கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.11.27

Page 1

இரு நாளும் 3 அப்பாக்களும்
December 03, 2011 as

Page 2
2 -
: baby ஆனந்தமாய் க
7Ꭹ -
"ஆன்ந்த பொழுதுகள் சம்
எமக்கு
ET1
TIDLIG (၂)ဝန္တီ ხერხე),
GUT ST
மனம் நிறைந்த நத்தார் மகிழ்ச்சியுடன் வ
TOSHIBA
Leading innovationX
32" பொஷிபா LCD தொலைக்காட்சி 24 PB1
RGECZA
32" பொஷிபா LCD தொலைக்காட்சி 32PB10
ঢ়ে,49900
*** Galla
24 மணித்தியாள அவசர சேவைகளுக்கு SIGMUNTANEGGI: OZA 557557
i Trumpanii 365 Taggi ELITEITEU- "E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ní كحد பங்கள் குழந்தைகளுடன்
த்த தருணங்கை புகைப்படங்களாக வெற்றியாளர்களாகும் 12 பேருக்கு
நிகதிச் ன்னர்
:P | նջԱԵ வருடத்திற்கான
ஜொன்சன்ஸ் பேபி தயாரிப்புகள்
மற்றும்
வெற்றிபெறும் புகைப்படங்கள்
2012 ஜொன்சன்ஸ் பேபி கலண்டரிலும் இடம்பெறும்
O
ΠαρργSηOΟργOOfηSOηSOOOγικ
வேற்போம்
32" பொஷிபா 24 டொஷிபா LCD தொலைக்காட்சி LEDதொலைக்காட்சி 32HV10
24PS10-5.30,990
GLIT 40" டொஷிபா
FULL HDLCD GT60)issid Dதொலைக்காட்சி 40AV700EE
PS10 85.990
82,990 ரூ.50,
ü L *Gate:HNB l
ILINE: albumamaging Luigilu 'நிபந்தனைகளுக்குற்பட்டது GamGameDunianish
சுடர் ஒளி 127, நவம்பர் -03, டிசெம்பர் 2011 。 Tヘ/ ܓ¬ .

Page 3
மனசு உடைந்து நொருங்கிய ஓரிரவில் கருகிய நினைவுகளோடு குந்தியிருந்தேன். கார்த்திகை கால நினைவுகள் கத்திகளை யும், கணை கழன்ற தோட்டாக்களையும் எனை நோக்கி வீசின. இறுதி சொட்டு குருதி யோடு வற்றிக்கிடந்த பேனாவாலும், இந்த வரைதலுக்காய் மேசைப் புத்தகக் குப்பைக ளுக்குள் அடைகிடந்த பழைய கடதாசியா லும்தப்பித்துக்கொண்டேன்.
நினைவு தொடும் துாரத்தில் இருக்கும் சில வருடங்களுக்குமுன் ஒரு நாள்: 彰 தது. தமிழரால் மறதியிடம் இழக்கவே யாத ஒரு சாதியினைப் பற்றிய * முகம் தெரியாத குழந்தைகளின் புன்னகைக் காக மரணத்திற்கு நேரம் குறித்தவர்களின் நினைவுத்தினம். எல்லாவற்றையும் இழந்து கைப்பிடியளவு நம்பிக்கைகூட இல்லாத போதிலும் சனங்களுக்காய் உயிர்கொடுத் தவர் பற்றிய ஏதோ ஒன்று அது.
வாரங்களிலாலானபோதும் ஏழு நாட்க ளும் ஒருநாளி ஸ்தமித்துக்கொள்ளும். சிவப்பு - மஞ் 鑿 னிகளிலான அலங்கா ரம், சந்திகளில், ப்ாடசாலைகளில், பொது மக்கள் வருகையிடங்களில் முளைத் திருக்கும் மண்டபங்கள், கொட்டகைகள் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் உணர்வு, தியாகம், எழுச்சி, கலந்த இசை அந்நாளின் தனி அடையாளங்கள்.அக்கணத்தில் அந்த சூழலில் வதியும் ஒவ்வொருவரது பயண மும் காரிய முனைப்பும் இதோடு சம்பந்தப் பட்டதாய் தன்னை மாற்றிக் கொள்ளும்.
வாரத்தின் முதன் நாளில் விடுதலை வேட்கையோடு சேர்ந்த சோகம் எல்லாமு கங்களிலும் தெறிக்கும். கொண்டாட்டங் களும், குடிவெறிச் சண்டைகள், களியாட் டங்கள் அனைத்தும் காணமலே போயி ருக்கும், முற்றிலும் சுத்தம் செய்யப்பட்ட நிர்வாணச் சூழலில் அந்நாள் நடக்கும். கொடியேற்றம், அகவணக்கம், மலர்வனக் கம், என நீளும் நினைவுநிகழ்வுகள் ஒவ் வ்ொரு நாளின் காலைகனையும் புதிதாய் தொடங்கி வைக்கும். அன்றைய தினங்களில் காரியத் தொடக்கத்திற்கு யாரும் கணப தியை அழைப்பதில்லை. கணபதி உள் ளிட்ட கடவுள்கள் சனங்களால் மறக்கப் பட்டே போயிருப்பார்கள். கடவுள்களும் தம் நேரங்களை இந்த ஈக நாட்
இந்த நாட்கள் மெல்ல மெ இறுதி நாளின் முதல் நாளை எட்டுக்கையில் கொஞ்ச சலசலப்பும், ரிக்கும். வெடி கொழுத்த டாட்ட மூட்டம் மெல்லெனப் .ெ இடையிடையே மழையும் பெய்யும் தியாக நாட்களை நிசப்த கொண்டாட்டங்கள் கெளவிக்கொள்ளும். தனித்து வானொலிகளும், பத்திரிகைகளும் களின் வாழ்த்து மழையால் மூடி மறைந் திருக்கும். அன்றைய திை 毅 தில் அவைகளை மீட் டுப்பது இயல &X அணை உடைத விடுதலைச் சுடர் பரப்புவ தாக நம்பப்பட்ட அந்த எரி நட்சத்திரம் மீதான நம் பிக்கையும் எல்லை கடந்த வாழ்த்துக்களை அ வீசும் வற்றாப்பை
ஆனையிறவு.
திப்புக்களை வாரிக் கொட்டுப் யான பொங்கல் பானைகள் ஆ6 களுமுண்டு. அன்றைய தினத் எங்கும் இலவசமாய் தடையி: பேருந்து நடத்துனர்களிடம் 8 தில்லை. சில வருடங்கள் இந்த வங்கித் தாத்தாக்கள் அன்பளி யோடு சூரியன்மறைய இறுதிந இந்த நாளுக்கென்று தனி ஒ பொதுக் கோட்டில் அந்நாள் ப விடுமுறை அறிவிக்கப்படாதே விடுமுறை நாள்தான். வங்கிகள் நிறுவனங்கள், கோயில்கள், சந் யும் முன்பே பூச்செடிகள் ஏன இலைகளையும் இழந்து விடும். மட்டுமின்றி தெரிந்த, அறிந்த 10மணிக்கெல்லாம் ஆளுயர ட நிமிர்ந்து படுத்திருக்கும்.
முதல் வாரத்திலேயே ஈகத்த
அழைப்பிதழ்களின் முகவரிகள்
கள் ஒவ்வொரு வீட்டிலும் அ6 ளினை அந்த முகவரிகளில் :ே சேவைகள் கோயில்பணியாக
ளின் எடைப்பெறுமானத்தை தில்லை. எவ்வளவு பேர்தம் ஒற் வைத்துப்பயணிக்க அனுமதி: கெல்லாம் முள்ளியவளை, அ கிளிநொச்சி, முழல்ங்காவில், 6 நீளும் தியாகவிதைப்பு நிலவெ மட்டும் சுமந்த தாய் தந்தைய பரப்புகளில் கண்ணிரும், அழு திடுக்கும். 5.30 கடிகாரக் கம்பி அனைவரும் எதிர்பார்த்திருக்கு
உப்புக்காற்றின் உற்பத்தி நிலம்,
X& ' என்று தான் கற்பனைத்திருந்தேன். அது ஒரு வெற் --< தனல் கழன்ற களமாக வரலாற்றில் பதிவாகியி உயிர்கொடுத்த ஒர் மகனின் தியாக நினைவை நினைவிடம் சார்ந்த இனத்தவருக்கு அது ஒரு கோ மாலையிடுகின்றனர். அவர்களுக்கும் தற்போது இப்படித்தான் புனிதங்களும், மாவீரங்களும் தீர்மr
யார் கையில் சிறையாகின்றதோ அவர் மேய்ப்பர்
மறுபடியும் புனித சிதைப்புக்கள் பட்டப் பகலிலேே கொள்ளப்படுகின்றது. நினைவுகள் நிர்மூலமாகின்ற |றுத்துவார்களானால் எந்த பேரலைகளாலும் அதனை
சுடர்ஒளி /27, நவம்பர் -03, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞ்
ஒலியலைகளிலும் அலையும் குரல் சமநேரத்தில் சகலருக்கும் ஒரு செய்தி சொல்லும். அது ஆசியாவில் இருந்தே சவால் விட்ட ஒரு குறு நிலப்பரப்பின் வெளியுறவுத்திட்டமாக வும், உலகிடம் முன்வைக்கும் எதிர் பார்ப்பாகவும் இருக்கும். இவை எவ் விதமான அர்த்தப் பெறுமானமில் லாது கசக்கியெறியப்பட்ட சந்தர்ப் பங்களிருக்கின்றன. 6.மணிக்கு அந் தக்குரல் ஒய, ஐந்து நிமிட உணர் விசைவெளியில் ஆன்ம சுரங்கள் தட்டி யெழுப்பப்படும். கண்ணீரும், கதறலும் உயிர்க் கிளம்ப ஆலயி மணிகள் சமிஞ்சையிடும். உயிர்த் தியாத்தின் பொது மைய சுடரேற்ற
லுடன் ஒவ்வொரு மையத்திலும்
தயார் செய்யப்பட்டிருந்த தீபங்க
ளும் பற்றிக் கொள்ளும். கற்பனையி
லிருக்கும் மறு உலகின் வாசல்
இப்படித்தான் இருக்கும் என்ற நம் பிக்கையை அந்தச் சுடர் உலகம் தரும். தீபங்கள் மொத்தமாய்ப் பிரகாசிக்
கும். மரணித்தவர்களினைப்பற்றிய
நினைவும் அழுகையால் பிரகா
சிக்கும். மாலை 6.20க்கு 'தாயக கன
வுடன். உயிர்திறக்க, சனங்கள் தம்
மடைதிறப்பர். இப்படியானதொரு
நெரிசல் மடைதிறப்பை இந்தப் ம் ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து வரை பிராந்தியத்தில் இரண்டு சந்தர்ப் லய வெளிகளில் பொங்கி வழிந்த காலங் பங்களில் தான காணலாம. ஒனறு தில் குறிப்பிட்டளவு நிலப்பரப்புக்குள் விறறாபபுளை அ1997 கோயில் திரு ன்றிப் போய்வரலாம். அன்று மட்டும் விழா, மற்றையது இந்த: ... ...: . . . . Fட்டைகளும், பேனாக்களும் இருப்ப மூனறு வருடகால கழிப்பின் பின் நாளில் மண்தொடும் குழந்தைகளுக்கு. இந் நாள் பலரின் நினைவுகளில் ப்பு வழங்கிய நினைவுகளுண்டு. மழை இல்லை. நம் ஒவ்வொரு வீடும், ாள் பிரசவமாகும். சந்தியும் சந்தித்த அனுபவித்த ஒன்று ஒழுக்கம் இருந்தது. ஒரு பிரகடனமற்ற நம்மோடு இல்லை. தியாக மையங் விக்கும் அரசாங்கத்தினரால் பொது ' .'?” . தோட்டமாகிக் பாதிலும் அப்பிராந்தியத்தவருக்கு அது கிடக்கின்றன. அங்கே மனிதர்கள் ள் பாடசாலைகள் அரச அரசர்பற்ற நுழைவதில்லை. இடித்து நெருக்கப் தைகள் அனைத்தும் அன்று ஓய்வு விடி பட்ட எல்லாவற்றோடும் தியளிகத் ஒழ்களாகிவிடும் சில சந்தர்ப்பங்களில் தின் பதிவும் தகர்ந்து போனது. இப் ஈகத்தில் உயிரை கரைத்தவர் உறவுகள் போது புலம பெயர் நாடுகளில் 5 அனைவரினது வீடுகளிலும் காலை நினைவு. அனுஷ்டிக்கப்படுகிறதாம். மாலைகள் ஈர வாழை மடல்களுக்குள் இணையத்தளங்களில் சானறுக ளுண்டு. அதற்கு டொலர், யூரோ கறப் பதிலும் நம்மவரிடையே வாள் வீச் சுக்களாம். ஒரே நினைவை பிரகா சிக்க கட்சி பிரித்திருக்கிறார்கள். சண்டை தொடங்கியிருக்கிறார்கள். காலப்போக்கில் அங்கேயும் மறதிக் குள் மறைந்து போகலாம். இப்போது
6hsart
ாய் தந்தையருக்கு அனுப்பப்பட்டிருந்த ளை நோக்கிய பயணத் தயார்படுத்தல் வசரமாகும். நடுகல் ஆனவனின் உறவுக சர்ப்பதற்காய் இலவச போக்குவரத்துச் இடம் பெறும் அந்நாளில் பேருந்துக
உரிமையாளர் கூட கணக்கெடுப்ப * * ]றைக்கலை அதனுள் வைக்கமுடியுமோ புலம்பெயர் தேசங்களில் நினைவை க்கப்படுவர் மீாலை நான்கு மணிக் அணுவுடிகக அங்கலயபபவர களில் 1ளம்பில், கோடாலிகல்லு, தேராவில், பெரும்பாலானவரகள தம நலனக வன்னிவிளாங்கிளம், உருத்திரபுரம் என இம்?"கவே இதனை பயன்படுத்து |ளிகளில் தம் பிள்ளைகளின் நினைவை 99% விளைவே இந்த வாள்வீச்சுக் ர் இளைப்பாறுவர். அவ் வெளி மணற் *' வெட்டுக் கொத்துக்கள் கையும், புலம்பலும் மட்டுமே படர்ந் இன விடுதலை ஒன்றையே கள் தொட ஆரம்பமாகும் உலகத்தவர் குறிக்கோளாகக் கொண்டு களத்தில் நம் அப்பெருங்குரல் ஒளிலைகளிலும் சமராடி உயிர் துறந்த வீரனுக்கு நடு கல் இட்டு வழிபடும் மரபு - தமிழ் பண்பாட்டில் கான் தமிழுயிர்களை அதிகளவில் ஆகுதியிட்ட நிலம், முத க் றியின் நிலமாக, இரு இனத்தவரின் வீரம் உரசி கொண்டது. அதனைப் பின் ருக்கன்றது. தன்னித்தின் அதிகார நலனுக்காக பற்றியே கடந்தகாலங்களிலும் ஆனையிறவு காட்டிக் கொண்டு நிற்கிறது. அந்த இந்த தியாக நினைவு அனுஷ் பில், அதில் காலணிகளற்று நடக்கின்றனர். மலர் : ':Tಣಾ? ஆனையிறவு புனிதத்தின் தியாகத்தின் நிலம் :இ": ானிக்கப்படுகின்றன. அதிகாரம் கால அடுக்குகளில் கேசக்கிலம் அகற்க அட் ஆகின்றார். அந்த மேய்ப்பரின் திசைப்படுத்தலில் ாறன. அதிகார சுழற் காற்று திசை மாறுகையில் ய, அந்த மக்களின் முன்னிலையிலேயே மேற் ன. மக்களாக முன் வந்து ஒரு நினைவை முன்னி
ா அடித்துச்செல்லமுடியாது.

Page 4
s நான் பெற்ற செல்வம்! நலமான செல்வம்!
தேன் மொழி பேசிடும் சிங்காரச் செல்வம்"
இதுவொரு சினிமாப் பாடல். இதனை எம்மவர் பல ரின் வாய்களும் அந்த நாட்களில் முணுமுணுக்கத் தவறியதில்லை. அதி காலை ஐந்து மணி வேளையில் எங்கள் தெருவில் உரு ளும் வண்டிச் சத்தத்தோடு அந்த இனிமை கலந்த பாடல் கலந்தொலிக்கிறது.
அந்த விடிகாலைப் பொழுதில் விரைவாகவும் சுறு சுறுப்பாகவும் தொழிலைத் தொடங்கும் அந்தப் பாட் டிசைக்கும் நகரசுத்திகரிப்புத் தொழிலாளியைப் பார்க் கிறேன். நகரத்து மலசலகூட அழுக்குகளைச் சேர்த்து நிரப்பிய வாளிகளைச் சுமந்தபடி அவரது தள்ளுவண்டி கடகட எனச் சத்தமிட்டு நகருகின்றது.
பொலபொலவென விடியும்போது இந்தத் தொழி லாளி தனது வேலையை முடித்துக்கொண்டு வெற்றி உணர்வோடு வண்டியை உருட்டியவாறு திரும்பிக் கொண்டிருப்பார். அந்த மூடிய பெட்டி வண்டியின் மேல் கைப்பிடிக்கும். அருகே மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறப்பூக்கள் குவிந்திருக்கும். வாசம் பரப்பும் தீத்தணல் கொண்ட சந்தனக்குச்சி ஒன்று புகைந்து கொண்டிருக்கும். மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவ ரது வாய் குரலெடுத்துப் பாடுகின்றது. அந்தச் சினிமாப் பாடல் இனிமையானதுதான். அவரிடத்திலே மகிழ்ச்சி
இவர்களே உண் யாளர்கள். இவr நாட்டை சுத்தப்படு கின்றனர். என்பதை கும் அவரது நண் பதற்காகவே யோச களை அங்கே அை தார். என்பதை
அவர்கள் வெட்கம்.
குடிகொண்டிருக்கிறது. s 兹 經
ாழ்நகரத் தெருக்களில் அன்று இந்தக் காட்சி
மயாக இடம் பெற்று வந்தது. வாளி மலசலகூடம்
பாவனையில் இருந்த அந்தக் காலம் நகரத்தின் சுத்தத் திற்குக் காரணரான தொழிலாளர்களின் பணியே அது. தொழில் எதுவெனினும் அதுவே தெய்வம் என்ற வாக்குக்கு அமைவாக அவர்கள் தங்கள் தொழிலை நேசித்தார்கள் கடமையை விருப்போடு செய்தார்கள். நகரம் சுத்தம் செய்யப்பட்டது. அவர்களின் தொழி லால் மக்களின் நலம் பேணப்பட்டது. அதே வேளை யில் அந்தத் தொழில் தந்த வேதனையையும் சோதை யையும் மகிழ்ச்சியோடு எதிர் கொண்டார்கள். அவர்
கள் இல்லையெனில் நகரமோ, நாற்றமெடுக்கும் நரக
மாகிவிடும். உண்மையான உழைப்பாளர்கள் அவர்
ஒரு நாள் யாழ்ப்பாணத்து யோகர்சுவாமியவர்க ச் சந்திக்கவென அன்றிருந்த அரசாங்க அதிபர் ந்தா அவர்கள் தம்முடன் ஒர் அமெரிக்கரையும் றிருந்தார். அவர்களைக் கண்டதும் வர்களோ தன்னிடம் வந்திருப்பவர்
நிகழ்வின்போது, இ
உன் கையெழுத்துக்காகப் பலர் காத்துக் கொண்டும் கச் சேரியில் இருப்பார்கள் வேலையைப் பார் நான் சாமியில்லை. சாமியைப் பார்க்க வேண்டுமென்
சற்றுக் கோபமாகவே
பூரீகாந்தா பயந்து ே
கவே நடந்து சென்றார். அவர் அழைத்துச் சென்ற த்தைப் போய்ச் சேர்ந்தபோது அங்கே அவர்கள்
காட்சி அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கி
னார். எனினும் சுவாமியின் வேண்டுகோளைத் தட்ட இயலாமல் அவரின் பின்னா
போ போய் முதலில் உன் '
மனிதர்களாய் இ தரும் செய்தியாகும். மனிதர்களைய
சேவைகளையும்
சுவாமி அவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மையான சேவை கள் தான் இன்று த்திக் கொண்டிருக் அரச அதிகாரிக் பருக்கும் தெரிவிப் ர்சுவாமிகள் அவர் ழத்துக் சென்றிருந்
உணர்ந்த போது அடைந்தனர்.
(8unresororisabeir
உணர்த்த யோகர் அன்று காட்டிய
லை. எனினும் அத் தொழிலாளர்களும் ம் எம்மத்தியில்
gopi GUITGiuIGII
SIழ்க்கை ஒரு போராட்டம் என்பார்கள். அந்தப் போராட்ட வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதாகும். எனினும் அவை மூலம் பெறப்படும் வாழ்க்கைப் பட்டறிவு எம்மைப் புடமிடும் வகையில் வழிநடத்தத் தவறுமெனின் அதனால் பயனெதுவும் இல்லை. இத்தன்மையதான எமது வரலாறுகள் எமக்கு அதனையே கற்பிக்கின்றன. பல் வகைப்பட்ட எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் வாழ்க் கையை முன்னெடுக்கும் போது அவை தொலைவதும் சிதைவதும் எமது பாதையிலும் பயணத்திலும் எம்மைப் பயமுறுத்துகின்றன. வாழ்க்கையை சதுரங்க விளை யாட்டாகக் காணுகின்ற ஒரு கவிஞரின் வரிகள் இதோ:
தொலைந்துவிட்ட என் கனவுகளின் முன்னால் சிதைந்துபோன துகள்களாய் நான்.
கனவுகள் தொலைந்து போய் அவை தூள்தூளாகிச் சிதைந்துபோக நானோ துயரத்தோடு வாழ்கின்றேன் என்கிறார் கவிஞர்.
பணத்தோடு ஒன்றிப்போன feup856) rupelileo
556ODES ET EGITT bmib
பணத்தையே வாழ்வாகக் கொண்டு சமூகம் அதனுட னேயே ஒன்றிப்போய் விட்டது. அதனையே வாழ்வென் றும் அதனைப் பெற உழைப்பதே வாழ்வின் வழியென்றும் போற்றிப் பூசிக்கிறது. நாமோ பணமின்றிப் பரிதவிக்கும் பகடைக்காய்களாய் அந்தரிக்கின்றோம். என்கிறார் அவர்
எதிரும்புதிருமாய் காய்கள்நகரும் போது அதை எதிர்க்க முடியாத ஏழைப்போராளியாகிறேன் வாழ்க்கை எனும் சதுரங்க விளையாட்டில்.
சதுரங்க விளையாட்டில். பகடைக் காய்களாய் எதிரும் புதிருமாய் காய்கள் நகருகின்றபோது நகர்த்தப்படுகின்ற போது பணமில்லாதவனும் பணத்தையே வாழ்வாகக் கருதாதவனுமாகிய நானோ போராட்டம் நிறைந்த சூழலில் ஓர் ஏழைப் போராளியாகிறேன். என்கிறார் கவிஞர் பெரிய நீலாவணை ம.புவிலக்ஷி
கரைதேடும் அலை எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட இக்கவிதைத் தொகுப்பின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக நோக்கத்தக்கதாகும். கவிதைகள் எனக்குள் மண்டியிட்டுக் கிடக்கின்றன. அல்லது நான் கவிதைக்குள் கட்டுண்டுள்ளேனா? என்ற சந்தேகத்தொனியோடு கருத் துரைக்கும் அவர் தனது புனைபெயரான புவிலக்ஷிக்குள் மறைந்திருப்பதாகத் தெரிகின்றது. அவரது கவிதை இலக் கியப்பயணம் தொடரவாழ்த்துகிறோம்.
- Goo565 (85GJTg2IT
படைப்பாளிகள் தங்கள் பிரசுரங்கள், வெளியீடுகள்
தொடர்பான அறிமுகம் சுடர் ஒளி வார மலரில்
வெளிவர விரும்பினால், அவற்றின் இரு பிரதிகளை
கீழ் வரும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
85Lñ: 967 6IFTgo6oño
38. கஸ்துாரியார் வீதி urbůLuTeodoraña. --
சுடர்ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011

Page 5
சித்து 幌 రత లియె
"با هفتگانepaلمللی
, இந்தத்
الSلااقلانیایی usonety69
リエégo"-
Stáč 6aoméնԾն "Niñola 6ෂේlau (NE) லஉங்களுக்கு 體 mاتاeeالا"6666 نشP6 岛而áo gunátuů šelo
E.
பாவப்பட்ட மீட்பரற்றவர்களே!
நீங்கள் இவ்வளவு காலமும் பட்டதுயர், படாததுயர் அனைத்தும் இந்த உலகத்தவருக்கு நன்றாகவே தெரியும்.உங்கள் ஒர்மம் மிகுந்த பேராட்டத்தின் கனதியும் புரியும்.ஆனாலும் உங்கள் இரத்த வாசனையுடன் உறைந்து கிடக் கும் இந்துக் கடலின் முத்தாகிய இலங்கைத்
பதிவெடுப்பதைப் ே டினர்.
தமிழ் புத்திஜீவிக வர்களும் தமிழ் மக்க நியாயமான தீர்வொ பட வேண்டுமென ச னர்.
அரசியல் கட்சி ச நோக்கி விழுந்த குற் தப் பொது வெளியி முயற்சித்தனர்.வடக்கு களோடு அலையும் பூசப்பட்ட துணை ளும் தம் கடத்தல்க களை முன்வைத்தனர் மனங்களில் கிட யெல்லலாம் கொட்ட 'பிரச்சினையற்ற இட உண்மைகளை கெர் வந்தது வில்லங்கம் பேசியவர்களின் மு. ணைச் சந்தர்ப்பங்களி இராணுவப் புலனா ளைத் தட்டினர். 6ெ உண்மைகள் மறுபடி
ஒழிந்து கொண்டது.
திருநாட்டின் ஆணைகளை மீறி அவர்களால்
எதுவும் செய்ய முடியாது.அந்தப் பலம் எப் போதும் இந்த முத்தின் அதிகாரக் காட்டை அமில மழைகளிலிருந்து அடைகாப்பதால்
தான் நீவீர் சிந்திய கண்ணிரும்,குருதியும் பூச்சி யமாய் கிடக்கின்றது. நீங்கள் அதையுணர்ந்தும் கண்டுகொள்ளத் தவறிவிட்டீர்கள்.அதையே
அவர்கள் பலமாக்கி பயன் பெற்றுக் கொள்கின் றனர். அந்தப் பயனில் உச்சக்கட்டத்தை இந் தக் குட்டி நாட்டின் அதிகாரக் கட்டில் அனுப வித்துக் கொண்டிருக்கையில் உலகத்தவரால் நீங்கள் மொத்தமாக கைவிடப்பட்டீர்கள். 2009 ஆம் ஆண்டின் இடைக்காலத்தில் உங்களைநோக்கி வீசப்பட்ட சாவு மழை அனைவரையும் நனைத்தது. அம் மழையின் நிழல் உலகத்தவரின் மீது படிந்ததாலும், இலங்கை போர்ப் போதையில் நண்பர்களை புதிய நண்பர்களை தேடிக் கொண்டதாலும் உங்கள் பக்கம் காற்று வீசியது.இந்தக் குரூர இழப்புக்களுக்காகவாவது உங்களுக்கொரு தீர்வு தேவை என்பதை முதற் தடவையாக உலகத்தவர் ஏற்றுக் கொண்டனர்.தம் இராஜ தந்திர நிகழ்ச்சி நிரல்களில் இதனையும் இணைத்து இலங்கையரசிற்கான சர்வதேச அழுத்தங்களை ஒவ்வொரு சந்திப்பிலும் வழங் கினர். அவ் அழுத்தங்களுக்கு பதிலளிக்கவே இலங்கையரசு நல்லிணக்க் ஆணைக்குழு எனும் எட்டு அரச கட்சிக்காரரை கொண்ட விசாரணைக் கோஸ்டியை அறிமுகப்படுத்தி யது.
உங்களுக்குத் தெரியும் இதுவும் இலங்கை யில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அமைக்கப் பட்டு பின்னர் முகவரியற்றுப் போகும் குழுக்க ளைப் போன்றது தான் என்பது. ஆயினும் நம்பினிர்கள். இந்தக் குழுவின் பின்னால் சர்வ தேசக்காரர் காவல் காக்கின்றனர் என்ற நம் பிக்கையில் உணர்வு பூர்வமான வாதங்களை முன்வைத்தீர்கள். மன்னாரிலும், யாழ்ப்பாணத் திலும் வாரக்கணக்கில் நீடித்த விசாரணைகள் கடைசி நேர யுத்தக் காட்சிகளை பொதுமைப் படுத்தியது. கணவன்களையும், மகன்களையும் இராணுவம் கடத்திக் காணாமல் போகச் செய் தனர் என்ற செய்தி கண்ணிரோடு ஒழுகியது. முன்னாள் போராளிகளின் மனைவிகள் தம் கணவர்களை இல்லாமலாக்கியது இராணுவத் தினரே என்பதை நிரூபித்தனர்.இந்தக் கண்ணிர் கலந்த உண்மைக் கதைகளை கதிரைகளைச் சூடாக்கிக் கொண்டிருந்த அதிகாரிகள் உட
னுக்குடன் பதிவு செய்து கொண்டனர். அல்லது
. .
*
شیر ZX.........** ܢ
v. il
激
* 下 x അ r,
x.
சுடர்ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011
2000ஆம் ஆண்டி ருந்த சமாதான ச செய்தல் மற்றும் இறு போது மீறப்பட்ட ம றிய விடயங்களை நோக்கங்களுக்காக அ லிணக்க ஆணைக்கு( கையை ஜனாதிபதிய ளது. பொது மக்களு தேச சமூகத்திற்கோ ரங்கப்படுத்தப்படாத நம்பகத்தன்மை குறி யாரும் வாய்திறக்கவி யினால் மட்டும், திை மறுவாசிப்பிற்குட்ப யில் குறிப்பிடப்பட் களை கொழும்பு ஊ யிட்டுள்ளது. இன அறிக்கை பற்றிய ே களும் வெளியாகவி யில், இலங்கையி
 
 
 
 
 
 
 
 

பால சைகை காட்
களும், மதத் தலை ளுக்கு இதனூடாக ன்று முன் வைக்கப் கருத்துத் தெரிவித்த
ார்ந்தவர்களும் தம் றக் கறைகளை இந் ல் வைத்துக் கழுவ த கிழக்கில் ஆயுதங் ஜனநாயக முலாம் இராணுவக் குழுக்க ளுக்கான நியாயங்
.
டந்த காயங்களை
டித்தீர்க்க கிடைத்த உம்' என்று நம்பி ப்பளித்தவர்களுக்கு
மனமுடைந்துப்
கவரிகளை விசார ரில் ஒட்டுக் கேட்ட ப்வாளர்கள் கதவுக வளிச்சத்திற்கு வந்த -யும் இருட்டினுள்
கடதாசிகளி லினக்கம்
O5
ஆணைக்குழுக்கள் வெளியடும் அறிக்கைகளின் மாதிரிகளையும், அது கொண்டிருக்கும் விடயங்க ளையும் அடிப்படையாக கொண்டு முன் கூட் டிய அவதானிப்புக்களை வழங்கலாம்.
நடந்து முடிந்த போரின் விளைவுகளை, இரா ணுத்தினரால் புரியப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களை அரசங்கத்தின் பார்வையில் இவ் அறிக்கை பதிவு செய்திருக்கும் என நம்பலாம். அதாவது இறுதி நேர யுத்தத்தின் போது மேற் கொள்ளப்பட்ட கொடூர வன்முறைகள் மனிதாபி மான அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட் டன. புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த அப் பாவிப் பொது மக்களை உயிரோடு மீட்பதற்கான போரிலேயே இந்த அசம்பாவிதங்கள் நடந்து முடிந்தன. முழுக் கொலைகளையும் புலிகளே செய்தனர்.இலங்கை இராணுவம் மிகவும் தூய மன நிலையோடுதான் இறுதிக் கட்டத்தில் போரிட்டது. அல்கெய்தா தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் மக்களை அமெரிக்கப் படைகள் மீட்டிருநதால் கூட இப்படியே செயற்பட்டிருக் கும் என்ற உதாரணங்களைக் கூட முன் வைத்தி ருக்கலாம். இப்படியாக சண்டையென்டால் சட்டை கிழியத்தான் செய்யும்’ என்ற தோர ணையில் அறிக்கை முடிவடையும்.
அடுத்து சர்வதேச குற்ற ஆதாரங்களில் தெரி யும் படைவீரர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனைக்குள்ளாக் கப்படு வர்.அவர்கள் சரத் பொன்சே காவின் கையாட்கள் என்றும், அவரின் நேரடிக் கட்டளை களின் பிரகாரமுமே இவ் வாறு செயற்பட்டனர் என் றும் கூறி முழுக்குற்றத்தையும் மகிந்த குடும்பத்தின் சமகால எதிரியான பொன்சேகா தலையில் கட்டிவிட முனை யும். சரணடைய வந்த புலிக ளின் தலைவர்களை சுட்டுக் கொல்லும் படி இவரே கட்ட ளையிட்டார் என்ற குற்றம் ஏற்கனவே நிரூபிப்பின் எல் லையில் நிற்கின்றது. இதனூ டாக அது மேலும் உறுதி !
செய்யப்படலாம்.
கடத்திக் காணாமல் செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை இராணு வம் கடத்தவில்லை. சந்தே கத்தின பேரில் கைது செய் யப்பட்டு தற்போது சிறைக ளில் இருக்கின்றனர். அவர்
டலிருந்து அமுலிலி 5ாலத்தை மீளாய்வு வதிக்கட்ட போரின் னித உரிமைகள் பற் ஆராய்தல் போன்ற அமைக்கப்பட்ட நல் ழ தன் இறுதி அறிக் பிடம் கையளித்துள் க்கோ அல்லது சர்வ இது வரையில் பகி ந இவ்வறிக்கையின் த்து இது வரையில் பில்லை. ஜனாதிபதி ர மறைவில் வைத்து டுத்தும் அறிக்கை டுள்ள சில விடயங் ாடகம் ஒன்று வெளி தத் தவிர இந்த வறு எந்தத் தகவல் பில்லை. இந்நிலை பில் வழமையாக
படவில்லை எனவும் அரசு நிலைப்பட்ட இந்த
டுத்தும், இலங்கையரசின் அறிக்கையாக 졌 அமையலாம். حصہ في الكته. عيينه عمه
களை உறவினர்கள் நேரடியா தம்பி கவே சென்று பார்க்க முடியும் எனவும் ஆணித்தரப்படுத்தலாம். அவர்கள் விசாரணைகள் முடிந்த பின்னர் வீடுக ளுக்குச்செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற உத்தர வாதத்தையும், இதைத் தவிர இராணுவத்தினரால் வேறு எந்தக் கடத்தல்களும் மேற்கொள்ளப்
அறிக்கை வழங்க முனையும்.
இலங்கையில் இராணுவ துணைக்குழுக்கள் இப்போது இல்லை.அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.எப்போதோ ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து விட்டனர் எனும் விதமான தூய்மை வாதத்தை முன்வைக்க விழையலாம்.
தமிழ் மக்கள் இந்நாட்டில் வாழும் சிறு பான்மை இன மக்கள்.அவர்களுக்கு அரசியல் ரீதி யான பிரச்சினைகளுண்டு. அவற்றுக்கு உள் நாட் டளவிலான தீர்வுகள் பேச்சுமூலமாக எட்டப்பட வேண்டும்.வடக்கு , கிழக்கு தமிழருக்கு மட்டும் உரிய நிலப்பகுதியல்ல.இங்கு அனைத்து இனங்க ளும் இணைந்து வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப் படல் வேண்டும். இவ்வாறான தொனியில் இனட் பிரச்சினைக்கான"இறுதி தீர்வையும் வெளிப்ட்
綴 籌
xخي
*్య x 3

Page 6
அரசாங்கத்திற்கும் 熬 தேசியக் கூட்ட ப்பிற் நடைபெற்றுவரும் தொடர் முக்கியமானதோர் கட்டம்
స#
ாமலும் விடுபட்டிருந்தன. அதே னே இழுத்தடிக்கப்பட்டி நிலையிலேயே :ளி:ே யளிக்கப்பட்ட விடயங்களும் நடைமுறைப்படுத் தப்படவில்லை. இதனால் கூட்டமைப்பினர் பேச் சுக்களில் அதிருப்தியடைந்து வெளியேறிய சம்ப
வங்களும் இடம்பெற்றன.
ஆனால், இப்பேச்சுவார்த்தைகளின் அடுத்த அமர்வுகள்டிசெம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் இடம்பெறும் எனவும், இதன்போது அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயப்படவிருப்பதாகவும் இப் போது ਨੋਕ థ్రోస్
இதே சமயம் இவ்வருட இறுதிக்குள் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூட்டமைப்பும் தெரி வித்துள்ளது. இவ்வருடம் முடிவதற்கு ஒருமாதமே இருக்கின்ற நிலையில் அதற்குள் தீர்வு குறித்து பூழிவறை எட்ட முடியுமா என்கிற கேள்வி தமிழ் மக்கள் மனங்களில் எழுகின்றமையும் தவிர்க்க முடியாததாகின்றது.
- ష్ర
அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் பொய்யர்கிப்போன நிலையில் இப்போது வந்துள்ள தகவல்களையும் நம்பமுடியாத நிலையிலேயே தமிழ் மக்கள் உள் ளனர். ஆனால், கூட்டமைப்பினர் தற்போது
ப்பேச்சுக்கள் காலம் கடத்தும் நோக
பச்சுக்களின்போது உறுதி
afrLňré
27, நவம்பர்-( | вв. бешња, оф 6asol-4, 6L65 šešio Ol5 E-mail: editoria
கூறியிருக்கும் விடயம் எதிர்பார்ப்பை ஏற்படுத் னர் அமெரிக்கா உட்பட கலந்துரையாடல்களை
யில் ஏதேனும் மாற்றங்க சாதாரண தமிழ் மக்கள்
உள்நாட்டில் அரச
வந்த பேச்சுக்களில் 6
ஏற்படாத நிலையிலே
மரிக்கா உட்பட 6ெ அங்கு பல கலந்துரையா தோடு கருத்துக்களைய முன்னரும் இவ்வாறா LLLLLLLL000LLL0ELLEL0E0OLS 0rLLSSLLLL Ss00GL தாலும் இம் முறை அ கியமானதாகக் கருதப்படு
வேலையற்றோர் பிரச்சினை இன்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகின்றது. உலக சனத்தொகையின் கட்டுமீறிய அதிகரிப்பு இந்தப் பிரச்சனைக்குத்துாபமிட்டு வருகின்றது.
இதில் இலங்கையும் விதிவிலக்கானது அல்ல. இன்றைய போக்கில் படித்த இளைஞர் யுவதிகள் இந்தப் பிரச்சினையில் சிக்கி வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் கல்வித் துறையைப் பொறுத்தவரையில் அது போட்டி மிகுந்த துறையாகப் பரிணாமம் கண்டு வருகின் றது. தக்கன பிழைக்கும் அல்லன அழியும் என்ற கூர்ப்புக் கொள்கையும் இலங்கையின் கல்வித் துறையும் தொடர்புபட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. கல்வித்துறையைப் பொறுத்த வரை யில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர் தரக் கல்வி, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு என விரிவடைந்து செல்கின்றது. குறிப்பாகத் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் கல்வித்துறை மீது காட்டும் அக்கறை தமிழ் பிரதேச மாணவர்கள் பெறும் பெறுபேறுகளிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. என்ன பாடுபட்டும் தன் பிள் ளையை படிப்பிக்க வேண்டும் என்ற கொள்கை அனைத்து பெற்றோரிடமும் ஆழவேரூன்றியிருக் கிறது
குறிப்பாக பரீட்சைக்களைப் பொறுத்த வரை , யில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட் சையே மிகவும் சவால் மிகுந்த திறமை பரிசிலிப் பாக உள்ளது.  ܼܓ
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோற்றி வெறும் 30,000 பேர்களே நாட்டில் உள்ள 18 பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப் படுகின்றார்கள். மேலும் 1லட்சம் பேர் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்றும் நாட்டின் பொருளா தார நிலையால் அதற்குள் உள்வாங்கப்படாது தேசிய கல்வியற் கல்லூரிகள், வெளிவாரிப் பட்டப்படிப்புகள் தொழில்நுட்பக்கல்லூரிகள் என் பவற்றிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் தமது மேற்படிப்பைத் தொடர்கின்றனர். தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்விகற்கும் பெருந்தொ கையானோர் இலங்கையின் ஆசிரியர்சேவைக் குள் உள்வாங்கப்படுகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் தமது நான்கு வருடப் பட்டப்படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாக்க ளின் போது பட்டங்களைப் பெற்று பல மாணவர் கள் பட்டதாரிகளாக வருகின்றனர். இதே வேளை அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை மேற் கொண்டு பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து பரீட்சைகளிலும் சித்தியடைந்து எதிர்கால தொழில் பற்றிய கனவுகளுடன் பல மாணவர்கள் பட்ட தாரிகளாக வெளியேறி வருகின்றனர்.
இன்றைய நவீன கல்வியானது அறிவுக்கானது என்பதலிருந்து விலகி தொழிலுக்கானது என மாறி வருகின்றது. இதனால் மாணவர்ளும் அரச உத்தி யோகத்திலேயே நம்பிக்கை வைக்கின்றனர்.
இதனால் வருடாவருடம் வேலையற்ற பட்ட
தாரிகளின் சங்கங்களில் இவர்கள் இலகுவாக்அங்" கத்துவம் பெறுகின்றன்ர். விடாமுயற்சி படிக்க
UUZ
வேண்டும் என்ற ஆர்வம் கற்ற இவர்கள் வேலைய படுகின்றனர்.
இந் நிலையில் தேர்தல் களின் ஞாபகம் அரசியல் உடனே வேலை வாய்ப்ட ளில் உரைகளை அரசியல் கள் மீதான அக்கறையை நாட்டு வேலைவாய்ப் அமைச்சே இருப்பது அட் தெரியவரும். அந்த அ குவைத், டோகா நாடுகள் றுத்தருவோம் என மேடை கள். இவர்களின் வாக்குறு ளும் இவர்களின் மகுடி ளாக மாறிவிடுகின்றனர் மீண்டும் அந்த அதிகாரி இடம் தெரியாமல் ஒடி
அதன்பின் பட்டதா தான் இதுவே அன்றிலி தாரிகளைப் பொறுத்த
 
 
 
 

3 päFbu, 2011
Bunter: Oios/38OOO ס- 944לול l(a)sudaroli.com
...?
தமிழ் மக்களிடம் } கியுள்ள்து. கூட்டமைப் ட்ட வெளிநாடுகளில் பல மேற்கொண்டுள்ள நிலை ள் ஏற்பட்டிருக்கலாம் என
ாங்கத்துடன் நடைபெற்று rவ்வித முன்னேற்றமும் }யே கூட்டமைப்பினர்
பளிநாடுகளுக்குச் சென்று
டல்களை மேற்கொண்ட ம் வெளியிட்டிருந்தனர். ன பல வெளிநாட்டுப் ப்பினர் மேற்கொண்டிருந் வர்களது பயணம் முக் கிென்றது.
மிகவும் அவத வேண்டிய தேவை உள்ளது. அரசாங்கம் வேறு வாக்குறுதிகளை *ಸ್ಥ್ಯ மக்
ளின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட ரின் வாச் ள்
தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின்
பொய்யாகிப்போகும் நிலைமைகளை ஏற்படுத்தா மல் அவர்கள் அதில் மிகுநத கவனம் செலுத்த
வேண்டும்.
).
LŰól
ா ஹரிஸ்
இவற்றின் மத்தியில் கல்வி }று நடுத்தெருவில் விடப்
காலத்தில் மட்டும் இவர் வாதிகளுக்கு வந்து விடும். த்தருவோம் என்ற பொரு வாதிகள் நிகழ்த்தி இவர் காட்டுவார்கள். வெளி பு அமைச்சு என்ற ஒரு போதுதான் மக்களுக்குத் மைச்சக அதிகாரிகளும் ரில் வேலைவாய்ப்பு பெற் -களில் நீட்டி முழக்குவார் தியை நம்பிப் பட்டதாரிக களுக்கு ஆடும் பாம்புக தேர்தல் காலம் முடிய கள் வழமைபோல வந்த மறைந்து விடுவார்கள். களின் நிலை அதோகதி
வருகின்ற உண்மை. அரசோ அல்லது அதிகாரவர்க், கங்களோ இந்தப்பிரச்சனையில் அக்கறை காட்ட வில்லை என அங்கலாய்க்கின்றனர் இந்த வேலை யில்லா பட்டதாரிகள். இதனால் கடந்த காலத்தில் இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந் தார்கள். இது தொடர்பாக அண்மையில் அறிக்கை யொன்றை விடுத்த வேலையற்ற பட்டதாரிகளின் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் ஆளுநர் தம்மிக்க முன சிங்க நாட்டில் வேலையற்று இருக்கும் பட்டதாரி களில் 80 வீதமானவர்கள் பெண்கள் என்றும் இவர் கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னரும் வேலையற்றுப் போதிய வருமானமின் மையால் சமூக பொருளாதார ரீதியில் தாழ்வுற்றுப் படுபா தாளத்தில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்திருந்
இதற்கு வலுசேர்ப்பதற்காக் அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் என பல பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி உள்ளது.
இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குகளாகவே பெரும்பாலும் அமைந்திருந்தன. s:...
நாட்டின் அபிவிருத்தியும் அந்நியச் செலவானி களில் ஏற்படும் வளர்ச்சியும் படித்த இளைஞர் களின் கைகளிலேயே உள்ளது. இதனாலேயே படித்த இளைஞர்களை கொண்டு வாருங்கள் இந்தி யாவை மாற்றிக்காட்டுகிறேன் என இந்திய முன் னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்.அந்த நாளில் கூறி யிருந்தார். எனவே வேலையற்ற இளைஞர்களின் வாழ்வினை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகப் போரின் காரணமாக மூடப் பட்ட தொழிற்சாலைகளைத் திறந்து அவற்றில் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் களை ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன்வர வேண் டும். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் பட்டதாரிகளின் அவலக் குரலிற்கு செவிசாய்த்து நாட்டின் அந்நிய்ச் செலவாணிகளை உயர்த்திக் கொள்ள வசதியாக ஒப்பந்தங்கள் மூலம் வெளி நாட்டு வேலைவாய்ப்புக்களைத்துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்களும் அரச உத்தியோகத்தை நம்பி தவம் கிடப்பதை விடுத்து தனியார்துறைகளின் பக் கம் தமது பார்வையைத்தி ண்டும்.
வரையில் நிதர்சனமாகி வளமான் எதி சேர்க்
சுடர் ஒளி 127, நவம்பர்-03, டிசம்பர் 2011

Page 7
பேர் என்பது ஒரு மாலை நேரப் பொழுது போக்கோ அல்லது இரவுநேர விருந்துபசாரமோ அல்ல! அது அவற்றைப் போன்று இனிமையான தாகவோ மகிழச்சிகரமானதாகவோ ஒழுங்கான தாகவோ இருப்பதில்லை. மாறாக போர் என்பது ஒரு தரப்பை இன்னொரு தரப்பு அழித்தொழிக் கும் இரத்தம் சிந்தும் ஒரு நிகழ்வு, இது செஞ்சீனத் தலைவர் மாஒசேதுங் அவர்கள் சீனப் புரட்சி இடம் பெற்ற காலத்தில் அதற்கு அவர் தலைமை தாங்கி வழிநடத்தியபோது வெளியிட்ட கருத்து.
ஒரு போர் இடம்பெறும் போது போரில் ஈடு படும் இரு தரப்பினரும் வெற்றி ஒன்றையே குறிக் கோளாக வைத்து செயற்படுகின்றனர். அவர்கள் தமது தரப்பிலோ எதிர்த்தரப்பிலோ இடம் பெறும் உயிர்ப் பலிகளைப் பற்றியோ பேரழிவுகளைப் பற்றியோ பொருட்படுத்துவதில்லை. வெற்றி யடைவதற்காக எந்த ஒரு விலையையும் கொடுக் கத் தயாராகின்றனர். அங்கு நியாயம், தர்மம் என எவை பற்றியும் அக்கறை செலுத்துவதில்லை.
எனினும் போரில் ஈடுபடாத மக்களைக் கொல்வது, மருத்துவமனைகள் பாடசாலைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் கொடுத்தல், சரண டைபவர்களைக் கொலை செய்தல் போன்ற சில முக்கிய விடயங்கள் போர்க்குற்றங்களாக கருதப் படுகின்றன.
இப்படியான போர்க்குற்றங்கள் தொடர்பாக பலர் நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். தண்ட னைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்ச்சமயம் கூட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னாள் எகிப்திய அதிபர் முபாரக் லைபீரிய முன்னாள் அதிபர் ரெயிலர் ஆகியோர் மீது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன சிரியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுமானால் சிரிய அதிபரும் போர்க்குற்றவாளியாக விசா ரிக்கப்பட்டலாம். . . .
இவற்றில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இப்போர்க்குற்றங்கள் புரிந்ததாக இனங் காணப்பட்டவர்கள் தங்கள் பதவிகளை விட்டு இறங்கிய பின்பேர் அல்லது இறக்கப்பட்ட பின்போ போர்க்குற்றங்கள் அவர்கள் மேல் பாய ஆரம்பிக் கின்றன. போரில் வெற்றி பெற்ற தரப்பினரிடம் இப்போர்க்குற்றங்கள் தங்கள் வலிமைய்ை இழந்து விடுகின்றன.
ஒரு சில வினாடிகளிலேயே இலட்சக் கணக் கான ஜப்பானிய மக்களைக் கொன்று தள்ளிய அணுகுண்டை வீசக்கட்டளையிட்ட ரூஸ்வேல் டையோ, ஜஸ்னோவரையோ போர்குற்றம் புரிந்த வர்களாகக் குற்றம்சாட்டவில்லை. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இன்று வரை விமானக் குண் டுகளால் மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக் கப் படையினரை எவரும் போர்க்குற்றவாளிகளாக ஆக்கவில்லை. காசா மீது விமானத் தாக்குதல் நடத்திமக்களைக் கொல்லும் இஸ்ரேலை எவரும் கண்டிக்கவில்லை. போர்க்குற்றவாளியாகக் கூறப் படும் சூடானிய அதிபரை எவராலும் எதுவும் செய்துவிட முடியவில்லை.
ஆனால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்க ளைப் போர்க்குற்றங்கள் விரட்டி விரட்டிப் பிடித் துத் தண்டிக்கத் தவறுவதில்லை.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை போர்க் குற்றங்கள் சற்று வித்தியாசமான முறையில் முன் வைக்கப்படுகின்றன. ஒன்று இலங்கை அரசு போரில் வெற்றி பெற்ற தரப்பாக இருந்த போதி லும் அதன் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்படு கின்றன. மற்றது, இப்போரை இலங்கை அரசு வெற்றிகொள்ள அரசியல் ரீதியாகவும், இராணுவ ஆலோசனைகள், ஆயுத உதவிகள் என்பன மூலம் யார் துணைநின்றார்களோ அவர்களே போர்க் குற்றங்கள் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட தாகக் கரு தப்படும் இலங்கை அரசே போர்க்குற்றங்களை விசாரிக்கவேண்டும் எனவும் கோரப்படுகின்றது.
ஆனால்இலங்கை அரசோ போர்க்குற்றங்களில்
ஈடுபட்டதாகக் கருதப்ட ராஜதந்திரப் பதவிகளை கெளரவபடுத்தியுள்ளதுட நீதிமன்றங்களால் கைது நிலையையும் ஏற்படுத்தி நாட்டின் ராஜதந்திரியை படி இன்னொரு நாடு சை மேலும் உள் நாட்டில் துவதாகக் கூறி நல்லிணக் அமைத்து இப்போ அது ஜனாதிபதியிடம் கையளி கையில் குறிப்பிட்ட வில் யோகபூர்வமாக வெளியிட அவை ஊடகங்கள் மூல விட்டன. இது வரைக் பூதங்களை இலக்குவைத் களைப் பிடிப்பதுடன் ஒய் கேள்வியை எழுப்பியுள்ள அதாவது இடைநி6ை ளில் நேரடியாக ஈடுபட் என ஏறக்குறைய நுாறு ே பூதங்களைத் தப்ப வைக் ளப்படும் சாத்தியம் இருட் வந்துள்ளன.
அப்படி நம்புவதற்கா? இலங்கையில் இடம் ெ கது. அதாவது பாடசா பாலியல் வல்லுறவுக்கு உ செய்யப்பட்டு புதைகுழி மாக ராஜபக்ச என்ற கோ வீரன் கைது செய்யப்பட டான். ஆனால் மேற்படி யிட்ட பொறுப்பதிகாரி மாற்றம் செய்யப்பட்ட னையும் சரி பிழைகளுக் யின் கட்டளையை நிை அவன் தன்னிச்சையாக ே ணுவ நீதிமன்றில் விசா பட்டிருக்க வேண்டும். இடம் பெறவில்லை. பி பின்பு அவன் பலிக்கட மன்றத்தில் நிறுத்தப்படக பதவி உயர்வு பெற்று விட் போர்க்குற்றங்கள் ெ ஒரு வழிமுறை கையாள களே செய்திகளாக வெளி இது வரை இலங்கை குற்றங்கள் எதுவும் இட சில அரச சார்பற்ற நிறுவ களிடம் பணம் பெற்று பிரசாரங்களை மேற்கெ வந்தனர். அது மட்டுமன் இலங்கையின் கொலை நாடாவையும் போலிய
Sifa 27. Sambang -03. gobiu2ot
 
 

படும் படையாளிகளுக்கு வழங்கி அவர்களைக் ன் அவர்கள் வெளிநாட்டு செய்யப்பட முடியாத யுள்ளது. அதாவது ஒரு சர்வதேச சட்டங்களின் து செய்ய முடியாது. ல் விசாரணைகளை நடத் க்க ஆணைக்குழு ஒன்றை தனது அறிக்கையையும் த்துவிட்டது. அவ்வாறிருக் ஷயங்கள் இன்னும் உத்தி டப்படாவிட்டாலும் கூட, மாகக் கசிய ஆரம்பித்து கசிந்த தகவல்களின் படி த போர்க் குற்றங்கள் பூச்சி வெடுத்து விடுமோ என்ற
T. ல அதிகாரிகள், குற்றங்க ட சில இராணுவத்தினர் பரில் பழியைப் போட்டு, க முயற்சிகள் மேற்கொள் ப்பதாகச் செய்திகள் வெளி
ன சில முன்னனுபவங்கள் பெற்றமை குறிப்பிடத்தக் லை மாணவி கிருசாந்தி ட்படுத்தப்பட்டு கொலை யில் புதைத்தமை சம்மந்த ாப்ரல் தரத்திலுள்ள படை ட்டு தப்பிக்கவைக்கப்பட் சம்பவத்திற்கு கட்டளை பதவிஉயர்வுடன் இட ான். எந்த ஒரு படைவீர கு அப்பால் மேலதிகாரி றவேற்ற வேண்டியவன். செயற்பட்டிருந்தால் இரா ரிக்கப்பட்டு தண்டிக்கப் ஆனால் அப்படி எதுவும் ரச்சினை வெளியில் வந்த ாவாக்கப்பட்டு சிவில்ரீதி ட்டளையிட்ட மேலதிகாரி -டார். தாடர்பாகவும் அப்படி ாப்படுவதற்கான அறிகுறி ரியிடப்பட்டுள்ளன.
அரச தரப்பினர் போர்க் ம் பெறவில்லை. எனவும் பனங்கள் விடுதலைப் புலி க் கொண்டு போலியான ாண்டு வருவதாகவும் கூறி ாறி "சனல் 4 வெளியிட்ட க்களம் என்ற ஒலி ஒளி ானது என மறுத்து வந்த
னர். அதை மறுத்து வேறு காணொளிகளையும் வெளியிட்டனர்.
ஆனால் தற்சமயம் நல்லிக்க ஆணைக்குழு போர்க்குற்றங்கள் இடம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆனால் அதில் கூட பூதங்கள் தப்பி விடவும் பூச்சிகளே பலிக் கடாக்கள் ஆக்கப்படவும் வாய்ப்பு ஏற்படுத்துவதற் கான அறிகுறிகளே தென்படுகின்றன.
அதே சமயத்தில் லங்கா நியூஸ் இணையதளம் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் வெளியிட் டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த என்ற பாதாள உலகக் கோஸ்டித் தலைவன் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொட உட்பட சிலரின் பிரேதங்களை தானே நீர் கொழும்புக் கடலில் புதைத்த தாகவும் தனக்கு துமிந்த சில்வாவே கட்டளையிட்டதாக வும் கூறியுள்ளான். மேலும் தான் கொலை செய்யப் படலாம் எனவும் அவன் அச்சம் தெரிவித்துள் ளான்.
அவன், ஆயுதங்கள் இருக்குமிடத்தைக் காட்டு வதாக அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவன் பொலிசாரின் துப்பாக்கியைப் பறித்து சுட முயற் சித்ததாகவும் அதே நேரத்தில் பொலீசார் அவனை சுட்டு விட்டதாகவும் செய்திகள் வந்தால் ஆச்சரி யப்படமுடியாது. அத்துடன் அவரின் வாக்கு மூலம் பற்றிய விபரங்களும் முடிவுக்கு வந்து விடும்
அப்படியிருந்த போதிலும் இலங்கையில் சட் டத்திற்குப் புறம்பான கொலைகளின் பின்னால் பெரும் பூதங்கள் இருப்பதை லங்கா நியுஸ் இணை யதளம் வெளிப்படுத்தியுள்ளது. இவை இப்படி யாக இருக்க மறுபுறத்தில் வெள்ளைக் கொடியு டன் சரணடைய வந்த புலி உறுப்பினர்களை பாது காப்புச் செயலரின் கட்டளையின் பேரில் இராணு வமே சுட்டுக் கொன்றது என பேட்டி கொடுத் தமைக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண் டனை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு புறம் போர்க்குற்றங்கள், சட்டத் திற்குப் புறம்பான கொலைகள் என்பன தொடர் பாக பல அதிர்ச்சித்தகவல்கள் வெளிவரும் அதே வேளையில் அவற்றை மறுதலிக்கும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எப்படியிருந்த போதிலும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்ப சில குற்றம் சுமத்தப்படும் பூதங்கள் தப்பி விடவும் சில பூச்சிகள் பலி கொடுக்கப்படலாம். ஏனெனில் அதிகார பீடங்களில் அமர்ந்திருப்போர் வலுவான நிலையில் உள்ள வரைக்கும் இவற்றுக்கான சாத்தி யங்கள் உண்டு.
ஆனால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நியா யங்கள் என்றோ ஒரு நாள் தம் வலிமையைக் காட்டும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும்

Page 8
பெரியதொரு ஆபத்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. என்று கூறிய சுதா மரத்திலிலு ருந்து கீழே இறங்கி வந்தான்.
அவன் கூறியதைக் கேட்ட நிகிதா அதைக் கேளாதது போல புல்வெளியில் அமர்ந்திருந்து
“அடப்போடா இனி என்னில் திராணி இல்லை யடா. நானினி ஓடப்போறதில்ல அதை எதிர்க்கப்
போறன்’என்றான்
“புரியாத மாதிரிப்பேசாத நிகி. அந்த ஆபத்தை எதிர்த்து நிற்க நம்மால முடியாது”
அப்பாடா என்று இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் விரித்து புல் மீது படுத்திருந் தவன் இவள் கூறியதும் நிமிர்ந்திருந்து “புரியிற மாதிரிக் கூறு சுதா’ என்றான்.
சுதா தன்னில் பதட்டத்தைக் காட்டி “நம்மைத் துரத்துற இந்த எதிரி மாயாசோ, மனிதானோ இல்லை. இது காட்டு மிருகம். பாரிய மரம் தடிகள் முறிக்கிற ஓசையைக் கேட்டால் அது மிகப்பெரிய மிருகமாகத்தான் இருக்க முடியும்”
"அப்ப அது டைனோசரா இருக்குமோ?” “விளையாடாதே நிகி அது மதம்பிடித்த யானையா இருக்கலாம்”
“என்ன சொல்லுறாய் சுதா’ இப்பொழுது பதட் டமானாள் நிகிதா. இப்ப நாங்க என்ன செய்யிறது.
“அது தான் நானும் யோசிக்கிறேன். மதம் பிடித்த யானையிடம் அகப்பட்டால் அது துவம் சம் செய்துவிடும்.இம்.” யோசித்தவன் கீழே காய்ந்த மணல் தேடி தனது இரு கைகளாலும் அள்ளி வீசி எறிந்தான். அந்த மணல் அவனது முகத் தில் திரும்பி வந்து விழுந்தது.
“சோ நாங்கள் இப்ப அதன் காற்று வளத்தில் இருக்கிறோம். அது நம்மை மோப்பம் பிடித்து வந்து கொண்டிருக்கிறது’
“என்ன சுதா விஞ்ஞானி மாதிரிப் பேசுகிறாய்” “பொறு நிகி. நாம் இப்ப தப்ப வேணும் மெண்டா வாற யானையை நோக்கித்தான் ஒட வேணும்’
"ஐயோ! என்ன சுதா, பைத்தியம் மாதிரிப் பேசு கிறாய். அப்படி ஒடினால் நாம் வலியத் தேடிப் போய் ஆபத்தில சிக்கிக்கொண்டிடுவோமே”
“அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு”.
இப்பொழுது உடல் பூரா பயத்தையும் பதட்டத்
வாறு அவன் பின்னால்
தையும் வெளிக்காட்டிய நிகிதா. துள்ளி எழும்பி
“சொல்லு சுதா, சத்தம் நம்மை நெருங்கிக்
கொண்டு வருது. உன்ரஜ சுதா அமைதியாக தண்ணிப் போத்தலை மழுக்கென்று குடித்து கொடுத்தான். அவளுட ணாந்து பருகிவிட்டு மூ கைகளால் மூடி சுதாவிட அவன் என்ன கூறப் ே முகத்தையே வைத்த கே கொண்டிருந்தாள்.
தடீர். படீர். என ம நெருங்கிக் கொண்டிருந்த சுதா தண்ணிர்ப் போ தனது கிட் பையில் வைத் தனது பின் தோளில் கெ பொக்கற்றுக்குள் எதைே எடுத்தான். அது ஒரு ே “இங்க பார் நிகி நே வருது என்னைப் பின் ெ சொல்லும் போது ஒடத் என்னைவிட்டுப் பிரியா சரியென்று தலையாட லுக்கு காத்திருந்தாள்.
ஓசை நெருங்க. நெருங்க.
“இம். ஒடு” என்று அவன் கட்டளையிட அவள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவள் போல சுதாவின் பின்னால் ஒடத் தொடங்கினாள்.
சுதா தாம் நின்ற இடத்திலிருந்து பக்க வாட்டாகி ஓடினான். கிட்டத்தட்ட நானுாறு மீற்றர் ஒடியவன். நின்று மூச்சிரைத்து நிகிதா வும் வரும் வரை காத்திருந்து சில வினாடிகள் கூர்ந்து கவனித்து ஒசை வரும் திசையை நோக்கி ஒடத்
தொடங்கினான். நிகி
தாவும் தனது தோளில் தொங்கிய கிட் பையை யும் ஒரு கையால் பிடித்த
ஒடினாள.
நாம் பார்க்கும் போது அந்த ஒளி அலை கள் கண்களை வந்தடைகின்றன. அதனா லேயே பகலில் வானம்நீலநிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறு மனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், து ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என் பதே உண்மை. பெளதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக் காமலே போய்விடும். 絮
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட் டிக்கொள்கிறது. 繳
ளில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலை களின் நீளம் அப்போதுமட்டும் குறைவது தானாம்! ಜ್ಞ
சூரியஒளி அனைத்து வண்ணங்களையு உள்ளடக்கியது. வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியா என்ன?” னது கிட் பையிலிருந்து எடுத்துத் திறந்து மழுக் விட்டு நிகிதாவிடம் அதை வாங்கி அண் டியை வாங்கி நடுங்கும் ம் கொடுத்து பாகிறானென்று அவனது ண் வாங்காமல் பார்த்துக்
ங்கள் முறிப்டுகின்ற ஒசை கீலை வாங்கி மீண்டும் து, கிட் பையையும் மூடி ாழுவிவிட்டு தனது ரவுசர் பாதேடி
ராச்லைற். ரம் இருட்டிக் கொண்டு தாடர்ந்து ஓடி வா. நான் துவங்கு எந்த நேரத்திலும் தே” ட்டிவிட்டு அவன் சொல்
சிறிது நேர ஓட்டத் திற்குப் பின்னர் அந்த ஒசை இவர்களின் பக்க வாட்டில் கேட்கத் தொடங் கியது. மிக. மிக அருகில் அது மரங்கள் தடிகளை துவம்சம் செய்த படி இவர்கள் முன்னர் நின்ற இடத்தைக் குறிவைத்து முன்னேறிக் கொண்டி ருந்தது.
நிகிதா ஏய் அங்கே பார் என்றாள்.
ஆனால் அவனோ அவளது கையை எட்டிப் பிடித்து “நிகி ஸ்லோ பண்ணாதே ஒடு. எனக்குப் பின்னால ஒடி வா’ என்று அவளையும் இழுத்துக் கொண்டு ஓடினான்.
இப்பொழுதுமுறிபடுகின்ற ஒசைநின்று போனது இருந்தாலும் சுதா ஒடிக் கொண்டிருந் தான். அவ னுக்குத் தெரியும் பக்கவாட்டில் மிக அருகாக இருந் தால் அது இவர்களது வாசனையை மோப்பம் பிடித் திருக்கும். தப்பிக்க வேண்டுமானால் இன்னும் ஒட வேண்டும். ஒடினான். நிகிதாவும் தலை தெறிக்க ஒடி வந்து கொண்டிருந்தாள். நேரம் இருட்டி விட்டது. சுதாவின் கையிலிருந்த ரோச்ஒளி பாய்ச்ச அந்த வெளிச்சத்தின் துணையுடன் சுதா ஒட பின் னால் நிகிதா.
இப்பொழுது அதை உணர்ந்தான் சுதா, நிகி தாவின் காலடி ஒசை கேட்கவில்லை. அதிர்ந் தான்.
ஒடியபடியே வேகத்தைக் குறைத்து திரும்பிப் பார்த்தான். அத்தருணம் திடீரென்று யாரோ அடித்தது போன்று கீழே உருண்டான். சுதா கையி லிருந்து ரோச் எங்கேயோ விழுந்து அணைந்து போனது. கும்மிருட்டு. ஒடிக்கொண்டே திரும்பி நிகிதாவைப் பார்த்த போது எதிரே மரம் அடித்தி ருக்க வேண்டும்.
சுதா தன்னைச் சுதாகரித்து எழுந்து அங்குமிங் கும் தேடினான். எங்குமே இருள் சூழ்ந்திருந்தது. நிகிதாவின்தடயம் தென்படவேயில்லை.
சற்றுத் தூரத்தில் ஒரு முனகல் சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்க ஆரம்பித்தது.
ஆெபத்து தொடரும்)
காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயி னும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலை, நீளம் மற்றும் துடிப்பு. வான வில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப் புடனும் இருப்பவை. ... . . .
றல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால்
-O3, pasibuňr 2011

Page 9
l Al gധർ
நெப்ே
மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய
நேரம் இது கோர்ஸிகாவில் சொதப்பியதுபோல் இங்கே தப்புச் செய்தால், அவனை யாரும் மன்
னிக்க மாட்டார்கள். மீண்டும் வேலை போகலாம்,
அல்லது தலையே போய்விடலாம், யார் கண்டது?
ஆனால் அதேசமயம், இதைமட்டும் சரியாகச் l© வெற்றியடைந்துவிட்டால், அதன்பிறகு பிரெஞ்சு ராணுவத்தில் தன் புகழ் கண்டபடி எகி றத் தொடங்கிவிடும். இதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த நெப்போலியன், ஒன்றுக்குப் பத்து ! யோசித்தபிறகுதான் செயலில் இறங்கி
ᎧᏡᎢᎱᎢᎧᏈᎢ.
நெப்போலியன் கட்டளைப்படி, பெரிய துப் பாக்கிகளும், பீரங்கிகளும் டுலான் எல்லைக்குக் அந்தப் பிரதேசத்தின் வரைபடத்தைக் கையில் வைத்துக் கொண்டு, எந்த Iကြီးမြှုး၈?? எங்கே நிறுத்தவேண்டும் என்று கச்சித மாகப் புள்ளி வைத்து விளக்கினான். அவனுடைய திட்டத்தின்படி, மிகப் பெரிய ஆயுதத் தாக்குதலுக் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
டுலான் விஷயத்தில் மற்ற தளபதிகள் எல்லோ ரும் என்ன செய்தார்கள்? எதிர்ப்படுகிற இங்கிலாந் துப் படை வீரர்களையெல்லாம் தாக்கப்போய் மூக் குடைந்தார்கள்.
அதே சூழ்நிலையில், நெப்போலியன் கொஞ் சம் வித்தியாசமாக யோசித்தான். முதுகுக்குப் பின் ! இத்தனை பெரிய கடலும் கப்பல்களும் இருக்கிற தைரியத்தில்தானே இங்கிலாந்துக்காரர் கள் இப்படித் திமிர் பிடித்து அலைகிறார்கள்? அந்த வாலை ஒட்ட நறுக்கிவிட்டால்? கடலில் இருக்கும் பிரிட்டன் கப்பல்களைத் தாக்கத் திட்ட மிட்டான் நெப்போலியன். 责
இதைக் கேட்டவர்கள் பலர், நெப்போலியனுக் குக் கிறுக்குப் பிடித்துவிட்டது என்றே முடிவுகட்டி 1蠶 கரையிலிருந்து கப்பலைப் பார்த்துச் சுடுவார்களாம், அதில் பயந்துபோய் இங்கிலாந்துக் 1.'" திரும்பி ஓடிவிடுமாம். சின்னப்பிள்
ளைத்தனமாக இல்லை?
ஆனால், சிறிய மாற்றம்கூட இல்லாமல் நெப் போலியனின் திட்டம் அப்படியே செயல்படுத்தப் பட்டது.
பிரிட்டிஷ் படையினர் கொஞ்சமும் எதிர்பார்த்
as
கட்டுப்பாட்டிற்குத் திருட
பிலுறுஞ்சம் இரணுவும் அவனைச் சிறையில்
திருக்காத நேரத்தில், அ நினைத்திராத வகையில் கத் தொடங்கின. தொட தலால், நெப்போலியன் இங்கிலாந்துக் கப்பல்கை கட்டாயத்துக்குத் தள்ளட்
இதனால், உள்ளூர் கிடைத்துக்கொண்டிருந்: நிறுத்தப்பட்டுவிட்டது. போயிருந்த அந்த நேரத்தி யின் இன்னொரு பிரிவு டையைக் கைப்பற்றியது.
வெவ்வேறு படைத் கப் போராடிய விஷயத் நாளில் சாதித்தான். டுல
இந்தப் போரில், ெ சுட்டு வீழ்த்தப்பட்டுவிட கொஞ்சம் காயம். ஆனா யோசிக்கக்கூட நேரமின் னுக்குப் பாராட்டுகள் குே
இந்தப் போரின்மூலப் விஷயங்களைக் கற்றுக்ெ
முதலாவதாக, எதிரிப் யவை என்று யோசித்துப் கக் கூடாது. சரியான வி கினால், எத்தனை பிரட யும் வீழ்த்திவிடமுடியும்.
அடுத்தபடியாக, எதி வேண்டும். அவர்கள் 6 எதிர்பார்க்காத இடத்தி பெரிய ஆளும் பதற்றத்
Lld.
டுலான் வெற்றிக்குப்பு வத்திலும், அரசியல்வா
நெப்போலியனைக் கூர் னார்கள். அதுவரை அ6 னாக மட்டுமே கருதிக் ( இந்தப் பையனுக்கு நல் என்று வெளிப்படையா தார்கள்.
கில்லழன் கருவி வென்றால் இரு கூரான : குலை துண்டாகிவிடும் தெரியாது. தவிர, குை பேரைக் கொல்லலாம், நே
பிரான்ஸ் தேசத்தின் 1794 ஆகிய ஆண்டுகளி ரத்தக்கறை பழயக் காரண தான்.
* இந்தச் சாதனம், தான், பிரபலமடையத் தெ 55OBITS Glasps ongjs S. குலாம் என்று சிபாரிசு இகனேஸ் கில்லழன்
otin). 95ugbolu. கொலைக் கருவிக்கு கி Silnast.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iர்கள் கற்பனையில் கூட பிரெஞ்சுப் படைகள் தாக் ர்ச்சியான பீரங்கித் தாக்கு எதிர்பார்த்தது போலவே பின்வாங்க வேண்டிய பட்டன. ஆக்கிரமிப்பாளர்களுக்குக் ஆயுத உதவி தடுத்து அவர்கள் திகைத்துப் ல், நெப்போலியன் படை உள்ளே நுழைந்து கோட்
ளபதிகள் மாதக்கணக்கா தை, நெப்போலியன் ஒரே ான் மீண்டும் பிரான்ஸின் பிவிட்டது. நப்போலியனின் குதிரை .டது. அவனுக்குக் கூடக் ப, அதைப்பற்றியெல்லாம் லாதபடி, நெப்போலிய பிந்தன.
நெப்போலியன் இரண்டு 5ாண்டிருந்தான்.
படைகள் எவ்வளவு பெரி பார்த்து, நம்பிக்கை இழக் நத்தில் திட்டமிட்டுத் தாக் ம்மாண்டமான படையை
ரியைத் திகைப்பில் ஆழ்த்த ாதிர்பார்க்காத நேரத்தில், ல் தாக்கினால், எத்தனை தில் தப்புச்செய்வது நிச்ச
பிறகுதான், பிரெஞ்சு ராணு திகள் மத்தியிலும் பலர் ந்து கவனிக்கத் தொடங்கி வனை வெறும் போர் வீர கொண்டிருந்தவர்கள் கூட, ல எதிர்காலம் இருக்கிறது கப் பாராட்ட ஆரம்பித்
ன் இரு விசேஷம் என்ன தியின் மூலம் சட்டென்று ஆகவே, அதிகம் வலி றந்த நேரத்தில் நிறைய
சதவர் பெயர் ஜோசஃப்bseph-ignace Guil ஞாபகார்த்தமாக, இந்தக்
1793-ம் ஆண்டு, தன்னுடைய இருபத்து நான் காவது வயதில், பிரெஞ்சு ராணுவத்தின் பெரு மைக்குரிய பிரிகேடியர் ஜெனரல் பொறுப்பை ஏற் றுக் கொண்டான் நெப்போலியன். பெருமிதத் தோடு நெஞ்சு நிமிர்த்தி நடக்கத் தொடங்கினான். "டுலான் கொண்டான் என்று நெப்போலிய னைக் கொண்டாடிய அதே பிரெஞ்சு ராணுவம் அடுத்த வருடம் (1794) அவனைக் கைது செய்து சிறையில் தள்ளியது.
d d I இந்தக் காலகட்டத்தில், பிரெஞ்சுப் புரட்சி வெற்றியடைந்து, பிரான்ஸில் மக்களாட்சி அமைந்துவிட்டபோதும், பொதுவான அரசியல் நிலைத்தன்மை ஏற்படவில்லை. முன்னாள் அரச
தைப் பிடிக்காதவர்கள் என்ற ஏகப்பட்டவர்கள் உள்ளூரில் சலசலப்பை உண்டாக்கிக் கொண்டி ருந்தார்கள். போதாக்குறைக்கு, இந்தக் குழப்பச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பிரான்ஸைக் கைப்பற்றி விடலாம் என்று அக்கம் பக்கத்து நாடுகள் நினைத் தன. டுலானில் நடந்ததுபோல், பிரெஞ்சுக் குடி மக்கள் சிலரே. இவர்களுக்கு உதவிக்கொண்டி ருந்தார்கள். இப்படிப் பல காரணங்களால், அப்போது பிரான்ஸ் அரசாங்கத்தில் அமர்ந்திருந்தவர்களால் நிம்மதியாக ஆட்சி செய்யவே முடியவில்லை. இந் தப் பக்கம் திரும்பினால் ஒரு கலாட்டா, அந்தப் பக்கம் பார்த்தால் ஒரு துரோகம், முதுகுக்குப் பின் னால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் என்று எல் லோருக்கும் விழி பிதுங்கியது. இதனால், ஆட்சியில் உள்ளவர்கள் எல்லோர் மீதும் சந்தேகப்பட ஆரம்பித்தார்கள். மதகுருமார் கள், பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், அரசியல் வாதிகள், பொதுமக்கள் என்று யாரும் இதற்கு விதி விலக்கில்லை. அவர்களுடைய சந்தேகத்துக்கு வலுவான கார ணம் இருக்க வேண்டும் என்றுகூட அவசிய மில்லை. உயர்வர்க்கத்தினர் எல்லோரும், புரட் சிக்கு எதிரிகளாகக் கருதப்பட்டுக் “கில்லட்டினில் கொல்லப்பட்டடார்கள். யாரேனும் சத்தம் போட்டுச் சிரித்தால், புரட்சியைக் கேலி Gl றார்கள் என்று குற்றம் சாட்டுவார்கள், அதற்குப் பயந்து கிசுகிசுப்பாகப் பேசினால், ஏதோ ரகசியத் திட்டம் தீட்டுவதாகச் சொல்லிக் கைது செய்து விடுவார்கள். இப்படிக் கைதானவர்கள் யார்மீதும் முறைப்படி விசாரணைகள் நடத்தப்படுவது கிடையாது. விசா ரணை, சாட்சியம், தீர்ப்பு எல்லாமே சில விநாடி களில் நடந்து முடிந்துவிடும். அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டான், ஆகவே கில்லட்டினில் மரணதண்டனை. அவ்வளவுதான்.
(தொடரும்)

Page 10
1O
്കീഴ്ത്തുക
- தமிழில் ஜெகன்
பிரான்ஸ் இயற்கை அழகு கொஞ்சும் தேசம். பாரிஸ் அதன் தலைநகரம் எந்நேரமும் சனப்போக் குவரத்து நெரிசலாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அண்மைக்காலத்தில் அங்கு அடிக்கடி இடம் பெறும் கொள்ளைச்சம்பவங்களால் மக்கள் யாவரும் அதிர்ச்சியடைந்திருந்தனர். அரசாங்கத் தரப்பிற்கு இது ஒர் பெரும் தலையிடியாக இருந்தது.
இக் குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கொள்ளைகளை தடுத்து இல்லாதொழிக்கவும் துணிவும் ஆற்றலும் நிறைந்த றோஜர் என்பவர் புதிய காவற்துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். தாடி மீசையுடன் உயரமான தோற்றத்தைக் கொண்ட றோஜரின் வயது 48 மட்டுமே.
பல்கிவரும் கொள்ளைச் சம்பவங்களால் பாரிஸ் நகரத்திற்கு அன்றாடம் உலகெங்கும் இருந்துவரும் உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியைடைந்து வருவதாலும், அத்துடன் மக்கள் பீதியுடன் உலாவு வதாலும், தன்மீது ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணியின் பொறுப்பினை உணர்ந்து கொண்ட றோஜர் தாமதியாது காரியத்தில் இறங்கினார்.
தெரிவு செய்யப்பட்ட அறுபது பேர்களைக் கொண்ட இரகசியப் புலனாய்வுப் படைப்பிரிவு ஒன்றினை அமைத்தார். பாரிஸ் நகரத்திலும் அதன் சுற்றாடல்களிலுமுள்ள பயங்கரக்கொள்ளைக் காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியலைத் தயாரித்துக்கொண்டார்.
பட்டியலில் இடம் பெற்றவர்கள் குறித்துத் தகவல்களைத்திரட்டி ஆராய்ந்தார். விவேகம் மிக்கவர் றோஜர் ஏனோ தெரியவில்லை, அவரது கவனம் 35 வயதான லூலூ என்றழைக்கப்படும் லூசியன் கின்கோர்ட் மீது ஈர்த்தது. அவன் முகம் முழுவதிலும் வெட்டுக்காயங்களின் தழும்புகள் நிறைந்திருக்கும். குறைந்தது எட்டு வழிப்பறிகளில் சம்பந்தப்பட்டிருக்கிறான்.
பொலீஸ் குறிப்புக்களின்படி அவன் ஈவிரக்க மற்றவன், எந்தச் சமயத்திலும் ஆயுதங்கள் வைத் திருப்பவன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமது இரகசியப் பிரிவினரை லூலூவைப் பின் தொடரும் படிக் கட்டளையிட்டார்.
பாரிசிலுள்ள பொலீஸ் தலைமையகத்திற்கு அருகாமையிலேயே லூலூ அடிக்கடி காணப் பட்டான். அவன் பத்திரிகை.உக நடவடிக்கைகளைக் கண் காணித்து வந்தான்.
இதே வேளையில் பாரிஸ் நகரத்தின் முக்
கியமான
வியாபாரப் பகுதியில் லூலூ தன் சகோதரன்ஜின் மற்றும் பீற்றர் மார்ஷல் என் பவர்களைச்சந்திப்பதை இரகசியப்படையினர் கவனித்தனர்.
அவர்கள் மூவரும் காம்ப் எலிஸ் பக்கமாக அடிக் கடி ஸ்கூட்டரில் போய் வந்தார்கள். அது மட்டு மன்றி மதிய உணவு வேளையில் லிபிகாரோ என்ற பத்திரிகை காரியாலயம் இருக்கும் ஒன்றரை மைல் நீளமுள்ள சாலையில் அவர்கள் மூவரும் ஒத்திகை பார்ப்பது போல் வேகமாகச் செல்வது வழக்கம்.
மிக முக்கியமான செய்தி ஒருவருடன் கம்பஸ் எ6 கடையில் மது அருந்துவ இருவரும் நெருங்கிய ந தோன்றியது.
மது அருந்திய பிறகு டையவன் லூலுரவை லிபிகாரோ பத்திரிகைக்க செல்வதுண்டு. புலனாய்வ அவன் பெயர் ஆன்ட்று எனவும் அதே பத்திரி காசாளராக பணிபுரிகின் பொலீஸ் ஆணையால் மூலமாக ஒவ்வொரு வெ யாட்களுக்கு ஊதியம் ெ முறையில் வாகனம் ஒன் திரிகை காரியாலயத்திற் கொண்டார்.
அது டிசம்பர் மாதமாத வெள்ளியன்று சகல ஊ துடன் புத்தாண்டு போன வாகனம் சுமார் 30 லட்சப் வதாக இருந்தது.
லுலுரவும அவனது அ ளும் முறை கொள்ளைக்கு வது போல் ரோஜருக்கு உடனே டிசம்பர் மாத இ டைய சிறந்த பன்னிரண் காரியாலயத்திற்கு வெளி பதைக் கவனிக்கும்படி கட் றோஜரின் ஊகம் ச னதுதான். லூலூ அந்த னத்தைக் கொள்ளையடி தான் தீர்மானித்துத் திட் வகுத்திருந்தான். நண்பே காசாளர் மூலமாக வாகன பணம் வருவதை அறிந்
தான். அவனும் காசால் த
மற்றும் மூன்று நண்பர்களு ஒரு திட்டத்தைத் தயா ᎧᏡᎢᎱᎢ. .
கொள்ளையடித்த பண விரைவாக எடுத்துச் செ தகுந்த நேரம் மதிய உ உண்ணும் சமயம் த அதுவும் ஸ்கூட்டர் பே வாகனம்தான் மிக உபே மாக இருக்கும் என்று தி னித்தார்கள். ஜீனும் மார்ச் ஒரு ஸ்கூட்டரில் வருவது,
மற்றொன்றில் வருவது
அவர்கள் பணத் திற்குப் பாது சட்டென்று வேண்டு Lu GOOTLÜ
G)
கப்பட்டது.
இவர்கள் தினமும் ந கசியப் பொலீஸ் கண்கா ஒத்திகை சுமார் ஒரு மாத
டிசம்பர் மாதம் குறித் குறிப்பிட்ட நேரத்திற்கு பத்திரிகைக் காரியாலயத்
பொலீஸ் ஆனையாள ளும் அருகாமையிலுள்ள நிலையில் மறைந்து காத் நடக்கப் போவதைக் கண் தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

ரல்
லூலூ நடுத்தர வயதுள்ள பிஸ் பகுதியிலுள்ள மதுக் து தான். அவர்கள் ண்பர்கள் என்று
நடுத்தர வயது விட்டுப்பிரிந்து ாரியாலயத்திற்குள் ப் படைப்பிரிவினர் இ
எனவும் வயது 53 கை நிறுவனத்தில் றான் என அறிந்தனர். ார் றோஜர் விசாரித்ததன் ள்ளிக்கிழமையும் வேலை காடுக்கப் பாதுகாப்பான 1று பணத்துடன் அப்பத் கு வரும் என்று அறிந்து
5லால் அம்மாத இறுதிவார ழியர்களுக்கும் ஊதியத் சும் வழங்கப்படுவதற்காக ரூபாய் பணத்துடன் வரு
ஆட்களும் நடந்து கொள் ஒத்திகை ஒன்றினைநடத்து த் தோன்றியது. றோஜர் றுதி வெள்ளியன்று தம்மு டு ஆட்களை பத்திரிகைக் யே மறைந்திருந்து நடப்
ட்டளையிட்டார்.
gaož 7ē6ā
ஆனால் லூலூ கடைசி நிமிடத்தில் தன் திட்டத் தை மாற்றிவிட்டான். காசாளர் லூலூவைத் தன்னு டன் அழைத்துச் சென்றான். இருவருமாக ஊதியம் வழங்கப்படும் பகுதிக்குச் சென்றார்கள்.
அவர்களுக்கு காவலாளிகளைக் கட்டிப்பிடிக்க ஒரு கணமே தேவைப்பட்டது. காவலாளியைப் பிடி த்து பணப்பையைக் கைப்பற்றிக்கொண்டு கொள்ளை யர்கள் இருவரும் மாடிப்படிகளில் இறங்கி ஸ்கூட்
sfusT டரை அடைந்தார்கள்.
ഖITക് ക ரகசியப்பொலீஸ் படையினர் டக்கத் அவனுக்காசாளருற்ைறும் திகைத்தனர். மறுகணம் நிதானித் ட்டம் W துக் கொண்டு தெருவில் வரு னான Dobio வோர் பாதிக்கப்படுவார்களோ த்தில் cmem山。L_あcm。I。 என்ற கவலையுடன் கொள் திருந் ளையரை நோக்கிச் சுட்டார்கள். ாரும் 5см,6сып беретшісі,52 லூலூ பதிலுக்குச் சுட்டான். iešas sesis பொலீசாரைப் போலவே அவ 'ரித்த X'இஇ னும் திறமையாகச் சுட்டான். எடுத்துச்செல்லத்தகுந்தநேரம் அவன் ஒரு சாலையில் முட்டி
ండ్లి65666
போட்டு உட்கார்ந்து ஆணை யாளர் றோஜரை நோக்கித் தன்
ல்ல 3. X:
ԵԶՐԱՉԵԱՅ - العلاقات రియా- தானியங்கித் துப்பாக் கியால் ான். |68umāmpნაimუნomâუნnçă ăç சுட்டான். றோஜர் காயமடைந் ான்ற தா. 66 யோக לחפ5חש68שע இருக்கும் அந்த நிலையில் அவர் லூலூ
றொபேட்டும் மற்றவனும் என்று முடிவாயிற்று. துடன் வரும் வாகனத் காவலாக இருப்பவனைச் போய்ப்பிடித்துக்கொள்ள ம், துப்பாக்கி முனையில் பையைப் பிடுங்கிக் காண்டு ஸ்கூட்டரில் பெரிய சாலை வழியே சென்று முனையில் காத்திருக்கும் காரி னைச் சென்ற டைய வேண் டும். எனத் தீர் மானித்தார்கள். கொள் ளைப்பணத்தில் பாதியை லூலூ வைத்துக்கொள்ள வேண் ம். மற்ற நால்வரும் மீதி பச் சமமாகப் பங்கிட்டுக் ாள்வது என முடிவெடுக்
டத்திய ஒத்திகையை இர Eத்து வந்திருந்தது. இந்த காலம் நடைபெற்றது.
த வெள்ளிக்கிழமையன்று ப் பணத்துடன் வாகனம்
ரோஜரும் அவரது ஆட்க கட்டடங்களில் தயார் திருந்தார்கள். கொள்ளை காணித்துக் கொண்டிருந்
தீர்மானித்தார்கள்
வைப் பிடியுங்கள் லூலூவைப் பிடியுங்கள்’ என்று கத்தினார். தெருவில் போய்க்கொண்டிருந்தவர்கள் பீதியில் கலைந்து ஓடினார்கள். பாவம் 73 வயதான மைக்கல் என்பவர் இருதரப்புதுப்பாக்கிச்சூட்டில் பலியானார். ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகி விடக் கூடாதே என்று பொலீசார் தம்மால் கூடிய மட்டும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர்.
ஸ்கூட்டரில் கொள்ளையர் நால்வர்தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால், பொலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம் அவர்களைச் சரணடைய வைத்தது.
ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் ஒரு டாக்சியில் தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த லூலூ கைது செய்யப்பட்டான். அவன் உடலில் பல பாகங்களிலும் இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது.
துப்பாக்கிச்சண்டை காரணமாகப் பணப்பை நடுத்தெருவில் கேட்பாரற்றுக் கிடந்தது. பத்திரிகை நிறுவனத்தின் காசாளர் அன்ட்றுாவை பொலீஸ் ஆணையாளர் விசாரிக்க அழைத்துமே அவன் தான் கொள்ளையில் சம்மந்தப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டு விட்டான். மார்ச்சர் மாத்திரம் பிடிபட வில்லை.
மார்ச்சரின் வீட்டின் முன்னால் மூன்று பொலீசார் காத்திருந்தார்கள். அவன் எந்நேரமும் தோலுடை அணிந்திருப்பான், அவன் எப்பொழுதும் தன் வரவை வீட்டின் மணியை மூன்று முறை அடித்து அறிவிப் பான் என்பதை பொலீசார் அறிந்திருந்தனர்.
மணிஅடிக்கும் ஒலியைக் கேட்டார்கள். கதவு திறந்தது. தோலுடை தரித்த ஒருவன் வாசலில் நின்றி ருப்பது தெரிந்தது.
பொலீசாரின் துப்பாக்கிகள் ஒளியில் மின்னி யதைக் கண்டான். துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கினான். பொலீஸ் சுட்டதில் அவன் கீழே சாய்ந்தான்.
லூலூவையும் அவன் கூட்டாளியான மார்ச்சரை யும் பிறகு கைது செய்தார்கள். சட்டம் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கியது.
சுடர் ஒளி 127, நவம்பர்.03 டிசம்பர். 2011

Page 11
நவீனரக உந்து
நியுயோர்க் நகரத்தில் தாக்குத லுக்குள்ளாகிய உலக வர்த்தக
மையக்கட்டிடத்தை மீளக்கட்டு வதற்கான நிதியினைச் சேகரிக் கும் பொருட்டு போல் ரியூரல் என்பவரால் வடிவமைக் கப் பட்ட அமெரிக்கன் சொப்டர் எனும் நவீனரக உந்துருளியின் மீது நியுயோர்க் நகர மேயர் உட்கார்ந்திருக்கிறார்.
விண்வெளியில் உள்ள நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த விண்வெளி வீரர்களான ரஷ்யாவைச் சேர்ந்த வொல்கோ மற்றும் ஜப்பானிய விண்வெளி வீரர் புறுக்காவ இருவரும் கடந்த 22.11.2011 இல் கஸகிஸ்தான், ஆர்க்கலிக் நகரிற்கு வெளியே தரையிறங்கினர். ரஷ்ய விண்கலமான சொயுஸ் இல் இருந்து இறங்குவதற்கு ரஷ்ய அதிகாரிகள் உதவிபுரிவதை இங்கு காணலாம்.
தரையிறங்கிய குழுவின் கட்டளையதிகாரியான மைக்பொஸ்சம் தரை யிறங்கிய சிலநிமிடங்களுக்குள் கதிரையில் இருத்தப்பட்டபடி மருத்துவ கூடாரத்திற்கு எடுத் துச் செல்லப்படுகிறார்.
தரையிறங்கிய
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், கவிடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள்,ாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 3625, es. 0041 61813 1552
www.tamikadaich
956 75r =
སྨ
வேழி அகராதி ஐந்து
fache Wörterst திலகமிசன்
சுடர்ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011
 
 
 

Hotel & Gastro
மு سما سے تسلئل
hokekereseabane
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்.
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் கலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Qaf addTD.
www.progresso-lehrgang.ch
Hotel & Gastro formation || Eichistrasse 20 || 6353 Weggis Telefon 41 (0.41 392 7 33 Fax 41 (O)41 392 77 0. | progressot@hotelgastro ch vwww.progreSSO-lehrgang. ch
-
வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். 劃 سهٔ
பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள்
மற்றும் அனைத்து விளம்பரங்களும் *XiW 4N- ܠ ܐ2ܐ
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: 0041 61813 1S S2
-
。霰 al läs-, kas šiaux, i.a. iki .sä. Ää.... 、*
二園 露 X --- s: : 工置 Oli
ud 2l شد.
ஜ
н 串
Mail: info(a)tamilkadai.ch
丁一
墨三 聆= н : i -1ܧ-ܥܬ- cuma

Page 12
w%
%
துண்டிக்கப்பட்ட விரல் வயிற்றில் சீனாவில் தொழிலாளி ஒருவரின் துண்டான விரலை அவரது வயிற்றில் வைத்து சிகிச்சை செய்துள்ளார். சீனாவைச் சேர்ந்த 20 வயது வாங் யான்ஜுன் தச்சு வேை கொண்டிருந்தபோதுஎதிர்பாராதவிதமாக இவரதுநடுவிரல்நுனிதுனடானது.
துண்டான விரல் பாகத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் வாங் ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்தது. வாலிபரைப் பரிசோதித்த மருத்துவர் துண்டான
விரல் நுனியுடன்
முடியாமல் நசுங் தைப் பார்த்தனர். கச் சிகிச்சை அளிக்க நடுவிரலை இழக்கு இருந்ததை அற மருத்துவர்கள் அ ஆலோசித்து துண்ட வயிற்றுடன் இணை வைச் சிகிச்சை செய்
ஹவாங் சூசா, யில்லாமல் அவர வயிற்றுடன் இன தைத்து விட்டோம் விரலுக்கு ரத்த ஓட (86), 6oотGub. elgje விரல் நுனி தானா வாய்ப்புள்ளது. ஒ துக்குப் பின் வயிற்றி விரலைப் பிரித்து விடுவோம். அறுவைச் சிகிச்சை முழு வெற்றி அடைந்துள்ளது என்றார்பே வளரத் தொடங்கி உள்ளது. அதுவரை கைவிரலும் வயிறும் இணைந்தே தான் இருக்கு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
O O y செயற்கை இறைச்சி! 35 fois ஆடுமாடுகளைக் கொல்லவேண்டியதில்லை. அதற்குப் பதிலா கூடத்திலேயே இறைச்சியைத் தயாரிக்கும் முயற்சியில் நெதர்லாந்து விஞ்ஞ முயற்சித்துள்ளனர்.
நெதர்லாந்தில் மாஸ்ரிக்ட் ப கழகத்தில் இ முயற்சி தெ பட்டுள்ளது. ஆய்வில் டுள்ள மார்க்( என்ற விஞ் கூறுகையில்
உடலில் இருந்து எடுக்கப்படும் செல்களில் கப்படுகிறது. இந்த இறைச்சி உற்பத்தி மூலம் விலங்கினங்கள் பாதுகாக்கப்படு சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். மீல் மேக்கர் அல்லாமல் இந்த உண்மையான இறைச்சியாக இருக்கும். வருங்காலத்தில் இந்த இறைச்சி தய பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். --- :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறுவை லை செய்து
அதற்குள் r umasë60D35
சேர்க்க கி இருப்ப D L60Tipu T 5ா விட்டால் LibelumULib ந்ெதனர்.
வசரமாக
ான விரலை
ாத்து அறு
தனர்.
வேறுவழி து விரலை )ணத்துத்
முதலில்
டம் சீராக öT elp6olb sவே வளர ரு மாதத் ல் இருந்து லும் சதை ம் என்றும்
க ஆய்வு தானிகள்
) உள்ள ஸ்கலைக் த புதிய TL-shISSLI இந்த Fடு பட் போஸ்ட் | ஞானி உயிரி
|க்கூடத் சியைத் முயற்சி உந்துள் குகளின் தயாரிக் வதுடன் இறைச்சி rrՈլյլ Պaն
AALLLSLLLSLLLLLSLLLLLLLSLLSLLLLLLLL LLLLLLLLL LSLLLLL LSL LLLLLLLLSLLLLLSLSLLLLLSLLLLSLLSLLLLSLLSLLLLLLLS
இறneஅத குnைதி
குளவி என்றால் பயம் கொள்ளாத மனிதர் களே இருக்க முடியாது. சாதார ணமாக குளவியில் ராசா மற்றும் ராணி என்பதைப் பார்த்திருப் போம். ஆனால் ஆசியாவிலேயே இராட்சத உருவம் கொண்ட குளவி காணப்படுகிறது. ஏறத்தாழ 50.8 மி.மீ நீளமுடையதாகும். மேலும் இந்தக் குளவியில் ஆண் குளவியின் இறக்கையின் நீளம் 76 மி.மீ ஆகவும், பெண் குளவி யின் இறக்கையின் நீளம் 55 மி.மீ ஆகவும் காணப்படுகின்றது.
w
SqSSLLLLLSLLLLL LSLLLLL LLLLLLLLSLSLL LLSLLLL LL LLL
இல்ை
கைபேசிகளுக்கான Android software இனைத் தயாரிக்கும் கூகுள் தற்போது பிளாக்பெரி ஸ்மார்ட் கைபேசி பயன்படுத்துவோருக்குத் தனது ஜிமெயில் சேவையைநிறுத்தமுடிவுசெய்துள்ளது.
கைபேசியில் ஜிமெயில் சேவையைக் கொண்டு வருவதில் கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருவதாகவும் இதில் மேலும் பல முதலீடு கள் செய்ய உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.நவம்பர் 22ம் திகதி முதல் பிளாக்பெரி பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயில் GDమి நிறுத்தப்படும் எனவும் ஏற்கனவே ஜிமெயில் பிரவுசரை டவுண்லோட் செய்து வைத்திருப்பவர்கள் ஜிமெயில் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த லாம் எனவும் கூகுள்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுடர்ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011

Page 13
எழுதி எழுதி ஏகினைரீ எமக்கென - அதை ஏந்தி ஏந்திப்பொருள் சமைத்தார் ஏற்புனர்---
தகுதி இதற்கில்லை என்ற தகுதியோர் - அதன் தகுதிதமைத் தமக்கறியா திருந்தனர்---
வாழ்வதற்கு வழிசமைத்தாய் இறைவனே - இதை வன்னமுற மேடைகொண்டார் வாயுளோர்---
எது அதிலே கொண்டனர்கான் வாழ்விலே - இந்த ஏழைகண்டு வெட்கினேன் நான் அதனிைே---
ஐய உந்தன் குறளதென்ன ஐயகோ - அதன் அழயதெங்கே? முழயதெங்கே? அறிருனே--
பிரம்மனோடு விஷ்ணுவாலும் ஆகுமா? - அந்த பிரம்ம விஷ்ணு தலைவனாலும் கூடுமா?--
ராரியமிக எளியவரிதன்ானிலே - ஐய ஏந்தினைநீ எங்களிற்காய்ப் பேரொளி---
தெரியனையே அறியலையே இங்குளார் - மேடை தெரியநின்று அறைந்தவரும் இங்குனர்---
ஓரிரண்டு குறள் அதென்ன பரமா? - இங்கு ஓதிவழி கொண்டு நின்றால் பாவமா?--
வேறு ஒன்றும் தேவையில்லை மெய்யனே - அன்பு வேண்டிவழி ஒன்று கொண்டால் போதுமே---
நீதியில்லை நேர்மையில்லை வாய்மையா - நீயும் நினைத்ததிங்கு நடக்கவில்லைத் தூயவா---
அன்பு இல்லைப்பண்பு இல்லை ஐயனே - ஆனால்
அழக்கழ நற்பட்டிமன்றம் தலைவனே---
மன நீதிகொண்ட மன்னனின்னைப் பெரியனே - தினம் மன நோவு கொண்டார் நிறையவுள்ளார் தெரிய வா---
ஆகமொத்தம் வேதனைதான் வள்ளுவர - நானும் அயர்ந்திடாத வேதனையை, இன்றும் சொல்லவா?--
- தீவக தியாகன்
(oფ)*zāzმ) { வழங்கப் குறைக்க 6}ርፆኅcጧ›ሮዻ› உயர்த்திச்
உள்ளதா
பாதை «ба
(55,б (37to,
பரம்பரை வாழ்ந்து வ алфабLћ, வாழ விடா தடுப்பது சி
*";%, به "
w:x: ...,
&’.
:
தோல்
தோற்றுக் கொ வ்வொரு நொ
மறர் துலிடச் 6ገቇ உன்னை மறக்க
அன்பே எ
அழகே எ co,uúlgLon சுமந்தே6 உன்னை
என்னதா செய்ய ம நீ எனக்கு காயங்க
என்னை வருத்தமி (9siroupua
சுடர் ஒளி /27, நவம்பர் -03, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டாத நியாயங்கள் டாதது துரோகம் (gogtህኅ{oፊU fa, jaoараоlu
செல்வதில்
ரம்பரையாக நத
54204 TT
து)
Fażat
—C8атвоволцbШпеѓя
வி
ான்ன முடியாமல்.
s
un.6 unterssooner
A
*
ሠጠ‛aሠጠቓ அன்பு
ல t
V.,
گیم ہمی
ன்று சொன்னேன் ன்று கவிதை புனைந்தேன் பிரம் உன் நினைவுகளை
- என் நெஞ்சத்தில் தானே குடி புகுத்தினேன்!
உனக்கு நான் பத்தேன் - ஆனால் தந்தவை - வெறும் நம் ரணங்களுமே - நீ புரிந்து கொள்ளாதது கூட
ஸ்லை - என் கூட புரியமறுத்து விட்டாயே! - ரி.ஜே.கே
பத்துத் திங்கள்ைெமச்சுமந்து பக்குவமாய் வளர்ப்பவளே குருதியை அமுதாக
எமக்கென்றும் தருபவளே
துள்ளி நாம் விளையாட
துன்பமெல்லாம் மறப்பாளே பள்ளி விட்டு நாம் வர ーン。 பாசத்துடன் அணைப்பாளே -ണ്ണീ', ހަ
ஆடை, ஆபரணம் எமக்கு அணிவித்து அழகுப்பார்த்து இரசிப்பாளே நாட்டினிலே நாம் உயர
நாள் தோறும் உழைப்பாளே
எத்தனை கோடி கொடுத்தாலும் தாயிற்கு ஈடாகாது. c9cirlift GoI arrCaul காலமெல்லாம் நீ வாழ்க!
ഖല്ക്ക് ഖഞ്ഞ ബ്ലേ ബെഞ്ച െ அத்திருக்கும் ശരെ മറ്റ്ര ഞെ ഒഴ്ത്തില്ല്യുത്ര സ്ത്രത്രെ ത@ഖരബല ശ്ലേe 6മ്മരബ ീബര്ബണ്ട് N തമ്മരെ മത്സ്) സ്ത്രൈ ബ്ലേ കൂ, രൈീൈര 一而'/ހަ ஒதஞ்சின் அர்த்தஜித்சிஜாம் ( ത്യുമ്ന നമ്മ്യൂസ്മെൽ --l.
ھمیر
ബമതു ബല്ക്കര 一而帝” @@്ത്രൈര്ഘ്രl
- விந்தா.வி
i

Page 14
உறுமி ബ
வாஸ்கோடகாமாவின் மரணத்தின் பின்னணியை வைத்து சந்தோஷ் சிவன் உரு வாக்கியிருக்கும் சரித்திரப் படமான உறுமி பில் பிருத்விராஜ், ஜெனிலியா பிரபுதேவா பிந்துமாதவி வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக்தேவ் படத்துககு இசையமைத்துள்ளார்.
UU
ច|ញIិ fiffff தனுஷ் படத்திலிருந்து என்னை வேண்டுமென்றே 6ტ)6 நீக்கினார்கள் 3' படத்தை ருக் விட்டு நான் வெளியேற L U LI J வில்லை. கால்வீட் பிரச்சினை மிரு யும் இல்லை. வேறு எந்த முக்கிய கே
காரணமும் இல்லை. என்னை நீக்கி
யதற்கு என்ன காரணம் என்பது
எனக்குத் தெரியும் படம் வெளியி டப்போகும் இப்போது அதைப் பற்றி பேசுவதில் பயனில்லை என்று நடிகை அமலாபால்
கூறினார்.
காஜல் முன்னணி நாயகியாகரி
தற்போது தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் முன் னணி நாயகியாக வலம் வருகி றவர் காஜல், தமிழில் சூர்யா விற்கு ஜோடியாக மாற்றான், -<-- தெலுங்கில் ஜூனியர் என்.டி
ஆருடன் ஒரு படம் மற்றும் ராம் சரண் தேஜா உடன் ஒரு படம் என நடித்து வருகிறார். விஜய் படத்தின் நாயகியாக வும் ஒப்பந்தம் செய்யப்பட் டிருக்கிறார். "மாலை நேர மழைத்துளி எனப் பெயரிடப் பட்டிருக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் @J・三学。T、 கதT0ெ
ஆா.முருகத ,ܡܛܠܢ
@g軍9 úዯuህባ ö%°
இளைய தளபதி விஜய், முருகதாஸ் இணையும் படம் குறித்து நாளுக்கொரு செய்தி என சூழல் சூடாகி வருகிறது. விஜய்க்கு ஜோடி குறித்து பல தகவல்கள் வெளியாகின, ஆன இளைய தளபதி விஜய்க்கு ஜோ தற்போது உறுதி செய்யப்பட் டுள்ளது. 'வாமனன், 180 பட ங்களில் ஹீரோயனாக நடித்த ப்ரியா ஆனந்த் தான் விஜய்க் ஜோடியாக நடிக்கிறார். இதுமட் மின்றி பாலிவுட் புயல் பிரியங் சோப்ராவையும் நடிக்க வைச் ஏ.ஆர் முருகதாஸ் திட்மிட்டு ளதாகத் தெரிகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மளனகுரு படத்தில் நடிக்கப் ந்தேன் இப்படம் என்னை திற யான நடிகனாக ரசிகர்களிடம் டையாளம் காட்டும். டைரக்டர் தகுமார் சொன்ன கதையை முத ஸ் கேட்டபோது, இந்த கேரக்ட கு நான் தாங்குவேனா என்ற ம் ஏற்பட்டது. டைட்டில் தான்
நதுவாக இருக்குமே தவிர, எனது
டு
ரக்டர் ஆக்ரோஷமாக இருக்கும்.
வ்வாறு அருள்நிதி கூறினார்.
Uவுடி இளைஞனின் நிஜக்கதை கேரள எல் லையில் உள்ள வெட் டோத்தியை சேர்ந் தவன் சுந்தரம் ஆசிரி யர் வேலைக்கு முயற் சிக்கும் பட்ட தாரி லஞ்சம் போலீஸ், ஆசிரியர் வேலைகளை அவனு கிறது. தனது வீடு ஏலத்திற்கு போகிறது, சக நண்ட தூக்கில் தொங்குகிறான். இவை சுந்தரம் மனதை தொழிலுக்கு தாவுகிறான். அவனை உள்ளூர் தாத கட்டத்தில் அவளுக்காக கடத்தலை விட்டு நல்ல6 பிறகு நடப்பவை உலுக்கும் கிளைமாக்ஸ், கரணு படம் வெட்டோத்தி சுந்தரமாக வாழ்கிறார் அவ புத்திமதிகள் சொல்லியும், இல்லாதவர்களுக்கு உ றார். உயிரைக் காப்பாற்றிய சரவணனுக்காக கட டம் சிக்காமல் எல்லை தாண்டி ஒட்டி செல்வது கடத்தலில் கோடி கோடியாய் சம்பாதித்து க தும் மிடுக்கு காதலில் பூரிப்பு காட்டுகிறார். சண் துடுக்கான காதலி. திருமணம் நின்றதும் தவிப்புக் நகைகள் மாட்டி கடத்தல் தொழிலில் சண்டியர மான கேரக்டர் நட்பு வேகம், இரக்க குணாதிச சிலுவை கேரக்டரில் வில்லனாக வரும் ஜே.எஸ். குரூர வில்லன்கள். போலீஸ் அதிகாரி நந்தா சரவ ணத்தில் சிக்கி ஒருத்தொருக்கொருத்தர் வெட்டி பதற வைக்கின்றன.
வித்தியாசமான அக்ஷன் கதை களத்தில் காட் நகர்த்தி முன்னணி இயக்குனர் வரிசையை எட்டி வி.சி வடிவுடையான் நண்பன் கரண் திருமணத் லொஜிக் இல்லை. வித்யாசாகர் இசையில் வைர மனதை வருடும் ரகம்,
S s / இலக்குனருடன் குடிம்
|-
முதன் முதலாக இயக்குனருடன் நடி வித்தகன் படத்தில்தான். கிறிஸ்தவப் பெ டர் பார்த்திபன் செய்யும் எல்லாவற்றுக் மட்டுமே சாட்சி, பாடல் காட்சியில் வெ நடனக் கலைஞர்களுடன் ஆடியது புதிய மாக இருந்தது. இயக்குனர்களே ஹீரோ6 கும் போது அவர்களுடன் நடிப்பது கடி என்பது புரிந்தது. மற்ற படங்களை விட கூடுதல் அழகாக இருப்பதாகச் சொல்கிற என்கிறார் பூர்ணா.
ശീശ്മ
டைய "வேட்டை L என்கிறார் அவர் 'ே ஆர்யா, மாதவன் இ களாக நடித்திருக்கி போட்டி போட்டு கும் இந்தப் படத்தி அளவிற்கு இருக்குட யாகக் கூறினார்.

Page 15
பரீகாந் ஜோடிய பாகன்' * 6)լ յրիա, օ, லும், அ6 QGT LITa
@)cm○I」 ○ அடக்கி வாழ்க்ை ഖU }ഞ: கிடைத்தும் வெளிநாடு செல்ல மண்ணில் உழைத்து முன்னுக்கு ந்த். ஜனரஞ்சகமான படமாக ஷ குட்டிங் பொள்ளாச்சி, மும் லோனாவாலா பகுதிகளில் நட
பர் வேலைகளை அவனுக்கு கிடைக்கவிடாமல் செய் ற்கு போகிறது, சக நண்பன் வேலை கிடைக்காமல் இவை சுந்தரம் மனதை ரணமாக்குகிறது. கடத்தல்
அவனை உள்ளூர் தாதா மகள் காதலிக்கிறாள். ஒரு கடத்தலை விட்டு நல்லவனாக மாற முயற்சிக்கிறான். தம் கிளைமாக்ஸ், கரணுக்கு திருப்புமுனையான தரமாக வாழ்கிறார் அவர் படித்த அறிவாளியாய் இல்லாதவர்களுக்கு உதவியும் மனதில் இறங்குகி றிய சரவணனுக்காக கடத்தல் லொரியை போலிசி ாண்டி ஒட்டி செல்வது விறு விறு. காடியாய் சம்பாதித்து கார் பங்களா என உயர்ந்த ரிப்பு காட்டுகிறார். சண்டையில் வேகம். அஞ்சலி ணம் நின்றதும் தவிப்புக் காட்டுகிறார் கழுத்து நிறைய ல் தொழிலில் சண்டியராக வரும் சரவணன் அழுத்த வேகம், இரக்க குணாதிசயங்களில் சுழன்றடிக்கிறார். ல்லனாக வரும் ஜே.எஸ். பாலாசிங், சண்முக ராஜன், லீஸ் அதிகாரி நந்தா சரவணனின் பழி தீர்க்கும் நரித்த ருக்கொருத்தர் வெட்டி விழும் கிளைமாக்ஸ் சீன்கள்
ஷன் கதை களத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக
குனர் வரிசையை எட்டி பிடிக்கிறார் டைரக்டர் நண்பன் கரண் திருமணத்தை சரவணன் நிறுத்துவதில் பாசாகர் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகள்
க்குனருடன் குடித்து கடினம்
ாக இயக்குனருடன் நடித்திருப்பது ல்தான். கிறிஸ்தவப் பெண் கேரக் செய்யும் எல்லாவற்றுக்கும் நான்
பாடல் காட்சியில் வெளிநாட்டு களுடன் ஆடியது புதிய அனுபவ இயக்குனர்களே ஹீரோவாக நடிக் "களுடன் நடிப்பது கடினமானது
மற்ற படங்களை விட இதில் நான் இருப்பதாகச் சொல்கிறார்கள்
T.
രീശമരശ്ശ
லிங்குசாமி படம் ஒரு வரியில் சொல்லிவிடலாம்" என நிலவும் விமர் சனத்துக்கு, தன்னு டைய வேட்டை படம் முடிவுக்கட்டும் என்கிறார் அவர் வேட்டை படத்தில் ஆர்யா, மாதவன் இரண்டு பேரும் சகோதர் களாக நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் போட்டி போட்டு நடிப்பில் அசத்தியிருக் கும் இந்தப் படத்தின் கதை மனசைத் தொடும் அளவிற்கு இருக்கும் என லிங்குசாமி உறுதி யாகக் கூறினார்.
சுடர் ஒளி 127 நவம்பர் -03, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 ஜனனி அய்யர் க நடித்த படம்
யானை எவ்வளவு
ருவமாக இருந்தா த அடக்கி ஆள்ப
ன் தனது வாழ்க்
ட்சியத்துடன் ஆள்பவன் ஹீரோ eo யில் முன்னுக்கு *ご、
ப்பட்டு, வாய்ப்பு மல் தன் சொந்த வருகிறார் பரீகா ருவாகும் இதன் பையிலுள்ள
ந்து வருகிறது.
LGBTIi. கணக்கில் காட் ணம் கைப்பற்றப் தாக கூறப்படுகிறது. படங்களில் பிசியாக இருந்ததால் தேதி, தெய்வத் கேன் ந்த எட்டு மாதங்களாக தெலுங்கில் படம் நடிக்க ளிட்ட பல்வேறு "-" வில்லை இலியானா இதையடுத்து இப்போது அல்லு (6) நடித்திருப்பவர் அனு அர்ஜூன் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நா. தெலுங்கிலும் முன் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை திரிவிக்ரம்
E நடிகையாகத் திகழ் இயக்குகிறார். இதன் ஷஅட்டிங் ஐதராபாத்தில் உள்ள ா இவரது ബ ஐதரா மியாப்பூர் அருகே தனியார் மருத்துவமனையில் த்தில் பஞசாரா ஹில்ஸ் தொடங்கியது. இதைக்கேள்விப்பட்டு அங்கு வந்ததனித் தியில் உள்ளது. தெலுங்கானா ஆதரவாளர்கள், படப்பிடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரி வித்தும் கோஷம் எழுப்பினர்.
இந்தியில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்க வைக்கும் படம் சோலே, 1975ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. அதுவும், இளைய தளபதி விஜய்யும், அல்டிமேட் ஸ்டார் அஜித்தையும் வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ேெரக்கு முத்தம் கொடுக்கும் زوهوا () :cd&1/بیشی)
பாலிவுட் டொப் ஹிரோக்கள் ஆமிர்கான், சல்மான்கான் போன்றவர்களைக் கவர்ந்த அசின் இளம் நடிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறி இருக்கிறார். இவருக்கு நடிகர் கமால் ஆர் கான் என்பவர் தினமும் முத்தம் கொடுத்து தொல்லை தருகிறார். இந்த முத்தத்தை தனது வெப்சைட் மூலமாகத் தருவதால் அவருக்கு பதிலடி தரமுடியாமல் தவிக்கிறார் அசின் தேசத்துரோகி, சிட் டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கமால் ஆர் கான் இவர் படங்கள் தயாரித்து
இயக்கியும் இருக்கிறார்.

Page 16
14
அந்த நினைவுகள் மிக விசாலமானவை. வழமையான நினைவுகள் பல வந்து வந்து போனாலும் நெஞ்சை அவை வருடியதுமில்லை. கொடிய சுவடுகளை விட்டுச் சென்றதுமில்லை. அர்த்தமில்லாமல் அந்த நினைவு மட்டும் மாலதி யின் மனதைக் குடைந்து, குடைந்து, கிளர்ந் தெளத் தொடங்கியது.
சே என்ன உலகம் இது. எப்படித்தான் ஒரு பெண் மேதையாகவும் பார்ப்பதற்கு இலட் சணமாக இருந்தாலும் வசதியற்ற குடும்பத்தில் பிறந்துவிட்டால் வாழ்வே சூன்யமாகி அவள் புறந்தள்ளப்படுகிறாள். புறக்கணிக்கப்படுகி
றாள். பெண்ணியம் பற்றியும், பெண்ணின் பெருமையைப் பற்றியும், வாய்கிழியக்கத்தும் சீர்திருத்தவாதிகளும், சிந்தனையாளர்களும்,
வெறும் மேடைப் பேச்சுடன் மட்டுமே மேதாவி கள் போல் வேடமிடுகிறார்களே தவிர உண்மை யான யதார்த்தங்களை நடை முறையில் பின்பற் றத் தவறிவிடுகின்றனர்.
புறோக்கர் பொன்னம்பலம். அச்சொட்டாக கூறிய வார்த்தைகள் அவள் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன. “பெண்ணை மாப் பிள்ளைக்கு பிடிச்சுக் கொண்டுதாம் இருந்தா லும் காசாக இருபது இலட்சமும், வீடும் நகையும் அப்படியே மாப்பிள்ளையின் சகோதரிக்கு பத்து இலட்சமும் இனாமாகக் கொடுத்தால் போதும்.
மாப்பிள்ளையின் தகப்பனார் கொஞ்சம் கூடத்தான் கேட்டவர் நான் ஒரு மாதிரி உதுக் குள்ளை சமாளிச்சிட்டன். நீங்கள் உங்கடை
முடிவை இரண்டு நாளைக்குள் யோசிச்சுச் (2)77)
லுங்கோ இல்லாட்டி வேற இடமொன்டு இருக் குது. இப்படி யொரு நல்ல குடும்பம் உங்களுக்குக் கிடைக்கிறதற்கு நீங்கள் கொடுத்து வைக்க வேணும்.”
அலுவலகம் நோக்கிச் சென்ற மாலதியின் மனம் அலைபோல் அந்தரித்துக்கொண்டது. அன்றைய பணிகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாள். மனம் எதிலும் லயப்பட வில்லை. புறோக்கர் பொன்னம்பலம் கூறியவார்த்தைகள் அவளைப் புல் லரிக்கச் செய்தன. தனக்காக தன் தந்தை வரன் பார்த்து மீண்டும் மீண் டும் தோற்றுப்போனதை நினைத்து அவள் அழுது கண்ணிர் விட்டாள்.
“என்ன மாலதி தனிமையிலிருந்து நீ. என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று அவ ளின் உயிர்த் தோழி கல்பனாவின் குரல் கேட்டு சுய நினைவிற்கு வந்தவளாய், “ஒன்றுமில்லை. கல்ப்பனா வந்து. வந்து உடம்பிற்குக் கொஞ்சம் சரியில்லை’என்று மழுப்பிய மாலதியை பரிதா பத்துடன் நோக்கினாள் கல்பனா. “இல்லை; மாலதி உன் மனதிலை ஏதோ ஒன்றை மறைத்து வைத்து உனக்குள் போராடிக் கொண்டிருக் கிறாய். அதை எனக்கு நீ. சொல்லக்
ճԻ5
கூடாதா..? உன்னைப் பற்றி எனக்கு நல்லாய்த் தெரியும். நேற்று இன்று மட்டும் உன்னோடு நான் பழகவில்லை. அது உனக்கும் தெரியுந்தானே’ அவள் அன்பு கலந்த வார்த் தையில் மாலதியும் மனம் மாறிக் கொண்டாள்.
கல்பனா சொன்னது போல் இருவரும் இணை பிரியா நண்பிகள்தான். இருவரும் இன்பதுன்பங் களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டது முண்டு. புறோக்கர் பொன்னம்பலம் தன் திருமணப் பேச்சை ஆரம்பித்து பேரம்பேசியதை அப்ப டியே ஒன்றும் விடாமல் கூறிமுடித்தாள் மாலதி,
“ஏ மாலதி இதுக்காக போய் உன் மனதை அலட்டிக்கொள்ளாதே. உனக்காக இறைவன் ஒருவனைப் படைத்திருக்கிறான். காலம் வர எல் லாமே தானாக கைகூடும்’
அவளின் வார்த்தையால் மாலதியின் மனம் சற்று அமைதியடைந்த போதும் “இல்லை! கல்பனா சீதனமில்லாமல் இந்தக்காலத்திலை மணம் முடிப்பதென்றால் முடியாத காரியந் தான். நிறைய எதிர்பார்க்கிறார்கள். பட்டதாரி யாக இருந்தாலென்ன, கல்விமான்களாயிருந்தா லென்ன. ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார் கள். நிஜவாழ்க்கையில் அவர்களும் எதிர்மாறு தான் என்னைக் கல்யாணக் கோலத்தில் காண என்பெற்றோர் ஆசைப்படுகிறார்கள், வரன் பார்க்கும் படலத்தில் நான் கதாநாயகியாய் நடித்து பல முறை தோற்றுவிட்டேன். இலட் சங்களிலே தான் அவர்கள் இலட்சியங்கள்
ဦ၅၂အဆုတ္တ
தங்கியுள்ளன. பெண்ண வரதட்சணை ஒழிப்பு, களில் மட்டும் பிரச்சாரம் முறை வாழ்க்கையில் இன தில்லை. எ னையோ மு கல்யாணசி காலங்கடத் சந்தையில் வாழ்வு எதி செல் கின்றது. எம்மண்ண மகத்தானவை. மே(ை களுடன் ஒப்பிடும் போ தொன்றுதொட்டு பழை களை தன்னகத்தே கொன களில் ஊறிப்போனதுதா படித்த மேதாவிகள் கூட கான கலாச்சாரத்திற்ே வாழ்க்கைத் துணைவியாக நல்லதொரு குடும்பம் பல பட்டமும் வசதியுமிருந்த ஒரு நல்ல குடும் தால் தா பல்கை தையும் 6ð).JPlLIfTc பிளவு பிறழ்வ 6ð)6ðslL[[T றனர். ந கம் செய்யவரவில்லை. மையை நீயாவது கொஞ் என நினைக்கின்றேன்’
அவள் கூறியதில் நி கல்பனாவிற்குப்பட்டது. போன கல்பனாவால் “இல்லை கல்பனா என் சந்தையில் ஏலம் போகா, கொஞ்சம் நினைத்துப்ப விரித்தாடும் இந்தச் சமுத னாலும் அது எடுபடப்டே யாய் இன்னும் எத்த6ை வீசாமல் மறைந்து வாழ்கி மைப்பில் சீதனமும் சீர்வ விட்டது. இதை யாரா றவோ முடியாது”
அலுவலகம் முடிந்து நோக்கிப் பயணித்துக் ெ பேருந்து பிரயாணிகளால் டிருந்த அந்தப் பேரூந்தில் காலடியில் எதோ ஒரு உணர்ந்து அதை அவள் எ ருந்தவர்களிடம் அது பற்ற சொந்தங் கொண்டாட கைப்பையுடன் சேர்த்து எடுத்துக் கொண்டவள் < வந்த அவசரத்தில் இற கனத்த பொதி பற்றி அறிய
 

டிமை, பெண்விடுதலை, என்றெல்லாம் மேடை செய்கின்றார்கள். நடை வ சாத்தியப்பட்டு வருவ ான்னைப் போல எத்த முதிர்கன்னிகள் இன்னும் 5 கனவுளுடன் தான் துகிறார்கள். கல்யாணச் ஏலம் போக மறுத்த என் ர்பார்ப்புக்களை கடந்து ரின் கலாச்சார பண்புகள்
லத்தேய கலாச்சாரங்
து தமிழன் கலாச்சாரம் >மையானது. பண்பாடு iண்டது. இந்தப் பண்பாடு ான் பெண்ணியம். பல பண்பான எம் மண்ணுக் கதுவான பெண்களை 5 ஏற்க விரும்புவதில்லை. ல்கலைக்கழகம் படிப்பும் ால் மட்டும் போதாது. ப வாழ்க்கையும் அமைந் ன் அந்த வாழ்க்கையும் லக் கழகமாகும். பணத் பொருளையும் சீர்வரி கப் பெற்ற பலர் குடும்பப் களால் சீர்குலைந்து |பட்டுப்போய் பிரிவி ல் வாழ்விழந்துதவிக்கின் ான் அதிகமாகப் பிரசங் “கல்பனா என் நிலை
நசம் புரிந்துகொள்வாய்
யாயம் இருப்பதாகவே
சிலையாகச் சமைந்து
பேசமுடியவில்லை. னைப்போல கல்யாணச் த கன்னியர்களைப் பற்றி ார். சீதனப்பேய் தலை ாயத்தில் நீ என்ன சொன் ாவதில்லை. முதிர்கன்னி ாயோ மலர்கள் மணம் ன்றனர். சமுதாயக் கட்ட ரிசையும் ஒன்றிப் போய் லும் அழிக்கவோ அகற்
பேரூந்தில் தன் வீடு காண்டிருந்தாள் அவள். நிரம்பிவழிந்து கொண் தற்செயலாக மாலதியின் ார்சல் தட்டுப்படுவதை கயில் எடுத்தாள். அங்கி விசாரித்தாள். எவருமே முன்வரவில்லை. தனது
அந்தப் பார்சலையும் அவளது இறங்கும் இடம் ங்கிவிட்டாள். கையிற்
பஸ்சை விட்டுக்
க.நாகேஸ்வரா சண்டிலிப்பாய்
கீழிறங்கிய வேகத்திலேயே அதனை ஆராய்ந் தாள். அத்தனையும் ஐயாயிரம் ரூபா புது நோட்டு கள். அவற்றைப் பாதையில் வைத்துக் கணக்கிடப் பயந்தாள். வீட்டுக்கு எடுத்துச் சென்றவள் பார்ச லில் அடையாளங்கள் உள்ளனவா என ஆராய்ந் தாள். எங்கோ ஒரு ஒரத்தில் பார்சலில் ஒட்டிக் கிடந்தது. உரிமை யாளரின் முகவரியோடு கூடிய பெயர். அவளின் முகம் ஆச்சரியத்தால் விரிந்தது. அந்த முகவரிக்கு உரியவன்தான் அவளை அன்று பெண் பார்க்க வந்த இராகவன். காசைக் கணக்கிட் டாள். என்ன செய்யலாம்! வீட்டிலுள்ளவர்க ளோடு அது பற்றிக் கலந்து கொண்டாள். அவளைத் தவிர வீட்டில் எல்லோருமே சத்தம் போடாமல்.அதனை எடுத்துக் கொள்வோம். அவன் தானே சீதனம் கேட்டு உன்னை வெறுத் தொதுக்கியவன் என்று சொன்ன போது.
"இல்லையம்மா இந்தப் பணம் எங்களுடைய தல்ல. அவன் யாராக இருந்தாலும் காசை அவனி டமே கொடுத்துவிடுவோம்” என்றாள் அவள். அதற்கான பிடிவாதமும் அவளிடமிருந்தது.
அப்போது தொலைந்த பணம் கிடைக்காதா என்று ஏங்கி அலைந்த இராகவன் மாலதி அனுப் பிய அந்தச் செய்தி அறிந்து மகிழ்ந்து போனான். ஆவலோடு அவளிடம் வந்த இராகவன் அன்று சீதனம் கேட்டு அவளை வெறுத்த செயலை எண்ணி வெட்கப்பட்டான்.
தனது அலுவலகத்திலிருந்து வங்கிக்கு எடுத்து வந்த அந்தப் பணம் மீண்டும் மாலதி மூலம் கிடைத்த நிலையில் மாலதியிடம் தனது தவறை எடுத்துச் சொல்லத் தயங்கினான். மாலதியின் நல்லெண்ணத்தின் மீது விருப்புக் கொண்டு "சீதனம் வேண்டாம் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று அவன் சொன்ன போது,
மாலதி மெனமாகச் சிரித்தாள். புரியாத புதிராகிப்போன சீதனக் கொடுமை யிலிருந்து மாலதி மீட்கப்பட்டாலும்,
சீதனக் கொடுமைக்குள் அமிழ்ந்துகிடக்கும் பெண்களின் விடுதலைக்காய் போராடும் எண் ணத்தை மட்டும் மாலதியிடமிருந்து மீட்க முடிய வில்லை.
O
சுடர்ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011

Page 17
பாலாவின் கண்டுபிடிப்பு பட்டாம் பூச்சியாய் கண்துடிப்பு. மனசுல s" ஏதாவது சஞ்சலம்னா ஜனனி ஐயரை பார்த்துட்டு வாங்க. உற்சாகம் உடம்பெல்லாம் அப்பிக் கொள்ளும். அப்படியொரு பரபரப்பாக
அறிமுகமானவர்தான் இவர்.
எங்க போனிங்க. படத்திலயும் Lumrňribas piguro?
சொரிப்பா. பொள்ளாச்சி யில் ஒரு ஷூட்டிங்கில் மாட் டிக்கொண்டேன். அமீரோட உதவி இயக்குநர் அஸ்லாம் இயக்குகிறார். படத்தோட பெயர் பாகன் ஒரு கிராமத்
முநீகாந்தோடு நடிப்பு அனுப srůug?
வெரி நைஸ் மேன் புதுமு
காமல் என்னை மிகவும் நல்லா டார். நிறைய சொல்லித் தருவார். கேமராவில் அழகா தெரிவேன்
லுவார்.
தில் நடக்கும் ரொமாண் டிக்
காதல் கதை என்னோட ஜோடி பாலா படத்தில் நடிச்சு பேர்வாங்கிட்டீங்க, மன பூரீகாந்த் இடைவேளைவரைக் LuLinklassir LuaranorGenuairLIITLIDIT? குமான படத்தை ஒரே முறை
யில் முடிச்சிட்டோம். அதான் அய்யோ அப்படிப் படங்கள் பண்ணி இடையில் யார்கிட் டையும் டாம் நச்சுன்னு ஒரு கேரக்டர் நறுக்குள்
பேச முடியாமப் போயிடிச்சி. கதை. அப்படித்தான் நான் எதிர்பார்த்து ருக்கிறேன். நிறைய வாய்ப்பு வந்தது, நா ஏற்றுக்கொள்ளவில்லை.
நடிகைகள் என்றால் கிசுகிசுவரனும், வம்பு எழுதணும்,நீங்க என்னடான்னா சைலண்ட்டா இருக்கிறீங்களே?
இதைக் கேட்காமல் நீங்களே ஒரு கிசு கிசு எழுதிக்கோங்க ஐ
டோண்ட் கேர்.
உடை தெரிவுக்கு எங்கே போனிங்க?
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ! கதையா இருந்தாலும் நான் மொடர்ன் களை அவங்களே கொடுத்திடுவாங்க.
என் அடையாள
முன்பு பார்த்ததைவிட இன்னும் அழ காக இருக்கிறார். கரகரத்துக் கசியும் குரல் மட்டும்தான் கேன்சரைச் சொல்கிறது.
இவர் இயக்கிய திருமலைதான் விஜய்யை அழகாக அக்ஷன் பாதைக்கு அள்ளிப் போனது. ரமணா. பிரமாதமான பேச்சுக் காரர். ஆவேசம் தெறிக்க அவர் கதை சொல் லும் போதே நமக்குள் படம் ஒடும்.
ஆமா. ரமணான்னா அடையாளமே இந்தப் பேச்சுதான். எனக்கான இந்த வாழ்க்கையை வாங்கித் தந்ததே அதுதான். திடுதிப்புனு ஒரு நாள் கடவுள் வெள்ளை கோட் போட்டுக்கிட்டு முன்னாடி வந்து நின்னு, "உனக்குத் தொண்டைல கேன்சர் டானு சொல்லிட்டார். ஆபரேஷனுக்குப் பிறகு இந்தக் குரல் என்கிட்ட இருக்குமா? இப்படி உங்ககிட்ட பேச முடியுமா என்று தெரியவில்லை. அதான், இப்போ பேசிக்கு வோம். என்றார் ரமணா.
நான் சென்னைப் பையன். நான்
நல்லாப் பேசுவேன். திமிராத் திரிவேன். எது என்றாலும் முட்டி மோதி முன்னாடி நின்னு குரல்விடத் தெரியும். இது போதாதா. பேச்சுப் போட்டி என்றால் முதல் ஆளா நிற்பேன். மூன்று வருஷம் காலேஜ் போயிட்டு ப்ளஸ் டு பையனாவே திரும்பி வந்த ஆட்களில் நானும் ஒருத்தன். வெளியே வந்து என்ன செய்வது என்று புரி யாம நின்றபோது தான், சினிமா என்னை
இழுத்துக் னொண்டது!
நான் நல்லாக் கதை சொல்லுவேன்
என்கிற நம்பிக்கை மட்டும்தான் இருந்துச்சு சரி. ஒரு விஷயம் என்று வர் நமக்கும் இங்கே ஒரு இடம் கிடைக்காதா என்று தலா இருக்காங்க. எங் அலைந்தபோது செல்வமணி சேர்கிட்ட உதவியாள இயக்குநராக கஷ்டப்ப ராக அனுமதி கிடைச்சது. அங்கே இருந்து ஆரம் நம்பி வந்தவள். அழகி பித்த என் வாழ்க்கையில் பிரகாஷ்ராஜ்தான் அது அப்படியே எங்கள்
பெரிய திருப்பம்.
என்று இரண்டு பெண்
ராதா மோகன் மூலமா பிரகாஷ்ராஜ் நண் குடும்பஸ்தன் நான். எந் பனாக் கிடைத்தான். அவன் எங்களை அள்ளி முதலில் சொல்வேன். ந
சுடர் ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011
 
 

கம்னு பார்க் கவனித்துக்கிட் எங்க நின்றால் என்று சொல்
ாவே வேண் ன்னு ஒரு க்கொண்டி ான்தான்
யூனிட் எனக்குத் தர்ற உடையைத்தான் போடுகிறேன். காரணம் கிராமத்துக்
பொண்ணு. பணக்காரக் குடும்பம் அதனால அந்த பார்வை வருகிற உடை ஆனால் எனக்கு நானே போய் செலக்ட் பண்ணி வாங்க ஆசையாயிருக்கு.
réo பேச்சுதான்! இயக்குநர் ரமணா
அணைத்துக் கொண் டான். இன்று வரைக்கும்
என்று மனைவிதான் அதிகமா நம்பு கிறாள். எங்களின் எந்தக் கஷ்டமும்
அந்த அணைப்பு கசங் காம இருக்கு. ராதா, பிர காஷ், விஜி, திருப்பதி
சாமி, திரணி என்று ஒரு வரம் மாதிரி எனக்கான நண்பர்கள் கூட்டம் அமைஞ்சது. ராதாதான் எனக்கு விஜய்க்கு கதை சொல்ற வாய்ப்பை வாங் கித் தந்தான். அப்புறம் தான் வாழ்க்கை வேற இடத்துக்குப் போனது. இதோ இப்போ கேன்சர் என்று தெரிஞ்ச பிறகு
அவ்வளவு பேரும் 'ஒடி வந்து நிற்கிறார்கள். நான் உடைந்து போயிடக் கூடாது என்று ஒவ்வொ ருத்தரும் மாறிமாறி போன் பண்ணு ராங்க . என் மனைவி சாந்தாவுக்கு வீட்டுக்கு வெளியே எது வும் தெரியாது. நான்தான் எல்லாவற்றையும் பார்த் துப் பழகிட்டேன். இப்பிடி
பிள்ளைகளைப் பாதிக்காமப் பார்த் துக் கொள்கிறாள். எல்லாவற்றையும் தாண்டி, இப்பிடி ஒரு குடும்பம் அமைந்ததுக்குச் சந்தோஷமாக இருக்கின்றது!
நம்பிக்கைதான் முக்கியம் என்று சும்மா சொல்லிவிட்டுப் போயிட லாம். அதை வாழ்ந்துப் பார்க்கிறது தானே பெரிய விஷயம். முக்கிய மாக அதைத் தான் கூறிக்கொண்டி ருக்கிறேன். அதுக்காகதான் எனக்கு கேன்சர்ங்கிறதை எல்லோருக் கிட் டேயும் பகிர்ந்துகொள்கிறேன். கேன் சர் என்றால் கொடூரமான நோய், ஆளைக் கொல்லும் விஷயம் என்று தான் காலங்காலமாக நாம் படிச்ச கதைகளும் பார்த்த சினிமாக்களும் சொல்லி இருக்கிறது. இந்த வார்த் தையைக் கேட்டதும் இப்பவும் "வசந்த மாளிகை’ சிவாஜியோ, ‘வாழ்வே மாயம் கமலோதான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறார்கள். இன்னும் கேன்சரைத் தெளிவாக முன் வைக்கிற ஒரு படைப்பு தமி ழில் வரவில்லை என்றுதான் நினைக்
கிறேன். அதைச் செய்யனும் என்று எனக்கு ஆசை நிஜமாக கேன்சர் உயிர்க் கொல்லி நோய் இல்லை. அதை நீங்க சரியாப் புரிந்து கொண்டால், கவனித்துக் கொண் டால் அழகாக் கடந்து போயிட லாம். இதான் உண்மை! என்றார் இயக்குநர் ரமணா. -
ந்த பிறகு அவளுக்கு நண்பர்கள்தான் ஆறு கள் திருமணம் காதல் திருமணம். உதவி ட்டுக்கிட்டு இருந்த காலத்தில் என்னை ப தீயேனு ஒரு படம் பார்த்திருப்பீங்க. ரின் உண்மைக் கதை. தர்ஷினி, ஸ்வேதா குழந்தைகள். நிஜமாகவே அற்புதமான தக் கதை என்றாலும் மனைவிகிட்ட தான் ான் திரும்பவும் அதே குரலோட வருவேன்

Page 18
தொழில்நு துப்பாக்கிகள் ஆகு உபயோகித்தனர்.
சராசரிதுட
ப்பான் தலை நகர் டோக்கியோவில் உள்ள 2,080 அடி உயர கண்காணிப்பு டவர் ரூ.2,200 கோடி செலவில் அமைக்கப்பட்டுள் ளது. டவரின் பெயர்'டோக்கியோஸ்கை ட்ரீ. /இந்நிலையில், உலகிலேயே உயரமான டவர் என்று
கின்னஸ் சாதனை படைத்துவிட்டது இது.
叫 (866
தபா பட்ட காலத் முக்கியத்துவ படுகின்றது. நுட்ப வளர்ச் தனது தனி வில்லை. இத் கலிபோர்னிய சமாகக் கான களைப் பாரு கொள்வீர்கள்
மின்னஸில் இடம்பெற்ற உலகின் வயதான யோகா ஆசிரியை
து உலகின் மிக வயதான யோகா ஆசிரியையாக 91 வயதுள்ள பாட்டி
ஒருவர் இடம்பிடித்துள்ளார். 1920 ஆம் ஆண்டு பிறந்த Bernice Mary என்ற பாட்டியே மேற்படி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் * பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர். ர தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணம் யோகா தான் என - அடித்துக் கூறுகிறார் பாட்டி. யோகா எல்லோரும் கற்றுக்கொள்ளக்
கூடிய எளிதான கலை என்கிறார் இவர்.
 
 
 

இத்துப்பாக்கிகள் அதன் ட்பத்திலும் விலையிலும் அதிகூடிய பெறுமதியைக் கொண்ட தம். இத் துப்பாக்கிகளினை கிட்லர் போன்ற பிரபல்யமானவர்களே இவை சிறியவை ஆயினும் இவற்றிலிருந்து குண்டு செல்லும் வேகம் ப்பாக்கியிலும் பார்க்க அதிகமானதாகும்.
% ******** ASA: SX:: ::::::::::::::: :3 Lr r. za: - ற்சேவை ஆரம்பிக்கப் Ars P, 2 day திலிருந் LS) &ndar Arista de of 4, தலருந்து அது மகவும T ܕܪܗܝ ܘܘܘy 4ܐܪܝܬ:* ம் வாய்ந்ததாக காணப் r :ܐܰܕ݂: ܡܪܘ: ܕ jܫܘܪܝܐ 4ܪܝ **
Ar 5 i gan Iau frihet. 1இன்றைய தொழில் * fra ke bokf
சியின் மத்தியிலும் அது +£ኔ የሡ፥ ዮሓ” " üreti
. . . . . s.
த்துவத்தை இழக்க ་་་་་་་་་་་་་་་་་་ "ع
- * if
தபால சேவையானது منابع *
பாவில் சற்று வித்தியா ..."
4. «a kext:Fase 6 y *** säilinio ቆ”
னப்படுகின்றது. படங் l.. din il- ħ- وه . په:
ங்கள் நீங்களே புரிந்து می r ،لاد - معب
ஆண்ணையும் முன்தையுசி ஆஉருசி
உ4%னங்கள் с.
இயற்கையில் அதிக மாற்றங்களை நிகழ்த்த முடியாத மனிதன் தன்னுடைய ரசனைக்கு ஏற்ப பல
படைப்புகளை படைக்கின்றான். படைப்பாளிகளின் ரசனைக்கு ஏற்ப படைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றது. மனிதனின்
வித்தியாசமான கற்பனைத் திறனால் உருவாக்கப்பட்ட சில }
வாகனங்களை நீங்கள் இங்கே காணலாம். မ္ပိ ဗျွိ မိမ္ပိ
சுடர்ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011

Page 19
GusfluruIJ IMLIIIGÖILí
மட்டக்களப்பிலிருந்து
LD ட்டக்களப்பு நகருக்குத் தெற்கே சுமார் மூன்று மீற்றர்கள் தொலைவில் மட்டக்களப்பு வாவியின் ஒரமாக மட்டக்களப்பில் சிறப்பாகப் பேசப்படு கின்ற பூரீபத்திரகாளி அம்மன் கோயிலைக் கொண்டுள்ளதே பெரியபோரதீவுக் கிராமம். நகைத் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ள இந்தக் கிராமம் மக்கள் விவசாயம் கூலிவேலை மற்றும் மட்பாண்டத் தொழிலையும் செய்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் மட்பாண்டத் தொழிலை நம்பியே ஜீவிக்கின்றனர். ஆனால் அதனை மேன்மேலும் முன்னேற்றம் அடையச் செய்வதற்கு ஆதாரமற்ற நிலையே தற்போது காணப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியபோர தீவுக் கிராமமே மட்பாண்டத் தொழிலைச் செய்வ தனால் அதற்கான மூலப்பொருட்களுக்கு உகந்த கிராமமாக அது திகழ்கின்றது. அதிகமான பெண் கள் தத்தமது வீடுகளில் கைத்தொழிலாக இதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு என ஒரு சங்கமும் உள்ளது. -
1967 ஆம் ஆண்டில் பெரியபோரதீவு மட் பாண்டச்சங்கம் அமைக்கப்பெற்று அவற்றுக்கான
கட்டிடமும் 1982 ம் ஆண்டு கட்டிக் கொடுக்கப்
பட்டு, மட்டக்களப்பு தொழில் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அன்றைய ஆரம்பகாலத்தில் ஒன்பது பயிற்சியாளர்களோடு ஆரம்பித்த இந்த மட்பாண்ட சங்கத்தினூடாக இந்
தக் கிராமத்தில் பல யுவதிகளுக்கு மட்பாண்டத்
தொழில் செய்வதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள் ளது. இவ்வாறு படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த இச்சங்கத்தின் பல்வேறு அடிப்படை வசதி கள் இதுவரைத் தீர்க்கப்படாமல் இருப்பது இங்கு தொழில் புரிபவர்களுக்கு அசெளகரியமாக உள்ளது.
அவர்கள் எவ்வளவுதான் கஸ்ரப்பட்டு மட் பாண்டங்களை உற்பத்தி செய்தாலும் உழைப் புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. விற்பனைக ளுக்குரிய சந்தைவாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. போக்குவரத்து வசதிகள் கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந் தக் கிராமத்தில் மட்பாண்டத் தொழிலில் ஈடுப அனைவருக்கும் பயிற்சி நெறிகளை வழங்கும் இ நிலையத்தில் சுற்றுமதில் பழுதடைந்து பாவி முடியாத நிலையில் உள்ளது. மலசல கூடமு கிணறும் பற்றைக் காடுகள் சூழ்ந்து காட்சி தருகின் றன. இந்தக் கிராமத்தில் 15 வருடங்களாக மட் பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் சரோஜா என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் இதுவரை காலமும் ஒரு உதவியும் கிடைக்கவில்லை எனவும் ஒரேயொரு தடவை சமூர்த்தியால் 9000ரூபா கடன் தந்ததாகவும் கூறினார்.
ஒரு லோட் களிமண் 2000ரூபா, ஒருலோட்
உரிமட்டை 2500 ரூபா, ஒருலோட் வைக்கோல் 1500 ரூபா, ஒருலோட் மணல் 1500ரூபா ஆகிய விலைகளுக்கு வாங்குவோம். இதனை 56மாதங்களுக்குள் உற்பத்தி செய்து விற்றால் சுமார் 20, 25 ஆயிரம் ரூபாவுக்குத்தான் விற்பனை செய்யலாம். அதனால், இந்த வருமானம் போதா துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் மட்பாண்டம் செய்வ தற்கு எத்தனையோ விதமான இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும் இந்தக் கிராமத்து மக்கள் எவ்விதக் கருவிகளையும் பயன்படுத்தாமல் தமது கைகளால் மட்டும் தமது திறமைகளையும் நுட்பங்களையும் பயன்படுத்தி தொழிலை மேற்கொண்டு வருவது போற்றப்பட வேண்டியதும் அதே வேளை வேதனைப்பட வேண்டியதாகவும் உள்ளது. தமது கைவண்ணங் களை களிமண்ணிலே காட்டி மட்பாண்டங்க
ளைச் செய்து விற்பனை சுமந்து கொண்டு ஊர் ஊ விற்பனை செய்ய வேன
வழிகள் இல்லை.
வெறுமனே சட்டி செய்வதனை விட தற் ஏற்றவாறு அடுப்புகள் டே பொம்மைகள், உருவங் உருவாக்கலாம். அதற்க சந்தை வாய்ப்புக்கள் தரப்பட வேண்டும். எங் சார வசதியில்லை. சிலவே களிலும் வேலை செய் ளையே பயன்படுத்துகின் பெயர்ப் பலகை இல்ல கொண்டு வந்து வெளி காலங்களில் கஸ்ரமாக போதாமல் உள்ளது.
மிகவும் கஸ்ரமாகவுள் குழைப்பதற்கு இயந்தி இலகுவாக இருக்கும். காலினால்தான் களிது செய்து வருகின்றோம் எ மட்பாண்ட சங்கத்தில் யாளர்களாக கடமை ட என்பவர்.
எமது சங்கத்திலும் எ மான பெண்கள் இந்த வருகின்றார்கள். அவர்கள் அதிகம் பேர். உழைப்புச் காததுதான் பாரிய பிரச் கட சங்கத்துக்கு என தன் இருந்தால் நாங்கள் பல விற்பனை செய்ய இலகு அனைத்துக்குமே மட்ப தளமாக இது அமைந்துள் அன்றைய யுத்தகால கஸ்ரங்களை எதிர்கொண்
லில் ஈடுபட்டு வந்த இ
சுடர்ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்காக தமது தலையிலே ராய் அலைந்து அலைந்து ண்டியும் உள்ளது. வேறு
பானை என்பனவற்றைச் )போதைய காலத்திற்கு பான்றனவும் அதனை விட கள் போன்றவற்றையும் ான பயிற்சிகள் மற்றும் உரியவர்களால் செய்து கட கட்டிடத்திற்கு மின் வளைகளில் இரவு வேளை வோம். குப்பி விளக்குக ாறோம். எமக்கு என ஒரு லை. களியினை ஏற்றிக்
யில் போட்டால் மழை
இருக்கும். இடவசதியும் உரிமட்டை பெறுவது
ளது. எங்களுக்கு களி ாம் இருந்தால் மிகவும் நாங்கள் இதுவரைக்கும் வைத்து மட்பாண்டம் ன்கிறார் பெரியபோரதீவு 7 வருடங்களாக பயிற்சி ரிந்து வரும் மாரிமுத்து
மது கிராமத்திலும் அதிக த் தொழிலைச் செய்து ரில் மிக வறியவர்கள்தான் கு ஏற்ற ஊதியம் கிடைக் சினையாக உள்ளது. எங் ரியான ஒரு வாகன வசதி இடங்களுக்கு சென்று வாக இருக்கும். இப்பகுதி ாண்ட உற்பத்தி செய்யும் ளது என்றார் அவர்.
த்தில் இவ்வாறான பல ாடு மட்பாண்டத் தொழி ந்த மக்கள் அன்மையில்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இடம் பெயர்ந்து மீளகுடியமர்த்தப்பட்டவர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய சூழலில் மனிதன் தனது முயற்சியின் பயனாலும் ஏனைய உதவிகளினாலும் நவீன பொறிமுறை களைப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைந்து வரு கின்றான். மட்பாண்டத் தொழிலுக்கும் அது விதி விலக்கல்ல.
இங்கு 1964 ஆம் அண்டில் இருந்து இன்று வரை சுமார் 46 வருடகாலமாக தமது கால்களாலேயே
களியினை மிதித்து கையினால் பதப்படுத்தி பொருட்கள் செய்து வருவது குறிப்பிடத்தக் கதாகும். பெரியபோரதீவு மட்பாண்ட நிலை யத்தில் பயிற்சியாளராக சேர்த்துக் கொள்ளப்படு பவர்களுக்கு 6 மாதகாலப் பயிற்சி வழங்கப்படு கின்றது. அக்காலப்பகுதியில் மாதாந்தம் 2000 ரூபா தொழில் திணைக்களத்தால் வழங்கப்படு கின்றது. ஆறுமாதகால முடிவின் பின்னர் அவர்கள் தாம் சுயமாகத் தொழில் செய்ய வேண்டும். அதனை அவர்களே விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு தான் சங்கத்தின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந் நிலையில் தற்போது அவர்களுக்குள்ள பிரச்சனை கள் களையப்பட்டு மேலும் அபிவிருத்திகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதே மட்பாண்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு. ۔۔۔۔۔

Page 20
16
f ங்கரஸ் தலைவர் சோனியா காந்தி சில மாதங்க ளுக்கு முன் சுகவீனமுற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து பல பின்னடைவுகள் ஏற் பட்டவண்ணமே இருந்துள்ளன. இது போதா தென்று தி.மு.கவின் ராசா செய்த ஊழலால் ஏற் பட்ட தலைகுனிவு தமிழக சட்டசபை மற்றும் உள் ளாட்சித் தேர்தலில் தோல்வி, ஆந்திராவில் தெலுங் கானாதனி மாநிலம் கோருபவர்கள் தரும் தலைவலி, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேயின் போராட் டம் முக்கியமாக ஆளும் காங்கிரசை நோக்கியே திசை திரும்பியமை என காங்கிரஸ் கட்சி அடுத் தடுத்து அடிவாங்கி வருகிறது. இவற்றுக்கு சரியாக முகங்கொடுக்க தலைவர் சோனியாவின் பாதிக்கப் பட்ட உடல்நிலை பெரும் முட்டுக்கட்டையாகும். எனவே ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு உயர்த்திவிட்டால் எல்லாச் சிக்கலுக்கும் தீர்வாக அமையும் என சோனியாவும், மூத்த தலைவர்களும் கருதுகின்றனர். துடிப்பாக ஒடியாடி பல இடங்க ளுக்கும் பயணம் செய்து கட்சியினரை ராகுல் ஏற்க னவே ஊக்குவித்து வருகிறார். எனவே அவரையே தலைவராக்கிவிட்டால் என்ன என்பது தான் இந்த புதிய திட்டத்திற்குக் காரணம். குறிப்பாக அடுத்த
இது தவிர மற்றெ ஜாட் இனத்தவரின் ஆ விவசாயிகளின் கான சுவீகரித்ததை எதிர்த்து சென்று போராட்ட மேற்கு உத்தரப்பிரதே உள்ளனர்.
மாயாவதி முன்பு ெ ஆடம்பர விழாக்கள் ந யும் சிறுபிள்ளைத்தனம கிரசுக்கு நேரடியான ஆ அமையக் கூடும். உதா ரம் ரூபாய்த்தாள்கள மாயாவதிக்கு அணிவிக் திற்கு அவர் உள்ளான முறை ஆட்சிக்கு வந்த கத்தை அறவே கை ஆனால் மாயாவதி இ
JT
hIfiff]
fjblbubli
வருடம் உத்தரப்பிர தேச சட்டசபைத் தேர் தல்கள் வரவுள்ளன. நாட்டின் மிகப் பெரிய மாநிலம் இதுவாகும். மொத்தம் 543 லோக் சபா தொகுதிகளில் 80 உத்தரப் பிரதேசத் தி லேயே அமைந்துள்ளன. நேரு, இந்திராவின் பிறப்பிடமும் இம்மாநிலமே. அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய அலாஹாபாத், ஃபுல்பூர் ராய்பரேலி தொகுதிகளும் கூட இங்குதான் உள்ளன. ராகுல் மற்றும் சோனியா காந்தியும் கூட இந்த உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ராய்பரேலி தொகுதிகளில் தான் முறையே எம்.பிக்களாக உள்ள னர். கடந்த லோக்சபா தேர்தலில் ராகுல் இங்கு போட்டியிட்டதால் 25 வருடத்தின் பின் இம்மா நிலத்தில் 20க்கு மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. எனினும் 1989ன் பின் மாநில ஆட் சியை காங்கிரசால் கைப்பற்றவே முடியவில்லை. ராஜீவ் இறப்பு, பி.ஜே.பி யின் அயோத்தி ராமர் கோயில் பிரச்சாரம் என்பவற்றால் பி. ஜே.பி, பி.எஸ்.பி, சமாஜ்வாதி ஆகிய மூன்று கட்சிகள் மாறிமாறி மாநிலத்தை ஆண்டு வந்துள்ளன. மிகவும் வறிய, படிப்பறிவே அற்ற இம்மாநிலம் காங்கிரசுக் கும் நேரு குடுத்பத்துக்கும் இதயம் போன்றதாகும். ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசத்தால் பிரகாச மான வாய்ப்புகள் காங்கிரசுக்குக் கிடைத்துள் ளன.அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு என ராகுல் காந்தி ஏற்கனவே முழங்கி வருகிறார். எனினும், ஆளும் மாயாவதியின் பி.எஸ்.பி பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியைத் தாண்டி இதை சாதிக்க முடியுமா என்பது கேள்வியே மாயாவதி தலித்துகளதும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவர்களதும் அசைக்க முடியாத தலைவர்களாக வலம் வந்த வண்ணமுள்ளனர். இவ்விரு சாதியினர் மாநிலத்தின் சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியாவர். மாயாவதி ஆட்சியில் 5 வருடம் இருந்துவிட்டதால் அவருக்கெதிரான மக்கள் எதிர்ப்பு கணிசமாக உள் ளது. இதை அறுவடை செய்யமுடியுமாயின் காங் கிரஸ் கரைசேர்ந்துவிடலாம். குறிப்பாக மாயாவதி யின் தலித் சாதியினர் முன்பு கணிசமாக காங்கிரஸை ஆதரித்தவர்களே. இது தவிர பிராமண சமூக ஆதரவு முஸ்லிம் வாக்குவங்கி என்பனவும் காங்கிரசுக்கு சாதகமான அம்சங்களாகும். சோனியா ராகுல் செல் வாக்கும் சேர்ந்தால் ஆட்சியை பிடிப்பது சிரமமல்ல என்கின்றனர் கட்சியினர்.
இது நிச்சயம் அவருக்கு வாக்கக் கூடும். அவரது பின்தங்கியுள்ள நிலையி பரம் தேவைதானா எ எழும் ஒன்றாகும். தன் வடிவில் சிலைகளை சமீபத்தில் பூங்கா ஒன் பொதுப் பணம் தண்ணி பரம், பகட்டு காண்பிக் படுவது இவருக்குப் ை தியம் பிடித்திருக்கிற என்று பலரையும் கே வைத்துள்ளது. விழா ? றுக்கு பூக்கள் எடுத்து ஒரு ஜெட் விமானத் வெறுமையாக மும் 6 அனுப்புமளவுக்கு இவ இந்தப் பித்தலாட்டம் 3 ளது என விக்கி லீக அண்மையில் தகவல் க விட்டது . ஜ" லிய அசேஞ்சுக்குப் பைத்தி என மாயாவதி கண்டி தும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான அம்ச ளால் மக்கள் இம்முை அனுப்பக்கூடும் ஆதலா கட்சியே தான் ஆட்சிச் றேல் தொங்கு சட்டசை பும் இவ்வாறான நிை டுள்ளது.
ராகுலின் செல்வாக் மாயாவதி புதிய குண்டு ளார். மாநிலத்தை கரண்ட் மேற்கு) பூ பிரதேஷ் என புதிய மா சபையில் கோரி மத்தி ளதாக கூறப்படுகிறது. ஏற்படுத்தும் விடயமா எதிர்த்தால் அந்தந்தப் காங்கிரஸ் மீது வெறுப் றாலோ தெலுங்கான விஸ்வரூபம் எடுத்துவிடு தெலுங்கானாவைப் ட தடித்து வரும் காங் கொண்டது போலாகு பிரித்தால் தெலுங்க விடமுடியாது. அக்கே
--.. mium
 
 
 
 
 
 

ரு சாதியினரான விவசாய தரவும் கிடைக்கும் விதமாக ரிகளை மாயாவதி அரசு ராகுல் கிராமந்தோறும் களில் ஈடுபட்டிருந்தார். த்தில் இவர்கள் கணிசமாக
ஜயலலிதா செய்தது போல டத்தி அதில் திருப்தி அடை ான ஆட்சி நடத்துவது காங் ட்சிக்கு வழிவகுத்தது போல ணமாக ஒரு விழாவில் ஆயி லான காசுமாலை ஒன்று கப்பட்டு பெரும் கண்டனத் ார். ஜெயலலிதா கூட இம் தும். வீண் பகட்டு டாம்பீ பிட்டுள்ளமை தெரிகிறது, ன்னும் திருந்தியபாடில்லை.
த எதிரான அலையை உரு தலித் சமூகம் வெகுவாக வில் இவருக்கு இந்த ஆடம் ன்ற கேள்வி இயல்பாகவே
கட்சி சின்னமான யானை
நூற்றுக்கணக்கில் நிறுவி ாறை அவர் திறந்துள்ளார். ாக செலவிடப்பட்டு ஆடம் கப்
ா எஸ்.சுரேந்திரஜித்
பழமையானது. ஏற்கனவே தெலுங்கானா சிக்கலில் அப்பிரதேச தனிமாநிலம் கோரும் கட்சியுடன் காங்கிரஸ் அமைச்சர்கள் எம். எல். ஏக்களும் இராஜினாமா, உண்ணாவிரதம் என தூள் பறத்திய வண்ணம் உள்ளனர். நேரம் பார்த்து மாயாவதி மக்களைத் திசைதிருப்ப வியூகம் வகுக்கிறாரென அத்வானி கூறியுள்ளார். காங் கிரசோ வாயடைத்துப் போன நிலையில் இருக்
கிறது. உத்தரப்பிரதேசத்
பத் O O தின் மேற்கில் விவசாயிகள் தா ராகுலின் செல்வாக்கு கட்சியான அஜித்சிங் கட்சி * அதிகரிப்பதை உணர்ந்த மாயாவதி யுடன் காங்கிரஸ் கூட்டணி ങT புதிய குண்ற ஒன்றைத் வைக்க முயன்று வந்தது. வர தூக்கிப்போடீருள்ளார். o: அப்பகுதி தனி തക്ര ● LDITIBIGULDITGOTITGu) 9155in LL 3D LI மாநில ததை நாலாகப்பிாத்து ணியில் பிளவு ஏற்படலாம். து பணடலகாண (மேற்கு) சாதாரணமாக மாயா ள் பூர்வின்கல் (கிழக்கு) வறாத் பிரதேஸ் வதி போன்றோர் பெரிய ஸ் என புதிய மாநிலங்கள் உருவாக்க மாநிலத்தை முதல்வராக ரிய சட்டசபையில் கோரி மத்திய அரசிடம் ஆளவே விரும்புவர் நாலா " මගut ப்பhகி கப் பிரித்தால் நான்கிற்கும் பம் ஆபபவுளளதாக கூறபபற solo ஒரே நேரத்தில் மாயாவதி த்த இது காங்கிரசுக்கு கிலியை முதல்வராக முடியாது.
ஏற்படுத்தும் விடயமாகும். அவரது கட்சியைச் சேர்ந்த ங்க அடுத்த தலைவரை மற்
ற மாயாவதியை வீட்டுக்கு ல் காங்கிரசோ சமாஜ்வாதி கு வர வாய்ப்புள்ளது. இன் ப அமையவும் கூடும். முன் U அம்மாநிலத்தில் ஏற்பட்
த அதிகரிப்பதை உணர்ந்த ஒன்றைத்தூக்கிப்போட்டுள் நாலாகப்பிரித்து பண்டல் வின்கல் (கிழக்கு) ஹரித் நிலங்கள் உருவாக்க சட்ட ய அரசிடம் அனுப்பவுள் இது காங்கிரசுக்கு கிலியை தம். புதிய பிரிவினையை
பிரதேசங்களின் மக்கள் டைவர். பிரிவினையை ஏற் rா பிரச்சனை மீண்டும் ம். 30 வருடப் பழமையான ரிக்க இடமளிக்க இழுத் ரெஸ் வகையாக சிக்கிக் ம். உத்தரப்பிரதேசத்தைப் ானாவைப் பிரிக்காமல் ரிக்கையை விட மிகமிகப்
சுடர்ஒளி127, நவம்பர் oa. pэнbuй 2on
றைய பிரிவுகளுக்கு முதலமைச்சராக்க நேரிடும் இது கட்சியில் மாயாவதியின் செல்வாக்கை வேரறுக்கக் கூடும். எனினும் அவர் இது எதையும் பற்றி கவலைப்படுபவராகத் தெரியவில்லை. காங்கிரஸையும் சமாஜ்வாதி கட்சியையும் குழப்புவதே அவரது நோக்கமாகும்.
இவ்வாறு சிக்கல்கள் மேல் சிக்கலாக வளர்ந்து வருவதால் பேசாமல் ராகுல் காந்தியை காங் கிரஸ் தலைவராக்கி சுறுசுறுப்பாக பணியாற்ற தொண்டர்களைத் தூண்டலாமென சோனியா கருதுகிறார். சமீபத்தில் கூட மற்றொரு மாநி லமான உத்தராகண்டியில் பிரசாரத்தைத் துவக்க சோனியா வருவதாக இருந்து திடீர் சுகவீனத்தால் இது ரத்தானது. அடுத்தவருடம் உத்தரப் பிரதே சம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹிமாசலம், குஜ ராத் என முக்கிய வடமாநிலத் தேர்தல்கள் வர விருப்பதால் கட்சியைத் தயார்ப்படுத்துவது மிக அவசியமாகும். இதற்கு ஒரே வழியாக ராகுலுக்கு பட்டாபிஷேகம் செய்வதே சரியானதென கட்சி யின் தலைமையும் கட்சியினரும் நினைப்பதாகத் தெரிகிறது.

Page 21
登ーミーイ笠エ雲エリ 27.1.2O11 - O3-12-2O11
8. அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் .R 4 ۔ ۔ ۔
மனசாட்சிக்கு மாறாக எதையும் செய்யாதவர்களே! குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் சாத மானதீர்ப்பு வரும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டதிட்டமிடுவீர்கள். வீண் சந்தேகம், பல்காது வலி வந்து போகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிறுசிறு ஏமாற்றங்களும், அவமானங்களும் வந்து செல்லும். சின்னசின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. 關。然 கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகச்ரிடம் 12 ஆம் பாதங்கள்
கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! சுறுசுறுப்பா வீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் விரைந்து முடியும் என்றாலும் திடீர் ாங்களும், செலவுகளும் வந்துப் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள் ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார் கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். முதுகு வலி, முழங்காலில் அடிப்படுதல் ஏற்பட லாம். சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் வாரமிது.
மிருகச்சிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள்
సాg எங்கும், எதிலும் ஒற்றுமையை விரும்புபவர்களே! புகழ், கெளரவம் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டு விசேஷங்க் Fளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்- பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. புது வேலைக் கிடைக்கும். மனைவியுடன் இருந்த மோதல் கள், பிணக்குகள் நீங்கும். நாவான்மையால் வெல்லும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் விவாதம் என வந்து விட்டால் வெளுத்து வாங்குபவர்களே! பணவரவு எதிர் பார்த்தபடி இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள். வெளி நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் கொஞ்சம் கவலை கர்ப் பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. கல்யாண நிகழ்வுகளை முன்னின்று நடத்து வீர்கள். சிறுசிறு விபத்து தொண்டை புகைச்சல் கழுத்து வலி, கணவன்-மனை விக்குள் ஈகோ பிரச்னை, வாக்குவாதம் வந்து போகும் சிக்கனம் தேவைப்படும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் எங்கும் எதிலும் புரட்சியை விரும்புபவர்களே! எதையும் சாதிக்கும் துணி சல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கப் * அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புது வேலைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலைச் சுமையால் ஒய்வின்பை யும், தூக்கமின்மையும் வந்து போகும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். நேர்மறை எண்ணங்களால் வெற்றி பெறும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ம் பாதங்கள் சோர்ந்திடாமல், சுமைகளை சுமப்பவர்களே! புதிய எண்ணங்கள் தோன்றும். திடீர் பணவரவு உண்டு. தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந் தங்கள் தேடி வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். திடீர் பய ணங்கள், செலவுகள் வந்துப் போகும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மனஇறுக்கம், ஒற்றை
லை வலி வந்து போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படும் வாரமிது.
斑、 சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப பேசுபவர்களே! தினந்தோறும் எதிர் |பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். கெளரவப் பதவிகள் தேடி வரும். புது டிசைனில் தங்க ஆபரணம் வாங்கு வீர்கள். சொந்தங்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை | எதிர்ப்புகள், ஏமாற்றங்களுக்கு அஞ்சாதவர்களே! எதிர்பார்த்த வகையில்
பணம் வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனைவி யின் உடல் நலம் சீராகும். சகோதரர் பாசமழைப் பொழிவார். வீட்டில் கூடு தலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். காரியத் தாமதம் தலை வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது.
Y. மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் (1 அனுசரித்துப் போகும் குணம் கொண்டவர்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட் டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெரு மையடைவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும், உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள் எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! எதிர்ப்புகள் அடங்கும். வீடு மதநி3 கட்டுவது, வாங்குவது சாதகமாக அமையும். குடும்பத்தில் உங்கள் கை ஓங் கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். வழக்கில் சாத கமான தீர்ப்பு வரும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் சுலபமாக முடியும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீடு, மனை வாங் குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். எதிர்ப்புகளை சமாளிக்கும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் கடின உழைப்பால் சாமான்ய நிலையை அடைபவர்களே! எதையும் தாங் கும் மனவலிமை கிட்டும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடிவரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர் கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மையால் முன்னேறும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சவால்களுக்கு முக்கியத்துவம் தருபவர்களே! திடீர் யோகம் உண்டாகும். இத் திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்.
இ) பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுடென எண்ணுவீர்கள். தந்தைக்கு நெஞ்சு வலி, வந்துப் போகும். சேமிப்புகள் கரையும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புகழ், கெளரவம் கூடும் வாரமிது.
சுடர் ஒளி 127, நவம்பர் -03, டிசம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( எப்போதும்
பால் இருங்க!
ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களை அழைத்தார்.
"நம் நிறுவனத்தின் மேலாளர் பதவிக்காலம் இன்னும் ஆறுமாதத்தில் முடியப்போகிறது. அவருக்குப் பிறகு உங்களில் ஒருவரை மேலாளராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளேன். மாதம் 5 லட்சம் சம்பளம். உங்கள் நடவடிக்கைகளை இந்த ஆறு மாதமும் கூர்ந்து கவனிப்பேன். யார்
ASX
தகுதியுடையவர் எனக் கருதுகிறேனோ, அவரே மேலாளர் ஆவார்." என்றார்.
ஐந்து லட்சம் சம்பளம், கார், பங்களா வசதியெல்லாம் கிடைத்தால் யார் விடுவார். ஊழியர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர். பலர் வேலைநேரம் முடிந்த பிறகும், ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்வது போல் நாடகமாடினர்.
ஆறுமாதம் கழிந்தது. அன்று தான் மேலாளர் பதவிக்குரிய நபர் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். எல்லோர் மனதிலும் திக் திக். ஒரே ஒருவரைத் தவிர. அவர் வழக்கம் போல், தன் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரருகே சென்ற தலைவர், "நீங்கள் தான் இனி நிறுவனத்தின் மேலாளர்" என்றார்.
எல்லோருக்கும் சப்பென்றாகி விட்டது.
ஐயா! நாங்கள் எவ்வளவு கடுமையாகப் பாடு பட்டோம், அதிலும் இந்த ஆறுமாத காலத்தில் எவ்வளவு தூரம் போராடினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரோ, வழக்கமான பணியைத்தான் செய்தார். அவரைப் போய் தேர்ந்தெடுத்தீர்களே!" என்றனர்.
"ஊழியர்களே! அவர் எட்டு மணி நேரத்துக்குள் 16 மணி நேர வேலையை முடிப்பவர். நீங்களோ 16 மணிநேரம் வேலை செய்தும், நான்கு மணி நேர வேலையைக் கூட நல்லபடியாக செய்யவில்லை என்பதை உங்கள் வேலைக் குறிப்பு எடுத்துச் சொல்கிறது. மேலும், பதவியைத் தேடி அவர் ஒடவில்லை. ஆசைப்படவும் இல்லை. ஆசையில்லாத ஒருவரால்தான், கம்பெனியின் நிதிநிர்வாகத்தையும் மோசடி ஏதுமினறி செய்ய முடியும். அவர் அவராகவே இருந்தார். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்தேன்," என்றார்.
குறிப்பிட்ட நேரத்தில், தரப்பட்ட பணியை ஒழுங்காகச் செய்தாலே போதும். பதவியும், பணமும் தேடி வரும். 1.
| மின்சக்தி மூலம் இயங்கக்கூழய | 勤 hisTfajjaħ fisTsĩ
%ు
*
%
கிாகிதக் கப்பல் என்பதை அனைவரும் அறி ந்திருப்போம். அதை விளை யாட்டுப் பொருளாகப் பயன்படுத்து வார்கள். தற்போது 2012 Audi A7
என்று பெயரிடப்பட்ட மின்சக்தி மூலம் இயக்கக்கூடிய காகிதக்காரை உரு வாக்கி இருக்கிறார்கள். இந்தக் காரை , - உருவாக்க 245 மணித்தியா லங்கள்
செலவாகி உள்ளது. மேலும் இதற்கு 285 காகிதங்கள் பயன்படுத்தப்
பட்டுள்ளன.

Page 22
18
இறப்பி பேர்த்டே பிரசிடென்டீ
18.2Oll இடம் - களனி
பட்டாசுகளின் சத்தத்தால் களனி அதிர்ந்து
கொண்டிருந்தது. வீதி நெடுகிலும் நீலம் மற்றும் சிவப் புக் கொடிகள் மழையில் நனைந்த பின்னும் சோர்ந்து
விடாமல் உற்சாகத்தோடு படபடத்துக்கொண்டிருந் தன. ஒரு மகத்தான நாளை கொண்டாடுவதற்குரிய ஆயத்தங்களோடு அப்பகுதி மக்கள் விகாரையின் முன்னால் திரண்டிருந்தனர். எங்கும் மனிதத் தலை கள். நிலம் கண்ணுக்குத்தெரியவேயில்லை.
எல்லோரது எதிர்பார்ப்புக்களையும் பூர்த்திசெய் வதைப்போல, புழுதியைக் கிளப்பியபடி சொகுசு வாகன அணியொன்று அவ்விடத்திற்கு வந்து சேர்ந்
தது. கழுத்தில் புதிய சிவப்புச்சால்வை அசைந்தாடிக்
கொண்டிருக்க மலர்ந்த முகத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காரில் இருந்து இறங்கினார். அவ ரைக்கண்டதும் வாழ்த்தொலிகள் வானைப்பிளந்தன. புன்னகையின் கனதிஅவரது முகத்தில் இன்னமும் கூடிக் கொண்டே போனது. ஜ எ தொடுகை தமக்கு கிட்டிவிடவேண்டும் என்ற எண் ணத்தில் காத்திருந்தவர்கள் ஒரே சமயத்தில் அவரை அண்மிக்க முயன்றனர். ஜனாதிபதியின் பிறந்த நாளி 3) LD, மனதும் முகமும் ஒருங்கே இறுகப்பெற்ற ஜனாதி பதியின் பாதுகாப்பு அணியினரைத்தாண்டி எவரா லும் மஹிந்தவின் நிழலைக்கூட நெருங்க முடிய வில்லை. தன்னைச்சுற்றிலும் பாதுகாப்பு வளையம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு விகாரையின் தேரரை மண்டியிட்டு மஹிந்த வணங்கினார். இன்னும் இன்னும் அவர் வெற்றிகளைக் குவிக்கவும், எதிரிகளை அழிக்கவும் நூற்றாண்டுகளைக் கடந்து சிரஞ்சீவியாக வாழவும் ஆசிர்வதிப்புகள் தேரரின் சொற்கள் வழியே வெளிப்பட்டன. வெள்ளை நிறநூல் ஒன்று ஜனா திபதியின் கரத்தில் கட்டப்பட்டதோடு வழிபாடு இனிதே நிறைவுக்கு வந்தது. ஏழை எளியவர்களுக்கு அன்பளிப்புகள் அள்ளியள்ளி வீசப்பட்டன. ஜனாதி பதியின் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது மக்களின் முகங்களுக்கும் பரவத்தொடங்கியது. மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கென நிதியுதவி யும் மேலதிக கற்றல்நூல்களையும் தன் கரத்தாலேயே ஒவ்வொரு மாணவர்களையும் ஆசிர்வதித்து வழங்கி னார்ஜனாதிபதி.
அவரின் பிறந்த நாள் பவனி களனியில் இருந்த விஷ்ணு ஆலயப்பக்கமாகத் திரும்பியது. நாட்டின் அதிபரின் பிறந்த தினம் அல்லவா? விசேடபூஜைகள் ஆராதனைகள் எல்லாம் வழமையை விட அமர்க்கள மாக நடந்தேறின. விழிகளில் சாவு பற்றிய அச்சத் தோடு அடைபட்டுக்கிடந்த ஒரு தொகுதி மாடுகள் மீது மஹிந்தவின் கடைக்கண் பார்வை திரும்பியது. அவரின் கண்ணசைவில் தாழ் திறந்தது. விடுதலை பெற்ற மகிழ்வோடு மாடுகள் வாலைக்கிளப்பிக் கொண்டு ஓடின, களனியில் இருந்து அலரிமாளிகைக் குத் திரும்பிய ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அவர் மாளிகையின் கதவைத் திறந்ததுமே அலங்கரிக்கப்பட்ட கூட்டத்தின் நடுவே மஹிந்தவுக்காக பிறந்த நாள் "கேக் காத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு குழந்தையொன்றை கைகளில் தூக்கியெடுத்த மஹிந்த அந்தப்பிஞ்சின் தளிர் விரல்களுக்கிடையே சிவப்பு ரிப்பன் சுற்றப் பட்ட சிறிய கத்தியை வைத்தார். பின்னர் தன் கையால் பிஞ்சின் கையைப்பிடித்து கேக்கை வெட்டி அந்தக்குழந்தைக்கு முதலாவது துண்டை ஊட்டி விட்டார். தனது அன்புக்கணவருக்கு இலங்கையின் முன்னாள் அழகி கேக்கை ஊட்டி விட எங்கும் மகிழ்ச்சிப்பெருக்கு, அதன் பின்னர் மஹிந்த,நாமல், யோசிர, ரோஹித, பஸில், கோத்தபாய, சமல் என எல்லா ராஜபக்ஷேக்களும் மாறி மாறி கேக்கை ஊட்டி மகிழ்ந்தனர். எங்கும் சிரிப்பொலிகளும் மதுவின் நெடியும் நிறைய புகைப்படங்களும்’கிளிக் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. எல்லோரது வாய்க ளும் பின்வரும் வாசகங்கள்ை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருந்தன. ? ن۔ ؟
ஹப்பி பேர்த்டே பிரசிடென்ட்!
&unt oriaosiupon
##
8.2Ol SLb - aufbDTůLeoder Siboetóir G8a6Tiešb
குழி விழுந்த கண்களோடு நந்திக்கடல்பக்கமாக பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப்பெண். அவளது 6வயது ஆண்குழந்தை கையிலிருந்த் கடைசித்துண்டுப்பானை யும் சாப்பிடிடுவிடீடு பசியடங்காமல் சின்னுங்கிக்கொண்டி ருந்தான் சொந்த இடத்தை விபடு வந்து 2வருடத்திற்கு மேலாகிவிடிடது எப்போது ஊருக்கு போவது என்ற ஏக்கத்
தோடுஇண்டைக்காவதுபோகவிடமாடிபாங்களே என்ற
TTLTLLTLLLLLLL LTLTTTTLCLGLLS LLTLTLLLLSSSTTTTTTLLLLL
ஜனாதிபதியின்
மறந்தும் கூட புன்ன்கைக்க மறுத்தவர்களாக
C--
சிங்கத்தைப்
82O இடம் நீதிமன்றம்
எனக்கு வழங்கப்பட்ட காலத்தில் நான் மேற்கெ ளுக்கான ஆசிர்வாதமாக சிறைக்கு அனுப்பவேண் அரசியல்வாதியின் கனவு
வெள்ளைக்கொடி வயூ டனை வழங்கப்பட்ட பி நின்றபடியே சரத் பொன் இவை. இதைச் சொல்லு மாகி இருந்தன. நாத்தழத வத்தையே தன் ஒற்றைச் கொண்டிருந்த முன்னாள் நிலம் விரல் கிளைந்திட, த பார்க்கும் போது அவர மனைவி அனோமாவுக்கு பாயத்தொடங்கியது. வி தத்தை வென்றெடுப்பதில் முக்கியமானது. ராணுவ கொண்டுவந்தார். கடை ளுக்கு தீராத தலைவலி, படையணி பொன்சே திட்டத்தின் விளைவுதான் கொலைத்தாக்குதல் ஒன்றி உடல் உருக்குலைக்கப்ப பொன்சேகாவின் ஆட்டம் னியிருந்த போது தமிழ் சாவின் கடைசித் தருணத் அடிபட்ட புலியாக மாறின பதில் மட்டுமே குறியாக இ ஒழித்தும்விட்டார்.
இதன் பின்னர் சிங்க னார் சரத் பொன்சேகா இ
தின்றுவிபடதால் அவளு 6ajTJeorů 6urq5Lesseopen காசும் முடிந்து போய்இருந் அதிகரிக்க அவளுக்கு ஏ யின் முதுகில் சற்றுப் பல உடலில் அவளதுவிரல்ே அம்மாuசிக்குதம்மா அடிவாங்கிய பின்னு
அழுது கொண்டே குழந்: சாப்பிட ஏதாவது கிடைக்க வுக்கு பதில் ஒரு புகைப்ப
 
 
 
 

டிச்சு .
நியாயமற்ற தீர்ப்பினை எதிர் சுத்தமாக பிடிக்கவில்லை. பொன்சேகா என்ற விம்பத்தை ாள்ளவிருக்கும் நடவடிக்கை சிங்கள மக்களின் மனதில் இருந்து அழிக்க நினைத்தார் வே கருதுகின்றேன். * கள் பொன்சேகாராணுவத்தளபதி பதவியை உதறிவிட்டு டுமென்று சதிசெய்த ஒரு மஹிந்தவுக்கு எதிராக ஜனாதிப்தி தேர்தலில் நின் இப்போது நனவாகி விட்டது. றார்.கருத்துக்கணிப்புகளுக்குமாறாகமஹிந்தவென்றார். க்கில் 3 வருட சிறைத்தண் பொன்சேகாவுக்கு அட்டமத்து சனியன் ஆரம்பமானது. ன்னர் குற்றவாளிக்கூண்டில் இரவோடு இரவாக நாயைப்போல் இழுத்துச் செல்லப் சேகா உதிர்த்த வார்த்தைகள் பட்டார். வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்த போது அவரது கண்கள் குள புலித்தலைவர்களை சுட்டுக் கொல்லும்படி சவேந்திர முத்தது. இலங்கையில் ரணு சில்வா என்ற தளபதிக்கு பாதுகாப்பு செயலர் கோத்தப்ாய, சொற்களால் அசையவைத்துக் ராஜபக்ஷ கட்டளையிட்டார் என்று பொன்சேகா பேட்டிய ாணுவத்தளபதி நிறங் கரிந்திட ளித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இது கடந்த ஒன்றரை லை குனிந்துநின்றார். அதைப் வருடங்களாக நீடித்தது. பொன்சேகா தான் அப்படி சொல் பெண் பிள்ளைகளுக்கும் லவேயில்லை என்று சாதித்தார். அவர் அவ்வாறு கூறிய ம் விழிகளில் நீர் கட்டுடைத்துப் தற்கான ஆதாரங்கள் எதனையும் அவரை நேர் கண்ட தலைப்புலிகளுடனான புத் ஊடகவியலாளரான பிரட்றிகா ஜேன்ஸ்லிம் சமர்ப்பிக்கத் ரத்பொன்சேகாவின் பங்கு மிக தவறினார். அப்படியிருந்தும் பொன்சேகா குறித்த தை ஒரு கட்டுக்கோப்புக்குள் கருத்தை சொல்லியிருந்தார் என மூன்று பேர் கொண்ட வரையும் விடுதலைப்புலிக நீதிபதிகள் குழுவில் இருவர் தீர்ப்பை வழங்கினர். இனி ாக இருந்த ஆழ ஊடுருவும் மூன்று வருடங்களுக்கு பொன்சேகா சிறைப்பறவையாக ாவின் மூளையில் உதித்த முடங்கிக்கிடக்கவேண்டியதுதான்.
விடுதலைப்புலிகளின் தற பொன்சேகா ஒரு கடுமையான ராணுவ அதிகாரி என்ற ன்போது சரத் பொன்சேகாவின் போதிலும் தன் குடும்பத்தின் மீது அளவற்ற பாசத்தைக் இனி 9இவளவு தான் கொட்டியவர். அவர் சிறைக்குச் செல்லும் போது தேம்பிய القبا டிந்ததுஎனளல்லோரும்என் படிஅவரதுமகள் இவ்வாறு சொன்னாள். சினிமா நாயகர்கள் போல எங்கள் அப்பாவைப்போல உலகில் ஒரு அன்பான நில் இருந்து மீண்டெழுந்தார். தந்தையைப் பார்ப்பது அபூர்வம். அவரது அன்பினை விடுதலைப்புலிகளை ஒழிப் பெறமுடியாமல் இப்போதுநாங்கள் தவிக்கிறோம். எங்கள் ந்தார் நினைத்தபடி புலிகளை அப்பா எல்லாத்தடைகளையும் கடந்து எங்களுக்கு
மீண்டும் கிடைக்கவேண்டும்
மக்களின் சுப்பர் ஹீரோவா - மஹிந்த அன்ட் கோவுக்கு
த உதவவும் யாருமில்லை. வோடுகுதூகலித்த குழந்தைதாயிடம் இப்படிக்கேட்டது. விற்று கையில் வைத்திருந்த அம்மா! அப்பாளங்கையம்மா?எப்பவருவார்?. து குழந்தையின் சினுைங்கல் அவளுக்கு விடை தெரியவில்லை கனவனின் 0ாசினம் வந்தது. குழந்தை புகைப்படத்தை குழந்தையிடம் இருந்து வாங்கிப் பார்த் க அடித்துவிட்டாள். பிஞ்சின் தாள். கண்கள் குளமாகின. நிர்வானமாக்கப்படeட மணி கைகள், தர்கள் சுட்டுக்கொல்லப்படeட வீடியோக்காடீசியில் வீழ்ந்து கிடக்கும் உடலம் அவளது கனவனைப்போலவே இருப் கண்ணிரை துடைத்தபடி பதாக பலர் சொல்லக் கேடிருக்கிறாள். குறித்த கொலை நக்கும் கண்ணி முடியது. கள் நடந்ததாக சொல்லப்படும் நந்திக்கடலை மீண்டும் த கிழிந்து கிடந்த பையினுள் பார்த்தாள். அதில் சாவின் மனம் இன்னமும் நிறைந்தி ா? என்று துழாவியது உன ருந்தது. குழந்தைமீண்டும் அழத்தொடங்கியது. இப்போது
கிடைத்தது குழந்தையின் அழுவதுபசியால் அல்ல. கபிறந்தது. Suðurrernievesuibion?erðueigenf?--
* நிறையக் குழந்தைகள் வன்னியில் இப்படித்தான்

Page 23
வித்தியாசமான
இந்தோனேஷியா என்றதும் நமக்கு முதலில் ஞாபகத்திற்குவருவது பூகம்பம் (EARTHQUAKE) தான், இதற்கு இரண்டா யிரத்து நான்காம் ஆண்டு இந்தோனேஷிய சுமாத்திராத்தீவின் கடலுக்கு அடியில் உண் டான ஒன்பது தசம் பூச்சியம் "ரிச்டர் அள விலான நிலநடுக்கம் உகந்த சான்றாகக் கொள்ளலாம். 3ሪ
இதனால் உருவான ஆழிப்பேரலை யான 'சுனாமி (TSUNAM) தெற்கு ஆசிய கடலோரவாழ் மக்களின் இன்னுயிரை இலட்சக்கணக்கில் காவுகொண்டமை யானது இந்தநூற்றாண்டில் மக்களின் மனதில் அழியாத வடுவை உண்டாக்கி விட்டது என்று கூறலாம்.
இந்தோனேஷிய நாட்டில் வாழுகின்ற மக்களின் பொருளாதாரம், அரசி யல், கலை, கலாசாரம், மதம் என்பனவற்றை நோக்குமிடத்து அவை விசித்திர அனுபவத்தைத்தருகின்றன.
இந்தோனேஷிய மக்களது கலாசார விழுமியங்கள் சிலவற்றை ஆராய்ந்து நோக்கினால், இந்தோனேஷிய நாட்டில் நாத்திகர் யஸருமே கிடையாது. அந் நாட்டு மக்கள் அதனைப் பெருமையோடு கூறிக்கொள்ளுகின்றனர். இஸ் லாம், இந்து, கிறிஸ்தவம், பெளத்தம் போன்ற மதங்களை பின்பற்றுபவர்க ளாகவே அந்நாட்டு மக்கள் காணப்படுகின்றனர். மத-கடவுள் நம்பிக்கை அற் றவர்கள் என்று எவரையும் குறிப்பிட முடியாது.
மக்கள் பல மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பினும் பிறமதத்தை நிந்திப்பவர்களாக ஒருபோதும் திகழவில்லை. பிரிவினை மனப்பான்மையும் அவர்களிடத்தில் அறவே கிடையாது. மதங்களிடையே எப்போதும் விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பன மேலோங்கி உள்ளதையும் அவதானிக்க லாம். இலங்கையில் பெளத்த, இந்து மதங்களிடையே சில ஒற்றுமைகள் காணப்படுவது போன்று அந்நாட்டிலுள்ள பிறமதங்க ^ ளிலும் இது தென்படுகின்றது என்பதனையும் அறிய முடிகின்றது. அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமைகாண்கின் றனர். இதனை இந்தோனேஷிய மக்கள் விடயத்தில் முழு மையாகக் காணலாம். ஒவ்வொரு மதத்திற்கும் இந்தோனே ஷிய அரசாங்கமானது பூரண பாதுகாப்பும் சுதந்திரமும் அளிகின்றது. எனவே இவை சட்டரீதியாக ஏற்றுக்கொள் ளப்படுத்துவதற்காக அரசியல் யாப்பிலும் சேர்க்கப் பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள ஒருபெரிய கிணற்றை "லொபாங் புஜா என்று அழைப்பார்கள். அந்நாட்டு மொழியில் அதற்கு முதலைக்கிணறு என்று பெயர். அதன் மருங்கில் ஏழு நினைவுத்தூபிகள் உள்ளன. அதன் அடியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசபக்தி, பஞ்ச சீலக் கொள்கை தொடர்பான உணர்வுகளை அக்கிணற் றில் போட்டு அழுத்தி மூடுவதினால் அழித்துவிட முடி யாது என்பதாகும். : '
வடசுமாத்திராத் தீவில் வாழும் மக்களிடம் விநோத மான பழக்கம் ஒன்று உள்ளது. அவர்கள் கோப்பியை அருந்துவதைக் விடுத்து அதனைச் சாப்பிடுகிறார்கள். இலங்கை, இந்தியர் போன்ற நாடுகளில் வாழும் மக்கள் அனேகர்காலையில் கோப்பி குடிக்கின்றனர், ஆனால் இத னைச் சில இடங்களில் கோப்பி சாப்பிடுவது என்று கூறு வது உண்டு. ஆனால் வட சுமாத்திரா மக்கள் உண்மையில் கோப்பி சாப்பிடத்தான் செல்கின்றனர். அதரவது கோப்பி விதைகளைப் பதத்திற்கு வறுத்துத் தூளாக்கிப் பின் போத் தல்களில் அல்லது டப்பிகளில் சேகரித்த பின் கோப்பித் தூளை மிகவும் விருப்பத்துடன் தேக்கரண்டியால் அள்ளிச் சாப்பிடுவார்கள்.ஒருசிலர் மட்டும் கோப்பிப் பொடியுடன் சிறிது நீரைச்சேர்த்துப்பிசைந்து சாப்பிடுவதும் உண்டு.
இந்தோனேஷியாவில் வாழ்கின்ற கிராமப்புற மக்கள் G مثلاً شنکتے: من 购
O C
G3Lmam - ableLTńsošo OO 66D5L56
துப்புரவுத்தொழிலாழர்களுக்கான 100 வேலைவாய்ப்புகள். மாதாந்தவேதனம் 800றியால்கள். இலவச தங்குமிட வசதிகள் மற்றும், மருத்துவ வசதிகள். (உணவுக் கொடுப்பனவாக 150 றியால்கள் வேதனத்தில் உள்ளடக்கப்படும்.) வாராந்தம் 5நாட்கள்நாளென்றுக்கு 8 மணிநேர வேலை. ஒப்பந்தகாலம் 2வருடம். தகுதிகாண்காலப்பகுதி 6 மாதங்கள். ஒப்பந்தமுடிவில் திரும்பிவரவிமானப்பய்னச்சீட்டு வழங்கப்படும். சூரசாங்க கட்டணங்கள் மட்டும்.)
SERENDIP TRAVELS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L g5I இந்தோனேஷிய மக்களின் ஒரு குழுவினரது வாதம் ஆகும். அங்குள்ள மக்கள் இறந்தவர்களின் உடலை உடனே தகனம் செய்து விடுவதில்லை. முதலில் தற் காலிகமாக ஒர் இடத்தில் புதைத்துவைத்துவிடு வார்கள். அதன் பிறகு பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்தபின் புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்து தகனம் செய்துவிடுவார்கள். இறந்த வீடு திருமண வீடு போன்று வெகு விமரிசையாக நடத் தப்படுகின்றது. அதற்கு பல செலவுகளும் உண்டாக லாம். ஆண்களும், பெண்களும் ரம்மியமான ஆடை களை அணிந்து உலாவுவார்கள். விழா நடைபெறும் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு வழங்குவது மரபாகும். நடனம், நாடகம், இசைக்கச்சேரி போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளும் இரவு வேளைகளில் தொடர்ந்து நடத் தப்படுகின்றன. تغیی
இந்தோனேஷியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாலித்தீவில் அழகான சுற்றுலா மையங்கள் உள்ளன. பாலித்தீவுக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. பாலித்தீவில் உள்ள இளம்பெண்கள் ஆண்களுடன் நெருங்கிப் பழகுகின்ற போதிலும் ஒழுக்கக் கேட்டிற்கு எந்தவிதத்திலும் இடமளிப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் காதலித்தே திருமணம் செய்து கொள்கின்றனர். காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடிகாட்டினாலும் இரு வரும் பெற்றோருக்குத் தெரியாமலே ஊரை விட்டு ஒடிப் போய்விடுவார்கள். பின்னர் பெண்ணின் பெற்றோருக்கு தாங்கள் இருக்கின்ற விடுதியின் அல்லது நண்பர்களின் வீட்டு முகவரியை நம்பிக்கையான நபர்கள் மூலம் அறிவிப் பார்கள். பெண்வீட்டார் உடனே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங்களது மகள் ஒடிப்போனது பற்றிக் கவலைப்படுவது போலவும், பெண் ணைத் தேடுவது போலவும் பாசாங்கு செய்து கொண்டு மிக இரகசியமாக காதலர்கள் தங்குமிடத்தைச் சென்றடைவார்கள். இவை அனைத்தும் ஒரு சம் பிரதாயம்தான். பின்னர் பெண்ணின் பெற்றோர் திருமணத்தை எளிய முறை யில் நிறைவேற்றி வைப்பார்கள்.
ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுக்கும் பாலித்தீவு மக்களிடையே உள்ள அதிசயிக்கத்தக்க விழுமியங்கள் சுற்றுலாவாசிகளைக் கூடவியக்க வைக்கின்றது. அருனா தருமலிங்கம், வந்தாறுமூலை கிழக்கு, செங்கலடி.
3) Ub gho)]
ப்ரிட்சைக்கி జ్వజf Y 影
ற்றல்குறிப்புக்கள்ஆ ஜகனும்விளக்கங்கள்
தமிழ்மொழி KOS கடுேரைக்களம்
RS
பைவ்ருடன்
呂區峇 邑 區
சகல பத்திரிகை முகவீர்களிடமும், ಆಗ8ಠಾಣುತ್ತಿಗಿಲ್ಲ o பற்றுக்கொள்லாம் A?
ாடர்புகளுக்கு 0715850005 , 074 4278035
پیشھ Rašė

Page 24
கேள்வி: முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி களைப் போக்குவது எப்படி? பதில் : இரண்டொரு வருடமாக இருப்பின் கீழுள்ள சிகிச்சை பயன் தரும். 15, 16 வயது வரை பச்சைப் பயறு, வெந்தயம் போதும். அதற்கு மேல் உள்ளவர்கள் அடுத்த கடைச் சரக்கும் பயன்படுத்த GROTTLD,
பச்சைப் பயறை இயந்திரத்தில் அரைத்து வைத்துக் கொண்டு, கடையில் கிடைக்கும் மரமஞ்சள், கஸ் தூரி மஞ்சள், கிழங்கு மஞ்சள் (பெண்களுக்கு மட் டும் கிழங்கு மஞ்சள் சேர்க்கலாம்) பறங்கிப் பட்டை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், நன்னாரி வேர், கார்போகரிசி, வெட்டிவேர், அறுகம்புல் வேர் இவைகளை உலர்த்தி இடித்து, சன்னமாகத் தூள் செய்து அல்லது இயந்திரத்திலும் செய்து கொள்ளலாம். இதில் 1/2 ஸ்பூன் பச்சைப் பயறுத் தூள், 1/2ஸ்பூன் வெந்தயத்தூள் இவற்றைக்
கையில் எடுத்துக் கொண் குழைத்து முகத்தில் அப்ட் அலம்பி விடவும். தினம் 4 வும்.
முகப்பவுடராக வெறு டுமே பூசலாம். இவை 6ே விடும். முகப்பவுடர் ( அடைத்து இருப்பதே முக கிள்ளப்பட்ட முகத்தின் புறணி (தோல் பாதுகாப்பு நீங்கி விட்டால் அவ்விட பட்ச காஸ்ரிக் சோடா ( கொடுத்து அவ்விடம் சில ஏற்படுகிறது. ஆகவே கே தலை தவிர்க்கவும்.
மேற்படி 3 தூளும், ! உடல் பொன்னிறமாகும். gh. 60).Jafri (shining பொலிவும் ஏற்படும். க படுத்துவதைவிட புனுகு நாட்டு மருந்துக் கடைச வாசன்ன உள்ளது. இரவில் தடவிவர, பயன்தரும்.
கேள்வி: கர்ப்ப காலத்தி டிய உணவுமுறைகள் எ பதில் : பொதுவாக, கர் துள்ள, எளிதில் ஜீரணமா களைச் சாப்பிட வேண்( 2,500 முதல் 3000 கலோரி
5gi680556flot 108) été
eb1J
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும்
காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத் தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மனஅழுத்தத் தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டு வார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
savunur: * குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள். * பெற்றோர்கள்,மற்றும் உறவினர்களுடன் குழந் தைக்கு உறவில் ஏற்படும் விரிசல், நயில் உண்டாகும் மனவருத்தம். * குடும்பங்கள் பிரிந்து விடுதல்,மிக நெருக்கமானவர் களின் பிரிவு அல்லது செல்லப் பிராணிகளின் இறப்பு பெரிதாக ஏற்படும் இழப்புக்கள், அல்லது அதிர்ச்சி ஏற்படுத்தியநிகழ்ச்சிகள். * அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்று நோய்கள்
* குழந்தைகளை மற்றவ தல்,மற்ற குழந்தைகளின் பள்ளியில் அல்லது வெளி வ தோல்விகள். * பெற்றோரைப் பாதிக் நேரங்களில் குழந்தையைய இது போன்ற காரணங் அழுத்த நோய்க்கு ஆளாகி தைகளுக்கு இது பரம்பரை குழந்தைகள் மேலே காட்ட னும் ஒன்று ஏற்பட்டால் கூ அல்லது சமாளிக்கவோ முடி விடுவார்கள். வெகு விரை6 ஆளாகிவிடுவார்கள்.
finansáh Dariu Gausiary Womenu: மனஅழுத்தத்தினால் பாதிக்க ருடன் பேசுவதற்கு விரும்பப அவர்களுடன் நேரடியாக6ே விரும்புகின்ற நண்பர்கள் அ கவோ பேசுவது நன்மைக பேசுவதன் மூலமாக அவ உண்டாக்கியது எது என்பன டும். அவர்களுடன் உரைய விஷயங்கள்மிகவும் முக்கிய
Pautanumansur:
அவர்கள் சொல்வை வேண்டும். இது ெ ஆனால் செயல்ப மனத்தில் இருப்பு கும் போது ந x அப்பவே எப்போ
UT60T போன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2575 முறைகள்
டு 1/4 ஸ்பூன் தண்ணீரில் 1-2 மணிநேரம் கழித்து ாலை, மாலை செய்து வர
ம் சந்தனப்பவுடர் மட் பர்வையை இழுத்து உலர வேர்வைச் சுரப்பிகளை ப்பருவுக்கு காரணமாகும்.
மேல் பகுதியில் உள்ள க்கான மெல்லிய தோல்) ம் சோப்பிலுள்ள குறைந்த அசிட்) சிறு எரிச்சலைக் பந்து, கறுத்து கரும்புள்ளி ாப்பு முகத்திற்கு போடு
உடலுக்கும் பயன்படுத்த 15 நாளில் முகம் பளபளக் முகத்தில் கவர்ச்சியும் ண்ட கிரீம்களை பயன்
சட்டம்' என்ற மருந்து ளில் கிடைக்கும். நல்ல இதை முகப்பருவின் மீது
ல் மேற்கொள்ள வேண் வை?
ர்ப்பகாலத்தில் நல்ல சத் கக் கூடிய உணவு வகை டும். தினமும் குறைந்தது. வரை இவர்களுக்கு சக்தி
2த்தம்
- 0. SUUECTV8
பர்கள் தவறாகப் பயன்படுத்து முரட்டுத்தனம்,பிடிவாதம், ட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும்
க்கும் மனஉணர்வுகள் சில ம்பாதிக்கும்.
களினால் குழந்தைகள் மன அவதிப்படுவார்கள். சில குழந் பாகவும் வரலாம். அத்தகைய ப்பட்ட காரணங்களுள் ஏதே ட அதை ஏற்றுக்கொள்ளவோ பாமல் அதிகம் திணறிப் போய் வில் மனஅழுத்த நோய்க்கும்
கப்பட்ட குழந்தைகள் பெற்றோ ாட்டார்கள். இருந்தபோதிலும், வா அல்லது அவர்கள் மிகவும் அல்லது உறவினர்கள் மூலமா ளை ஏற்படுத்தும். இவ்வாறு Iர்களுக்கு மனஅழுத்தத்தை தை அறிவதற்கு வாய்ப்பு ஏற்ப ாடலில் ஈடுபடும் நேரத்தில் சில
D66D6.
* மிகவும் கவனமாகக் கேட்க சால்வதற்கு மிகவும் எளிது, டுத்துவது கடினம்,அவர்கள் தைப் பேசிக்கொண்டு இருக் டுவே குறுக்கிடுவது, எனக்கு தெரியும் என்பது, அதுதான்நீ தும் செய்யும் தப்பு என்பது, சரி முட்டாள் நீ என்று அதட்டுவது றவார்த்தைகளைக் கொட்டக் து, அவர்கள் நினைப்பதை ர்களது சொந்த வார்த்தை ண் மூலமாகவே வெளிப்படுத்த மதி அளிக்க வேண்டும். ர்கள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க J6ooT (BLb, 696 urta56T (3 Luar தைக் கொண்டு எப்படி |யல்லாம் கற்பனை செய்திருக் றார்கள் என்பதைப் புரிந்து
தேவைப்படும் என்பதால், அந்த சக்தியைத் தரக் கூடிய உணவை உண்ண வேண்டும். மிகவும் குண் டான பெண்கள் இந்த அளவை விட குறைவான உணவை உண்டால் போதுமானது.
பொதுவாக உண வில், சிறிதளவு உப் புச்சத்தை (Salt Restricted Diet) குறைத்துக் கொள் ! வது நல்லது. அதி களவு புரோட்டீன், விற்றமின் நிறைந்த SD 600T 60) 6 9D 650T 600T வேண்டிய அதே வேளையில் கொழுப்பு சம்பந்தப் பட்ட உணவையும் குறைத் திட வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு தம்ளர் சுத்தமான பால் அருந்துவது நல்லது. அதிகளவு பழங்கள், கீரை வகைகள், புதிய காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன், முட்டை, அரிசி வகை உணவுகள், இறைச்சி, தயிர் முதலியவை நல்ல ஊட்டத்தைத் தரும் உணவுகளாகும்.
பெரும்பாலான, பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் இரத்தக் குறைவு, இரத்தச் சோகை இருப்பதால், 200மி.கி. இரும்புசத்து 0.5மி.கி (போலிக் அமிலம்) வைட்டமின் அடங்கிய மாத்திரையை - தினமும் ஒன்று வீதம் சாப்பிட்டு வரலாம்.
来
கொள்ள வேண்டும். குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள அவ்வப்போது சிறுகேள்விகள் கேட்கலாம். ஆனால், அது அவர்கள் பேசுவதை தடுப்பதா கவோ, எண்ணத்தைத் திசைதிருப்புவ 9. தாகவோ இருக்கக்கூடாது, நம்பிக் 2 கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்க த்தை ஏற்படுத்த வேண்டும், நான் உன்னை ஒரு வார மாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாகப் பெற்றோர் தன்னைக் கவ னித்து வருகிறார்கள். தனது நலனில் அக்கறை காட்டு கிறார்கள் என்பதை குழந் தைகள் புரிந்து கொள்வார் கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும். இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத் திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபடவேண்டும். மனஅழுத்தம்போக்கும் வழிமுறைகள்: மனஅழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த் துங்கள், இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஒத்து ழைப்பை நீங்கள் பெறமுடியும்.குழந்தைகள் அடிக்கடிதங் களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத் துங்கள். தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது,புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப் புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை. தங்களுக் குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர் பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்டகால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள், குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொடுங்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாகத் தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித்தருவது அவசியம்.
277
சுடர் ஒளி127, நவம்பர் -03, டிசம்பர் 2011

Page 25
கனலுனைக் கட்டுக்கு லுைத்திருக்க
ப.இளவரசன், மன்னார்.
கேள்வி:நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்ற தலைப்பிலான புத்தகமொன்றை வாசித்தேன். வாசித்துப் பார்க்க விரும்பினால் உங்களுக்கும்
அனுப்பி வைக்கட்டுமா?
பதில்: வேண்டவே வேண்டாம். தப்பித்தவறிஎனது மாமியாரின் கண்களில் பட்டுவிட்டால், என் பாடு ஆதோகதிதான். எப்போ தடா கிழடு மண்டையைப் போடும் எனக் காத்திருக்கும் என்னிடம் போய் ஏன் வம்புக்கு வருகிறீர்?
ம.ஆ.வேலாயுதம், மட்டக்களப்பு. கேள்வி: திருமண வாழ்க்கை குறித்த உங்கள் கருத்தென்ன பித்தரே?
மனைவியை ஏசினால் மனைவி மெளனம் காப்பாள். ஓரிரு வருடம் போக மனைவி ஏசுவதை கண வன். காதில் வாங்கிக்கொள்ள மாட்டான். இன்னும் சில காலம் செல்ல மனைவியும் கனவ னும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதை அண்டை அயல வர் பார்த்தும் கேட்டும் ரசிப்பர்.
க.ஆனந்தராணி,
கிளிநொச்சி. கேள்வி: தாலி பெண்ணுக்குவேலி என்ற பழமொழி எந்த அளவுக்கு யதார்த்தமானது பித்தரே?
6J ITGMs - GITq Savo: 4197
l 2 3 5
7 8
9 10
13
19
20 21
22 23
அனுப்புபவர் பெயர். 6θ6υπσώ:................................. .
பதில்: திருமணமான இளம் செல்லும் போது தாலி அணி காட்டாத இன்றைய நிலை கழுத்தில் தாலியைக் கண்ட மோத நினைக்காமல் விலக முனைவதையும் காணுகிறோ 606).Jrt?
ம.விஜயானந்தன், திருகோணமலை, கேள்வி: காதல்,காமம் இர டுக்குமான உமதுவியாக்கியா
என்ன பித்தரே? -பதில்: சுருங்கச் சொல்வத
காதல் கட்டுமீறாத ஆறு மற் அணை கடக்கும் வெள்ள ஒப்பானது.
பி.இந்திரன்,
உடுவில். கேள்வி: கல்லடிக்குத் தப்பின இயலாது என்கிறார்களே? பதில்: உமது கேள்வியிலிருந் கல்லடிபட்டால் மாற்றுவதற்கு மருந்து தேடுவது சுலபமானத
மஞ்சுளா தேவராஜன், பதுளை.
கேள்வி: அண்மையில்தான் த நான் எப்போதுமே என்சொல்ை கணவரை வைத்துக் கொள்ள
மேலிருந்து கீழ் 01. இனிமையானது O2. விதம்
O3. கணவன் - மனைவி O4. ஒரேயளவான O5. தலையில் தாங்கி ஆடு 06. புசி O8. குத்துவது இப்படி 1O. 6)ld bibulg.
12. தாங்கள் 13. மகன்/மைந்தன் 14. விண்ணப்பிக்கும் தாள் 16. தமது 17. அலுப்பால் வருவது 18. வழமையாய் வருவது 19.96Odafu 21. ஆறாவது ஒருமை உரு
Ghaffbafomoshish G3 Tifliq Sono. 497
சொற்சிம்ைபம் 497 போடிேக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி ஆகும். விடைகள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் டிசம்பர் 18 ஆம் திகதிய
டர்ஒளியில் பிரசுரமாகும். தபாலைேடயில் ஒeடப்பட்டு
அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
மூதலாவது பரிசாக ரூபா 250 உம் இரண்டாவது Udførø GUST 50 82 übepdårgprogs UdføFrøeasUair t0082_ð வழங்கப்படும். பலர் விகைளைச் சரியாக எழுதியி ருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக் குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361, கஸ்துரியார் விதி, யாழ்ப்பாணம்.
இபமிருந்து வலம் O1.6lbsuit
O4. சேறு
O7. வேள்வி
08. முருகன் O9. நிகழ்ந்த விடயம் 11. Ghafgoeulb
12. கயிறு
15. திங்கள்
17. ஆழ்மனது
19. ඵ්pl 20. தினசரி முகத்தில் மழிட் 21. எழுத்துக்களின் ஆரம்ப 22. பூட்டான் தலைநகர்
23. மகாபாரதத்தில் ஒரு பா
போட்டி இல. 494 (
திருமதி.இ ஆடி 31/2, LonTaffluuii asábaonge, DeLi
சுடர் ஒளி 127, நவம்பர் - 03ழசம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 

பெண்கள் பலர் வெளியில் 3து செல்வதற்கு விருப்பம் பதில் அதற்குத்தான் இருக் யிலும், ஒரு பெண்ணின் கவே இருக்கிறதே அரிய
ல் காளை மாடுகள் முட்டி தொரு மருந்துதலையனை ச்செல்ல til மந்திரம் புதுமாப்பிள்ளை LD6) யைக் காலைச் சுற்றிச் சுற்றி
வரவைக்கும்.
ப.மங்கையர்க்கரசி,
வல்வெட்டித்துறை. 600T sa Ni கேள்விபஸ்தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காகக் காத்துநின்றபோது 60TLib பக்கத்தில் நின்ற இளம் பெண்ணொருத்தி உதட்டில் விரல் வைத்து விசிலடித்துத்தூரத்தில் இளம் பெண்ணை அழைத் ானால் ததைக் காணநேர்ந்தது. றையது பதில்:இன்றைக்கு யாழ்ப்பாணத்து இளசுகளின்போக்கைப் ாத்துக்கு பார்த்தால் எதுதான் நடக்கமாட்டாது என்று எண்ணத்
தோன்றுகிறது.
யோ.விக்டர், மன்னார். "9P "*தே த' கேள்வி:சனிமாற்றத்தில் உமது ஆயுள்பலம் குறித்துஜாதகம்
பார்த்த துண்டா?
தே உமது பருவம் புரிகிறது. மருந்துண்டு. கண்ணடிக்கு so6o.
isk பதில்: மலைபோல் மனையாள் இருக் g கும் வரை எனக்கு வீட்டில் ஆள்பலம் t | உண்டு. ஆயுட்பலம் குறித்து ஆண்ட வன் ஒருவனே அறிவான். அது சரி
உமது கேள்வியில் மிரட்டும் பாணி இழையோடுவதாகத் தோன்றுகிறதே. எனது ஆள்பலம் குறித்து எனக்கு அதீத --Á நம்பிக்கை உண்டு.
நிருமணம் செய்து கொண்ட || Dலக்கேட்டுநடப்பவராக என் : r என்ன செய்ய வேண்டும் ;
சொற்சிலம்பம் போட்டி இல.493 விடைகள்
மேலிருந்து கீழ் - 01.தாகசாந்தி,02.மருவி,03. தவித்தல், 04:நகு,05.காந்தல், 06.சுதன், 08.தரித்திரம், 10.திரி, 13.தரும், 15.கிழக்கு, 17.தம்பதி, 18.ஆரம், 19.பசுமை, 20.சம,21.கட
இடமிருந்து வலம் 01.தாமதம், 04.நகாசு,07.கருவி,08.தகுந்த,09.சாவித்திரி, 11.தன், 12.தரித்தல், 14,திகில், 16.திரு, 18.ஆரம்பம், 20.சக்கரம், 22.சுப, 23.மகுடம்,24, அமைதி
பாராட்டுப் பெறுவோர்
(1) மூ.முத்துராஜா,
திகிரிலேன், தும்ப்ளை, பருத்தித்துறை. (2) எம்.ஜே.பெர்னான்டோ,
இல.30/3, சென்லூசியாஸ் வீதி, கொழும்பு -13. (3) திருமதி.பொற்செல்வி ருத்ரா,
இல.75, உடையார் றோட், கல்முனை- 02. (4) கே.அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம். (5) பொ.நமசிவாயம்,
பண்டிதமணி இல்லம்,கலாசாலை வீதி,
திருநெல்வேலி, (6) திருமதி.பா.செல்வராணி,
பெண்கள் கூட்டு வீடுதி,உள்வட்டவீதி, வவுனியா. (7) கே.கமால்தீன், b புன்னக்குடா வீதி, ஏறாவூர்- 3.
(8) எஸ். என். மணி, ந்திரம் இவன் இல.106,மஹிந்த மாவத்தை, ஹாவஎலிய,
───────------------ 6G3 65urt. Dâò usa பெற்றோர் (9) ாேகோபால் 9
அடைக்கலம் தோட்டம்,கந்தசுவாமி கோயிலடி,
வட்டுக்கோட்டை. (10) ரா.உஷாந்தினி,
ஆண்டு 8,முநீ சோமாஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்.
Sigil
ாநிலா கிஸ்ணானந், Ddir Gasmudadib dg3, šamůu.
JimTeslaos, ஜேசுதாசன், தாவீதி,லகாழும்பு-13.
பன், luổìgủlịsuaặaầuff.

Page 26
~ത്
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வட்டங் களை 30 முதல் 54 வரையுள்ள
O O U எண்களால் நிரப்புங்கள். ஆனால் LII 6. GyGUIs) நேர்கோடாகவோ செங்குத்தாகவோ J5 கூட்டினால் அவற்றின் கூட்டுத் 泛 தொகை 150 வரவேண்டும்
ஒரு நாட்டின் அரசன். அந்நாட்டு அடை O லாம் நன்மைக்கே என்று சொல்வதை வழக்கம - ஏனன ஒருநாள் அரசரும் அமைச்சரும் பேசிக் கெ O O அப்பொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் லாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அ ܪ G2gğyYuyib றுதலாகக் கத்தி டு விர
வெளியேறி வலிதாங்க முடியாமல் அரசன்து (2)தின்ன்
வழக்கம் போல் அமைச்சர், அரசே! எல்ல ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் GODGOTTV? யைத்தானே சொன்னேன் என்றான். ஆகுஅைஆகு r 竹德 இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், ந
G&umgC&lp! Ni
மைனாவும் தான் T - ஆனாலும் மைனா அந்த மானை காப்பாற்றியது ( என உதவுற குணததை சந்தன மரத்தை விட்டு uTUTLLC86)J LD6OTöt அகலாமல் அங்கேயே
பற்றி விவரித்தது. - -
i"A55èe2SAP222éaii
சில நாட்கள் கழித்து.
இதைக் கேள்விப்ப של ஆந்தையிடம்
நாம இனி இங்கே வாழ்வது கஷ்டம்தான்.
விலங்குகளை
பக்கத்துக் காட்டுக்கு அடித்துக் போயிடலாம் வாங்க. கொல்வது மற்ற 3. விலங்குகளுக்கு **
பீதியை ஏற் படுத்தியது.
நாளைக்கு நமக்கே இந்த நிலை ஏற்படலாம்.
சரிதான். என் தொடை
டுங்குகிறது.4
அக்கிரமத்தை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம்? யோசித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

} படத்துக்கும் உள்ள ஏதேனும் நான்கு வித்தியாசங்களை
வட்டமிட்டுக் காட்டுங்கள்!
மச்சர் எது நடந்தாலும் எல் ாகக் கொண்டிருந்தான். ாண்டிருந்தார்கள்.
கத்தியால் அறுத்தான். தவ அறுத்து விட்டது. இரத்தம் டித்தான். ாம் நன்மைக்கே என்றான். ா நடக்கிறது என்ற உண்மை
ான் விரல் வெட்டுப்பட்டுத்
துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று :ெN சொல்வதா? காவலர்களே அமைச்சரைச் சிறை யில் | முயலையும் இன்று ஒரு கொண்டு போய் அடைத்து விடுங்கள் என்று உத்
பசுவையும் அந்த புலி தரவிட்டான். న్ల அடித்துத் தின்றுவிட்ட காவலர்களும் அமைச்சரை அரசனின் உத்தரவுப் தாம். படி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்த
όΟΤΙΤ.
அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே என் றார். ܗ
நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தன் னந்தனியாகக் காட்டிற்குச் சென்றான்.
அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப் பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர் களிடம் சிக்கிக் கொண்டான் அரசன்.
அங்கு வந்த கோவில் பூசாரி பலி கொடுப்பதற்காக ^x x மலைவாசிகள் கொண்டு வநத அரசனை முழுமையா ட்ட மைனா அறிவுஜீவியான கச் சோதித்தான். யோசனை கேட்டது. பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை 88. Ο மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் * பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம். என்
றான்.
விடுதலை பெற்ற அரசன்! அரண்மனைக்கு வந் தான். உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தர விட்டான். -
நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அர
உனக்குத்
விலங்குகளையும் விரல் வெட் டுப்பட்டதால் உயிர் பிழைத் பறவைகளையும் \ \தேன. அனறு எலலாம நன்மைக்கே என்று நீர் சொல் வரச் சொல்லி சேர்ந்து லியதன் உண்மை உணர்ந்தேன். உம்மைச் சிறையில்
பேசி முடிவு A அடைத்ததற்காக வருந்துகிறேன். என்றான்.
அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே, எப்பொழுதும் உங்களைப் பிரியாமலி ருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந் திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் என்னையும் உங்களுடன் சிறைப்படுத்தி இருப்பார்கள். விரல் வெட்டுப் பட்டதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்த தால் நான் உயிர்
(e) 6ਹੀ6oL-856 பிழைத் தேன். எல் ཡ་ཡང་ང་དང་ང་ལ་ཡང་སངས་ كأنمي * - லாம் நன்மைக்கே என் 32-45-30-43 | றார்.அவர்
46) (53-51) 42—Hзі)+(4і) т-з6)
* دهه ۶۰ قسمر ༣, ། ................--رسیسی تھی..
w
நடப்பது எல்லாம்
5今士49 (47) I நன்மைக்கே என்று (39-34H-44) -33) நினைத்தால் துன்பம் | 5ο) + (48) + (52 Ι தரக்கூடிய செயல் 37-40-35-38| எதுவும் இல்லை
சுடர்ஒளி27, நவம்பர் -03, டிசம்பர் 2011

Page 27
கடற்கரை (O6OO
།།༽ N
UTJECT
உங்கள் குருதியில் சக்கரையின்
கணித்துக்கொள்ள ப்ரொடிஜி ஒ
( "ബേബr:
Sees) um. Ger. 瓯岛叫呜叫西甲 முறை இல்லாமல் Apico Ili Laugs a 35 of
G、
Rosted 2 :
the US 6 66
ATCOce
Imported and Marketed by
No.23, Anderson Road, Kalubovila, S00000S00S00S00000000000SS SLL SLL S S LL
ஒளி 127, நவம்பர் los. டிசெம்பர் 2011
༈ །
 

23
656) 5ரoான சிற்பங்கள்
ரேலியாவின் மெல்போர்னில் உள்ள பிறாங்ஸ்
கடற்கரையில் உலகமெங்கிலு முள்ள ர்வதேச மணல் சிற்பக் கலைஞர்கள் அவுஸ்திரேலியக் கலைஞர்களு டன் ஒருங்கிணைந்து பூச்சி யினத்தை உருப்பொரு ளாகக் கொண்டு நடத் தப்பட்ட கண்காட்சி யொன்றில் மணலைக் கொண்டு உருவாக்கப் பட்ட மணற்சிலை களையே இங்கு காண் 《
seos 30b 55 5subut 2011 ഖബ (L.
PARMA (PAVITIT AT TID.
379 se.
صص

Page 28
லொறி, டிபர், ட்ரக் வாகனங்களுக்கு
லீசிங்
செண்ட்ரல் பினால
list Թթույլ
BETT PRINCESS Rosa / 90x190 Cn Auch als Komplettes Studio erhältlich
06 வெள்ளவத்தை விபரக்கும்பாபிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் 2
 
 
 
 
 
 
 
 

බිණිණෙබ්ඨාy @_(හී リー
s is a Sடித்த பூக்ள்ெ *、 நிறைந்த பூலே02 .ܐܲܢ̄ܬ݁
(ඛ90ෆිඩී.ඩී.හී" ܕܠܐ
*
பூலோகத்தின் சொர்க்கமா இ NR - - - 36 ܟܕ ܬܣܛܘܣܛܢ இது எனறு வியக்கும் ۔۔۔۔۔۔ S? ஷக்கு இருக்கிறது இந்தப்
... gig T. Al Ain Paradise T என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட் டங்களின் நகரம் ஐக்கிய அரபு இராச்சி
శ్లో யத்தில் அமைந்துள்ளது. இங்கு 2,426 'ஜாடிகளில் பூக்கன்றுகள் தொங்குகின்
"부 马 TOOI தாங்கு リ றன. இது இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித் துள்ளது.
G
பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத லொறி, டியர், ட்ரக் கனரக வாகனங்களை மிக இலகுவான முறையில் குறைந்த வட்டியில்
லீசிங் அடிப்படையில் பெற்றுக் கொள்ள சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்திற்கு வாருங்கள்.
ரஸ் கம்பனி பிஎல்சி
aaa ii ilin A* esas.
களுக்கு 0.123.15213
LT TTT T TT TCMTTTTTTT TTTTq LqT T TGS S L LCCCL Y LCLCCL a C L S LS
W
FeliT fali HIN WILL
Tel. O44931 20 40
info@m Oebel-ferrari. Ch mOebel-ferrari. Ch
Öffnungszeiten Montag-Freitag 9. OO-2O.OO Samstag 9.00-18.00
:Direk في الحجيج ميام من )G|ր): BGLy7é Ա: ဂျီ ́ဲ။ Hבתחתיחסהם O.O.9/6 Fisierung
ள லாண்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால் 2011 நவம்பர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது