வாடிக்கையாள அவ்வாறான நாள்களி டுக்கு கொஞ்சம் கலகலப் ஒரே பம்பலாக இருக்கும். ஆனால் அன்று. ( மருதலிங்கம் எல்லாவற்ை கடந்த ஒரு மாதமாக ஒ கீரை சப்ளை பண்ணுட ஒருவர். தான் சந்தையில் கீ யும் அதனைக் கனகலிங்கம் யும் மனத்தராசில எடைே லிங்கத்திடம் நேரடியாச நின்று விற்றுத் தீர்த்தால் ( கடந்த இரண்டு மூன்று வ இதே சிந்தனை அவரின் அசைபோட்டுக் கொண்டி கடந்த சில நாள்களா கோதாரி விழுந்த கால். எடுக்க முடியாமல் எலும் கிக் கொண்ட 'றவுண்ட்ஸ் உறுத்தவே தோட்டப்பக்க முடியாமல் போனது ம கத்துக்கு. கீரை பிடுங்கி படுத்தி, கட்டி, கழுவி, சாச் சயிக்கிளில் சந்தைக்குக் ெ கால்வலி இடம் தரவில்ை அன்று ஒரு ஆயிரம் ரூ கொண்டு சந்தைக்கு வந்த ஒரு பக்கத்தில் சாக்கினை : அடுக்கினார். 'பிஸினஸ் செல்லும் போது சில்லறை எண்ணினார். ஒரு நாநூற் அவர் கொண்டுவந்த கால் சந்தை நிலவாடகையும் 'நெற்புறபிற். மகிழ்ச்சிடன் வீட்டுக்குச் சென்றார் மருத கனகலிங்கத்துக்கு இ சாய்வு நாற்காலியில் படு இழுத்துவிட்டார். அந்த இன்னொரு ஜாம்' போத்த களைக் கொண்டு வந்தான் உள்ளே வட்டமிட்டன மீன் இப்போ பக்கத்து வீடுகள் வர்ண வர்ண மீன்கள் வளர் ருந்தது. கடந்தவாரம் த தொட்டி வாங்கித் தருவ கனகலிங்கம். புகை அவரின் கொண்டிருந்த போது அந்: ஞாபகத்திற்கு வந்தது. வாங்கிக் கொடுக்க, தன் கொண்டார்.
அடுத்தநாள் ஒரு அள ணிர்த் தொட்டியுடன் : அழகான வர்ணங்களு டன் ஒரளவு பெரிய மீன்கள். ஒட்டோ
வில் கொண்டு வந்து
இறக்கினார் கனகலிங் >
கம். திண்ணையில்
போகமுடியாது. உரும்பிராயில மச்சான்குணம் நாலு அரியாலை
O O செல்வதாசன்
பரப்புத் தோட்டக்காணி பயிர்செய்யக் கொடுக்க அதில் கீரையும் போட்டு, கொஞ்ச மரக்கறியும் பயிரிட்டார். நன்றாக ஒடிக் கொண்டிருந்தது.
திருநெல்வேலியில் கீரை கொண்டுவந்து கனகலிங் கத்திடம் கொடுப்பார். அவர் சில
இப்படிப்போகும். z --
கனகலிங்கம் ஆறுரூபாவுக்குக் கீரை எடுக்கிற". நாள்களில் ஆறுதொடக்கம் ,பத்துப் பன்னிரண்டு
ரூபா வரை விற்பார் சந்தை சனங்குறையத்தொடங்க
நான்கு ரூபாவிற்கும் விற்றுத் தீர்த்துவிட்டு, சாக்கைச் சுருட்டி வாழைப்பழக்கடையில் சகவியாபாரியிடம் கொடுத்துவிட்டு மாறிவிடுவார்.
காலை ஆறுமணிக்குத் தொடங்குகிற "பிஸ்னஸ் பத்துப் பதினொரு மணியளவில் நிறைவிற்கு வந்து விடும்.
தன் s
சின்னக்கடை, நாவாந்துறை, கொழும்புத்துறை,NS
அரியாலை கடைக்காரர் எலலாம் வந்து கனகலிங்கத் திடம் தான் பதினைந்து இருபது பிடி கீரை என வாங்கிச் செல்வர். சந்தைக்கு வருகின்ற தனிப்பட்ட )
செல்ல, அறுநூறு எழுநூறு பிடிகள் ஒடும்.
செவ்வாய் வெள்ளி நாள்களில் ஆறு ரூபா, 2 s ஒன்பது ரூபா, பத்து ரூபாவிற்கு வாங்குகின்ற ஜி
கீரைப்பிடிகளை பதினான்கு, பதினெட்டு. சில வேளை ஒரு பிடி கீரை இருபது ரூபாவிற்கும்
***۔--سس۔“r
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருபத்தைந்து முப்பது ரூபா ரை கிடைக்காது திரும்பிச் ரும் உண்டு.
ல், கனகலிங்கத்தார். வீட் பாகத்தான் போவார். வீடு
வன்னியில் இருந்து வந்த )யும் குழப்பிவிட்டார். ழங்காக கனகலிங்கத்துக்கு வர்களில் மருதலிங்கமும் ரை கொடுக்கும் விலையை விற்றுத்தீர்க்கும் விலையை பாட்டுப் பார்த்தார். கனக க் கொடுக்காமல் தானே ான்ன என்று யோசித்தார். ாரங்களாக மனத்துள் ருந்தன. க இந்தக் உள்ளே பில் சொரு காலை ம் போக ருதலிங்
ஒழுங்கு கில் சுற்றி,
காண்டுவர
|பாவையும் எடுத்துக் ார். மருத லிங்கம் தானும் விரித்து, கீரைகளை வாங்கி ஒகோ என்று ஒடியது. வீடு ) களையும் தாள்களையும் றைம்பது ரூபா வரையில் சை விடக் கூட இருந்தது. கொடுக்க, நானூறு ரூபா தாண்டித்தாண்டி நடந்து லிங்கம் ருப்புக்கொள்ளவில்லை. த்துக்கொண்டு ஒரு புகை நேரம் பார்த்து அஜந்தன், நலில், ஒடித்திரிகின்ற மீன் வெள்ளிப் பளிங்கு போல் ன்குஞ்சுகள். ளில் எல்லாம் தொட்டியில் ர்ப்பது 'பாஷனாகி விட்டி னது மகனுக்கு ஒரு மீன் தாக வாக்களித்திருந்தார் ன் மூக்கினால் வெளியேறிக் த வாக்குறுதியும் அவருக்கு அடுத்தநாள் எப்படியும் னளவில் உறுதி எடுத்துக்
அதை இறக்கி வைத்து, தனது சாய்மனைக் கதிரையை அருகில் இழுத்துவந்து போட்டு மீன்களை இரசித்தபடி இருந்தார். வாயில் புகையும் சிகரெட்.
மகன்தான் குளத்தில் பிடித்த அந்தச் சின்னஞ்சிறிய மீன்களையும், போத்தலுடன் கொண்டோடி வந்தான். கனகலிங்கத்தாரின் மனதுள் எப்படித் தனது எதிர்க் கடைக்காரனை எதிர்கொள்வது என்ற சிந்தனையே ஒடிக்கொண்டிருந்தது. புகை, வளையங்களாகி வெளிச் சென்று கொண்டிருந்தன. ஏதாவது தீர்வினை அப்புகை வளையத்துள் கனகலிங்கத்தின் கண்கள்துழாவின.
ஜாம்' போத்தலிலிருந்த ஒரு சிறிய மீனை அவதான மாகப் பிடித்து, தனது தந்தை கொண்டுவந்த மீன் தொட்டியில் கவனமாக இட்டான் மகன்.ஆஹா. என்ன அழகாக நெளிந்து அழகு காட்டி ஒடுகிறது. சின்னப் போத்தலுள் சுழன்றடித்தவைக்கு இத்தொட்டி ஒரு சமுத்திரமல்லவா.
மற்ற மீனையும் போட்டான். மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்று பார்த்துக்கொண்டிருந்தார். கனகலிங்கம் ஆறுமீன்கள், அவ்வளவையும் தொட்டியில் இட் டான். அப்பா வாங்கி வந்த மீன்கள், வர்ண
সৰ மீன்கள், பெரிய மீன்கள். ஆனாலும்
னினம்
" ->
தனது குஞ்சு மீன்களின் அழகில் லயித்திருந்தது அச் சிறு பிஞ்சு.
‘லபக் - அடிமட்டத்தில் ஒதுங்கியிருந்த தொட்டி யோடு கொண்டுவரப்பட்ட மீன், அச்சிறு மீன்குஞ் களில் ஒன்றை 'லபக் அப்படியே முழுதாக விழுங்கிக் கொண்டது.
காலை நிலத்தில் அறைந்து ஒங்கி அழுதான் கணக லிங்கத்தின் மகன். மற்ற மீனும் 'லபக்.
பார்த்து இரசித்த கனகலிங்கம் சிகரட் கட்டையை எறிந்துவிட்டு ஏதோ தீர்மானத்திற்கு வந்தவராக ஒரு குரூரச் சிரிப்புடன் எழுந்து சென்றார். ஒன்றும் செய்ய இயலாது தனது கைகளைப் பிசைந்து கொண்டு சோகப் பார்வை பார்த்தது அந்தப் பிஞ்சு உள்ளம்.
அடுத்த நாள் சனிக்கிழமை, தனது மீன் தொட்டியில் இரண்டு துண்டுகளாக மிதக்கும் எஞ்சிய குஞ்சு மீன் களை மகன் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க - தொழிலுக்குப் புறப்பட்டார் கனகலிங்கம்
சனிக்கிழமைகளிலும், புதன் கிழமைகளிலும் கீரை விலை கொஞ்சம் அப்படி இப்படித்தான். கோழிகளும் ஆடுகளும் குசினிச் சட்டிகளை அலங்கரிக்கும் நாள். நான்கு ரூபாவிற்கும் கீரை விலைபோகாத நாள். கீரை கொண்டு வந்த விவசாயிகளிடம் கீரைகளைக் கொள்வ னவு செய்யத் தொடங்கினார் கனகலிங்கம். முகத்தில் மகிழ்ச்சி கொப்பளித்துக் கொண்டிருந்தது. மறுப்பக்கத் தில் சாக்கை விரித்து தனது 'பிஸினசைத் தொடங்கி னார் மருதலிங்கம்.
வழமையாக ஆறு, ஏழு ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் கீரையை ஒன்பது, பத்து ரூபாவிற்கு வாங்கத் தொடங்கினார் கனகலிங்கம். அதுவும் சனிக்கிழமை மருதலிங்கமும் தனது பங்கிற்கு ஒன்பது பத்துரூபாய் படி நூறு பிடிவரையில் வாங் கினார். கனகலிங்கம் பன்னிரெண்டு ரூபாப் படி வாங்கத் தொடங்கி னார். போட்டி போட்டு மருதலிங்கமும்
Sརྡོ་གོང་ས་མོ་མང་ பதினைந்து ரூபாவிற்கு விவசாயிகளிடம்
S, கொள்வனவு செய்தார்.
- - - - - ححعتختنتج منتصر
-S சந்தை களைகட்டத் தொடங்கியது. இ- தான் வாங்கிய கீரைப் பிடிகளை ஆறு ரூபாவிற்கும், ஐந்து ரூபாவிற்கும், மள மளவென விற்கத் தொடங்கினார் கணக மலிவு மலிவு என்று S சொல்லிவிற்கத் தொடங்கினார். ஐந்து
SEரூபா விற்கு இரண்டு பிடிகளாக Ν / 3மொத்த வியாபாரிகளுக்கு. ஐந்நூறு
/2 அறுநூறு பிடிகளும் பத்து மணிக்கு
NL Eமுன் விற்றுத் தீர்த்திருந்தார். அப்படி
意ー文フ
2-யிருந்தும் ஒரு ஐம்பது பிடிகள் எஞ்சி
T= யிருந்தன. \ 23 அவற்றை ஒரு மூலையில் குவித்து
三 சாக்கை உதறி உருட்டிக் கொண்டார்
っ。 கனகலிங்கம் வழமை போல வாழைக — குலை விற்கும் தனது சகபாடியிடம் 2 சாக்கைக் கொடுத்து விட்டு, வீட்டை நோக்கி நடையைக் கட்டினார் அவர் 2E சந்தையும் கலையத் தொடங்கியது.
ஒருபிடி பத்துப் பதினைந்து ரூபாப் * படி வாங்கிய கீரைப்படிகள் காலையில் ="பிடுங்கினால் மாலையில் வாடிப் உ போகும். நூறுநூற்றிருபது வரையிலான "கீரைப் பிடிகளை எந்த மூலையில் -கொட்டுவது என தலையில் கைவைத்த Tபடி அமர்ந்து கொண்டார் மருதலிங்கம்.
சுடர் ஒளி 20, நவம்பர். -26, நவம்பர். 2011

Page 17
உலகிலேயே அதி விலை கூடிய துப் பாக்கியாக நவீன ரக
1000 கிலோ நி, பெரிய தங்க நாணயம் இதற்கு முன்னர் உலகில் கப்பட்ட நாணயங்கை பெரியது எனத் தகவ அவுஸ்திரேலியாவின் ( கப்பட்ட99.99வீதம்து நாணயம் செய்யப்பட்( 35 மில்லியன் பவுண்கள் இது பிரித்தானியா மகார விஜயத்தின் ஞாபகார்த் பட்டிருக்கிறது. இதன் யின் சிரசு உருவமும், ! லியாவின் தேசிய மிருகப் அமையுமாறு பதிக்கப்ப நாணயத்தை உருவாக்கும் தாக தெரிவிக்கப்படுகிற மாக இருந்த போதிலு கொள்வனவு செய்தவர் மதித்துள்ளார். இதனைக் ளாக்க முடியாது. இதன்
துப்பாக்கிகள் இருக் கும் என நீங்கள் நினை த்திருப்பீர்கள். எனி னும் உலகில் அதி விலை கூடிய துப் பாக்கி மரத்தினால் ஆன துப்பாக்கியே ஆகும். இத்துப் பாக்கி சுவிஸ் கம்பனி ஒன் றினால் தயாரிக்கப் L ul - L
திருக்க வேண்டும் என:
"تلكليابانية
"الكيانالامي
வேற்றுக்கிரகவாசி
ரஷ்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள Petrozavodsk நகர் பெண்ணொருவரின் வீட்டில் இரண்டு வருடகாலம் குளிர்சாதனப் பெட்டியில் அடைபட்டிருந்த விசித்திர உ பலரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறது. ஒரு சிசு பேர் தோன்றினாலும் முகம் கைகள் முற்றிலும் வேறுபட்டவை, பொ உறையால் சுற்றப்பட்டநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டி இது ஏலியனாக இருக்கலாமென்பது தான் பலரின் ஐதீகம் பெண்ணுக்கும் இது தெரியாதாம், குளிரூட்டியில் பொருட்களை வைத்ததால் தன்னால் இதை இனங்கான முடியவில்லைெ குறிப்பிட்டார், இதை மேலதிக ஆய்வுகளுக்காக பயன்படுத்தவுள்
(&ნ
 
 
 
 
 
 
 
 
 
 
 

5CG றையுடைய உலகின் மிகப் உருவாக்கப் பட்டுள்ளது. ா பல நாடுகளில் உருவாக் ள விட இது பல மடங்கு ல்கள் தெரிவிக்கின்றன. பர்த் பிரதேசத்தில் எடுக் யதங்கத்தில் இருந்து இந்த டுள்ளது. இதன் பெறுமதி என மதிக்கப்பட்டுள்ளது. ாணியின் அவுஸ்திரேலியா த சின்னமாக உருவாக்கப் ஒரு முகப்பில் மகாராணி மறுபக்கத்தில் அவுஸ்திரே ானகங்காருவின் உருவமும் ட்டிருக்கிறது. இந்தத்தங்க வதற்கு 18 மாதங்கள் எடுத்த து. இதன் பெறுமதி அதிக /ம் சட்டப்படி இதனை 65,000 பவுண்கள் விலை * சட்டப்படிதங்கக் குச்சிக னை ஒரு சின்னமாக வைத் த் தெரிவிக்கப்படுகிறது.
O பகளுன் ஒன்றாகும் அமேசன காடு
இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில்
உள்ள புதிய அதிசயங்கள்
அறக்கட்டளை வெளியிட்டுள்
ளது. அதன்படி, உலக அளவில்
7 அதிசயங்களின் தற்காலிக
பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. அந்தப் பட்டியலில்
ஆப்பிரிக்காவை சேர்ந்த அமேசான் காடு முதல்
இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை
வியட்நாம் ஹலாங் வளை
குடாவும், மூன்றாவது இடத்தை அர்ஜென்
டினா இகுசு நீர்வீழ்ச்சி
யும் பெற்றுள்ளன.
அமெரிக்காவில் லோவா பகுதியில் ஆர்டால் என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்துக்கான மேயர் தேர்தல் நடந்தது. அதில் போட்டி யிட்ட 18 வயது வாலிபர் ஜெர்மி மின்னியர் வெற்றி பெற்றார். இவர் ஹாம்டன் துமாந்த் என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மேயர் விர்ஜில் ஹோமரை 24 வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மாணவர் மின்னியருக்கு அவர் தங்கியுள்ள ஆர்டால் பகுதி மக்கள் அமோகமாக ஒட்ட ளித்து உள்ளனர். ஏனெனில் இப்பகு தியை முன்பு மேயர் ளனர். பதவி வகித்த விர் ஜில் ஹோ மர் கண்டு கொள்ள வில்லை. இதனால் தான் இவர் வெற்றி பெற்றார். மாண வர் மின்னியரின் தந்தையும் முன் ன 1ா ஸ் மே ய ர் ஆவார். மின்னியர் வருகிற ஜனவரி 3-ந் தேதி மேயர் ஆக பதவி ஏற் கிறார்.

Page 18
14 S- --
6 6 6 6 2ெற்றுஇ2ண்27ெ0ல்
إخ0لماواجى) علغة0ل
(26)@ عادی)
நாம் பல்வேறு உயிரினங்களின் முட் டைகளை எமது வெற்றுக்கண்களால் கண்டி ருக்கின்றோம். உண்டும் இருக்கின்றோம். ஆனால் நுண்ணங்கிகளின் முட்டைகளை பார்த்திருப்போமா? அல்லது ருசித்துத்தான் இருப்போமா? ருசிப்பது என்பது கடினமான காரியம்தான் ஆனால் நுணுக்குக்காட்டியி னுாடு அவற்றை அவதானிக்க முடியும். அவ் வாறு பெறப்பட்ட சில நுண்ணங்கிகளின் முட்டைகள் தான் இவை.
S.
目
R
தகவலின்படி நாசா தற்போதுள்ள விமானத்தின் வேகத்திலும் பார்க்க に 85% மேலும் அதிவேகமாக செல்லக் கலைகளை செய்ய
கூடிய விமானங்களை 2025ம் ஆண்டு அறிந்ததே. ஆனால் களில் வெளியிடவிருக்கின்றது. இவ் செய்து ...);Ol விமானங்களிற்கான மாதிரி படங்களே
 
 
 

་་་་་་་་་་་་ ண, * గ్రత్తپینتیج ల్లా * 殖
VYZ
கழிவரை கழிப்படின்
வடிவமைப்புக்கள்.
என்னவெல்லாம் இவர்கள் செய் றாங்கப்பா கழிவறை கழிப்பான்களை எவ்வாறெல்லாம் புதுமையாக வடிமைக் கின்றார்கள் என பார்த்தீர்களா? நீங்க ளும் கலையார்வம் கொண்டவரானால் எதாவது புதுமையாக செய்யலாமே.
ாப் பயன்படுத்தி பல கண்கவர் முடியும் என்பது நாம் அனைவரும் ங்கு பாருங்கள் கையையே ஒப்பனை
ருவங்களாக மாற்றி அமைத்துள்ளனர்.
aŭ ses Teo, panbul-ees, panbuĝeco

Page 19
மண்ரூர் ஒட்டுத்ெ
LÖÖTIGD
9) (Bl
மட்டக்களப்பிலிருந்து
LD ட்டக்களப்பு வாவியின் அழகும், சுற்றி வரவுள்ள நெல் வயல்களும் நிறைந்த இயற்கை எழில் மிக்க அழகிய கிராமம்தான் மண்டூர். கிழக்கிலங்கையின் "சின்னக் கதிர் காமம்" என்று போற்றப்படுகின்ற மண்டூர் முருகன் ஆலயமும் இந்த ஊருக்கு பெருமை சேர்க்கின்றது. விவசாயிகளை மட்டுமல் லாது கல்வியாளர்களையும், பண்டிதர்களை யும், கவிஞர்களையும், உருவாக்கிய இந்தக் கிராமத்தில் கனியவளங்களும் உள்ளன.
கடந்த யுத்தத்திற்கு முன்பான காலப் பகுதிகளில் இந்தப் பகுதி மக்கள் மண்ணின் வளத்தைப் பயன்படுத்தி உச்சப்பயனை அடைந்து வந்தனர். ஆனால், நாட்டில் ஏற்பட்ட துரதிஸ்டவசமான யுத்தத்தின் காரணமாக இவை அனைத்தும் துார்ந்து போய்க் கிடக்கின்றன. இவ்வாறான வளங் களை மீளப் பயன்படுத்துவதற்கு இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மண்டூர் கிராமத்தின் கனியவளம் 'களிமண்" ஆகும். இதனைப் பயன்படுத்தி மண்டூர் கிராமத்தில் பெரியதொரு ஒட்டுத் தொழிற்சாலை நிறுவப்பட்டது. அதன் மூலம் அன்றைய காலகட்டத்தில் அந்தப் பிரதேசம் மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டமும் பிரபலம் பெற்றிருந்தது.
மட்டக்களப்பு நகருக்கு தெற்கே சுமார் 35கிலோ மீற்றர் தொலைவில்தான் இக்கிரா மம் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவளங் களை கூர்ந்து ஆராய்ந்த அன்றைய தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர் திரு.கணேசலிங்கம் தனது அயராத முயற்சியின் பலனாக ஓர் ஒட்டுத்
தொழிச்சாலையை நிறுவ வேண்டும் அதன்
முலம் மக்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்
றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன்
1977ம் ஆண்டு மண்டூர் ஒட்டுத் தொழிற்
சாலையை ஆரம்பித்துவைத்தார்.
அதன் பயனாக படிப்படியாக வளர்ச்சி
அடைந்த ஒட்டுத் தொழிற்சாலை காலப்
போக்கில் ஒரு பிரபல்யம் பெற்ற தொழிற்
சாலையாக மாற்றமடைந்து மிளிர்ந்தது. இதில் நுாற்றுக்கு மேற்பட்ட தொழிலாளி கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தனர். அவர்களின் வாழ்வாதாரமும் வளர்ச்சிய டைந்தது. இதுவே மட்டக்களப்பு மாவட்
டத்தில் இயங்கிய ஒரே ஒரு ஒட்டுத் தொழிற்
பயனடைந்தனர். இவ்வாறு ( 1980களில் இத்தொழிற்சாலை என்ரபிரைசஸ்" எனும் பெயர் பட்டு அதன் தரம் மேலும் உயர் பின்னர் இத்தொழிற்சாலை பொன்.செல்வராசா என்பவரா பேற்கப்பட்டு நடாத்தப்பட்டு 6 பதுகளின் பிற்பகுதி இந்திய தினர் இங்கு நிலைகொண்டிருந் மிகவும் சிரமமான சூழ்நிலையி தொழிற்சாலையை நடாத்தி வ திய இராணுவத்தின் தொல்ை தொழிற்சாலை மீது அடிக்கடி
வண்ணமே இருந்தது.
பல சிரமங்களை எதிர் கொ?
தொழில் வாய்ப்புக்களையும் த கொண்டு 1988வரை மண்(
தொழிற்சாலை இயங்கிவந்த இராணுவம் நாட்டை விட்டு பின் 1990இல் இலங்கை இர
சாலையாகும். இதன்முலம் மட்டக்களப்பு
மாவட்டம் மாத்திரமல்ல கிழக்கு மாகா ணமே பல நன்மைகளை அடைந்திருந்தது. இதனால் துார இடங்களுக்குச் சென்று ஒடு எடுத்து வருவது முற்றாகத் தடைப்பட்டு மிக வும் பெறுமதி வாய்ந்த தரமான ஒடுகளை நியாயமான விலையில் உள்ளூரிலேயே கொள்வனவு செய்யும் வாய்ப்பு இம் மாவட்ட மக்களுக்கு மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாணத்துக்கே கிடைத்திருந்தது.
ஒடு வாங்குவதாக இருந்தால் மண்டூர் ஒட்டுத் தொழிற்சாலையின் ஒடுதான் வாங்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மண்டூர் ஒடு தரமானதாக இருந்தது. இத னால் நல்ல வருமானம் கிடைத்ததோடு தொழில் வாய்ப்புக்களும் பெற்றுப்
ஆக்கிரமிப்பு இத்தொழிற்சாை தது. இக்காலகட்டம் மிகவும் தாக அமைந்தது. இடப்பெயர் ழப்பு, உயிரிழப்பு என பல இழ கள் சந்தித்தனர். இவையெல்ல கடந்து இத்தொழிற்சாலைை வந்த வேளை 1990ல் இலங்கை இத் தொழிற்சாலையை மு ஆக்கிரமித்து அந்த இட்
சுடர் ஒளி120, நவம்பர் -26, நவம்பர் 2011
 

இருக்கையில் “சிங்கிங்ஸ் ரில் மாற்றப்
த்தப்பட்டது.
9 1983இல் ால் பொறுப் வந்தது. எண்
இராணுவத் த நிலையில், ல் அவர் இத் ந்தார். இந் லகள் இந்த அதிகரித்த
ண்டு பலரின் 5க்கவைத்துக் டூர் ஒட்டுத் து. இந்திய வெளியேறிய ராணுவத்தின்
தாழிற்சாலை
பெரியதொரு முகாம் ஒன்றையும் அமைத்துக் கொண்டது. அன்றிலிருந்து அத்தொழிற்சாலை இயங்கவில்லை. யாரும் அதன் அருகேயும் போக முடியாது. தொழிச்சாலையை நடாத் துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இராணுவத்தினர் அத் தொழிற்சாலையின் அருகே செல்வதற்கும் அனுமதிக்க வில்லை. அதன் அனைத்துச் சொத்துகளும் அழிக்கப்பட்டன. கட்டிடங்கள் உடைக்கப்பட்டன. பின்னர் 2005ம் ஆண்டு இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் அங்கு சென்று பார்த்தால் தரிசு நிலமும் உடைக்கப்பட்ட கட்டிடமும் மாத்திரமே காணப்பட்டன. இந்ததொழிற்சாலையினை மீள்புனருத்தாரணம் செய்து இந்தப்பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் சேவையினையும் மேற்கொள்ள இன்றுவரை யாரும் முன்வராத நிலையிலேயே காணப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபை இந்தத் தொழிற்சாலையை மீள இயங்கச் செய்யுமா என்ற கேள்வி இந்தப் பிரதேச மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கிழக்கின் அபிவிருத்தி குறித்து திட்டமிட்டுள்ள மத்திய அரசும், கிழக்கு மாகாணசபை யும் ஏன் இந்த விடயத்தில் இதுவரைக்கும் சிறிதளவே னும் அக்கறை காட்டவில்லை?
கிழக்கு மாகாணத்தில் தொழிற்பேட்டைகளை அமைத்து அதிகளவான தொழில் வாய்ப்புக்களை ஏற்ப
ல மீது பாய்ந்
கடினமான rவு, சொத்தி ப்புகளை மக் ாவற்றையும் ய நடாத்தி
இராணுவம் ]றுகையிட்டு த்திலேயே
டுத்திக் கொடுக்க வேண்டியது கிழக்கு முதல்வரின் கடப்
பாடு என இந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர். இவ்வே ளையில் மத்திய அரசாங்கம் "கிழக்கின் உதயம்" "கிழக்கின் அபிவிருத்தி"கமநெகும"மகநெகும"திவிநெ கும" என்றேல்லாம் புதிய திட்டங்களை முன்வைக்கின்ற போதிலும் துார்ந்து போய்க் கிடக்கின்ற கனியவளங்களை யும் தொழிற்பேட்டைகளையும் ஏன் இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது? இதுபோன்ற திட்டங்களை உரியவர்கள் அரசுக்கு அறிவிக்கவில்லையா? கடந்த காலங்களில் நடைபெற்ற சோகமான நிகழ்வுகளைக் கடந்து, அவற்றை எல்லாம் மறந்து, தற்போது சுமுகமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களுக்கு வழிகாட்டல்கனீளயும் தொழில் வாய்ப்புக்களையும் செய்து கொடுக்கவேண்டியது அரசியல்வாதிகளதும் அதி காரிகளதும் கடமையல்லவா?
மண்டூர் ஒட்டுத்தொழிற்சாலையை புனர்நிர்மாணம் செய்து இயங்கச் செய்வது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களிடம் கேட்ட போது, தற்போது மண்டூர் ஒட்டுத் தொழிற்சாலை சம்பந்தமான ஆவணங்கள் முன்னாள் கூட்டணி எம்.பியான கணேசலிங்கத்தின் துணைவி திருமதி.ஜே.என். கணேசலிங்கம் அவர்களின் பொறுப்பில் உள்ளது எனவும், தனியார் யாரும் இதனைப் புனரமைத்து நடத்த முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்க லாம் என்றும் கூறினார். இதனால் அதிகப்படியான மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கலாம் எனவும் அவர் கூறினார். இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இத்தொழிற்சாலையை இயங்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Page 20
16
flaggon கட்சியின் தமிழக மாநில தலைவராக
சென்றவாரம் ஞானதேசிகன் சோனியா காந்தி
யால் நியமிக்கபட்டுள்ளார். இதுவரைதலைவராக
இருந்த தங்கபாலு உருப்படியாக எதுவுமே செய்த
தாக இல்லை. அவர்மீது புகார் மேல் புகாராக சோனியா காந்திக்கு வந்து குவிந்திருக்கிறது. அடுத்தடுத்து தேர்தல் தோல்விகளைத்தான் அவர் தலைமையில் காங்கிரஸ் சந்தித்தது நினைவிருக் கலாம். தி.மு.க.வுக்கு வால் பிடித்து காங்கிரஸ் கட்சியை நடத்த முனைந்தது பலரது கண்டனத் தையும் சம்பாதித்ததும் குறிப்பிடத்தக்கது. காங்கி ரஸ் கட்சியில் 1990 களில் ஜெயலலிதாவுக்கு காவடி தூக்கிய முக்கிய இரண்டு தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தியும், தங்கபாலுவும் ஆவர். அதே தங்கபாலு தி.மு.க. ஆட்சிக்கு வந்து தி.மு.க - காங்கிரஸ் உறவும் மலர்ந்ததும் தி.மு.க.வின் தீவிர விசுவாசியாகினார். அவரது போதாத காலம் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி
s
சட்டசபைத் தேர்தலில் மண்ணைக் கவ்வித் தொலைத்தது. பல பொறியியல் கல்லூரிகளை ெ
நடத்தும் தங்கபாலு அவற்றில் நடக்கும் முறை கேடுகளை தமிழக அரசு தட்டிக்கேட்காதபடி தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் நெருக்கம் பாராட்டி வந்தார். தி.மு.க. தோற்றதும் உடன டியாக அந்தர் பல்டியடித்து ஜெயலலிதா முதல் வராக வந்ததும் கொண்டுவந்த திட்டங்களை பாராட்டி அறிக்கை விடுத்து பலரது கண்டணத் துக்கும் ஆளானார். காங்கிரசுக்குள் இளங்கோவன் போன்ற மூத்த தலைவர்கள் தங்கபாலுவை
வெளிப்படையாகவே விமர்சித்து வந்தனர். சட்டசபைத் தேர்தலில் தோற்றதுடன் தங்க பாலு
தானாகவே வேறுவழியின்றி பதவிதுறக்க
க்சபா தேர்தலில் அ அமைக்க வேண்டிய ர ஏற்படலாம். இதையும் க தலைவரை நியமிக்க
தி.மு.கவின் அரசியல்
சாட்டில் அடுத்தடுத்து G
g5 EJL1 ம் ஒரு வேலை
ல் சிறை செல்ல நேர்ந் அந்தளவு ஊழல் மலி நடத்தி உள்ளது. இப்ே
முன்வந்தார். எனினும்
சோனியா காந்தி சுகவீன த.மு.ஆவின் அரசியல்வாதிகள் །།༽ அமீ o: : ஊழல் குற்றச்சாடிடில் அறத்தறத்து
O O 695 அடுத்த தலைவரீைதியில் சிறை செல்வதால் கருணாநித பதில் அனாவசிய தாமதம் kole (DG8ko abaODLðffiešo &faomD ಹಾಕಿ Εέ *: 6666DITo தப்பக்கூறம். 89Qib அ.தி தோற்று பின் உள்ளாட்சித் வேளை அவருeேஊழல் 蠶 தேர்தல் வருவதற்கு இடை குற்றத்தில் சிறை செல்ல 盤 嵩 :":|ತಿಹರೆಹಿಕಲ್ಲಪಿಳಿಕಿನ್ತಬಲ್ಖಾ |
l O ਨੇ வேண்டும். அந்தளவு ஊழல் மலிந்த ஆடிசியை வரு இவ்வாறு செய்யத் தவறிய தி.மு.க. நடத்தி உள்ளது. இப்போது 嵩 தால் o:: தேர்தலி | தெளிவாக இருக்கிறது. த.மு.க. IT லும் காங்கிரசுக்கு படு O O தோல்வியே கிட்ைத்தது. *P Sebbeb brat5ugib தோணியில் ஞா எனவே இனியும் தாமதிக் பயணிக்க காங்கிரஸ் அச்சப்பறவதில் 警 காமல் தங்க பாலு வின்
இடத்துக்கு காத்திரமான ܢܠ ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என சோனியா முடிவு செய்தார். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு தலைவரை நியமிப் பதில் ஏற்பட்ட அனாவசிய இழுபறிக்கு சோனியா காந்தி சுகவீனமுற்றது மட்டும் காரணமல்ல. தமிழக காங்கிரசில் நூற்றுக்கணக்கான பிரிவுக ளும் கோஷ்டிகளும் இருப்பதால் யாரை நியமித் தாலும் மற்றைய தரப்புகள் அதிருப்தியடைந்து உறக்க நிலைக்கு சென்றுவிடுவர். இந்தியாவின் 28 மாநிலங்களில் சோனியா காந்திக்கு உட்கட்சிச் சண்டையில் அதீத தலைவலி உண்டாக்குவதில் தமிழகத்துக்கு நிகர் தமிழகமே. இது தவிர இந்தத் தாமதத்துக்கு மற்றொரு முக்கிய காரணம் தமிழ கத்தில் தி.மு.க.வுடன் உறவு முறிந்து அ.தி.மு.கவு
டன் கூட்டணியை புதுப்பிக்க வேண்டி வரலாம்.
என்ற அச்சமும் காங்கிரஸ் தலைமைக்கு
நியாயமும் உண்டே ) வல்
கும் இணக்கமானவர
இதில் முன்னணி வகித்
லிதா உள்பட சகல தர
ரான எம்பியான சுதர்ஷ பலமாக அடிபட்டது.
நியமித்தால் ஜெயலலி நேரிடும் என்பதை உன் சிதம்பரம் விசுவாசியா விட்டார் எனக் கூறப் 2001ல் மூப்பனார்-அ. டணி உண்டாக மும்முர னாரின் வலதுகரம் என ஆயூர் நீதிமன்றத்தின்
இருப்பவர். தற்போது உள்ளபோதும் முதல் மு.
மூப்பானார் - ஜெயல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா எஸ்.சுரேந்திரஜித்
மேல் வீழ்ச்சி கண்டுவந்த ண்டு புதிய அவதாரம் உறவினாலேயே என்பது கவனிக்கத்தக்கது. தவிர 2014 ல் நடக்கும் அடுத்த வும் யாருடனும் அதிர்ந்து பேசாத எவரையும் தி.மு.க.வுடன் கூட்டணி பகைக்காத நடுநிலையான கட்சித் தொண்டர் நிர்ப்பந்தம் காங்கிரசுக்கு என்ற பெயரும் பெற்றுள்ளார். தமிழகத்தின் ருத்தில் கொண்டே புதிய பெரும்பான்மை சாதியினரான வன்னியர் வேண்டி இருந்தது. முக்குலத்தோர் முதலிய சமூகத்தைச் சேராத வாதிகள் ஊழல் குற்றச் சிறுபான்மை பிள்ளைமார் சாதியை சேர்ந்தவர் சல்வதால் கருணா என்பதாலும் பலமட்டங்களிலும் வரவேற்கப்படு யில் சிறை செல்லாமல் வார் எனத் தெரிகிறது. கடைசியாக 1980 தொடக் ா அவருமே ஊழல் குற்றத் கத்தில் இளையபெருமாள் என்ற சிறுபான்மை ாலும் ஆச்சர்யமில்லை. சமூகத்தலைவர் மட்டுமே காங்கிரசுக்குத் தலைவ
ஆட்சியை தி.மு.க. ராக இருந்துள்ளார்.
தெளிவாகி இருக் ஜெயலலிதா இம்முறை பதவியேற்றதும் தனது il•፧ திமுக எனறு இந்த வீட்டுத் திருமண அழைப்பிதழை ஞானதேசிகன் ழும் gதாணியில் ' நேரில்சென்று கொடுத்து முதல்வரை அழைத்தார். காங்கிரஸ் அச்சப்படு அந்தளவு ஜெயலலிதாவுடன் நெருக்கமுள்ளவர் ல் நியாயமும் உண்டே என்பது இவருக்கு சாதகமான அம்சம். ஆனால் இவ்வாறான சூழ்நிலை ஜெயலலிதா பழிதீர்க்கும் சுபாவமுடையவர் க் கருத்தில் கொண்டு என்பதால் காங்கிரஸ் முன்பு அ.தி.மு.கவுடன் கி.மு.க.வுடன் இணங்கிப் கூட்டணிக்கு இணங்காததை மனதில் வைத்து ாகக்கூடிய ஒருவரையே சோனியாவை புறக்கணிக்கக்கூடும். என்றே ழக காங்கிஸ் தலைவராக மிக்க கட்சி முடிவெடுத்
ம் வாசன் கோஷ்டியும் மையாக போட்டியிட் ம வாசன் தரப்பில் னதேசிகனும் சிதம்பரம் பில் கடலூர் எம்.பி. அழ யும் இதில் முன்னணி த்தனர். இது தவிர ஜெய நா உள்பட சகலதரப்புக் ாக எம்.பி.அழகிரியும் தனர். இது தவிர ஜெயல ப்புக்கும் இணக்கமானவ ன் நாச்சியப்பன் பெயரும் சிதம்பரம் ஆதரவாளரை தாவுடன் மல்லுக்கட்ட ணர்ந்த சோனியா காந்தி ா அழகிரியை தவிர்த்து படுகிறது. ஞானதேசிகன் கி.மு.க காங்கிரஸ் கூட் மாக உழைத்தவர். மூப்ப ப்பட்ட இவர் சென்னை மூத்த நீதிபதியாகவும் ராஜ்யசபா எம்.பியாக றை 2002 ல் எம்.பியானது லிதா புதுப்பிக்கப்பட்ட
சுடர் ஒளி 120, நவம்பர் -26, நவம்பர் 2011

Page 21
எப்பொழுதும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே இ7 சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும் எதிர்பார்த்த பணம் வரும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு இவம் பேசுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்கு வது, கட்டுவது சாதகமாக அமையும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கு சுமுகமாகும்.
தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறுபவர்களே! செவ்வாய்
சாதகமாக இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் நல்ல
赛 ဂျီး{းဂျီ தீர்ப்பு வரும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய
மனையை விற்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்
மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். வாகனம் சரியாகும். வீட்டில் கழிவு நீர், குடிநீர்ப் பிரச்னை தீரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு.
வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தினருடன் பினும் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோக விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயல்வீர்கள். வழக்கு சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் வகையில் நிம்மதி பிறக்கும்.
R லாப வீட்டிலேயே குரு தொடர்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். தூரத்து சொந்தங் கள் தேடி வருவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.
புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். 荔 சொத்துப் பிரச்னை தீரும். சகோதரங்கள் பாசமழைப் பொழிவார்கள். சகோதரிக்கு திருமணம் கூடி வரும்.
தனுவும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் في 8 /S | அதிகரிக்கும். வி. ஐ. பிகள் உதவுவார்கள். வீடு வாங்க வங்கிக் கடன் ன்ே கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மகனுக்கு இருந்த பிடிவாதம் விலகும். மகளுக்கு விருப்பப்படி திருமணம் முடிப்பீர்கள். பழுதான மின்சார சாதனங்கள், மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
செவ்வாய் வலுவாக இருப்பதால் தன் பலம் பலவீனத்தை உணர் வீர்கள்- எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை கள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வர். சகோதரங்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும்.
எதிர்பாராத பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை "மேம்படுத்துவீர்கள். பிள்ளைகள் () தங்கள் தவறை உணருவார்கள். உறவினர்கள், நண்பர்களால் ந்த
அன்புத் ခိ##နိအရံ குறையும். வீடு, ಇಂ॥ வாங்குவது விற்பது ఖ மாக அமையும். முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, வீண் டென்ஷன் வந்துச் செல்லும். ராகு, கேது சரியில்லாததால் சந்தேகத்தால் நல்லவர் களை இழக்க வேண்டி வரும்.
சனி வலுவாக அமர்ந்திருப்பதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கணவன். மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறு வார்கள். தந்தை உடல் நிலை சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஆபரணம் சேரும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். -
சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை சுமூகமாகும் நீதிமன்ற வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும.
樣 புதன் வலுவாக இருப்பதால் சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். புது வலை அமையும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். குடும்பத்தில் அமைதி கும்பம் நிலவும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். மனைவிவழியில் அனுகூலம் உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலப் பலவீனத்தை உணர்வீர்கள். வீட்டில் கழிவு நீர், குடிநீர் பிரச்னை தீரும். ராகு கேதுவால் வேலைச்சுமை, இனந்தெரியாத கவலை, எதிலும் ஈடுபாடற்ற நிலை வந்து போகும்
js செவ்வாய் வலுவாக இருப்பதால் புகழ், கெளரவம் கூடும். பணபலம் உயரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். கல்யாண பேச்ச இவார்த்தை வெற்றியடையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் 缀 பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்:உறவினர்கள்; நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். கடன் பிரச்னை கட்பாட்டிற்குள் வரும். கேது 3-ம் வீட்டில் வலுவாக நீடிப்பதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் வாய்ப்பு வரும்.
சுடர் ஒளி | 20, நவம்பர் 26, நவம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

17 இலக்2 உைக்குக்
தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட சாதனங்களில் நீர்மூழ்கிக்கப்பலும் ஒன்றா கும். பெரும்பாலும் இராணுவ நோக்கத்திற்காகவே இது பயன்படுத்தப்படுகின்றது. அதனையும் எவ்வாறெல்லாம் மாற்றி வடிவமைத்துள்ளார்கள் பாருங்கள்.

Page 22
புலம்பல் - 1
"இப்பிடி நடக்குமெண்டு முந்தியே தெரிஞ்சிருந்தால் அந்தப் பிழையை நான் விட்டிருக்க மாட்டன். தெரியாத்தனமா நான் செய்த பிழை இப்ப எனக்கே திருப்பி வந்து அடிக்குது. பெரிய ஆபத்தில இருந்து காப் பாத்தி விட்டனான் எண்ட நன்றிக் கடன் கூட
Iomrabmreoiorib தெ6 தலைநகரம் - அம் மக்கள்தொகை- 52. LugůLuestres (Sň) - 26 மக்களடர்த்த -- 2O
இலங்கையின் கரையோ அம்பாந்தோட்டை இலங்கை பூர்வீகப் பிரதேசம் என்பதால்
இல்லாமல் எனக்கு ஆப்பு அடிக்கிறதிலேயே }
குறியா இருக்கிறவங்களை ஒரு கை பாக்காம
ஒயமாட்டன்’
வழமையான ஊர்க்குடிகாரர்களின் ரேஞ்
சுக்கு இப்படி வயிற்றிலும் மார்பிலும்
அடித்து புலம்பிக் கொண்டிருப்பவர் வேறு
யாருமல்ல, இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவேதான்.
பிரதம நீதியரசராக இருந்த காலத்தில் சரத் என்.சில்வா ஆடிய ஆட்டங்கள் கொஞ்ச நஞ் சமல்ல. அதிகாரத்தின் காலை கொஞ்சுகின்ற செல்லப்பிராணியாக நீதித்துறையை மாற்றிய தில் சரத் என்.சில்வாவுக்கும் முக்கிய பங் குண்டு. ஆட்சியில் உள்ளவர்களின் தாளத் திற்கு ஏற்றபடி இவர் ஆடிய ஆட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களும், அதேயளவிற்கு பய னடைந்தவர்களும் ஏராளம். இதனால்தான் நடுராத்திரியில் கடற்கரையோரமாக கார் பெரிதாகக் குலுங்குமளவுக்கு ஒரு இளம் பெண்ணோடு நின்றிருந்த சரத் என்.சில்வா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவே இல்லை.
சரத் என்.சில்வா விசாரித்த வழக்குகளில் ஹெல்ப்பிங் அம்பாந் தோட்டை முக்கிய மானது. இலங்கையின் கரையோரங்களின் சுனாமி அலைகள் சூறையாடியதால் உலக நாடுகளின் அனுதாபப் பார்வை பாதிக்கப் பட்ட பிரதேசங்கள் மீது விழுந்தது. பிணங் களை வைத்தே அரசியல் செய்யும் வல்லமை கொண்ட ஆட்சியாளர்கள், இதை வைத்தும் தம் பிழைப்பை நடத்த திட்டம் போட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அம்பாந்தோட்டையும் ஒன்று. சிதைந்து போன அம்பாந்தோட்டையை மீளக் கட்டி யெழுப்பவென இப்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக் ஷவால் "ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை” என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. டொலர் களும், பவுண்களும், யூரோக்களும் குவி யத் தொடங்கின. வந்த பணத்தில் மக்களுக் குச் சென்றடைந்தது மிகச் சொற்பமான தொகை தான். ஏறக்குறைய 200 கோடிரூபா வுக்கு மேல் மகிந்த ஏப்பம் விட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் பலமாக எழத்தொடங்கின. வெறும் வாய்ப்பேச்சுகளோடு நின்றுவிடாமல் மகிந்தவுக்கெதிரான வழக்கும் தொடுக்
கப்பட்டது. ஜனாதிபதி வேட் அறிவிக்கப்பட இருந்த த வழக்குத் தொடரப்பட்டதா லில் போட்டியிடுவது ச விடய மாக மாறியது. மகிந்: அனுரபண்டாரநாயக்கவே பாளராக நிறுத்தப்படுவார் எ எழத்தொடங்கின. ஆனால் ராத வகையில் மிகச் சிக் தூசிபோல ஊதித்தள்ளிக் ( விடுதலையானார். மகிந்தன பிரதம நீதியரசர் சரத் என்சில் காலம் தனது மேடையி தோடு திரைகளை இழுத்து எதிர்பாராத மாற்றங்களைக் சர்வ வல்லமையும் பொரு தியாக மகிந்த உருவெடுக்க நீதியரசர் என்ற பெயரோடு ஒரமாகச் சென்றார். எனினும் சியை முடிவுக்குக் கொண்( சேகாவுக்குப் பின்னால் அ6 ளில் சரத் என். சில்வா முக்கி னும் சரத் பொன்சேகா ஜ தலில் தோற்றுப் போக ரானவர்கள் வேட்டைய பொன்சேகா சிறைப்பறை போது அவருக்கு மூளையா சரத் என். சில்வாவுக்கு வடிக்கைகளை எடுக்க அரசு டிக்கொண்டு களத்தில் இற நிலையில் தான் பக்கச் சார்ப தவறான வகையில் தீர்ப்பு "ஹெல்ப்பிங் அம்பாந் தே லிருந்து விடுவித்த சங்கதி டைத்துள்ளார் முன்னாள் இப்படித்தான் அவர் தவ முடிவெடுத்து தமிழர்களின் தேசமான வடக்குக் கிழக்கு தனித்தனியாக துண்டாடி வினை எப்போதாவது உறு "ஹெல்ப்பிங் அம்பாந் தோ அதிகாரத்துக்காக நீதியை பயனை சரத் என்.சில்வா பவிக்கத் தொடங்கியிருக்கிற
அம்பாந்தே
 
 
 
 
 
 

一、 čiriomrasmreoorið பாந்தோடிடை 5000 šeib (Bodib 09 (4)
சதுர கி.மீ
LD660. 5 ஜனாதிபதியின் ) இன்னும் இன்
வருகிறது.
L6Obudo 2
"அவர்கள் மைதானத்தை முன்வைத்துப் போட்டியிட் டார்கள். நாங்கள் திட்டத்தை முன்வைத்துப் போட் டியிட்டோம். மேற்குலகத்தவர்கள் ஆடம்பரத்திற்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர ஒரு நாட்டின் அர்ப்பணிப்பை உணர மறுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் தோற்றுப்போனோம்.”
தலையில் துண்டைப் போட்டபடி வருவோர் போவோ ரிடம் எல்லாம் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கிறார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், -ー
பொதுநலவாயப் போட்டிகளை 2018ம் ஆண்டு இலங் கையில் அம்பாந்தோட்டையில் நடத்த இலங்கை பகீரதப் பிரயத்தனம் செய்தது. கோடிக்கணக்கில் பிரசாரத்திற்குச் செலவிடப்பட்டது. எப்படியும் தனக்கே இந்தச் சந்தர்ப்பம் கிடைக்குமென இலங்கை நம்பியிருந்தது. கொழும்புக்கு மாற்றீடான தலைநகராக அம்பாந்தோட்டையை உருவாக் குவதில் மகிந்தவாதிகள் கூடுதல் அக்கறை கொண்டு செயற் படுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் மைதானம் இலங்கை யின் மிகப் பெரிய செயற்கைத் துறைமுகம் சர்வதேச விமானநிலையம் என்பனவெல்லாம் அவசர அவசரமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளுக்கு அம்பாந்தோட்டைக்குச் செல்லக்கூடிய வகையில் விசேட விளம்பரங்களும் திணிக்கப்பட்டன.
இதன் ஒரு அங்கமாகவே- கொழும்பை விடவும் நவீனத்
) துவம் கொண்ட நகராக- அம்பாந்தோட்டையை மாற்ற
ட்பாளராக மகிந்த ருணத்தில் இந்த ால் அவர் தேர்த ந்தேகத்துக்குரிய தவுக்குப் பதிலாக ஜனாதிபதி வேட் ான்ற ஊகங்களும் யாருமே எதிர்பா கலான வழக்கை கொண்டு மகிந்த வை விடுவித்தவர் ஸ்வா. ல் அவசரத்தனத் முடி காட்சிகளில் கொண்டுவந்தது. நந்திய ஜனாதிப முன்னாள் பிரதம சரத் என். சில்வா மகிந்தவின் ஆட் டுவர சரத்பொன் ணி திரண்டவர்க கியமானவர். எனி *னாதிபதித் தேர் மகிந்தவுக்கு எதி ாடப்பட்டனர். வயானார். இப் கச் செயற்பட்ட எதிராக நட கச்சையைக் கட் ங்கியுள்ளது. இந்
ாகச் செயற்பட்டு
க்கூறி மகிந்தவை ாட்டை வழக்கி யைப் போட்டு பிரதம நீதியரசர். றான வகையில் ன் தாயகப் பிர
மாகாணங்களை பிருந்தார். ஊழ் த்தவே செய்யும். ட்டை வழக்கில் அடகுவைத்ததன் இப்போது அனு ார.
ఫ్నో, :' : '% " •
பொதுநலவாயப் போட்டிகளை பயன்படுத்த இலங்கை அரசு தீர்மானித்தது. ஆனால் அது நிராசையாகி விட்டது.
இலங்கை அதிகாரிகள் வெறும் கையால் முழம் போடுவது போல வெறும் திட்டத்தோடு மட்டுமே அவுஸ் திரேலியாவுக்குச் சென்றனர். அடிப்படை வசதிகளோ, பொருத்தமான மைதானங்களோ, பெருமளவு பார்வை யாளர்கள் தங்கக் கூடிய விடுதிகளோ ஏனைய கட்ட மைப்புகளோ பெரிதாகக் கொண்டிராத அம்பாந்தோட் டையை 2018 க்குள் போட்டிகேற்றவாறு தயார் செய்து விடுவோம் என்று இலங்கை அதிகாரிகள் முன்வைத்த கதையை எவரும் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில் இலங்கையைவிட பன்மடங்கு பொருளாதாரப் பலம் கொண்ட இந்தியாவால் கூட 2010ல் பொதுநலவாயப் போட்டிகளை ஒழுங்காக நடத்த முடியவில்லை. இந்த லட்சணத்தில் இலங்கையின் வாய்ப்பந்தல் எடுபடாமலே போயிற்று.
இவற்றின் மூலம் புலப்படும் அல்லது வெளிப்படுத்தப் படும் நீதி யாதெனில் அம்பாந்தோட்டை சரத் என். சில்வா வுக்கும், அஜித் நிவாட் கப்ராலுக்கும் சுடலை ஞானத்தைக் கொடுத்ததைப் போல ஆடிக்கொண்டிருப்பவர்களுக்கும் அம்பாந்தோட்டை சுடலை ஞானம் விரைவில் கிட்டும் என்பதாகும்.
"சுடர்ஒளிT20,நவம்பர்-2
6,நவம்பர் 2011

Page 23
இ லங்கைத் தொழிலாளர் காங்கிரசின் ஸ்தாப கத் தலைவர் அமரர் செளமிய மூர்த்தி தொண்ட மானின் சிலையை காலிமுகத்திடலில் வைத்த தாலோ அவரது திருவுருவப் படத்தை நாடாளு மன்றத்தில் மாட்டிவிடுவதாலோ இந்திய வம்சா வளி மலையக மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதாக தாம் பெருமையடைய முடி யாது.
தலைவர் தொண்டமானுக்கு தேசிய அங்கீகா ரம் வழங்கப்பட்டுள்ளது பல நாடுகளிலும் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது.
ஆனால் இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பகம் பெருந் தலைவரின் இலட்சிய நோக்கங்களையும், அவரது சிந்தனைக ளையும் அவரது கனவுகளையும் செயற்படுத்த வேண்டும். அதுதான் அந்தத் தலைவருக்கு நாம் செய்யும் கைமாறு. இப்பாரிய பொறுப்பு இளந் தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடமே
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்களுடனும், ஊடக அமைப்
GOUE
60)856
இவ்வாறு போட்ட நிறைவேறி வருகிறது வருகிறது.
ஆனால் இன்றைய அ வும் செய்வது ஒன்றாகவு! மக்களின் வாக்குகளை ம அரசு அவர்களின் வாழ்க் சிந்திக்கத் தவறிவிட்டது.
மலையகத் தொழிலா காகவே உருவாக்கப்பட் உட்கட்டமைப்பு கால் இந்திய வம்சாவளி அை செளம்மிய மூர்த்தி ெ தார்.
தொழிலாளர் வீடை நலன்புரி விடயங்கை
புகளுடனும், தனிப்பட்ட ரீதியாகவும் உலக நாடு ※
கள் பலவற்றிற்கு சென்றுள்ளோம். அங்கெல்லாம் 'தொண்டமான் காங்கிரஸ்' என்றுதான் அடையா ளம் காண்கின்றனர். வேறு பெயர்களை அவர்கள்
ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இலங்கையில் வாழும் மலையக மக்கள் என்றால் அது தொண்ட மானின் மக்கள் என்றுதான் கூறுகின்றார்கள். அந்த அளவுக்கு தொண்டமானின் பெயர் மலையக மக்க ளின் சரித்திரத்துடன் இரண்டறக் கலந்துள்ளது.
அமரர் தொண்டமானின் பேச்சும் மூச்சும் மலையக மக்களின் விடிவு ஒன்றையே நோக்காகக் கொண்டிருந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் அடிமைத்தனமின்றி சுபீட்சமாகவாழவேண்டும்.
 ைஏனைய சமூகத்தவர்கள் போன்று சமமாக
மதிக்கப்படவேண்டும்.
 ைநாடற்றவர்கள் என்று எவரும் இருக்கவே
anLeng. *ஜ்: 8.83&
0 சொந்த இடம் சொந்தக் காணி, சொந்த
என்றுவாழவேண்டும்.
؟؟؟
పోs
தீர்மானிக்கும் வகையில் சரவை அந்தஸ்துள்ள த யது. ஆனால் இன்று பலி பட்டு பல்வேறு அயை டுள்ளது. பெயரளவில் பீ பதவியைக் கொடுத்து ெ விட்டார்ஜனாதிபதி
அதே போன்று இந்ந (வடக்கு கிழக்கு தெற்
லாமல்) இணைத்துஅை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

جيك بعة عي
ந்தோட்டங்களும் வைக்கப்படலாம்
இரா. புத்திரசிகாமணி
பல திட்டங்கள் இன்று களின் மனங்களை மேலும் புண்படுத்தி உள்ளது.
கனவுகள் நனவாகி அடுத்ததாக இப்பொழுது பெரும் தலையிடி யாக மாறி இருப்பது நட்டத்தில் இயங்கும் அரசு சொல்வது ஒன்றாக நிறுவனங்களை சுவீகரிப்பது. ம் இருக்கின்றது. மலையக இப்பொழுது அரசாங்கம் 37 நிறுவனங்களின் ட்டும் பெற நினைக்கும் பெயர்களை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள ந்கைத் தரத்தைவப் பற்றிச் போதும் நாளை பெருந்தோட்டங்களிலும் கை
வைக்காது என்று கூறமுடியாது.
1999இல் இத்தகைய ஒப்பந்தத்தில் பெருந் டது தான பெருந்தோட்ட தோட்டங்களைப் பொறுப்பேற்ற 22தோட்டக் நடை அமைச்சு முதல் கம்பெனிகளும் ஆரம்பம் முதல் நட்டத்தில் இயங் மச்சர்கள் என்ற பெயரை கியிருக்கின்றோம் என்று ஒரே ஒப்பாரியைத்தான் நாண்டமான் அலங்கரித் க்கின்றன.
ளர்களின் நலன் காப்பதற்
d உதாரணமாக தோட்டத் தொழிலாளர்களின் மபH முதலஅனைதது சம்பள உயர்வு தொடர்பான பேச்சுகள் ஆரம்பிக் ளையும் சுதந்திரமாகத் கும் போதெல்லாம் எந்த ஒரு கம்பெனியாவது இலாபம் அடைந்துள்ளோம் என்று கூறியது இல்லை.
பல கோடிரூபாய் நட்டம் சம்பள உயர்வு வழங்க முடியாது என்றுதான் கூறுகின்றன. இதனை தொழிற் சங்கங்களும் ஏற்றுக் கொள்கின் றன.
இது ஒன்றை ஆதாரமாகக் காட்டியே அரசாங் கம் எந்த விதமான முன் அறிவித்தலும் இன்றி தோட்டக் கம்பெனிகளை அபகரிக்கும் வாய்ப்பு
கள் நிறையவே உள்ளன.
தோட்டக் கம்பெனிகள் நல்ல பயன் உள்ள சாற்றை எல்லாம் உறிஞ்சிவிட்டு சக்கையை விட்டு வைத்துள்ளன. அந்தச் சக்கையை அரசு சுவீகரிக் கும் போது தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
இப்பொழுதும் கூட பல கம்பெனிகள் தோட் டத் தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என பல கோடி ரூபாக்கள் செலுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றிற்குப் பொறுப்பு கூறுவது
இந்த அமைச்சு அமைச் னி அமைப்பாக இயங்கி துண்டுகளாகப் பிரிக்கப் ip ప్ర్రా ச்சுகளுடன் செருகப்பட் .. ...................................... * ரதி அமைச்சர் என்று ஒரு வெள்ளம் வரும்முன்அணை போட் வேண்டும் பாம்மலாட்டம் காட்டி கடந்த காலங்களைப் போன்று 'ஈகோ காட்டா భట్ల్లో E:3 மல் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து
முதலில் ஒருமுடிவுகாணவேண்டும்
இந்தத்தகுதியும்,த்தை தொண்டமானுக்குநி
தொண்டமானின் அதிமுக்கிய கடமை.
ཁ་གསབ མ་

Page 24
20
கேள்வி
அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன
நல்ல சாப்பாடு, நண்பர்களுடன்
காரணம்?
se za லையே என்பதற்காகப் ட லவே சிலர் விரும்புவதில் வருவதில்லையே என்ற எ
வழக்கத்தை விட, ஒரு படுக்கச் செல்லலாம்.துச்
துரீக்கமூம் கண்க ಶy೧r@B? பதில்: உடலில் நோய்கள் இருந்து தூக்கம்
இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய் களுக்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ் நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என் றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை டயரியில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் நேரத்துக்கும் தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடை வெளியை அவதானிப்பது அவசி யம், தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் துரக்கம் வருகிறதா என்பதை உறுதிசெய்து கொள்வதும் அவசியம்.
தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடுசெய்ய விரும்பும். சிலர் அதனை ஈடுசெய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர்ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.
தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்லவேண்டும். பொதுவாக தூக்கமின்மைக்கு
அவ்வப்போது குட்டித் ஒரளவு சமாதானம் அை செய்பவர்களுக்கு, தூங்கு அதனால் குட்டித்தூக்கம் அதற்காக, பலமணி நேரப் மல் இருப்பது நல்லது. இர மறுநாள் உடலில் அசதி இயங்க முடியாது.
தொடர்ந்து ஒருவாரம் தால், உடல் சூடு அதிகரி முக்கியம். வாரத்தின்
சிலர் கடுமையான ே அன்றாடம் ஒரு குட்டித்து உண்டு. தூக்கமின்மைப் தவிர, மற்றவர்களுக்கு இ மானபின்விளைவுகளை ஏ
எத்தனை வேலைப்ப வரை தினமும் இரவில்து வழியில்லை என்றால், கு வீது நிலைமையைச்சமாள உடற்பயிற்சி காலையி போகும் முன்பு பெரும்ப வதில்லை. ஒரு சிலர் தேவையேற்பட்டால், முன்பு எளிய உடற்பயிற் னும் முடிந்தவரை காலை பயிற்சி செய்வதுதான்நல்
தூக்கமின்மை நிரந்த
குளிர்காலத்திற்கேற்ற சருமம்
குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல் நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல் தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில் சருமத்திற்கு பிரத்தியேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம்
அதற்காக சில குறிப்புக்கள் கூந்தல் பராமரிப்பு : வ இரண்டு முறை ஒலிவ் எ னால் கூந்தலின் ஈரத்தன் ணெயை சூடுபடுத்தி: த காலத்தில் ஊறவிடுவதை டுமே ஊற விட வேண்டு எண்ளணெயை ஊறவி நலன்பாதிக்கப்படலாம்.
அதே போல் மூலிகை யில் தேய்ப்பதாக இருந்த நேரம் ஊறவிடக் கூடாது. பாலும் குளிர்ச்சி தருபை திற்கே உகந்தவை.
குளிர்காலத்தில் கூந்தன த்து பின்னுவது அல்லது ே யவற்றை செய்யலாம். இ கூந்தல் வறண்டு போவது த அடிக்கடி ஹேர் கலரிங் களை நீண்ட முடியாக ம வற்றால் கூந்தலின் ஈரப்ட அவற்றையும், சூடான சா படுத்துவதையும் தவிர்ப்பு கையான “டைகள் பயன் றில் இருந்து கூந்தலை க துணிகளை பயன்படுத்தல
சரும ஆரோக்கியம்
 
 

Зела தூக்கம் வரவில் படுக்கை அறைக்குச் செல் லை. நமக்குத்தான்தூக்கம் ரிச்சல்,
மணி நேரம் தமதமாகப் கேம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற் கொள்ளலாம். உதார ணமாக எண்களை மனதிற்குள் சொல் வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடு வது படுக்கச் செல்லு முன் வெதுவெதுப் பான தண்ணீரில் குளிக்கலாம். இதன் மூலம் தசைகள் இலகு வடையும். உடல்சூடு குறையும் தொடர்ந்து தூக்கமின்மை இருந் தால், டாக்டர் அறிவு ரைப்படி மாத்திரை கள் எடுத்துக் கொள்ள லாம்.
தூ க்க மின்  ைம இருப்பவர்களுக்கு
O 66068.j
i)...
தூக்கம் வரும். இதனால் டயலாம். இரவு வேலை தவதற்கு வாய்ப்பில்லை. போடுவதில் தவறில்லை. ம் குட்டித்தூக்கம் போடா ாவில் தூக்கம் பாதித்தால், ஏற்படும். சுறுசுறுப்பாக
வரை இப்படியே இருந் க்கும். அதைத் தவிர்ப்பது
வலைகளுக்கு இடையில் ாக்கம் மட்டும் போடுவது பாதிப்பு இருப்பவர்கள் ந்த பயிற்சி மிகவும் மோச ாற்படுத்தும். ளு இருந்தாலும் முடிந்த ாங்குவது அவசியம். வேறு ட்டித் தூக்கம் போட்டா சிப்பது முக்கியம்.
ல் செய்யலாம். படுக்கப் ாலோர் உடற்பயிற்சி செய் மட்டுமே செய்வதுண்டு. இரவுச் சாப்பாட்டுக்கு சி செய்யலாம். இருப்பி யில் நேரம் ஒதுக்கி உடற் Хафї.
நோயாக மாறுவதற்கு
முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. ஆனால், டாக்டர்கள் ஆலோசனன அவசியம். ஒரு சில மாத் திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலை வலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை. தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் இது ஆபத்து.
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் தாமதமாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக் கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போர டிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி.)
தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறை வின்றிச்சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,
இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல்,
மனச்சோர்வுஏற்படும். ஹார்மோன் அளவு அதிகமி
ருந்தாலும்,துரக்கம் வராது இந்த அறிகுறி தெரிந்
தால் உட்ன்ேடாக்டரிடம் செல்வது அவசிய்ம். '
கேள்வி:சிறுநீர்ப்பை அழற்சிஎன்றால் என்ன? பதில்: சிறுநீர்பையில் பாக்டீரியா தொற்றால் ஏற் படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது. இதனால், அவசரமாக மற்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசெளகரியம், ஒரு சிலருக்கு சிறு நீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற் படக் காரணம், குறுகிய அளவிலான சிறுநீர் ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒரு முறையேனும் இதனால் பாதிக் கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்கா
விடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறிய அளவிலான சிறு நீர்ப்பை அழற்சிக்கு வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்து வதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ளசிறு நீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக் கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக் ć860fri D.
பராமரிப்பு
ாரத்திற்கு ஒன்று அல்லது ண்ணெய் தடவலாம். இத மை வலுவடையும் எண் லையில் தேய்த்து வெயில் விட குறைந்த நேரம் மட் ம் தலையில் அதிக நேரம் ட்டால் அதனால், உடல்
ச் சாறுகள் ஏதாவது தலை ாலும், அவற்றையும் அதிக கை சாறுகள் பெரும் வ, அவை வெயில் காலத்
லை விரித்து விடுவதை தவிர் கொண்டை போடுவது ஆகி தனால், குளிர்ந்த காற்றால் 5டுக்கப்படும். வ் செய்வது, சுருட்டை முடி ாற்றும் ஸ்ட்ரீக்கிங், ஆகிய பதம் வறண்டு போவதால், தனங்களை கூந்தலில் பயன் து நல்லது. கூந்தலில் இயற் படுத்தலாம். குளிர்ந்த காற் ாப்பாற்ற, “சில்க் பேப்ரிக்’ ாம்.
வெளிப்புறத்தில் செய்யும்
சிகிச்சையைப் பொறுத்து மட்டுமல்லாது, நாம் சாப் பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட் டச்சத்தான உணவு சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக சருமத்தில் ஈரப்ப தத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற் றுகிறது. தினமும் உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் இவையும் நம் உடலின் செயல்பாட்டிற்கான தண் ணிரை வழங்குகின்றன.
குளிர்காலத்தில் சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை பராமரிக்க சோப் பிற்கு பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தலாம்.
தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்க்க லாம். குளிர்காலத்தில் ‘மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்
குளிக்கப் பயன்படுத்தும் தண்ணில் சில துளி கள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உதவும். மிகவும் சூடான 燃 குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.
குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு. இதற்கு சிறந்த பெட்ரோலியம் “ஜெல்லை உதட் டில் தடவலாம். பெட்ரோலியம் “ஜெல்க்கு பதி லாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இத னால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.
சுடர் ஒளி120,நவம்பர் -26, நவம்பர் 2011

Page 25
மனித வாழ்க்கைல்ே அகதுக்கல் அஆல் சக்
ம.அங்கையற்கண்ணி, மட்டக்களப்பு.
கேள்வி: மனித வாழ்க்கையில் இன்பத்தையும் துன் பத்ததையும் ஒன்றாகக் கருதி ஏற்க வேண்டுமெனத்தத்து வம் பேசுகிறார்களே? இன்பமும் துன்பமும் நிலையானவைதானா?
பதில்: மனித வாழ்க்கையில் சுக துக்கம் சுழல் சக்கரம்.
பொ.புஸ்பலீலா, LD6ởT6ơTITiữ.
கேள்வி:திருமணத்தின் போது LD600TLD56öT LD600TLD56 feóT கழுத்தில் தாலி கட்டுவதன் அர்த்தம் என்ன?
பதில்: இனி நீ கட்டுப்பாட் டுடன் நடந்தாக வேண்டும், என்பதற்கான எச்சரிக்கைக் குறியீடாக இருக்கக்கூடும். குதிரைக்குக் கடிவாளம் மாட்டு வது குதிரையை அடக்க வல்ல. கட்டுப்பாட்டில் வைத் திருக்கவே.
கண்ணன்,
கிளிநொச்சி.
கேள்வி:காதலியை நிலவுக்கு ஒப்
பிட்டு வர்ணிக்கும் காதலன் குறித்து
என்ன நினைக்கிறீர்?
பதில்: அந்தக் காதலி எச்சரிக்
கையாய் இருத்தல் நல்லது. "நீல்
வே.வேணுகோபால், பருத்தித்துறை.
கேள்வி: இலேசில் மற் குறித்து.
பதில்: அப்பாவித்தனமா வர்கள் இருக்கும் வரை ஏ தான் செய்வார்கள். எதிலும் மும் இருந்தால் ஏமாற நேராது
ம.செல்லத்தம்பி, நுனாவில்.
கேள்வி. வீடொன்றைக் ணம் செய்து கொள்வதிலும் என்கிறார்களே? இதன் உட்ெ பதில்: இரண்டுக்கும் அத் அமையாவிட்டால் இடைநடு விழுந்துவிடும். அதனால்தா முன்னெச்சரிக்கை சமிக்ஞை
ம. ஆனந்தராணி, கெருடாவில்.
கேள்வி: நாட்டின் ச பெருக்கத்தைக் கட்டுப்படுத் கட்டுப்பாட்டு நடைமுறை
தானா பித்தரே? பதில்: கிளோட்டும் இக்கால விதிகளை மதிக்காது த னங்களைச் செலுத்து அளவுக்கு உதவி புரிந் நடைமுறையும் அவ
கண்மண்
ஆம்ஸ்ரோங்" மாதிரி இறங்கித்தடம் பதித்துவிட்டு மாறிவிடப்போகிறான் அந்தக் காதலன்.
6J TÕöPGMiss - GITq. 66No: 496
1 2 3 4 5
7 8
s 10 11
12 13
14 15 16
17 18 19
2O 2.
|22 23
அனுப்புபவர் பெயர். 686υπσίb......................................... .
οδό ΘμπίLώς..........................................................
மேலிருந்து கீழ் O1. புத்திக்கூர்மை O2. 6).JITL 606)
O3. Ud D60)LD O4. சுந்தரன் O5. வதனம் O6. யானையின் விசேட உ 1O. LD56it 13. 56 fifj60LD 14. கற்புடையவள் 16. வேறு ஒன்றாய் பாவனை 17. பாக்குத் தரு 18. படுதா 19. நீர் தேங்கிநிற்கும் இடம் 21. உயிரின் ஆரம்பநிலை
6höFTgib özfenofihib GBTiflıq இல, 496
சொற்சிலம்பம் 496 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் டிசம்பர் 11ஆம் திகதிய 6-586fu56b 5gory Drob. pUSGotaolu56b gulöUCB அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
Upg360gr6oggy Usflasgress e5UST 250 9 db 6gyaibaru-Sr6oggys UrfaFTIEH GUST 150 PLübepaðrgo (Gog) UrfaFTIEH e5UT 1009_ůb வழங்கப்படும். பலர் விகைளைச் சரியாக எழுதி யிருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவலகம், 561, கஸ்தூரியார் விதி, u TgO TIGROIAN.
இடமிருந்து வலம் 01. வாதம்
O4. அமிர்தம் O7. தமிழர்களின் பாரம்பரிய 08. கூட்டுச் சேர்ந்து அமைப் 09. எரிச்சலால் வருவது 11. நீண்டது உலோகத்திலான 12. புத்த சமயத்தின் வழிகாட் 15. வலிமை
16. frf
17. வெட்டிவிடு 19. இது குடியைக் கெடுக்கும் 20. பலகைக்கு உகந்த மரம் 21. கடலின் நடுவே உள்ள தி 22. முதுகை வளைத்துக் கூ8 23. இனிப்புச் சுவைதரும்ப
போட்டி இல. 493இ
செல்வி. கெ. ஆடி வெள்ளிமலைப் கோவில் வீதி, 6
எம்.எப்.ஷி 67, உகுரஸ்ஸ
కః
சுடர் ஒளி 20,நவம்பர். -26,நவம்பர். 2011
 
 
 
 
 
 
 

றவர்களிடம் ஏமாறுபவர்கள்
தே.ஐயாத்துரை,
க மற்றவர்களிடம் ஏமாறுப வரணி.
மாற்றுபவர்களும் இருக்கத் கேள்வி. நடை, உடை,
ஆழ்ந்த நோக்கும் அவதான பாவனை என்பதன் மூலம்
5. குறிப்பிட்டு உணர்த்த விழை
வது எதனை?
பதில்: முக்கியமாகப் பெண் களின் ஒழுக்கத்தை நடை - பணி 60D6)Lub, 2 6oL-U6ooT60oLJuquib, பாவனை- அப்பெண் மீது மதிப்
கட்டிக்கொள்வதிலும் திரும மிக மிக அவதானம் தேவை
பாருள் என்ன பித்தரே? திவாரம் பலமாக 60UL|LD ஏற்படுத்த வேண்டுமென் வில் இடிந்து பதே எதிர்பார்ப்பு.
ன் இவ்வித சூ அ.இளங்கோ,
கொழும்பு -O6.
கேள்வி. நீண்ட நாள்களாக என்னைக் காதலித்து 3 வரும் பெண்ணொருத்தி அண்மையில் ஒரு இளம் 2 டாக்டரைச் சந்தித்ததில் இருந்து கட்சிமாற எத்தனிக்
கிறாள் போலப்படுகிறதே?
பதில்: உமது கேள்வியை 6ITófagög5 (Burg 'Apple a day keeps the doctor away என்றொரு பழமொழி ஞாபகத் துக்கு வருகிறது. உமது காதலிக்குத் தின மும் ஒரு ஆப்பிள்பழம் வாங்கிக்
தெரியாது மோட்டார் சைக் இளசுகளும், போக்குவரத்து ான்தோன்றித்தனமாக வாக ம் சாரதிகளும் இதற்கு ஒரு
ந்தாலும் குடும்பக்கட்டுப்பாட்டு கொடுத்துப் பாருமேன்? சியம் தான்.
சொற்சிலம்பம் போட்டி இல.493 விடைகள்
மேலிருந்து கீழ் 01.சிவப்பு, 02.கிளி, 03.சைவம், 04.முத்தம், 05.காதம், 06.மைல், 09.குமரன், 10.சன்னி, 12.தமது, 14.குடும்பம், DILIL 16.தலைப்பு, 17-நட, 18.எருது, 19.கடுகு, 20.சாம்
இடமிருந்து வலம் 01. சிகிச்சை, 04. முகாமை, 07, வளி, 08. வகுத்தல், a 10.சம்மதம், 11.புதன், 13.ரம், 15.மனிதன், 17-நடு, 18.எது, ா செய்தல் 19.கடம், 20.சாப்பாடு, 21.துரும்பு,22. குலம்,
பாராட்டுப் பெறுவோர்
(1) க.கருரியகுமாரன்,
இல.136,ஜெயந்திநகர்,கிளிநொச்சி. (2) எம்.பீ.முகைeன்,
இல,352, மதரசா லேன், மருதமுனை. ஆடைகளில் ஒன்று (3) மு.சித்திரவேல்,
-gh இல.45 J/1,ஜோசப்லேன், பம்பலப்பிட்டி
(4) க.நடராஜா,
ாது துணவி குடியேற்றத்திட்டம்,
9. இல. 01, வட்டுக்கோட்டை.
(5) திருமதி.வஸந்தா பாலேந்திரா,
இல, 21,நெல்சன் பிளேஸ்,வெள்ளவத்தை, கொழும்பு -06
(6) வை. தனபாலசிங்கம்,
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி.
-6) (7) சு.பரத்வாஜ், 0ரிக்கொள் இல.85/2, சங்கமித்த மாவத்தை, | Պք கொழும்பு -13.
(8) யோ.ழலானி, ji us, GujCpij இல.38/32,மணல்தறை ஒழுங்கை,
கந்தர்மடம்,யாழ்ப்பாணம். (9) கலாவதி குமாராசமி,
இல.27/125, பரக்கும்பா பிளேஸ்,
வெள்ளவத்தை, (10) எஸ்.வசந்தபிரியன்,
போக்காலை ஒழுங்கை, உடுப்பிட்டி.
ாசிக்கா மோகனதாஸ், haira Darur சங்கலடி.
வரி, ம்பளை, பருத்தித்துறை.
ம்லா, பிடிய, கடுகள்தோட்டை.

Page 26
ஒரு அரசனின் மந்திரி மிகவும் அறிவாளி. எல்லாவற்றிற்கும் நல்ல தீர்வை சீக்கிரமே கொடுத்துவிடுவார். அரசன் இவரை சோதிக்க ஒரு சோதனை வைத்தார். அவர் அந்த மந்திரியை அழைத்து இவ்வாறு சொன்னார்.
"எனக்கு ஒரு மந்திர மோதிரம் வேண்டும். நான் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதைப் பார்த்தால் எனக்குதுக்கம் வந்துவிட வேண்டும். வருத்தமாக இருக்கும் போது அதைப் பார்த்தால் மகிழ்ச்சியாகிவிட வேண்டும்" இதைக்கேட்ட அமைச்சர் குழம்பிப்போனார். அமைச்சருக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தார் அரசர். அமைச்சர் தேடித்தேடி அலைந்து போனார். காலக்கெடு முடிவடையும் தருவாயில் அவர் அரசனிடம் வந்தார். அவர் கையில் ஒரு சாதாரண மோதிரம் இருந்தது.
அமைச்சர் "அரசே இதோ நீங்கள் கேட்ட மோதிரம்" என அரசரிடம் அம்மோதிரத்தை கையளித்தார்.
அரசருக்கு வியப்பு. அப்படி என்ன அதில் இருக்கிறது எனப்பார்க்க அதில்
இதுவும் கடந்து போகும் என எழுதப்பட்டிருந் தது. அதிக மகிழ்ச்சியையும் அதிக கவலையையும் தடுக்ககூடிய இது ஒரு பிரபலமான தாரக மந்திரம். இவ்வாசகத்தை நாம் மகிழ்ச்சியில் நினைத் துக்கொண்டால் மகிழ்ச்சியால் மதிமயங்காமல் இருக்கவும், தலைக்கணம்
கீழே படத்தில்
685TG685 LILG6T6T குறிப்புகளின்படி
வண்ணம் பூசுங்கள்
என்ன Gayi
Gl)
ஹே அங்கே பார் மைனா அம்மாடி
தொணவெனறு பேசியே உயிை
மைனா கத்து உள்ளதே.
மறைந்து கெ
PANACA,
வராமல் இருக்கவும் உதவும்.
இதே மந்திரத்தை கவலையாக இருக்கும் ே கவலை மாறும் என்ற தன்னம்பிக்கை வந்து
எனவே இம்மந்திரத்தை எப்போதும் அரசர் வைத்துக்கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மற்ற விலங்குகளும்
பறவைகளும் மைனா வைக் கண்டு பேசப்
瞿翠
ஐயோ! இந்த முரட்டுப் புலி மானை அடித்துக் கொல்லப் போகுதே!
நான் ரொம்ப வாயாடு றேன், போலிருக்கு அதனால்தான் என் கூட பேச பயப்படறாங்ளோ
னா மானுக்கு இதே மாதிரியான சூழ்நிலை காட்டில் உள்ள ாறு சி மற்ற விலங்குகளுக்கும் ஏற்பட்டன. த்தது எல்லோரும் சந்தித்து ஒன்று கூடிப் பேசின.
1 برای
ஒமான் எங்கே?...
வாயாடி மைனாதான்
LDITഞങ്ങ് ഉ_േnj படுத்தியிருக்க வேண்டும்
பாது நினைத்தால் பிடும்.
ஞாபகத்தில்
f
சுடர் ஒளி/20, நவம்பர் -26, நவம்பர் 2011 A TEiS

Page 27
ఇ_ఇజ్జి తీgఅత
.37 40(1957
உலகின் இடங்களிலு மிகப் பிர குழிகளே இ6 மிக அழகாக
போதிலும் மிகுந்த
III Aici. Ei augi III - E | | |
cm エ Upen Gienne
ހި"ް }}°{{{& D@
|- ვეგიის ყის მისიالكتابات التي ●リ。
reട്. | E.E.G.J.P.E. CGT. /-
リ (AIECCCGe ill: --lis" E.
AME
increat Mareer by Geg
No 2 reson Roa Ter-23 109.34 at 2534
நவம்பர் -26, நவம்பர் 2011
 
 
 
 
 
 
 

டeனை குதிகள்
1 3 : 1 ̄ ܐ ܠ ܸ .
-----
—
ன் பல்வேறு /ம் காணப்படும் : LDΠοδώTL LDΠGOT வை. பார்ப்பதற்கு ே தோற்றமளிக்கின்ற அவை ஆபத்து 60)6)ILLIT(U5LD.
islation
El EL FUE.
ԾԱՆ: ՈՃՆ -->:solյամat can coor 35TGGT QUTag (LG_1851 ոյիդլի LGUI-29 ԴւIIGSes|-
-- ܓܠܬܐ ...
¬ s' 1 11 ܒ] ¬] ܒ71 ̄
S RS C-54 RS 225/
SI S-ro 3 : AL-AJ -
απο εν Α. Ρ. Λιν. Εντ, πο.
aloa Deela 75 3-mail: ena os (net.

Page 28
LIGSTIL GODTGJ | 9) từ Gì L1 TQpg]]
3) JAOON
G 6 go GurSill gig, St.
அனைவரும் பயன்படுத்திக் 6) Gas TGiott (b.jegs Lib and GLT5GTT கும். இதன் மூலம் நமக்கு தேவை
աithor File-Ե6Ծhր տլճՆ6ւյց էլoԾgւն
படங்களை சேமித்து கொண்டு மற்ற வர்களுக்கோ அல்லது வேறொரு
கணனியில் பதியவோ !ട്
G படுத்துகிறோம். இங்கே சில G 5755 LITT FLOTTANT GIGT GODTGJ
605.06))) .
லொறி, Igly, ட்ரக் வாகனங்களுக்கு
லீசிங்
செண்ட்ரல் பினான்
உடன் தொடர்புக
கொழும்பு 0000 00000000 TT TT S 00 0 TTTT M MTT T T TT TLS
CESARE
Komplette Polstergruppe Echt Leiderschwarz. 2er, Br, 185 Cn 3ρf Bf 195 αίτη Chromfüss
In Schlafeln, Essen Und WolhIDE
t
eggfen DL - 06 siere பெரக்கும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறைக்கட்டுள்ளது
பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்படாத லொறி, டியர், ட்ரக் கனரக வாகனங்களை
மிக இலகுவான முறையில் குறைந்த வட்டியில் லீசிங் அடிப்படையில் பெற்றுக் கொள்ள சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்திற்கு வாருங்கள்.
ளில் கம்பனி பிஎல்சி
Ah iawn. Alaska
ா கிளை அலுவலகத்திற்கு வாருங்கள் ப்ெதனம் well, waautomation
S
HINWWL
Tel. 044931 20 40 info@m Oebel-ferrari. Ch. mOebel-ferrari. Ch
Öffnungszeiteri Montag-Freitag 9.00-20.00 Samstag 9,00-18.00
O O 9/O sierung
2nd BGInVGLnUGi a inWIVila
ள லாண்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தில் 2011 நவம்பர் 06 ஆம் திகதி asiatür