கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.11.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

usਨੇ 4

Page 2
தொழுவது சாலவும் நன்று" என்று நம் ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதன் மூலம் மனிதன் ஆதம பலம் பெறுகிறான்.
இந்த ஆத்ம பலம் கொண்டு ஐம்பொறிகளைக் மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐந்தையும் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் மனிதன் இறைவனைக் காணலாம். ஒவ்வொரு பொறி தரும் இன்ப நுகர்ச்சி பற்றிய எண்ணங்களை ஒவ்வொரு பிரகாரத்திலும் விட்டுச் சென்றால், நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளி குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும்.
ஒவ்வொரு நாளும் மனிதன் பத்சப் பிரகாரங்களைக் கடந்து, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, இறை|வனைத் தரிசிக்கச் செல்லும் போது அவன் வாழ்க்கை பயனுள்ளதாகிறது. இதனைத்தொடர்ந்துகடைப்பிடிப்பதன் மூலம் மனிதன் பரம்பொருளைப் பற்றிய பேரின்பத்தை அடைய முடியும் என்ற கருத்தைத் திருமூலர் கூறுகிறார்.
桑 "lkاگرچہ تختصے کی۔ سے
- ܢܐܠܡܶ܊ WWநியாயமான நோக்கு. முரசுக்கு, உனது தீவிர வாசகன் எ இது, நடுநிலையோடு #ါးမျိုးမျိုးမ္ယားနိါး”ီးစာဓား၊ கொண்டு சென்று கொண்டிருக்கிறாய் நியா
மான சிந்தனைகளை நேருக்கு நேராய் அள்ளி ழங்குகின்றாய். பூவில் மொய்க்கும் வண்டும் போல் னை மொய்க்கும் வாசக வண்டுகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன். கட்டுரைகளை நாசூக்காக கையாளுகின்ற விதம் 弗 # ಫ್ಲಿಙ್ಗಲಿ: ಕ್ಲೈವ್ಲಿ நெருப்பு
ளயாட்டு எனும் கட்டுரை மிகவும் கவர்ந்துள்ளது. சிவனிடமிருந்து இதுபோன்ற எதிர்பார்க்கின்றேன்.
ம.வந்தனா, மட்டக்களப்பு.
g6 46Gag*鬣 蠶பதியின் if p5اله ل" süur. 4 巫山 జిపత్తి யுத்தம் இடம்பெற்றது
D ိါရှိ။፩ ŒagU፨o
ன்னும்புத்து
மக்களின் சிந்தைகளை புரிந்து கொண்டு கருத்தாளமாக ஆக்கங்களை பிரசுரிக்கின்றாய். அது எனக்கு மிகவும் பிடிக்கும். லேடீல் ஸ்பெகூழல் பக்கம் எனக்கு வராம்பவே பிடிக்கும். சென்ற வாரம் வளியான ஊடகங்களில் வண்கள் என்ற ஆக்கம் வபண்கள் ஊடகங்களில் கால்பதித்தாலும் அதில் 6)
சாதனைக்கு நீங்களும் மதி போன்று அக்கங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்
"கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம்
வாய்ப்புக்களை வீ:
இந்த நகரங்கள் இயேசுே யவை. கோசின் நகர்பற்றிய கு பெதசாயிதா நகரில் ஐந்து அட் 1910), கடலில்நடந்தது (மாற் 6
நடைபெற்றள்ளன.
கப்பர்நகூமில் நூற்றுவர்த குணமாக்குகிறார், பேதுருவின் உள்ளது, பேதுரு, அந்திரேயா, ! ஊர் இது. இயேசுவின் சொந்த ( மத்91, (918, 8,14-16)
இயேசுவின் தம் போதனை மக்கள் விழிப்பணர்வுபெற, எவ்வளவோ முயன்றும், மக்கள் நொந்து இக்கடின சொற்களை வல்ல செயல்கள், அருட்ெ |நமக்குத் தரும் நல் வாய்ப்புக்க கடவுள் தரும் கொடைகள், ெ அன்றாட அதிசய நிகழ்வுகள் ஆ |நகருக்கும், நாட்டுக்கும், இறை6 பயன்படுத்தத்தவறினால், எச்ச |ஊர்கள் பெயர்கள்தான் உள்ள நாடு இந்த வரிசைப்பட்டியலில்
LALSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL -------- எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 187, இல. 373, பிரதான 6
6C
கட்டிய لیس به وسعهD பாலூட்டி வளர்த்த பிள்ளைகள் சூழவிருந்த உறவினர் எவருக்கும் வேண்டாதவ: கணிக்குறுகிப் போன 6Tadraogo.T இறுதியில் ஏற்றுக் கொன இந்த வயோதிபர் இல்ல
அ. சந்தியா
வேதனை வயது போன நேரத்தில் பிள்ளைகள் பார்க்க வேண்டிய நேரத்தில் é96uTuů (8uTrflaoTTob அவர்களை தடுப்பு என்ற சிறைவேலிக்குள் சிறையிட்டு வைத்துள்ளன அவர்களுக்கு உணவு
காடுத்துவிட்டா
ங்கள் வருகின்றீர்கள்.
எஸ்.செல்வ
சுகாதாரம்
வேண்
டிப்புப் பொறுப்பு இருக் த்தியசாலை நிர்வாகங்
அக்கறை செலுத்து 6. ரிகின்றது. く
ணப்படுகின்ற சு ன சந்தேகம் எழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சய்ய வேண்டும்? அல்லாவற் கூறுகிறான்.
ஆனாயினும், பெண்ணாயினும் விசுவாசங் கொண்டு நற்கருமங்களை எவர் செய்தாலும் நிச்சய மாக நாம் 24அவர்களை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம்"
-அல்குர்ஆன்,அத்.161 வச97 அல்லாவற்வின் பாலிருந்து கிடைத்த இந்த சுபச்சேதி சமானியானதல்ல, அவனது அருளைப் பெற்றவர்கள் அடை யும் இன்பம் அரசர்களுக்குக் கூட கிடைப்பது அரிதாகும், ! இந்த இன்பத்தைச் சுகித்தவர்களுக்குத்தான் இந்த விஷயம் புரிந்துகொள்ள முடியும்.
மேலும் அல்லாவற் கூறுகிறான். "உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையோன். ( அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்படியாக (அல்லாவற்) வருவழிக்கச் செய்வான் பொருள்களையும், மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவிபுரிவான். உங்களுக்காகத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஒட்டி வைப்பேன்."
அல்குர்ஆன், அத்71 வச10,112 முஹம்மது ஹஸனி, கல்முனை -07
லைவனின் பையனைக்
மாமியார் வீடு இங்கு யோவான், யாக்கோபு இவர்களின் சொந்த ஊர் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
களால், புதுமைகளால், செயல்பாடுகளால் புதுவாழ்வுக்கு அடியெடுத்து வைக்க ளின் ஒத்துழையாமையை எண்ணி மனம் ப் பயன்படுத்துகிறார். |காடைகள், வாழ்வின் நலன்கள் கடவுள்
ள். அது போல இன்றைய நம் வாழ்விலும் சல்வங்கள், அறிவுரைகள், அருளுரைகள், பூகியவை இன்று நமக்கும், நம் ஊருக்கும், வண் கொடுக்கும் வாய்ப்புக்கள். இவற்றைப் ரிக்கை நமக்கும்தான். இந்த நகரங்கள் ான என்று எண்ணாதே. உன் ஊர், நகர், வராது பார்த்துக்கொள்ள வேண்டும்.
3 3 黎
பிஞ்சு மரத்துக்கு
நல்ல பாதுகாப்பு
துஞ்சும் முதுமையோ
2 O O جیبی မ္းမ္ယုိး ႏွစ္သန္းခ္ယုိ........] 2zzာ4ာ\2 தேடுவாரிலாத் திரியும்(?)
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அஞ்சுகம் தேடியே சித் திகதி 13120 உறவுகளால் . . . . . . . ----- இளைஞர் துஞ்சுகிறார் 935 தினமுரசு வாரமலர், 85356585 LI LI LILL
யாழ்ப்பாணம், இந்த வயோதிபத் கொஞ்சமா உலகில் వత யாழபபாணம. தாய்க்கு இப்படிக் காட்சிகள்! 许றி நேசக்கரம் நீட்டி உதவி பஞ்சு மேனியாய்
புரிய ဖွံeleo၏ထံ VUTT பிறக்கும் பரதேசிகள்! 6 (56. ITTg
சு.ஜெயரூபன்,
- பருத்தித்துறை.
ளாகி O () தேடல் W C கனிக் குறுகி ர்டது . .
புது மூன்றாங் காலுன்றி மே. ● 擎 கோ, முதியோர் இல்லத்து
02 முற்றத்தை நாடுகின்றாளோ
JV இழந்து விட்ட மடல்கள் மற்றும்
இளமையைத் தேடுகின்றாளோ..? ஆக்கங்கள் உட்பட சகல
கிண்ணியா-முத்தாலிப். தொடர்புகளுக்கும்
தினமுரசு வாரமலர் த.பெ.இல;- 1772
9 கொழும்பு,
D தி த.பெ. இல:- 167,
கூண் உடலுக்குத்தான்.
O fr ● யாழ்ப்பாணம்.
TT உள்ளத்திற்கு இல்லை. தொலைபேசி :-0212221811
தொலைந்து போன தொலை நகல் மகனை தொடர்ந்தும் “ م۔ (Fax): O21222 1811
தேடுவேன் -மெயில்:
உறுதியுடன். fi-lol (OUİ ) 6\}:
ஆஷிகா,
கொழும்பு -12,
(E-mail):- thinamurasu (alive.com
ー。Sン族く
செல்கின்ற நோயாளர்களுக்கு இச்சந்தேகம் நீண்டநாட்களாகவே இருந்துவருகின்ற பொழுதிலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் காலாவதியான பால் பைக்கற்றுக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள்
ண்டிய அல்லது Sத்த வேண்டிய கின்றது. ஆனால், சில
கள் இவ்விடயத்தில் தலையிட்டு ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட துவதில்லைப் போல் குறித்த விடயத்திற்கு நடவடிக்கை எடுப்பதோடு
மட்டும் நின்றுவிடாமல் எதிர்காலத்தில் சுகாதாரமான பாசலையில் இயங்கி முறையில் அங்கு விற்கப்படுகின்ற பொருட்கள் லயில் விற்பனை, உற்பத்தி செய்யப்படுவதோடு குறித்த சூழலி
வகைகள் . லும் சுகாதாரம் பேணப்படுவதை உறுதிப்படுத்த தப் பார்க்கும்பொழுது வேண்டும் என்று முரசின் உங்கள் பக்கமுடாக காதார பராமரிப்புச் கேட்டுக்கொள்கின்றோன்.
ழுகின்றது. அங்கு இ.ராகவன், urtërorë
நவம்பர் 05 -09, 207

Page 3
அமெரிக்கப்ப
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பினைத் தொடர்ந்து அங்கு சென்ற கூட்டமைப்பின் பிரதிதிகள் குழு லண்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இது தொடர்பாக ரெலோ அமைப்பைச் சேர்ந்தவரும் கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராகவுமுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்ட போது தமது அமைப்பைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன்,
ரெலோபுறக்க
அமெரிக்க இராஜாங்கத் திை 96LDifësesit-66OTLIT &yshu brT குழாமில் ரொலோ பாராளுமன்ற எவரும் இனைத்துக் கொள்ளப்பு நிலவிவந்த கருத்து வேறுபாடுக கட்டமைப்பில் இருந்துவரும் செ
வினோநோகதாரலிங்கம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றபொழுதும் அவர்கள் இணைத்துக்கொள்ளப்படாமை ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் கூட்டமைப்பத் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் அவரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே கூட்டமைப்பின் - பாராளுமன்ற உறுப்பினர்களும் அதேபோன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபட்டிருக்கின்ற நிலையில் இவ்விடயம் பாரதூரமானதொன்றாக அவர்களினால் பார்க்கப்பட்டு கூட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு
அக்குறணை நகருக்கு அருகாமையில் ஒடும் ஆற்றிலிருந்து சிசுவொன்றின் சடலம் கட்டுகளில்தோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஆற்றின் நடுவில் காணப்பட்ட இக்குழந்தை பிறந்து 24 மணித்தியாலங்களுக்குள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று பொலி ஸாரால் நம்பப்படுகிறது.
dog96TG15/5/95 évSOyap
மக்களின் முறைப்பாடுகளை 72
மணித்தியாலங்களுக்குள் விசாரணை செய்யும் புதிய செயற்திட்டமொன்று பொலிஸ் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் சாதாரண முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் அதன் காரணமாக பெருமளவிலான
மேற்படி சிசுவின் தாய் யார்? என்பதை கண்டறிவதற்காக பொலிஸார்
தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். சிசுவின் சடலம் தொடர்பான மரண விசாரணையை கண்டி நீதவாணினால் நடாத்தப்பட்டது. கட்டுகளில்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் குவிந்து காணப்படுவதால் குறித்த முறைப்பாடுகளை விரைவில் விசாரணை செய்வதற்காகவே புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நடைமுறைகள் குறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் ஊடாக அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு மொழிகளை இலங்கை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குண வர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, சீன, ஜப்பான் மற்றும் கொரிய போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக் கப்படவுள்ளது. முதற்கட்டமாக சுமார் 100 ஆசிரியர்களைக் கொண்ட குழு ஒன்றும் தெரிவு
ாட்டு மொழிகளை
பயிற்றுநர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
I0606)
ஆர்வ
செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிர்வரும் ਗ 6 ஜனவரி மாதம் தொடக்கம் : த . பயிற்சிகள் வழங்கப்படும் சயயககூடிய 6 தோட்டப்பகுதிக
எனவும, சுமாா ஒரு வருடங்கள
மேற்கொள்ளப்பட
வழங்கப்படவுள்ள இந்த க்குரி பயிற்சிநெறியானது முழுநேர கவலைகதரய பயிற்சியாக அமையவுள்ளதுடன் (35 LP எனறு, LeF6 தோட்டப்பகுதிக இதற்கொன ஜப்பான், கொரியா, பெர் ரிசளிட் சீனா ஆகிய நாடுகளிலிருந்து பறற பரசளபட கலந்துகொண்டு
தொழிலாளர் தே தலைவரும் நுவ நாடாளுமன்ற உ
θα δομή οσ-09, 20η
 
 
 
 
 
 
 
 
 
 
 

攤
திட்டத்தில்
INDI sணிப்பு
னக்களத்தின் அழைப்பை ஏற்று டுகளுக்கு விஜயம் மேற்கொண்ட
அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் படாததையடுத்து கட்டமைப்புக்குள் ள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக
சமூகத்தின் எதிர்கால வாழ்க்கை சிறக்கும்வரை பணி தொடரும்
O O O O அமைச்சர் டக்ளஸ் உறுதி சிறப்பாக செயற்பட்டு வருகின்ற உறுப்பினர்களை மட்டுமல்லாது ஓய்வு பெற்ற உறுப்பினர்களையும் கெளரவித்து ஊக்குவித்து அவர்களை இந்தச் சமூகத்தில் பெருமைப்படுத்துகின்ற இந்தப் பணி எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நவாலியில் அமைந்துள்ள வலிகாமம் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டுறவு தினவிழாவின் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், பனை வளம் சார்ந்த சமூகத்தின் எதிர்கால வாழ்க்கை நிலைக்கு உத்தரவாதத்தையும் உறுதியையும் வழங்கும் வகையிலும் அச்சமூகத்திற்கான கெளரவமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் வகையிலும் முன்னெடுத்து வருகின்ற பணிகள் தொடரும் என்றும், குறித்த பணிகள் உரிய இலக்கை எட்டும் போது இச்சமூகம் உரிய பயனை எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது சங்கங்களினது ஒய்வு பெற்ற உறுப்பினர்களும் சிறந்த பணியாளர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் சிறந்த செயற்பாட்டு சங்கங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான \புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தரமான கல்வி வழங்கப்படுவதாக பெற்றோர் பெருமிதம்
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் உயர்ந்த தரத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக குறித்த கல்லூரியின் பெற்றோர் சங்கத்தின் தலைவர் ருவன் பதிரன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவி
யக இளைஞர்களின் விளையாட்டு ம் பூர்த்தி செய்யப்படவில்லை
சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு
செலவு திட்டத்திலேனும் தனியார் சேவையாளர்களின் வேதனத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலு தப்பட வேண்டும் என கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை சங்கம் ஆகியவற்றினால் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ა: கோரிக்கை விடுத்துள்ளது. ※
தனியார் சேவையாளர்களின் வேதனத்திற்கும் அரசாங்க சேவை யாளர்களின் அடிப்படை வேதல் இடையே பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அந்த சங்கத்தின் Gaulsorrors soir 65 or 356th ឪពួ### guin,
இந்த நிலையில், தனியார் சேவையாளர்களின் வேதனத்தைத் அதிகரிக்க முறையான திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும்: அவர் கோரிக் 2&so:!!!!8:88:88:88:&38*838:88:88:&
யலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் சிறந்த தரத்திற்கு மேம்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தி இளைஞர் m திகாம்பரம் எம்.பி ளையாட்டுத்துறை பி.திகாம்பரம் தெரிவித்தார். இந்த நிலையில்,
பூர்த்தி அவர் அங்கு மேலும் விளையாட்டுத்துறையில் வசதிகள் உரையாற்றுகையில், தோட்டப் ஆர்வமுள்ள யுவதிகளுக்கு ளில் இதுவரை பகுதிகளில் விளையாட்டுத் தொழிலாளர் தேசிய
T60)LDuJIT60Tg5) துறைகளில் ஆர்வமுள்ள சங்கத்தின் ஊடாக தான 6)LuULDIT- இளைஞர் யுவதிகள் உள்ளனர். பல்வேறு உதவிகளை வழங்கி ல்லாவை இவர்களின் ஆர்வத்தினைப் வருவதாகவும குறிப்பிட்டார். ளில் இடம் பூர்த்தி செய்யக்கூடிய மைதான எனினும் கனிய வளத்துறை பு நிகழ்வுகளில் வசதிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்
உரையாற்றிய ஏனைய வசதிகளைப் சந்தியா விஜயபண்டார இதனை
மறுத்ததுடன் இவ்வாறான எந்தவொரு திட்டமும் தங்களிடம் இல்லை என
35sóL'ILLILTÜ.
O3
தசிய சங்கத்தின் பெற்றுக்கொள்வதில் ரெலியா மாவடட இவர்கள் பெரும் சிரமங்களை உறுப்பினருமான எதிர்நோக்கி வருகின்றனர்.

Page 4
கே.பெ. இல:1772, த.பெ. இல:167; யாழ்ப்பாணம். தொலைபேசி: 021 222 1811
தொலைநகல்(Fax):021 222 1811
failures (E-mail):-thinamurasualive.com
DUF)
அன்புள்ள உங்களுக்கு,
தமிழ் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான பாதையை மேலும் சிக்கலாக்கியிருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருப்பது அலட்சியம் செய்யக்கூடிய விடயமல்ல.
வேறு அமைச்சர்களாகவோ அல்லது ாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருந்திருந்தால் அதை உதாசீனம் செய்யலாம். அமைச்சர் பசில் : ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் அரசாங்கத்தின் முக்கியமான பிரதிநிதி மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரம்
மற்றும் அரசியல் முடிவுகள் என்பவற்றை
தீர்மானிக்கும் சக்திமிக்கவர்.
கட்டமைப்பின் செயற்பாடுகள் மீதான
அமைச்சரின் அதிருப்தியானது அரச தரப்பின் நிலைப்பாட்டை பிரதிபலிப்ப
தாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.
அவ்வாறாயின் கூட்டமைப்பு அரசாங்கத்
உறவுகளிலிருந்து
சிங்கள மக்களுக்கும் சந்தேகங்கள் எழுந்துவிட்டன. இந்த நிலையில் கூட்டமைப்புக் கேட்டு, அரசாங்கம்
இணக்கமொன்றுக்கு
வந்தாலும் அதை சிங்கள மக்கள் ଦ୍ଯୁ -
வைப் பெறாமல் வெளிநாடுகளை விவிட்டு பலாத்காரமாக பறித்துக் கொள்ள முடியுமென்ற கனவுடன் செயலாற்றி வருகின்றது. கூட்டமைப்பின் இந்த குறுக்குமுயற்சி இலங்கையில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை வென்றெடுக்கப் போவதில்லை. மாறாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். அமைச்சரின் கருத்து இதையே வெளிப்படுத்துகின்றது.
கூட்டமைப்பினர் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் பணம் பறிப்பதற்காகவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்று குடும்பத்துடன் சுகவாழ்வு வாழ்வதற்காகவும் திட்டமிட்டு கருமமாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த இருபக்க இலாபத்தை பங்கு பிரித்துக்கொள்ளும் பஞ்சாயத்தும்கூட கூட்டமைப்புக்குள் உருவாகியிருக்கும் உள்வீட்டுச் சிக்கலுக்குக் காரணமாகும். கூட்டமைப்பினர் நடத்திய பேச்சு ார்த்தைகளின் பலன் எதிர்காலத்தில் தெரியும் என்று கூறுகின்றனர். --- ஆனால் கூட்டமைப்பினர் அரசியல் கபடத்தனங்களால் ஏற்படும் விளைவுகளை தமிழ் மக்கள் நிகழ்காலத்தில் இருந்தே அனுபவிக்க কৃষ্ণু வேண்டியிருக்கும் என்ற அச்சம் ஏற்படுகின்றது.இதற்கிடையே அமைச்சர்
க்ளஸ் தேவானந்தா இந்திய ஆளும்
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனுடன்
மக்களின் அரசியல் பிரச்சினைக்கு 18ஆவது திருத்தச் சட்டத்தி லூடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையூடாக தீர்வுகாண்பதே நடைமுறைச்சாத்தியமானது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. --
அதற்காக தாம் உதவவிருப்பம் கொண்டிருப்பதாகவும் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். இந்திய - அரசின் நிலைப்பாடும் அதுதான் என்பது அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அடுத்த வருட முற்பகுதியில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை
. s
வந்து கலக்கும்வரை ッ ww எண்றென்றும் அன்புடன்,
3. శక్తితోfut; ః
பகட்டு 9luurafu uçapıúD 13 பக்க விளைவும் Ji பதும்
பட்டமைப்பு இலங்கை அரசிடமிருந்து
எதிரிக்கு எதிரி நண்பன்
அரவை 2 இதுதான் இன்றைய உலக சீனா த ಛಿ: 2635 பதும் சீ 2 உறவாகவும் இருக்கின்றது. ଶ୍ରେpgrou! 2 தமிழ் தேசியக் களும் ! கூட்டமைப்பினர் 56,606) 2 அமெரிக்கா சென்று அங்கு இந்த
இராஜாங்க திணைக்கள மக்களிக 2 அதிகாரிகளுடன் பாத்திரம்
பச்சுவார்த்தைகளில் டவும் ஈடுபட்டுத் திரும்பியிருப் அரசுடன் த்தகைய 2:
莉 IbՖlան 69 தேர்ேகளின் தெரிவர் s அரசியலுரிமைப் பிரச்சினை இதேே 2 யோடு நேரடியாகவும் ம ை மற்றும் 2றமுகமாகவும் தொடர் பு இலங்ை
- களைக் கொண்டிருக்கும் மற்றும் 2 இந்திய அரசாங்கத்துக்கு சாட்டுக்க கூட்டமைப்பு வழங்கியிருக் களுக்கு 2 கும் சாட்டை அடி இதுதான் கொண்டி ஏற்கெனவே புலிகளை தம்மீதா6 அழித்த யுத்தத்துக்கு களுககு
எல்லா வழிகளிலும் 665 இலங்கை அரசுக்கு உதவி செய்தது இந்தியாதான் என்ற குற்றச்சாட்டு கூட்டமைப்பின் தலைமைப் பாத்திரம் வகிக்கும்
கட்சிக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் உண்டு.
இந்தியாவை இனியும் தமிழ் மக்கள் நம்புவதற்குத் தயாரில்லை என்றெல்லாம் இன்னும் கூறிவரும் இவர்கள். இந்திய தகுந்த பதிலடி :::::::: கொடுக்க தமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்றும் 娥 கொண்டிருந்தன இந்தியா த பாதுகாப்பு, பிராந்திய மேலாதிக்கம் இவற்றையே ಟ್ಲಿ: ':
சயலாற்றி வருகின்றது. #':o வாழும் சிறிய எண்ணிக்கை யைக் கொண்ட ஒரு - இனமான தமிழ் மக்களுக் காக தனது கொள்கைகளில் மாற்றமெதையும் செய்து
காள்ள # : தயாராக இல்லை. இந்தியாவின் தற்போதைய இலங்கை மீதான அக்கறை எல்லாம் சீனாவோடு இலங்கையின் உறவுகள், அதனால் சீனா தியத்தில் தனது மேலாதிக் கத்தை ஏற்படுத்த எடுக்கும் ಟ್ವಿ: எவை? மற்றும் லங்கையானது தனது பிராந்திய வல்லமைக்
密” ருந்து விடுபட்டுக்
க்கு
ாள்வதற்கு எத்தனிக்கும் முயற்சிகள் என்பன E ாகவே இருக்கின்றது எனற கருததும
ဋ္ဌိဋ္ဌိဒ္ဓိ ́ ` ဒ္ဒိ၊ மேற்குலக நாடுகளுடன் இலங்கையின் உறவுகள் சிதைவடைந்துள்ள 2 நிலையில் இலங்கையை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணக்கும் சக்தியாக
லை தூக்கியிருப் 2ಜ್ಜೈ
ான நடவடிக்கை இந்தியாவின் க்குரியதுதான்.
லையில் தமிழ் க்காக பிரதான b வகிப்பதை
இலங்கை
நெருக்கமாக டுவதையே
96. ୫୬ ಫ್ಲಿ???? ಶ್ದಿ: 驚 氹
மற்குலகோடு 5. : உரிமைகள் போர்க்குற்றச் 5ள் என்ற பிணக்கு முகங்கொடுத்துக் ருக்கும் இலங்கை ன குற்றச்சாட்டுக்
தற்காலிகத் கண்டு வருகின்றதே வற்றுக்கு நிரந்தரத்
ாறைக் காணமுற்பட
வாதத்தின் பெயரால் கையை நேரடியாக வைக்க முடியாவிட்டால் இன்னொரு வழியைக்கண்டு பிடிக்கவேண்டிய தேவையுள்ளது.
இவ்வாறானதொரு oż கடந்த மாதம் லங்கைக்க வாகைகர் ဦါကြီါင့7ို႔ါ ಅಜ್ಜೈநத இராஜாங்கச் செயல்ாளர் ரொபேட் ஓ பிளேக்கின் வருகை திட்டமிடப்பட்டது. அதாவது இலங்கைக்கு
அழுத்தம் கொடுக்கும் స్రి நாடுகளின் பிரதான தரபeபானறுடன
கூட்டமைப்பு உறவுகளைப் பேண முயற்சிக்கும் அந்த இடைவெளியைப் பயன் படுத்தி இலங்கையின் நிகழ்காலப் போக்குகளுக் குள் கலந்துகொள்ள அமெரிக்கா திட்டம் திட்டியது அமெரிக்காவின் இந்த தீத்தை ஓரளவுக் குப் புரிந்து கொண்டிருந்த
ங்கை தொடர்புபட்ட எந்தவொரு விடயத்திலும் பாவின் பங்கு எவராலும் நிராகரிக்க முடியாத
இந்த யதார்த்தத்தை கூட்டமைப்பு அறியாதது எவராவது நம்பினால் அது அவர்களின் க்குறைபாடாகவே இருக்கும். இந்த யதார்த்தத்தை ந்தியாவை உசுப்பேற்றிவிட முடியும் என்று க்கின்றதா? அல்லது இந்தியாவை நம்பியது * இனி அமெரிக்காவை நம்புவோம் என்று மக்களை இந்தியாவுக்கு எதிரான பக்கத்துக்கு துச் செல்ல எத்தனிக்கின்றதா? அல்லது
மற்றும் தமிழ் நாட்டு உணர்வுகளை சைப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் ஹிலாரியும், கும் தமிழ் மக்களுக்காக கொந்தளிப்பார்கள் கூறப்பார்க்கினிறதா? கூட்டமைப்பில் இருக்கும் தம்கூட விடை தெரியாத கேள்விகள்
பாகும்.
எனற குறறச ளும் உண்டு. நலைமை து கொண்டிருப்ப bங்கை அமெரிக்கா
மேற்கலக
色 தூரமாகிக் ருககனறது. க நாடுகளுக்கு கயுடனான ய உறவுகள் மக்கியத்து
என்றபோதும் நத ဒွိ မွို நமது இருப்புக்கான மாக இலங்கையும நல்லது என்ற மதான்.
டையே இலங்கை ன்ணெய் வளம் எரிவாயு வளம் என்ற இலங்கை அறிவுப்புக் ) கவனததல பண்டிய அவசியம் 1ளது ஆப்கானிஸ் ாக், லிபியா, ான் போன்று கயிலும் பய்ங்கர
இந்தியா, لیلیو اور ہم ہے۔
ட்டத்தின் ஊடாக இரண்டு விளைவுகள் நடந்தேறலாமென எதிர்பார்த்தது.
அதாவது அமெரிக்கா மூக்கை நுழைக்கும் விவகாரத்தைச் சமாளிக்க இலங்கை இந்தியாவுடன் தானாகவே நெருங்கி வரும் மற்றது கூட்டமைப்பு அமெரிக்காவுடன் உறவு கொள்வதானது இந்தியாவுட னான உறவுகளைப்
பாதிக்குமென எண்ணி
நழுவிக் கொண்டால் அமெரிக்காவுக்கு அது ஒரு செய்தியாக அமையும். இதன் பின்னணி விளைவு கள் பல்வேறு தளங்களில் எதிரொலிக்கும் என்பதாகும். கூட்டமைப்பின் திட்டமோ இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தத்தை
திரீக்கு அதேவேளை லங்கை தமிழ் மக்கள்
மத்தியில் இந்தியாவுக்கு
நவம்பர் 03 - 09, 207
இருக்கும் ஆதரவுத் لیے தளததை και ά 3.226 அமெரிக்காவுட னான நெருக்கம் வலுவிழக்கச் செய்துவிடும் என்பதும்தானி.
கூட்டமைப்பின் அமெரிக்க விஜயமானது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகளை தரப் போகின்றது என்றால் ஒன்றுமில்லை. ஏனென்றால் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங் களில் ஆக்கபூர்வமான எந்தவொரு காரியத்தையும் செய்யும் ஆற்றல் அற்றுள்ளது. கூட்டமைப்புக்குள்ளேயே பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக் கின்றது. தேர்தலில்
வெற்றி பெற்ற அரசியல்
அதிகாரங்களையும்
நிர்வாகங்களையும் சரியாக நிர்வகிக்க
டக்கிப் பாட்டுள்ளதோடு தமது உறுப்பினர்களுக்குள்ளேயே முரண்பாடுகளை வளரச் செய்துகொண்டிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் இலங்கை அரசுடன் பத்துக்கு மேற்பட்ட சுற்றுப்பேச்சுக் களை நடத்தியபோதும் அவை அனைத்திலும் தோல்வியில் முடிந்து தோற்றுப்போன முகத்தோடு தமிழ் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பு எங்கு சென்று யாரைச் சந்தித்தா லும் எதைச் சொன்னாலும் அவற்றையெல்லாம் தலையை ஆட்டிக்கேட்டுவிட்டு எல்லாம் சரிதான் முதலில் நீங்கள் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு ஒரு இணக்கப் பாட்டுக்கு வரவேண்டும். பேச்சுவார்த்தைகளில் நீங்கள் கண்டடைகின்ற வெற்றிகள்தான் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கும் நாங்கள் உதவுவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றே கூறுவார்கள்
அமெரிக்கா சென்ற
கூட்டமைப்புக்கும் இதுவே சொல்லப்பட்டிருக்கின்றது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)

Page 5
மிக மோசமான பாதிப்பை ܬܐ . . . . . . . . . . . . ¬ மழையும் வெள்ளமும் தாய்லாந்தில் ற்படுத்தியுள்ளன. தலைநகர் பாங்கொங்குக்கு வடக்கே வெள்ளப் பருக்கால் சுமார் 370 பேர்
யிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கில் க்கள் வீடுகளை இழந்துள்ளனர். s: இவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபுறம் என்றால், மறுபுறமாக தாய்லாந்து பொருளாதாரத்தின் பிர தான வருமானங்களில் ஒன்றான
ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக அடிவாங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் பல, s
வைத்திருக்கின்றன. அநேக தொழிற்சாலைகள் அமைந்திருப்பது,
ங்கொங் நகருக்கு வடக்கேதான். 3. Nikon, Canon, Sony, Toyota, Honda, Nissan, Isuzu, Western Digital என்று இங்கு தொழிற்சாலைகளை அமைத்து செயற்படும் நிறுவனங்களின் பட்டியல் நீளமானது. இவை
மாக இழுத்து மூடப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகளுக்கு உள்ளே படகில் மாத்திரமே செல்லலாம் என்ற நிலை!
இப்பகுதியிலுள்ள ஜப்பானிய 5p16.607(53.6fi Honda, Nikon, Sony ஆகிய மூன்றின் தொழிற்சாலைகளுமே, வெள்ளம் வடிந்தாலும் மீண்டும் இயங்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டன என்கிறது ஜப்பாணிய பத்திரிகை யொமியூரி ஷிம்பன்.
ந்தளவுக்கு இயந்திரங்களில் இருந்து, உதிரிப்பாகங்கள் வரை அனைத்துமே சேதமுற்ற நிலையில் உள்ளன.
Honda நிறுவனம், ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய ஏற்றுமதிக்காக
ாய்லாந்தில் தமது தொழிற்சாலைகளை
அனைத்துமே வெள்ளப்பெருக்கு காரண
கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அயுதாயா எனும் பகுதியில் உள்ளது. Honda நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மிகப்பெரிய தொழிற்சாலையே இதுதான் வருடத்துக்கு இரண்டரை இலட்சம் கார்கள் உற்பத்தியாகும் இடம் இது.
தென்-கிழக்கு ஆசியர் மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் ஹாண்டா ஜாஸ், சி.ஆர்-வி, சிவிக், அக்கார்ட் ஆகிய மொடல்கள் ஹாண்டா வின் அயுதாயா தொழிற்சாலையில்தான் தயாராகின்றன. இவற்றின் தயாரிப்பு நிறுத்தப்படுவது, ஹாண்டா கார்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தப் போகின்றது.
ஆட்டம்கண்ட
ஹாண்டா நிறுவனத்தின் நியோமி நக்காமுரா, "அயுதாயாவில் அமைந்துள்ள எமது தொழிற்சாலைக்குள் போகவே முடியாத அளவில் 8: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தயாரிப்பு வேலைகள் எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்' என்கிறார்.
பிரபல கமரா தயாரிப்பு நிறுவனம் Nikon இன் நிலைமை மிக மோசம்.
அயுதாயா தொழிற்பேட்டையில் மிகவும்
தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை முழுமை யாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொழிற்சாலைக்கு மேல், 2 மீற்றர் அளவுக்கு வெள்ளம் உள்ளது.
Nikon தயாரிக்கும் SLR கமராக்களின் 90 சதவீத தயாரிப்பு
பாட்சா விவகாரத்தில்,
தற்கொலையாகவும் இருக்கலாம்.
O O (p60TGOTITGIT
தற்போது சிபிஐ கை ஆதாரங்களுடன் கொலை
திமன்றுக்கு போனால், தி ஒருவரால், அனைத்தையுே முடியும். இதனால் ஏற்கன
அமைச்சருக்கு
அடிக்கிறது அதிர்ஷ்டக்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆராசாவுக்கு
அதிஷ்டம் அடிக்க தொடங்கும் காலம் போலிருக்கின்றது. அவரது நண்பர் சாதிக்
பிஐ பின்வாங்கத் தொடங்கியுள்ளது. இறந்து போன சாதிக் பாட்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வந்த சிபிஐ, கிட்டத்தட்ட அந்தக் கோணத்தையே கைவிட்டுவிட்டதாக சிபிஐ. சென்னை அலுவலகத்தில் சொல்கிறார்கள்.
காரணம், சாதிக் பாட்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வியூவில் இவர்கள் பிடித்துச் சென்ற வழிகள் எல்லாமே, ஏமாற்றமாக முடிந்து போயுள்ளன.
சிபிஐ சேகரித்துள்ள ஆதாரங்கள் அனைத்துமே "அசாதாரண மரணம்” என்பதை நிரூபிக்க போதுமானவையாக உள்ளன. ஆனால், "அசாதாரண மரணம்” கொலைதான் என்று
நீதிமன்றில் நிரூபிக்க முடியாது. அது,
போன்றே கேஸை வைத்து முடிவு செய்திருப்பதாக அ6 அலுவலகத்திலிருந்து தெரி
சாதிக் பாட்சா எழு இருப்பது, சாதிக்கின் கைெ உறுதி செய்யப்பட்டுள்ளது. கடிதத்தை அவர் தனது செ தினாரா? எழுதவேண்டிய க வேறு ஏதாவது மிரட்டல்கள் இப்படி பல கோணங் தொடங்கிய சிபிஐ விசார எட்ட முடியாமல் நிற்கிறது. விஷயம் விரைவில் கிடப்பி
சாதிக்கின் மர்ம மரண
რყ# 0უ-09, 2077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்குதான் நடைபெறுகின்றது என்பதால், இந்த வருட கிறித்துமஸ் ஷொப்பிங் இவர்களுக்கு கடுமையாக டல்லடிக்கப் போகின்றது. இந்தத் தொழிற்சாலையும் எப்போது மீண்டும் இயங்கும் என்று கூறமுடியாத நிலையில் உள்ளது. Sony நிறுவனம் தமது ஹெட்போன்கள் மற்றும் டிஜிட்டல் கமராக்களை இங்குதான் தயாரிக்கின்றது. இவர்களது ஆசிய, ஐரோப்பிய மற்று ஆஸ்திரேலிய சப்ளைகள் பாதிக்கப்படப் போகின்றன.
bTib (gp3 St.L Western Digital என்ற நிறுவனத்தின் பெயர் பலருக்கு பரிச்சயமில்லாத பெயராக இருக்கலாம். இவர்கள்தான் உலகிலேயே மிகப்பெரிய (கம்ப்யூட்டர் ஹார்ட் 196rò3, 5u Tifliegi. Dell, HP
உற்பத்தி நிறுத்தப்பட்டதன் சங்கிலி
கம்பியூட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளில் பெரிய சதவீதமானவை இவர்களது தயாரிப்புதான். ;
இவர்களது தொழிற்சாலை
மூடப்பட்டுள்ளதால், Del, HP
கம்பியூட்டர்களின் உலக அளவி லான சப்பையில் பல தடங்கல்களும் தாமதங்களும் ஏற்படவுள்ளன.
இங்குள்ள பல தொழிற்சாலைகளில்
தாக்கமாக வெவ்வேறு பல தொழில்கள் : பாதிப்புக்கு உள்ளாகப் போகின்றன. உதாரணமாக, ஏற்றுமதி, இறக்குமதி, துறைமுக வேலைகள், விமான கார்கோ வர்த்தகம் என்று பல பாதிப்புகள், உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படத் தொடங்கியுள்ள நேரத் தில், பல தரப்பினருக்கு இந்த வெள்ளப் பெருக்கு உச்சக்கட்ட அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப சில மாதங்களாவது எடுக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
யில் வைத்திருக்கும் வழக்கு என்று றமைசாலியான வக்கீல் ம பூ என்று ஊதிவிட வே இருந்தது
என்ற தகவலும் அவர்களிடம் இருந்தது. கனடாவுக்கு சென்று. தற்போது ஒன்டாரியோவில் தங்கியுள்ள ஒருவரின் கடந்த காலத்தைக் கிள றத் தொடங்கியிருந்தது சிபிஐ, இந்த நபர், முதலீட்டாளராக கனேடிய விசா
மர்ம மரணம் கொலை என்று நிரூபிப்பது இயலாத காரியம் என்றால், இந்த வெளிநாட்டு கதையை வேறு விதமாகத் திருப்பப்பட வேண்டும்.
பெற்றவர்.
བོད་
இந்தியாவில் நடைபெற்ற குற்றம் (கொலை) ஒன்றின
க்கொள்ள சிபிஐ பர்களது சென்னை
ப வருகின்றது.
யழுத்துத்தான் என்பது ஆனால், அந்தக் ாந்த விருப்பத்தில் எழுட்டாயத்தில் இருந்தாரா?
இருந்தனவா? களில் விசாரணை
இந்த கடிதம் பற்றிய ல் போடப்படலாம். ம் கொலையாக னம் பண விவகாரம்தான் ார்ப்பாக இருந்தது. இந்த ல் தொடங்கியிருந்தாலும், ! வெற்றுக்கு பறந்துவிட்டது,-- இருக்கிறது
Dadi
DJ En
தொடர்ச்சி என்றே இன்டர்போல் மூலமாக வெளிநாட்
O T (கனடா) புலனாய்வு துறையை அணுகியிருந்தது
கொலை என்று நிரூபிக்கப்பட முடியாவிட்டால், "இந்தியாவில் நடைபெற்ற குற்றத்தின் தொடர்ச்சி” என்ற சங்கிலி அறுந்து போகும். இன்டர்போலில்
வேண்டியிருக்கும். பைலை வேறு வைத்திருந்த கடிதத்தில் விதமாகத் திறக்கலாம். அது எப்படியென்றால், கனடா
சென்றது. "குற்றத்தில் பெறப்பட்ட பணம்” என்பது இந்திய நீதிமன்றம் ஒன்றில் முதலில் நிரூபணமாக வேண்டும். அதற்கு என்ன இறந்துபோன சாதிக் பாட்சா, ஆராசாவின் பினாமி
யாக செயற்பட்டார் என்று நிரூபிக்க வேண்டும்.
தற்போது திருச்சி ஏரியாவில் உயி. ணையும் எந்த முடிவையும் ரோடு இருக்கும் (ஆராசாவின்) பினாமிகளையே
சிபிஐயால் கேஸ் வளையத்துக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த இலட்சணத்தில் இறந்துபோன சாதிக் பாட்சாவை எங்கே கொண்டுவருவது?
ஆராசா விவகாரத்தில் எத்தனை தேடுதல்கள் நடாத்தியும், பதுக்கிய பணத்தை வெளியே கொண்டுவருவது சிபிஐ-க்கு பெரும்பாடாக
6ᏡᎠ[ 1ᎧᏡ)6u) (DL
ଓଲ୍ବ
சய்ய வேண்டும்?

Page 6
கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் ந்து வரவேற்கப்ப
LLLLLTTTTTTLLLLLTTTCLLLLLLLLHTLL TTTLSSLLseTT 000SLLCLTLLLTTTCCCCLLTC
ஒரு பெண்ணை சதாகாலமும் சுதந்திரமின்மை எனப் பல செயல்கள் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ வெளியிலிருந்து தாக்குகின்றன. திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிக பெண்களின் மன அழுத்தத்திற்கு ழும்? அவள் மிகமிகக் கொடிய b - மன அழுத்த நோய்க்குள் விழுவாள் பல உள்ளன. பெண்களுடைய என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று ஹோர்மோன்களின் சமநிலை ஆண்
மன அழுத்த நோயால் பாதிக்கப்படு களைப் போல இருப்பதில்லை, வெகு வர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது
பெண்கள் என்பது வெறுமனே சந்திக்கிறது. புள்ளிவிவரங்களைப் பார்த்து கடந்து தான் பெண்ணாய் பிறந்து விட் செல்வதற்கானது அல்ல. அது நமது டோமே எனும் சுய பச்சாதாபம் பல சமூகத்தின் மீதும், நமது கலாசாரக் பெண்களுடைய வாழ்க்கையில் மன கட்டமைப்புகளின் மீது கேள்விகளை அழுத்தத்தைக் கொண்டு வருகின்றதாம்.
ఈ శీ 8
எழுப்புவதற்கானது.
சமூகக் கட்டமைப்புகள் பெண்களுக்கு ஏற்படும்
O
இன்னும் பெண்ணை த்தாங்க ள்
ழுமையாய் அவளுடைய
தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை ஆப்டி தனக்குள்ளேயே) அதற்குக் காரணம் சமூகத்தில்
அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் ॐ T*
s: " ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் ஒரு ': அங்கீகாரமும், சுதந்திரமும் பெண்ணுக்குத்
தின் மூலமாகவோ 'ಆಸ್ಲೆ தரப்படவில்லை என்பதும், அதை எடுக்க தனக்கு வி o: ஏதோ ஒரு ழிேயில் முயலும்போது அவள் முரட்டுத்தனமான வெளியேற் விடுகின்றான் பண்களுக்கு கருத்துகளால முடக்கப்படுகிறாள் வக்கை .42܂.܀ * எனபதுமே :படுகிறது" மிகக் குறைவாகவே சே புரிதலும், அன்பு புரிதலும் கொண்ட,
'Soಿಣಿ, வையறற அழுததங்களுககு தன் *ಜ್ಜೈವಿಕೆ பம் தராத இவை: வெடி ஒரு கனே மனஅழுத்தத்தைப் : பெண்களுக்குத் தருகிறது என்றால், ே ဓါပ် 鞑 தொழில் அழுத்தம், பணி சுமை,
O O Genoг гGiо зPlatoa 6) தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ அரிசிமா - 2 கை, சோளமா - 1 கை மைதா - கை, முட்டை - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து காய்ந்த மிளகாய் - 3 தேக்கரண்டி (அரைத்த விழுது) மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி தனியாத்தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை 26 ao
இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும் அரைத்த அரிசி மா, சோளமா, மைதா, மஞ்சள்தூள் அரைத்த மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, தனியாத்தூள், சீரகப்பொடி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் நீர் தெளித்து பசை பதத்தில் பிசையவும். இறாலை இக்கலவையில் புரட்டி காய்ந்த
எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
G) o O urfishů Gurůup 660 - 293 UNO QQნ oig5.
கேள்வி : மன அழுத்தத்தின் அடிப்படைக் காரணி யாது?
பரிசு விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி
வைக்கவும்:அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
000 வாரம் அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 293
Ŷ ŷ ULIMIT தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-14.11.2011
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்
s
சுப் போட்டி இல:291 இற்கான விடை: சாரா வெஸ்ட் ரிசு பெறும் அதிர்ஷ்டசாலி சித்திசாகிறா உம்மா,390A, செமனரிவத்த றோட், தென்னக்கும்புர, கணிழ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திப்படுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.
ஒரு பிரச்சினை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயற்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட வேண்டாம். மாமியார் என்றதும் உம். என்ற முகத்துடன் கடுகடுவென்று பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.
பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின் வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.
அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள் போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக் கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ் பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம் நடக்கிறதா உங்கள் ' மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர் உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமகள் மருமகள் தான். எனக்கு பிடித்த 3Ꭷ 6ᏡᎢ6ᏡᎠ6Ꮝ] சமைத்திருக்கிறாள்
மருமகளாக வேண்டுமா?
பெருமைப்பட்டுக் கொள்வார். நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள். இதனால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ சொல்றது என்று, செய்றது ஒன்று, என்று கூடாத பெயர் வாங்கிவிடுவீர்கள். மாமியாரை மரி யாதையுடன் நடத்துங்கள் நீங்கள் அன்பாக நடந்துகொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக \கோடுத்து அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள்.
எண்ணெய் வழியும் சருமத்திற்கு சிலருக்கு எவ்வள்வுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் ச்ெய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். இரசாயனம் கலந்த முகப் பூச்சுகளால் ஒவ்வாமை உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிட்ைக்கர்து.
இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.
மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக இரசாயனம் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது. -
சிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும். எவ்வளவுதான் கிரீம்கள் தடவினாலும் முகம் பளிச்சிடாது. இவர்கள் முட்டைக்கோஸ் மற்றும் கரட் போன்றவற்றின்
வேகவைத்த தண்ணிரை ஆறவைத்து முகம் கழுவி
வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
கறுப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
முகப்பரு மாற வெந்தயக் கீரை - 1 கைப்பிடி, துளசி இலை - சிறிதளவு, கொத்துமல்லி இலை - சிறிதளவு எடுத்து நீர்விட்டு அரைத்து முகத் தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப் ரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை
விர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும்
தவிர்ப்பது நல்லது.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து
ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால்
பருக்கள் குறையும். ularatoð)= = = = = = = = = = = = = = = = = = ;
நவம்பர் 03-09, 207

Page 7
லம் முரசின் குரல்வளையை நசுக்கிவிடலாம் என்று கனவு கண்டவர்களுக்கு ஆயிரமாயிரம் o:: சதிகளையும் அரசியல் வஞ்சனைக պլք கண்டு அவற்றுக்கு င္ကိုမှီ驚ကြီး နှီ கொதித்தெழுந்த போர் முரசத்தை அவ்வளவு எளிதில் அடக்கிவிட முடியாது என்பதை தினமுரசின் தொடர்ச்சியான பயணம் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது.
இது தினமுரசு குடும்பத்தார்
П6025. -
மரணம் சில மனிதர்களை மரணிக்க முடியாதவனாக மாற்றும் கைங்கரியத்தைச் செய்துவிடுகின்றது. அதேபோன்றுதான் அற்புதனின் கொலையும் அமைந்திருக்கின்றது.
இற்றைக்குப் 12 வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை ஸ்ரேசன் வீதியில் சரிந்து கிடந்தது இலட்சோப இலட்சம் மக்களில் ஒருவனாக வாழ்ந்த இனந்தெரியாத (Rob சடலம் அல்ல. தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பதிந்து அவர்களின் ஆத்ம சுருதியாகக் கிளம்பிய ஒரு தர்மயோகியின் சடலம் என்று கூறினால் மிகையாகாது.
தமிழ் பத்திரிகைத் துறை வரலாற்றின் மரபுகளை உடைத்து காலமாற்றத்தோடு
புகுத்தி பத்திரிகைத்துறைக்குப் பு இலக்கணம் வகுத்த
அற்புதனின் 12 ஆவது நினைவு தினத்தில் ඒව{6කuji பற்றி நினைவுப் பதிவுகளை 6) Tafabjas(36TITGB பகிர்ந்துகொள்வதில் பெருமையடை கின்றோம்.
19Ꮾ3 éᏓLiᎠ త960dTG செப்டெம்பர் LDITSLD 16 &, b flabef
ாதம் 16 ஆ திகதி,
ܕ ܘ ܬ ܕ݁ܠܳܐ
ZAŽA のあーのg,
யாழ்ப்பாணத்தின் அழகிய கிராமங்
களில் ஒன்றான அராலியில் நடராஜா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் எங்கள் அற்புதன். அவர் சிறு வயது முதல் நல்லூர் முடமாவடிப் பகுதி யிலேயே வசித்து வந்தார். ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாசாலையிலும், உயர்தரக் கல்வியை வைத்தீஸ்வராக் கல்லூரி யிலும் மேற்கொண்டு வந்தார்.
1980 களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழக அனுமதி அறிமுகப்படுத் தப்பட்ட தரப்படுத்தல் முறைக்கு எதிராக மாணவர் ஒன்றியம் என்ற அமைப் பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றியதன் மூலம் அற்புதனின் அரசியல் பிரவேசம் ஆரம்பிக்கின்றது. இக்காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ், இன் மாணவர் அமைப்பாக இருந்த ஈழமானவர் பொதுமன்றம் (GUES) என்ற அமைப்புடன் தொடர்புகளை ஏற் படுத்தி ஈழவிடுதலைக்காகவும், சமூகமாற்றத்திற்காகவும் பிரச்சாரங் களை மேற்கொண்டு வந்தார்.
1989 இல் நடைபெற்ற ஈ.பி.ஆர். எல்.எவ் இன் அமைப்பாளர் மாநாட்டில்
இதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீதிகேட்டு குரல் எழுப்பும் முரசின் பேரொலியாய், சிற்பியாய் விளங்கிய Ceau cused close துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு 12 வருடங்கள் சென்றுவிட்டன.
965GOOGTE GESTGÖGNJEG மூலம் முரசின் குரல் GCOGICDu Bérééloîl6ui GIGOJ ESGOTGa escadLGnjil களுக்கு ஆயிரமாயிரம் ав5пcoaов66gрепццъ в**а- soomub ogale வஞ்சனைகளையும் கண்டு elejmég Grágneság கொதித்தெழுந்த போர் |ppeғбо85 сібі баспа бейбас, SLEGS Upigung GTGLUGINE தினமுரசின் தொடர்ச்சியான பயணம் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது.
ዕ R/))
பங்குபற்றிய அற்புதன், இயக்கத்தை முன்கொண்டு செல்வதற்கான கொள்கை, நடைமுறைகள் தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டார். அங்கு இவர் வைத்த தர்க்க ரீதியான கருத்துக்களும் வாதங்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்குள் இவருக்கு ஓர் தனியான சிறப்பிடத்தைப் பெற்றுக்கொடுத்திருந்தது. ஈழமாணவர் பொதுமன்றம் (GUES), ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றின் வெளி
யீடுகளான ஈழமாணவர் குரல், ஈழமுழக்கம், செந்தளம், செந்தணல் ஆகிய பத்திரிகைகளில் எல்லாம் ஆசிரி "யர் அற்புதன் எழுதியவை ஏராளம்.
இக்காலப்பகுதியிலேயே அற்புதனின் எழுத்தாற்றலை படம் பிடித்துக் காட்டிய காலப்பகுதி என்றால் மிகையாகாது.
1982 இல் படையினருக்கு எதிராக யாழ்.பெரிய கோவிலிலிருந்தும், சென்ஜோன்ஸ் தேவாலயத்திலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் முன்னணியில் நின்று செயற்பட்டார். 1984 இல் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முதலாவது காங்கிரசில் பங்குபற்றிய அற்புதன் அவ்வியக்கத்தின் கொள்கைவழி பற்றி ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கினார். இக்காலப்பகுதியில்
தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இராணுவ அமைப்பான மக்கள் விடுதலைப் படையின் அரசியல் கமிஷன ராகச் செயற்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் அரசி யல், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருந்தபோது அதற்குரிய நிதி ஆதாரங்களை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவ்வாறு தான் சார்ந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் தனது முழுத் திற d மையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் அமைப்புக்குள் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரப்பட்டிருந்த நிலையில் 1986 இன் பிற்பகுதியில் அவ்வியக்கம் புலி களால் தடைசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து செயற்பட்டு வந்த அற்புதன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் மத்திய குழு உறுப்பினராகவும், மக்கள் விடுதலைப் படையின் தளபதியாகவும் இருந்த திரு. டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளும், விவேகமான தீர்மானங்களும் அவர்கள் இருவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.
1980 களின் இறுதிப்பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி அமைக்கப்பட்டபோது, அக்கட்சியின் உருவாக்கத்தில் மறக்கப்பட முடியாத பங்களிப்பை அற்புதன் வழங்கியிருந்தார். பல்வேறு
பொருளாதார நெருக்கடிகள்,
அரசியல் நெருக்கடிகள் என்பவற்றுக்கு மத்தியிலும் மனம் தளராது தொடர்ந்து செயற்பட்டார். 1990 களில் இலங்கைக்கு வந்து ஜனநாயக வழிமுறையில் செயற்படுவதற்கு ஈ.பி.டி.பி தீர்மானித்தபொழுது அற்புதனும் இலங்கை வந்தார். இலங்கை வானொலியில் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்ட மக்களின் குரல் வானொலி நிகழ்ச்சிநிரல் மூலம் அரசியல் நிலவரங்களை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்தார். அன்றைய சூழலைப் புரிந்துகொண்ட அற்புதன் அவர்கள் பக்கச்சார்பற்ற தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் பக்கச்சார்பற்ற அழுத்தங்களுக்குத் தலைவனங்காது தட"ழ் மக்களின் நலன் சார்ந்து நின்று உள்ளதை உள்ளபடி உரைக்கின்ற பத்தி ரிகை ஒன்றின் அவசியத்தை உணர்ந்துகொண்டார். அதன் விளைவுதான் தினமுரசு வாரமலர் உதயமாகியது.
தினமுரசுப் பத்திரிகையின் மூலம் தமிழ் அரசியல் உலகத்தையும் பத்திரிகை உலகத்தையும் அதிர வைத்தார். தான் வகுத்துக்கொண்ட தீர்மானத்தின்படியே பத்திரிகையை நடாத்திச் சென்றவர் உலகப்பரப்பில் தமிழர்கள் வாழும் இடமெங்கும் அதிக விற்பனையைப் பதிவு செய்த பெருமையை தினமுரசுக்குப் பெற்றுக்கொடுத்தார்.
1994 இல் பாராளுமன்றத்
தேர்தலின் மூலம் பாராளு மன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட அற்புதன் அவர்கள் இயக்க வாழ்க்கையிலிருந்து பத்திரிகை ஜாம்பவான் ஆகி யது வரை தன்னை என்றுமே விளம்பரப்படுத்திக்கொள்வதில் காட்டியதில்லை. எளிமையான

Page 8
GGSÍGILIULUÍGÉ
(5-1-2 o dUDAGölóò வாரத் தொடர்ச்சி) செ శ్లో ః  ః
க்கு:- குடும்ப வாழ்வில்
மகிழ்ச்சி உண்டாகும். புத்திர வழியில்
சுபச்செலவைக் கொடுக்கும் கணவன்
னைவி ஒற்றுமை சிறப்பா
சம்பவங்களும் ஏற்படும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 1, 2 ஆம் பாதம்)
புள்ள கன்னி ராசி அன்பர்களே!
ருக்கு கடந்த 5 ஆண்டுகளா ?????? ருக்கிறது. 15:11,2011 அன்று சனி
添 ன்மராசியில் இருந்து
2 படும். எனவே எச்
கு:
(சித்திரை 3, 4 ஆம் பாதம், சுவாதி.
அது விசாகம் 1,2,3 ஆம் ಆಬ್ಜ (3 ܘܗܶ iš 05.2012 (முதல் அன்புள்ள துலாம் ராசி நேயர்களே!
:இ"ே உங்களுக்கு ஏழரைச் சூரியில் ரியம் தட்ைகளுக்குப் ஜென்ம சனி 15.11.2011 இல்
- தொடங்குகிறது 2.11.2014 வரை
::ಜ್ಜೈ. சனி சஞ்சரிக்கிறார். அவர் 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்வை செய்கிறார். உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி பொங்கும் சனி என்றாலு மற்ற கிரகங்கள் சஞ்சாரம் நன்மை தீமை கலந்த பலன்களைக் கொடுக்கும். 175,2012 முடிய துலாம் ராசிக் 撕 இல் சஞ்சரிக்கும் குருவால் பெரி கெடுதிகள் எல்லாம் பகலவனைக்
பனிபோல் விலகும் 6.6.2011
நிலை"சிறிது பாதிக்கும் உங்கள்
விக்கு ܡܪ :கு
க்கடங்காத செலவுகள்,
கணவன் மனைவி உற்வு கொஞ்சம் பாதிக்கும் நிலை போன்ற அ * $
பலன்கள் டாகும். நீங்கள் மிக வேண்டிய ஒருவரை இழக்கக் கூடிய நிலை உண்டாகும் குடும்பத்தில் புதுப்புதுச் செலவுகள் உண்டாகும். 175,2012 வரை ஜென்ம ராசியை குரு
၈#ကြီး நன் இருந்த #ါ၅) : LATAJ ---
செய்வதால் உங்களுடைய
நேரங்களில் நம்பியவர்கள்ே துரோகம் சோத னகள் யாவும் ஒவ்வொன்றாகக்
LF Orr La L-SLLaufa ॐ ズ POWERFULL worldwide SERVICE ? : "நாண் நல்லதை நினைக்க நன்மை நடக்கிறது மான நற்பல:ை
நல்லதையே நினைப்போம் நல்லது நடக்கும்!” துர்க்கையின் சக்தியால் எப்பேர்பட்ட தடைப்பட்ட திருமணங்களும் என் சாந்திக்குப் பின் கை கூடு
ஆரோக்கியம்:- நலனில் கவன.
|கிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சிலருக்கு 2.69. சித்திபெற்றுவிடுகிறார்கள். கணவன், மனைவி பிணக்கு ೭L-6): ೭Lುಗ್ರ 2 அதிவிரைவில் தீர்ந்து சுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன், காத- 鑒 莎 லிவசியமாக இங்கிருந்தே உறு செய்வதால் உடன் பலன் தெரிகிறது. |ժայա, நேரிடு. தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் அதிவிஷேட ஒளசத மூலிகையால் ஆலைசசலைத அற்புத குணம் பெறுகிறார்கள். இன்னும் நடந்தது. நடப்பது, நடக்கவிருப்பது வேண்டும்.
அனைத்தும் அருள்ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கணித்துகொடுக்கப்படும். குடும்பம்: கு(
S&T66ff)6O)6 வெளிநாட்டவர்களுக்கு அதிவிசேட 24 மணித்தியால தொலைபேசி தேவையற்ற க சேவையுண்டு. மூ இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. மை பாடுகளும் வா வெளிச்சம் பார்க்கப்படும். முழுமையாக காண்ட அடிப்படையில் உங்கள் உண்டா เi) জ{ ஜாதகத்தைக் கணித்துக் கொள்ளலாம். கள் சி து தன
இது 48 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே! 'పశk; தேச பந்து, கலாநிதி பேராசிரியர் PK.சாமி JP ஐயா :#
முநீ துர்க்கா தேவி அருள் சக்தி இல்லம் வது நற்பலனை MALAYALA MANTHIRIGA UCHCHADA PEEDAM :" నో 23, மேபீல்ட் ரோட் கொழும்பு-13. கொடுக்கல், வ
Gg5mr. GLU:011 2342463, O1123424G4, O11247 OG 15 A : நுவரெலியா கிளை முநீ துர்க்கா தேவி இல்லம். இருப்பவர்36 இல:33,தினசரி சந்தை கட்டடம், நுவரெலியா, O52-2222508 நினைப்பர் பெர் உங்கள் தேவை. கருதி எங்கள் கொரியர் சேவை மீனை :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

õÒS TÉIGOGG565
முடியும் உடன் - ಪ್ಲೇಸ್ಡಿ பாக நேரிடும். சில வேலையை விட்டு விலகுவார்கள்.
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் பாதம்,
(BastoDL)
பம் குடும்பத்தில்
குடு மிகவும் அனுசரித்து செல்ல வேண்டி
யிருக்கும் கணவன்-மனைவி பிரச்சினை
களால் பிள்ளைகள் பாதிக்கப்படுவர்
bg)
து அனுகூல ாக் கொடுக்கும். உங்கள் தேக
தேவை.
உண்டாகாது வாங்கலில் அதிருப்தி
பூச்சிகளால் மகசூலில் பெரிய நஷ்டம் உண்டாக இடமுண்டு
மாணவர்களுக்கு:-
நத்து வேறு
க்குவாதங்களும் கல்வி
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும்
தனுசு s: (மூலம், பூராடம், உத்திருடம் 1ஆம் பாதம்) அன்புள்ள தனுசு ராசி நேயர்களே! உங்களுக்குக் கடந்த
சனி பகவான் 1 இல் சஞ்சரித் போது சொல்ல முடியாத
சோதனைகள் எல்லாம் உண்டாகியது 15.11.2011க்குப் பிறகு 11 ஆம் இடமான லாபஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இது
உண்டாக்கும் புது முயற்சிகளில் ܗܝ வெற்றி எதிர்பாராத பண வரவு, குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும் அமைப்பு, தனவரவு தாராளமாக வரக் கூடிய நிலை போன்ற பிரமாதமான நற்பலன்கள் உண்டாகும் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுபகாரியம் அமோகமாக நடைபெறும் தற்போது உங்கள் ஜென்ம ராசிக்கு 5 醬 சஞ்சரிக்கும் குரு 17.5.2012க்குப் பிறகு 6 ஆம் வீட்டிற்கு வருகி றார். அதோடு 6.6.2011 23,122012 வரை கேது பகவான் 6 இலும், ராகு பகவான் 12 இலும் சஞ்சரிக்க இருப்பதால் மென்மேலும் ஏற்றங்கள்
தொடர்ந்தபடி இருக்கும். கடந்தகாலத்தில் நடக்காத காரியங்கள். கூட இக்காலத்தில் நடைபெறும் வெளிநாட்டுக்குப் பயணம் சீருெக்கு உண்டாகும். வேலை கிடைக்காமல் இருந்த இளைஞர்களுக்குக் கூட இந்தக் காலத்தில் நல்ல வேலை லுமைந்து வாழ்வில் சந்தோஷம்
ாடும் பங்குச்சந்தையில் பல ரக்கூடிய யோகம் உண்டு ாக்கியம்: உடல்நலம் சிறப்பாக
இருக்கும் உங்களுக்கு இருந்து வந்த ಙ್:* உடல்நிலை சுறுசுறுப்படையும் உற்றார். உறவினர்கள் மிகவும் அனுகூலமாக
பொருளாதார நிலை: தனவரவுகள் சிறப்பாக அமையும் கொடுத்த கடன்கள் வசூலாகும் உங்களை ஏமாற்ற நினைத்த வர்களும் தேடிவந்து மன்னிப்புக் கேட்பர் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும்
உத்தியோகத்தர்களுக்கு:- சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதலையும் உண்டாக்கி பூரிப்பையும் ஏற்படுத்தும் உடன் பணிபுரிபவர்களின் நல்ல அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தை மிகவும் விரிவு செய்வீர்கள் சென் ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வீர்கள் இரும்பு, எண்ணெய் தொடர்புகொள்ள வியாபாரிகள் மிகவும் ವ್ಹಿಜ್ಡ இலாபத்தையும் பெறுவார்கள்.
பெண்களுக்கு:- உங்களுக்குச்
காலமாகும் மணமாகாத
ஆரோக்கியம் நன்றாக
ருக்கும். விவசாயிகளுக்கு:- விளைச்சல் திருப்தி தரும் அரசு வழியிலும்
9,95'TE JÖ 556ØDE: 35(595ED: :: ܝܠ ܘ எண்ணெய் வித்துக்கள் நல்ல விளைச்சலையும், இலாபத்தையும் கொடுக்கும்
மாணவர்களுக்கு:- கல் ನಿಜ್ಡಣ್ಣಛಿ: ᎥᏏ6Ꮝ6b . முனUனறறம அமையப খৃঃপূঃ பெறும் இந்தக் காலகட்டத்தில் 夔 கல்வியில் வெற்றிகிட்டும்.
அதிக மதிப்பெண்கள் பெற்று oತ್ಲಿ ಕ್ಲೌಳಿ: பாராட்டுப் பெறும் அமைப்பு
"தொடர்ச்சி அடுத்த வாரம்
வம்பர் 03 - 09, 207 LLLLLSSSSSSSSSSSSSSLLLLSLSLSSLSLSSSSSSLLLLLSAAL

Page 9
கடாபிக்கு நெருக்கமானவர்கள், லிபி யாவை விட்டு தப்பிச் செல்லும்படி பல தடவைகள் கடாபியை வற்புறுத்தினார்கள் என்கிறார் தாவோ, ஆனால், கடாபியும் அவரது மகனும் அதை ஒரு ஒப்ஷனாகவே முதலில் எடுக்கவில்லை. லிபியாவுக்குள் இருக்கும்வரை தம்மை ஏதும் செய்ய முடியாது என்று நம்பியதே அதற்கு காரணம் என்றும் கூறுகிறார் தாவோ, கடாபி, தலைநகர் திரிபோலியில் இருந்து தப்பிச் சென்றபோது, எங்கே செல்வது என்பதில் முதலில் அவருக்கு ஒரு குழப்பம் இருந்தது. கடாபி யின் மகன் முவடாசிம், ஆர்ட் நகரைத் தேர்ந்தெடுத்தார். காரணம், கடாபிக்கு ஆதரவான மக்கள் அதிகளவில் வசிக்கும் நகரம் அது.
தாவோ கூறிய மற்றைய விபரங்கள்: கடாபி 42 ஆண்டுகள் லிபியாவின் அசைக்க முடியாத சக்தியாக ஆட்சி செய்தபின்னரே, தலைநகரை விட்டுத் தப்பியோட நேர்ந்தது. ஆடம்பரமான மாளிகைகளில் வாழ்ந்த கடாபி, தப்பியோடிய பின் ஆர்ட் நகரில் வெவ்வேறு வீடுகளில் தலைமறைவாக தங்க வேண்டியிருந்தது.
"ஏன் இந்த வீட்டில் மின்சாரம் இல்லை? ஏன் தண்ணீர் சப்ளை 24 மணி நேரமும் இல்லை?” என்று கோபம் கலந்த ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
'கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தின் தாக்குதல்கள், கடாபியின் நேரடி வழிநடத்தலில் நடைபெற்றன” என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என்கிறார் தாவோ, "யுத்தம் நடைபெற்ற நேரங்களில் கடாபி தனது மறைவிடத்தைவிட்டு வெளியே வந்ததே கிடையாது. துப்பாக்கிகளுடன் அவர் காணப்படுவதாக வெளியான போட்டோக்கள் யாவும், இன்டோரில் எடுக்கப்பட்டவை'
தாவோவின் கூற்றுப்படி, யுத்தம்
கொல்லப்பட்ட கடாபியின் இறுதி தினங்கள் எப்படி இருந்தன? அவர் என்னவெல்லாம் செய்தார்? என்ன பேசினார்? இந்த விபரங்கள் தற்போது விலாவாரியாக வெளி யாகி உள்ளன. தலைநகர் திரி போலியை போர்ாளிப் படைகள் கைப்பற்றியபோது, ஓகஸ்ட் 21ஆம் திகதி அங்கிருந்து தப்பி ஓடினார் கடாபி, தனது நம்பிக்கைக்கு உரிய பாதுகாவலர்கள், நெருங்கிய உறவினர்கள், விசுவாசிகள், மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோர் 9Lisu IO (8us 65TeorL öQp ஒன்றுடன் சிறிய வாகனத் தொடர் ஒன்றில் அவர் இரவோடு இரவாக திரிபோலியை விட்டு தப்பிச் சென்றார். ر
கடாபியுடன் சென்ற குழுவில் ஒருவர். தாவோ. இவர் கடாபி யின் நெருங்கிய உறவினரும்கட. தற்போது கைது செய்யப்பட்டு, ဒ္ဓိန္တိမ္ပိ மத்திய உளவுத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள தாவோதான், கடாபியின் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களை வெளியுலகுக்கு முதன்முதலில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மீடியாக்கள் அடங்கிய பத்திரிகையாளர் மாநாடு ܦ ஒன்றில் பேசுவதற்கு இவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது தாவோ கறிய விபரங்கள்தான் கடாபியின் இறுதித் தினங்கள் பற்றி தற்போது உள்ள ஒரேயொரு பதிவு.
ტექტ
கடாபியின் சகா வழங்கும் கண்ணின் வாக்குமூலம்
6Q/Žalgajo 05 - 09, 2077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடைபெற்றபோது, தனது துப்பாக்கியில் இருந்து ஒரு சிங்கிள் தோட்டாவைக்கூட கடாபி சுட்டதில்லை. அவரது மறைவிடத்தில் இருந்து சட்டலைட் செல்போன்களில் பேசுவதிலேயே அவரது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யுத்தம் தோல்வியில் முடிகின்றது என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆனாலும், யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்து அவர் வெளியேற விரும்பவில்லை.
சலிப்புற்று இருந்த சமயத்தில், “நிறை யவே வீர வசனங்களைப் பேசிவிட்டேன். அவ்வளவு பேசிவிட்டு, உயிர் தப்பி ஓடினால் நன்றாகவா இருக்கும்? எனது பேச்சுக்களே என்னை இங்கிருந்து தப்பி ஓட விடாமல் செய்துவிட்டன” என்று
後 காவலர்கள் எப்படி ரோந்து
வந்து தடுத்தாலும், ஆர்ட் நகருக்குள் இருந்த பொதுமக்கள் காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் செல்வது தொடர்ந்தது. உயிர்போனாலும் பரவாயில்லை என்று ரிஸ்க் எடுத்து குடும்பத்துடன் தப்பி ஓடத் தொடங்கினார்கள்.
இப்படியே பொதுமக்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டால், போராளிப் படையினர் கடாபியின் மறைவிடத்தை முற்றாக தாக்குவதற்கு எந்தத் தடையும் கிடையாது என்பதை புரிந்து கொண்டார் கடாபி. "தப்பி ஓடும் மக்களை
sy
சால்லிக்கொண்டு இருந்தார். கொடுத்தார்
மக்களுக்காக போராடுகிறேன் என்று இந்த உத்தரவை காவலர்கள் எப்படி அவர் சொல்லிக் கொண்டாலும், தாம் நிறைவேற்றினார்கள்?
உயிர் தப்புவதற்காக மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார். அவரைச் சுற்றி பொதுமக்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். இடத்தில் தங்க வைத்து, அதைச் சுற்றி பொதுமக்கள் இருப்பதால் போராளி கடுமையான காவல் வைத்துவிட்டார்கள். படையினர் அவரது மறைவிடங்கள் தமது மகள்களையும், தங்கைகளையும் மீது றொக்கெட் தாக்குதல்களை விட்டுவிட்டு யாரும் வெளியேற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடாத்த மாட்டார்கள் என்ற லாஜிக் இது. முடிந்தது. இதனால்தான் கடாபியால் எனது மக்கள். எனது மக்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் உயிர் என்று அடிக்கடி சொல்கிறீர்களே. அந்த தப்ப முடிந்தது. -
ஆனால், இவரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்கள்
அனைவரையும் பிடித்துச் சென்று ஓர்
ராக்கெட் ஷெல்கள் அவ்வப்போது --- வந்து வீழ்ந்ததில். கொல்லப்பட்டுக் கொண்டி
ருந்தார்கள். ஒரு
কৃষ্ণু কৃষ্ণু
வைத்திருக்கிறீர்களே என்று தாவோ கேட்டபோது தலைவரின் பதில், "இதை வெளியே யாரும் நம்ப மாட்டார்கள். எனது பிரச்சார சக்திகள் வெளிநாடு களில் உள்ளன. அவர்கள் இதையெல்லாம் பொய் பிரச்சாரம் என்று சொல்லி
அவரது கையில் இருந்ததெல்லாம் ஒரு சட்டலைட் போன் மாத்திரமே. கம்பியூட்டரோ, இன்ரநெற்ரோ கிடையாது. அப்படி
இருந்திருந்தாலும் பலனில்லை. காரணம், மின்சார வசதி பெரிதாக இருக்கவில்லை. போன் சார்ஜ் பண்ணுவதற்கு தன்னிடமிருந்த வாகனங்களை உபயோகித்துக் கொண்டிருந்தார்.
தனது சட்டலைட் போனில் அவர் தொடர்பு கொள்ளும் ஆட்களைத் தவிர, வேறு வெளித் தொடர்புகள் ஏதும் அவருக்கு கடைசி நாட்களில் இருக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், வெளி உலகில் இருந்து அவர் துண்டிக்கப்பட்டு இருந்தார்.
என்னதான் பொதுமக்களை சுற்றி நிறுத்திவிட்டு நடுவே மறைந்து இருந்தாலும், ஆர்ட் நகரின்மீது போராளிப் படையினரின் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மோட்டார் ஷெல்கள் எந்த நேரத்திலும் நகருக்குள் வந்து வீழ்ந்து கொண்டுதான் இருந்தன.
கடாபியின் உடலை போட்டோ எடுக்கும் மக்கள்.
இதனால், கடாபி அடிக்கடி தனது மறைவிடத்தை வெவ்வேறு வீடுகளுக்கு
கட்டத்தில் கடாபிக்கு ஆதரவானவர்கள் என்று கூறப்பட்ட இந்த மக்கள், கடாபியை வெறுக்கத் தொடங்கினார்கள்.
-- LD60s.g5ds (335Lu JLDT35
இருந்த பொதுமக்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர்.
ॐ அவர்களை தனது ஆட்களின்
உதவியுடன் துப்பாக்கி முனையில் மிரட்டியே தன்னைச் சுற்றி நிறுத்தி வைத்திருந்தார் 5டபி.
அப்படியிருந்தும், இரவோடு இரவாக பொதுமக்கள் தப்பிச் செல்வது அன்றாடம் நடக்கத் தொடங்கியது. தப்பிச் செல்ல முயலும் பொதுமக்கள் கடாபி யின் காவலர்களால் பிடிக்கப்பட்டால் தண்டனையாக சவுக்கடி வழங்கப்பட்டது. வாக்குவாதம் செய்ய முயல்பவர்கள் கொல்லப்பட்டார்கள்.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை மற்றைய பொதுமக்களின் பார்வையில் படும் வகையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றனர் கடாபியின் காவலர்கள். அதற்கு காரணமும் இருந்தது.
"நீங்களும் தப்பிச் செல்ல முயன்றால், இது போலவே உயிரிழக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுவதே அந்தக் காரணம்.
வந்து வீழ்ந்து வெடித்தது. அதில் கடா பியின் மெய்பாதுகாவலர்கள் மூவர்
மற்றொரு தடவை, அவருடன் கூடவே சென்று கொண்டிருந்த அவரது சமையல்காரர் படுகாயம் அடைந்தார். \; அதன்பின் அவரது குழுவில் இருந்த
மற்றையவர்கள் மாறிமாறி சமையல் வேலை செய்ய வேண்டியிருந்தது.
கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒருநாள்,கடாபி தனது மறைவிடத்தை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த ஏரி யாவே போராளிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அவர்கள் எந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டவண்ணம் இருந்தனர். கடாபி உயிர் தப்பியதே பெரிய விஷயம்.வாழ்வா சாவா என்று கடாபி பரிதவித்த அந்த சந்தர்ப்பத்தின் பின்னர்தான். அவர் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுக்கார்.
டுததார (தொடர்ச்சி 22 ஆம் பக்கம்.)
9

Page 10
மாட்டேன்' என் மூன்று வில சொன்னதையும் கேட்டார், விவச என்ன தண்டை என்று யோசித்த ஒப்புக் கொண்டு
கீழ்த்தரமான தந்திரங்களினால், இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது. "வேகானந்தர் )
வாரம் ஒரு திருக்குறள்
0.56LGOLD
劇 ↔ O கேட்டது, முயலி உலகம் தழிஇய தொட்யம் மலர்தலும் அதை விடுதை கடம்பலும் இல்ல தறிவு என் கோழிகளை
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது நரி, அதை மன
சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் சொல்கிறது. ஒ பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு ஆட்டுக் குட்டிக
சாப்பிட்டதோடு,
ॐ குறள்:425 ' இல்லாமல், தா ܀ ܀ ܀ 2
என்று Jenera
ஒரு கிராமத்தில் விவசாயி /ー ஒருவர் இருந்தார். அவருக்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது. அந்த பண்ணையில் கோழி, ஆடுகளையும் வளர்த்து வந்தார்.
ஒருநாள் முயல், நரி, ஓநாய் ஆகிய மூன்றும் திருட்டுத்தனமாக பண்ணையினுள் நுழைந்து கிடைத்த பழங்களையும், கோழி, ஆடுகளையும் தினமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. தோட்டத்திற்குச் சென்று பார்த்த விவசாயி, மரங்களில் உள்ள பழங்கள் மற்றும் ஆடுகள் எல்லாம் எப்படி காணாமல் போகின்றன என்று கவலையில் ஆழ்ந்தார். சில
a ခြူး န္ဟစ္ထိ , 9,60.df@Ip&IIU (ဗိugဗြိ6
கூட்டம்தான் என்பதை விவசாயி, றது. எனவே, நர்
கண்டுபிடித்துவிட்டார். இதற்கு நரியோ, நான் திருட யும் மிருகக்காட் ஒரு முடிவு கட்ட வேண்டும் வரவில்லை. முயலும், மற்ற சாலைக்கு அனு என்று எண்ணினார். விலங்குகளும் வநது உன போகிறேன். சா
அதன்படி, ஒருநாள் விவ தோட்டத்தை அழித்துவிடாமல் இரண்டுக்கும் ;ெ சாயி, இந்த விலங்குகளை காப்பற்றவே வந்தேன்" என்று தான் என்று கூற எல்லாம் கூண்டு வைத்து நடிததது. நரியையும், ஓநா பிடித்துவிட்டார். அடுத்து, விவசாயி, ஒநாயிடம் மிருகக்காட்சி ச
“முதலில் முயலிடம் விவ கேட்டார். அது பயங்கரமாக அனுப்பி வைத்த சாயி, என் பண்ணைக்கு ஏன் தனது கரகரத்த குரலில் தப்பு செய்து வந்தாய்? என்று கேட்டார். பேசியது. நான உன உள்ளதை உள் முயலும் பயந்து நடுங்கியபடி ஆட்டுக்குட்டியைச் சாப்பிட கொள்ள வேண் "நான் வந்தது தப்புதான். வந்தேன். ஓநாய்களுக்குச் தான் முயல்குட் பசியைப் போக்க கரட் சாப்பிட சொந்தமான ஆட்டுக்குட்டிகளை நாம் தப்பிக்க மு வந்தேன். இனி இங்கே வரவே நிதான் திருடி வைத்திருக்கிறாய். இல்லாவிட்டால், மாட்டேன் என்னை மன்னித்து அதனால், ஆட்டுக்குட்டிகளை போன்றவைகளை
\விட்டுவிடு' என்றுகெஞ்சியது. வேட்டையாடுவதை நான் நிறுத்த கஷ்டப்பட வேை
சொர்க்கத்தின் வாசல் U f ÜU f fa
எவரெஸ்ட் சிகரத்தின்
u)\IAIS)
உயரம் 29 ஆயிரத்து 35 அடி.
இது ஒரு பனிமலை. இதை
* 2010இல் காம போட்டிகள் நை
'சொர்க்கத்தின் வாசல்' என்றும் சொல்வார்கள். ஒவ்வொரு மலையேறும் வீரர்களுக்கும் இலட்சியமே எவரெஸ்ட்டின் உச்சியை அடைவதுதான். இங்கு 20.5.1953இல் எட்மண்ட் கில்லாரி, டென்சிங் என்ற இருவரும் கால்தடம் பதித்தனர். கிட்டத்தட்ட 176 பேர் எவரெஸ்டை நெருங்கி, இறந்து போயிருக்கின்றனர். சிகரத்தில் கால்தடம் பதித்தவர்களில் 16 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இடம்பெற்றுள்ளனர். எரிக் வெயன் என்ற வீரர் கண்பார்வையின்றியே எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு சாதனை படைத்துள்ளார்.
體
卡 总“ö 岛。 w
}}}}|| ཟླ་ 3 ༡༣ ལྷ་
se O
翡囊|日 日斧 圭 ée 33
Θ 3 β. 3 3 3 3 .
恨义 ·哈 oS 3
翡羈 G 3 G 日 3
● - |鬍壽劃= 6 33 G日39 |■咨
* S န္ဒီနွိုန္ဒီ၊ ဒွိ|ာ၊ ဒံ @ of 3 ? 3 6 ||းနှီးနှီ မှိနိစ္ဆန္တီ ́ 陽幅身講司| q・a ಇಂದ್ಲ: 'ಕಿಣ'
| || || e9 O யி D {}?|3 ° Co C & 39 ||ಜ್ಜೈ 斋兰 欧 அதுவே அதிகாரபூர்வமான 邸 恩哈 கருதப்பட்டது. கி.மு.490இல் ਭੇ 函锡 வெளியில் பாரசீகர்களை க 盟。 恺嗣 s வென்றனர். அந்தச் செய்தி 巴 s 翡 敌 தூரம் ஓடி எதென்ஸ்"க்கு ( (6 ës 韶 சென்றார், பீடிப்பிடிஸ் அவரு
செலுக்கம்வி
மரதன ": الصر 岳@ - ܢܠ
| aණයේ
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2ங்குகள்
அமைதியாகக் ாயி. அதனால், ன கொடுக்கலாம் நார் உள்ளதை } மன்னிப்பு b, அதனால், ல செய்கிறேன். ாத் தின்ற றக்க பொய் நாயோ, ளைக் கொன்று
LDL (BLĎ ன் செய்ததே சரி வேறு பேசுகி
A
JITLÓ!
ரியையும், ஓநாயை 胡 |ப்பி விடப் தம் வரை ஜயில் தண்டனை றிய விவசாயி, 60)UJu Lb. ாலைக்கு நார்.
விட்ட பிறகு, ாளபடி ஒப்புக் டும். அப்போது டியைப் போல plọu [[D.
ஒநாய், நரி ாப் போல்தான் ன்டும்.
攀劃
jši,
t
தலைநகர்: அஸ்தானா 656F
பரப்பளவு: 27 இலட்சத்து 24 ஆயிரத்து 900 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை: ஒரு கோடியே 64 இலட்சத்து 2 ஆயிரத்து 8601 மொழி: காஸாக், ரஷ்யன் நானயம்: டெங்கே, மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம், எழுத்தறிவு: 98.5 சதவீதம் அமைவிடம்: மத்திய கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் இருந்து வலப்புறமாக ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாட்டின் எல்லையை ஒட்டி கஸ்பியன் கடல் உள்ளது. கனிம வளம்: செம்பு, ஈயம், துத்தநாகம், நிலக்கரி, டங்ஸ்டன், பெற்றோலியம், நிக்கல், குரோமியம், மாலிப்டினம், மங்கனீசு. விவசாயம்: தானியம், பீட் கிழங்கு, உருளைக்கிழங்கு, காய்கறிகள். தொழில்கள்: இரும்புத்தாது, கந்தக அமிலம், விவசாய எந்திரங்கள், இரும்பு, கொங்கிறீட் சமையலறை சாதனங்கள், பின்னல் ஆடைகள், காலணிகள், காலுறைகள் தயாரித்தல். இறைச்சி, முட்டை, பருத்தி, உயர்ரக கம்பளம் கொடுக்கும்
ஆடுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. N ノ
சூரியனுக்கு பக்கத்தில் புதன் (மெர்க்குரி) தான் இருக்கிறது. மிக வெப்பமான கோள் புதன்தான். இதுதானே உங்கள் பதில். ஆனால், அது இல்லையாம். வீனஸ்தான் மிக வெப்பமான கோள் என்கின்றனர். விஞ்ஞானிகள்.
புதன் சூரியனுக்குப் பக்கத்தில் ሥ US سمعہ இருந்தாலும், அது மிகச் சிறிய கோள்தான். அதன் அளவு சந்திரனை விட, ஒன்றரை மடங்கு அதிகம். அவ்வளவு தான். இதுதவிர, அதில் வாயு மண்டலம் எதுவும் கிடையாது. ரொம்பவும் மெல்லிய மண்டலம் இது.
ஒரு கிரகத்தின் வெப்பம், அது சூரியனிடம் இருந்து பெறும் வெளிச்சத்தையும், அந்த வெளிச்சம், அது எவ்வளவு தூரம் பிரதிபலிக்காமல், தனக்குள்ளே கிரகித்துக் கொள்கிறது என்பதையும் பொறுத்தது. வீனஸில் பச்சை வீட்டு விளைவு ரொம்ப அதிகமாம். அதன் அளவு கிட்டத்தட்ட பூமியின் அளவுதானாம். அதில் வாயு மண்டலம் முழுவதும் பெரும்பாலும் காபனீர் ஒட்சைட் இருக்குதாம். காற்றழுத்தம் கூட, பூமியைப் போல தொண்ணுாறு மடங்கு அதிகமாம். காபனி ஒக்சைட் எப்பவுமே வெப்பத்தை போர்வை போல
மிக வெப்பமான கோள்
\Uாதுகாக்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும்.
O N கப்பல் கொடிகள் ༄༽ ஒரு கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அந்நாட்டுக் கொடி, கப்பலின் பின்பக்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருக்கும். முன்பக்க முதல் கொடிமரத்தில், அந்தக் கப்பல் முதலில் எந்த நாட்டுக்குச் செல்கிறதோ அந்நாட்டுக் கொடி ஏற்றப்பட்டிருக்கும். கப்பல் யாருக்குச் சொந்தம் என்பதைக் காட்ட கப்பலின் நடுவில் உரிமையாளரின் கொடி பறக்கும். கப்பலின் புகைபோக்கியில் வரையப்படும் அடையாளக் குறியீடுகளும்
தென்னாபிரிக்கா லைவனம் உள்ள
ধ্ৰু
ாம் எப்படிச் சரியாக உள்ளது தற்கால துவங்கப்பட்டது. ஸர் மாளிகை அரங்கில் ராயல்
முடிந்தது. 35TUL DIT 535 ) மரதன் சம கிரேக்கர்கள் யை 22 மைல் கொண்டு ருக்கு மரியாதை ஒட்டப்பந்தயம்
கப்பல் யாருக்கச் சொங்கம் எனக் காட்டும். (90 ருககு நத டு لر
/ Y
AC لر ܢܠ போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 14.11.2011 வர்னம் தீட்டும் போட்டி இல.914
தினமுரசு வாரமலர் த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ.இல:57, யாழ்ப்பாணம்.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 912 பரிசுக்குரியவர்: தி.நிதுசர்ை, யா/மட்டுவில்
காந்தநாயகி வித்தியாலயம்.
சி.ஆதுஷா, பிரதான வீதி கண்டி, 02. ம.பிருந்தாஜினி, குறிஞ்சாக்கேணி, கிண்ணியா, 03. திதயாபரன், சுலைமான் ரெரேஸ் கொழும்பு-05, 04. சி.கவிதா, நிவ்எல்பிட்டிய, ஹெலிஒயா. 05. எவ்.எம்பர்ஸானா, தில்லையடி, புத்தளம், 07. க.பிரவீன், தோணிக்கல், வவுனியா, 08. ப.சைந்தவிகொக்குவில், யாழ்ப்பாணம். 09. ம.கஸ்தூரி, விசுவமடு, முல்லைத்தீவு, للصر
φωγόμή ου - 09, 207ή
魯

Page 11
(சென்ற வாரத் தொடர்ச்சி) நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள் ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.
மாற்று உணவு வகைகள் என்றால் என்ன? ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை. ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.
1. காய்கறிகள் 2. கார்போஹைட்ரேட்ஸ். 3. பழங்கள் 4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள் 5. பால் மற்றும் பால் தயாரிப்புகள் 6. தானியங்கள் 7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.
2. உடற்பயிற்சி நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால், 1. இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது. 4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை. உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும். மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும். காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். இரத்தத்தில் சீனியின் அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
3. மாத்திரைகள் சில சமயங்களில், இரத்தத்தில் உள்ள அதிக சீனியின் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சீனியின் அளவை இரத்தத்தில்
கொள்ளலாம். இது இரத்தத்தில் சீனியின் அளவு குறைய உதவும். சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது.
குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக்
மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய, இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சில மாத்திரைகள், செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.
4. இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது? இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹோர்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால்
அப்பாவியாக நடித்து பூரீரா6 ஏமாற்றியிருக் என்று பூலான் புரிந்துகொண் மல்லா தன் காதல் மாறா இருக்கிறான் என்று அறிந்த பூலானுக்குப் சந்தோசம்.
இந்தச் சந்ே நிலைக்க வேண்டுமான பூரிராமுக்கு எப்படியாவது முடிவுகட்டியா வேண்டும் என நினைத்தாள். தன்மீதுள்ள பூரீராம் சதிசெ மல்லாவைக்
கொன்றுவிடுவி
அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சீனியின் (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிகளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு
முற்றினால், இன்சுலின் தவிர்க்க சட்டென்
இலாததாகிவிடுகிறது இன்சுலின் : ஊசி போட்டுக் கொண்ட பிறகு அந்தச் சிந்த இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் எழுந்ததும் முழுவதும் பரவுகிறது. செல்லின் பயந்துபோன
மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சீனியின் புக வழி செய்கிறது.
துர்க்கையம்ம எதுவும் நடக்க அப்படியான எதுவும் பூரீராம்
இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது? முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ இன்சுலினுக்கு 40 ஐ.யூ சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் போத்தலைக் கவிழ்த்துக் குலுக்கவும். இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் போத்தலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும். தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும். ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும். இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும். ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும். தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.
(முற்றும்)
தொட்டாலும் போராடு அடி தேவைப்பட்ட உன் உரிமை. "உன் குருஜி "யார் அத்து யார் தப்புச் ே தண்டனை ஒ6 என்று மல்லா சொன்னபோது தன் மகிழ்ச்சி கட்டுப்படுத்த அப்படியே
சரிந்து அவை கட்டிக்கொண் வைக் கன்னத் உதட்டிலுமாய் முத்தமிட்டாள். அப்படியே பு தரையோடு ம சாய, பூலான் சாய்ந்துகொன பூலானும், ம உணர்ச்சிகளின் சிக்கியிருக்க, இருளோடு இ சாளரம் வழிய பார்த்துக்கொ6 ஒரு ஜோடிக் அந்தக் கண் யூரீராம், மூச்சுள் மறந்து அக்கா பார்த்துக்கொ6 D6)6)II606)
பார்க்கமுடியவி பற்களை நற கடித்தபடி ச்
ჩიტყ# 0ჟ — 09, 20,77 جی
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாமெல்லாம் ஓரிடத்துக்குச் செல்லப்போகிறோம்.
எங்கே என்று தெரிந்தால் நீ
இருக்கு- த் கெள்ளைக்க UடுUயகக்
99590 vai - 99W. மீள்ன்ெறு த்ெதனைருேக்குத் gify Say WAMG ang. saaleM(yf WuýVÚu GVAMA, GIMhálásí Gle Agitals foot முப்பப்படுகின்றன.
ஆசையால் ய்து
வானோ என்றும்
ரு யோசனை
ாதில் எழுந்தது.
6060 லான் ாள். "அய்யோ ா, அப்படி கவிடாதே. சிந்தனை ம் மனதில்
iறு மனதுக்குள் :
சிக்கிறாய் னை யார் எதிர்த்துப் ,உதை ܙ݀ܕ ܐ ால் சுடு அது புரிகிறதா!" யையுமா? மீறினாலும், செய்தாலும் ன்றுதான்!”
பூலானால் யைக்
முடியவில்லை.
மல்லாமீது ன இறுகக்
ாள். மல்லா
தருணத்தில்தான் ல்லாந்து மல்லாவைக் கொல்வ மல்லாமீது தென்றும் முடிவெடுத்தான். ர்டாள். மறுநாள் காலையில் ல்லாவும் பூரீராமையும், லாலா ராமை ன் சங்கமத்தில் யும் காணாத பூலான்,
அவர்களை அவர்கள் எங்கே என்று ருளாக மல்லாவிடம் கேட்டாள். тgston அன்று பூலான் ண்டிருந்தன எழுவதற்கு நேரமாகிவிட்டது. கண்கள். அசதி தீர தூங்கித்தான் களுக்குரியவன் : எழுந்தாள். 羲 விடக்கூட: "இருவரும் தங்கள் ட்சியைப் குடும்பத்தைப் பார்க்கப் ண்ைடிருந்தான். போயிருக்கிறார்கள் அவனால் பூரீராமிடம் பத்தாயிரம் பில்லை. ரூபா கொடுத்திருக்கிறேன் நறவெனக் அதனால் திரும்பிவர சில ாளரத்தைவிட்டு நாட்கள் ஆகலாம்.
விலகிச் சென்றான் றிராம். அவனின் இதயத்துடிப்பு ஏறியிருந்தது மல்லா முணு முனுபபதும, பூலான மூச்சிரைப்பதும், எல்லாம். எல்லாம் பூரீராமின் நெஞ்சில் பொறாமைத் தீயை விசிறி விசிறி கொழுந்துவிட்டெரியச் செய்தன. அந்தத்
இருந்தது.
துள்ளிக் குதிப்பாய்!" என்றான் புன்னகைத்தபடி மல்லா.
அறியும் ஆவலில்
விழிகளை விரித்த பூலான்,
மல்லா அருகில் நின்ற மாது சிங்கிடம் “மாது நீ சொல்லு எங்கே போகப்போகிறோம்? என்றாள். மாது சிங்
புன்னகைத்தனே தவிர
பதில் சொல்லவில்லை.
பூலானுக்கு எரிச்சலாக
"எங்காவது போய்விட்டு வாருங்கள், நான் வரமாட்டேன்!”
"ம். மாட்டேன்!” "வருவாய். நான்தடுத்தாலும் வருவாய்! ஏனென்றால் அங்கே உனக்கு வேலை இருக்கிறது வேட்டை இருக்கிறது!"
பூலான் அவனை சந்தேகமாகப் பார்த்தபடி "எங்கே போகிறோம்?
மல்லா அவளையே
பார்த்தபடி
2:
“மகேஸ்பூருக்கு’ என்றதும் பூலானின் முகமே மாறி விட்டது. இதுவரை இருந்த சாநதம எலலாம மறைநது முகம் இறுகி முரட்டுத்தனம்
தெரிந்தது -
தன் கொடுமைக்கார கணவன் புத்திலாலிடம் மகேஸ்பூரில் பட்ட அனுபவங்கள் எல்லாம் பூலானின் மனதில் எழுந்தன.
"நாளைக்கு எதற்கு, இன்றே புறப்படலாமே?” என்ற பூலானின் குரலில் பழிவாங்கும் உணர்ச்சி
நிறைந்து கிடந்தது.
மகேஸ்பூருக்கு புறப்படுவதாகச் சொன்னதும் பூலானின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு குழந்தைத்தனமான ஆர்வத்தோடு கவனித்தான்
566).
பூரீராம், லாலா ராம் இருவரும் விடுதலை யாகி வந்த நாளில் இருந்தே பூலான் களையிழந்து காணப்படுவதை மல்லா கவனித்தே வந்தான்.
ரீராமும், லாலா ராமும் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பூலானை மகிழ்ச்சிப்படுத்த
ரும்பினான் மல்லா. அதனால்தான் பூலானின் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து வைக்க மகேஷ்பூருக்கு அவளை அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
பூலான் அவசரப்பட்டதால்
அன்றிரவே மகேஸ்பூருக்கு
புறப்பட தன் ஆட்களுக்கு மல்லா உத்தரவிட்டான். காட்டுப் பாதையூடாக அவர்கள் நடந்து சென்றனர். லெப்டினன்ட்களான பரத்
சிங்கும், மாதுசிங்கும்
தங்கள் துப்ப்ாக்கிகளோடு முன்னால் வழிகாட்டிச்
செல்ல ஏனையோர் பின்தொடர்ந்தனர்.
டீரென பயங்கரமான
ருளைக் கிழிப்பது ால எழுந்தது.
திடுப்பங்கள் Gal(s)...)
JUDGMO * ..ー ・ ー / 「 - DUE

Page 12
R
வைரமுதிதுவைகவனிக்குறிக
கமலும் வைரமுத்துவும் இணைவது புதிதல்ல. அதேவகையில் இது முதல் யும் அல்ல. ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் கமல் அவருக்கு தரும் அன்பளிப்புத்தான் கொஞ்சம் விசேடம் பிரேஸிலிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்பெஷல் கோபி, ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன், ஐரோப் லிருந்து கொண்டுவரப்படும் பழங்கள் இப்படி ஒவ்வொரு சந்திப்பும் வைரமு வுக்கு ருசி மிக்கதாக அமைந்துவிடுமாம். இதை வைரமுத்துவே பல சந்திட் கூறியுள்ளார். இந்த முறை தீபாவளிக்கு அடுத்த நாள் சந்தித்தார்கள், விஸ்வரூபம் படத்துக்காக இந்த சந் :: கமல் வைரமுத்துவுக்கு வைத்த விருந்து உக்குளான் கறி பூந்தமல்லியில் உள்ள ரு தொழிற்சாலையில்தான் இந்தப் படப்பிடிப்பு நடந்து காண்டிருந்தது. பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளில் உக்குளான் பறவைகள் அதிகம் கிடைக்கும். இவற்றை வாங்கி விருந்து சமைத்திருக்கிறார்கள்
வைரமுத்துவை படப்பிடிப்புத் வரவழைத்த கமல், அவருக்கு உக்குளான் கறி விருந்தளிக்க, வைரமுத்து தனது கள்ளிக்காட்டு நினைவுகளில் மூழ்கிப் போய் ரசித்து ருசித்து சாப்பிட்டாராம்
AA AA AA Α வெற்றிக் களிப்பில் வேலாயுதம் இந்த தீபாவளிக்கு இரண்டே படங்களில் வெற்றி பெறப் போவது 7ஆம் அறிவா, வேலாயுதமா என்று ஏக எதிர்பார்ப்பு நிறைய இருந்தன. ஆனால் ஆரம்பத்தை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும் இரண்டு படங்கள் ஓடும் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. போட்டி பலமானது என்பதால் விஜய் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே வேலாயுதத்தை வரவேற்றார்கள் படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் இசைக்குழுவை இறக்கிவிட்டு காதுகளை சிதறவைக்கும் படி அமைந்தது வேலாயுதம் அதே அரைத்த மா என்றாலும் சரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 7ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி ஆனால் தெய்வான திரைக்கதை, ரசிகர்களுக்கு பல நேரம் ကြီါ”” နှီါ வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம் கிடைத்தது. 7ஆம் அறிவு எதிர்பார்ப்பை
ர்த்தி செய்யாத அதேநேரம் வலாயுதம் ரசிகர்களுக் குப் பிடித்துள்ளது.
னால் அந்தவகை ல் வேலாயுதத்தின் வெற்றி T? என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காத்திருக்கிறார் நடிகை ஸ்ரே
பெங்களுரில் நடந்த கேசனோவா மலையாள படப்பிடிப்பில் மோகன்லாலுடன் நடித்து இருக்கிறார் நடிகை ஸ்ரேயா இந்த
படப்பிடிப்பு முடிந்த கையோடு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட
மும்பை சென்றுவிட்டார்.
தமிழில் புதிய படம் ஒப்புக்கொள்ளவில்லையே என்று கேட்டார்க அதற்கு அவர் அது பற்றி கவலை இல்லை. காரணம் நல்ல வேடத்துக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் எந்த வேடம் ஏற்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் இப்போதும் எனது வே யில் பிசியாகத்தான் இருக்கிறேன். மலையாளம், தெலுங்கு இந்தி நடித்து வருகிறேன்.
ரசிகர்கள் தரும் ஊக்கம் என்னை பிசியாகவே இருக்க வைத்தி
தமிழில் மனதுக்கு பிடித்த வேடம் வந்தால் ஒப்புக்கொள்வேன் என் ஸ்ரேயா கூறுகின்றார்.
Ol Doupej élotDODOL திறந்து வைத்த அழகுச் சிலை
DOD கரீனா கபூர் தனது மெழுகுச் உள்ளது எனக்கு பெருமையாக
சிலையை இங்கிலாந்தின் உள்ளது. இந்த சிலை அப்படியே (!pഞp பிளாக்பூலில் உள்ள மேடம் என்னைப் போன்று உள்ளது.
டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவர்கள் மிகவும் அழகாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. செய்துள்ளனர். நான் எது சிலை பாவி அதை கரீனா தன் கையாலே எது என்று சட்டென்று கண்டுபிடி த்து திறந்து வைத்து அந்த சிலையுடன் முடியாத அளவுக்கு இருக்கிறது புகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். என்று கூறியுள்ளார்.
இது குறித்து கரீனா கூறியதாவது அந்த சிலையை செய்துமுடிக்க
4 மாதங்கள் ஆகியுள்ளது. அங்கு ஏற்கனவே ஷாருக்கான் அமி தாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,
ரித்திக்ரோஷன் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கரீனா உள்ளிட்ட பொலிவு நட்சத்திரங்களின் மெழுகு சிலைகள் உலகில் உள்ள 6 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச்
ഴിഞ്ഞ
| ფერეცotA 0,2 — 0,9, 20,77

Page 13
T60öILITL
5ட்டார்கள் = 6)
வேடம் னது வேலை
இந்தியில்
வைத்திருக்கிறது.
பன் என்று நடிகை
IDol GNőiLÁG. IL6 GDjtög Ршт“. லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமா படியே னார் ஸ்ருதிஹாஸன் பின்னர் தெலுங்குப் படங்களிலும்
நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக 7ஆம் அறிவு படத்தில் அறிமுகமானார். ஸ்தி தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ரி ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை : *@@ கமல் ஆர்வமாக போர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் :*
அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு ஸ்தி ԱՔԼԳ55 EMLapLLE Teflig.I. Gö 2005 UD யும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு 5, 6 号円@ ரொம்பப் பிடித்துப் போனது. படம் பார்த்து фНѣ! Я@ அமி *ー* リー- 匹Q芭芭 ° முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக தமிழுக் பாரின் வெகுவாக பாராட்டித் இக்குள் -бтото தள்ளினாராம் šDö მეურ (959 559), L1600IUJTD பாலிவூட் மழுகுச் சொந்த விவகாரங்க : மூக்கை நுழைக்க ே பட்டு - OITOSÓDreifsmorriñ SOLID60 STS கடந்த தீபாவளியன்று நான் நடித்த மைனா படம்
இந்த வருடம் தீபாவளியன்று எனது பிறந்த தினம் கூறுகின்ற அமலாபால், மைனா படத்துக்கு பிறகு என முற்றிலுமாக மாறிவிட்டது. சினிமாத்துறையில் சில நல்ல ந கிடைத்திருக்கிறார்கள். தற்போது மலையாளத்தில் டாக்டர் டை படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறுயுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடக்கிறது பிருத்விராஜ், நடிக்கின்றனர். அடுத்த படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் ப அமெரிக்கா செல்கிறேன் என்றும் கூறியுள்ளார். டைரக்டர் விஜய்யுடன் நெருக்கமாக பழகுகிறார் என்று என்னைப் பற்றி வதந்திகள் வருகின்றது தொலைக்காட்சியில் என் படங்களைப் பற்றி அதில் எனது நடிப்பு குறித் மட்டும் பேசட்டும். ஆனால் என் சொந்த வாழ்க்கையில் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் அமலாபால் கூறுகின்றார்.
விவசாயியாகிறார் இளவரசு
.
ஒளிப்பதிவளாராக சினிமாவில் அறிமுகமான- . வர் இளவரசு தற்போது ஒரு சிறந்த நடிகராக கோடம்பாக்கத்தையே கலக்கி வருகிறார். வில்லன், குணச்சித்திரம் கொமெடி என
அத்தனை பாகங்களிலும் அற்புதமாக
நடித்தவர் இளவரசு
ராசுமதுரவன் இயக்கத்தில்
வெளியான முத்துக்கு முத்தாக
படத்தில் கதையின் நாயகன
ாக நடித்து அசத்தினார்.
தற்போது மீண்டும் அசத்தப் பே
ாகும் இளவரசு கொண்டான் கொடுத்தான்
என்ற படத்தில் சிறுவிவசாயியாக நடிக்கிறார். இந்த
படத்தில் கோவனத்துடன் இளவரசு, வயலில் ஏர்
உழும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஜி.இராஜேந்திரன். இதுபற்றி இளவரசு கூறியாதாவது கதாபாத்திரத்திற்கு ஏற்றதால் போல
நடிக்க நான் தயார் என்று கூறியுள்ளார்.
மீண்டும் வருகிறாள்
பல தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வெற்றி படங்களை கண்டவர் நடிகை பானுப்பிரியா. இவர்
நீண்ட இடைவெளிக்கு பின் பொல்லாதவன்
படத்தில் தனுஷக்கு அம்மாவாக நடித்தார்.
அதற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை
இப்போது ரதன் சந்திரசேகர் இயக்கும் என்
பெயர் குமாரசாமி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு குழந்தை
பருவ நாயகனின் அம்மாவாக நடிக்கிறாரம் இப்படத்துக்கு வீதஷி சையமைக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
ருவர் 0 0 20 தி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விடுத்த வேண்டுகோளை கேரள
அரசு நிராகரித்துவிட்டது.
பாடகராக 50 ஆண்டுகளை அவர் நிறைவு செய்யும்போது தான்
வழங்க முடியும் என்று அரசு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் 1962ஆம் ஆண்டு திரையுல
கில் பாடகராக அடியெடுத்து வைத்தார். அவர் திரையுலகுக்கு நுழைந்து 50 வருடம் ஆவதையொட்டி வாழ்நாள் சாதனை விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை கலாசார துறை அமைச்சர் கே.சி.ஜோசப் நிராகரித்தார். அரசு சட்ட விதிப்படி தனிப்பட்ட யாருக்கும் சிறப்பு பட்டம் தர இயலாது அதனால் அவரை கெளரவிக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் தொழில் ரீதியிலான பாடகராக 50 ஆண்டு நிறைவு செய்யும்போது வாழ்நாள் சாதனை விருது வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழுக்கும் தமிழரிக்கும் றிமுகமாகும் நடிகை ரிச்சா
மயக்கம் என்ன படங்கள் மூலம் மகிழ்ச்சியானது. இதில் ஒரு பாடல் ாகும் ரிச்சா கங்கோபாத்யாய் மட்டுமே நடிக்க வேண்டி உள்ளது. பது தமிழில் ஒஸ்தி, மயக்கம் மயக்கம் என்ன படத்தின் படப்பிடிப்பு ங்களில் நடிக்கிறேன். விரைவில் முடிந்துவிட்டது வித்தியாசமான காதல் ம் திரைக்கு வரவுள்ளது. இந்தி கதை காதல் கொண்டேன் படத்தில் ன் இது இந்தியில் சோனாக்ஷி சோனியா அகர்வால் நடித்ததுபோன்ற வடத்தை ஏற்கிறேன். கதாபாத்திரம் தெலுங்கில் காக இந்த கதாபாத்திரத்தை பிரபாஸ்டன் ஒரு மருகேற்றி இருக்கிறார் படத்தில் நடிக்க ர் தரணி சிம்புவுடன் உள்ளேன் என்று றிய அனுபவம் கூறியுள்ளார்.
இருக்குள் OGOOTLD)
T வெளியானது. வந்தது என்று து வாழ்க்கை ன்ைபர்கள் ஜ" இயக்கும்
இந்திரஜித் டத்துக்காக காதல்,
ருது வழங்க மறுத்தது (BaSOITU அரசு
து

Page 14
முகில்கள் இல்லாத பாலைவனத்தில் மழையாய் நீவாழிந்தாய். என்னுள்ளே புயலானாய் - நீ எவனது முகமும் தங்காத
R - za M/ oró 6U55ló - 2ócoo ଝି
go onegafilah Luf. A. நான் உன் நினைவுகளால் S. V O உருகுகிறேன். NS &S நேரில் வா அவியே 2。 EĐUJUDITIONU N
pfò83.
கண் வந்துபோய் கண்ணிரால் நீர் சொறித்தும் நான்
ஏனோ இன்னும் என் ஏக்கங்களால் ஏங்கிப் தொலைய போய்க் கிடக்கின்றேன் &
இருத்தல் நிலைத்தல் பெற%
எதிர் பார்ப்புக்களை *::: 6T66 நோக்கி ஒத்திகை தொன செய்து கொண்டிருக்கிறேன். 9) 60.
வினாக் கண்டு விடை தொலைத்தவர்கள் நாம் இன்று பள்ளிப் பாசத்தை மறக்கவா
ஏழேழு ஜென்மம்
எடுத்தாலும் மீண்டும் இரிையொரு ஜென்மம்
வருமா..?
வரவே வராது.
சின்னக்குறும்புகள் ஏக்க 5605ğl 6TöULULL
சண்டைகள் ஏகப்பட்ட அன்புப் பகிர்வுகள் 6
66of6ur05 6ur(pgi கிட்டுமா எமக்கு மீண்டும் மீண்டும் கண்ணிர் சொரிந்து என் உOைர்வுகளின் விளைவுகள் பாரிய அளவில் வெளிப்படக் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு உள்ளங்களையும் உருக்கத் துடிக்கின்றன. நான் மட்டும் கட்டுண்ட கிளியாய் அடைபட்டுக் கிடக்கிறேன் என்னோடு தோழமை கொண் கட்டுடைப்பவர்களே
πή #ష్ణో
காதல்வழி சுமத்தி -
ી
நினைவுகள் மட்டுமே என் நெஞ்சமதில்
மண்ணிலே வீழ்த்தி - எனை : மாண்புற வாழ்த்தி 淞 `ሻቕ பெண்மை சுமந்து - என் 蠶
பாசத்திற் குகந்தவளே,
என்னாருயிர் காதலியே!
O
O சுட்டுவிழிச் சுடரால் T அறிவை மட்டுமல்ல கண்டி இழுத்து . . . அன்பையும் போதியுங்கள் மொட்டவிழ்ந்த நகைப்பால்
கில O 尊纖 மனதை வதைதது
த்தில் உயர்ந்திட 事 மோட்சப் பார்வையால் ஏணியாய் இருந்திருங்கள். மனதில் உனைப் புதைத்து - ம
தொட்டுச் செல்பவளே - மனத் கல்வியோரு கலைகளையும் தோட்டத்துச் சுந்தரியே! கற்றுக்கொடுத்திடுங்கள் ஆசைக் கணியமுதே காட்டுமிராண்டித்தனத்தை ஆளுமைக் கினியவளே முளையிலேயே களைந்திருங்கள். ஓரிரு பார்வையால்
ஓராயிரம் அர்த்தங்களை சொல் சீருறப் பெற்ற எந்தன் செஞ்சொற் கவியழகே கருவேற்க கண்ணால் - என்னை காதலாட்சி செய்பவளே பேரழகே! பனிமலரே - பாவலரின் பார்வைபடாப் பாலழகே!
பழந்தமிழர் பண்பாட்டை பாங்குடனே சொல்லிடுங்கள் தமிழர் என தலை நிமிர்ந்து வாழ வழிகாட்டிடுங்கள்.
நண்பர்களாய் பழகியே என்னவளே!
●萎苓鲁 உன்னழகில் மயங்கி நல்வழிப்படுத்துங்கள் உன்மத்தம் ஆனவன்ை நாளைய சந்ததியை 69. ဒွိ ဎွိ ဎွိ ဋ္ဌိ:69 கொன்றுவிடும் பார்வையால்
த்தில் உயர்த்திருங்கள். பார்ப்பதேனோ?
<92b6sap- என்மனம் பொறுக்குதில்லை - க
என்தவறு செய்தேன்?
pfTomorfù- சை.அதுைல்லாஹி - ஏறாவூர்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ᏧᏠ5ᎧᏂᎬ6ᏡᎧ6Ꮔ) எப்போது தோன்றும், கவலைகளுக்கான காரணங்கள் என்னென்ன,
பாத சபலங்கள் ... - ... . . :::::
எதிர்பார்த்தது நடக்காத
ர்டு போனதால் ۔۔۔ போது, பிரியமானவர்கள்
துயரங்களும பிரியும் போது, மறுக்கின்றன. யாராவது திட்டும் போது
இப்படி குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டுமா து கலையாத விண/ கவலை ஏற்படுகிறது. லவுகளுக்குள் இல்லை எண்ண முடியாத 9bl தேடல்கள் காரணங்களைக் கொண்டு
ம்பிய(மகப புதுப்புது வடிவில் த ழுதபடி எதிர்பாராத விதமாக து போகின்றன. கவலைகள் வந்து கொண்டே இருக்கும் கவலைகளுக்கான
டியலிட்டு முடிக்கவே முடியாது. ့် ဒြို வலைகளை எல்லாம் வலை வீசி பிடித்து வெளியே விட் என்ன வழி, தியானம் செய்யலாமா! இறைவனை தேடலா மா! எதை செய்தாலும் கவலை வருகிறது. யாரை தேடினாலும் கவலை வருகிறது. எதையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை, எல்லாம் தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டால் மட்டும்.
சிறிது ஆறுதல் கிடைக்கிறது. :::::::::::::::::
கவலை என்பது எல்லோருடைய வாழ்விலும் த்விர்க்க முேடியாத ஒன்றாக வருகிறது எந்த கவலையும் சாக வைக்குமே தவிர வாழ வைக்காது. வேண்டாதவர்களை புறக்கணித்து தள்ளுவதை போல கவலைகளையும் புறக்கணித்துவிட வேண்டும் ஒவ்வொரு முறையும் விஷச் செடியை போல கவலை --- கொண்டிருக்கும், அது முளைப்பதை சில வேளை. ஸ் தவிர்க்க முடியாமல் போகலாம். தவிர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை முளையிலேயே கிள்ளி வைத்து விட வேண்டும் இல்லையென்றால் நம்மை உயிரோடு வைத்து
எரித்துக் கொண்டிருக்கும்.
சந்தோஷமான நல்ல விஷயங்களில் நாம் புகுந்து கொண்டால் நம்மில் உருவாகும் மகிழ்ச்சி அலைகள் கவலையை அழித்துவிடும், இருட்டை ஒளியால் நீக்குவதை போல கவ. லையை மகிழ்ச்சியால் நீக்க வேண்டும் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்று எண்ணுவதை விட, இனி நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும் உறுதியான நம்பிக்கையும், எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருந்தால்
படுத்தப்படாத வட்கைகளின்
தாகம். றோ ஒருநாள்
காண்டெழும்
ர். வார்ப்ராக்.
ாகேஸ்வரா,
ண்டிலிப்பாய்.
لأحسظ
யயே 5. மாளிகை ܗܪ
கவலை வரலாம், மனதில் கட்டினால் கவலை வருமா! கவலை, மகிழ்ச்சி என்ற இரண்டு வகை மண்ணும் மனதில்தான் இருக்கிறது. இதில் எந்த மண்ணை எடுத்து எப்படி வடிவமைக்கிறோமோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும் இதில் மகிழ்ச்சியோடு, கவலைகளையும் சரியாக எடுத்து வடிவமைத்தால் கவலைகள் கூட கைகொடுக்கும்.
ஏதோ சில வினாக்கள் என் நெஞ்சுப் பொதியை வராண்டிக் கொண்டிருக்கிறது. நாக்கு மீறுபவனை பார்த்து நாக்கைப் பிடுங்க. சில கேள்விகள் கேட்க சிமிட்டிக் கொண்டிருக்கின்றது. எனதான கைப்பிடி இதயம்.
எங்கிருந்து பிறக்கிறதோ இவனுக்கு இந்த சுடலை ஞானச் சொந்தம் கட்டியணைத்து கடிவாளம் இட்டு கலகலக்கப் பேசுகின்றான் வெட்கம் கெட்ட டிஜிற்றல் பிச்சைக்காரன்.
மலையளவு பொய்கள் சாணளவு மெய்கள் தையெல்லாம் கேட்டுக் கொள்கிறான். .யாதும் அறியா ஏழைப் பாமரன் -܂
என் ஐந்து விரல்களையும் கழுகுகள் வராண்டிய போது கு சென்றானோ இந்தப் பச்சோந்தி 8. என் ஆறாம் விரல் மடக்கப்படும் போது, உரிமைகள் பட்டயம் எழுதுகிறான் உடன்பிறந்த சோதரனைப் போல.
நயவஞ்சகத்தின் நாடி நரம்பான இந்தப் பச்சோந்திகளை பொதுநலத்தின் அடியானாய் இத்தரணி கானும் வரை என்றுமே என் தேசம் இருட்டிலே துளைக்கப்பட்ட குண்டுசிதான்.
ண்ணே
ຫຼິ நவம்பர் 03 - 09, 207

Page 15
N
ஆட மறுத்தர் மனைவி கடித்துகுத்றினார் கணவன்!
பாகிஸ்தானில் திருமண என்று தொடர்ந்து குல்ஷன் மறுத்து நிகழ்ச்சிகளின்போது, நடனமாட வநதுளளர 绯:。::* ,Y}※* மறுத்த மனைவியின் மூக்கு மற்றும் தான் இவ்வளவு வற்புறுத்தியும்
உதடுகளை அறுத்த கணவரை தனது மனைவி நடனமாட பொலிசார் கைது செய்துள்ளனர். மறுக்கிறா ரே எனறு அபபாஸ
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் ஆத்திரம் அடைநதார கோபம் மாகாணம், வெஹாரி நகரைச் கணணை மறைகக அவர தனது சேர்ந்தவர் முகமது அப்பாஸ், மனைவி யின் முககு மறறும உதடு அவரது மனைவி குல்ஷன் பீபீ களை அறுத்தார். இது குறித்து திருமணங்களுக்கு சென்றால் தகவல அறிந்த பொலிசார் FDL6) அங்கு நடனமாடுமாறு அப்பாஸ் இடத்திற்கு விரைந்து செனறு குல்ஷனை வற்புறுத்தி வந்துள்ளார். அப்பாளை கைது செய்தனர். ஆனால் நடனமாட முடியாது குலஷன Lili சிகிச்சைக்காக ့် မွိုးူ ဒိဒ္ဓိ
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். لر
/ O O O O O
ஜாக்சனின் மரணத்தில் தொடரும் மர்மம் சந்திக்கு வந்தது ஒர் பஞ்சாயத்து
வழக்கறிஞர்கள், LT35LJ மெர்ட்சர் அளித்த ஜாக்சனின் மருத்துவ தகவல்களை மற்றொரு டாக்டரிடம் காட்டினர்.
குறுக்கு விசாரணையில், வழக்கறிஞர் டேவிட் வல்கிரன் என்பவர் LT35L fullb, நீங்கள் ஜாக்சனிடம் இந்த மருந்தை பயன்படுத்துவது ஆபத்தானது, எனறு கூறினீர்களா என்றார். அதற்கு டாக்டர் ஆம் என்றார். டாக்டர் மெட்ஸ்சர், ஜாக்சன் தன்
5டந்த 15 வருடமாக, ஜாக்சன் கச்சேரியை யு.கே.வில் முடித்து தூக்கமின்மையால் அவதிப்படுவதாக விட்டு திரும்பி வரும் போதெல்லாம்
டாக்டர் ஆலன் அறிந்தார். கவலையில் இருப்பதாகவும், அதை சிகிச்சைக்காக வந்த ஜாக்சனிடம், மறப்பதற்கு மயக்கத்தை உண்டு வாய் வழியாக செல்லும் மருந்தின் பண்ணும் ப்ரோபோபால் மருந்தை மூலம் இதனை சரி செயயலாம் என கேட்பார் எனவும் கூறினார். டாக்டர் மெட்ஸ்சர் கூறினார். ஆனால், மெட்ஸ்சருக்கு ஆதரவாக ஜாக்சன் வாய்வழியாக உள்ளே டாக்டர் முர்ரே, இது குற்றமல்ல.
செல்லும் மருந்தின் மேல் தனக்கு மனிதன் தானாகவே வந்து படு நம்பிக்கை இல்லை எனக் கூறினார். கொலையில் வீழ்வது என்று வாதா
மேலும், ஜாக்சன் தனக்கு தரும் டினார். ஜாக்சனின் பாதுகாவலரான மருந்து உணர்வற்ற நிலையில் அலவரஸ, கரோனர்ஸ் அதிதன்னை இருக்கச் செய்ய வேண்டும் காரிகளிடம் தன கதையை எனவும் குறிப்பிட்டார். அதாவது :ேசெவி மயக்க நிலையில் இருப்பதற்கு * மருந்து கேட்டார் என டாக்டர் ಇಂಗಿತ விசாரணை மெட்ஸ்சர் T.
ಆಳ್ವ LT35Ls ஜாக்சன் தன்னிடம் ப்ரோபோபால்
T(3 |ိန်မှီ၊ LT J மருந்தை கேட்டதாகவும், தான் முரரேயன பாதுகாபபு குழுவை கொடுக்க மறுத்ததாகவும் கூறினாள். அழைத்தார். ஜாக்சன் இறந்ததற்கு டாக்ட் முர்ரேயின் பாதுகாப்பு தான் தான் காரணம் என்று தன் மேல் வழக்கு தொடர்ந்தவர்களிடம் ஆதாரங்களை காண்பிக்க இந்த பஞ்சாயத்து, ஜாக்சனின் வலியுறுத்தினார். மெட்ஸ்கரின் மறைவுக்குப் பின் 2 மணி நேர மருந்துகளை ஜாக்சன் யூன் 2009இல் இல் விசாரணையின் போது
குழுவானது, 15 சாட்சியாளர்களை தக்க சாட்சியங்களுடன் நிறுத்தியது.
இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு நடந்தது. இப்போதுதான் வெளியிலே ഗ്രങ്ങധേ பயன்படுத்தி இருக்கிறார். கசிந்துள்ளது.
வம்பர் 08-09 207
 
 
 
 

பெற்ருக்கமான இரண்டு மரங்கள். அது என்கிறீர்களா? அதுவும் சரி.
ஒன்று பூத்துக் காய்த்துப் பழமாய் கிருஷ்ணன்தான் என்கிறீர்களா? அதுவும் பழுத்துத் தள்ளுகிறது. இன்னொன்று சரி, ஏசுதான் என்கிறீர்களா? அதுசரி. வெறும் இலையாய் உதிர்த்துத் எதுவானால் என்ன? இறைவனு தள்ளுகிறது. டைய இயக்கம் என்று ஒன்று இயங்கிக்
அது ஏன்? கொண்டிருக்கிறது என்பதனை தான் பதவியில் இருக்கும் உணராதவன் அடிமடையனாவான். போது தன் கட்சியை விட்டு ஒரு- சிறுகூடற்பட்டி சாத்தப்பச்செட்டியாரும், வரை விலக்கினார் ஒருவர். இப்போது பிள்ளையார்பட்டி விசாலாட்சி ஆச்சியும் அவரது பதவி போய்விட்டது. யார் திருமணம் செய்து கொள்ள வேண்டும் விலக்கப்பட்டாரோ அவர் வந்திருக்கிறார். என்றும், அவர்களுக்கு எட்டாவதாக ஒரு
இது ஏன்? பிள்ளை பிறக்க வேண்டும் என்றும், விதி என்று சொல்லுங்கள். வினை ஆரம்பத்தில் அது முட்டாள் என்ற என்று சொல்லுங்கள்! எதுவாயினும் பெயரை எடுக்க வேண்டும் என்றும் இறைவனின் இயக்கம் என்பதை ஒப்புக் பிறகு அது கவிஞனாக மாற வேண்டும் கொள்ளுங்கள். என்றும், மாறி அது சென்னையில் வந்து
ஒருதலைமுறை புகழ் பெற்று வாழ வேண்டும் என்றும், சென்னையில் ஒயும்போது, அடுத்த தலைமுறை அந்தப் இருந்து எல்லாத் தலைவர்களோடும் புகழையும் சேர்த்துக் கெடுப்பது போல தொடர்பு கொள்ள வெண்டும் என்றும், பிறந்து தொலைக்கிறதே. புதியதொரு உலகத்தைக் காண்பதிலே
இது ஏன்? அந்தக் குழந்தைக்கு ஆசை வரவேண்டும்
டில்லியில் 6 சென்னை
நடந்திற்று? எந்த இயக்கத்தில் அது நடந்தது?
இந்த இயக்கத்தைத்தான், நாத்திகள்கள் இயற்கை அப்படியும் ஒரு பெயர் உண்டு. சுயம்பு இயற்கையாகத் தோன்றியவன்தானே இறைவன்! என்னுடைய தாய் என்னைப் பெற்றாள். அவளுடைய தாய் அவளைப் பெற்றாள். அவளுடைய தாய் தந்தையர் அவளைப் பெற்றார்கள் என்று போய்க்கொண்டே
இருந்தால் முதல் மூலம்
ஒன்று வேண்டும். அந்த བུ།་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ஒரு மூலம்
வேண்டுமல்லவா? அதுதான், 'ஆதிமூலம் என்று நான் முன்பே குறிப்பிட்டிருக்கின்றேன். கடவுள், விதி இவற்றை நம்புவதிலே ஒரு சுகம் இருக்கிறது. வரை பதவியில் தற1: கஷ்டங்களை அது தீர்த்து ஒவ்வொருவரையும் பார்த்தால், அவர்கள் வைக்கிறதோ இல்லையோ, தீர்ந்து காலத்தில் அவர்கள் பெரும் புகழ் விட்டது போன்ற ஒரு நிம்மதி பெற்று விளங்குகிறார்கள். அவர்களுடைய ஏற்படுகிறது. பிள்ளைகள், அவர்களுடைய பெயரைக் இது நம்மாலே ஆனதல்ல என்ற கெடுப்பதற்கென்றே பிறந்திருக்கின்றன. முடிவு தானாகவே தோன்றுகின்றது.
? Serraskar f6Sri ஆனது ஆகட்டும் என்று நான்
ன்னே சொன்னதுபோல, ஒரு அமைதி
அமைதியை வரவழைப்
ாகவாவது, ஆண்டவன் பேரில்
'இறை நம்பிக்கை, இறை நம்பிக்கை' என்றுநான் அடிக்கடி வலியுறுத்துகிறேன், அப்படி என்றால் என்ன? ಟ್ವಿ 戀
தினமும் கோயிலுக்குப் போவதா? ளிப்பதா? விபூதி பூசுவதா? குங்குமம்
மாண்டது எப்படி? இயக்கியது எது
நடந்தது என்ன?
TOULID6Aof
.

Page 16
யின் அதிதிறமை வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், ஆரம்ப காலத்தில் இருந்தே இவருக்கும் மே.இந்திய கிரிக்கெட் சபைக்கும இடையில் நல்ல உறவு இருந்ததில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தக்
கருத்து வேறுபாடு அதிதீவிரமாகி இவர் அணி யில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் இவரும் தன் மனதில்பட்ட கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி இருந்தார். அதாவது மேற்கிந்தியக் கிரிக்கெட் சபை, மற்றும் பயிற்றுநர் பற்றிப் பலவித கருத்துக்கள் கூறி இருந்தார். இதனால் இன்றும் கருத்து வேறுபாடு அதிகரித்து தேசிய அணி யில் இவருக்காக இடம் தொலைதுாரத்துக்குச் சென்றுவிட்டது.
ஆனால் தற்போது நிலைமையில் மாற்றம்
அதன் முக்கியஸ்தர் ஏர்னஸ்ட் இலரி மற்றும் பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் கிப்ஸன் ஆகியோர் மீது கெய்ல் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் மீண்டும் தேசிய அணிக்குள் இவரை உள்வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்று கூற, இவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
32 வயது நிரம்பும் கெய்ல் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பின் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான, பாகிஸ்தானுக்கு எதிரான எல்லாத் தொடர்களிலும் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் இப்பொழுது மன்னிப்புக் கேட்டுத்தான் அணிக்குள் வரவேண்டும் என்றால் அது தேவையில்லை என்று கூறிவிட்டார் இவர்.
கிறிஸ் கெய்லின் மறுபக்கம் ஒன்று உண்டு. அதாவது குறுகிய ஓவர் கிரிக்கெட் வகைகளில் அவர் விற்பன்னர், அதுவும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இவரது திறமை கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் ஒன்று. இந்திய IPL அணிகளில் ஒன்றான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் தவிர்க்கமுடியாத வீரன் இவர். இதைத்தவிர அடுத்தடுத்து வரப்போகும் அவுஸ்திரேலிய BIG BASH இருபதுக்கு இருபது போட்டிகளில் இவர் சிட்னி தண்டர் அணியின் வீரர். அதேவேளை ஆபிரிக்காவில் பெப்ரவரியில் நடைபெறவுள்ள PRO 20 இருபதுக்கு இருபது சுற்றுப் போட்டிகளில் நேட்டால் டொல்பின்ஸ் அணி யின் ஒரு வீரர். இந்தவகையில் இவருக்கு ஓய்வும்
என்னதான் தேசிய அணி சம்பளம் கொடுத்தாலும் வேறு கழகங்களுக்கு இவர் விளையாடுவதன் மூலம் பெறும் கோடிகளுக்கு அது கிட்டவராது. இவர் தனது தாயகமான ஜமெய்க்கா தீவின் அணியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்தபோது, மே.இந்தி அணியிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்ப்ட்டது. ஆனால் மே.இந்தியத் தீவுகள் அதீத திறமை கொண்ட ஒருவரை இழக்கிறது, அதேவேளை கெய்ல் தேசிய அணி வீரர் என்கிற கிடைத்தற்கரிய
ஏற்பட்டு, கிறிஸ் கெய்ல் மே.இந்திய கிரிக்கெட்சபை,
இல்லை, பொருளாதார வளத்தில் பஞ்சமும் இல்லை.
பெருமையையும் இழக்கிறார் என்பதே உண்மை. لم
1983 ஆம் ஆண்டு உலி வெற்றிக் கிண்ணத்தை வெ அந்த காலகட்டத்தில் அ.ை நம்பியிருந்த அணி மேற்கி அதேவேளை கபில்தேவின் நம்பிக்கையோடு களமிறங்க அதேவேளை மேற்கிந்திய
அதன் பின் மிக நீண்டகால டோனியின் அணி தமது அ
உலகக் கிண்ணத்தை வென்றுகொண்டது. ஏனெனில் இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை அணி இந்தியாவுக்குச் சளைக்காத சிறந் அணி
ஆனால் ஒருசில வித்தியாசங்களை ஏற்படுத்தியதால் மட்டுமே டோனி யால் கிண்ணத்தைக் கைப்பற்ற முடிந்தது. இதற்குக் கூறப்படும் பல்வேறு காரணிகள் முக்கியமான ஒன்றைப் பற்றி டோனி இப்போது பேசுகிறார். சேவாக்கும், சச்சினும் அவசரப்பட்டு அவுட்டாகிப்போக, வெற்றிக்
காற்று இலங்கையின் பக்க இந்நிலையில்தான் ஒரு சந் சிறந்த ஆட்டத்திறன் நிலை அவருக்கு முன்னதாக டோ உண்மையில் இதுவே கிண் நகர்வாக இருந்தது. ஒரு 2 வெளிப்படுத்துகிறார். யுவரா: இலங்கைச் சுழல் பந்து ெ கூடும். அது ஆபத்தாக முடி
அமெரிக்காவின் மரியன் ஜே போல இன்று ஜமேய்க்காவில் ஆனால் இப்பொழுது புதிதா வெறும் ஊகம்தான் என்றாலு இருக்குமோ தெரியவில்லை. ஊக்கமருந்து பாவிப்பதால்த என்பது போல விக்ரர் கொன் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளி இவரூடாகத்தான் ஊக்கமருந்
| கூறி பின்னர் பதக்கங்களும்
ஊக்கமருந்து பாவிக்காமலே செய்தியும் உண்டு.
இதன் தொடர்ச்சியாக பி அறிந்தோ அறியாமலோ ஊ பலர் குறிப்பாக தடகள பேல் எதிர்காலத்தை இழந்து கான இப்பொழுது என்னவென்ற கடந்த பத்து வருடங்களுக்கு ஊக்கமருந்துப் பாவனையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டுவிடவி வீதமானோர் தடைசெய்யப்பட என்கின்றார். குறிப்பாக ஜமே வீராங்கனைகளின் சாதனைக கண்டுபிடிக்க முடியாத வகை ஒழிய அவர்களது திறமைய களைச் சேர்ந்த நம்பகமான செய்துகொள்ளத் தன்னால்
இந்த வகையில் உசேன் இவரதுவாதம். இதற்கும் மே 2000 ஆம் ஆண்டு நூறுமீற்ற அத்தனைபேரும் மறைமுக ! குற்றம் சாட்டுகிறார். இதேடே வெற்றிபெற்ற ஜமேய்க்கா வி அல்ல என்பது இவரது வாத எது எவ்வாறாயினும் ஐே ஜமேய்க்கா பற்றியும் அவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லகக் கிண்ணக் கிரிக்கெட் முன்னதாகத் தன்னைக்களம் இறங்க ஆலோசனை பன்ற நாடு இந்தியா, தெரிவித்ததே தமது பயிற்சியாளர் கெரிகேஸ்ரன் சக்கவே முடியாதென்று தான் என்று அந்தப் புகழ் முழுவதையும் அவருக்குச் ந்தியத் தீவுகள் அணி ဒွိ ဒွိ ဒွိ t (s
அணி மிகவும குறைந்த
கி, தமது திறமையாலும்,
அணிகளின் மிதப்பான
கிண்ணத்தை வென்றெடுத்தது.
0ம் 28 ஆண்டுகள் கழிந்து
பாரத் திறமையால் மட்டும்
ம் வீசஆரம்பித்தது. செலுத்தி இருக்கிறார் டோனி, தர்ப்ப்தில் யுவராஜ்சிங் இறுதி ஆட்டத்தில் இந்திய அணித்தலைவர் டோனி யில் இருந்தும் தொண்ணுற்றொரு ஒட்டங்கள் பெற்றுக்கொண்டது କାଁ களம இறங்குகிறார். மட்டுமல்ல வெற்றி இலக்கை ஒரு Six அடித்தே 1ணம வெல்வதற்கான LJTju அடைந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் -ങ്ങഥങ്ങധ இப்போது மேலும் கூறுகையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஐ முனனதாக இறங்கினால் முரளியுடன் இணைந்து விளையாடியதால் அவர் பற்றிய பீச்சில் 3.2LLO இழக்கக் நெளிவு சுழிவுகளையும் நான் நன்கறிந்திருந்தேன். }யும். எனவே அதற்கு அதோடு கம்பீருடன் இணைந்தாடும் போது விரைவான
ஒவ்வொரு ஒட்டத்தையும் தவறாது எடுக்கும் நுட்பத்தையும், யுவராஜூடன் ஆடும்போது இரண்டு ܚܠܒܐܧܚ
:* ஆட்டங்களையும் எப்படியும் பெறுவதென்பதையும்
நன்கறிந்துகொண்டோம் என்றார். மொத்தத்தில் கெரிகேர்ஸ்டனுக்கு நிறையவே நன்றி சொல்ல வேண்டும் என்கிறார்.
கில் சில வருடங்களுக்கு முன் ான்ஸ் அதி உன்னத தாரகை, அதே ன் உசேன் போல்ட் ஒரு நட்சத்திரம் க ஒரு சர்ச்சை உருவாகிறது. இது ம், உள்ளுணர்ந்த வேறு நோக்கங்கள்
அதாவது உசேன் போல்ட் ான் பெரிய சாதனைகள் புரிகிறார் ாரே என்பவர் குற்றம் சுமத்துகிறார். 2005 ல் மூன்று தங்கம் வென்ற வீராங்கனை துப் பாவனைக்கு உட்பட்டதாகக் பறிக்கப்பட்டார். ஆனால் மரியன் தண்டனை வழங்கப்பட்டால் என்ற
ன் வந்த வருடங்களில் தாங்கள் க்கமருந்துப் பாவனைக் குற்றச்சாட்டில் ஸ்போல் வீரர்கள் களத்தில் இருந்து எாமலே போனார்கள். ால் இந்தச் சர்ச்சைகள் உருவான முன் எண்பது வீதமானவர்கள் இருந்தார்கள். இப்பொழுது பெரிதாக ல்லை. இப்பொழுதும் அறுபத்தைந்து ட மருந்துகளைப் பாவிக்கிறார்கள் ய்க்காத் தீவு நாட்டின் தடகள வீர ளுக்குக் காரணம் அவர்களின் sயிலான ஊக்க மருந்துப் பாவனையே ல்ல என்கிறார். 2001 இல் கரிபியன் தீவு. தகவல்களின் மூலம் இவற்றை உறுதி முடிந்தது என்றும் கூறுகிறார்.
போல்ட்டும் சுத்தமானவரல்ல என்பது லாகச் சென்று சிட்னி ஒலிம்பிக்கில் ர் இறுதிப் போட்டிக்குத் தெரிவான ஊக்கமருந்து பாவித்தவர்கள்தான் என்றும் ால 2008 சீனா ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகளும் சுத்தமானவர்கள்
Ls: . மய்க்காவின் உசேன் போல்ட் பற்றியும் குற்றம் சாட்டும் போது ஜமேய்க்கா
தீவு நாடென்பதும், ஜமேய்க்கா ரும் கருமை நிறம் கொண்டவர்கள் 5 வருகிறது. எனவே இவர்கள் மறை
வெளிப்படுத்த இயலாதவர்கள் என்று ன்று மனஅதங்கம் ஏற்படுவதைத்
al UT EU

Page 17
கிழக்கு மாகாண சபையின் கடந்த மாத அமர்வு மிகவும் காரசாரமாக நடைபெற்றது. இதில் முக்கியமாக காணி அமைச்சு தொடர்பான விவாதம் அமைந்திருந்தது. அதன்போது காணி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தாகவேண்டும் என்றும் கருத்துக் கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த
வாரம் மாகாண சபையின் காணி விவ
காரம் குறித்து ஆராயலாம்.
பல்வேறு தரப்பினராலும், காணிக்கான தேவைகள் குறித்த வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாகாண சீபை காணி தொடர்பான சுற்றுநிரூபம் ஒன்றினை வெளியிட்டிருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரை சாதாரணமாக எண்ணிக்கொண்டிருந்த அந்த பதிவு தற்போது சூடு பிடித்திருக்கிறது.
இதில் முக்கியமாக இருப்பது ஏற்கனவே காணிக்கான
பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தக் காணிகளுக்கு வருடாவருடம் வரிப்பணம் செலுத்தாமல் உள்ளவர்கள் தற்போது நடைபெறும் பதிவின் போது மீளப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு புதியவர்கள் போன்று ஒரு ஏக்கரே வழங்கப்படும். இது நீண்டகாலம் ஒரு காணியைப் பேணிப் பாதுகாத்து அபிவிருத்தி செய்தவர்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் எனக் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகி றது.
இதற்கிடையில், மத்திய அரசு தமிழ் பகுதியிலுள்ள எல்லைப்புற அரச காணி களை முறைகேடாக ஒருசாராருக்கு வழங்குகின்றது என்ற வகையிலான கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதேவேளை கிழக்கு மாகாணத் தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் அரசுக்குச் சொந்தமான காணித்
மக்கள் மத்தியில்
96αστή
அரசுக்குச் சொ
கொணிகளை அத்துகில் செல்துல்த்து
கொள்வதைக் கட்டுப்படுத்தல் மற்றும் காணி முகாமைத்துவத்தை ஒழுங்கு முறைப்படுத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு 2008/
ற்ேறுநிரூபத்தின்பிரகாம் 201ஆம் ஆண்டில் இலங்கைஜனநாய்க
மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்
மாகாண சபையில் முன்
அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் மீண்டும்
நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னமும் சில இயற்கை இடர்களுக்கு நாட்டு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. வருடத்தின் இறுதிக் காலாண்டு வழமையாக மக்களை அச்சுறுத்தும் காலப்பகுதியாகவே அமைந்து விடுகிறது. ஓகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்கும் இத்தகைய பயங்கரம் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மக்களை வாட்டி வதைக்கிறது. இடி மின்னல் தாக்கத்தினால் நாடளா விய ரீதியில் இதுவரை 45 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
டெங்கு, மண் சரிவு, வெள்ளம், புயற்காற்று சசூறாவளி இடி, மின்னல் இப்படிப் பல்வேறுபட்ட இயற்கை இடர்கள் நாட்டு மக்களை அச்சுறுத்துகின்ற போதிலும் டெங்குநோயின் அபாயமே பாரதூர மாக நாட்டு மக்களைப் பீதி கொள்ள வைத்திருக்கின்றது. மண் சரிவி னால் உண்டாகும் பயங்கரம் மத்திய மலைநாட்டோடு மட்டும் நின்றுவிடும். வெள்ளம், புயற்காற்று. சூறாவளி என்பன வடக்கு - கிழக்கு மற்றும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றோடு ஒட்டியதாக இருப்பதால் அதன் பயங்கரமும் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களை உலுப்புவதில்லை.
ஆயினும் டெங்கு நுளம்புகளின் தாக்கம் வருடத்தின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் தலையெடுத்து நாடுபூராகவும் உயிர்களைக் காவு கொள்ளும் கிலியை ஏற்படுத்திவிடுகிறது. இதன் தாக்கம் இளையோர் முதியோர் என்று எவரையும் விட்டு வைப்பதில்லை. இதுவரையில் கொழும்பு காலி,
துண்டொன்றைப் பெற்றுக் கொள் வதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி
மாத்தறை, கண்டி, கம்பஹா, பதுளை,
ॐ
யாழ்ப்பாணம் என்று டெங்கு
நுளம்புகளின் தாக்கம் பரவலாகக் காணப்படுகின்றது.
டெங்கு நுளம்புகளினால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த விதமாக மிக மோசமாகப் பரவி பலரது உயிர்களைக் காவு கொள்ளும் பயங்கரத்தைக் கட்டுப்படுத்த அரசும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
நாட்டில் டெங்கு நோய்க்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு விஷேட சிகிச்சையளிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று விஷேட பயிற்சி பெற்ற வைத்திய
நிபுணர்கள் நாடு'திரும்பியுள்ளார்கள். இந்த வைத்திய நிபுணர்கள்
இங்குள்ள வைத்தியர்களுக்கு
a/župý 03-09, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிவரை
நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதங்கள் கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அரசுக்குச் சொந்தமான காணிகளை அத்துமீறல் செய்து பிடித்துக் கொள்வதைக் கட்டுப்படுத்தல் மற்றும் காணி முகாமைத்துவத்தை ஒழுங்கு முறைப்படுத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு 2008 /4 சுற்று நிரூபத்தின் பிரகாரம் 2011ஆம் ஆண்டில் இலங்கை ஜனநாயக குடியரசுக்குரிய காணித் துண்டொன்றைப் பெற்றுக்கொள் வதற்கு பொருத்தமானவர்களைப் பதிவு
சய்யும் வகையில் மாகாண
சபையினால் விண்ணப்பங்கள்
கோரப்பட்டிருந்தது. அதனை தமிழ்
தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில்
கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் பல்வேறுபட்ட வகைகளிலும் முறை கேடான செயற்பாடுகள் நடை பெறுவதாகவும் அவற்றினை சீர்செய்வதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறமாக உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மகாவலித் திட்டத்துக்குரிய, உல்லாசத்துறை மற்றும் வன பரிபாலனத் திணைக்களங்களுக்குரிய காணிகளை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்காமல் முறைகேடான முறையில் அவசர அவசரமாக பெரும்பான்மை இனத்திற்கு மட்டும் பகிர்ந்தளித்து வருகிறது.
ம் விழிப்புணர்வை b காணிப்பதிவுகள்
மக்கள் சரியாகப் பயன்படுத்திக் \ கொள்ளவில்லை என்ற வகையில்
மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட / வேண்டுகோளுக்கமைய விண்ணப்பிப்
பதற்கான இறுதித் தினம் நீடிக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற இந்த மாதத்துக்கான கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாண சபை உறுப்பினர் முபீன் கொண்டுவந்த காணிப்பதிவு தொடர்பான விண்ணப்பத் திகதியை நீடித்தல் தொடர்பான அவசரப் பிரேரணையைத் தொடர்ந்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.
பல்வேறு தரப்பினராலும் காணி
ஏ.எச்.ஏ.வறண்சைன் தாம் பெற்ற விஷேட பயிற்சியை வழங்கவிருக்கிறார்கள். நாடு பூராகவும் உள்ள வைத்திய சாலைகளுக்கு டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கக் கூடியளவு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. டெங்கு என்பது வைரசினால் ஏற்படுகின்ற ஒரு நோயாகும். ஈடிஸ் எயிப்டியை மற்றும் எல்போபிக்டஸ் எனும் இருவகை நுளம்புகள் மனிதனைக் கடிப்பதால் இந்நோய் உண்டாகிறது. தேங்கிநிற்கும் நன்நீரில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகின்றன. குறிப்பாக வீட்டை அண்டிக் கிடக்கும் வெற்றுத் தகர டப்பா, சிரட்டைகள் சட்டிபானைத்துண்டுகள், தயிர்ச் சட்டிகள், பூச்சாடிகள், கிணறு கள், நீர் தேங்க வசதியாகவுள்ள டயர்கள், நீர்த் தொட்டிகள், நீர்த் தாங்கிகள் போன்றவையே டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் என பூச்சியியல் ஆய்வாளர்கள்
D6 DU8
சிறுபான்மையினராகிய மக்களுக்கு அரச காணியை கிழக்கு மாகாணசபை வழங்குவதற்கு பல காணி வழங்கல் நிர்வாக முறை மையையும் சட்டதிட்டங்களையும் மத்திய அரசும் கிழக்கு மாகாணசபையும் கையாளும் நிலையில் 盤 குறிப்பிடப்படும் அரசகாணியை சகோதர ವ್ಹಿತ್ಲಿಲ್ಲ எவ்வாறு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது.
இ டயத்தில் எந்த இடதீவு காணி வழங்கல் முறை கள் கடைப்பிடிக்கப்பட்டனவா அல்லது மாவட்ட காணிக்குழுவின் சம்மதம் அரசாங்க அதிபர், பிரதேச செயலர் போன்றோரின் அனுமதிபெறப்பட்டதா அல்லது இவர்களுக்கு அறிவிக்கப்
பட்டதா?
கூறுகின்றனர். எனவே இப்படி நுளம்புகள் உற்பத்தியாவதற்கு ஏதுவாக இருக்கக் கூடிய இடங்களை, சூழலை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகுவ
தைத் தடுத்து அதனால் ஏற்படக்கூடிய
உயிரிழப்புக்களிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
டெங்கு நோயின் சாதாரண அறிகுறிகளாக கடும் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்நோவு, வயிற்றுளைச்சல் என்பன காணப்படும் என்று வைத்தியர்கள்
கூறுகின்றனர். டெங்கு நோயின் அபாய அறிகுறியாக டெங்குக்
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் காய்ச்சல் திடீரெனக் குறைந்து விடக்கூடும் என்றாலும் நோயாளி சுகயினமாகக் காணப்பட்டால் அது பாரதூரமான ஒரு சம்பவமாகும்.
அப்படிப்பாரதூரத்திற்குள்ளான ஒரு நோயாளிக்கு உடம்பு, குளிர்ந்து, உடல் வெளிறி, கலக்கமான
தூக்கமான ஒரு நிலை தோன்றும். மூச்சிரைத்தல், நாடியோட்டம் வேகமாதல் போன்ற
அடையாளங்கள் நோயின் பாரதூரத் தன்மையைக் காட்டும். வடக்குகிழக்கு மாகாணங்களில் மட்டக்களப்பு மாவட்டமே டெங்கு நோயினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மாவட்டத்தில் ஏறாவுர்ப் பிரதேசச் செயலாளர் பிரிவு பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகப் பிர
கடனப் படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு
நுளம்புகளைக் கட்டுப்படுத்த விஷேட
கவனம் செலுத்தப்பட்டுள்ளது. O
7
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)

Page 18
புஷ்பராஜ் நினைத்தார்.
ஒருவேளை வேறு ஏதாவது
என்ற பயமும் அவருக்குத்
டத்தில் சரியாக ஒன்பது
வந்தார். ஏற்கெனவே காவல்
ரிடம் ஒப்படைத்துவிட்டு
ங்கிருந்து கிளம்பவும் செய்தார்.
க்சன் ாட்டுக்குப் பிறகு எடுத்துக்கொண்டிருந்தார்.
ணிக்கூடு ஒலித்தது. அதன் ஏரியலை உயர்த்தி
qயோ
தமிழ் மொழிக்கு உரித்தான கெளரவத்தை வழங்காத எமது பழக்க தோஷம் காரணமாகவே நாம் கடந்த முப்பது ஆண்டுகாலம் துன்பியல் போரை எதிர்நோக்கினோம். ஆரம்பத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள், ஆர்ப்பாட் டங்கள், ஊர்வலங்கள் அரசு அடக்கி ஒடுக்கியமையால் பிரச்சினைக்கான தீர்வு வெடி மருந்துகளிடம் கையளிக்கப்பட்டது. இதன் மூலம் எமது நாட்டின் அனைத்து உரித்தான மனித, பெளதீக, அறிவுசார் வளங்களை அசாதாரணமான முறையில் அழித்துக் கொண்டோம். இவை அனைத்தையும் விட எமது மனிதத்துவத்தையும், மனித நேயத்தையும் நாம் அழித்துக் கொண்டோம் "யுத்தம் முடிவடைந்து
ட்டது. ஆனால், யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் நிறுத்தப் படவில்லை. எனவே, இப்போதாவது மேற்படி காரணிகளை இல்லாதொழிப் பதற்கு அவசியமான புத்தி எமக்குக் கிட்ட வேண்டும். அதன் அடிப்படை நீடித்து நிலைக்கக்கூடிய வகையில்
இரவு ஒன்பது மணிக்குத்தான் காவலாளி பணி மாறுவார் என்று
காவலாளி பணிக்கு வருவாரோ
தோன்றியது. எனினும் காவலாளி
மணிக்கு அவர் மேல் தளத்துக்க ܦ
ருந்தவர், தனது துப்பாக்கியை
கொள்ள முயற்சி செய்யுங்கள்!”
"சரி.? "முப்பது நிமிடத்துக்குப்
மூலமாக கப்டனிடம் தொடர்புகொண்டார்.
"என்ன சேர்?" கப்டன் கேட்டார். "பழைய தலைவலி மீண்டும் என்னைத் தொல்லைப்படுத்துகிறது. டாக்டரை உடனடியாக வரச்சொல்லுங்கள்."
"நான் நேரில் வருகிறேன்." தாமதமின்றி கப்டன், டிக்சனது அறைக்கு வந்தார்.
"என்ன கப்டன், டாக்டருக்கு என்ன ஆயிற்று? எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள்?" டிக்சன் கேட்டார்.
"டாக்டருக்கு ஒரு விபத்து
த்துவிட்டது எப்படியோ அவர், கப்பலிலிருந்து தவறிக் கடலில் விழுந்துவிட்டார்." "என்ன ஒரு ே
ாசமான நிலைமை.
ருக்கிறார் டிக்சன், கப்டனுக்குச் சந்
3. ாதிரு
சமூகத்தைச் சேர்ந்தவரும் ஐக்கிய சமூக நலனை விரும்புபவரும் சட்டத்தரணி புஞ்சிவோ அவர்கள்.
சிறுபான்மை மக்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்தல் மேம்படுத்தல், மற்றும் அதனை வலிமைப்படுத்தல் என்ற நோக்குடன் 翁 மட்டக்களப்பு, அம் திருகோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய 5
ாவட்டங்களிலுமுள்ள
ஜகத் லியனா கொள்கைகளு லையத்தின்
ஒரு நாள் பயி நடத்தினர்.
இக்கருத்தரா விரிவுரை
சிரேஷ்ட சட்ட எஸ்.ஜீபுஞ்சிே அவர்கள், மெ நேயமும் ஒரு எவவளவு முக பெறுகின்றது,
அரச அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின்
கொள்கைகளுக்கா நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் களுககான ஒருநாள ಙ್: படம் கல் யில் கடந்த டம்பெர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“டாக்டர் இருந்தது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இனி உங்களிடம் மட்டும்தான் பேச முடியும். நாம் எங்கே போகிறோம்? இன்னும் எவ்வளவு நாள் நான் இன்னும் இப்படியே சிறையிருக்க வேண்டும்?”
"உங்கள் கேள்விகள், எதற்கும் நான் தெளிவான பதில் கூற முடியாத நிலையில் இருக்கிறேன். தற்சமயம் கப்பல் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது." "அப்படியானால் என்னைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் நெருங்குகிறார்கள் என்று அர்த்தம்” "நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், இந்த நடுக்கடலில் ஒரு பெரிய போராட்டம் நடக்கும் என்பது எனது கணிப்பு." al "நிலைமை இவ்வளவு மோசமாகவா இருக்கிறது?" டிக்சன் தனது சிறிய பெட்டியிலிருந்து இரண்டு சுருட்டுக்களை எடுத்தார். ஒன்றை கப்டனிடம் கொடுத்தார்.
"பற்ற வைத்துக்கொள்ளுங்கள். நாம் ஒரு பெக் விஸ்கி சாப்பிடலாமா?" டிக்சன் கேட்டார்.
கப்டன் சம்மதித்தார். கிளாஸ்களில் விஸ்கியும், சோடாவும் கலந்து உயர்ந்தன. கப்டன் இரண்டு பெக்குடன் நிறுத்திக் கொண்டார். டிக்சன் அன்று வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்ததாகத் தோன்றியது.
மணி பதினொன்றைத் தாண்டியது. "சரி. நான் கிளம்புகிறேன் புரபசர்!" கப்டன் அங்கிருந்து எழுந்தார்.
வராந்தாப் பகுதியை அடைந்த கப்டன் அங்கிருந்த மேற்புறப் படிகளில் ஏறத் தொடங்கினர்.
கப்டனின் தலை மற்றும் கழுத்துப் பகுதி டெக்கின் மட்டத்தைவிட்டு உயர்ந்ததும் கடல் காற்று சில்லென்று வீசியது.
அவர் முகத்தைத் திருப்பினார். அப்போது காவலாளியாக இருந்து
அந்த மொழியைப்
ராச்சி, மாற்றுக்
89FFಣ್ಣಿ ஆய்வு ளான செல்வி பதாஸ் மற்றும் ர ஆகியோர் ன்டு இந்த
பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் இனிமையான சொல். இது ஏன் இவ்வளவு இனிமைய
புஷ்பராஜ் சட்டென்று திரும்பிப் பார்த்தார்.
கப்டன் படியேறி வருவதை புஷ்பராஜ் கவனித்தார்.
இது ஒரு சுவாரஸ்யமான காட்சிதான்! புஷ்பராஜ் தனக்குள் சொல்லிக்கொண்டார். A தனது துப்பறியும் தொழிலில் இதுவரை மிகவும் அபூர்வமாகத் தான் அவர் எதிரிகளிடம் கருணையில்லாமல் நடந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. அதுவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அப்படி நடந்து கொண்டார்.
இந்தச் சூழ்நிலையும் ஒருவேளை அப்படிப்பட்டதாக இருக்குமோ? என்று நினைத்தார் புஷ்பராஜ் கப்டன், புஷ்பராஜை நெருங்கினார். கப்டன் கையில் டோர்ச் இல்லாமல் வந்திருந்தார். தொப்பியும், நீண்ட கோட் ஒன்றும்தான் அவரது உடை. ஒரு காவலாளி என்ற முறையில் புஷ்பராஜ் அவரைப் பார்த்து சல்யூட் செய்தார். கப்டனும் பதிலுக்குக் கையுயர்த்தினார்.
"தனியாக நிற்பதில் அலுப்பு
ல்லையா உங்களுக்கு?" கப்டன் கேட்டார்.
“இது என் தொழிலாயிற்றே!” புஷ்பராஜ் பதிலளித்தார்.
"இன்று குளிர் அதிகமில்லையா?” "ஆமாம்.” “என்னிடம் கொஞ்சம் விஸ்கி இருக்கிறது. சாப்பிடுங்கள். குளிருக்கு இதமாக இருக்கும்” என்ற கப்டன் தனது கோட் பொக்கட்டிலிருந்து சப்பையான போத்தல் ஒன்றை வெளியே எடுத்தார். அது சற்றுப் பெரிய போத்தல், அதில் ஏறத்தாழ பாதி காலியாகி இருந்தது. முதலில் அந்த போத்தலை புஷ்பராஜிடம் நீட்டியவர் என்ன நினைத்தாரோ அதன் மூடியைத் திறந்து கொஞ்சம் போல் வாயில் ஊற்றிவிட்டு அப்படியே
புஷ்பராஜிடம் கொடுத்தார்.
(தொடரும்.)
பெறமுடியும்.
"எமது நாடு ஒரு தாய் மக்கள், ஒரே குடையின் கீழ் வாழவேண்டும்" என்பது வாய்வழியாக கூறப்படும் விடயமே தவிர மொழி தொடர்பாக எதுவித செயற்பாடுகளோ,
- Gandigo (IGO -
நடைமுறைகளோ கவனத்' தில் எடுத்தாளப்படவில்லை. சட்ட ரீதியாகவும் எதுவு நடைமுறையில் இல்லை
நம் நாட்டில் வாழும் இ
சுபீட்சத்தையும் அனைவரும்
GUTTET DÄGG
அசெளகரியங்கள்
ற்சி வகுப்பை
எமது மனிதத்துவத்தின்
வேண்டும். அப்போதுதா
தம்முடன் ஒட்டிப்பிறந்த பிறந்த தாய்மொழியைத் தவிர ஏனைய மொழியில் சரளமாக உரையாட
முடிவதில்லை.
மனித மாண்பு பிரகடனப் படுத்தப்பட முடியும். வேற்று மொழியைப் பேசுவதன்
காரணமாகவே கெளரவத் திற்குப் பாத்திரமாகின்றோம். இந்த உரிமை மூலம் பெறும்
கி ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
ச்சி மற்றையவரின்
ாகும் இத்த
βαμόρή ου - 09, 207η
இதனால் நமது தேச மக்கள் மொழி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஈடு 冢 கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக் கின்றார்கள்
மொழியானது மாதா, தாய், அன்னை ஆகிய் சொற்களைவிட அம்மா என்ற சொல் பாசத்தைக்
குறிக்கின்றது

Page 19
g5t) ž: டும், தா6 அங்கீகரிக்கப்படவேண்டும் பிற ரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா
LOGOTIO" பாராட்மு
சமாச்சாரம்' என நினைப்பதுதான். பாராட்டு என்பது நல்ல எந்த ஒரு செயலுக்குமே உரியது. எந்த இடத்திலும் வழங்கப்படக் கூடியது. எந்த நபருக்கும் கொடுக்கக் கூடியது. சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். சில ஆண்டுகளுக்குப் பின், நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் விதைத்த அந்த சின்னச்சின்ன பாராட்டுகள் பூஞ்சோலையாய் வளர்ந்து புன்சிரிக்கக் காண்பீர்கள்.
பணம் வாங்கிக் கொண்டு
வேலை செய்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் அல்ல எனில், நம்மில் பலரும் பாராட்டுக்கு உரியவர்களாக இருக்கமாட்டோம் இல்லையா? ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும் மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு, ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பாராட்டு, வேலை சரி யான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர் சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு, ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக்
SSSSSS SLLSS SSSSS SLS SLSLS S SSS SSS SSS SSS SSS
குறுக்கெழுத்துப் போட்டி aev.44 6ösne அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
பாராட்டுப் பெறும் 10 அதிர்
01பிநகுலாயினி கண்டிவீதி, சாவகச்சேரி 02 அசந்தியா, தபால்கந்தோர் வீதி மன்னார். 03. கே.கம்சிகா, சிலைமான் ரெரேஸ், கொழுப் 04. கே. மிலேனியா, கொட்டுகொடல்ல விதி 05 மஜெனகன், முகத்துவார வீதி கல்லடி பு 06 எஸ்டினேந்திரன், சென்லூசியஸ் லேன், ெ 07 கநிதா, புலோலி தெற்கு, புலோலி 08. ம.அம்பிகைபாலன், மண்டைதீவு 09 இராகவன், வேப்பங்களம், வவுனியா
1 2 3 5 6
ধ্ৰুষ্টঃকৃতি குறுக்கெ 1 O 12 இடமிருந்து வலம் 9 01.ඊiඤthශpupillo)
கிளர்ச்சிப் படைகளால் 15 18 கொல்லப்பட்ட லிபிய
f5Tlb556060Glg.
19 22 23 24 05:இதனுடைய
பாதிப்பாலும் சூழல் மாசடைகிறது.
,එiගුගුu .09 سر مکعکW . 32 33 35 ဒ္ဓိ ၊
இ 13.மிகுதி அல்லது G8LoeS - 27 செருக்கு என்றும் 01.மும்மலங்களில் ல்லலாம் 03.இறந்த ஆன்ம இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி அழைப்பதுண்டு.
14.11.2011 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-443 தினமுரசு வாரமலர், த.வ. இல. -1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
22.அரசனுடைய போர்
சிறப்பித்துப்
06.உலகக் கோப்ை போது சோதிடம் சு
22.சிறுகுளத்தை சொல்வதுண்டு (!
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக.
பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
Ω(όκμή οσ-09, 207η
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரீகண்டு அடுத்த
26.மரத்தின் அடிப்
| கூறுவர்.
35. இது பிறந்தால்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O தங்கள
கொண்டு பயணிக்க உதவுகிறது.
பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க வேண்டும் என்பதுதான். போலித்தனமான பாராட்டுகளைத் தோண்டிப் பார்த்தால் உள்ளே சுயநலமே ஒளிந்திருக்கும்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ. என புலம்புபவர்கள் ஒரு வகை. எந்தப் பூவில் எந்தத் தேன் இருக்குமோ என்று பார்ப்பவர்கள் இன்னொரு வகை. நேர் சிந்தனை உள்ளவர்கள் பிறரிடம் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடுவார்கள். அப்போது அவர்களுக்குப் பாராட்ட நிறைய விஷயம் கிடைக்கிறது. குறை சொல்பவர்கள் எல்லா செயலுக்கும் உள்நோக்கம் கற்பிப்பதிலேயே காலத்தைச் செலவிடுவார்கள். அவர்களுக்குப் பாராட்டும் மனமே வருவதில்லை.
சந்திரனுக்கு ஏவுகணை விடுவது போன்ற சாதனை செய்தால்தான் பாராட்ட வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொள்வதுண்டு. அது தப்பு சின்னச்
சின்ன செயல்களில் உங்கள் அன்பான பாராட்டு வெளிப்படவேண்டும்.
நல்ல விஷயத்தைப்
ஆளாய் நில்லுங்கள். உங்களைப்
பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயமும்
க்களை இவ்வாறு
ப கால்பந்து ஆட்டத்தின் றிய உயிரினம்,
இவ்வாறு ரும்பியுள்ளது) குதியை இவ்வாறு
வழிபிறக்கும் என்பர்.
பாராட்டுவதில் முதல்
பிறரிடம் உருவாகும் பாராட்ட வேண்டும்
என முடிவெடுத்துப் பாருங்கள்.
உங்கள் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு பாராட்டும் ஒரு வகையில் தனிமனித முன்னேற்றத்து உதவு கிறது தனிமனித வளர்ச்சிதாே சமூக வளர்ச்சியின் ஆதாரம்
பாராட்டு அடுத்தவர்களுடைய
மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.
மகிழ்ச்சி என்பது அருவிபோல அது
அருகில் இருப்பவர்களையும் நனைக்கு அந்த மகிழ்ச்சி உங்களையும் ஈரமாக்கும். உங்களுடைய மனமும் உற்சாகமடையும் உற்சாகமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் என்பதையே மருத்துவம் சொல்கிறது.
ஒரு ஆழல் எப்படி மோசமாய் இருக்கிறது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வகை யான மனநிலை. அந்த சூழலை என்ன செய்தால் சீர்செய்யலாம் என யோசிப்பது இன்னொரு மன நிலை பாராட்டும் குணமுடையவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள். பலருக்கு இந்த அஸ்திவாரம் வலுவற்றதாக இருப்பதுதான் துயரம் ஆரம்பத்தில் பாராட்டுபவர்கள் கூட பாராட்டப்பட்ட நபர் வளர்ச்சியடைந்தால் பிறகு பாராட்டமாட்டார்கள். 8 அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமைப்படும் குணம் பாராட்டை அனுமதிப்பதில்லை. -
ஒருவரைப் பாராட்டும் போது அவருடைய திறமையை அளவு கோலாய் வைத்தே பாராட்டுங்க
து தான் பலவீனமான மனி
ாராட்டுக்குரியவனாய் தெரி வான். ஒவ்வோர் சூழலுக்கும் ஒவ்ெ
அவருடைய வளர்ச்சி உங்களு
பிரியமானதாய் மாறுகிறது. அவர்
மீதான நம்பிக்கை அவரைப் பார
அந்தப் பாராட்டு அவரை
மனிதர்கள் প্ত மிக முக்கியமாக, பாராட்டும் பழ வீடுகளிலிருந்து துவங்க வேண்டு வீடுகளில் விதைப்பது வீதிகளில் முளைவிடும் பாராட்டு தனது முதல் கவட்டை வீட்டில் வைக்கும்போது அதன் பயணச் சாலைகள் நாட்டி
វិfiêu )
வெறும் வார்த்தைகளிலான பாராட்டுகளைத் தாண்டி அடுத்த நிலையில் சின்னச் சின்னப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவது ரொம்பவே சிறப்பானது அந்தப் பரிசு அவர்களு உங்கள் பாராட்டை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும்

Page 20
படுக்கை அருகே பட்டனை அழுத்தினாள் சற்று நேரத்தில் தாதிப்பெண் வந்தபோது, "மங்களா எங்க குழந்தை?" என்றாள்.
"குளிக்க எடுத்துக்கொண்டு போயிருக்கிறாங்க."
"எனக்கு இப்பவே குழந்தையைப் பார்த்தாகணும். ராஜேஸ்வரி மேடம்கிட்டச் சொல்லிடு.” "சரிம்மா." - "இப்பவே வேணும்:” "சரிம்மா. இப்பவே” என்று அலட்சி யமாகச் சொல்லிவிட்டு அவள் சென்றாள்.
சற்று நேரத்தில் ராஜேஸ்வரி மடம் வந்தாள். "என்ன அகல்யா. மங்களாக்கிட்ட சத்தம் போட்டியாமே?” "மேடம், என் குழந்தை எங்கே?” "அதான் சொன்னமே நேற்று படிச்சுப் படிச்சு.”
"என்ன சொன்னிங்க?" "அதை வளக்கப் போறவங்க சுவி சில இருந்து வந்திருக்கிறாங்க."
"குடுத்தாச்சா?” என்றாள் திடுக்கிட்டு, ராஜேஸ்வரி, "பாரும்மா சுலபமா செய்ய வேண்டியதை ரொம்பக் கஷ்ட மாக்கிக்கிற்.”
"நான் அதை ஒரு முறை பார்க்க வேண்டாமா?”
“இத்தனை நாள் பார்த்தாச்சேம்மா." "நான் சொன்னேனே? எங்க ப்ரண்டோட உதவியோட வளர்க்கிறேன் என்று திரும்பத் திரும்பச் 'சொன்னேனே மேடம்!”
கண்ணால
முடிவுக்கு வந்தவளாய், தனது
ரபாரபட இறுதியாய் ஏமாற்றமாய் (ge ந்துவிட்டதை நினைத்து ی விழிகளில் கன்ைனிர் முட்டியது.
னங்களில் கோலமிட்ட
ஸ்துமாவினால் இருமி இருமி வாழ்க்கை நடத்தும் அம்மாவின் முகம் நினைவில் நிழலாடியது அப்பா இல்லாத இந்த வாழ்க்கையில் எவ்வளவு
பத்தோடு எதிர்நீச்சல் போட்டு வளர்த்திருக்கிறாள் அம்மா? நான் செய்த தவறின்
ளைவாய் அம்மா
பரீதமாய் தான் வந்து
DSl. ކޯ::ރރތޯ:ތ&މުތޯ؟؟:::& ஷில்பா, ஏற்கெனவே பாராக எடுத்துக்கொண்டு ந்திருந்த மருந்துக் குப்பியை
டியைக் கழற்றும் ன்ககள் நடுங்கின. ற்ற ஜடமாய் உடல்
டது இருந்தும்,
நின்றார். அந்தக்
பார்வையோடு
aut டொக்குமெண்டைக் காட்டுறேன்.
இ தளிரோடு சேர்ந்து
"அதில்லையம்மா பேச்சு. அதில்லையம்மா ஒப்பந்தம். உனக்கு இங்க வசதிங்க செய்து கொடுத்தது
ஒரே நிபந்தனையின் பேரிலதான்.
பிறந்ததும் அதை நீ மறந்திடணும்."
"அப்படி நீங்க சொல்லவே இல்லையே."
"நீ எழுதிக் கொடுத்த
சுவிற்சர்லாந்திலிருந்து ' குழந்தையைத் தத்தெடுப்பதற்கு
ஒரு தம்பத்தியினர் வந்திருந்தனர். ராஜேஸ்வரி எவ்வளவோ சொல்லியும் அகல்யா குழந்தையைக் జాః மறுத்துவிட்டாள் அகல்யா நதிராமுலம் கிருத்திகள்: சாரியின் உதவியை நாடி னாள். இதற்கிடையில் ரகு தனக்கு எயிட்ஸ் வந்திருப்பதை ப்ரமோத்திற்கு சொல்லுவதற்காக விடுதிக்குச் சென்றான். ரகுவின்
முன்னைய செயற்பாட்டினால் ப்ரமோத் அவனை வெறுத்தான். நதிரா ப்ரமோத்திற்கு அகல்யாவின் இருப்பிடத்தை ப்ரமோத்திற்குத் தெரியப்படுத்தினாள். பாரு அகல்யா. உனக்கு நல்லதுதான் செய்யிறோம் என்கிறது ஏன் புரிய மாட்டேங்குது? இந்த வயசில குழந்தையை வெச்சிக்கிட்டு கல்யாணமும் ஆகாம எப்படி வளப்பே, முட்டாள் என்ன செய்வ நீ அப்பா அம்மா சகாயமும் இல்லாம என்ன செய்வ? பைத்தியம் மாதிரி உளறாதே. பிரக்டிக்கலா பேசு”
"எனக்கு தெரியாது. என் குழந்தையை நான் பார்க்கணும்.”
"சரி காட்டுறேன்” என்று அவள் வெளியே சென்று ஒரு மணி ஆயிற்று. இரண்டு மணி ஆயிற்று யாரும்
அம்மாவின் அழகிய
புன்னகை அவளைச் தற்கொலைதான். சிதறடித்தது. குப்பியைத் எதற்காக இந்த
றந்தவள். மடமடவென அரங்கேறியுள்ள குடித்தேவிட்டாள். காரணம்? ஏதாவ 35 ELILIT35 இருக்கவேண்டும் தொண்டைக்குழியை தரப்புக்குப் பொ கீறியபடி பூச்சிநாசினி இந்த தற்கொை உடலோடு விசாரணை செய இணைந்துகொண்டது. சமர்ப்பிக்கும்படி
அதிகாரியான வ பொறுப்பு ஒப்பன் அவரும் உடனடி
அரும்பாக ஒரு
ஷில்பா என்னும் அழ
| கிய மலரும் உதிர்ந்து களமிறங்கினார். 1 போனது. ܢ- முதல்வேலை 米米米 உடல் பரிசோதை மறுநாள உட்படுத்தப்பட்ட தனியார் வசந்தகுமாருக்கு குடும்பத்தினருக்
இன்னுமொரு ே
கிடைத்தது.'நான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தையைக் கொண்டுவரவில்லை. காலைச் சாப்பாடு கொண்டு வந்த வசந்தி "எனக்குத் தெரியாதம்மா அதெல்லாம்” என்றாள். அவளைப் போய் சத்தம் போட்டாள். சாப்பிட மறுத்தாள். குழந்தையைக் காட்டிற வரைக்கும் தண்ணிகூட குடிக்கமாட்டேன்" என்றாள்.
"நீ பட்டினி கிடந்தா எனக்கென் னம்மா” என்று வசந்தி போய்விட்டாள்.
ராபர்ட் வந்தார், "என்ன அகல்யா, ரொம்ப பிரச்சினை கொடுக்கிறாய்? என்றார். அவர் குரல் இப்போது கடுமையாக இருந்தது.
அகல்யா அவருடன் முதலில் பேசவே இல்லை. அரை மணி இருந்துவிட்டு புறப்படுமுன் அவர் | காலைக்கட்டிக்கொண்டாள்.
“என் குழந்தையைக் காட்டுங்க | சேர். ஒரு முறை, காட்டுங்க”
"காட்ட முடியாது." "எடுத்துக்கொண்டு போயிட்டாங் 356TIT?”
"பதிவைப் பார்க்கிறேன்” என்ற |அவர் சட்டென்று விலகினார்.
அகல்யா இப்போது காட்டுக் |கத்தலாக "என் குழந்தை என் குழந்தை” என்று அலறினாள்.
இருவர் வந்து அவளைப் பிடித்துக் கொண்டு ஊசி போட்டார்கள். கண் ணைச் சுழற்றியது. தூக்கத்தை மிகவும் சிரமப்பட்டு ரத்து செய்தாள். விழித்திருக்கப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. கனவா நனவா, காலையா? மாலையா? என்று சொல்ல முடியாத அவஸ்தை நிலையில் கண் விழித்தாள்.
"அகல்யா!” என்று ஒரு மென்மை யான பரிச்சயமான குரல் கேட்டது.
கிருத்திகா சாரி மேடம்! அவளைப் பார்த்ததும் அவள் மேல் சாய்ந்துகொண்டு அத்தனை துக்கத்தையும் கொட்டிப் பிரவாகமாக அழுதாள்.
"மேடம், இந்த இடம் சரியில்லை. இந்த இடத்தில் குழந்தைங்களை
வியாபாரம் பண்ணுறாங்க. விக்கிறாங்க. என்ன என்னவோ நடக்குது என் குழந்தையைக் கொடுக்க நான் சம்மதமே கொடுக்கலை, கையெழுத்து எதில் போட்டேன் என்று கூடத் தெரியவில்லை. என் குழந்தையை நான் பார்க்கணும்.” என்றாள்.
"அவ்வளவுதானே. பாரு நல்லா. இதோ.”
"எங்க?"
"முட்டாளே, கையில வைச்சிருக்கேனே தெரியலையா பைத்தியமே.”
அப்போதுதான் சாரியின் கையிலிருந்த மகளை முதலில் கவனித்தாள்.
"அய்யோ. இங்க இருக்கியாடி! மேடம் தாங்ஸ், தாங்ஸ்" என்று அதை எடுத்து முத்த மழையால் நனைத்தாள்.
அதுவும் மூச்சுத் திணறினாலும், அழாமல்
கண்ணைக் கொட்டி அவளையே
பார்த்தது.
கிருத்திகாவைப் பார்த்தாள். "வாங்க போகலாம். அவங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கணுமோ கொடுத்திடலாம். அப்பா கிட்ட ஏற்பாடு செய்துர்றேன். கார்லதானே வந்திருக்கீங்க? வாங்க போகலாம்.”
"போகலாம் இரு பாரு, அகல்யா. நான் இவங்ககூட பேசிட்டேன். உனக்குக் குழந்தையைக் கொடுக்கிறதில இஷ்டமில்லையென்று தெரியுது. இப்ப
கொடுக்க இஷ்டமில்லையா, இல்லை Tஎப்பவுமே கொடுக்க இஷ்டமில்லையா?
“எப்பவுமே.”
"எப்படி வளர்ப்பே?”
“வளர்க்கிறேன். அதைவிட எனக்கு வேற என்ன வேலை!
“நடைமுறையில இது சாத்தியமா. யோசிச்சுப் பாரு. இவங்க ஒண்டும் கெட்டவங்க இல்லை. உனக்கு அத்தனை அற்புதமா பிரசவம் பார்த்திருக்காங்க. இவங்களைத் திட்டாதே. உனக்கு மறுவாழ்வு. சுவிற்சர்லாந்துல ராணி மாதிரி வளரப்போகுது. அவங்க ஒண்டும் பாவம் செய்யலை உதவி செய்திருக்கிறாங்க. இன்பம் தொடரும்
"நான் தான் ஆகாஷ்
ஆனால், கருவைச் சுமந்தபடிதான்
தற்கொலை வழில்பா தற்கொலை சொல்லுங்க சேர் என்ன து? யார் செய்திருக்கிறாள். விஷயம்? எந்தவிதமான து ஒரு தடயம் அப்படியானால். இது தடுமாற்றமும் இல்லாமல்
என பொலிஸ் காதல் தோல்வியா? கேட்டான் அவன் றிதட்ட, விரைவாக விசாரணையைத் "கொஞ்சம் தனியா பேசு ல வழக்கை துரிதப்படுத்தினார் வசந்தகுமார் : வோமா? து அறிக்கை அவளுக்கு நெருக்கமான "ஓ! யெஸ்! எதற்கும் புலனாய்வு அனைவரையும் நோட்டமிட்டார். தயாராக அவன் பதிலளிக்கும் சந்தகுமாரிடம் யாருமே சந்தேகப்படும்படியாக விதம், இவருக்கு சந்தேகக் டைக்கப்பட்டது. இருக்கவில்லை. இவளது
யாகக் கருவுக்கு காரணமான அந்த ј ә9},
'எக்ஸ்’ மனிதன் யார்? அவள் தொடர்பான எல்லாவற்றையும்
யாக ஷில்பா
னைக்கு தேடித் துருவியாயிற்று. து அப்போது எதிலுமே ஒரு துப்பும் ம், அவளது கிடைக்கவில்லை. ஆனால், கும் ஒன்று எஞ்சியிருக்கிறது. பரதிர்ச்சி அதுதான் ஷில்பாவின் குமாத மொபைல்
இதுவரை வந்திருக்கும் அழைப்புக்களையும், தொடர்பு கொண்ட இலக்கங்களையும் கவனித்தார். இறுதியாய் யாரோடு பேசப்பட்டிருக்கிறது
என தேடியபோதுதான்
கிடைத்தது கொஞ்சம்
யார் இந்த ஆகாஷ்?
புரிந்தது. விசாரித்தார்.
Q
ஆகாஷ் என ஒரு இலக்கம்
திருப்தியோடு இலக்கத்தை குறித்துக்கொண்டார் வசந்!
வாடிக்கையாளர் சேவை நிலையத்தினரிடமிருந்து முகவரி கிடைத்தது. ஆகாஷின் வீட்டிற்கு விரைந்தார் சாதாரண ஒருவராக, ஆடம்பரமான
வீடு பெரிய இடம் என்பது
"ஆகாஷ் இல்லையாங்க? நான் அவரைப் பார்க்கவேணும்.”
கோணலாகியது. இருந்தும் காட்டிக்கொள்ளாமல் "இல்லைே - முடித்தான். திரும்பத் திரும்ப தொடர்பாகத் துருவினார். ஆரம்பத்தில் தெரியாது என்றவன், இவரது கோள்விக் கணைகளால் "தெரியும் ப்ரண்ட்" என்று முடித்தான்.
LfD.
"சும்மாதான்" வசந்தகுமாருக்கு ஆத்திரம் அதிகரிக்க அவனது கன் னத்தில் அறைந்தார்.
"அவளைக் கர்ப்பமாக்கிக் கொன்றதும் இல்லாமல்.சும்மா என்கிறாயா? அடியோடு நிலைகுலைந்தான் அவன் வசந்தகுமார் மீண்டும் கேட்டார். ஆரம்பம் தொடக்கம் முடிவுரை மறைக்காமல் சொல்லும்படி கூறிவிட்டு டேப் ரெக் ஒன் செய்தார்
தொடர்ச்சி 22
té
நவம்பர் 08-09, 207

Page 21
u606) 916)6.6).T.
வி லற்ேறம்" சிந்தியாவுக் జోకపడి டு |
எல்லாம் நடைமு கொண்டு வரவும்
மிகுந்த ஆர்வத்துடன்
இருப்பதாகத் தமிழ்த் தேசிய
சர்வதேச சமூகம் காரணம் இல்லாமல் எதி
அப்படியிருக்க சம்பந்தன்
G3
x இந்த வருடத்தில் நம் நாட்டு அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம் எதுவாக இருக்கும்?
எச்.எம்.எம்.மஸனவி,
A இம்மாதம்
வருத்தப்படு, எங்கும் நீ குறை களை காண்பாய். ஆனால, | நீ உலகுக்கு 9 g56î (olduğu
விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம
பலவீனத்தால் விளை
இத்தனை
பொதுவாக கவலைப்பட
கி
தவறுகை
சரி செய்துகொள்ளும்
ஒவ்வொருவரும் இன்
மது தனிப்பட்
பொருளாதார அடிப்படை
திட்டமிட்டுக்
பற்றுக்கொள்வதில்லை என்று சபதம் எடுத்துகொள்ளப் போவதில்லை. இந்தக் கவலை நீங்கள் வாசிக்கு த்தில் இன்னும் ஆயி
பேரால் சனத்தொகை
அதிகரித்திருக்கும்
X. சிந்தியா இன மத,மொழி
பேதங்களைக் என நினைக்கின்றீர்
எம்.வைஸ்ணவி,
சங்கக
மக்கள் ஒழு முடையவர்க வாழவில்லை அவர்கள் ம அருந்தினார்க அக்காலத்தி: மேலோங்கியி
靴 என்றும் S}JT
சிலர் கூறியுள்
சங்ககால
பற்றியும் அள கூறியுள்ளனர். போலும் அந்ந மக்கள் காதல் அம்மக்களின் இலக்கியங்கள் சிறப்பாகக் கூ தவிர காதலா அபாயங்களை கூறவில்லை. இலக்கியங்கள் மக்களின் வா சிறப்பிக்கும் ெ ஒழுக்கக் கோ மட்டுமே கூறின்
அக்காலத் பலதார மணம் போல தனவந் மகளிர் என அ பரத்தையர்கள் வைத்திருக்கல தடுக்க முடிய ளிர் தமது வ( தனவந்தர்களி குறுக்கிட்டனர். தந்திரோபாயங் பிரயோகித்துத் வாழ்வைச் சிற இவற்றையெல் பாடல்கள் சிற கூறுகின்றனவே கண்டிக்கவில்6
பெரும்பெரு கபிலர், பரணர்
போன்றோர் ம
வம்பர் 08-09, 207
 

ாலத்தில் }க்க
TT5 யென்றும், }l60ᎠᎧ] ள் என்றும், b விபச்சாரம் ருந்ததென்றும், சவ சமயத்தின் க்கொண்ட மக்களும் சமண மாறினார்கள் ய்ச்சியாளர்கள் Tளனர். அதற்கு அன்று எழுந்த ளைச சானறாகக
அன்று எழுந்த இலக்கியங்களைப் ன் அவை ற்றியும், காதல் ரின் சிறப்புப் தலனால், கைவிடப்பட்ட துயரைப்பற்றியுமே
ஆடல் மகளிர் 5மாக அழைக் ஈசாரிகள் |ளத் தமது Xமும், கையாட்கள் ணர்கள்) மயக்கி
தமது கைக்குள் னர். த்து அகத்தினை
பண்களின்
காதல் சிறப்புப் வுக்கதிகமாகக்
அதனாற் ாட்களில் வாழ்ந்த )வயப்பட்டனர்.
காதலை T மிகவும் றினவே ல் வரும் ப் பற்றிக்
9FLO6OOH T யாவும் ழ்வைச் பழிவகைகளையும் ட்பாடுகளையும்
T. தில் அரசர்
புரியலாம். அது தர்கள் ஆடல் அழைக்கப்படும்
U6)60).J )ாம். இதைத் து ஆடல் மகருமானத்திற்காகத் ன் வாழ்வில்
l l6ᏙᎩ
களைப்
தமது ப்பித்தனர்.
6)TD 35J3535T6) ILITЗБЗБ
'மையல் கொண்ட
பிள்ளைகளையும் விட்டுக் கணவன் ஆடல் மகளிரே தஞ்சமென இருக்கும் நிலையைப் பற்றியும், அவரின் மனைவி பிள்ளைகள் படும் வேதனைகள் பற்றியும் சிறப்பாகப் பாடினரே தவிர அதைக் கண்டிக்கவில்லை. யாரும் கண்டிக்காமையால் ஆடல் மகளிர் என்று அழைக்கப்படும் விபச்சாரிகள் குடும்பப் பெண்களுடன் பெரும்போர் தொடுத்தனர். சவால்கள் பல விடுத்தனர். அப்பாவிகளான குடும்பப் பெண்கள் வீட்டிலிருந்து அழுது புலம்பினார்கள். அப்படியான ஒரு பாடலை ஒளவையார் என்னும் பெரும் புலவர் பாடியுள்ளார்.
ஆடல் மகள் மீது
ஒருவன் தனது மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு நிரந்தரமாக ஆடல் மகள் ஒருத்தியின் வீட்டில் தங்கிவிடுகிறான். அவனது மனைவி அழுது புலம்புகிறாள். அந்த ஆடல மகளை
வாய்க்கு வந்த
படி திட்டுகிறாள். இச்செய்தி அந்த இற் ஆடல் மகளின் 7ܐ காதுகளுக்கு
O O ※ 。
ኳክሽ፳፱ùል * liNgگی
a
EEZs e A
p கூவல்
எட்டுகிறது. அதனால் அவள் மிகுந்த கோபங்கொண்டு சொல்கிறாள், பலமுள்ளவர்கள் பலவீனர்களை அடிமைப்படுத்துவது வழக்கம், எமது நாட்டரசன் எழினி யின் பசுக்களைப் பலமுள்ள அயல் நாட்டரசன் கவர்ந்து சென்றுவிட்டான். அதனால் கோபங் கொண்ட எழினி படைதிரட்டிச் சென்று பசுக்களைக் கவர்ந்து சென்ற அரசனைக் கொன்று பசுக்களை மீட்டு வந்தான். அது போலத் தைரியமிருந்தால் அவள் வந்து தனது கணவனை மீட்டுச் செல்லட்டும். நான் அதற்குத் தயார்.
"அல்லிப் பூவை கூந்தலில் சூடிக்கொண்டு ஆற்றிலே புதுப்புனலாட (நீந்தி விளையாட) அவருடன் சேர்ந்து வருகிறேன். முடிந்தால் வந்து அவரை மீட்டுச் செல்" என்று அறைகூவல் விடுக்கிறாள். அன்று இப்படியான சம்பவங்கள் சமூகத்தில்
“கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, பெரும் புனல் வந்த இருந்துறை விரும்பி
மலிந்திருந்தன.
விபச்சாரிகள்
தனவந்தர்களை மயக்கித் தம்பிடிக்குள் வைத்திருந்தனர். தமிழ் புலவர்கள் இதை ஒரு சம்பவமாகக் கருதி தமது புலமையை வெளிப்படுத்தினரே தவிரக் கண்டிக்கவில்லை. அதனால் மக்கள் அது சரியென நினைத்து தமது மனம் போன போக்கில் வாழ்ந்தனர். அரசன் எவ்வழி குடிகளும் அல்வழி என்று சமண முனிவர்கள் கண்டித்தனர். பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்ட புலவர்கள்அரசனுக்கு அஞ்சி இச் சமூகச் சீர்கேட்டைக் கண்டிக்கவில்லை. சமூக நீதிகளை எடுத்துரைத்த ஒளவை யாரே இதைக் கண்டிக்காதது வியப்பைத் தருகிறது.பெரும் புலவரான ஒளவையாரின் பாடல்
இது.
ம் புலவர்களான , ஒளவையார்
யாம் அஃது அயர்கம் சேறும், தான் அஃது அஞ்சுவது உடையார் ஆயின், வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனை ஆன் பெருநிரை போல,
னைவியையும்
GAITI U IDGAD
560 (UDU O.
வேகமாக பயணிக்கும் நேரத்தில் மூட நம்பிக்கையின் பின் தொடர்பவர்கள் பற்றி.?
எஸ்.கெளதம், வவுனியா, A விஞ்ஞானம் வேக மாக வளர்ந்தாலும், மனிதன் அதற்கு பின்னால்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த இடைவெளிதான் மனிதனோடு சேர்த்து அவன் சுமந்து நிற்கும் மூட நம்பிக்கைகளையும்
இழுத்துச் செல்கின்றது.
x பெண்களுக்காகப்
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே"
போராடியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்
பவர் யார் 3
குறிப்பிட்டுச்சொல்ல இப்போதைக்கு முடியாது.
ஆனால் பெண்களின்

Page 22
18 ஆம்பூக்கத் தெ ாடர்ச்சி. ທີ່ມ..
எமக்கு முதலில் மொழியைக் கற்பித்தது எமது தாய். உலகத்தில் மிக உன்னதமான நூல்களை எமுதியவர்களும் இத்தாயிடமிருந்தே கற்றனர். மொழியை முன்நிலைப்படுத்தியே நாம் அனைத்தையும் பெற்றோம். எனவே, எமது மொழி தாயைப்போலவே மிகவும் - நெருக்கமானது, முக்கியமானது.
மொழியை கெளரவிப்பதன் மூலம் அவர் கெளரவிக்கப்படுகின்றார். ஒருவரின் மொழியை மற்றவர் தாழ்த்துவதால் அவர் தாழ்த்தப்படுகின்றார். மொழியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாகுபாடு காட்டல் காரணமாக நாம் கடந்த 30 ஆண்டுகள் யுத்தத்தை எதிர்கொண்டோம். யுத்தம் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எத்தரப்பும் வெற்றி கொள்ளவில்லை. மொழிகளை கெளரவிப்பதால் மாத்திரமே இரு தரப்பினரும் வெற்றி பெற முடியும். இதனுடாகவே தான் நிரந்தர சமாதானத்தையும், சுபீட்சத்தையும் அனைவரும் பெற முடியும்.
சிங்களமும், தமிழும் அரச கரும மொழிகளாயிருத்தல் வேண்டுமென்ற சட்டம் 1944.05.04ஆம் திகதி அரச சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு நமக்கு ஒரளவு சுதந்திரம் கிடைத் தது. அப்போது நமது நாட்டின் அரச கரும மொழி ஆங்கிலமாகத் திகழ்ந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஆங்கிலத்திலிருந்து விடுபட்டு இலங்கையின் அரச கரும மொழிகளாக சிங்களமும், தமிழும் அமுலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை.
வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைப் பெறற்றுக்கொள்வதற்காக நடந்த போராட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களாகிய நாம் அனைவரும்தான் பங்கு பற்றியிருந்தோம். ஆயினும் மொழியுரிமை என்பது
சிறுபான்மை இன மக்களுக் இருந்து வருகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னர் சட்டங்கள் சிங்களத்திற்கு ஆங்கிலமொழி இணைப்பு ெ சட்டம், நிர்வாகம், நீதி, 5 ஆங்கிலத்திலிருந்து சிங்கள் மொழிபெயர்க்கப்பட்டதுடன் மொழிபெயர்ப்புகள் எதுவும் இதனால் சிறுபான்மை மக்க ஏற்பட்டமையே நாளடைவில் பிளவுபடுத்தியது.
இலங்கையில் நான்கில் மூ அமைந்துள்ள அரச திணை செயற்பாடுகள், நிர்வாக நட சிங்கள மொழியிலேயே நன தலைமை அலுவலகங்கள் சுற்று நிரூபங்கள், கடிதங்க என்பன சிங்கள மொழியிலி மாற்றம் செய்யப்படாமல் சி பிரதேசங்களுக்கு அனுப்பி இதனால் அலுவலகங்களில் மக்களுக்குமிடையில் பாரிய ஏற்படுகின்றன.0
ஒரு குழந்தை தாயின் க
தனக்குரிய மொழியினை க அக்குழந்தை பிறக்கும் போ
மொழியை அழுகுரலில் கல வெளிப்படுத்துகின்றது.
மொழிக்கு இனமத, பேதப நாடு மொழியை அடிப்படை பிளவுபட்டுத்தான் நிற்கிறது.
LSL SLSLSSL S LSSLSLSSLSLSS SLSL SLSLSLS SLSLSSL SLSL SLSLSSL SLSL S LSL SLSLS SLSLS SLSLS SLSLSLSLSLS SSLSSSYSLLLLSL SLS SLSLSLS SLSLSLS SLSLS SLLLSL LSLS SLSLS SLSLS SLSS SLSS SSLSSL S SSLS S SLSLSLSLS SLSLSLS SLSLSLS SLS SLSLS LLLLLL
04 ஆம் பக்கத் தொடர்ச்சி. இந்தியாவைப் புறக்க
தமிழ் மக்களின் பிரச்சினையில் தலையிட வருகை தந்த ஜப்பானின் யகசி அகாசி, நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் உட்பட ஏனையோரும் இலங்கைக்கு வந்தால் நாடு திரும்புவதற்கு முன்னர் இந்தியா சென்று பேச்சுவார்த்தைளில் ஈடுபடுவது வழமையாகும். இதற்குக் காரணம் இலங்கை தொடர்புபட்ட எந்தவொரு விடயத்திலும் இந்தியாவின் பங்கு எவராலும் நிராகரிக்க முடியாததாகும். இந்த யதார்த்தத்தை கூட்டமைப்பு அறியாதது என்று எவராவது நம்பினால் அது அவர்களின் அறிவுக்குறைபாடாகவே இருக்கும்.
ஆகவே கூட்டமைப்பு இந்த யதார்த்தத்தை மீறி இந்தியாவை உசுப்பேற்றி விடமுடியும் என்று நினைக்கின்றதா? அல்லது இந்தியாவை நம்பியது போதும் இனி அமெரிக்காவை நம்புவோம் என்று தமிழ் மக்களை இந்தியாவுக்கு எதிரான பக்கத்துக்கு இழுத்துச் செல்ல எத்தனிக்கின்றதா? அல்லது இந்திய மற்றும் தமிழ் நாட்டு உணர்வுகளை கொச்சைப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் வறிலாரியும், பிளேக்கும் தமிழ் மக்களுக்காக கொந்தளிப்பார்கள் என்று கூறப்பார்க்கின்றதா? கூட்டமைப்பில் இருக்கும் பலருக்கும்கூட விடை தெரியாத கேள்விகள் இவையாகும்.
அமெரிக்கா பேச்சுவார்த்தைகளுக்காக கூட்டமைப்பை அழைக்கவில்லை. கூட்டமைப்பு இராஜாங்க திணைக்க அதிகாரிகளைச் சந்திக்க விரும்பினால் அதற்குத் தடையுமில்லை
என்பதுதான் அமெரிக்காவின் நீ ஆனாலும் அவசரமாகவும் கூட் திட்டமிடவில்லை. அப்படியான அங்கு பேசப்படவிருக்கும் இடங் மக்களுக்குக்கூட தெளிவுபடுத்த
கூட்டமைப்பினரின் இவ்வாற ஆட்டமும் முண்டு தேடித் திரியுU ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம் நாட்டின் பெரும்பான்மைச் சிங்: தமிழ் மக்கள் கூறும் அரசியல் : உணர்வையுமே அதிகரிக்கச் :ெ இனமாகப் பார்க்கச் செய்து கெ சகோதர முஸ்லிம் மக்களுக்கும் நம்பிக்கையீனத்தையும்,கவலை இவ்வாறு தமிழ் மக்களைச் சுற் சக்திகளையும் எதிர்முனையில் பூமிப்பந்தில் இலங்கைத் தமிழ் அடையாளப்படுத்துவதற்கே கூ வாக்களித்துள்ளார்கள் என்று (
யாருடன் பேசவேண்டும்? எா தீர்வைக்காண வேண்டும்? எண் உணராமல் ஆயிரம் விமானம் 6 ஆற்றில் போட்டதை குளத்தில்
மக்கள் ம
கிழக்கு மாகாணசபைக்கு தகவலுக்காகவேனும் தெரிவிக்கப் பட்டதா அல்லது கிழக்கு மாகாணசபை மூடிமறைக்க முனைகின்றதா ? இவ்விடயம் மறைமுகமாகவும், இரகசி யமாகவும் செய்யப்பட்ட காரியமாகும் இதில் எவ்வித வெளிப்படை தன்மையும் பேணப்படவில்லை.
எல்லைப்புறங்களில் மூவினமக்களும் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் போது இது தமிழர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் காணிகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் திணைக்கள உயர் அதிகாரிகள் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இது ஒருவகையான மறைமுக திட்டமிட்ட குடியேற்றமா? போன்ற பலவாறான கேள்விகளை அவர் எழுப்பியிருக்கிறார். வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் புணாணை கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காணி கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதே நேரம், வவுணதீவு பிரதேசசெய லாளர் பிரிவு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு என்பவற்றில் சில பகுதிகளில், 8000 இற்கும் மேற்பட்ட விவசாயக்காணிகளுக்கு அம்பாறை மாவட்ட மங்களகம விவசாய அலுவலகம் (ஏபிசி) ஊடாக நெற்காணிப்பதிவேடு (பி-எல்-ஆர்) வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காணிகள் பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்களின் கால்நடைகளின் மேய்ச்சல் தரை யாக பாவித்து வரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நேரம், கிரான், பட்டிப்பளை ஆகிய பிரதேசசெயலாளர் பிரிவுகளில் ஒரு தொகை ஊர்காவ்ல் படையினருக்கு 12,000 ஏக்கர் காணி பலவருட குத்தகைக்கு வழங்கப்பட்டும் உள்ளது.
17 ஆம் பக்கத் தொடர்ச்சி.
இவ்வாறு பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையானது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதே போன்று திருமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் வேறு வகையான செயற்பாடுகளும் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் மிகப்பெரிய பூதாகாரமாக நிற்கின்ற விடயமாகவே காணிப்பதிவு முன்நிற்கிறது. தற்சமயம் 2008 ஆண்டு m தொடக்கம் காணிதொடர்பாக முழு இலங்கைக்கும் காணி உரிமைகளை பதிவுசெய்தல் தொடர்பான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படும் போது வடக்கில் மக்கள் இடம்பெயர்ந்து இருக்கின்ற நிலையில் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என தமிழ் கட்சிகள் நிராகரித்திருக்கின்றன.
ஆனால் கிழக்கில் காணித் துண்டொன்றைப் பெற்றுக்கொள் வதற்கான மற்றொரு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு காணிப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில், காணி அற்றவர்களுக்கு காணி
E இருவரும் நெருக்கமானே ஸ்பாவை லவ் பண்ணுவதாய் சான்னேன். அந்நேரம், ஷில்பாவும் என்னை யார், என்ன மாதிரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு எட்டாக்கனியாகவே
ஆங்கிலத்திலிருந்த DTIBIBLILILL-gblЦ-601, மொழியாக பேணப்பட்டது. கல்வி என்பன
மொழிக்கு மாத்திரமே தமிழ் மொழிக்குரிய இடம்பெற்றிருக்கவில்லை. 5ளுக்கு உளரீதியான தாக்கம் ) இரு மொழியினரையும்
கடாபி கொல்லப்பட்ட வியாழக்கிழமை, 40 கார்கள் அடங்கிய அணியுடன் அவர் கிளம்ப முடிவு செய்தார்.
யாரும் அறியாமல் கிளம்ப வேண்டும் என்பதற்காக, இந்தப் பயணம் அதிகாலை 3 மணிக்கு தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடு களை செய்யுமாறு தன்னுடன் இருந்தவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். −
ஆனால், இந்த இறுதி நாட்களில் அவருடன் கூட இருந்தவர்களே அவரது உத்தரவை உடனடியான நிறை வேற்றும் அளவுக்கு விசுவாசமாக இல்லை. அநேகருக்கு உயிர்பயம் ஏற்பட்டிருந்தது. அவர்களில் சிலரும் அங்கி ருந்து தப்பியோட முயன்று கொண்டிருந்தார்கள்.
இதனால், கடாபி உத்தரவிட்டபடி முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெறவில்லை. -
அதிகாலையில் இருளோடு இருளாக கிளம்பும் திட்டம் தாமதமாகி, ஒரு வழியாக இவர்கள் கிளம்பும்போது, வியாழக் கிழமை காலை 8 மணியாகிவிட்டது. ॐ
கடாபி ஒரு டொயோட்டா லேன்ட் குரூசர் வாகனத்தில் ஏறிக்கொண்டார். அவருடன் அவருடைய பாதுகாவலர், உறவினர் ஒருவர், டிரைவர் ஆகியோருடன் தாவோவும் பயணித்தனர்.
இந்த பயணத்தின்போது, கடாபி அதிகம் பேசவில்லை. பலத்த சிந்தனையில் இருந்தார். அதுதான் தமது இறுதிப் பயணம் என்பதை அவரது உள்ளுணர்வு கூறியதோ என்னவோ!
இவர்கள் பயணம் தொடங்கி சிறிது நேரத்திலேயே வானில் நேட்டோ யுத்த விமானங்கள் வட்டமிடத் தொடங்கி விட்டன. வானில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கின நேட்டோ விமானங்கள் ஒரு ஏவுகணை கடாபி ့် ဒိဋ္ဌိဋ္ဌိဒ္ဓိ......````ိဒ္ဓိ சென்ற காரின் அருகே வீழ்ந்து வெடித்ததில், காரின் ஏர்பேக் வெடித்து வெளியே வந்தது. -
அதன்பின் அந்த கார் பயன்படுத்தப்பட முடியாத நிலையை அடைந்தது. - - - - - - - - - - - - - -
வேறு வழியில்லாமல் கடாபியும் மற்றையவர்களும் காரில் இருந்து இறங்கி, பண்ணை நிலம் ஒன்றின் ஊடாக ஒடத் தொடங்கினார்கள். பண்ணையின் முடிவில் மற்றொரு மெயின் ரோட் இருந்தது. அதை அடைவதே இவர்களது திட்டமாக இருந்தது. இவர்கள் ஓடிக்கொண்டிருந்த பண்ணை நிலத்தை நோக்கியும் ஏவுகணைகள் தொடர்ந்து வந்து வீழ்ந்து கொண்டிருந்தன.
அப்படி வந்து வீழ்ந்த ஏவுகணை ஒன்றிலிருந்து பறந்துவந்த கூர்மையான பொருள் ஒன்று, கடாபியுடன் ஓடிக்கொண்டிருந்த தாவோவை தாக்கியது. அவர் நினை விழந்து வீழ்ந்தார்: மீண்டும் நினைவு திரும்பியபோது வைத்திய சாலையில் பலத்த காவலுக்கு மத்தியில் இருந்தார்.
இதுவரைதான் தாவோவால் கூற முடிந்தது. தாவோ நினைவிழந்து வீழ்ந்த போது, கடாபி தொடர்ந்தும் பண்ணை நிலத்தின் ஊடாக ஓடியபடி இருந்திருக்கின்றார். பண்ணை நிலத்தைக் கடந்து, மற்றொரு வீதியை அவரால் அடையவும் முடிந்திருக்கின்றது. : "பண்ணை நிலம் முடிந்த அந்த வீதியில் வைத்து ஏறி அலைந்து திரிந்தாலும் அது န္တိဒ္ဓိမ္ပိ ဒိဋ္ဌိ ́.. :ိဒ္ဓိ .........:::۔ >**:::.:.::::نیوز- *********** - * தேடிய கதையாகவே இருக்கும். து விதியும் முடிந்திருக்கிறது 孪。孪、
முன்று வீதமான பகுதிகளில் க்களங்களின் நாளாந்த வடிக்கைகள் அனைத்தும் >டபெறுகின்றது. ரில் இருந்து வரும் ள், உத்தரவுகள் ருந்து தமிழ் மொழிக்கு ங்களத்திலேயே தமிழ் வைக்கப்படுகின்றன.
அரச அதிகாரிகளுக்கும், ளவிலான அசெளகரியங்கள்
ருவில் இருக்கும் போதே ற்றுக் கொள்வதுடன் தே தனக்கு சொந்தமான ந்து ஓசையோடு
மில்லை. ஆயினும், எமது பாகக் கொண்டு இன்னமும்
x:
நிலைப்பாடாக இருந்துள்ளது. டமைப்பு இப்பயணத்தைத் ால் தமது பயணத்தின் நோக்கம், 1கள் தொடர்பில் தமிழ்
கூட்டமைப்பினர் முயலவில்லை. ான பரபரப்புக்காட்டும் ம் போக்கும் தமிழ் மக்களுக்கு என்பது ஒருபுறமிருக்க இந்த கள மக்களுக்கு மேலும் மேலும் தீர்வு மீது சந்தேகத்தையும் அச்ச சய்து தமிழ் மக்களை ஆபத்தான ாண்டிருக்கின்றது. மறுபுறத்தில்
கூட்டமைப்பின் செயற்பாடுகள் மயையும் ஏற்படுத்தியிருக்கின்றது. றியுள்ள அத்தனை நேச
நிறுத்தி வைத்து வளர்ந்துவரும் மக்கள் தீண்டத்தகாத இனமாக ட்டமைப்புக்கு தமிழ் மக்கள் எண்ணத் தோன்றுகின்றது. ங்கே பிரச்சினைக்குத்
களை பதிவுசெய்வதற்கும், கடந்த செய்வதும் சிறந்தது என கருத்துக்கள் காலத்தில் வருடாந்த அனுமதிப்பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. பெற்றிருப்பவர்களும் வருடா வருடம் தொடர்ச்சியான வரிப்பணம்
- - - - செலுத்துகைகள் நடைபெறாமைக்கு வருடாந்த அனுமதிப்பத்திரத்தை - புதுப்பிக்கப்படாதவர்களுக்கு மீண்டும் ಅಙ್ಗಞ್ಞೇ காரணமாக காணிகளை வழங்குவதற்கும் இருக் னறனர. எனவே கடநதகால
w ர் காணி அணையாளாால் காணிகள் குறித்து நடவடிககை நடவடிககைகள கா ஆ போது அதிகாரிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுக்கும் - - :
- - - உத்தியோகத்தர்களுக்கும் எதிராகவும்
கடநத காலத்தில் வருடாநத நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அனுமதிப்பத்திரம் காணி ஆணையா- கட்டாயம் தோன்றியே தீரும், a ளர் 75 இலக்க படிவப் பெயருடன் இவ்வாறு பலவாறான சிக்கல்களைக் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டரீதியாக கொண்டு வந்து கொண்டிருக்கும் வழங்கப்பட்டுள்ள காணிக்கான ஒரு காணிப்பிரச்சினைகள் குறித்து சாதாரண ஆவணமாக இருப்பதால் காணிக்கான மக்கள் வரையில் கொண்டு சென்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளவாறு விபரங்களை தெரியப்படுத்தி அது அவற்றை இரத்துச் செய்வதற்கு தொடர்பிலான விளிப்புணர்வுகளை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு விசயம் அப்படியல்லாமல் மிகவும் சுருக்கமான தெரிந்த அனைவருக்கும் இருக்கிறது வழியில் ஒரு சுற்று நிரூபத்தின் மூலம் என்பதே இந்தக் கட்டுரையின் ரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பதை வேண்டுகோளாக இருக்கிறது. சட்டரீதியானது எனக் கொள்ள முடியாது கடந்த 30 வருட கால யுத்தம் எனப் பலரும் தெரிவித்திருக்கின்றனர். காரணமாக ஏற்பட்ட சூழலால் உருவான
இந்த மீள்பதிவுகளுக்கு போலி பல்வேறு பாதிப்புக்களை சீர்செய்து
யான பதிவுகளும் ஒரு காரணமாக கொள்வதற்கு ஏதுவான சாதகமான சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் அனைத்து செயற்பாடுகளும் செய்யப்பட போலியானவற்றை மட்டும் கண்டுபிடித்து வேண்டும் என்பதே அனைவரதும் நடவடிக்கை எடுப்பதும் ரத்துச் வேண்டுகோளாகும்.
--------- ன பெயர் ஜோன். நான் ஷில்பாவுக்கு தான் ஆ ※ என்று அறிமுகப்படுத்தினேன்.” என்கிட்ட. ஒப்படைச் *፧ቋ "ஒகோ..? வசந்தகுமாருக்கு - அடிக்கடி சந்திச்சோம். ஒரு நாள் எல்லாம் புரிந்து போனது தலை திடீரென்று ஷில்பா கோல் பண்ணி, யைக் கவிண்டு கொண்டான் அவன்
ப்பதாகவும், ஒருவனை யாரென்று சரியாகத்
83.3 தெரிந்துகொள்ளாமல், இந்தளவுக்கு வந்து இறுதியில் உயிரையே விட்ட
ஷில்பாவைக் கடிந்துகொண்டார
வசந் ஜோனுக்கு கரங்களில்
விலங்கிடப்படுகிறது. இந்தச் வழில்பாவின் மரணம் , இங்
နိူင္ငံန္တိုး
j60/017 O 5-09, 2077. SSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S S S S

Page 23
இந்தவர் உங்கள் Uலன்
08.11.2011 தொடக்கம் 09.11.2011 வரை)
களிப்பான மனத்தோடு பழகும் மேஷ ராசி அன்பர்களே! உங்களது முயற்சி களில் சிறுசிறு தடங்கல்கள் இருந் தாலும், தீவிரமாக உழைப்பீர்கள். சில காரியங் களில் வெற்றி கிடைக்காவிட்டாலும், சேர்வடை யாமல் அடுத்த காரியத்துக்குச் சென்று விடுவீர் கள் உத்தியோகத்தர்களில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கலாம். அவசியமில்லாத விவாதங்களில் கலந்து கொண்டு, நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சக நண்பர்கள் ஒத்துழைப்புத் தருவர் சொந்தத் தொழிலில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். குடும்பத் தில் குதூகலம் இருந்தாலும், சிறுசிறு சிக்கல்
() (TDT 3
:
O
(כ מחנ96 C கலை உணர்வுடன் காரியங்களை செய்யும் துலாம் ராசி அன்பர்களே! எடுத்த காரியங்களில் முயற்சியோடு பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களும், உறவினர்களும் உங்கள் செயல்களுக்கு பக்க பலமாக இருந்து உதவுவார்கள். மேற்குத் தி-ை சயில் இருந்து முக்கிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தர்கள் சிலருக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வும், இடமாற்றமும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். ஆனர் லும் சிறுசிறு தொல்லைகளும் இடம்பெறும் சுபகாரியங்கள் சிறு தடங்கலுக்குப் பின் நடை பெறும் அதிர்ஷ்ட நாள் - புதன்
A
கொள்ளும் இடப ராசி அன்பர்களே! நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி
மனதுக்கு வருத்தம் தருவதாக இருக்கும்.
சிறிது சலசலப்பு தோன்றும். எனவே கவனமாக
வேண்டும் குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு மனக் கஷ்டம் தோன்றக்கூடும். பணப் பற்றாக்
அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள நேரலாம். அதிர்ஷ்ட நாள் - செவ்வாய்
a56T LIGA) இருந்தாலும், சிறுசிறு தடைகள் ஏற்பட்டு *
நண்பர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது ? சிக்கல்களைத் தவிர்க்கும். தாய்வழி உறவுகளில் x
நடந்து கொள்வது நல்லது கொடுக்கல் வாங்கல் : களில் நிதானமாக இருப்பது அவசியம் உத்தி x
யோகத்கள் பணிகளில் அதிக கவனமாக இருக்க|x|ஆனாலும்"சிறுசிறுசிக்கல்கள் ஏற்பட்டு அகலும்
சூளும் இருக்கலாம் அதிர்ஷ்ட நாள் - வியாழன், ノ
N: 3. N
C பார்த்தவுடன் பிறர் மனதை புரிந்து ? சத்தியம் நேர்மையுடன் பழகும்
குறையினால் நண்பர்களிடம் உதவி பெற்று நிகழ்ச்சிக்குக் குடும்பத்துடன் சென்று கலந்து
* கொள்வீர்கள். அதிர்ஷ்ட நாள் - வெள்ளி
N -
/ &
விருச்சிகராசி அன்பர்களே! நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலவற்றில் வெற்றி பெற்றாலும், சிலவற்றை மீண்டும் செய்ய வேண்டி வரலாம். பண வரவுகள் இருந்தா லும், பற்றாக்குறையினால் சிறு பாதிப்பு ஏற்பட லாம். இதுவரை பார்த்த வேலையை விட்டு விட்டு வேறு தொழிலுக்குச் செல்லும் எண்ணம் வெற்றிபெறும் குடும்பத்தில் அமைதி இருக்கும்.
தந்தைவழி உறவுகளில் நடை பெறும் மங்கல
الطر
r N گی
மிதுனம் திறமையாக செயல்பட்டு எளிதாக வெற்றிகாணும் மிதுன ராசி அன்பர் களே! கடமைகளில் கண்ணும்
கருத்துமாக இருந்து, தடை தாமதங்களை உடைத்தெறிந்து வெற்றி பெறுவீர்கள். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கவனமாக பேச வேண்டும் உத்தியோகத்தர்களின் வேலைப்பளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சிக்கல்கள் ஏற்பட்டு அகலும் கடன் தொல்லைகளை சாமர்த்தியமாகச் FLDITGs fasci. கலைஞர்கள் பணிகளில் பரபரப்புடன் செயல்படுவர். ஆனாலும் வருமானம் சூமா ராகவே இருக்கும் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
|லாம் வேலைக்கு தகுந்த ஆதாயம் இருக்கும்.
தனுசு D வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே! செய்ய வேண்டிய பணிகளைப்பட்டி யல் இட்டு சிறந்த நண்பர்களின் உதவியோடு செய்து முடிக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தர் களின் பணிச்சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் விருப்பப்படி அவசர வேலை ஒன்றை உடனே செய்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட
குடும்பத்தில் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் நடைபெற முயற்சிகளை மேற்கொள்ளு வீர்கள். சிறுசிறு கடன்களை அடைத்து விடுவீர்கள் அதிர்ஷ்ட நாள் - செவ்வாய்
செயல்களை சிறப்பாக செய்துமுடிக்கும் கடக ராசி அன்பர்களே உழைப்பில் உற்சாகமாகப் பாடுபட்டு, திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள் இடையி டையே வரும், தாமதங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முற்படுவீர்கள் உத்தியோகத்தர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள பதிவேடுகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் போட்டியாளர்களின் தொல்லை களை சமாளிக்க வேண்டியிருக்கலாம். குடும்பம் நன்றாக நடந்த போதும், சிறுசிறு தொல்லைகளும் |நிகழக்கூடும். பழைய கடனைத் தீர்க்கப் புதிய
லாம். அதிர்ஷ்ட நாள் - திங்கள்
செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!
அவசியமாக செய்து முடிக்க வேண்டிய செயல்கள் பற்றி திட்டமிடுவீர்கள் முக்கிய நண்பர்களின் துணை கொண்டு கடினமான செயல்களையும் செய்ய முற்படுவீர்கள் உத்தியோகத்தில் உள்ளவுர்கள் உயர் அதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய காரியம் ஒன்றை செய்யும்படி நேரலாம் சொந்தத் தொழிலில் வேலை அதிகரிக்கும் பொருள் வரவுகளும், அதற்கேற்ற செலவுகளும் இருக்கலாம். குடும்பத்தில் சிறிய தொல்லைகள் ஏற்பட்டு அகலும் சுபகாரியங்கள்
கடன் வாங்க நேரலாம். பெண்கள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் நடைபெற சிறு தடங்கல் இருக்க *
கற்பனைதிறன், கலைநுணுக்கத்தோடு :
தள்ளிப் போகலாம் அதிர்ஷ்ட நாள் - திங்கள். ノ
* அதிர்ஷ்ட நாள் - வியாழன்
* ஈடுபட்டுச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள் உத்தி * |யோகத்தில் நல்ல திருப்பம் நேரிடும் நீண்ட காலம் எதிர்பார்த்த காரியமொன்று எளிதாக நிறைவேறும்.
(மகரம் ) தெளிந்த சிந்தனையோடு செயல்களை செய்யும் மகர ராசி அன்பர்களே வளம் மிகுந்த வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடிதம் நல்ல செய்தியைக் கொண்டு வரும். உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு அடைவர். சிலர் எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் பெற்று பிரிந்திருந்த குடும்பத்தாருடன் சென்று இணைந்து கொள்வர். குடும்பம் நன்கு நடைபெற்றாலும், சிறுசிறு தொல்லைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். திட்டமிட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும்.
窗
صر.
(sublub
முற்போக்கான எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே சிக்கலான செயல்களில், சிந்தனை வலுவோடு
அவசியமான செயல் ஒன்றை அவசரமாக செய்ய வேண்டிவரலாம் ஒரேசமயத்தில்பலபணிகளை செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பம் அமைதியாக நடை பெறும் திட்டமிட்டபடி சுபகாரியங்கள் நன்கு நடைபெறும் குலதெய்வ வழிபாட்டுக்கு குடும்பத்தோடு செல்லத் திட்டம் தீட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நாள் - சனி
வரவுகளில் தாமதங்கள் கொடுத்தவர்களை திருப்திப்படுத்த நண்பர்களின் உதவி கைகொடுக்கும் உத்தியோகத்தர்கள் பொறு ட்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும் எதிர்பர்ட்புகள் நிறைவேற உயர் அதிகாரி களிடம் கோரிக்கை வைப்பீர்கள் குடும்பம் சிறு சிறு தொல்லைகளுக்கு இடையில் நன்றாகவே நடை பெறும் கடன் தொல்லைகள் சமாளிக்கப்படும் உறவு வழியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு
பெண்கள், குழந்தைகளுடன் சென்று கலந்து கோள்வர் அதிர்ஷ்ட நாள் - ஞாயிறு ارز
A Caseiras N 8 M ins அன்புக்குபதில்அன்புசெலுத்தும்பண்பு கொண்ட கன்னி ராசி அன்பர்களே உற்சாகத்தோடு திட்டமிட்ட காரி யங்களில் ஓய்வில்லாமல் பணியாற்றுவீர்கள் பண யில் கூடுதல் கவனம் 6UJöðn (Bið. &L-gði
செய்து முன்னேற்றப் பாதையில் நட்ைபோடு வீர்கள். தாமதங்களைக்:கண்டு தயங்காமல் தைரியமாக
குடும்பம் சிறு சிறு சிக்கல்களைச் சந்தித்தாலும், சிறப்பாகவே நடைபெறும் சுபகாரியங்கள் நடை பெற சிறு தடையிருந்தாலும் நன்கு நடை.ெ றும் கலைஞர்கள் பணிகளில் உற்சாகமாகப்
பணியாற்றுவர் பங்குச்சந்தைவியா லாபம் தரும் அதிர்ஷ்ட நாள்.சீனி
欧エ7 . کيږي
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.
நான் சொல்வதெல்லாம் வwல் பொய்யைத் தவிர் வேறொன்றுமில்ல்ை 3 - கடிதில் பூ கந்தசாமி -
முத்துத்தம்பியும்
கா.பூ-என்ன #ಣಿಜ್ಜಿ தம்பி கம்பஸ் பொடியள் தங்கட போராட்டத்தைக் கைவிட்டுப்போட்டு படிக்க ஆரம்பிச்சிட்டாங்கள்போல. தி
மு.தம்பி-ஓம். ஓம் சமூகத்தில இருக்கிற Sh ಕ್ಟಿ ? யல் வல்லுனர்களும் கேட்டுக் கொண்டதற்காகவும் வாக்குறுதி அளித்ததற்காகவும் தங்கட போராட் டத்தை முடிக்கிறமெண்டு சொல்லி அந்த ஒன்றியத்தின்ர தலைவர் சொல்லி இருக்கிறார்.
நல்ல விசயம்தானே. படிக்கி காலத்தை போராட்டம் பகிஷ்கரிப்பு எண்டு வீணாக்கிப்போட்டா காதோரத்தில நரை விழுகிற நேரத்திலதான் : தேட வேண்டிவரும்.
கா.பூ;- ஆனால் துடிக்கிற வயசில அது ஆருக்கும் விளங்கிற தில்லை. எங்கள 9.? நாலு கழுதை வயசானாப் பிறகுதான் 鷺 கொண்டு இருப்பினும்,
மு.தம்பி- அது சரி கந்தசாமியண்ணை. நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன் அந்தக்காலத்தில இருந்து என்னவெண்டாலும் ஆரும் யாழ்ப்பா ணக் கம்பஸ் பொடியளத்தான் முன்னுக்குத் தள்ளுறது. இதுகளும் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டு முன்னுக் குப்போய் மூஞ்சியுட்ைபடுறது வழக்க மாய் போட்டுது.
கா.பூ-அது உண்மைதான். ஒருவகை யில ப்ார்த்தா, அது சரியுங்கட ஒரு சமூதாயத்தில மாற்றம் வரவேணும். இல்லையேல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேணும் எண்டு சொன்னால் சமுதாயத்தின்ர அடிமட்டத்தில இருந்து மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட வேணும் எண்டு சொன்னால் கம்பஸ்போல சமூக அங்கீகாரம் உள்ள அமைப்புகளில அல்லது நிறுவனங்களில இருக்கிற இளம்பெடியள் எடுத்துச் சொல்ல வேணும்.
படிச்ச பெடியள் சொல்லுறாங்கள் சரியாத்தான் இருக்கும் எண்டு அடி மட்டச் சனத்தில இருந்து உயர்மட்டம் வரைக்கும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும். அதுக்காகத்தான் எங்கட அரசியல் பிரச்சினை விசயத்தையும் கையில எடுக்கிறவை கம்பஸ் பெடியளுக்குள்ளால விசயத்தை வெளி யில கொண்டுவர விரும்பினவையள் எண்டு நான் நினைக்கிறன்.
மு.தம்பி-ஓமோம், படிச்ச பெடியள்
|altăa]L[[]]ũÎIII
1919 இல் அணுவைப் பிளந் புகழ்பெற்றார். அணுகுண்டு தயாரிப்புக்கு வழிகாட்டினார் என்றே கூறவேண்டும். ஆனால் அணுகுண்டு தயாரிப்பதல்ல. யுரே ரியத்தில் ஆஃல்பாதுகள்கை செலுத்துவதின் தொட்ரான"எதிர்விளைவுகள் ஏற்படுகிறது என்று கண்டார்.
த் |ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி" இருப்பாரானால் முதல் த்தி அட்டாமிக் எக்ஸ்ப்ளோஷனை அணுவெடிப்பை) கண்டிருப்பார்.
கதைவிட்டுக்கொண்டு இருக்கக் கூடாது
வலையில கம்பஸ் பெடியள் விழுந்து
| தங்களுக்கிருக்கிற மரியாதையை
சுயநலங்களுக்கு அடைவு வைச்சுப் 1 போடக்கூடாது.
| அண்ணை ஏன் உந்தப் போடு
| விளங்குது தேசியம் பேசி பிழைப்பு
வம்பில் மாட்டிவிட்டிடுவீர் போல கிடக்கு அந்தப் பெடியன் எங்க போனது. எதுக்குப்போனது என்கிறது
தனிப்பட்ட விசயம். அதுக்காக யாரும்
அணுவைப் பிளந்தவர்
மூலம், சங்கிலித் போர்டுக்கு பிரபுப்
சொன்னா சரியாய் இருக்கும் எண்டு சனம் நம்புதுகள். அப்படியெண்டா
கம்பஸ் பெடியள் எண்டு சொல்லிக் கொள்ளுறவையள் தங்களுக்கு சமூகப் பொறுப்புக் கொஞ்சம்கூட இருக்கிற:ை விளங்கிக்கொள்ள வேணும் தாங்கள் சொன்னா எல்லாரும் கேப்பினம் எண் மமதையில தங்கட இஷ்டத்துக்குக்
கா.பூ--ஓமோம் முத்துத்தம்பி நீ சொல்லுறது மெத்தச் சரியப்பா, முன்னம் உந்த மமதையில திரிஞ்ச கொஞ்சப்பேர் கம்பஸ் பெடியளையும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சனத்தையும் பிழையான வழியில கொண்டு போனதுகள் எங்கட சனத்துக்கு இன்னும் ஞாபகத்தில இருக்குது. இப்பிடி இனிமேலும் நடக்காமலுக்கு பார்த்துக்கொள்ள வேண்டியது கம்பசில இருக்கிற - வரப்போகிற பெடியளின்ர புத்திசாதுரியத்திலதான் இருக்கு ஏன் இப்பிடிச்சொல்லுறன் எண்டு சொன்னா இப்ப இருக்கிற அரசியல்வாதியள்ள முக்காவாசிப்பேரும் சுயநலங்களோடதான் போய்க்கொண்டி ருக்கினம். அப்படியானவை வீசிற
மு:தம்பி-ஹி..ஹி..ஹி கந்தசாமி
போறியள் எண்டு எனக்கு இப்ப
நடத்த ரூம் போட்டு பிளான் பண்ணிக் கொண்டிருக்கிற சிலரை சந்திச்சுப்போட்டு வரேக்கதான் அந்தப் பெடியனுக்கு அடிவிழுந்தது எண்டதை மனதில வைச்சுக்கெண்டுதான் சொல்லுறியள்.
காபூ:-சும்மா போம் ஐ.சே என்னை
எல்லாம் அவையவையின்ர
மிருகத்தனமாய் யாரும் யாரையும் மிருகத்தனமாய் றோட்டில போட்டு மிதிக்கேலாது. அது ஒரு மோசமான மிருகத்தனம். ஆனா, நான் என் ன சொல்லுறன் எண்டா பொறுப்பில இருக்கிறவையள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேணும். யாருக்கும் விலை போகக் கூடாது அவ்வளவுதான்.
"இதோடு தம்
ஆராய்ச்சியை அவர் நிறுத்
:ಸ್
தொடர்ந்து,
செயற்ப்ட்சர்
1931 இல் ரூதர்
பட்டம் வழங்கியது ஆங்கில அரசு அவர் இளமையில் கல்வி
இல் ராயல் கழகத்தில் ணுவைப் பிளக்க முடியும்
என்பதை நிரூபித்துக் காட்டினார்.
னை பட்டங்களும்
பார்ட்டுக்களும் பதவிகளும் வந்தும் din L, ଖୈ,
ராய்ச்சியாளர் விஞ்ஞானியாக

Page 24
Regd, as a
Supaśasan : வெள்ளை,
(కిణot una மற்றும் பிளப் மட்டுமே பய ஆடைகள் பட்டிருந்தன
சொக்லேட், அழகு தேவதைகள்
இரண்டுமே வாயில் உமிழ்நீரை திரளச் செய்யும் விடயங்கள். இரண்டுமே சேர்ந்து கிடைத்தால் சொல்லவும் வேண்டுமா? கண்கள் வா வா என அழைக்காதா? நாக்கு சுவை சுவை எனக் கேட்காதா?
பாரிஸ் வாழ் இளைஞர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது. கொடுத்து வைத்தவர்கள். Imrij
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சொக்லேட் விழுந்தன. சற்றும்
விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் நாணமடைந்து ை
- 21 ஆண்டுதோறும் சொக்லேட் திருவிழா கொண்டார். அடுத் நடத்தப்படுகிறது. 17ஆவது ஆண்டு திருவிழா பார்களும் விழுந்த இம்முறை நடைபெற்றது. விழா தொடங்குவதை இருந்த பார்வையா
முன்னிட்டு பிரத்தியேக பேஷன் ஷோ நடந்தது. ஏராளமான வைத்தவர்கள்தான்
பிரேஸில் மாணவர்கள் பொதுவாகவே பெண்களுள் அனைவருக்கும் சு பல நூற்றுக்கணக் இருக்க வேண்டும் என்பது சராசரி விருப்பம் பா கான பாதணிகளைக் எல்லோரையும் அடடா இந்தப் பெரிய நீளம் என கொண்டு இராட்சதக் வைக்கும் கூந்தல்களுடன் நடை பயில்கின்றனர்
'” அதற்காக இப்படியா? விதியில் உள்ள கு உள்ளார்கள். அனைத்தையும் இவர்கள் கூந்தலாலேே பலரும் 56f Gura〕 இருக்கு வியக்கும் வகை M எப்படித்தான் பராமரி யில் அமைந்த தெரியவில்லை. இ
இந்தக் குரங் கினை கடந்த | 2010 ග්‍රෙය්(G
நடைபெற்ற மாநாடு ஒன்றிற்
உருவாக்கி யுள்ளார்கள். புலோரன்தின் ஹொப்மான் என்ற கலைஞர் இதனை வடிவமைத் துக் கொடுத்ததினால் மாணவர்கள் இதனை நிர்மானித்து முடித்தனர். பிரேஸிலில் பாதரட்சைகள் வணிக சின்னமாக இந்த இராட்சதக் குரங்கு கருதப்படுகின்றது. அந்த உருவத்தையே இங்கு படத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.O.D/129/NEWS/2011
ங்கேற்றனர். பிரவுண் நிற சொக் , முந்திரி பாதாம் ஸ் போன்றவற்றை படுத்தி அவர்களது ILGASOLIDäšas
பிரான்ஸ் மொடல் Bu prib ugain? 695 பிப்பாளருமான
கேரின் பெரி(வயது \* சிறப்பு
விருந்தினராக
கலந்து
Għas-sessi miriji
Geirs: Eson" Lumiyasatrato செய்யப்பட்ட
66L. அணிந்திருந்த ' மறப்போமா மறப்போமா
அற்புதனை மறப்போமா? D GAO
தி இலட்சோப இலட்சம் தமிழர்
நடந்து வர. : மனங்களில் குடிகொண்ட இருந்த சொக்லேட் வித்தகனை மறப்போமா? டீரென கழன்று
எதிர்பாராத கேரின்,
கயால் மறைத்துக் தடுத்து மற்ற வீறுகொண்டெழுந்து து. மஹூம் அங்கு பேனா முனைகொண்டு ளர்கள் கொடுத்து
(pDCFLD (pp515III - 6TBlöGT
ஆசானை மறப்போமா?
அன்னைத் தமிழை எழுத்தால் அழகூட்டி 6)IGOOTSOOT GIGOOTSOOT (UDIJFTU GIGOLD6).IJ வைத்தவனை மறப்போமா?
மாசற்ற மானிடனாய் மாண்புடனே வலம் வரும் - எங்கள் தோழரின் தோள்களுக்கு தோள் கொடுத்த தோழன் 2_GOGOI. LDDüGLITLDIT?!
வானளாவப் புகழ் பரப்பி வாரமலராய் வலம் வந்த எம் முரசை தினமுரசாய் மலர்விக்க உவப்புடனே நினைத்தாயே! உன் விருப்பு நனவாகி வருடமொன்று பறந்தோடி
ந்தல் நீளமாக
'ಕ್ಷ್ சென்றதனை அறிவாயோ? இப்பெண்கள்
ப்பைகள் ய கூட்டுகின்றார் ஆண்டுகள் பன்னிரண்டு இது Gammar || உருண்டோடி மறைந்தாலும்
GOTOTT35 ந்த கூந்தல் உறுதியான உன எழுதது எம
நிச்சயம் நல்ல உணர்வுகளில் தவளுதையா! opgalasanita, ாள் என்பதில் உணர்வுகளை உரமாக்கி 98ഥിഞ്ഞു. ஊக்கமுடன் உழைக்கின்றோம்
- உன் வழியில் Y
B flao Lou LG GITUGOLDUIT |
ஆற்றல் பல தாருமையா நாம் ஜொலிக்க இவ்வுலகில்
வியாழன் வந்துவிட்டால்
வரிசை கட்டி காத்திருப்பர் உன் மக்க் காத்திருப்புத் தொடருதையா - மீண்டு ஒருமுறை உந்தன் வருகைக்காய்
立aóのエーのQ 2の77