கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2011.11

Page 1
laia
966u5)aöt 9.J.
GLUgbLibUTai'r GODL தோல்வியை 8 ரச்சித்கன்னே
delap 22
கடாபி கெ
Juga di Sagists 1027 assos disglaig
காஸா பகுதி வறமாஸ் பிரிவினரிடம், கட்ந்த ஐந்து &% aয়তা ? bে as GIT IT 5 சிக்கியுள்ள தனது நாட்டு இளம் இராணுவ வீரர் ஒருவரை மீட்பதற்காக,
பலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட adäßes606IT, Q6ö806 விருவிக்கவுள்ளது. இதன் முதற்கட்டமாக, 477 em ES58 GTG: ULLq LuaD60, 9 pöpörTCb வெளியிட்டுள்ளது. கடந்த 2006 ஜூன் 25ம் தேதி, இஸ்ரேல்- காசா எல்லைப் பகுதியில் நிலத்தின் கீழ் சுரங்கம் தோண்டி நுழைந்த வறமாஸ் பிரிவினர் இஸ்ரேல் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பிலும் ஒருவர் வீதம் பலியாகியதுடன் மூவர் காயமடைந்தனர். மேலும் இஸ்ரேல் வீரர் கிலாத் ஷாலித் TTLLLMLLTS TTTT LLTLTOLLL LLLLLLLT S S TTTLLD TTTTT சென்றனர். அப்போது ஷாலித்துக்கு 19 வயது. இதன் பின் அவரை விருவிக்க இஸ்ரேல் ஹமாஸ்டன் பேச்சுவார்த்தை நடத்தியது. இஸ்ரேல் சிறையில் வைத்துள்ள ஒன்பதாயிரம் பலஸ்தீனர்களை விருவிக்க வேண்டும் என வறமாஸ் நிபந்தனை விதித்தது. ஆரம்பத்தில் இஸ்ரேல் இதனை மறுத்தபோதும் தற்போது இப்பிரச்சினைக்குதீர்வு எட்டப்பட்டுள்ளது.
TT TL SS LS LL HTY T T S000 SS 0L LLLLL SY OT 0T TT
விருவிக்கப்படுவதாகவும் அதற்குப் பதிலாக இஸ்ரேல் வீரர் விருவிக்கப்படுவார் எனவும் அதைத் தொடர்ந்து மீதமுள்ள 550 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
gaul பலஸ்தீனக் கைதிகளின் பெயர்ப் பட்டியலை, இஸ்ரேலி வெளியிட்டது. இதில் 47 பேர் பெண்களாவர் மீதமுள்ள 550 பேர் ஷாலிதின் விடுதலைக்குப் பின் விருவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலிய அரசாங்கத்தினால் தனியொரு கைதிக்காக செலுத்தப்படும் பெருமி விலையாக இது கருதப்படுவதால் அங்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. ൈ தடுத்து நிறுத்தவென சில தீவிரவாதக் குழுக்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளபோதிலும் முதற்கட்ட பட்டியலின்படி பலஸ்தீனக்
TTTT LL S TTTLTLLL S S TOMLLLC S 0000S
and as glas of of Cb afla, as U LL CB Grf an and LD வற மாஸ் அமைப்புக்குக் கிடைத்த மாபெரும்
கருதப்படுகின்றது.
வெற்றியாகவே
I riarthar air ET
| Ο ܓܗܐ
லிபிய முன்னாள் தலைவ நகரில் இடம்பெற்ற கை சுட்டுக் கொல்லப்பட்டதா பிரதமர் மஹற்மூத் ஜிப்ரி அறிவித்தார். கடந்த 20, இடம்பெற்ற கிளர்ச்சிப்ப படைகளுக்கு இடையில தப்பிக்க முயன்ற முஅம் குண்டடிப்பட்டதாகவும் ஆ துப்பாக்கிச்சூட்டில் கடு
உள்ளுராட்சி
23 8Fତ 6)851Tqpib14 1DI
நடந து முடிநி த
உளர் ஞா ராட் சரி களுக்குமான தேர்தல ஆளும் ஐக்கிய ம சுதந்திர முன்னணி அ வெற்றி பெற்றுள்ளது. உள்ளுாராட்சி சபைகளில் உள்ளுாராட்சி BF60) ஐ.ம.சு. முன்னணி வெற்றி இருக்கின்றது. அதேே ஆளும் ஐ.ம.சு. முன் அரசுடன் இணைந்து ரீலங்கா முஸ்லிம் காங் கல்முனை மாநகர சை வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு மாநகர
ஈரான் தனிமைட் முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு @6ÖGOTTLôULU LDB வறற் எனும் அரு கத்தாபி, வீர நா யார் இந்த யூதர்
i B S L S S S S S S S S S S S S S S SL SL L Lq S S S S S
 
 
 
 
 
 
 
 

IGobi Qianluigitaliani
OOO துனீஷியாவில் இடம்பெற்ற முதலாவது ஜனநாயக தேர்தலில் முற்போக்கு இஸ்லாமிய கட்சியான அல்-நவற்தா முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அல்நவற்தா கட்சி 40 வீதமான வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 23.10.201இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 90 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. 27 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபைக்காக இத்தேர்தல் நடந்தது. இதில் மக்கள் புரட்சிமூலம் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பெண் னால் தடைசெய்யப்பட்டிருந்த அல்- நவற்தா கட்சி முன்னணியில் உள்ளது. எனினும் அந்த கட்சி யை பெறும் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. மற்றுமொரு பிரதான கட்சியான மதச்சார்பற்ற பிடிபி கட்சி ந்தித்துள்ளது. இந்நிலையில் மதச்சார்பற்ற கூட்டு அரசு அமைக்கப்படும் என அல் நவற்தா கட்சி தலைவர் ச்சி தெரிவித்துள்ளார்.
11 E.E.E. 2-SDD
bலப்பட்டார்
இருந்ததாகவும் மஹற் மூத் ஜிப்ரில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். முஅம்மர் கடாபி பிடிபடும் போது கடும் காயத்திற் குள்ளாகி உயிருடனேயே இருந்துள்ளார். எனினும் அவரைக் கிளர்ச்சிப் படையினர் ர் முஅம்மர் கடாபி சிர்த் உடனடியாக வாகனத்தில் டசி மோதலின் போதே ஏற்றி மருந்துவமனைக்கு அழைத்துச் செல்லும் க இடைக்கால அரசின் வழியில் மரணமடைந்துள்ளார் எனத் தெரிகின்றது. ல் உத்தியோகபூர்வமாக முஅம்மர் கடாபி பிடிபட்டதைத் தொடர்ந்து ஏ.எப்.பி. 10.2011இல் சிர்த் நகரில் செய்திச் சேவை முதல் புகைப்படத்தை வெளியிட்டது. கையடக்க தொலைபேசியில் இருக்கும் கெமராவில் பிடிக்கப்பட்ட அந்த புகைப் படம் தெளிவில்லாமல் காணப்பட்டது. எனினும் இதனைத் தொடர்ந்து அல் ஜமரா வெளியிட்ட வீடியோ காட்சியில் கடாபி உயிருடனேயே காணப்பட்டார். அத்துடன் மற்றுமொரு வீடியோ 15b Ušas Lb UTāša.
gis jégi 3,059 laÚj IOS
பகளில் 21ஐ கைப்பற்றியது ாநகரை வென்றது ஐக்கிய தேசிய கட்சி
. : உள்ளுாராட்சி சபைகளிலும்
டை- கடாபி ஆதரவுப் ான மோதலின் போது மர் கடாபியின் தலையில் வரின் இரு கால்களும் ம் காயத்திற்குள்ளாகி
ഞ L' . படுதோல்வி அடைந்துள்ளது. லும் இந்த 23 உள்ளுாராட்சி $கள் ச  ைப களு க கு ம 4 20 BLDII85 பிரதநிதிகளை தெரிவு 23 செய்வதற்காக 08.10.2011 ஆம் ) 21 திகதி வாக்களிப்பு நடை 60) 6T பெற்றது. 6488 வேட்பாளர்கள் யீட்டி போட்டியிட்ட இத்தேர்தலில் நரம் ஐ.ம.சு. முன்னணி 524996 னணி வாக்குகளைப் பெற்று 245 6ft 6 IT உறுப்பினர்களையும், ஐ.தே.க. j6b 349300 வாக்குகளைப் பெற்று
60) - 131 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 38023 வாக்குகளைப் 60) தவிர்ந்த சகல பெற்று 15 உறுப்பினர்களையும், ஜனநாயக மக்கள்
15ம் பக்கம் பார்க்க. படுத்தப்படுகின்றதா? .4 5ல்வி வரலாற்றில் அழியாத இடம் பிடித்த அறிஞர் அஸிஸ் .7 UITLb 66T66ä66TCbä5 (36JariCbLDIT? .SS SSSSSSS SSSSSSS SSS SSSS SS S.8 துவ மேதை அலி இப்னு லீனா.10
ள் மாதம் 11 கனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக .12 1ள்? ஒரு வரலாறு.3
SS
HSqS MS S S S S S LLLLLLL SS LS S L LSLSLSLqL L S S S

Page 2
Sigbia 2011 ضد فلما
STEVE JOBS
1955-2011
உலகின் நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ், காலமானர். நீண்ட காலமாக, புற்று நோயால் அவதிப்பட்டுவந்த, ஜாப்ஸ், அக்டோபர் 5ம் திகதி
பிரபல கணினித் தொழில்நுட்ப
காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அவருக்கு வயது 56. உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த ஆகஸ்டு மாதம்தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகியிருந்தார்.
ஆப்பிள் மேக் கணினி.ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட
கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத் துவம் முக்கியமானதாக இருந்தது. ஜாப்ஸின் அறிவு,
ஆப்பிள்நிறுவ
உற்சாகம் மற்றும் ஆர்வம் ஆகிய6ை புதிய கண்டுபிடி அமைந்தன என் கூறியது.
ൺl@ഖ ஜாப்ஸ் உலகத்தலைவர்க பொருட்களை தங்களது அஞ்ச்6 ൺl@ബ ஜாப்ஸ் மாற்றியவர். தொழிலக்ளுக்கு என்று தமது அஞ் ஒபாமா குறிப்பிட குறித்து அவர் க உலகில் பெரும்பாலோனே என்பதைவிட அவருக்கு இருக்க முடியாது என்றும் ஒ ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் ( போன்ற சமூக இணைய குறிப்புகள் குவிந்த வண் ட்விட்டருக்கு இணையான ஒன்றில், அவரது மரணம் மேலான அஞ்சலிக் குறி அது போல. ஆப்பிள் நி அவதானித்துக்கொண்டிருந் தலை வர் களர் மற் று சகாக்களிடமிருந்தும் அஞ்ச மைக்ரோசாப்ட் நிறுவன
லிபியாவின் இடைக்கால தேசிய அரசு லிபிய விடுதலை பெற்றதாக சுதநீ திர பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொல்லப்பட்டு மூன்று தினங்கள் கழிந்த நிலையில் 25.10.2011இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெங் காளி நகரிலி கூடியிருநீத ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இடைக்கால அரசின் துணைத் தலைவர்
OSûuria Byöyü yöLGTy
Dadur
எலன் ஜான்சன் சர்லீப், ே அமைதிக்கான நோபல் பர் 3 பெண்கள் பகிர்ந்து கெ ஜான்சன் சர்லீப் மேற்கு ஆ அவர்தான் ஒரு ஆப்பிரிக்க பெண்கள் பாதுகாப்பு மற்று கிடைத்துள்ளது. லேமா ே இயக்கத்தை துவங்கினார் தவக்குல் கர்மன் ஒரு ஏே அலி அப்துல்லா சாலேவுக
அப்துல் ஹபீஸ் கோகா பேசினார். "இது விடுதலை அறிவிப்பு தலையை நிமிர்த்துங்கள் இப்போது நீங்கள் சுதந்திர லிபியர்" என்று கூறியதும் கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். "சுதந்திர லிபியர்" என்று ஒவ்வொருவரும் உரக்கக் கோஷம் எழுப்பினர். கூட்டம் நடந்த கிஷ் சதுக்கம் முழுவதுமே பச்சை, சிவப்பு, கறுப்பு நிறங்களைக் கொண்ட புதிய கொடிகள் கட்டப்பட்டிருந்தன. வந்திருந்தவர்கள் கைகளிலும் கொடிகள் இருந்தன. இந்த நிகழ்வில் பேசிய லிபிய இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்தல் ஜலீல், கடாபி அரசை வீழ்த்த உதவிய அரபு லீக், ஐநா சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இஸ்லாமிய சட்டத்தின் கீழான புதிய லிபியா உருவாக்கப்படும் என அறிவித்தார். முஸ்லிம் நாடு என்ற வகையில் இஸ்லாமிய சட்டத்தின் கீழான லிபியா எதிர் காலத்தில் உருவாக்கப்படும். இந்த மக்கள்
 
 
 
 
 
 
 
 
 

தொழிலில் அவர் காட்டிய தான், இந்த நிறுவனத்தின் புகளுக்கு உந்துதலாக ஆப்பிள் நிறுவனம்
ன் மரணம் ளும், ஆப்பிள் நிறுவனப் உபயோகிப் போர்களும் யைத் தெரிவித்துள்ளனர். bli Dg5 வாழ்க்கையை ஓட்டுமொத்தமாக L6) புது அர்த்தம் தந்தவர் லியில் அமெரிக்க அதிபர் டார். அவரது மரணம் ண்டுபிடித்த கருவியிலேயே ார் தெரிந்து கொண்டனர் பெரிய அஞ்சலி எதுவும் பாமா கூறினார். தறித்து பேஸ்புக், ட்விட்டர் தளங்களில் அஞ்சலிக் ணம் உள்ளன. சீனவில் சமூக இணைய தளம் குறித்து 5 கோடிக்கும் புகள் பதியப்பட்டுள்ள்ன. றுவனத்தின் வளர்ச்சியை ந, போட்டி நிறுவனங்களில் |LĎ தொழில துறை லிகள் வந்திருக்கின்றன. த்தை நிறுவியர்களில்
O O O o 96268 858H2OIU
ஒருவரான, பில் கேட்ஸ், ൺiഖ ஜாப்ஸ் செலுத்திய தாக்க்ததைப் போல உலகில் வேறொருவரைக் காண்பது அபூர்வம் என்றார். ܕ ܐ . . . . . . . ܊ பேஸ் புக் இணைய தளத்தின் நிறுவனரான, மார்க் ஸுக்கர்பெர்க், தனது பேஸ் புக் பக்கத்தில் ஸ்டீவ் ஜாப்ஸை தனது நண்பர் மற்றும் ஆலோசகர் என்று குறிப்பிட்டு. "நாம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் உலகை மாற்ற முடியும்ன்ெறு காட்டியதற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸை, தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐன்ஸ்டீனோடு ஒப்பிட்டு புகழஞ்சலி செலுத்தினார் நியூ யார்க் மேயர் மைக்கேல் புளுாம்பர்க்,
அதேவேளை, ബbl@ഖ ஜாப்ஸ் வாழ்க்கையை திரைப்படமாக வெளியிட ஹாலிவுட் திட்டமிட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் உதவியுடன் தனது வாழ்க்கையைப் பற்றி சுயசரிதை எழுத ஜாப்ஸ் முடிவு செய்தார். தற்போது ஜாப்ஸ் சொன்ன தகவல்களை ஐசக்சன் பதிவு செய்து சுயசரிதையை எழுதி உள்ளார். "ஸ்டீவ் ஜாப்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சுயசரிதையை சைமன் அன்ட் ஸ்குஸ்டர் நிறுவனம் நவம்பர் 21ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த நூலுக்கு "ஐஸ்டீவ்' என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஜாப்ஸ் சுயசரிதையை திரைப்படமாக வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான உரிமம் பெறுவது தொடர்பாக இந்நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
jalu. 8 Gusttagligdalist8 guja
லமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. சு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எலன் ஜான்சன்சர்லீப், லேமா போவீமற்றும் தவக்குல்கர்மன் ஆகிய ாள்ளவிருக்கின்றனர். அவர்களுக்கு 1.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும். எல்லன் ப்ரிக்க நாடான லைபீரியாவின் அதிபராக உள்ளார். “லைபீரியாவின் இரும்பு பெண்மணி" என்று அழைக்கப்படும் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரும், லேமா போவி, கர்மன் ஆகியோர் ம் பெண்ணுரிமைக்காக அவறிம்சா முறையில் போராடி வருவதற்காக அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு jraf மத்திய லைபீரியாவில் பிறந்தவர். 6 குழந்தைகளின் தாய். அவர் லைபீரியப் பெண்களைத் திரட்டி அமைதி அதன் மூலம் பெண்ணுரிமைக்காக அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். Dனி அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர், பெண் பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் தலைவர், ஏமன் அதிபர் த எதிராக போராட்டங்கள் நடத்திகைதானவர். மனித உரிமைக்காக போராடிவருபவர்.
... O O () () banGoi&aaNTIóa FAITyb கிளர்ச்சி அமைதியாகவே ஆரம்பிக்கப்பட்டது. அதனி மீது வன்முறை துணி டிவிடப்பட்டது. பொதுமக்களி எதிர்பார்த் திருந்த காலமி மலர்ந்துவிட்டது. நீங்கள் இப்போது சுதந்திரமான லிபியாவில் இருக்கியர்கள் என்றார். இதற்கிடையிலி லிபியாவில் சிர்த் நகரிலி சுட்டுக்கொல்லப்பட்ட கடாபியின் மகன் சயீப் அல்இஸ்லாம் என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார். அவர் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனி யார் டிவியில் திடீரென தோன்றி "நான் சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபியா மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன். என் தந்தையைக் கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது" என்று ஆவேசமாக பேசினார். சயீப் அல்-இஸ்லாம் கடாபி ராணுவத்தில் கமாண்டராக இருந்தார். புரட்சி படையை எதிர்த்துபோரிட்டுவந்த அவர் திடீரென சரண் அடைவதாக அறிவித்தார். பின்னர் தலைமறைவாகிவிட்டார். sடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்களில் 2 பேர் தங்கள் தடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பி சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு வீச்சில் ஒருவர் லியாகிவிட்டார்.முட்டாசிம் என்ற மகன்கடாபியுடன் கொல்லப்பட்டார்.

Page 3
பிரிட்டிவத்பாதுகாப் 969 Gl பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் லியம் ஃபாக்ஸ் தனது பதவியை சர்ச்சையால் அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அரசாங்கத்தின் விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலர் தனது நண்பரை அலுவலக விடயங்களில் கு முறை இலங்கை சென்றுள்ளனர். இந்தப் பயணங்களுக்கு யார் ப6 விசிடிங் கார்டில் குறிப்பிட்டதாகவும் சர்சசை எழுந்துள்ளது. சர்ச்8ை படங்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. வெரிட்டியால் உ( என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சர்சை குறித்து திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பே என்ற அமைப்பை 2009 ல் உருவாக்கியதாகத் தெரிவித்தார். ஆன என பிரிட்டிஷ் ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரம் செய்யப்பட்டிருக்கவில்லை என்று பிபிசியின் கொழும்பு நிருபர் சார்ல் அமைச்சர் ஃபாக்ஸ் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தின "UTékGROTTGÖ SCHNITTékESČIUI'Cb6ftGIT LąyGrðuq,6ð "Sri Lanka Infra
உள்ளன.
பிரிட்டனில் இலங்கை அரசின் ஊடக விவகாரங்களை கடந்த டிசம்பர் மாதம் வரை கவனித்துவந்த பெல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அமைப்பு:ஐக்கியராஜ்ஜியத்தில் ஒருதொண்டு நிறுவனமாகவோ அல்லது ஒருவ
O O O C pNi siji 14OO நகரங்கடு
U 8E 团 6) 6. அமெரிக்காவின் நியூயார்க் நிதி மாவட்டத்தில் துவங்கிய பெரு நிறுவன ର ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகம் ଜୋଗ முழுவதும் 1 400 நகரங்களுக்குப் 5F பரவியுள்ளது. ஆக்குபய் டுகெதர் என்ற 6) இணையதளத்தையும் போராட்டக் (3 காரர்கள் துவக்கியுள்ளனர். அனைத்து இடங்களில் நடைபெறும் போராட்டங்களையும் பங்கேற்ற இந்தப் (8L ஒருங்கிணைக்க இந்தத் தளம் உதவும் என்று போராடி நோக்கத்தில் 27 பேர் கை வரும் குழுக்கள் முடிவு செய்துள்ளன. அக்டோபர் அடைக்கப்பட்டுள்ளனர். மாதத்தில் இந்தப் போராட்டம் மற்றும் வாஷிங்டனில் வெள்6ை போராட்டத்திற்கு ஆதரவான இயக்கங்கள் 1496 முகாமிட்டிருக்கும் ஆர்ப் நகரங்களில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை போராட் டத்தைத் G ഖ ബി ഗ്ര ഞ மூலமே காவல துறையினர் அறிவித்திருக்கிறார்கள். வ எதிர்கொண்டுள்ளனர். கொண்டே கொள்கைகை டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் பாஸ்டன் பொருளாதார நெருக்கடி,
ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க
ஏற்றத்தாழ்வு மற்றும் உ ஆகியவை ஏற்பட்டு வருகி
யேமனில் நடந்த நோபல் பரிசு பாராட்டு விழாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பெண்கள் காயம் in அடைந்தனர். யேமனில் அதிபர் அலி அப்துல்லா
ஸாலிவறின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் ஐ நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை 購 தவாக்குள் கர்மான் என்ற பெண் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி
LÉUSULi::
இந்த ஆண்டுக்கான நாடுகளிலேயே இத்தகைய உயரிய
III
நோபல் பரிசு கர்மானுக்கு அறிவிக்ப்பட்டுள்ளது. அரபு பரிசை பெறும் முதல் பெண் இவர்தான். எனவே, இவருக்கு
அமைதிக்கான
யேமனின் 2வது பெரிய நகரமான தயேசாஸ் என்ற இடத்தில் பாராட்டு விழா நடந்தது. இதையொட்டி மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் அதிபர் ஸாலிவுற்ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்து பேரணியில் சென்றவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கினார்கள். அதில் 40 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் யேமனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், யேமன் அதிபர் அப்துல்லாவற் ஸாலிவுற் அரசு எதிர்ப்பாளர்களை கொலை செய்வதை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டு பதவி விலகவேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ßLosTaOTLò
 
 
 
 
 
 
 

2O11 hyss O3 ذلك فلما
så செயலர் பதவிவிலகல் - பி.பி.சி
ராஜினாமா செய்துள்ளார். தனது ஆலோசகரான ஆடம் வெரிட்டியுடன் பேணியிருந்த நட்பு தொடர்பாக எழுந்த நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பதும் தெளிவற்றதாகிப்போக தான் தவறுதலாக அனுமதித்து
லுக்கீடுகளை செய்ய அனுமதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரும் அவரின் நண்பரும் பல ாம் கொடுத்தது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. மேலும் அமைச்சரின் ஆலோசகர் என்று ஆடம் வெரிட்டி தனது பில் சிக்கியுள்ள இந்த இருவரும் ஜனாதிபதி மவறிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த தொலைக்காட்சிப் வாக்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு செல்வந்தர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளை அளித்துள்ளனர்
ய லியம் ஃபாக்ஸ், இலங்கையில் மீள் இணக்கப்பாட்டை கொண்டுவர தான் (நீலங்கா டெவலப்மெண்ட் டிரஸ்ட் ல் இந்த அமைப்பு இவரின் இலங்கைப் பயணத்துக்கு பணம் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை நீலங்கா டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற பெயரில் வியாரா நிறுவனமோ, அரசு சாரா நிறுவனமோ பதிவு ஸ்வறவிலண்ட் தெரிவிக்கிறார்.
ரா என்பதைக் கண்டறிய, பிரிட்டிஷ் அமைச்சரவைச் செயலர் தலைமையில் ஒரு விசாரணை நடக்கிறது. லியம் structure Development Fund" Lobold; "Sri Lanka Charitable Fund" 6tar act figuriasalt
பாட்டின்ஜர் என்ற நிறுவனம் இந்த இரு நிதியங்களுமே இயங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. (நீலங்கா த்தக நிறுவனமாகவே பதிவுசெய்யப்படவில்லை என்றும் பெல்பாட்டின்ஜர் தெரிவித்துள்ளது.
O O O O OL5 D55)G) நக்குப் பரவியது மக்கள் போராட்டம்
மக்கள் கருதுவதே போராட்டத்திற்கு ஆதரவு
ன மு  ைற  ைய யே
பெருகியுள்ளதற்குக் காரணமாகும்.
கயாண்டிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்து வரும் மக்கள், ஆப்கானிஸ்தான் ாஸ்டனில் 130 பேர் கைது மற் றும ஈராக ஆக ய நாடுகளி ல சய்யப்பட்டனர். "எழுச்சி மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை முடிவுக்குக் பறு சிகாகோ கூட்டணி" கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ார்பில் சிகாகோ நகர முன்வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ்' tதிகளில் பெருந்திரள் நாளிதழில் வெளியான ஆய்வொன்றில், அமெரிக்கக் Lu J 60of நடைபெற்றது. குடும்பத்தினரின் சராசரி வருமானம் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பரணியை சீர்குலைக்கும் தங்கள் போராட்டம் நியாயமானதுதான் என்பதை இந்த
து செய்யப்பட்டு, சிறையில்
ஆய்வு காட்டுவதாக போராட்டக 'குழுவினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ா மாளிகை அருகில் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் முதலாளித்துவ பாட்டக்காரர்கள் மேலும் எதிர்ப்புப் போராட்டம் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு
அங்கேயே இருந்து ஐரோப்பிய அவுஸ்திரேலியாவிலும்கூட தாக்கத்தை )gb FT L 1J L] போவதாக ஏற்படுத்தியுள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஸ்ட்ரீட்டை மையமாகக் அளவில் இருக்கும் பெரும் பணக்காரர்களுக்காக )ள வகுத்து வருவதே பெரும்பான்மை மக்களின் நலன்களைக் காற்றில்
வறுமை, பொருளாதார பறக்க விடுவதை அனுமதிக்க முடியாது என்று அந்த
டயர் மட்டத்தில் ஊழல் கின்றன என்று அமெரிக்க
நாடுகளிலும் மக்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.
நிறைவேற்றியுள்ளது. கவுன்சிலில் 15 உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகரித்த தீர்மானம் எதிர்ப்பாளர்கள் மீது அரசு நடத்தும் அடக்குமுறையை கடுமையாக கண்டித்தது. ஸாலிவறின் 33 ஆண்டுகால ஆட்சியை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) முன்வைத்த திட்டத்தை பாதுகாப்புகவுன்சில் ஆதரித்துள்ளது. கடந்த ஜனவரியில் துவங்கிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஜிசிசி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என வாக்குறுதியளித்த ஸாலிவுற் அதனை நிறைவேற்ற வேண்டும். மேலும் சிறிதும் தாமதிக்காமல் பதவி விலகலை சாத்தியமாக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜி.சி.சி ஒப்பந்தத்தை ஸாலிவுற் அங்கீகரித்தாலும் இதுவரை கையெழுத்திடவில்லை. " அப்துல்லாவற் ஸாலிவுற் ராஜினாமா செய்வதற்கு சர்வதேச அழுத்தத்தை வலுப்படுத்த
* வேண்டும் என நோபல் பரிசு பெற்ற யெமனின் பெண் போராளி தவக்குல் கர்மான் நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்திற்கு முன்பு நடந்த போராட்ட சங்கமத்தில் வேண்டுகோள் விருத்தார். இந்த கோரிக்கையை முன்வைத்து ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன், ஐநாவில் பிரான்சு தூதர் ஜெராட் அரவ்த் மூத்த தூதரக பிரதிநிதிகள் ஆகியோரை தவக்குல் கர்மான் சந்தித்தார். யெமனில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பான்கீ மூன் கர்மானுக்கு உறுதி அளித்ததற்கு பின்னால் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
நிறைவேற்றியது.
இதற்கிடையே பல்லாயிரக்கணக்கான மக்கள் ஸாலிவறின் ராஜினாமாவை கோரி ஸன்ஆவின் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். "மிஸ்டர் ஸாலிவுற் கடாபிக்கு பிறகு நீங்களும் ஆஸாதும்தான்' என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் நடத்திய
துப்பாக்கிச்சூட்டில் நாட்டின் பல்வேறுபகுதிகளில் 12 பேர்கொல்லப்பட்டனர்

Page 4
TP: 014942267, 01127 12845 Email; thelivu(109Gigmail.com
முஸ்லிம்களின் கல்வி
இந்த நாட்டில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்பது யாரும் கூறித் தெரியவேண்டிய விடயமல்ல. நாட்டின் பல பாகங்களிலும் ஆங்காங்கே சில மாணவர்கள் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த (சாத), க.பொ.த (உத பரீட்சைகள் என்பவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலும் பொதுவாக நோக்கும்போது மிகவும் பின்தங்கியுள்ளமையையே காண முடிகிறது. இதில் மிகவும் வருந்தத்தக்க விடயமென்னவெனில், நம்மவர்கள் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என இரண்டாகப் பிரித்துப் பார்ப்பதுதான். சிலர் உலகக் கல்வி தேவையில்லை மார்க்கக் கல்வி மட்டுமே போதுமானது எனக் கருதுகின்றனர். மற்றும் சிலர் உலகக் கல்வியில் மூழ்கி மார்க்க விழுமியங்களை உதாசீனம் செய்கின்றனர். இவை இரண்டுமே தவறான கருத்துகளாகும். இவற்றுக்கு மூல காரணம் முஸ்லிம்கள் தமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டமைதான். முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து,தொழுகையை நிறைவேற்றி, குர்ஆனையும் ஒதிவிட்டு பின்னர் பாடசாலை விடயங்களில் கவனம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று எப்போதும் படிக்கலாம் எப்போதும் பருக்கலாம் என்ற புதிய நடைமுறைகளைக் கையாளி கினிறனர். இதற்கு பெற்றேரருமி ஒத்துழைக்கின்றனர். இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போதே எழுந்து அவசர அவசரமாக பாடசாலை செல்கின்றனர். இன்னும் சிலர் நேரம் பிந்தி செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். கல்வியில் எமது பின்னடைவுக்கு மூலகாரணம் இதுவேயாகும். மார்க்கம் கூறியதை மறந்து மாற்றுக் கருத்துகளை புகுத்தி மார்க்க மாண்புகளை மாசுபடுத்திவருகின்றனர்.நம்மக்கள். இன்று தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழவும் தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளவும் கல்வி இன்றியமையாதது என்பதை முஸ்லிம்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். கல்வி பற்றி தாம் கொண்டுள்ள கருத்துகளை முதலில் சீர்தூக்கிப்பார்த்து கற்றறிந்தவர்களுடன் கலந்துரையாடி அதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும். இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு வகையான சமூக, கலாசார நிறுவனங்கள் இயங்குகின்றன. அவை அனைத்தும் நமது சமுதாய நலன் கருதியே உழைத்து வருகின்றன. ஆனால் காலப்போக்கில் அவை அரசியல்ம யப்படுத்தப்பட்டு வேறு தேவைகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் நிலைமை தோற்றுவிக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு அமைப்பும் தமது சொந்தக் காலில் நின்று சமூக தேவைகளை அறிந்து அவற்றைத் தீர்ப்பதில் மிக அவதானமாக தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த (pare (3aarbb, கல்விசார் பிரச்சினைகளுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அத்தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். உதாரணமாக நாம் அரசியல் தீர்வுகள் விடயத்தில் அதற்கான சிறந்த அரசியல் தலைமைத்துவமும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வினைத்திரனுடன் கூடிய தொண்டர்களும் தேவைப்படுகின்றனர். பொருளாதார, சமூக தீர்வுகள் விடயமும் அவ்வாறானதே. நமது மறைந்த தலைவர் பதியுத்தீன் மவுற்முத் அவர்கள் அவ்வாறான தலைமைத்துவத்தை வழங்கிய காலத்தில் கல்வியில் நாம் துரித வளர்ச்சி கண்டோம். அவ்வாறே நளீம் ஹாஜியார் அவர்கள் முஸ்லிம் புத்திஜீவிகளை இணைத்துக்கொண்டு பொருளாதார ரீதியாக கல்வியை வளர்ப்பதில் கரிசனை காட்டினார். அதன் பெறுபேறே நளீமிய்யா கலாபீடமும் இக்ரா தொழில் நுட்பக் கல்லூரியுமாகும். அவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு நாம் திட்டங்களைத் தீட்டிநடைமுறைப்படுத்தவேண்டும். ஒரு சிறுபான்மை சமூகம், அரசாங்கத்திடமிருந்து எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்திருக்க முடியாது. எமது சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப போராடியே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதேநேரம் காணிகளும் கட்டிட வசதிகளும் மட்டும் கல்வியை வளர்த்துவிடாது கற்பிப்பதற்கான சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதோடு அதற்கான சூழலையும் ஏற்படுத்த வேண்டும். இன்று ஆண்களைவிட பெண்களே கல்வியில் கூடிய ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல ஆசிரிய தொழிலிலும் பெண்களே அதிகமாக இணைகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல இதனால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் தோன்ற வாய்புண்டு. எனவே கற்றலிலும் கற்பித்தலிலும் ஆண்-பெண் சமநிலை பேணப்படவேண்டும். இவ்வாறு முஸ்லிம்களின் கல்வி விடயத்தில் பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பும் ஆதரவுமின்றி கல்வி வளர்ச்சி சாத்தியப்படாது. எனவே பெற்றோர்களி எல்லா விடயங்களையும் அரசியல்மயப்படுத்துவதை விட்டு ஆக்கபூர்வமாக சிந்தித்து ஒழுக்கமுள்ள கற்ற சமுதாயமொன்றை உருவாக்கப் பாடுபடவேண்டும். ஏனெனில் கல்வி என்பது ஓரிடத்தில் முற்றுப்பெறும் ஒரு விடயமல்ல அது வாழ்நாள் முழுவதும் வாழையடி வாழையாக வளர்ந்து செல்லக்கூடிய ஒரு நீண்ட பயணமாகும் என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.
OJa
மேற்கத்திய நடந்துவரும் ஒரு நிகழ்ச்சி முன்னெடுக்க வருகின்றன. தூதுவரைக் ( முயற்சிகளில் அமெரிக்கா ெ சர்வதேச சமூ தனிமைப்படுத் ஈரானின் ஆன் அலி காமெனி சவூதி அரேபி சதித்திட்டம் வசிக்கும் அண்மையில் சாட்டியிருந்த6 ஈரானிய ஜ6 நிஜாதி, " அவர்கள் பு ஒருபோதும்
பாதுகாப்புச்
குற்றம்சாட்டிய ஆவணங்க6ை ஜனாதிபதி ஒட இன்று மத்திய கொள்ளச்செய் தனிமைப்பட்டு வருகின்றன.
ஓரங்கட்டப்பட் மத்திய கிழக்
கூடியதாக உ மாற்றங்கள் ம ஏற்பட்டுவரும் ஆருயிர் நண்ட ஈரான் தனிமை உண்மையில் நிகழ்வுகளும் மேற்கத்தியர்க அதேநேரம்,
திண்டாடுகின்ற நோக்கி பய குவிக்கின்றனர் கிழக்கில் ஈரா: எனவே föll தனிமைப்படுத் ஒரு அரசியல் உரிய கால மேற்கொள்ளப் இல்லை என்ட அடக்கப்படுகி ஹொஸ்னி மு நிற்கின்றது.
 
 
 

தனிமைப்பட்டுவருகின்றதா?
ஆணவ சக்திகள் அரபுலகில் ஆட்சி மாற்றங்களை ஒத்த த்திட்டத்தை ஈரானிலும்
பகீரதப் பிரயத்தனம் செய்து அண்மையில் சவூதி அரேபியத் கொல்வதற்கான சதி
ஈடுபட்டதாக ஈரான் மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டும் கத்தில் ஈரானைத் தும் முயற்சிகளில் ஒன்றென மீகத் தலைவர் ஆயத்துல்லா
தெரிவித்துள்ளார். பத் தூதுவரைக் கொல்வதற்குச் தீட்டியதாக அமெரிக்காவில் இரு ஈரானியர்கள் மீது அமெரிக் கா குற்றம் தைப் பற்றிக் குறிப்பிடுகையில் னாதிபதி மஹமூட் அஹமதி ரானியர்கள் பண்பட்டவர்கள்
A.
அவ்வாறான இழிசெயல்களில் ܥܒܓܢܰܣܶܝ
ஈடுபடமாட்டார்கள்" எனத்
தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஈரான் மீது அதிகளவில் தடைகளை விதிக்க அமெரிக்கா பல வேறு வழிகளை ஆலோசித்து வருகிறது. கடந்த 12 ஆம் திகதி ஈரான் மீதான தனது நடவடிக்கைக்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் ஆதரவு வேண்டும் என அமெரிக்கா கோரியது. இதற்கு பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவு தெரிவித்தன. இதறி கு கணி டன மி தெரிவித த ஈரானி சபைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா போரை தூண்டிவிடுகிறது என பிருந்தது. இந்நிலையில் ஈரானின் இரகசிய அணுவாயுத உற்பத்தி தொடர்பான ா ஐ.நா. வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு வெளியிடவேண்டுமென அமெரிக்க பாமா நெருக்கடி கொடுத்து வருகிறார். ப கிழக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மேற்குலகையும் இஸ்ரவேலையும் திகில் ப்துள்ளது. அதன் காரணமாகவே அவர்களுக்கு சார்பான ஊடகங்கள் ஈரான் வருவதாக செய்திகள் வெளியிட்டு ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த முயன்று நடுநிலை நின்று சிந்திக்கும் யாருக்கும் இன்று யார் மத்திய கிழக்கில் டும் தனிமைப்படுத்தப்பட்டும் வருகிறார்கள் என்பது தெளிவாகப் புரியும். இன்று கில் அமெரிக்காவினதும் இஸ்ரவேலினதும் பிடி தளர்ந்து வருவதையே நாம் காணக் ள்ளது. எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சி, துருக்கியின் மனப்போக்கில் ஏற்பட்டுவரும் ற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ தளங்கள் அமைந்துள்ள நாடுகளில் மக்கள் எழுச்சிகள் என்பன இஸ்ரவேலும் அமெரிக்காவும் மத்திய கிழக்கில் தமது பர்களை இழந்துவருவதையே காட்டுகின்றன. இவற்றை சீரணிக்க முடியாதவர்களே ப்பட்டு வருவதாகக் கூறி வருகின்றனர்.
அண்மைக்காலங்களில் ஈரான் மிகவும் பலமடைந்து வருவதையே நடந்து முடிந்த இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன. இப்போது sள் எகிப்தில் இழந்த செல்வாக்கை லிபியாவில் நிலைநாட்ட முயல்கின்றனர். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் வைத்த காலை எடுக்க முடியாமல் 3னர். பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டு மக்கள் அதல பாதாளத்தை ணிப்பதை அந்நாடுகளின் ஊடகவியலாளர்களே பத்தி பத்தியாக எழுதிக் ர. அத்துடன் பஹற்ரைனிலும் யேமனிலும் ஏற்படப்போகும் ஆட்சிமாற்றங்கள் மத்திய னின் கை ஓங்குவதற்கே வழி வகுக்கும் என்பதே யதார்த்தம். D5] வீழ்ச்சியை மறைக்க மேற்கொள்ளப்படும் ஆழ்ச்சியே ক্ষ্যাক্সে தப்டுகின்றது என்ற விஷமப் பிரசாரமாகும். இன்று மத்திய கிழக்கில் ஈரான் மடடுமே உறுதிப்பாடு உள்ள நாடு என்பதை அனைவரும் அறிவர். அத்துடன் அங்கு மட்டுமே த்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றங்கள் உரிய முறையில் படுகின்றன. இந்த நடைமுறைகள் மத்திய கிழக்கில் வேறு எந்த ஒரு நாட்டிலும் பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாடுகளில் ஆயுதங்கள் மூலமே மக்கள் எழுச்சிகள் ன்றன என்பதும் அவை எவ்வாறு முடிவுறுகின்றன என்பதும் சதாம் ஹ"ஸைன், Dபாரக், பென் அலி மற்றும் கடாபி என்போரின் வரலாறு உலகுக்கு உணர்த்தி
******ঃ

Page 5
கொழம்புமேயராகழஜம்மில்
கொழும்பு மாநகரசபையின் மேயராக ஏ.ஜே.எம். முஸாம்மிலும் பிரதி மேயராக டைட்டஸ் பெரேராவும் நியமிக்கப் பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் 6s aš U Dagfishi ab நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார். இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில் உள்ளுாராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய
கல்முனைமேயர்நியமனர்ச்சைக்குதீர்வு பு
galä5Taša)56JarT5 Joliosfä5 p.5T. DTayb கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த மீராசாகிப் சிராஸை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக றரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய மேயர் விவகாரம் தொடர்பாக றுரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக் கரீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக் கப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், - மற்றும் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத், கட்சியின்
செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி
ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சித்த மேயர் நியமன விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது. 1929 கல்முனை மாநகர சபை தேர்தலில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல் சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட சிராஸ் மற்றும் கல்முனையிலிருந்து ஜே. போட்டியிட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகிய இருவரும் அதிக விருப்பு கொ வாக்குகளை பெற்றவர்கள் என்றே ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணு கருதுகின்றது. இதனால் மேயர் பதவிக்காலமான நான்கு வருடங்களை இரண்டாகப் பிரித்து தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராசுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும் அடுத்த இரண்டு வருங்களுக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கும் மேயர் பதவியை வழங்குவதெனவும்
இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. கட்சிக்கு வழங்கிய முன்னுரிமையின் அடிப்படையிலேயே இத்தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது. தமி வரலாற்றைக் கருத்திற்கொண்டும், சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி இதுவரை விரு வழங்கப்படாததை கருத்திற்கொண்டும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வே மேயர் சர்ச்சை தொடர்பில் இடம்பெற்ற அனைத்து வன்முறைச் ஜெ சம்பவங்களையும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக நை கண்டிக்கின்றது. 9a)
வன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த பதவிகளையும் பூரீலங்கா குறி முஸ்லிம் காங்கிரஸ் வழங்காது எனவும் இத்தீர்மானம் தொடர்பில் கட்சி கொ உத்தியோகபூர்வமாக அறிவிக்குமெனவும் கட்சியின் தவிசாளரும் நிம பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார். அவ
பர்வேவுத் முஷரம் நிய
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் அமெரிக்காவில் தன்னைப் பற்றி ஒருவரை 25,000 டாலர் மாத சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெளியா பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்த போது, அந்நாட்டு அதிபராக இருந்தவர் ப தேர்தலில் தோல்வி அடைந்த முஷரப், பாகிஸ்தானிலிருந்து கிட்டத்தட்ட வெளிே சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள பல்கலை கழகங்களில் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் முஷரப்பை பற்றி அவ்வப்போது சில ருசிகரமான சம்பவங்கள் ெ வாழ்ந்து வரும் முஷரப், அங்கு தனக்கென ஒரு ஏஜன்ட் அல்லது புரோக்கை அமர்த்தியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி கையெழுத்தான அமெரிக்க சட்டப்படி பதிவு எண் 6062ஐக் கொண்ட இந்த ஒப்பந்தம் 2012 மார்ச் 2 புரோக்கர் பெயர் ராசா புக்காரி என பதிவாகியுள்ளது. இவர் அமெரிக்க காங்கிரஸின் 25,000 டாலர் வீதம் அடுத்த 7 மாதங்களுக்கு புக்காரிக்கு சம்பளம் அளிக்கப்பட ஒப்பந்தத்தை நீட்டி கொள்ள முடியும். முதல் 2 மாதங்கள் மற்றும் கடைசி மாதத் வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள எல்லா சட்டத் திட்டங்களுக் கையெழுத்திட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் முஷரப் செல்வாக்கிழந்த நிலையில் இருந்தாலும், உலக நாடுகளில் இந்த நிலையைத் தக்க வைக்கவே இவ்வளவு சம்பளத்துக்கு ஆள் அமர்த்தியுள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ogsfly 2011 ذلك فالمرة திமேயர் டைட்டஸ்பெரோ
தேசியக் கட்சிக்காக வாக்களித்தவர்களுக்கு நான் எனது
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதேவேளை எமது கட்சிக்காகவும் கட்சிக்கு எதிராகவும் செயற்பட்ட ஊடக அமைப்புக்களுக்கும் நான் எனது நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். அத்துடன் கொழும்பு வாழ் மக்களின் வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை ஐ.தே.க. எப்போதும் பாதுகாக்கும் எனவும் அவர் கூறினார். இம்மாநாட்டில் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ் அத்தநாயக்கவும் கலந்துகொண்டார்.
இலங்கை சினிமாத் துறையின் முக்கியஸ்தரும், முன்னணி திரைப்பட இயக்குநருமான டைட்டஸ் தொட்டவத்த தனது 82வது வயதில் கொழும்பில் காலமானார். 1960 ஆம் 70 ஆம் ஆண்டுகளில் வெளியான சிங்களத் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையால் மக்கள் மனதில் இடம்பிடித்த டைட்டஸ் தொட்டவத்த தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் பங்களிப்புச் செய்து வந்தார். - 1980ஆம் ஆண்டு இவர் தயாரித்த சிறுவர் திரைப்படமான 'ஹந்தய சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. இதன் பின்னர் சிறுவர் நிகழ்ச்சிகளில் ஆர்வம் காடிய இவர், இலங்கை ரூபவாஹினிக் Na கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பான சிறுவர் கேலிச் திரங்களுக்குக் குரல் வழங்கி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு ஆனந்தா லூரியில் தொடர்ந்ததுடன், இலங்கையின் கலைத் துறையில் புகழ்பெற்றவர்களான டி. ஏ. பெரேரா மற்றும் ஸ்ரான்லி அபேசிங்க ஆகியோரிடம் கலைகளைக் கற்றுக் ண்டார். உடல்நலக் குறைவால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் மதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
பிடுதலைப்புலிகளைதடைசெப்புமாறு நார்வேயிடம் இலங்கை கோரிக்கை
Nழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு நோர்வே அரசாங்கத்திடம் இலங்கை கோரிக்கை விருத்துள்ளது.
தலைப் புலிகளை மீண்டும் தடை செய்வது குறித்து நோர்வே அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்த ண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் Tவறான் கார் ஸ்ட்ரோ மற்றும் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் டபெற்ற சந்திப்பின் போது இந்தக் கோரிக்கை விருக்கப்பட்டுள்ளது. தற்போது நோர்வேக்கு விஜயம் செய்துள்ள மச்சர் நிமால் சிறிபால டிசில்லா அந்நாட்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை ப்பிடத்தக்கது. அமைச்சர் நிமால் சிறிபாலவுடன், அமைச்சர் அனுர பிரியதர்சன யாபாவும் இணைந்து ாண்டுள்ளார். நல்லிணக்க நடவடிக்கைகளின் போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என அமைச்சர் ால் சிறிபால கோரிக்கை விருத்துள்ளார். நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதியளவு கால காசம் வழங்கப்படவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நித்துள்ள புரோக்கர்? தது O
நல்லவிதமாக பரப்புரை செய்ய புரோக்கர் கி உள்ளன.
ர்வேஷ் முஷரப் பின்னர் நடந்த அதிபர் பற்றப்பட்டார். இப்போது வெளிநாடுகளில்
வெளியாகி வருகின்றன. அமெரிக்காவில் ர 25,000 டாலர் மாதச் சம்பளத்துக்கு
jbl. 30ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முன்னாள் உறுப்பினர்.
உள்ளது. அதன்பின் தேவைப்பட்டால், நதின் தொகை முன்தொகையாக வழங்க கும், முஷரப் மற்றும் ராச புக்காரி ஆகிய 2 பேரும் உட்பட்டு நடப்பதாகவும்
முஷரப் இன்னும் ஒரு அரசியல் தலைவராக நீடிப்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

Page 6
O6 Sgofia 2011 خلافالم
சவூதிமன்னர்அப்துல்லா i
uó) O கணணி மருத்துவமனையில் அனும 9) (56). П
சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா மறைந் முதுகெலும் பில் வித்தக
மீண்டும் சத்திர நோயா சிகிச்சை செய்து சிகிச்ை கொள்ள வுள்ளார். கிடைத் இதற்காக ജൂഖj பெறுவ ரியாத் மருத்துவ பெறுவ மனையில் அனும
சேர்ந்த
திக்கப்பட்டுள்ளார். ಆಳ್ವ
சவூதி அரேபியா கட்டை
விண் மண் னர் லேப்ஸ்
9|igbj6b6)T (87) || pa. 60TT6
க டு  ைம ய ர ன Ф (56)IH
முதுகு வலியா ல 2) (56). П
DH 6hl தப Lu L (B6 புரோகிگ
வருகிறார். எனவே, வருகின்
கடந்த ஆண்டு இதற்கு
இவர் அமெரிக்கா விண்டே வில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒபரேட் அவருக்கு முதுகெலும்பில் 2 சத்திரசிகிச்சைகள் நடத்தப்பட்டன. இணை அதைத் தொட்ர்ந்து குணமடைந்த அவருக்கு முதுகில் மீண்டும் பயன்ப வலி ஏற்பட்டது. தேர்ந்ெ எனவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகெலும்பில் கணணி மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை இன்று
கூறினார்கள். ஆகவே அவர் ரியாத் நகரில் உள்ள ஒரு புரோகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது ஜாவா முதுகெலும்பில் உள்ள 2 வது எலும்புப் பகுதியில் சத்திர ரிட்ச்சி சிகிச்சை நடைபெற உள்ளது. சவூதி மன்னரின் உடல்நிலை
இன்னும் மோசமடைந்துள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து జిల్లా ஆட்சியாளராக வருபவர் குறித்து சிக்கல் நிலவிவருகிறது. மன்னர் நுட்பத்
அப்துல்லாவுக்கு அடுத்து முடிக்குரிய இளவரசராக இருந்த 80 , ஆவது வயதைத் தாண்டிய மன்னர் சுல்தான் கடந்த ஜூன் மாதம்
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அண்மையில் # ဇွန်း காலமானார். இதனைத் தொடர்ந்து முடிக்குரியவராக உருவா எதிர்பார்க்கப்படும் இளவரசர் நையாப் கடந்த 1975ம் ஆண்டு எண்ண தொடக்கம் அந்நாட்டின் உள்விவகார அமைச்சராக செயல்பட்டு வழி வ
வருகிறார். இவரும் தனது 80 வயதை அண்மித்துள்ளார்.
éjaŵi fáscar yLouisia) são Tour yw .
கர°ஸ பாராளுமனி ፴፬ ፵5 தனி சரி க 85 60
நடவடிக்கைகளுக்கான இரு முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதுமான 48 மணி நேர வேலை நிறுத்தம் நடைபெற்றது. அத்துடன் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் \ FF(6LJ'L60Tj. கடன் நெருக்கடியில் சிக்கிய கிரீஸஸுக்கு, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய மூன்று அமைப்புகளும் கடன் தவணையை வழங்க விதித்த நிபந்தனைக்கமையவே கிரீஸ் இந்த சிக்கன நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கைகே தெரிவித் து இரு மிகப் பெரிய தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை நடத்தியது. இதில் 40 இலட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள் தனியார் நிறுவன அலுவலகங்கள் என அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் முடங்கின. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளனர். விமான ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறைத்துக் கொண்டனர். இதனால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 160 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. குப்பை அள்ளுவோர் ஏற்கனவே 17 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
 

DryaDU arháu Lafai fií Danga
பயன்பாட்டில் சீ (C) என்னும் மொழி ஒன்றை க்கி நவீன கால கணணிப் பயன்பாட்டிற்கு ளம் அமைத்த கணணி விஞ்ஞானி டெனிஸ் அக்டோபர் 8ல் காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் து ஒரு வார காலத்திற்குள் இன்னொரு கணணி ர் மரணம் அடைந்துள்ளார். இவரும் புற்று ல் அவதிப்பட்டு தன் இல்லத்தில் அதற்கான ச எடுத்து வருகையில் காலமானதாக தகவல் துள்ளது. சிலர் சரித்திரத்தை மாற்றி பெயர் ார்கள், சிலர் சரித்திரத்தை உருவாக்கிப் புகழ் ார்கள். ரிட்ச்சி இரண்டாவது வகையைச் வர்.
கணணி பயன்பாட்டிற்கு L6) புதிய மப்புகளைத் தந்த ஆராய்ச்சி நிறுவனம் பெல்
இதன் உரிமையாளர் அலிஸ்டர் ரிச்சியின் ன டெனிஸ் ரிட்ச்சி, அதே ஆய்வுக் கூடத்தில் இணைந்து சி மொழியை க்கினார். இதன் கட்டமைப்பில் பின்னர் "சீ ப்ளஸ் ப்ளஸ்” மற்றும் "சீ ஷார்ப்” க்கப்பட்டது. இன்றைய பல ஒபரேட்டிங் சிஸ்டங்கள் மற்றும் சாப்ட்வேர் ராம்கள் சீ மொழியையே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கி P60). Java, JavaScript, Objective Cand Cocoa, Python, Perl, and PHP SAdu 1606) எடுத்துக் காட்டுகளாகும். டாஸ் இயக்கத்திற்கு முன் கணணியில் பெரும்பாலும் பயன்பட்டு வந்த யூனிக்ஸ் டிங் சிஸ்டத்தினை டெனிஸ் ரிட்ச்சி, கென் தாம்ப்ஸன் என்ற தன் நண்பருடன் ந்து உருவாக்கினார். இன்றும் யூனிக்ஸ் சிஸ்டம் பெரிய நெட்வொர்க்குகளில் டுத்தப்பட்டு வருகிறது. இன்டர்நெட்டின் ஒபரேட்டிங் சிஸ்டமாக யூனிக்ஸ் முதலில் தடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. “ஓப்பன் சோர்ஸ்" என்னும் புதிய இயக்கம் அறிவியலில் தோன்ற இது ஒரு காரணமாகவும் அடிப்படையாகவும் அமைந்தது. உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து ஒபரேட்டிங் சிஸ்டங்களும், ராமிங் மொழிகளும், கூகுள் ஆண்ட்ராய்ட், ஆப்பிள் மேக் ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்கிரிப்ட் - சீ மொழி மற்றும் யூனிக்ஸ் சிஸ்டத்தின் அடிப்படையில் உருவானவையே.
தன் நண்பர்களுடன் இணைந்து 1978ல் எழுதிய "சீ புரோகிராமிங் மொழி’ நூல் ம் கணணி உலகின் பைபிளாகக் கருதப்படுகிறது. இவரின் கணணி மொழி பிடிப்பிற்காகப் பல விருதுகள் வழங்கப்பட்டன. 1999ல் அமெரிக்க அரசின் தொழில் திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்து ஹார்வேர்ட் பல்கலையில் இயற்பியலில் டாக்டர் பெற்றவர் ரிட்ச்சி. தன் 30 ஆவது வயதில் யூனிக்ஸ் ஒபரேட்டிங் சிஸ்டத்தை ாக்கினார். 2011 அக்டோபர் 8ல் காலமானார். கணணி உலகில் திருப்புமுனைகளை ாக்கியவர்களின் பட்டியலில் முதல் ஐந்து பேரில் ஒருவராக ரிட்ச்சி என்றும் ப்படுவார். அவருடைய உருவாக்கங்கள் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு குக்கும் என்பது உறுதி.
பீடமூலத்தை எதிர்த்து வேலைநிறுத்தம்
அதனை த தொடர் நீ து தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குப்பை அள்ளும் பணி நடந்தது. எனினும் நாட்டின் முக்கிய நகரங்களின் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள்: கிரீஸின் 190 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக, பொதுத் துறை ஊழியர்கள் 7,50,000 பேரும், புதிய சம்பளத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர். அத்திட்டத்தின்படி அடிப்படைச் சம்பளம் குன்றக்கப்படும். மேலதிக கொடுப்பனவு இல்லை. இவற்றின் மூலம் ஒருவரின் வருமானத்தில் 20 சதவீதம் குறைக்கப்படும். கடந்தாண்டு சிக்கன நடவடிக்கையின் படி இவர்களின் வருமானத்தில் ஏற்கனவே 20 சதவீதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாதச் சம்பளம் 1,900 யூரோவைத் தாண்டாது. இதன் மூலம் ஆண்டுக்கு 2 பில்லியன் யூரோ சேமிக்கப்படும். வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக 30 ஆயிரம் ஊழியர்கள் அடையாளம் கண்டறியப்படுவர். இதன் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் யூரோ சேமிக்கப்படும். மாதம் 1,000 யூரோவுக்கு மேல் ஓய்வூதியம் பெற்றால், அதில் இனி 20 சதவீதம் துண்டிக்கப்படும். இந்த குறைப்பால் 1 பில்லியன் யூரோ சேமிக்கப்படும். வரி உச்சவரம்பு, ஆண்டுக்கு 8,000 யூரோவில் இருந்து 5,000 யூரோவாக குறைக்கப்படும்.

Page 7
1911 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அஸிஸ், 1916 இல் அல்லாபிச்சை குர்ஆன் மத்ரஸாவில்
இணைந்து புனித குர்ஆனை வாசிக்கக் கற்றுக்
கொண்டார். 1920 இல் முஹம்மதியா கலவன் பாட
சாலையில் தமிழ் மொழி மூலம் மூன்றாம் வகுப்பில் இல் யாழ். வைத்தீஸ்வர இல் யாழ். இந்துக்
சித்தி அடைந்தார். 1921 வித்தியாலயத்திலும், 1923 கல்லூரியிலும் தன்னுடைய கல்வியைத் தொடந்தார். அஸிஸ் அவர்கள் சிறு வயதிலேயே தன்னுடைய
வயதை விளங்கினார். அவருடைய பல்கலைக்கழகப் பிரவேசம் கூட 1928 இல் வயது குறைந்த காரணத்தினால் இடம்பெறாமல், ஒரு வருடம் தாமதித்தே இடம்பெற்றது.
அந்த ஒரு வருடத்தை அவர் கொழும்பு பரிசுத்த
ஜோசப் கல்லூரியில் செலவிட்டார். வளரும் பயிர் முளையில் தெரியும் ஆரம்பத்தில் மத்ரஸாவில் மெளலவிகளிடமிருந்தும், இந்து மதப் பாடசாலை ஆசிரியர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருந்த சமூகக் கலாசார மத அறிவுசார் அனுபவங்களும் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மொழியும் பின்னாட்களில் அவருக்கு வலுவூட்டும் அம்சங்களாகத் திகழ்ந்தன.
ஒரு வருடத்தினால் விஞ்சும் வித்தகராக
என்பது போல அன்னார் %
ŜaUIRIEDESiiaii siaflagGUIujnĵi é)
സെങ്ങILങ്ങ് பல்கலைக்கழகத்தினால் இலங்கையில் நடத்தப்பட்ட பரீட்சையில் 1933 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமைக் காக அன்னாருக்குக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பட்டப்பின் படிப்புக்கான புலமைப் பரிசில் ஒன்றை வழங்கியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு அன்று அதி பிரபலம் பெற்றிருந்த சிவில் சேவைப் பரீட்சை எழுதியிருந்தார். கோம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், இலங்கை சிவில் சேவைப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட அப்பரீட்சையில் சித்திபெற்றுத் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பேரில் அவர் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது மட்டுமல்லாமல், இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியாகத் திகழும் பெரும்பேற்றையும் பெற்றார்.
இலங்கைச் சிவில் சேவை இளம் கடேற் அலுவலராக
1935 இல் நியமனம் பெற்ற 96)(b60)Lu நிர்வாகத்திறமை அன்றைய தீர்மானம் எடுக்கும் அலுவலர்களைப் பெரிதும் கவர்ந்தது. நுண்ணிய
அறிவையும் வலுமிக்க ஆற்றலையும் கொண்டிருந்த அவர் L6) பதவிகளை பொறுப்புணர்வுடன் வகிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டார். மாத்தளை நகரில் தன்னுடைய பொதுச் சேவையை ஆரம்பித்த அவர் கண்டி உதவி அரசாங்க அதிபராக சுகாதாரத் திணைக்களத்தின் மேலதிகச் செயலாளராக, சுங்கத் திணைக் களத்தில் மேலதிக இறங்குதுறை ஆய்வாளராக, கல்முனையில் உதவி அரசாங்க அதிபராக, மேலதிகத் தாபனக் கட்டுப்பாட்டாளராக சுகாதாரம் மற்றும் உள்ளுாராட்சி அமைச்சின் (அமைச்சராக இருந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்கள்) மேலதிகச் செயலாளராகப் பல பதவிகளில் திறம்படப் பணியாற்றிப் பலருடைய பாராட்டுக்களையும் பெற்றார். அவருடைய சிவில் சேவைக்காலத்தில் அவர் இரண்டு முக்கிய செயற்றிட்டங்களை மேற்கொண்டார். அன்று, கண்டி மாவட்டத்தை வாட்டிவதைத்து பாரிய அளவில் வியாப்பித்திருந்த மலேரியாத் தொற்று நோயைப் பொறுப்புணர்வுடன், வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர், அன்றைய சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளராக அரும்பெரும் சேவையாற்றிய அசீஸ் அவர்களே. பற்றிப் படர்ந்திருந்த, பயங்கர நோயைக் கட்டுப்படுத்திய திறமைசாலி அசீஸ் என்று பலராலும் புகழாரம் ஆட்டப்பட்டார்.
1940 ஆம் ஆண்டு காலப் மாகாணக் கல்முனையில், கடமை புரிந்த காலத்தி எதிர்கொண்டார். இரண்டாம் கொண்டிருந்த காலம் இலங்கையில் உணவுக்குத் அச்சம் தலைதூக்கியது. 8 அயராத அர்ப்பணிப்புடன் பலனாக இரண்டே இரண பிரதேசம் உணவு உற்பத்த Fņu go. போற்றிப்
அப்பிரதேசத்தை கிழக்கின் திகழச் செய்தவர் அரச அ அறிக்கைகள் குறிப்பிடுகின் இவ்வனைத்துப் பணிகளி அற்றவராகத் திகழ்ந் அவர்களுக்குத், தன்னுை கிழக்கு மாகாணத்து மு நிலைப் பின்னடைவு 8 கொண்டிருந்தது. இ வாடியவர்களாகவும் と வர்களாகவும் ஓரங்கட்ட இருந்தமை கண்டு வருந்தில்
 
 

2O11 ogsfly ذلك فالمرة
கல்முனையில் பணியாற்றிய காலப் பகுதியில், கலாநிதி அசீஸ் அவர்களுக்கு ஒரு பேராசானாகவும் கல்விமானுமாக விளங்கிய சுவாமி விபுலானந்தர்
அவர்களினதும், ஒரு இலக்கியப் படைப்பாளியாகவும்
கவிஞருமாகத் திகழ்ந்த அப்துல் காதர் லெவ்வை அவர்களினதும் நட்புக் கிடைத்தது. சிறந்த கல்வியைப் புகட்டுதல் மூலமாக மட்டுமே, நாட்டிற்கு அவசியமாகத் தேவைப்பட்ட, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் திடமாக நம்பினார்கள். கருமத்திலும் வாழும் தருமத்திலும் கண்ணும் கருத்துமாக விளங்கிய கலாநிதி அசீஸ் அவர்களின் உள்ளுணர்வில், அவ்விருவரும் கொண்டிருந்த கருத்துக்கள் ஆழமாய்ப் புதரிந்தன. நாட் டின் சுயேச் சையானதும் நியாயமானதுமான ஜனநாயகச் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் அதன் மூலமாகப்
பின்னடைவு கண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த வேண்டுமெனத் தன்னிடம் குடிகொண்டிருந்த முதன் மைத்
தூரநோக்கிற்கு இவ்விருவரினதும் கருத்துக்கள் உந்து சக்தியை வழங்கின. 1948இல் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர்
பநஇம்பித்தஅறிஞர்கள்
பகுதியில், அவர் கிழக்கு
உதவி அரச அதிபராகக் ல் பெரியதொரு சவாலை ) உலக மகாயுத்தம் நடந்து அது. இதன் காரணமாக, ந் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய கலாநிதி அசீஸ் அவர்களின் ான உழைப்பின் பிரதி ன்டு வருடங்களில் அந்தப் நியில் மாபெரும் வெற்றியை புகழத்தகும் வண்ணம், உணவுக் களஞ்சியமாகத் திபர் அசீஸ் அவர்களே என
றன. லும் ஒப்பாரும் மிக்காரும் த கலாநிதி அசீஸ் டய இனத்தைச் சேர்ந்த, )ஸ்லிம் மக்களின் சமூக கவலையைக் கொடுத்துக் வர்கள் வறுமையில் கல்வியில் பின்தங்கிய ப்பட்ட ஒரு சமூகமாக OTTÜ.
ப த வரி  ைய க’ கையேற் பதற்காகக் கலாநிதி அசீஸ் அவர்கள், உரிய காலத்திற்கு முன்னதாகச் சிவில் சேவை உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அப்போது அக்கல்லூரியின் அதிபராக இருந்த கலாநிதி ரி. பி. ஜாயா அவர்கள், சுதந்திர இலங்கையின் முதலாவது அமைச்சரவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். முஸ்லிம் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டுமெனத் தான் கண்டுகொண்டிருந்த கனவை நனவாக்கும் ஓர் அரிய சந்தர்ப்பமாக அன்னாருக்கு இது அமைந்தது. பேரும் புகழும் தருவதும் மக்களின் மதிப்பைப் பெற்றதும் பின்னொருநாள், உயர் பதவி வகிக்க வழி வகுக்கக் கூடியதுமான மாண்புமிகு சிவில் சேவையைத் தன்னுடைய சமூக நலனுக்காகத் துறந்த கலாநிதி அசீஸ் அவர்களின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர் எடுத்த இந்தத்
தியாகச் செயல் பலருக்கு முன்னுதாரணமாக இருந்தது. தன்னுடைய 8560|60)6)] நனவாக்க வேண்டுமென்ற உத்வேகத்துடனும் பாரிய
உற்சாகத்துடனும் ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியைக் கையேற்றார்.
கலாநிதி அசீஸ் அவர்கள், ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக 1948 லிருந்து 1961 வரையும் சேவையாற்றினார்கள். இந்தப் பதின் மூன்று ஆண்டுகாலப் பகுதி, ஸாஹிராக் கல்லூரியின் பொற்காலமென வர்ணிக்கப்படுகிறது. தேசிய மட்டத்தில், கல்வி, விளையாட்டு மற்றும் கலாசார
நடவடிக்கைகளில், உன்னதமான கலைக்கூடமாக ஸாஹிராக் கல்லூரி மாறியது. ஸாஹிராக் கல்லூரியை 69 (5 முஸ்லிம்
பல்கலைக்கழக நிலைக்கு உயர்த்த வேண்டுமென்ற
அன் னாரது கனவு நனவாகா விட் டாலும் ஸாஹிராவிலிருந்து ஓய்வுபெற்றுப் பன்னிரெண்டு வருடங்களின் 6ör, 1973ஆம் ஆண்டில் பேருவளையில், ஜாமியா நளிமிய்யாக் கலாபீடம்
உருவாகுவதில் நளிம் ஹாஜியாருடன் தோளோடு தோள் நின்று தொண்டாற்றியதன் மூலமாக அது ஓரளவு நிறைவேறியது எனலாம். அவர் ஏற்கனவே தோற்றுவித்திருந்த இரண்டு அமைப்புக்கள், இலங்கை வாழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்குத் தொடர்ந்தும் பெரும் பணியாற்றி வருகின்றன.
1945 இல் அன்னார் உருவாக்கிய 'இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம்' தத்தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு வசதி வாய்ப்புக்கள் அற்று, அல்லலுற்ற இளைஞர் யுவதிகளுக்கு நிதி உதவி வழங்கி
14ம் பக்கம் பார்க்க.

Page 8
Calam 2 فكافالمO11
ழந்தைகளுக்குப் UITLub சொல லிக கொடுக கிறதுக் குள்ள போதும்
போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம் மாக களர் அதரி ல வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த ஆட்சுமம் பிடிபடுவதில்லை. குழந்தைகளுக்குச் சொல் லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு
எதிலும் இல்லை. "அம்மா." என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள்
இருக்கவே முடியாது. சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொம்ப லேட்டா தான் பேசவே ஆரம்பிப்பார்கள். தாத்தா பாட்டி இருக்கும் வீடுகளில் பிள்ளைகள் சீக்கிரம் பேசுவார்கள். காரணம் Lu T L Lņ 5 6i குழ நீ  ைத களு க கு எதையாச்சும் சொல்லித் தந்து ର 86 |T 600f (୫ l இரு ப் பது தா ன . குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கலையைப் பற்றி அமெரிக்காவின் 6T6ir.g.61...6T6) (National Institute for Literacy ) 376). TJ6rouLDT607 L16) விஷயங்களை விளக்குகிறது. ஒரு இடத் தல உட் கார் நீ து படிப்பதெல் லாம் குழந்தைகள் விஷயத் தரில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர் களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க (36.606 (6Lib. குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.
சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத்
தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் g5d535U19 குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க (36)) 60 (6ld . குழந்தைகளுக் குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்.
வார்த்தைகள் பழக்கியாச்சா? இப்போது
குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் 3660)6). U6)] இதில் நடிகையர்
திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய்,
брiabiji.
s
ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல வார் கள் . கணவர் களே
குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ 3i6)|TJ6ů uLĎ தாங் காது. திரும் பத் திரும்ப
கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் ! கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே ഉ_(5ങ്ങബ് இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து ഖി' ( எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம். குழந்தைகளை அடிக்கடி வெளியே
அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும் போது அவர் களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை
கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் "யு' எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு
 
 
 
 
 

புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant - A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள்.
குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நங் கள் வாக கரி யங் களை க கவனியுங்கள். குழந்தைகளுக்கு "இது தப்பு" என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட
வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்கிறார் ஷானன் எம் (3356T6ór (Shannon M. Cannon) 6T60)|lb எழுத்தாளர்.
பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இனிமேல் வீட்டுப் UTLD தான்
தலையாய கடமை என முடிவு கட்டி விடாதீர்கள். குழந்தைகள் வந்ததும் வராததுமாக வீட்டுப் பாடம் கொடுத்து மிரட்டாதீர்கள். அவர்களுக்கு அது வெறுப்பைத் தந்து விடக் கூடும். இன்னும் சொல்லப் போனால், நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் குழந்தை வந்து படிக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம்
நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். அதனால் தான் கல்வியை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் தரவேண்டிய அவசியம் வருகிறது.
சில குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும். உடனே அம்மா ஓடிப்போய்
ஒரு புது பிளேட் எடுத்து வருவார். அதில்
மிக்கியின் படம் போடப்பட்டிருக்கும். இதோ LIT (b மிக்கி பிளேட், சாப்பிடலாமா என அழைத்தால்
குழந்தை ஓடி வரும். அடுத்த நாள் "மம்மி மிக்கி பிளேட்ல சாப்பாடு கொடு” என குழந்தையே கேட்கும். கல்வியும் அப்படித் தான். அவர்களுக்குப் பிடித்த
வகையில் சொல்லிக் கொடுத்தால் விரும்பிக் கற்பார்கள். இரண்டும் இரண்டும் நான்கு என்று
சொல்லிக் கொடுப்பது ஒரு வகை. தோட்டத்தில் போய் நான்கு கற்கள் எடுத்து வா என்பது இன்னொரு வகை. முடிவு ஒன்று தான் வழிகள் தான் வேறு வேறு. பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் ரசனையை டிவிடி பிளேயரில் gf6of Lost பாடல்களைக் 35 பண்ணிவிட்டு. ரைம்ஸ் போடுங்கள். ஆடியோ நூல்கள் வாங்கிப் போடுங்கள். புத்தகத்தைக் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். இவையெல்லாம் சில எளிய வழிகள் என்கிறார் கேரி டிரன்பெல் (புயசல னுசைநகெநடன) எனும் குழந்தைகள் நல நிபுணர். ஒருவேளை குழந்தை ஏதாவது கிறுக்கிக் கொண்டு உங்களிடம் வரும். உங்களுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. "என் னடா வர ஞ சரி ருக கே . . ஒணி னு மே புரியலையே." என்று சொன்னால் எல்லாமே அவுட், "அழகா இருக்கே. என்ன வரைஞ்சிருக்கே சொல்லு" என ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தனது படைப்பை விவரிப்பதன் வழியாகப் படத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் ! குழந்தைகளுக்கு உண்டு. அவர் களுடைய முயற் சிகளை கிண்டலடிக்கவே செய்யாதீர்கள். கிண்டல், கேலி, விமர்சனம் எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும். உதாரணமா, β)(b படத்தில் எப்படி கலர் அடிக்க வேண்டும் என்பதைச் சொல்வது தான் உங்கள் வேலை. அப்புறம் தன்க்கு விருப்பமான கலரை SÐUQÜlugbl குழந்தையோட சாய்ஸ். அதுல போய் "மூக்குக்கு நீலக்
Fਠੇ85
கலர் அடிக்கிறியே சேச்சேஸ் " என்று நக்கலடிக்காதீர்கள். மம்மிஸ் ஒரு எட்டுத் தலை பூனை வந்து, சைக் கிளைக் கடிச் சுக் கடிச்சு தின்னுச்சு" என குழந்தை கதை சொன்னால் ரசித்துக் கேளுங்கள்.
லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க. இசையை ரசிக்காத குழந்தைகளே இருக்காது. அவர்களுக்கு நல்ல பாட்டுகள் மூலம் கல்வியைச் சொல்லிக் கொடுங்கள். ஒரு பாட்டு சொல்லிக் குடுங்க. அப்புறம் அந்த பாட்டிலுள்ள வார்த்தைகளையெல்லாம் மாற்றி வேறு வார்த்தைகள் போட்டு பாடுங்க.
tiம் பக்கம் பார்க்க.

Page 9
LAB 95uragi ஏற்பட்டுள்ள ஆபத்து
முனை ஆற்றின் DIT GĦLIT (B காரணமாக தாஜ்மஹாலின் |- கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடருமானால், இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ்மஹால் இடியும் நிலை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காதல்
மனைவி மும்தாஜுக்காக யமுனை நதிக்கரையில் 358 ஆண்டுகளுக்கு முன்
ஷாஜகான் கட்டிய காதல் ஓவியம் தாஜ்மகால். முற்றிலும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்த மாளிகை மெல்ல மெல்ல தன் பொலிவை இழந்து வருகிறது. ஆக்ரா நகரின் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள், காடுகள் அழிப்பு மற்றும் யமுனை நதி மாசுபாடு காரணமாக தாஜ்மகால் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. யமுனை நதி மாசு காரணமாக, தாஜ் மகாலின் அடிக்கட்டுமானத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிப்பு தாஜ்மகால் முழுமையையும் சிதைக்க தயாராகி வருகிறது. இந்நிலையில், தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஆக்ரா எம்.பி., ராம்சங்கர் கதேரியா, தாஜ்மஹாலைப் பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் அது முற்றிலும் இடிந்துவிடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாஜ்மஹாலின் அடித்தளம் கடினமான மரத்தால் ஆனது. யமுனையின் மாசு காரணமாக அதில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு அதை பார்க்க அனுமதிப்பது இல்லை என்று தெரிவித்தார் அதேநேரம், சீனாவில் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் விளங்குகின்றது. 5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த சீனபெருஞ்சுவர் தற்போது இடிந்து வருவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் அந்த சுவர் சேதமடைந்து இருப்பதுதான் அதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும். ሎ• மேலும் சீனா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின் போது இது பல கட்ட தாக்குதலுக்கு ஆளானது. அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்து அதிக விலைக்கு விற்றனர். இதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டுத்தனமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
TT
 

09 2O11 Sgorfol ذلك فالم
அது ஒரு காகம்
பெற்றொரின் திருப்தியில் இறைவனின் திருப்தி இருக்கிறது என்பது ஒரு நபி மொழி. அவர்கள் கஷ்டத்துக்கு மேல் கஷ்டப்பட்டுத் தம் பிள்ளைகளைச் சுமந்து, பலசிரமங்க்களுக்கு மத்தியில் பெற்றெடுத்து ஆளாக்கி விடுவதால் அவர்களைச் "சீ" என்று கூடக் கூறவேண்டாம் என இறைவன் எச்சரிப்பது மாத்திரமன்றி அவர்களது முன்னிலையின் கண்ணியமாகவும் சங்கையாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்துகிறான். இது இப்படி இருக்க மார்க்கம் பேசித்திரியும் எம்மில் எத்தனை பேர் இந்த வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பார்களாக!
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கிய கண்களால் திருமறையை ஒதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது. "என்ன இது?" என்று கேட்டார் முதியவர். லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், "அது ஒரு காகம்" சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், "என்ன இது?" "இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்" என்றார் மகன். சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், "என்ன இது?" சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், "அது ஒரு காகம், காகம்!" இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், "என்ன இது?" மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், "அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்' என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?" முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ 616ର୍ଥୀ ଭୀtଔରାrt, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது. அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது
"எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் அது என்ன என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்' என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது" இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக்
கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23-24)
இவ்வாறு தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறும் நன்றிடன் நடந்துகொள்ளுமாறும் மனிதனுக்கு உபதேசிக்கும் ஏராளமான வசனங்கள் அல் குர்ஆனில் காணப்படுகின்றன. அவற்றை உணர்ந்து மனிதனாக வாழ்பவனே அல்லாஹற்வினால் மிகவும் விரும்பப்படுகிறான் என்பதை நம் மக்கள் அடிக்கடி மறந்து போவது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.
பதிந்தவர்: - இப்னு பவரீர்

Page 10
ogsflag najboð 2o11
66togosT115u J D
ஸ்லிம் மருத்துவ வரலாற்றில் அலி
இப்னு ஸினாவுக்குத் தனிச் சிறப்பிடம்
உண்டு. அவரது அல் கானுான் பீல் தீப் என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத் துவத் துறையின் வேத [blᎢ 6Ꭰ fᎢ ᏧᏏ Ꮷ5 கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். எமது இளம் சந்ததியினர் மூதாதையர் பற்றிய வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் குன்றியவர்களாக காணப்படுவது எதிர்காலத்தில் எமது வரலாற்றை நாம் ஆன்யமாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பயங்கர நிலையை உருவாக்கிவிடலாம். எமது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதற்கு வரலாற்றில் வந்துபோன நாயகர்களை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பதும், அவர்களின் பணிகளை நினைவு கூர்வதும் அவற்றை எமது சந்ததியினருக்கு எத்தி வைப்பதும் எமது கடமையாகும். எமது சமூகத்திற்காகப் பாடுபட்டு பணிகள் புரிந்த எமது முன்னோர் எமக்காக விட்டச் சென்றவைகள் பற்றிய தெளிவை நம் எதிர்காலச்
சந்ததியினருக்கு நினைவுபடுத்தி வைக்கப்பட வேண்டும். உலகில் முன்னுதாரணமாகத் திகழப்பட (3660šņu U6) Jgol வாழ்க்கை வரலாறுகள்
அவ்வப்போது எமது இளைய தலைமுறையினரால் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் அலி இப்னு ஸினா அவர்களைப் பற்றி சுருக்கமானதொரு விளக்கத்தை இங்கே தருகின்றோம். இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஜாஹிலியக் காலப்பகுதி மருத்துவத்துறை இல்லாதிருந்த காலப் பகுதியாகும். நோய் சுகமாக்கும் துறைகளாக மாந்திரீகம், ஆனியம் போன்ற துறைகள் கையாளப்பட்ட காலம், சுகாதாரம், உடல் நலம் பேணுவதில் அக்கால சமூகம் அவ்வவு அக்கறை காட்டியதாக இல்லை. இஸ்லாத்தின் வருகையின் பின் மனித சிருஷ்டியின் தோற்றம், உடலமைப்பு பற்றியெல்லாம் அல்குர்ஆன் முஸ்லிம்களைச் சிந்திக்கத் தூண்டியமையும் பெருமானார். (ஸல்) அவர்கள் அவ்வப்போது நோய் நிவாரணிகள் பற்றி விளக் கரிய மையுமே
06 Slapaio
மருத்துவத்துறையில் எண் முஸ்லிம் மேதைகள் உரு ஆ ய ர க” க ண க" க
يشعة في شما میباشد و اولیه ක්‍ෂිද්ඨි
یہ قم - 4 لوڈ نظموومالیاسی 8 سالطبر', هم «ای
LTAqT Y ATq ALAA AA AAAA AAAA AAAA AAA
AAq qAqA AA AAAA AAS LAAAAAA AAAAAAA AAAA AAAAS
SLALSLALAAA AA AAAAAAAAqqC AAAA AAAA AA LL
ZStAAAA AAAA AtLS TAA AA Ae AAAk AAA
శత*
ZZkAiAAAAAAA AAkA AAAA AAA
سة تعكس له صفعة ومدينة تسهي شق. اشته هي قوطه ومغيبتها موجة تتكوين شمريكيش بشقة مشرفاقه، وهي w الوتکې شاشة *్మ"
SEStS AAAAA AAAA AAAAALAAAAAAA AAAA AAAAALAAAAALA 0
انزلان يرى ويتمام دقته الكتب الخمسة قلة عن القانورج والميدالد "
ஆக்கங்களை வெளி இருந்ததெனலாம். பெரும நோய் நிவாரணிகள் பற்றிய என்னும் தலைப்பில் தொகு முஸ்லிம்களின் அறிவியற் 850 கொள்ளப்படுகின்றது. பிரிவாகும். இக்காலப் பிரில் என்னும் மொழிப்பெயர்ப்ட விஞ்ஞானம், மருத்துவம், நூற்கள் அரபியில் மொழ கால முஸ்லிம் அறிஞர் மொழிபெயர்ப்பாளர்களாக நூல்களிலுள்ள தவறுகை பல புதிய மருத்துவ, அ புகுத்தியும் மருத்துவ, தமது பங்களிப்பை செய்து மருத்துவ விஞ்ஞானம் இன் அடைவதற்குக் காரணம அறிஞர் களுள் ஆ முக்கியமானவராவார். இவ மத்திய ஆசியாவில் என்றழைக்கப்படும் அன்ை பிறந்தார். இவரது இயற் “ஹஸைன் இப்னு அப் என்பதாகும். ஐரோப்பியர் (யுஎஉைநெெய) என்றழை
 
 
 
 
 
 

ருத்துவ மேை
DA O222541 3
o se )6)ITö • • ඍ. සෑ.....
60 20 مކީ, "%;
ப்படுத்தக்
காரணமாக ானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் திப்பு நவவியா க்கப்பட்டுள்ளது. ” பொற்காலமாக கி.பி. 750 - இது அப்பாஸியக் காலப் விலேயே பைத்துல் ஹிக்மா நிலையம் நிறுவப்பட்டு தத்துவம் சார்ந்த கிரேக்க பெயர்க்கப்பட்டன. ஆரம்ப கள் கிரேக்க நூல்களின் மாத்திரம் அல்லாமல் அந்த ள ஆராய்ந்து திருத்தியும் றிவியல், கருத்துக்களைப் அறிவியல் துறைகளுக்குத்
6T60. ாறைய உன்னத நிலையை ாக இருந்த அன்றைய இப் னு 6m 60T IT ர் கி.பி. 980 ஆம் ஆண்டு இன்று உஸ்பெகிஸ்தான் }ய புகாரா என்ற இடத்தில் பெயர் அபூ அலி அல் துல்லாஹற் இப்னு ஸினா இவரை அவிஸென்னா ப்பர். அலி இப்னு ஸினா
கணிதம்
" 856)606)
థ్రో "
O
** Бонки миллии әва: శ్రీ точикистон у
T
என்ற அரபுப் பதம் ஹிப்ரூ மொழியில் அவென்ஸினா என்று குறிப்பிடப்படுகின்றது. அவிஸென்னா என்பது இலத்தீன் மொழி வழக்காகும்.
பத்து வயதாகும்போதே அலி இப்னு ஸினா அவர்கள் அல்குர்ஆனை கற்றுத் தேர்ந்து, அரபு இலக்கணம்,
இலக்கியம் ஆகியவற்றில் தேர்சியும் பெற்றார். இருபதாம் வயதாகும்போது மருத்துவத்துறையில் மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தார். அதனால்
அப்பிரதேச ஆட்சியாளரின் நோயைக் குணமாக்கும் சந்தர்ப்பம் அலி இப்னு ஸினா அவர்களுக்குக் கிட்டியது. அதுவே ஆட்சியாளரது குடும்ப நுT லகத் தைப் பயன்படுத் தும் 6. Tu Ü ü 60) U இவருக்களித்ததோடு கிரேக்கத்தின் தத்துவம், போன் றவற் றரில அறிவையும் அரிஸ்டோட்டலின் பெளதீகவியலையும் வாசித்தறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம் மருத்துவ வரலாற்றில் இப்னு ஸினாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு.அவரது ஹஅல் கானூன் பீல் தீப்" என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத் துவத் துறையரின் வேத நுT லா கக கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். ஐந்து பெரும் பாகங்களைக் கொண்ட கானுானின் முதற் பாகத்தில் வரை விலக்கணங்களும், மனித உடல், ஆன்மா, நோய்கள் பற்றியும் இரண்டாம் பாகத்தில் அகர வரிசையில் நோய்களுக்கான அறிகுறிகளும் மூன்றாம் பாகத்தில் கால்முதல் தலைவரை உள்ள உறுப்புக்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் பொது நோய்கள் பற்றிய குறிப்புகளும் ஐந்தாம் பாகத்தில் முறையான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் அடக்கப்பட்டுள்ளன. மருத்துவம் பற்றிய கோட்பாடுகளே இந்நூலின் அடிப்படையாக இருந்தன. கெலனின் நூலில் இடம்பெறாத பல விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே ஹஅல் கானுான் பீல் தீப்" 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தலைசிறந்த மருத்துவக் கலைக் களஞ்சியமாக ஐரோப்பியர்களால் போற்றப்பட்டு வந்துள்ளது. அலி இப்னு ஸினா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூல் ஹகிதாப் அவஷ்ஷிபாவாகும். அக்காலம் வரை உலகில் விருத்தியடைந்திருந்த அத்தனை அறிவையும் கிதாப் அஷஷிபாவில் தொகுத்துத் தந்துள்ளார். இந் நூலின் முதற்பகுதியில் தர்க்கவியல், பெளதீகவியல், கணிதம், அதீத பெளதீகம் என்ற நான்கு பிரிவுகளும் இரண்டாம் பகுதியில் உளவியல், தாவரவியல் , விலங் களியல் 61 6ði Lj 60I 6). Lf அடக்கப்பட்டுள்ளன. பெளதீகவியல் L66 அண்டவியல்வளி மண்டலவியல், விண்வெளி நேரம், வெற்றிடம், இயக்கம் என்பன பற்றிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. அலி இப்னு ஸினா அவர்களின் ஹஉர்ஜாதா பித் திப்” என்பது மருத்துவ கலை வளர்ச்சி பற்றி விளக்கும் கவிதை நூலாகும். இதுவும் ஐரோப்பியர்களால் மதிக்கப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது. மருத்துவக் கலை பற்றி இவர் 19 நூற்களையும் ஏனைய துறைகள் பற்றி 90 நூல்களையும் ஆக்கி உலகிற்கு அளித்துவிட்டு கி.பி. 1037இல் தனது 57 ஆவது வயதில் ஹமதான் என்ற இடத்தில் 35|T6)LDIT60TTj.
(886Ј.6mojбфTJ/Rawlaaljannath)

Page 11
குழந்தைகளுக்கு.8ம் பக்கத் தொடர்ச்சி.
குழந்தைகளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைப் போட்டுப் பாட ஆரம்பிப்பார்கள். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ரொம்பவே அவசியம். அது கொஞ்சம் கஷ்டமான வேலை. காரணம் ஹால்ல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டி.வி. அதனால வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு தனியா, அமைதியா, காற்றோட்டமா ஒரு அறை இருப்பது ரொம்பவே அவசியம். குழந்தைகள் வாசிக்கும் போது சிறு சிறு பகுதிகளாக வாசிக்கச் சொல்லுங்கள் அவர்கள் சுவாரஸ்யமாக வாசிப்பார்கள். ஏனோ தானோன்னு இருக்காம ரொம்பக் கவனமாய் கேளுங்கள். அவர்கள் தடுமாறும் இடங்களை திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லுங்கள். அதிகமாக வாசிக்கும் போது அவர்களுடைய உச்சரிப்பும் அழகாகும். பொருளும் தெளிவாகும். வாசித்த கதையிலிருந்து ஏதாச்சும் கேள்விகள் கேளுங்கள். கதையை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். கதையின் வரிசை, கதாபாத்திரங்களின் வரிசையைச் சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் குழந்தைகளின் அறிவை ஷார்ப்பாக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், கதை சொல்லும் போதே கதாபாத் தரிரங்கள் குழந்தைகளுக்கு மனித மதிப்பீடுகளையும் சொல்லிக் கொடுப்பது. "அந்த குருவி தன்னோட குஞ்சுக்கு தீனி கொடுத்துச்சு. ஏன்னா குஞ்சுங்க மேல அம்மாக்கு ரொம்ப அன்பு, அன்புன்னா என்னான்னு தெரியுமா ?” என அன்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பியுங்கள். கல்வி வார்த்தைகளைப் படிப்பதல்ல, வாழ்க்கையைப் படிப்பது தான் என்கிறார் கரோலின் வார்னிமுன்டே (Carolyn Warnemuende ) எனும் குழந்தைகள் நல நிபுணர். குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கறேன் பேர்வழின்னு குர்குரே, சிப்ஸ், சாக்லேட் என அடுக்கித் தள்ளாதீங்க. ரொம்பத் தப்பு. அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள். டிராயிங், கலரிங், ஸ்டோரி என எதுவானாலும் பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகமாகும். குழந்தைகளின் விருப்பம் வீடியோ கேம்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் காமிக் புத்தகத்தை விரும்பிப் படிப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகமாய் இருந்தால் ஸ்போர்ட்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அனிமல்ஸ் பிடிக்குமெனில் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.
வீக் எண்ட் வந்தாச்சுன்னாலே தியேட்டருக்கு ஓடாதீங்க. அப்பப்போ லைப்ரரிக்குப் போங்க. பிள்ளைங்க லைப்ரரியில் நேரம் செலவிடட்டும்.
குழந்தைகளுக்கு வெரைட்டியாய் புத்தகங்களும் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வாசிகளென்றால் ரொம்ப வசதி. பக்கத்திலுள்ள பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு புக் கிளப் ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் அதற்கு வகை செய்தால், நட்பும் அறிவும் விரிவடையும். குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினான பார்க்கவே பார்க்காதீர்கள். அது கல்வியின் மீது குழந்தைக்கு வெறுப்போ பயமோ வரக் காரணமாகி விடும். "குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளிக்கொணரும்". இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, உலகையே வசப்படுத்திய பிளாட்டோ தான். கடைசியாய் ஒன்றே ஒன்று. கல்வி என்பது ஒரு சீசன் கிடையாது. அது எப்போதும் தொடரும் சமாச்சாரம். அதனால் முதலில் காட்டும் உற்சாகம் கடைசி வரை இருக்கட்டும். "குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா ?” நூலிலிருந்து.
வழியாக
ஆதி இறைவன் இல்லம் ஒ4
9psruí apebsgo 68Fiji) வேதம் தன்னில் "கடமை” aleråsasib, 6NaFredrørnrør a
ஒதும் வேதம் வழியில் சென் 2Lermíb 6sjš85ů gluje &sg6JTšerbias குளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் வி பாவம் என்னி வருந்தியழ பாதை காட்டி அறம் செய்து சாபம் நீங்க உறவைத் திரு சார்ந்து வணக்க வழிபாட்டி கோபம் கொன்று குனத்தில் குன்றாய் நிற்க வழிகாட்டி
ஏமம் ஆகி இறையை நெரு இலங்கும் ஹஜ்ஜாம் அருள் நகத்தை வெட்டி அகற்றி மு நமிசொல் படியே குளித்தி, அகத்தில் கறையை அகற்று
9aolujrarij6055 assrair முகத்தில் கண்ணிர் வழிய 1 popugiru “6adby Tib” as தகைக்கும் வெயிலை குளிர தளிர்க்கும் ஹஜ்ஜாம் அரு கருப்பர், சிகப்பர், வெள்6ை காணும் பற்பல நிறத்தினரு இருப்பார் கஃபா இல்லத் த எல்லாம் ஒருதாய் மக்க னெ “&Saropavar!” Dairypøör avsbé
66 paoréu 6dbaba 2-656)
நிறைவாய் "தல்பியா”ச் ெ நிற்கும் ஹஜ்ஜாம் அருள்ம தந்தை ஆதம் கட்டி “தவா தகையாய்ச் செய்ய நபிமா சிந்தை மகிழச் சுற்றி சுற்ற சிறந்தார் நபியாம் இபுறா
 

Sgofia 2011 ذلك فالمرة
ான்னும் அருள்மாதம் !
creg)
36
என்றே
péureaty ,
ர்றால் respy
*ருள் மரதம் ! 2ଗylib
|ம்
த்தி
ib
b ஒளிரும்
தாங்க மாதம் ! டிகள்
வும்
)
*ලී85
க்தி
டிடவும் ாய்க் காட்டி rupinguib ! ாயர் இன்னும் tib
565
al
தோம் வந்தோம் Sarép
சால்லிச் சொல்லி
ாதம் !
r
raiser
шћb
அந்த பாலகர் இஸ்மா யிலும் அழகாய்க்கட்டி முடிக்க அதை எந்தை அஹற்மது நபிவழிகாட்டி எழுந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம் ! எநஞ்சம் உருக, நிலைதடுமாற நிறைவாய் ஏழு முறை சுற்றி கெஞ்சிக் கெஞ்சி இறையைப் புகழ்ந்து கேட்க, நாட்டம் நிறைவேற, அஞ்சி அஞ்சி அகத்தை ஒடுக்க அழுக்கு நீங்கி அருள் சுரக்க, மிஞ்சும் தூய்மை மேலாய் மலர மிளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் அருள்மாதம் ! சொர்க்கக் கல்லாம் ஹ8ருல் அசுவத்தை தொட்டு தொட்டு முத்தமிட தர்க்கம் இல்லாச் சரித்திரம் - இஸ்மாயீல் g5friyas JTg5tb 1.jlaplair பெருக்கெடுத்தோடும் "ஐம் ஐம்” தன்னிர் பெருமை கண்டு குடித்திடவும் ! உருகிக் கேட்க இறையருள் பெறவும் உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் ! தண்ணீர்க்காக அன்னை ஹாஜிரா தாவி ஓடிய செயல் நினைந்தே கண்ணிர் விட்டு நாமும் ஓடிக் கருத்தைத் துலக்கி சொர்க்கம் பெற laraful orsun dbară solaoléu புகுவார் கூட்டம் காட்டிடவும் மன்னும் விண்ணும் கடலும் புகழ மலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம் ! பாவளமல்லாம் விட்டோம் என்று படைத்தோன் முன்னால் உறுதி எசய தோய்ந்தே உள்ளம் தலைமுடி களைந்தே guyib DTujib labo assril மாய்ந்து வஞ்சக நெஞ்ச மெல்லாம் 1pmezör1.Jmuib paopfláb pipexorub6fa7, ஆய்ந்தே உலகம் அதியம் கொள்ள அலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம் ! அரிய ஹஜ்ஜூ நிறைவு பெறுமாம் அரஃபா வந்துத் தங்கிடவும் கரிய பாலம் எல்லாம் உலர்ந்து கரையைக் கடக்கச் செய்திடவும் ! உரிய "ஹாஜி” பட்டம் பெறவும் உயர்ந்த படித்தரம் பெற்றிடவும் தரித்தே இறையின் அருளில் இன்புறத் தாங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் ! அருளின் கடலாம் முஜ்தலிபாவில் அழகாய்த் தாங்கி அருள்பெறவும் குருபா னியைக் கொடுத்து மினாவில் கோதில் இறைக்கே பணிந்திடவும் பெரும்பகையான ஷைத்தான் ஓடப் பேணிக் கற்கள் எறிந்திடவும் உரிய வழியை முறையாய்க் காட்டி உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !
DTupaorb spgb pgorT pssä மாநபி தம்மைத் தரிசிக்கவும் துராமனம் கொண்டு ஸலவாத் தோதி தூய்கனீஃபாக்களை நினைந்திடவும் காமனம் வீசும் கஸ்தூரி வாடை கனிந்த நபியைச் சூழ்ந்திடவும் தாயாய் வந்துத் தாங்கி நிற்கும் தகையாம் ஹஜ்ஜாம் அருள்மாதம் !
அதிரை அருட்கவி அல்ஹாஜ் மு. முஹம்மது தாஹா மதனி எம்.ஏ.பி.எட்.
நன்றி : இனிய திசைகள் - அக்டோபர் 2011

Page 12
Sgorfol 2011 ضد فلما
sigrad dyguaiasi
லகை ஆச்சரியமடைய வைத்த புரட்சியாளராக மாறி கடைசியில் மக்கள் கோபத்தால் மரணத்தை
சந்தித்த தலைவர்தாம் மக்ரிப் தேசமான லிபியாவை 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கடா.பி. வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து 1951-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்த போது நிம்மதியிழந்த லிபியாவின் மக்கள் கண்டெடுத்த தீர்வுதான் முஅம்மர் கத்தா.பி. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல அதிகாரத்தின் வெறி தலைக்கேறி சொந்த மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்ற கத்தா.பியின் சிம்மாசனம் அரபு நாடுகளில் உருவான முல்லைப்பூ புரட்சியில் எடுத்தெறியப்பட்டுள்ளது. 1942 ஜூன் 7-ஆம் தேதி கடலோர நகரமான ஸிர்த்தில் சாதாரண குடும்பத்தில் கத்தா.பி பிறந்தார். ஆக்கிரமிப்பு சக்திகளிடம் அடிபணியாத குணம் கத்தா.பிக்கு இயற்கையிலேயே உண்டு. பெங்காசி பல்கலைக்கழகத்தில் புவியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போதிலும் 1961-ஆம் ஆண்டு ராணுவ
அகடாமியில் சேர்ந்தபொழுது 19 வயதான கத்தா.பியின் வரலாறு திரும்பியது. எண்ணெய் வளத்தை கண்டறிந்த பிறகு
ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் வளமிக்க நாடாக மாறிய லிபியாவில் மன்னர் இத்ரீஸின் பலகீனத்தை மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு சாதகமாக மாற்றிய வேளையில், கத்தா.பி தனது கீழ் செயல்படும் அதிகாரிகளின் துணையுடன் 1969ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் ராணுவ புரட்சியின் மூலம் தனது 27-வது வயதில் லிபியாவின் அதிபரானார்.
எகிப்தின் கமால் அப்துல் நாஸரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கத்தா.பி அரபு தேசியத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மாறினார். அரபு நாடுகளில் போராளிக் குழுக்களுக்கும், உலகின் புரட்சிக் குரல்களுக்கும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின்
உள்ளங்களில் கத்தாஃபி இடம் பிடித்தார். இதே காரணத்தால்தான் அமெரிக்காவும், அதன் கூட்டணி
நாடுகளும் கத் தா.பியின் லிபியாவை தீவிரவாதிகளின் புகலிடம் என அழைத்தன. வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்ட கத்தா.பியின் பின்னால் நாட்டு மக்கள் அணி திரண்டனர். ஏகாதிபத்தியத்திற்கும், கம்யூனிசத்திற்கும் எதிராக அரபு தேசியவாதம் என்ற திட்டத்திற்காக முயன்று பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் தனியார் கட்டுப்பாட்டை வழங்கிவிட்டு பெரிய நிறுவனங்களை அரசுடமையாக்கினார். பனிப்போர் காலக்கட்டத்தில் அணிசேரா நாடுகளின்
குரலாக விளங்கினார். நா முற்றிலும் மாற்றி அமைத்த 1978-ஆம் ஆண்டு உருவ ஒப்பந்தத்திற்கு எதிர்ப் பிரபலமானவர் கத்தா.. வெளிநாட்டு கொள்கைகள ஏற்படுத்திய அவர் அர ஆப்பிரிக்க ஐக்கியத்தில் அத்துடன் சோவியத் யூ வலுப்படுத்தினார். சோவியத் தொடர்ந்து கத்தாஃபி பிரிட்டனுடன் சில சமரசங்க ஆம் ஆண்டு பெர்லினில் குண்டுவெடிப்பில் இர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெறுக்கிய் மனிதனாக
கொல்லப்பட்ட சம்பவத்தில் லிபியாவிற்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்கா திரிபோலியிலும், பெங்காசியிலும் நடத்திய தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட லிபியா மக்கள் கொல்லப்பட்டனர். ஸ்காட்லாந்தில் லாக்கர்பியில் விமானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 270 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோர் அமெரிக்கர்களாவர். முதலில் இத்தாக்குதலுக்கான பொறுப்பை லிபியா மறுத்தாலும் பின்னர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி டாலருக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்கியது. அதன் பின்னர் பெரும் ஆயுதங்களை அழிப்பதாக கத்தா.பி அறிவித்தார்.
மீண்டுமொரு ராணுவ புரட்சி நடந்துவிடுவதற்கான வாய்ப்பை உணர்ந்த அவர் ராணுவத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தினார். மக்கள் எழுச்சிப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கினார். ஊடகங்களுக்கு தடை ஏற்படுத்தினார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்தார். 1996-ஆம் ஆண்டு
நடந்த சிறைக் கலவரத்தில் கத்தா.பியின் ராணுவம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை கொலை செய்தது. LD60TLD வெறுத்துப்போன லிபியாவின் மக்கள் துனிசியா, எகிப்து கண்டறிந்த முல்லைப்பூ புரட்சியை நெஞ்சில் சுமந்து கத்தாஃபிக்கு எதிராக போராட களமிறங்கினர். ஆனால், அதனை கடுமையாக எதிர்கொண்ட கத்தா.பி ராணுவ அடக்குமுறையை கையாண்டார். எதிர்ப்பாளர்களுக்கு உதவுகிறோம் எனக்கூறி லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீது குறிவைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படை லிபியாவின் மீது தாக்குதலை தொடர்ந்தது. எதிர்ப்பாளர்கள் நேட்டோ படையின் உதவியுடன் கத் தா. பரி ராணுவ தி தை எதிர் கொண்டனர். இரு படையினருக்கும் பின்னடைவும், வெற்றியும் மாறி மாறி வந்த பொழுதிலும் பின்னர் பெரும்பாலான நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். அவ்வேளையிலும் கூட சரணடையமாட்டேன் இறுதிவரை போராடுவேன் என முழக்கமிட்டார் கத்தா.பி. பல மாதங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில் பிறந்த நகரமான ஸிர்த்தில் வைத்து மரணம் வரை போராடுவேன் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றி மரணத்தை தழுவியுள்ளார் கத்தா.பி. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய வீரர் என துவங்கி கடைசியில் மக்களின் வெறுப்பிற்குரிய தலைவராக மாறிய கத்தா.பியின் பிற்கால வாழ்க்கை நம் உள்ளங்களில் கசப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேளையில் துவக்க 85T6) வாழ்க்கையில் ஏகாதிபத்தியத்தை தீரமுடன் எதிர்த்த கத்தா.பியின் வீரமும் பசுமையாக பதிந்துள்ளதையும் மறுக்க முடியாது.
ட்டின் அரசியல் சட்டதை ார். எகிப்தும், இஸ்ரேலும் வாக்கிய கேம்ப் டேவிட்
பு தெரிவித்தவர்களில் பி ஆவார். ஆனால், ரில் பின்னர் மாற்றத்தை பு உலகிலிருந்து மாறி கவனத்தை செலுத்தினார். பூனியனுடனான உறவை 5 யூனியனின் வீழ்ச்சியைத்
அமெரிக்கா மற்றும் 3ளுக்கு தயாரானார். 1986இரவு கிளப்பில் நடந்த ண்டு அமெரிக்கர்கள் நன்றி; தூஒன்லைன்

Page 13
பர்இந்த யூதர்க
“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள்.
ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு
ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல்
அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான "தோரா', கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள்தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப் படுதப் பட்டவையாக இருக் கலாம் . இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த,
யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு 6f 63 Tu அடிப்படையில் g5 LDg
தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும்,
இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை
உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில்
இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன்படி
ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப்பட்ட வாடகை விமானங்கள், லட்சக் கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன.
சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த
ஆதாரமும்
அதைப் பற்றியெல்லாம்
இருக்கவில்லை. இன்றைய
மத நூலை ஆதாரமாக கா முடியாது. சரித்திரபூர்வ பைபிளில் எழுதியிருப்பு நோக்கில், சரித்திர ஆசிரிய ஆராய் ச் சியாளர் களை அறிஞர்களையும் பணியில் உருவாகி அறுபது s ஆ ராயப் சி சியளரால் 6 “புலம்பெயர்ந்து வாழும் இஸ்ரேல்' என்னும் கருத்ை முடியவில்லை. மேலும் 6
கதைகள் உண்மையில் ஆதாரமும் இல்லை. இன் சிலருக்கு மட்டுமே ே
பெறுபேறுகளை இங்கே தெ 1980 ம் ஆண்டு இடம்பெற் கட்டுக்கதைகளை அம்பல் அறியாத பழங்கால இடிபா( அந்த நிலநடுக்கம். ஆனா எதுவும் யூத கதைக நிரூபிக்காததால், தொல்பெ ஏமாற்றமடைந்தனர். அதில் அல்லது யூத வரலாற்றை பார்க்கும் போக்கு ஆர கூறப்பட்டுள்ள பெரும்பாலா
 
 
 
 
 

விஞ்ஞான உலகில் ஒரு ட்டி யாரையும் நம்பவைக்க
ஆதாரங்கள் தேவை. பதெல்லாம் நிரூபிக்கும் பர்களையும், தொல்பொருள் IT u Lö , மொழியியல் ல் அமர்த்தினர். இஸ்ரேல் ஆண்டுகளாகியும், இந்த பைபிளில் உள்ளபடி யூத மக்களின் தாயகம் தை இன்று வரை நிரூபிக்க பைபிளில் எழுதப்பட்டுள்ள
நடந்ததற்கான எந்த று வரை உலகில் மிகச் தெரிந்த, ஆராய்ச்சியின் ாகுத்து தருகிறேன். ற நிலநடுக்கம் சியோனிச லப்படுத்தியது. அதுவரை டுகளை வெளிப்படுத்தியது, ல் அந்த கண்டுபிடிப்புகள் உண்மையென்று ாருள் ஆராய்ச்சியாளர்கள் லிருந்துதான் இஸ்ரேலின், புதிய கண்ணோட்டத்துடன் பைபிளில்
606T
JLDULDTóluugbl.
ன கதைகள் உண்மையாக
இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க் கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால்
நாட்டிற்கு(பாலஸ்தீனம்)
நிச்சயிக்கப்பட்ட கூட்டிச்
சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க
வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளதுபோல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச்
சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.
டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை
வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கை து செய்து பாபரி லோனி ல சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள கொள  ைக ைய அற ந து கொண்டார்கள்.(யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது)
அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் "மாஸ்டா’ என்ற ஒரேயொரு கடவுளை
வழிபட்டனர். இதிலிருந்துதான் யூத மதமும், யாஹற்வே அல்லது எல் என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது
கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது. . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால்தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை

Page 14
2011 ألفلم
அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரே T ம ர க ள LU 6MD இ ன த த வ  ைர அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்’ என்ற கேள்வி எழுகிறதல்லவா? "யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியாமொரோக்கோ) குறிப்பிட்ட 35 (T6) b 以儿莎 இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர். நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, LDULIgo) சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான LDJLISOl கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனை சாலையில் விஞ ஞானிகள் சோதித்துத்தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும்
நிறைய யூதர்கள் வெள்ளைநிற எத்தியோப்பிய யூதர்கள்
வேறுபாடுகள்
போலவும் வெளித்தோற் வைத்தே கூறிவிடலாம்,
இருக்க சாத்தியமே இல் மையவாதத்தை ஆதரிட் உண்மையை காண மறுக் இஸ்ரேலில் கூட ரஷ்ய யூ யூதர்கள், மேற்கு ஐரே யூதர்கள், எத்தியோப்பிய சமூகங்கள் தனிதனி உ இந்த சமூகம் ஒவ்வொன்று விசேட பட்டப் பெயர்கள் உ இன்றைய இஸ்ரேலிய
இராணுவ, பொருளாதார இருந்து வந்து குடியேறி உள்ளது. இவர்களது சுவாரஸ்யமான ஆய்வுக தேடலில் “கஸார்” இராச அதுவே ஐரோப்பிய
நம்பப்படுகின்றது. முன்னெ கடலுக்கும், கருங்கட பிரதேசத்தையும், தெற்கு உக்ரைனையும் சேர்த்து இராஜ்யம் பத்தாம் நூற் நின்றது. கஸார் மக்கள் ம துருக்கி மொழி பேசும்
இருப்பினும் அவர்கள்
இனத்தவர்களும் வாழ்ந்த மதமும், கிழக்கே இஸ் கொண்டிருந்த காலம் ஆ தமது தனித்தன்மையை க ஆளும் வர்க்கம் யூத மதத் மாற்றம் அரசியல் காரண இன்று நடுநிலை பேண வ
இலங்கையின் கல்வி.7ம் பக்கத் தொடர்ச்சி.
வழங்கி வருகின்றது.
வந்துள்ளதுடன், தொடர்ந்தும் இப்பணி செயற்படுத்தப்பட்டு ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையில் ப
1951இல் அன்னார் எம். பி. ஈ. பட்டம் அளித்துக் கெளரவிக் மட்டத்தில் கெளரவிக்குமுகமாக, 1986இல் அவருக்கு ந யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் முதலாவது பட்டம6 வழங்கிக் கெளரவித்தது. இந்தியத் தலைநகரமான புது டி 100 மாபெரும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவராகக் க ஈட்டிக்கொடுத்தது. அவர் அன்றைய பாராளுமன்ற செனட் ச6 கலாநிதி அசீஸ் அவர்கள் ஏற்படுத்திய சாதனைகள் தற்ெ
முயற்சியாலும் கடின உழைப்பாலும், இவை அவரை வந்த
பற்றிய நம்பகத்தன்மையை மக்களிடையே வளர்த்தது.
கலாநிதி அஸ்ஸின் வரலாற்றைப் படிக்கும் ஒருவர், அவர் கொண்டிருந்த ஒரு சிறப்பா அதைத் திறம்படச் செயற்படுத்தவும் ஆற்றல் பெற்றிருந்தார். “திட்டமிடத்தவறுதல், த கொண்டிருந்தார். அவரிடம் சாதாரண திட்டங்கள், நடுத்தரத் திட்டங்கள் மற்றும் பாரிய நிலையமாக மாற்றியமைக்க அவர் திட்டமிட்டிருந்ததும் இத்திட்டங்களில் அடங்கும். ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாகவும், துல்லியமாகவும் பேசும் பேராற்றலைக் ெ
ஆற்றலையும் கொண்டிருந்தார்.
அவருடைய வாழ்நாட்கள் சமூக நல சேவைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. ஆ மாதம் 24ஆந் திகதி என்றுமே நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை எற்படுத்தி மறைந் அடைந்து கொள்பவர்கள், சிலருக்குப் பெருந்தன்மை திணிக்கப்படுகின்றது” என்ற பி தன்னலமற்ற சேவைகளின் காரணமாக ஒரு மாமனிதராக மேற்கூறிய இரண்டாவது வ6
 
 

உள்ளன. ஐரோப்பியர்
ஐரோப்பிய
போலவும். கறுப்புநிற ஆப்பிரிக்கர்
றத்தில் காணப்படுவதை யூதர்கள் ஒரே இனமாக )லை என்று. யூத இன பவர்கள் இந்த எளிய கின்றனர். இன்றைய நவீன நர்கள், கிழக்கு ஐரோப்பிய ாப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், என்று பலவகை லகங்களாக வாழ்வதேன்? றுக்கும் ஹீப்ரூ மொழியில் உள்ளன.
தேசத்தின் அரசியல், ஆதிக்கம் ஐரோப்பாவில் ப யூதர்களின் கைகளில் பூர்வீகம் பற்றிய ஸ் நடந்துள்ளன. அந்த நானி பற்றி தெரியவந்தது. யூதர்களின் மூலமாக ாரு காலத்தில் கஸ்பியன் லுக்கும் இடைப்பட்ட ரஷ்யாவையும், கிழக்கு ஒரு மாபெரும் யூத றாண்டு வரை நிலைத்து த்திய ஆசியாவை சேர்ந்த இனத்தை சேர்ந்தவர்கள். ஆட்சியின் கீழ் பிற னர். மேற்கே கிறிஸ்தவ லாமிய மதமும் பரவிக் து. இரண்டுக்குமிடையே ாப்பாற்றுவதற்காக, கஸார் திற்கு மாறியது. இந்த மத த்திற்காக ஏற்பட்ட ஒன்று. விரும்பும் சுவிட்சர்லந்துடன்
ஒப்பிடத்தக்கது.
5 ബ്) I j இராசதானி அரபு-இஸ் லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர் களுடன் கலந்து விட்டனர் . பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்' கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹிப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது. இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹிபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர். இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹிப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற
தேசத்தினுள் g9İ3(1360LDuUT85 வைத்திருப்பது கடினமான விடயம். (“எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” 616ଏଁ [[3 சுயபச் சாதாபம்
இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது. என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின்
தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.
அதற்காக அவர்கள் புரிந்த அடாத செயல்கள் அத்து மீறல்கள் அப்பப்பா! அது இன்னுமொரு நீண்ட வரலாறு.
வருகின்றது. 1950ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தை ல கிளைகளை உருவாக்கி, இளைஞர்களுக்குச் சமூகப் பொருளாதார உதவிகளை
கப்பட்டார். அன்னாரை ஒரு தேசிய வீரனாகக் கணித்துள்ள அரசு, அவரைத் தேசிய ைெனவு முத்திரையை வெளியிட்டு மரியாதை செலுத்தியது. 1980ஆம் ஆண்டில் ரிப்பு விழாவின் போது, அவர் இறந்த பின்னான, இலக்கியக் கலைக் கலாநிதிப்பட்டம் ல்லியில் அமைந்துள்ள 'இலக்கு கற்கைகளுக்கான நிறுவனம் 20ஆம் நூற்றாண்டின் லாநிதி அசீஸ் அவர்களைத் தெரிவு செய்து உலகளாவிய புகழை அவருக்கு பை உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Fயலாக நிகழ்ந்தவைகள் அல்ல. கண்ணும் கருத்துமாக வாழ்ந்ததினாலும், அயராக டைந்தன. அவர் வாழ்ந்த நல்லொழுக்கத்துடன் கூடிய சாதாரண வாழ்க்கை, அவர்
ன இயல்பை அறிந்து கொள்ள முடியும். அவர் எதையும் துல்லியமாகத் திட்டமிடவும், வறுதலுக்குத் திட்டமிடுதல்’ எனும் பிரபல வாசகத்தை அவர் தனது வழிகாட்டியாகக் திட்டங்களும் இருந்தன. ஸாஹிராக் கல்லூரியை 'இஸ்லாமியக் கலாசார ஒளிவீசும்
காண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும் கேட்போரின் கவனத்தை ஈர்கும்
வருடைய பார்வை தூர நோக்குடையதாகவே இருந்தது. 1973ஆம் ஆண்டு நவம்பர் தார்கள். “சிலர் பிறப்பினால் பெருந்தன்மை உடையவர்கள், சிலர் பெருந்தன்மையை
பல ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியரின் கூற்றின்படி கலாநிதி அஸிஸ் அவர்கள் தனது கயை அலங்கரித்து மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்துள்ளார்.

Page 15
உள்ளுராட்சி.iம் பக்கத் தொடர்ச்சி.
முன்னணி 29334 வாக்குகளைப் பெற்று 8 உறுப்பினர்களையும், ஜே.வி.பி. 19027 வாக உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழரசுக் கட்சி 9911 வாக்குக உறுப்பினர்களையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி 7830 வாக்குக6ை உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இதேவேளை லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை முன்னணி மற்றும் ஏழு சுயேச்சை குழுக்கள் என்பனவற்றுக்கும் தலா ஒரு ஆசனம் கி
இதேவேளை பதுளை மாநகர சபையில் மலையக மக்கள் முன்னணியும், இரத்தினபு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ"ம் தனித்து போட்டியிட்டன. ஆயினும் அக்கட் எதனையும் கைப்பற்றவில்லை. மாறாக இரத்தினபுரி மாநகர சபைக்குப் போட்டியிட வாக்குகளையும், பதுளை மாநகர சபைக்குப் போட்டியிட்ட ம.ம.மு. 293 வாக்குகளை நுவரெலியா ஆகிய மாநகர சபைகளிலும், குண்டசாலை பிரதேச சபையிலும், சபையிலும் பூரீல.மு.கா. தனித்து போட்டியிட்ட போதிலும் அக்கட்சி சார்பில் எந்தெ வெற்றி பெறவில்லை. நுவரெலியா மாநகர சபைக்கான தேர்தலில் 187 வாக்குகளை சபைக்கான தேர்தலில் 903 வாக்குகளையும், குண்டசாலை பிரதேச சபைக்கான வாக்குகளையும், கொலன்னாவ நகர சபைக்கான தேர்தலில் 565 வாக்குகளையும் கட்சியால் பெற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் கண்டி மாநகர சபையிலும், நீ சபையிலும் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் இரு நான்கு ஆசனங்களையும் வெற்றி பெற்றுள்ளது.
13 மாவட்டங்களிலுள்ள 17 மாநகர சபைகளுக்கும், 5 பிரதேச சபைகளுக்கும், ஒரு பு இத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் கொழும்பு மாநகர சபை தவிர்ந்த 15 மாநகர முன்னணியும், ஒரு மாநகர சபையை பூரீல.மு.கா.வும் வெற்றி பெற்றிருக்கின்றது. இத் தேர்தலில் 26 அரசியல் கட்சிகளும், 104 சுயேச்சைகளும் போட்டியிட்டன. இந்த உள்ளுாராட்சி சபைகளுக்கு 55-60 சதவீதம் வரை வாக்களிப்பு இடம் ெ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகண ரொட்ரிகேள் தெரிவித்தார். வாக்கள் தினத்தன்று அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடை பெற்றது என்றாலும் வாக்க சனிக்கிழமை பிற்பகல் முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயே உயிரிழந்ததுடன் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது மிகுந்த கவை என்றும் அவர் கூறினார்.
இச் சம்பவத்தில் முன்னாள் எம்.பியும், ஜனாதிபதியின் தொழிற்சங்க விவக நாயகமுமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்துள்ளார். அதேநேரம் ஐ.ம கொலன்னாவ தொகுதி அமைப்பாளரும், எம்.பியுமான துமிந்த சில்வா படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். முல்ே பிரயோகச் சம்பவத்தைத் தவிர வேறு எங்கும் தேர்தல் தினத்தன்று வன்முறைகள்
என தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரL
இந்த உள்ளுாராட்சி மன்றங்களில் கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபை அதி கூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்படி 25729 மேலத கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபையை வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. மெ சபையை 20062 மேலதிக வாக்குகளாலும், குண்டசாலை பிரதேச சபையை
வாக்குகளாலும், கம்பஹா மாநகர சபையை 16201 மேலதிக வாக்குகளாலும், ஸ் கோட்டை மாநகர சபையை 15893 மேலதிக வாக்குகளாலும், நீர்கொழும்பு மாநகர மேலதிக வாக்குகளாலும் ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றது. என்றாலும் நுவரெலிய மாந மேலதிக வாக்குகளாலும், கொலன்னாவை நகர சபையை 636 மேலதிக வாக்குகளாலு வெற்றி பெற்றது. கொழும்பு மாநகர சபையை 24831 மேலதிக வாக்குகளால்
பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை பிரதேச சபையிலும், சூ சபையிலும் தலா ஒரு ஆசனத்தையே ஐ. தே. க. பெற்றுள்ளது. இந்த 23 உள்ளுாரா மக்கள் விடுதலை முன்னணி ஆறு ஆசனங்களை மட்டுமே பெற்று பாரிய சந்தித்துள்ளது.
கல்முனை மாநகர சபையை பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமோக வாக்குகள் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இம்முறை நடைபெற்ற தேர்தலில் பூரீலங்கா முஸ்லிம் வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் { பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை 9911 வாக்குகளைப் பெற்று 4 மாத்திரமே பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை 8524 வாக்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எவ்வித ஆசனமும் இல்லாமல் செயற்பட்ட ஐக்கி இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் 2805 பெற்றுள்ளது.
கடந்த 58 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியே கண்டி மாநகர சபையைத் தன வைத்திருந்தது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.மு. 23,189 வாக்குகளைப் பெற்று 24 ! கொண்ட சபையில் 13 ஆசனங்களைப் பிடித்துள்ளது. இது மொத்த வாக்குகளில் ஐக்கிய தேசியக் கட்சி 20,087 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களையும் று காங்கிரஸ் 1248 வாக்குகளை மாத்திரமே பெற்று ஒரேயொரு ஆசனத்தையும் பெற்றுள் ஐ.ம.சு.மு. கண்டி மாநகர சபையைக் கைப்பற்றிய போதும், இரு கட்சிகளுக்குமிை வித்தியாசம் 3002 ஆகும். அதாவது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே யீட்டியுள்ளது. தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையும் 16 ஆசனங்களுட வசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குகளைப் பெற்று 6 )ளப் பெற்று 4 பெற்று இரு ஜனநாயக ஐக்கிய டைத்துள்ளது.
மாநகர சபையில் Fகள் ஆசனங்கள் - இ.தொ.கா. 623 |ம் பெற்றன. காலி, காலன்னாவ நகர ாரு உறுப்பினரும் யும், காலி மாநகர தேர்தலில் 1197 மட்டும்தான் அக் கொழும்பு மாநகர ஆசனங்களுமாக
ாநகர சபைக்குமே Fபைகளை ஐ.ம.சு.
பற்றதாக பெப்ரல் ரிப்பானது தேர்தல் ளிப்பு தின மான ாகத்தில் நால்வர் லக்குரிய சம்பவம்
ாரப் பணிப்பாளர் சு. முன்னணியின் நு பூரீ ஜயவர்தனபுர லேரியா துப்பாக்கி இடம்பெறவில்லை ட்ன கூறினார்.
யையே ஐ.ம.சு.மு. திக வாக்குகளால் ாரட்டுவை மாநகர
17554 மேலதிக ரீஜய வர்தனபுர -
சபையை 12520 கர சபையை 494 Iம்தான் ஐ.ம.சு.மு. ஐ.தே.க. வெற்றி
ரியவெவ பிரதேச ட்சி சபைகளிலும் பின்னடைவைச்
வித்தியாசத்தில் காங்கிரஸ் 22,356 ஆசனங்களைப் உறுப்பினர்களை களைப் பெற்று 3 ய தேசியக் கட்சி வாக்குகளையும்
து கட்டுப்பாட்டில் உறுப்பினர்களைக் 1978 வீதமாகும். Uங்கா முஸ்லிம் öl.
-யிலான வாக்கு .ம.சு.மு. வெற்றி ஆளும் கட்சி
5 2O11 ogsfly ذلك فالم
கடாபி.1ம் பக்கத் தொடர்ச்சி.
காட்சியில உயிரற்ற கடாபியின் SDL 606) கிளர்ச்சிப்படையினர் இழுத்துச் செல்வது போல் காட்சி அமைந்திருந்தது.
களத்தில் இருந்து வெளியான செய்திகளின்படி புரட்சி Lu60)Lu 601 fillb சிக்காமல் தப்பிப்பதற்காக தனது பாதுகாவலர்களுடன் பாதாள சாக்கடைக் குழிக்குள்
பதுங்கினார் கடாபி. அவரைக் காப்பாற்றும் நோக்கில் அவரது பாதுகாவலர்கள் கடாபி உள்ளே இருப்பதாகக் கூறினர். இதையடுத்து உள்ளே இறங்கி கடாபியை வெளியே கொண்டு வந்த புரட்சிப் படையினர் கடாபியை சரமாரியாக அடித்து உதைத்து பின்னர் சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர் எனக் கூறப்படுகின்றது. தனது உடலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதிப்பட்ட கடாபி, சுடவேண்டாம், சுடவேண்டாம் என்று கெஞ்சியதையும் பொருட்படுத்தாமல் புரட்சிப் படையினர் கடாபியை சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று இன்னொரு செய்தி கூறுகின்றது. கடாபியின் பிறப்பிடமான சிர்த் நகருக்குள் சல்லடைத் தேடுதல் நடத்திய கிளர்ச்சிப் படையினர், கடாபியும் சகாக்களும் பதுங்கியிருந்த இடத்தை எவ்வாறு அடையாளம் கண் டனரென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியரிட் டுள் ளன. களர் ச் சரி ப் படையினர் முன்னேறிக்கொண்டிருந்த போது, அரசாங்கப் படையினர் கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தினர். கிளர்ச்சிப் படையினர் சற்றும் எதிர்பாராத தாக்குதலாக இது இருந்ததால், முக்கிய தலைகள் இங்கு பதுங்கி இருக்கலாமென சந்தேகம் எழுந்தது. அதேநேரம், கடாபியும் இங்கு பதுங்கி இருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், 5 கார்களில் கடாபியும் அவரது ஆதரவுப்
படைகளும் தப்பியோடினர். இதனையறிந்த கிளர்ச்சிப் படையினர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கு புரட்சிப் படையினர் தகவல் தரவே,
அமெரிக்க போர் விமானங்கள் விரைந்து வந்து அந்த கார்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் கடாபியின் ஆதரவுப் படையினர், உளவுப் பிரிவுத் தலைவர், மகன் ஆகியோர் பலியாகிவிட, கடாபி படுகாயத்துடன் தப்பி அருகே இருந்த பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கி பதுங்கியதையடுத்து புரட்சிப் படையினர் கடாபியை வெளியே இழுத்து அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும், சரமாரியாக அடித்தும் இழுத்து வந்து கால்களில் சுட்டனர் என்று கூறப்படுகின்றது. இது தொடர்பான பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் உள்ள காட்சிகள் சிர்த்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் கடாபி ஆதரவுப் படையினர் 50 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இதன் போது கடைசி நேரத்தில் முஅம்மர் கடாபியுடன் இருந்த மெய்ப் பாதுகாவலர் களில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் ஒருவர் மாத்திரம் கடாபியை காப்பாற்ற கிளர்ச்சியாளர்களுடன் போராடியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அரபு ஊடகங்களில் பல்வேறுபட்ட செய்திகள்
வெளியாகிக் கொண்டிருந்தன. இரு கால்களிலும் காயமடைந்த நிலையில் அவர் இறந்ததாகத் தெரிவிக் கப் பட்டது. Ld 6m5 JT LIT நகரிலுள்ள
வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கடாபியைக் கண்டுபிடித்த போது அவர் தங்க கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் காக்கி நிற சீருடையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இப்போது அவர் இறந்தமை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிர்த்தில் இடம்பெற்ற கடைசிக்கட்ட மோதலில் முஅம்மர் கடாபியின் மகன் முதஸ்ஸிம் கடாபியும் பலியானார். இந்த தகவலை திரிபோலிக்கான இராணுவ கவுன்சிலின் பேச்சாளர் அனிஸ் அல் ஷரில் உறுதி செய்தார். கொல்லப்பட்ட முத்தஸ்ஸிம் கடாபியின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப் படுகின்றன. முத்தஸ்ஸிம் கடாபி முஅம்மர் கடாபியின் தேசிய பாதுகாப்பு படையின் ஆலோசகராக செயல்பட்டவராவார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க - லிபிய உறவை மேம்படுத்தும் முயற்சியாக அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 16
Sgorfol ಸ್ಕೀJಲಿಲ್ಲ) 2011
IIliņi i
மன்றத் தலைவற் ல
தேசிய விளையாட்டு விழா, அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா ஆகிய போட்டிகளை விடவும் மிகவும் பிரமாண்டமான முறையில் 23 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் தலைவர் லலித் பியூம் பெரேரா தெரிவித்தார். 23 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தொடர்பாக 21.10.2011இல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
நான் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்று 2 ஆவது தடவையாக இடம்பெறும் விளையாட்டு விழா என்பதால் மிகச் சிறப்பாக இடம் பெற அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 22 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நாவலப்பிட்டியில் நடைபெற்றது. அதில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை இம்முறை இடம் பெறும் போட்டிகளில் நிவர்த்தி செய்ய எமது ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. இதேவேளை இம்முறை 27 ஆம் திகதி முதல் - 30 ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறுகின்றன. 23 வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் 20 வயதுக்கு மேற்பட்ட 4 பேருக்கு அதாவது ஆண்கள், பெண்கள் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படும். இதற்கு என
டெஸ்ட் போட்டியில் அதிக முறை ஆட்
டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் தென் ஆபிரிக்காவின் கலிஸ் முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர் 145 டெஸ்டில் பங்கேற்று 22 முறை ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். இந்தியா , சார்பில் நட்சத்திர வீரர் சச்சின் அதிகபட்சமாக 14 முறை பெற்றுள்ளார். சச்சின் முதல்வன் ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றிய வீரர்கள்
rejoj Dalingai Luigaišiai, G
சர்வதேச கிரிக்கட் கவுன்சில் வெளியிட்டுள்ள 20க்கு இருபது கிரிக்கட் போ
.
தரப்படுத்தலில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜந்த மென்டிஸ்மு இடத்தைப் பெற்றுள்ளார். நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஈயன் ே துடுப்பாட்ட வீரர்களில் முதலாமிடத்தையும், அவுஸ்திரேலிய அணியின் 8 துடுப்பாட்ட வீரர் ஷோன் வெட்சன் சகல துறை ஆட்டங்களில் முதலாமிடத் பெற்றுள்ளனர். நடப்பு சம்பியன் இங்கிலாந்து 127 புள்ளிகளை பெற்று முதலாமிடத் இலங்கை அணி 26 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருக்கின்றது. இதேவேளை இந்தியாவுடன் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறும் போ தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணி தரப்படுத்தலில் முதலாமிட வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தரப்படுத்தலில் நியுசிலாந்து 17 புல் பெற்று மூன்றாமிடத்திலும் தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா & முறையே நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் இருக்கின்றன. 2009ம் ஆண்டின் 20க்கு 20 போட்டியின் சம்பியன் பாகிஸ்தான் அ6 இடத்திலும் மேற்கிந்தியத்தீவுகள் 8ம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் சிம்பாப்வே அணிகளும் ஏனைய இடங்களை பெற்றுள்ளன.
இதேவேளை பங்களாதேஷ் மற்றும் ஐசிசியின் ஏனைய நாடுகளான அயர்லாந்து கென்யா, நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியன 20க்கு 20 போட்டியில் கலந்து கொணி 2009ம் ஆண்டு குறைந்த பட்சம் 8 போட்டிகளில் பங்குபற்றினால் மாத்திரமே அந்த அணி தரப்படுத்தலில் இை
GlasПотопLJшСрib. 2009ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் 12 வெற்றிகளையும், ஆறு தோல்வியையும் ! போட்டிகளில் சமநிலையில் முடிவடைந்துள்ளன. பாகிஸ்தான் அணி ஆகக் கூடுதலாக 24 போட்டிகளில் பங்கு பற்றி 50வீதத்திற்கு கூடுதலான தோ6 பெற்றமையினாலேயே தரப்படுத்தலில் 7 இடத்தில் இருக்கின்றது.
UAPiajai DOOOOOOOOO LOVAKIO, QU QVOnian
 
 
 
 

Nilalili
வித் பியூம் பெரேரா
அனுசரணையாளர்கள் முன்வந்துள்ளனர். எமது இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் பல போட்டிகளில் வெற்றி, திறமை காட்டிய விர, வீராங்கனைகள் தேசிய அணிகளில் இடம் பிடித்துள்ளனர். எமது இளைஞர்கள் தேசிய அணிகளில் இடம் பிடித்திருப்பது எமக்கு கிடைத் கெளரவமாகும். அது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகள் மாவட்ட ரீதியாக இளைஞர் அமைப்பின் மூலம் தொழில் வழங்கியும் g) 6it (36TITLD.
இதேவேளை, டிசம்பர் மாதம் முற் பகுதியில் இரவு நேர மரதன் പേtLigഞധ நடத்த திட்டமிட்டுள்ளோம். இது இலங்கையில் நடத்தப்படும் முதல் போட்டியாகும். இதற்கு முதல் இரவு நேர மரதன் போட்டியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் அடுத்த மாதம் அளவில் மாபெரும் சைக்கிளோட்டப் போட்டிகளை நடத்தவுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டுள்ளன. இதேவேளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இறுதி நாள் நிகழ்வில் இன்னிசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார். இச் செய்தியாளர் மாநாட்டில் பணிப்பாளர்களான சிறியானி குலவன்ச மனுல சமல் பெரேரா, அஜித் நாரங்கல மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Lநாயகன் விருது பெற்றவர்கலிஸ்
வரிசையில் இந்தியாவின் சச்சின் முதல்வனாக ஜொலிக்கிறார். இதுவரை 455 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 62 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். ஜயசூரிய முன்னிலை சர்வதேச "டுவென்டி - 20" போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்ற வீரர்கள் வரிசையில் ܝܣܛܐܢܓ இலங்கையின் ஜயசூரிய, பாகிஸ்தானின் அப்ரிடி முதலிடத்தை பகிர்ந்துகொண்டனர். இவர்கள் இருவரும் தலா 6 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் மூன்று முறை பெற்றுள்ளார்
ர்கள் துடுப்பட்டத்திலும் முதலிடம்
Լlգաiaji
pதலாம்
தெளிவு மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக T மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது
TLDUg
எழுத்தாற்றலுக்கு களம் அமைத்துக் கொருக்கும் உயர்
நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும் பொதுவாக அனைத்து தையும், வயதினரும் வாசித்துப் பயன் பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய மாத இதழின் ட்டியில் வளர்ச்சிக்கு உங்கள் இத்துழைப்பையும் ஆலோசனைகளையும் த்திற்கு நாம் நாடி நிற்கின்றோம்.
" |பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் " | கொள்ளலாம் வேறு முகவர்கள் இதனை விற்பனை செப் {{jր 7լb விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் கவர்ச்சியான
மற்றும் கழிவு தரப்படும்.
Zeenah Dharbar Book Depot Symonds Road, Maradiana
New Street, Weigana
5GOTLIT,
டாலும் RizWes | 14 Galle Rd. Welawatte. ணத்துக் PoobalasinganBook Shop Colombo 6
New City Stores Akrana இரண்டு Ira Book Shop & Communication. Akurana.
Abdulla S. Co. Super Market, Nawalapitiya Nawshadraders Main Street, Akkarapatru ÖGíslaMu People's Shopping Centre Main Street. Addalaichena
ana Hotel & Tea ROOI Main Street, Kalmunal Zeeniya Pharmacy Main Street, Oddamavadi