கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.11.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරඝ්‍ර වාරම
Η NAM SIR I ANKAS NATO
நல்லிணக்கைே Istwa
N
Z
இருந்இபர்
 
 
 

سے سسم
30.00

Page 2
(6mrt66inInTB (BLIashin5E56ir திங்கள், வியாழன், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மெளனம் அனுஷ்டிக்கலாம். சோமவாரம், குருவாரம் அலுவலகம் செல்பவர்கள் ஏநாயிற்றுக்கிழமைகளில் மெளனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.
நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும், வாக்குதேவியான சரஸ்வதியைத் தூற்றுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ் வதியின் நட்சத்திரமான மூலத்தில் மெளனம் இருப்பதுண்டு. தின மும் அரைமணியாவது மெளனமாக தியானம் செய்ய வேண்டும். தெய்வத்தின் கருணை நமக்கு தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள்தான். நல்லது காரணம் இல்லாத அருள். கஷ்டம் ஒரு காரணத்துக்காக ஏற்படுகிற அருள். நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அவளு-ை டய அருள் என்று கொள்ள வேண்டும்.
நாம் எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும். சேதுவில் அணைக்கட்டும் இராமனுக்கு அணில் செய்த உதவிபோல, மனிதனாகும் போது கடவுள் மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாவ புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்க வைக்கிறார். கஷ்டங்களைக் கண்ட இடத்தில் போய்ச் சொல்வதற்குப் பதிலாக கடவுளிடம் சொல்லிக் கொள்ளலாம். ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்கிறவரைத்தான் துவேஷம், விரோதம், வெறுப்பு எல்லாம் இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டபின் இவை எல்லாம் மறைந்து எல்லோரும் சகோதரர்கள்
ன்ற அன்பு வந்துவிடும்.
கின்றது என்றால் அது மிகையில்லை.
:ಞ್ಞಣ್ಣಿ உயிரூட்டம
ருக்கின்றது. நடுநிலையாக நேரி சிந்தையு செயற்பட்ட விதம் எல்லோரையும் கவரும்
ாசகர்களின் மனங்களில் என்றுமே இட்ம்பிடித்தவர்
தை எவரும் மறுக்கமுடியா
ா சாந்திக்காக நானும் பிரா
Gaj OG has
டை போட்டு 蠶 @@懿器蕊
毅。 ல்லாம் சிறப்பு. ۔۔۔۔۔۔
framúb,
蒙
சூழலும் அவ இவ்வாறான துன்ப கரமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது. அந்தப் பூ இவ்வாறு g51T6ö i Lju J6ðArab மாறியதுே
கல்முனை நகரை சுத்தப்படுத்தவேண்டிய
பொறுப்பைக் கொண்ட கல்முனை நகரசபை
பகுதி துர்நாற்றம் வீசும் நிலைக்குள்ளாகியுள்ளது. அதாது, கல்முனை மாநகரசபையினர் 'குப்பைகளை ஏற்றி இறக்கும் இயந்திரங்களையும், அதன்
யினராலேயே நகரின் ஒரு
நேர்மையாக நடந் ஒளியின் மக்களைவிட இ தலைமுறையினரிடத்தில் மிக் நடந்துகொள்கிறார்கள் என்கி அதற்கு எடுத்துக்காட்டாக சொல்கிறார் இயேசு வீட்டுப் ெ வர்களிடம் கணக்கை மாற்றி இதன்மூலம், கடனாளிகளின் வருங்காலத்தை களித்துவிடல 1ளிகளும் நேர்மையாளர்கள்
செயலுக்கு உடன்பட்டு, கடன் கிறார்கள். இறுதியாக, செல்வ பாளரின் நேர்மையற்ற தன்ை அவரது முன்மதியைப் பாராட்( மக்கள்தாம். ஒளியின் மக்கள்
ஒளியின் மக்கள் இவர்கை வேண்டும் என்று அழைக்கிறா விதத்தில் தங்கள் முன்மதி: மக்களோ நேர்மையான வித வேண்டும். தீமையின் சக்திக முன்மதியோரு, படைப்பாற்றலே தளமாக மாறிவிடாதா? அருள் தியானங்களை மக்களை ஈர் சிறப்பாக இருக்கும் அப்படி இ6 Wவழியாகச் சொல்கிறார் இயேசு.
纖
酸
எண்ணத்தில் ܣܗܕܘܬܗ ترتينية அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 167, இல. 373, பிரதான 6
கனிமொழி
அதிகாரம் கைக்கு வந்ததும் எதையும் செய்யலாம் எனத் துணிந்தால் இறுதியில். சிறை அல்லது மக்களால் சிரச்சேதம். இதுவே காலம் சொல்லும் J560fl6hiDITg).
அ.சந்தியாகோ, கண்டி.
தவறு என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றி ஊழல் செய்து. LoGoDD955sTG). . &նս ԱpgպԼon.l செய்த தவறுக்கு சிறைவாசம் என்றால் அதில். உண்மைகள் விழித்திருக்கும். அந்த விழிகள்தான் இவளின் இந்த விழிகளா..?
வீ.அன்னராசா, கொம்மாந்துறை
பெட்டிகளையும் கல்முனை உள்ள பேருந்து நிலையத் நிறுத்தி வைக்கப்படுகின்றன வைக்கப்படுகின்ற குப்பை களில் குப்பைகள் அகற்றப் போடப்படுவதால் குப்பைக முழுவதும் துர்நாற்றம் வீசு:
குப்பை வண்டிகள் நிறுத் ஒருபுறத்தில் கல்முனை பிர பணிப்பாளர் காரியாலயமும், நூலகமும் அமைந்துள்ளது இப்பகுதிக்கு நாளாந்தம் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ்வுலகின் மக்கள் தங்கள் எவர் வறஜி கடமையை நிறைவேற்றக் கூடிய எல்லா வசதிகளையும் எப்பொழுது பெற்றுவிடுகின்றாரோ, அவர் - & ஏற்கனவே வறஜ் கடமையை மேற்கொள்ளாதவராக இருந் இந்த ೭೧ಾ೦ಣ್ಗU೮ ; தால் உடனடியாக அக்கடமையை நிறைவேற்றும்படி | ಆಳ್ವ #ဓါးရှီးနှံ (2/இஸ்லாம் அவரை வலியுறுத்துகின்றது. அவசரமாக # மேற்கொள்வது பற்றிப் பெருமானார் (ஸல்) அவர்கள் Tம் என்பது அவரது எண்ணம், கடனா- பின்வருமாறு கூறுகின்றார்கள். அல்லர் அவர்களும் இந்த நேர்மையற்ற விறக் கடமையை நிறைவேற்றுவதற்கு விரைந்து தந்த செல்வரை ஏமாற்ற முன் வருசெல்லுங்கள். ஏனெனில் எச்சந்தர்ப்பத்தில் எக்கஷடங்கள் நம் நேர்மையான மனிதர் அல்ல. பொறுப் ஏற்படுமென்பதை உங்களில் எவருமறியார்." மேலும் பெருமாமயைக் குறித்து அதிர்ச்சி வெளியிடாமல், னார் (ஸல்) அவர்கள் பிரசங்கமொன்றில் “மனிதர்களே! கிறார். இவர்கள் மூவருமே இவ்வுலகின் அல்லாவற் உங்கள் மீது வறழ் கடமையை நிறைவேற்றுவதைக் அல்லர், கட்டாயமாக்கியுள்ளான். எனவே அக்கடமையை நிறைவேற்
றார் ஆண்டவர் இயேசு,
1ளப் போன்று முன் மதியோரு செயல்பட நுங்கள்."
இயேசு இருளின் மக்கள் நேர்மையற்ற "அத்துடன் "வாழ்க்கையில் வறஜ் முறையே கட்டாய யைப் பயன்படுத்துகிறார்கள். ஒளியின் கடமை. எவர் அதை அதிகமாக மேற்கொள்கின்றாரோ தில் தங்கள் முன்மதியைப் பயன்படுத்த அவருக்கு அது அதிக நன்மைகளைக் கொடுக்கும்" என்ற நபி ளைவிட நன்மையின் சக்திகள் அதிக (ஸல்) மொழிக்கிணங்க ஹஜ் உம்ரவற் என்னும் கடமைகள் உலகம இறையாட்சித் வாழ்க்கையில் ஒரு முறையே கட்டாய கடமையாகும். எனினும் அக்கடமைகளைப் பலமுறை மேற்கொள்வது குற்றமன்று என லை என்பதைத்தான் இன்றைய உவமை பெருமானார் "மஹகே வளிைகல்முனை -O7
-§-
ÉLTIp GQD.936
பாராட்டுக்குரியது
asaof6tomló oilbaolouT(8ȚI
asaooruílað6 orr இலக்கியங்கள்-பல படித்தீர்! (p196îleö6ort 6u60dT ×> அடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தீர் = -ی giga. Asgas, élgia. : பதிவு செய்து அனுப்பி வையுங்கள் கொடுமைகளுக்காய் சித் நீதி 2.20 வரட்டும் பார்ப்போம் போர் தொடுத்தீர்-ஆனால் --ീ 936 தினமுரசு வாரமலர், விரட்டும் uథా61 islaooooseort யாழ்ப்பாணம். அஞ்சி நடுங்குவதா..? பொருளுக்காய் வீதி, யாழ்ப்பாணம். உன் தந்தை யான் យុ៩ឆ្នា இழந்து, பதவியிழந்து
6 ag(gi58. (DITi' (8Laidir LDag(8oIT சிறை சென்றீரோ? அ(நீ)தி கெஞ்சபோவதில்லை அரசியல் சாக்கடையில் (Sprit(85 LossG86T
நீந்தியவர்கள் பலர் -அ கரையேறியவர்களும் Lipicí 20 Gordirb
நின்ைனியா -05 கடலில் மாண்டவர்களும்
உண்டு. co. Glanugon. நீதி
ബങ്ങി.
288] 6üb6hLuğsíLJJTLib ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் முத்தமிழ் அறிஞரின் செல்ல மகளே!
நீங்கள் தவறேதும் 6 FuruIrgldbirilloof நிச்சயம் உங்களுக்கு நீதி கிடைக்கும்.
சு.ஜெயரூபன், பருத்தித்துறை.
&lp TG35.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்
தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 1772 கொழும்பு, த.பெ. இல:- I67. யாழபபாணம. தொலைபேசி :-0212221811
el,60600Tulli LIT6 தொலை நகல் (3LITtion(6(3LDIT? (FaX): O212221811 சிந்தியுங்கள் ஈ-மெயில்: el,iiiLITLLublob6lorid6b. (E-mail):- thinamurasu (alive.com
எஸ்.விஷாகள், விசுவமரு. 35 > 及
வந்து செல்கின்றனர். இவ்விடயத்தில் இவ்வாறான துர்நாற்றம் வீசும்நிலை இருப்பதால் அப்பகுதிக்கு வருகின்ற மக்களை முகம்சுழிக்க வைக்கின்றன.
எனவே கல்முனை நகரின் மத்தியில் நிறுத்தப்படுகின்ற குப்பை மற்றும் மலமகற்றும்
36TD
நகரின் மத்தியில்
திற்கு அருகில் வாகனங்களை மனித நடமாட்டம் குறைந்த ா. அவ்வாறு நிறுத்தி ஒதுக்குப்புறங்களில் நிறுத்தி நகரைச் சுத்தம் வண்டிகளில் சிலவேளை நிறைந்த பகுதியாகவும், சுகாதாரம் நிறைந்த படாமல் நாட்கணக்கில் இடமாகவும் மாற்றியமைக்கத் தேவையான ள் அழுகி அப்பிரதேசம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதிதாகப் கின்றது. பொறுப்பேற்றுள்ள கல்முனை நகரசபை மேயர், த்தப்படுகின்ற நகரின் மாநகரசபை ஆணையாளர் ஆகியோரை அப்பிரதேச ாந்திய சுகாதாரப் மக்கள் சார்பாக தினமுரசின் உங்கள் பக்கம்
மறுபுறத்தில் பொது ஔடாகக் கேட்டுக்கொள்கின்றேன். . இதைவிட
ஆயிரக்கணக்கான மக்கள் எப்.எம். நஸிர், கல்முனை

Page 3
D GOLOLDAI
பணத்திற்காக சோ
தகவல் வெளியிட்டுள்ளது விக்கி
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூடுதலான சலுகைகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது பணத்தை
குறிப்பில் எழுதியுள்ளதாக
முதலில் காட்டுங்கள், விக்கி லீக்ஸ் தகவல் அமைந்திருந்: காரியத்தைப் வெளியிட்டுள்ளது. குறிப்பிடப்பட் பிறகு கதைப்போம் தமிழ் மக்களின் இதன் அடிப் என்பது போன்ற ஆதரவினை யாருக்கு ஜனாதிபதித் கொள்கையுடையவர் வழங்குவது என்பதனை மஹிந்த ராஜ சம்பந்தன் என நிர்ணயிக்கும் பிரதான ஆதரவளிப்ப; இலங்கைக்கான சக்தியாக தமிழ்த் தேசியக் சரத் பொன்ே அமெரிக்கத் தூதுவர் தனது கூட்டமைப்பு அப்போது ஆதரவளிப்பத்
rーーーーーーナ -- -- -- -- ܒ -- -- -- -- - ܝ -- -- -- -- -- ܒ - ܓ - ܕ -- -- -- ܒ -- -- -- சரத் என் சில்வாவுக்கு எதிராக சார்க் AA of நீ LIUIhlöIJOITTöť முன்னாள் நீதிபதிகள் =
முன்னாள் பிரதம நீதியரசர் வெளியிட்டுள்ளார். 1999 g|Tird, 2 mill சரத் என் சில்வா, தாம் ஆம் ஆண்டு முதல் 9. P நிரபாாதி என்று நிரூபிக்க 2009 ஆம் ஆண்டு வரை ಕ್ಲೆ: திை வேண்டுமானால் நாடாளு சரத் என் சில்வாவினால் E மன்ற தெரிவுக்குழுவின் சுமார் 40 நீதிபதிகள் நடவடிக்க்ைக
ன்னால் சாட்சிய வண்டும் என்று
பழிவாங்கப்பட்டனர்.
இதனால் பலர் வெளிநாடு
வேண்டும் என கார அமைச்ச
கோரப்பட்டுள்ளது. சரத் களக்க சென்றுவிட்டனர். க்கள்ள என் #မျိုးနှီးနှီး த o ਗ ಇಬ್ಡ பழிவாங்கப்பட்டதாக ஆளாகினர். இந்தநிலையில் தீவு அட்டு ந கூறப்படும் முன்னாள் முன்னாள் நீதிபதிகளுக்கு இடம்பெறவுள் நீதிபதிகள், சிலர் எதிராக நாடாளுமன்ற சார்க் உச்சி L ந்த சவாலை தெரிவுக்குழுவை அமைக்க அதன் தலை6 முன்வைத்துள்ளனர். முடியாது என்ற வாதத்தை றித்து கவன முன்னாள் நீதிபதியான விடுத்து தமது நியாயத்தை 3ಜ್ಜೈ 660 டி.குணதிலக்க என்பவர். ரூபிக்க சரத் என் சில்வா அவர் வேண்( இது தொடர்பில் கொழும்பில் முன்வரவேண்டும் என்று விடுத்துள்ளார் இடம்பெற்ற செய்தியாளர் ன்னாள் நீதிபதிகள் சார்க் உறுப் சந்திப்பில் தகவல் அனைத்துமே - - - - - - - - - - - - - །: - - - - - - - - நடவடிக்கைக( இலங்கை அரசாங்கம் துன்புறுத்துகிறது: :";
AA AA Ց5ԼD6) JՑ5IT 35 பொதுநலவாய நாடுகளிடம் முறைப்பாடு :ஃ. - - - - A.. - - - - - பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தினால் எதிர்ப்பை அடக்கமுற்படுவ மீளச் சிறந்த துன்புறுத்தப்படுவதாக கூறி, தாக அவர் தமது பிரயோகிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் முறைப்பாட்டில் குற்றம் எனவும் குறிப் நாடாளுமன்ற உறுப்பினர் சுமத்தியுள்ளார். L--------( سکے ஒருவர் பொதுநலவாய நாடாளுமன்றத்தில் முனைகிறது : நாடுகளின் நாடாளுமன்ற அறுதிப்பெரும்பான்மையை அனோமா கம சம்மேளனத்திடம் - கொண்டுள்ள அரசாங்கம், குற்றம் சுமத்தி முறையிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் இலங்கை அர அனோமா கமகே என்ற வர்த்தக தலைவர்கள் கையகப்படுத் நாடாளுமன்ற உறுப்பினரே மற்றும் நீதித்துறையை தனியார் நிறு இந்த முறைப்பாட்டை சேர்ந்தவர்களின் எதிர்ப்பை வரிசையில் அ மேற்கொண்டுள்ளார். யும் பொருட்படுத்தாது கமகேயின் .ெ அரசாங்கம், புதிய தனியார்துறை நிறுவனங் சீனி தொழிற்ச ஒழுங்குகளை அறிமுகப் களை கையகப்படுத்தும் உள்ளடங்குகி படுத்தி, எதிர்க்கட்சியினரின் சட்டமூலத்தை நிறைவேற்ற குறிப்பிடத்தக்
போதைப் பொருளைT(தோண்டியது புை கட்டுப்படுத்த புதிய திட்டம்|| கிடைத்தது விலா
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்கள் காரணமாக பேதைப் பொருள் கடத்தல்காரர்களின் செயற் பாடுகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் வகையில் நாடளாவிய ಕ್ಲೌ விரிவான திட்டம் 60) 60T
சயற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மேலும் கூறுகை யில், வான் மற்றும் கடல் மார்க்கமாக இலங்கைக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான நடவடிக் கைகளையும் Lu T 6ýl 6m) T j
弹 னர். இ s யே போ :: அடிமையானவர்களுக்கு புனர் வாழ்வளிப்பதற்கான திட்டம் ஒன்றையும்
ஹொரவ்பொத்தான பொலிஸ் பி தம்மன்னாகல பகுதியிலுள்ள ே ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட கா புதையல் தோண்டியதாகத் தெ இருவர் கைது செய்யப்பட்டுள்ளதா தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய ရှီး వ్లో இடத்திற்கு சென்ற பொலிஸ் மற்படி சந்தேக நபர்களை ை ஹொரவ்பொத்தான பொலிஸார் சந்தேக நபர்கள் பலர் புதைய கொண்டிருந்தபோது அவ்விடத்திற் பொலிஸார் அக்காணியை சுற்றிவை இதன்போது சந்தேக நபர்கள் பலர் தாகவும் இருவரை மாத்திரமே முத்ததாகவும் பொலிஸார் கூறி சந்தேக நபர்களை கைதுசெ
செயற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.
நடவடிக்கையில் பொலிஸார் ஈடுட
வம்பர் 70 - 76, 207 தினி
 
 
 

லீக்ஸ்
நாடுகள் த்திற்கு எதிராக ண்டும்-பீரிஸ்
பு நாடுகள் இணைந்து
ΟΙ தை அகற்ற ள் எடுக்க ா வெளிவிவர் ஜி.எல்.பீரிஸ் TT. ரம் மாலை கரத்தில் 'ள 17ஆவது மாநாட்டிலும் வர்கள் இது ாம் செலுத்த ாவும்
டுகோள்
l நாடுகள் பயங்கரவாத ளூககு டுகளாக
தரிவித்த
அந ) இருந்து புனே
வேண்டும்
scy
ரிவிற்குட்பட்ட தால்பொருள் ணியொன்றில் ரிவிக்கப்படும் க பொலிஸார்
வலையடுத்து
குழுவினர் 5 55Qol5FULJ5555 T55 'ಸ್ತ್ರ್ಯ U தோணடிக கு சென்ற ளைததுளளனர. தப்பியோடிய கைதுசெய்ய 'னர். ஏனைய யப் வதற்கான ட்டுள்ளனர்.
JIDGAD
DUCI
ன் தலைவர்
LIT35d5 36aLpLIajj
என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரக அதி காரிகள் அந்நாட்டு
சம்பந்தன் உடனடியாக
தீர்மானிக்கவில்லை என
தெரிவிக்கப்படுகிறது. தேர்தலில்
போட்டியிடும் மஹிந்த இராஜாங்கத் ராஜபக்ஷ மற்றும் திணைக்களத்திற்கு சரத் பொன்சேகா அறிவித்துள்ளனர்.
சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு சில தமிழ் தரப்புக்கள் சம்பந்தனிடம் கோரிய போதிலும் அது பயனற்ற முயற்சி என நிராகரித்துள்ளார் எனவும் விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பாதுகாப்புப் பிரிவிற்கு விசேட சீருடை
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பவத்தை அடுத்து, கள், அமைச்சர்களிற்கு அச்சம்பத்துடன் அமைச்சுப் பாதுகாப்புக் கடமையில் பாதுகாப்புப் பிரிவைச் ஈடுபட்டு வருகின்ற சேர்ந்தவர்களும் அமைச்சர் பாதுகாப்புப் சம்பந்தப்பட்டிருந்ததாகக் பிரிவு உறுப்பினர்களுக்கு குற்றம் சாட்டப்பட்டதை விசேட சீருடைகளை அடுத்து குறித்த பிரிவைச் வழங்க அரசாங்கம் சேர்ந்தவர்களும் சீருடை தீர்மானித்துள்ளது. அணிய வேண்டும் என
லங்கைப் பொலிஸ் பாதுகாப்பு அமைச்சு
ஆகியோரிடமிருந்து கூடுதலான சலுகைகளை பெற்றுக் கொள்வதில் சம்பந்தன் கூடுதல் நாட்டம் காட்டினார் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள்
மிகவும் முக்கியமானது
திணைக்களத்தின் ஒரு அறிவித்திருந்தது. பிரிவாக இயங்கி வருகின்ற இந்நிலையில், குறித்த பிரிவினர் கடந்த பாதுகாப்புப் பணிகளில் காலங்களில் ல் ஈடுபடுபவர்கள்
உடையிலேயே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். எனினும்
சீருடையில் இருப்பதால் ஏற்படக் கூடிய பிரதிமூலங் கள் நடைமுறை ரீதியில்
அண்மையில் முல்லேரியா உணரப்பட்டதை வில் நடைபெற்ற முன்னாள் அடுத்தே குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானம் மேற்கொள்ளப் பாரத லக்ஸ்மன் பிரேமச் பட்டுள்ளதாகத்
சந்திரவின் கொலைச் தெரிய வருகின்றது.
தொழில்துறையினரின் சுகாதாரத்தை பாதுகாக்க வேலைத்திட்டம்
நாட்டில் உள்ள தொழில் துறையினரின் சுகாதார நிலைமையை மேம்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சு புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. கொழும்பில் நேற்று
தொடர்பாக இதன்போது கூடிய கவனம் செலுத்தப் படும் என அவர் குறிப்பிட்டார். உலக சுகாதார அமைப்பின் தரவுகள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் இந்த நிலை 80 சதவீதம்
இடம்பெற்ற கருத்தரங் இருப்பதாக
ஒன்றில் ந்ேது oż தேரிவிக்கப்பட்டுள்ளது உரையாற்றும் போதே இதன்காரணமாக அமைச்சின் மேலதிக நாட்டில் உள்ள பல்வேறு செயலாளர் பாலித்த தொழில்துறையில் மஹிபால இந்த தகவலை ஈடுபட்டுள்ளவர்களின் வெளியிட்டார். சுகாதார நிலைமையை தொழில்ரீதியாக
மேம்படுத்துவதற்கு புதிய ஏற்படக்கூடிய நோய்கள் ::ಶ್ದಿ மற்றும் விபத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ப்பியோடிய இரானுைவ வீரர்களை
இருந்து நீக்க நடவடிக்கை
இலங்கையில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 60
யிரம் பேரை தப்பியோடியோர் பட்டிய்லில் இருந்து நீக்கிவிட #????? தண்டனைக்கு உட்படமாட்டார்கள் என்ற அடிப்படையில் தப்பியோடிய படைவீரர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 1982 ஆம் ஆண்டு முதல் தப்பியோடிய சுமார் 60 ஆயிரம் படைவீரர்கள் பணிகளுக்கு திரும்பவில்லை.
இதனையடுத்தே அவர்களை ಟ್ವಿಟ್ಲೀ பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். ప్లే
இந்தநிலையில் இரಗ್ಧಾನ್ಜಿ தப்பியோடியவர்களில் சுமார் 500 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றமைக்கான ஆதாரங்கள் கிட்ைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
03

Page 4
சர்வதேச அரசியல் அரங்கில் வல்லரசுகளுக்கு ஒத்துழைக்காத அல்லது அவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு இசைந்து கொடுக்காத நாடுகளின் மீதும் அரசுகள் மீதும் ஏதோவொரு வகை யில் வல்லரசு நாடுகள் ※ இ 2 தமது கைவரிசையைக்
-- - - -- காட்டுகின்ற போக்கே கடந்த வழிகாட்டும் விரல் 85T6D வலிமையாக இருக்கவேண்டும்)2 இருந்துவருகிறது.
அன்புள்ள உங்கஇருக்கு (916ogr6DLDu வரலாறாக
வணக்கம். அமெரிக்கா தலைமையிலான  ః ః மேற்குலகிற்கு ஒத்துழைக்காத தமிழ் மக்களின் அரசியல் ஈராக், ஆப்கானிஸ்தான், பிரச்சினைகளுக்குப்பின்னால் 2 லிபியா போன்ற நாடுகள் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேறு 公 நிர்மூலமாக்கப்பட்டன பிரச்சினைகள் பற்றியும் விடுபட்டு இவ்வாறான கைங்கரியங் நிற்கின்ற பிரச்சினைகளால் ஏற்படுகின்ற களில் அமெரிக்கா மட்டும் விபரீதங்கள் பற்றியும் எந்த அக்கறையும் 2 இல்லை. ン ஈடுபடுகி றது எனறு
ஒவ்வொருவருக்கும் தமக்கே -
ந்தான மத, சாதிய, நம்பிக் வலலரசு எனறு கூறுகின்ற
என்றபடி கைகொ என்று 8 இரண்ட eled D6. பிராந்தி இருந்து இந்திய ! ග්‍රී60 ෆිල්ඩ් மீது இவ வைத்த எதிர்ப்ை வேண்டி : ක්‍රිෆිනe மேற்குல மீது நே எடுப்பத
轉卻
ஆனால் சமுகமொன்றின் பயணம்
எங்கே செல்கின்றது என்பதை கவனிக்கவேண்டிய தேவை சமுக அக்கறையுள்ள அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். 墓
ாலத்தில் யுத்தம் தலைவிரி
பிரளயத்துக்கு முகம் கொடுத்தது. இதன் விளைவாக இப்போது போர் சப்பித்துப்பிய ஒரு இனம் முன்று நான்கு தசாப்தங்களுக்கு முன்னர்
ருந்த அடிப்படைகளையும்
யும் தொலைத்து க்கியமான நீ
முகச் சீர்கேடுகள், உறவுப்பிரழ்வு கள்,ஒழுக்கத்தவறுகள்,நெறிப்பிரழ்வு என எல்லாமும் இன்று ஒரு இனத்தை அலங்கோலமாக்கி விட்டிருக்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ဒ္ဓိ- . என்கின்றனர் சமுக ஆர்வாளர்கள். அனைத்து நாடுகளுமே
குழம்பிய குட்டையில்தான் தமது வல்லரசுத்தனத்தை கொக்குக்கு மீன்பிடிக்க வசதி இ2 உறுதிப்படுத்துவதற்கான என்பதுபோல் இனத்துக்குள், தேவை அல்லது வாய்ப்பு
மேற்சொன்ன உருவாகின்றபோது தமக்கு பிரச்சினைகள் இருந்தால்தான் அரசியல் - - it 5 நடத்தவும், அதிகார துஷ்பிரயோகம் வாய்ப்பான நாடுகள் மீது
ఘ தமது கைவரிசையைக் புரியவும் முடியுமென்று பலரும் கணக்குப் ۔ ۔ ۔ பார்த்துக்கொண்டிருப்பதும் புரிகின்றது. 2 கான்பித்திருக்கின்றன. இதற்கிடையே தமிழ் மக்களுக்கு ச தற்போது ஈரான மீது ரீதியாக சரியான வழியைக்காட்டுவத வல்லரசுகளின் பாவை இந்துமத தலைமைப்பீடமொன்று திரும்பியிருக்கின்றது. உருவாக்கப்பட வேண்டுமென்ற வல்லரசுகளின்
i ாங்கி இருக்கின்றது. இந்த நடவடிக்கைக்கு இவ்விவகாரமா :ختمزs:3::غز:: ມ. குறிப்பிட்ட நாடுகளில் மக்களால் அனுஷ்டிக்கப்ப்ட்ட கந்த இருக்கின்ற அரசியல் சஷ்டி விரதம், சரஸ்வதி பூஜை, கெளரிக் பிரச்சினைகள், பொருளாகாப்பு என்பவற்றை எப்போது தார நிலைமைகள் போன்ற தொடங்குவது, எப்போது முடிப்பது ஏதாவது ஒன்று கருவியாகப்
s பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான நிலையிலேயே இலங்கை நிலவரமும் தற்போது இருக்கின்றது. தற்போதைய இலங்கை அரசு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகை நேரடி யாக எதிர்க்கின்றது. அல்லது மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றது என்று சொல்லலாம். இது மேற்குலகைப் பொறுத்தவரையில் கெளரவப் பிரச்சினை. உலக வரைபடத்தில் புள்ளியளவு இருக்கின்ற ஒரு சிறிய நாடு வல்லரசுகளான தங் களது வாய்ச்சொல்லை மதியாது நடப்பதா? என்று மேற்குலகிற்கு கோபம். ஆனாலும் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் தமது விருப்பத்திற்கு கைவைத்தது போன்று இலங்கை மீது தமது கோபத்தைக் காட்ட முடியாத நிலை.
அதற்கு இரண்டு காரணங் கள் இருக்கின்றன. முதலா வது இலங்கையைப்
u
公
பஞ்சாங்கம், எண்கணிதப் பஞ்சாங்கம் இதில் எதைப் பின்பற்றுவது என்பது தமிழர்களுக்கு குழப்பமாக இருந்தது. இந்த நிலையில் இவ்வாறான குழப்பங்களை சரி செய்யவும் எதிர்காலத்தில் சமய
ஒழுங்கில் பின்பற்றவும் வழி காட்டுவதற்கு பொதுவான தலைமைப் பீடமொன்று அவசியமாகும்.
இவ்வாறான கோரிக்கையானது எவரையும் அல்லது தற்போதுள்ள எந்தவொரு சமய அமைப்பையும் விமர்சனத்துக்குள்ளாக்குவதையோ
க்குள்ளாக்குவதையோ
ாகக் கொண்டதல்ல. இதை சமயப் பெரியோர்களும் சமுக ஆர்வலர்களும் நியாயத்துக்கும், அவசியத்துக்கும் முன்னுரிமை கொடுத்து சிந்திக்க வேண்டும். ః
சுயநலன்களையும்,யார் பெரியவ
体 66 or
ෆි{ජූනිඝr நடாத் கட்டா (86ιμα αυ பெறவி இரா.8 69TeCাঁ என்று (85 Tao விருப்பு கடறியி இராஜ வாயே
இருக்கின் இலங்ை மேற்குல Qup 6 g. அதுதான கானப்ப (upgoodful வாக ஏற் இறுதிக்க SJÖLILL
இதை கையில் அதனை களால் ே
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவரையில் காலத் ாலம் ஜனநாயக பில் தேர்தல்களை LD5856ft &6p6oor ஜனநாயக ஆட்சி நடை கொண்டிருக்கின்றது 2யால் மக்களுக்கு டுக்கின்றோம் 5ால் பதிக்க முடியாது. ாவது இலங்கையின் பிடம், தென் ஆசியாப் பத்தில் வல்லரசாக
ஒன்று, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற அழுத்தத்தை கொடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த் திருப்பதாகவும் அது திருப்தியளிக்கும் வகையில்
கொண்டிருக்கின்ற அமைய வேண்டுமென்றும் வின் எல்லைப்புறத் அமெரிக்க இராஜாங்கத் நப்பதால் இலங்கை திணைக்களம் அண்மையில் *டத்துக்கு கை அறிவித்திருந்தது. மனித ால் இந்தியாவின் உரிமை பற்றி அழுத்தங்கள் ப சம்பாதிக்க பிரயோகிக்கப்படுகின்ற 2வரும் அதேவேளை தமிழ்க் வ இரண்டும் கூட்டமைப்பின் ஊடாகவும் bகை இலங்கை நெருக்கடிகளை அதிகரிக்க ரடி நடவடிக்கை அமெரிக்கா விரும்புகின்றது. b(5560Lurias அதனால்தான் கூட்டமைப்பிற்
ஏ0ெ2
இலங்கை அரசை
நருக்கடிக்குள் தள்ளுவதற்காக டமைப்பு அமெரிக்காவிற்கு க்கப்பட்டதே தவிர அது தமிழ் தொடர்பாக கட்டமைப்பின் அமெரிக்காவிற்கு இருக்கின்ற பிராயம் அல்ல. உண்மையிலேயே மைப்பினர் தமிழ் மக்களின் திெகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ப்பு விடுக்கப்பட்டிருக்குமாயின் ரிக்க வெளியுறவுத்துறை உயர் ாரிகள் இவர்களுடன் பேச்சுக்களை தியிருப்பார்கள். அதுதொடர்பாக லிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்க rடும். இங்கு அவை எதுவுமே நடை ல்லை. கூட்டமைப்பின் தலைவர் Fம்பந்தன் அவர்கள், அதைச் னோம். இதைச் சொன்னோம் விருந்து படைத்தவர்கள் மனம் Tாமல் இருக்க அவர்களின் பத்திற்கு ஏற்ற வகையில் கருத்து ருந்தாரே தவிர அமெரிக்க ாங்க தினைக்களத்திலிருந்து
திறக்கப்படவில்லை.
æ ක්ෂුද්‍රැO2
*றது. எனினும்
கான அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் அழைப்பும் அமைந்திருந்தது.
இலங்கை அரசை நெருக்கடி களுக்குள் தள்ளுவதற்காக din L60)LDUL அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டதே தவிர அது தமிழ் மக்கள் தொடர்பாக 36. L60LDUL560T பால் அமெரிக்கா விற்கு இருக்கின்ற ©łLîjîJTuub அல்ல என்பதை விளங்கிக் கொள்ளாமல் கூட்டமைப்பின்
க விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கு கால்பதிப்பதற்கு சிலர் தற்பெருமை அறிக் இருக்கின்றது. கையை வெளியிட்டிருந் இலங்கையில் தாலும் அங்கு சென்று டுகின்ற இன திரும்பியிருக்கும் நான்கு ாடு. அதன் விளை பாராளுமன்ற உறுப்பினர் ULL (3urrflajt களுக்கும் நிலைமை நன்கு ட்டத்தின் போது விளங்கியிருக்கும். அங்கு புத்த மீறல்கள். கிடைக்கப்பெற்ற வரவேற்பு நதான் மேற்குலகு களும் அமெரிக்க அதிகாரி எடுத்திருக்கின்றது. களால் ஒப்புக்காக வேண்டா
இரண்டு வகை மற்கொண்டுள்ளது.
வெறுப்புகளாக மேற் கொள்ளப்பட்ட சந்திப்புகளும்
தவிர்த்திருந்தமையும் அங்கு சென்ற வர்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருக்கும்.
மாறாக உண்மையிலேயே கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கு மாயின் குறைந்தபட்சம் அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள் - இவர்களுடன் பேச்சுக்களை நடாத்தியிருப்பார்கள். அதுதொடர்பாக கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இங்கு அவை எதுவுமே நடைபெறவில்லை. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், &605& 63 IT60r(360TTLib, இதைச் சொன்னோம் என்று விருந்து படைத்தவர்கள் மனம் கோணாமல் இருக்க அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கருத்து கூறியிருந்தாரே தவிர அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்து வாயே திறக்கப்படவில்லை.
சந்திப்புக்களை மேற் கொண்ட அதிகாரிகளினால் கூட்டமைப்பினருக்கு சில உத்தரவுகளே பிறப் பிக்கப்பட்டதாக தெரிய வருகி றது. அதாவது இலங்கை அரசிற்கு மேற்குலகினால் கொடுக்கப்படவுள்ள அழுத்தங்களிற்கு வலுச் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டுமென்ற அமெரிக்காவின் விருப்பம் தான் சொல்லப்பட்டிருக்கிறது. வல்லரசின் கட்டளையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
இதிலிருந்து அமெரிக்கா வின் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. இது அங்கு சென்ற கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். இதனை 6LD6b6D6 b cuplpur LD65 விழுங்கவும் முடியாமல் அவர்கள் தற்போது இருக் கின்றார்கள். இங்கே ஏற்கனவே இந்தியா கூட்டமைப்பின் கழுத்தில் கயிற்றை போட்டு இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது. இப்போது அமெரிக்காவும் நாட்டுக்கு அழைத்து கயிற்றை கொழுவி அனுப்பியிருக்கின்றது. எதுவுமே செய்ய முடியாத தர்மசங்கடமான நிலை uilóò 3n.L60DLDLi6o உயர்மட்டத்தினர் விழி பிதுங்கி நிற்கின்றனர். அது போதாது என்று பாராளுமன்றத்திலிருந்து உள்ளூராட்சி சபைகள் வரை கூட்டமைப்புக்குள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகள்.
ஆக, ஒட்டுமொத்தத்தில் பார்க்கின்ற போது இப்போது கூட்டமைப்புக்கு கூடாத காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு கூடாத அனுபவமாய் அமெரிக்க விஜயம் அமைந்திருக்கின்றது என்பதுதான் உண்மை.
|#ိ நவம்பர் 70 - 6, 207

Page 5
முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்தபின் வெளியே வந்தபோது, சரணடைய தூக்கிக்கொண்டுவர இரு கைகள்தான்
வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், யுத்தத்தால் இருந் வெmம் 前1 பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் ಅಣ್ಣ: u6 இயல்பு ఖల్లి திரும்பவில்லை. இரண்டு 'ಇಂ... ?": "ಞ வந்தவர்களில் பலர் இப்போது சொந்த இந்த o ಕ್ಷೌಣ * முயற்சிகளில் ஓரளவுக்கு வாழக்கூடிய ದ್ವಿನ್ಗ್ಯಹಾಲು ::”
டட வேணடியுளளது.
அவர்களின் தலைக்கு மேலால் குடும்பத் தலைவரால் அல்லது சீறிக்கொண்டு செல்லும் மோட்டார் 察 ல்லாவிட்டா '' க்காவ ஷெல்களின் சத்தமும், 100 மீற்றர் ( LT ...? gil TTTTyyy TTTmTT TTyTTkkk SSSSkkkSkkSkSkkSSkkS SkZkSkSkk ಶ್ದಿ: ೩: 2 ".獻 ': ::”
லலைதான, ஆனால, வேறுவதமான ஐ - - . ဦးနှီးဖွံ့ဖြိုးနှီးမြုးနှီးနှံ ಇಳ್ದ ಕ್ಷ್ಗಿ!
கம (oகாடுகக வேணடியுளளது. - (ԼՔ யுத்தத்தில் அனைத்தையும் ನಿಮ್ಗೂ? :ಕ್ಲಿಗ8075 தொலைத்துவிட்டு,பூச்சியத்தில் இருந்து ' 介 வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய :"?"? ஸ் நெருக்கடி இது. இடங்களில தனியார உதவகளல
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு என்ன தேவைகள் உள்ளன? இந்தக் கேள்விக்கு இரண்டு வெவ்வேறான பதில்கள் உள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் ஒரு பதில் உள்ளது. யுத்தம் நடந்த இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்காக கி.மீ தொலைவில் வெளிநாடுகளில் ஒரு பதில் உண்டு.
வெளிநாடுகளில் போய், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு என்ன தேவை? என்று கேட்டால், இவர்களுக்கு தேவை, அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னாட்சி அதிகாரமும், சுயநிர்ணய உரிமையும் என்று படுசிரியஸாகக் கூறுவார்கள்.
நேரடியாக இவர்களிடம் போய், உங்களுக்கு என்ன தேவை? என்று கேட்டால், அன்றாட வாழ்க்கையை நடாத்த தேவையான பொருட்களும், குடும்பத்தைக் காப்பாற்ற வேலை வாய்ப்பும் என்பார்கள்.
இதுதான் உண்மை நிலவரம் யுத்தம் தொடங்கி முதல் யுத்தம் நடைபெற்றபோது, மன்னார் முதலாக வீட்டைவிட்டு வெளி மாவட்டத்தில் இருந்து ஒடத் தொடங்கி, ! O அங்கிருந்து கிளிநொச்சி மாவட்டம், யேற வேண்டி வந்தபோது,
ஒவ்வொரு குடும்பத்தின்
முல்லைத்தீவு மாவட்டம் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பொருட்களையும் எடுத்துச் செல்ல ஒவ்வொரு ட்ராக்டர்
ஓடி, முள்ளி வாய்க்காலில்
தேவைப்பட்டது. ஆனால்,
இரண்டாவது பிறவி பெற்றவர்கள்
இரண்டாவது இடத்தைவிட்டு
இவர்கள்.
யுத்தத்துக்கு முன், இவர்களிடமும்
இடம்பெயரும்போது, ஒரு ஆட்டோ போதுமானதாக
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இருந்தன. அதற்கு மேலதி கமாகவும் இருந்தது. காரணம், வன்னி மக்கள் கடும் உழைப்பாளிகள். O
யுத்தம் தொடங்கி முதல் முதலாக இருந்தது. மூன்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டி இடத்திலிருந்து இடம்பெயரும் வந்தபோது, ஒவ்வொரு குடும்பத்தின் போது சைக்கிளில் ஏற்றிச் பொருட்களையும் எடுத்துச் செல்ல O O () ஒவ்வொரு ட்ராக்டர் தேவைப்பட்டது. செல்லும் அளவில்தான்
னால், இரண்டாவ * பொருட்கள் க்கன. இடத்தைவிட்டு இடம்ேெரும்போது O O ஒரு ஆட்டோ போதுமானதாக முளளவாயககாலல யுததம இருந்தது மூன்றாவது இடத்திலிருந்து முடிந்தபின் வெளியே
டம்பெயரும் போது சைக்கிளில் வந்தபோது, சரணடைய தா ஏற்றிச் செல்லும் அளவில்தான் a che பொருட்கள் இருந்தன. க்கிக்கொண்டு வர இரு
ള്ള**& கைகள்தான் இருந்தன.
வெறும் கைகள் ノ
დირიჟ# 70-76, 2077 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. அண்மையில் ஆஸ்திரேலியா
வின் மெல்பேர்ன் நகரில், இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டும் வகை யில் இருந்தது. வன்னி, முத்தையன் கட்டில் குழந்தைகளுக்காக இயங்கும் அன்பு இல்லத்துக்கு உதவி கோருவதற்காக நடாத்தப்பட்ட கூட்டம் அது.
கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.சுந்தரமூர்த்தி, அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குத் தேவை யான உடைகள், கண் பார்வையற்ற
இயங்கும் சில இல்லங்கள் உள்ளன.
யுத்தம் நடைபெற்ற வன்னியில் உள்ள முத்தையன்கட்டு (முல்லைத்தீவு மாவட்டம்) கிராமத்தில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தின் பெயர் அன்பு இல்லம் சுமார் குழந்தைகளுக்கு புகலிடம் அளித்திருக்கிறார்கள் இவர்கள். குழந்தைகளுக்கான தங்குமிடம், உணவு, உடைகள் என்று தொடங்கி, பள்ளிப் படிப்புக்காக அருகிலுள்ள பாடசாலைக்கு அனுப்புவது வரை அன்பு இல்லத்தால் செய்யப்படுகின்றது.
அன்பு இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள், வன்னி யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தம் நடந்தபோது, யுத்தம் நடைபெற்ற இடங்களில் இருந்தவர்கள். வன்னி யுத்தத்தின்போது வந்து வீழ்ந்த எறிகணைகளுக்கு மத்தியில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள். ஆனால், அதற்காக இவர்களை ஒரேய டியாக அதிர்ஷ்டசாலிகள் என்று
犯
குழந்தைகள் பாடசாலை செல்ல சைக்கிள்கள், கணினிகள் ஆகியவற்றை அனுப்பி வைப்பதற்கான உதவி களை கூட்டத்துக்கு வந்த பலரும் வழங்கியுள்ளனர் என்றார்.
இங்கு (ஆஸ்திரேலியாவில்) வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மாத்திரமின்றி, மனிதாபிமானம் கொண்ட அனைத்து இனத்தவரும் கலந்துகொண்டு உதவிகளை
இல்லை என்றார், கூட்ட ஏற்பாடுகளைச் செய்த இளங்கோ நவரட்ணம்.
அதை அப்படியே ஒப்புக் கொள்கிறார் பீட்டர் ஹாரிஸ். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று அறிந்த பின்னரும், உதவி செய்யாத அளவுக்கு மனிதாபி மானம் அற்றவர்கள் யாரும் இருக்க முடியாது என்றார் அவர்
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தற்போதுதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிஜமாக என்ன நடைபெறுகின்றது என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். வெளியே காண்பிக்கப்படும் அரசியல் விவகாரங்களையும் மீறி, உள்ளே லைவ்-வாக ஒடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பிரச்சினை பற்றிய தகவல்கள் இப்போதுதான் அதி. கம் இவர்களை வந்தடையத் தொடங்கியுள்ளன.
எனவே தற்போது வெளி
சொல்ல முடியாது. காரணம். இவர்கள் உயிர் தப்பினாலும், கண்ணெதிரே பெற்றோர்களும், குடும்பத்தவரும் கொல்லப்பட்டு வீழ்ந்ததைப் பார்த்த துரதிர்ஷ்டசாலிகளும் இவர்கள்தான். - - -
வன்னியில் நடைபெற்ற
ಙ್ தேவை பற்றிய அக்கறையும் மேலும் அதிகரிக்க క్ల్లో : 器 வேண்டும். உதவிகள் குவிய வேண்டும் ಛೀ” :ಅಪ್ಲಿ' இதுதான் வெளிநாடு SE:T 9 தமது உறவுகளுக Fu Ju J55inqu வளிநாட்டுப் பணத்தில், இலங்கைக் கு குள் "ಕ್ಲೆ: யுத்தம் என்று :ಙ್ಗಣ புத்தத்தை அதைச சொலலலாம. அங்கு வைத வளநாடுகளல அர வெடிக்கப்பட்ட ஒவ்வொரு வெடி யல் செய்பவர்கள். உலகச் சுற்றுப் குண்டிலும், ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆடம்பர அழிவிலும், இழக்கப்பட்ட ஒவ்வொரு விருந்துகளில் கலந்துகொண்டு, உயிரிலும் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பணம் என்ன தேவை என்று பிரசங்கம் பெரிய சதவீதத்தில் இருந்தது. செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், யுத்தத்தால் குடும் அந்த மக்களுக்கு சுயநிர்ணய உரி பத்தையே தொலைத்துவிட்ட இந்தக் ಙ್ಗು இவர்கள் பெ றுக கொடுக்கப் குழந்தைகளை வாழ வைப்பதற்கு போவதாக ಕ್ಲಿಲ್ಲ: னறனர.
அவரகள சொலலுவதல உளள حـ ۔ இதுவரை வெளிநாட்டுப் பணம் ஏதும் G3
ஒரேயொரு மெசேஜை எளிமையாபெரிதாக வந்ததில்லை. கச் சொல்வகென்றால்
யுத்தத்தில் உயிர்களை அழிப் :"கிறு
சொலலலாம கேக தயாராகும பதறகு கிடைத்த உறசாக நிதியுதவி வரை ரொட்டி சாப்பிட வேண்டாம். போல, யுத்தத்தில் தப்பிய பிர்களை இவர்களது கேக் தயாரிப்பு, கடந்த 40 வாழ வைப்பதற்கு நிதியுதவி அது ஆண்டுகளாக ஆரம்பக் கட்டத்தையே வரை பெரிதாகக் கிடைத்ததில்லை தாண்டவில்லை. தயாரித்து முடிக்க ஒன்பதுதான் அதிர்ச்சியான இன்னமும் எத்தனை வருடங்கள் ਨ।ன்பின் எடுக்கும் என்று ಇಂಗ್ಹನ್ತಿಣ್ಣ து அதற் ன், வன்னிக்குள் உயிர் தற்போதுதான் வெளி நாடுகளில் வாழ ತ್ಲಿ கொடுவிேல் மனிதாபிமானம் மிக்கவர்கள் உணரத் கேக் சாப்பிட் அளிருக்கா
ாடங்கியுள்ளனர் 翻 ஆளருககாது

Page 6
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கி வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
TLLTTTLLLLLT TTTTTGLLLLLLLLHkTLLL S TTSCLLTLLS SsTTLH LL00STTTTLLLLLTTCLCLCOTCLCTCS கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிகள வில் நல்ல சத்தான உணவுப் பொருட்கள் தேவைப்படு கிறது. கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில்
கர்ப்பிணிகள்
தெரிந்து கொள்ள வேண்டியவை
வளரும் குழந்தையின் தேவைகள் ஏற்ப வழக்கத்திற்கு அதிகமான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது.
மகப்பேறு காலத்தின் போதும் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு உணவு உட்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லாமல் மேலும் கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம்.
முழு பருப்பு வகைகள், முளை கட்டிய பருப்பு
r O
d
தேவையான பொருட்கள் 250-35JITLD 35L60)6)LDIT
வகைகள் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள 400-கிராம் சீனி வேண்டும். 50-கிராம் பெரிய கல்லுசீனி
பால், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை 100-கிராம் கஜ"
எடுத்தும் கொள்ளலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக அதிகளவில் உட்கொள்ளலாம்.
25-கிராம் ஏலக்காய் 1/2-லீற்றர் எண்ணெய்
மதுவகைகள் மற்றும் புகையிலை போன்றவை 8-கப் தண்ணீர் உட்கொள்ளக்கூடாது. 1/2-சுண்டு அவித்த கோதுை
பரிந்துரை செய்யப்பட்ட மருந்தினை மட்டும் சிறிதளவு உப்பு
எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் 14-16 வாரங்கள் தொடங்கி தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் காலம் வரை இரும்புச் சத்து, போலேட் மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை கூடுதலாக தொடர்ந்து அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவுக்கு முன்னும் மற்றும் பின்னும் பால் மற்றும் கோப்பி போன்ற பானங்கள் உட்கொள்வதினால் உணவில் உள்ள இரும்புச் சத்தானது கிடைப்பது இல்லை. எனவே மேற்கூறிய பானங்களை உணவிற்கு முன்னும் பின்னும் தவிர்ப்பது மிக மிக அவசியம்.
கர்ப்பிணி பெண்களுக்கு நடைப்பயிற்சி மற்றும் பிற தேவையான உடற்பயிற்சிகள் தேவை. அதிக வேலைகள் செய்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கடைசி மாதத்தில் தவிர்க்க வேண்டும்.
܊  ܼ ܘ :  ܲܗ அழகு குறிப்புகள் வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோ
1/2-மேசைக்கரண்டி பேக்கிங் மஞ்சள் கலரிங் O
6 gu முதலில் கடலைமாவுட மா, அளவான உப்பு, பே மஞ்சள் நிற கலறிங், சேர் எடுக்கவும். பின்னர் அவற். தோசைக்கு மாக்கரைக்கும் எடுக்கவும்.
அடுப்பில் தாச்சியை எ விட்டு சூடாக்கிக் கொள்ள அல்லது துளைகள் உள்ள பாத்திரத்தின் உட்புறமாக விய பின் எண்ணெய் தா
\வாறு, மாவை சிறிதுசிறித
:" 2 கரண்டி, கடலை மா, ஒரு கரண்டி எடுத்து,
3.
S பரிசுப் போட்டி இல :- 294 கேள்வி குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் செய்யவேண்டியது என்ன?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 294 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-21.11.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யட் பரிசுப் போட்டி இல: 292 இற்கான விடை: ரஜனி திரணகம, றேலங்கி செல்வராசா. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.சு.மனோகரரஞ்சிதன், இல.87, பெரியகட்டுவீதி, ஜெயபுரம் தெற்கு, பல்லவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழெந்
யனுள்ள டுறிப்புகள்:
)LD LOT
பவுடர்
முறை: ன் அவித்த
க்கிங்பவுடர், சிறிது த்து நன்றாக அரித்து
றுடன் தண்ணீர் சேர்த்து భ్యః ಜಿಜ್ಜಿ భభ్రష్త
பதத்திற்கு கரைத்து தாச்சியில் உள்ள எண்ணெயில் முத்துமுத்தாக விழ
ஆரம்பிக்கும். (மாவை விடும்போது எண்ணெய் வைத்து எண்ணெயை நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் வும். பூந்திக் தட்டு இருக்கவேண்டும். குறைவான சூடாகவோ இருந்தால்
வேறு ஏதாவது பூந்தி ஒன்றோடொன்று :åíÏ சிறிது எண்ணெய் தட தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி Fசிக்கு மேல் பிடித்த போடுவதை HÂ. தாச்சியில் உள்ள ாக விட்டால் அவை பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும். SLSLSLSLSLSLTLSMSMMMSMSSSLSSLLSCLSGLMSMSMSSSLSSLLSLCLSSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSSSMMS பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான
جون:8:::::::::::::::::::::::::::
撕
米 கைக்குழந்தைகள் குைகடுக்கான :
米 米
மரத்தினால் ஆன ஐஸ்கிரீம்
ஊட்டுவது எளிது,
குேழந்தைகளுக்கு வயிற்றுப்பெருமலாக இருந்தால், சுக்கு தட்டிப்போட்ட வெந்நீரில் சீனி கலந்து வெதுவெதுப்பாகக்
காடுத்தால், வாயு கலைந்து வெளிப் போக்கு ஆகி சரியாகி
ங்குழந்தைகளுக்கு சளி வந்தால் நீளமான முழு ஒன்றை எடுத்து, ஒரு முனையில் கறுப்பாகச் சுட்டு, iணாம்புடன் விழுதாக தயாரிக்கவும். கரண்டியில்
வத்து மிதமான ஆட்டில்
யில் தடவினால் சளி பறந்து
கோதுமை
பதத்தில்) எடுக்கவும். பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கஜூவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும். அத்துடன் சீனியை 3 கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்த பாணி காய்ச்சவும். பாணியை தண்ணிருக்குள் விட்டுப் பார்க்கும் போது கரை யும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும். அத்துடன் கஜூ ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு பூந்தியில் சேரும்வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும் கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து பரவலாக அடுக்கவும். பின்னர் அதற்கு மேல் பெரிய கல்லுச் சீனியை தூவி அழகுபடுத்தி பரிமாறலாம். பூந்தியை
பாரிப்பதற்கு என்ன எண்ணெய் என்றாலும்
Uபாவிக்கலாம். الصر
Gibbol :
፴aዘዕuU ፲0- ፲6 2077 )

Page 7
நியமிக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் பதினைந்தாம் திகதி வெளி யிடப்படும் என இலங்கை அரசு கூறி u_66g.
இந்த அறிவித்தல் இலங்கை மக்களுக்கானதாக இல்லாமல் சர்வதேசத்துக்கானதாக உள்ளது. இதற்குக் காரணம் இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் ஆகிய குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகின்றது.
சர்வதேச குற்றச்சாட்டுக்களிலிருந்து
இறங்கியே இதுவரை தப்பித்துக் கொண்டிருக்கின்றது. தன்மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து நிரந்தரமாக பாதுகாத்துக் கொள்ளவில்லை என்ற விமர்சனங்களுக்கும் இலங்கை அரசு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் ஐ.நா சபையில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கை மீது மனித உரிமை அமைப்புக்கள் பல்வேறு அழுத் தங்களை பிரயோகித்தன. கூடவே ஐ.நா. GlƏFu GOTT 6MTÜ நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின்
ஜன்ாதிதி மகிந்த ராஜங்க்ஷவின்ால் அறிக்கைய்ை செயலாளர் பான் கீ மூன்
இலங்கை அரசு தற்காலிக ஏற்பாடுகளில்
ஏற்படுத்திய பாதிப்புகள் தவறு
அந்த மகாநாட்டில் விவாதத்துக்குச் சமர்ப்பிப்பார் என்றும் கூறப்பட்டது. இலங்கை அரசின் பகீரதப்பிரயத்தனத்தால் அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் ஒக்டோபரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் இலங்கை மீது கண்டனங்களை பிரயோகிக்கவேண்டுமென பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்தபோதும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை. பின்னர் இலங்கை ஜனாதிபதி மீது மனித உரிமைக் குற்றச்சாட்டை சுமத்தி வழக்குத் தாக்கலொன்றை தொடுத்தபோதும் அவுஸ்திரேலிய அரசு அதை ஏற்க முடியாது என்று நிராகரித்தது.
இப்போது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் கூடவுள்ள ஐ.நா மனித உரிமை கள் மகாநாட்டில் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் அழுத்தங்களை எதிர்பார்க்கலாமென்று மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்ற விசாரணை ஆகிய குற்றச் சாட்டுக்களை சுமத்திவரும் சர்வதேச அமைப்புகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. அமைப்புக்கள் மட்டத்தில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் இப்போது நாடுகள் குற்றம்சாட்டும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கையின் போக்கை நேரடியாகவும் மறைமுக மாகவும் கண்டிக்கத் தொடங்கியுள்ளன. அத்தோடு இலங்கையின் பொறுப்புச் சொல்லும் தன்மையை வலுவுள்ளதாக்கிக்
காள்ளவேண்டியதன்
வசியத்தையும் சுட்டிக்
காட்டியுள்ளன. . மனித உரிமைகள்,
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தொடர்பில் இலங்கை அரசு தெரிவிக்கும் கருத்துக்கள்
எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்
டுகின்றன என்பதை அரசு நிரூபிக்க
வேண்டுமென்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சர்வதேச அதிருப்திகளுக்கும், பிராந்திய நலனில் அக்கறையோடு இருக்கும் இந்தியாவுக்கும், உள்நாட்டில்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால்
நியமிக்கப்பட்ட
சமாதானத்துக்கும்
நல்லினக்க
த்திற்குமான ஆனைக்குழுஇந்த நாட்டில் வாழும் மூவின மக்களும் இன ஐக்கியத்தோடு சம அரசியல் அந்தஸ்தோடு இந்நாட்டில் வாழ்வதற்கு ஏற்ற தீர்வைக் கண்டு அதை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் அதேவேளை கடந்த காலத்தில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணங்கள் எவை எண்ப தையும் காரணங்களை ஊக்கு வித்தவர்கள் யார்? என்பதையும் கண்டறியும் அத்தோடு அவ்வாறான காரணங்களும் காரணிகளும் வலிமையடைந்து இனங்களுக்கிடையில்
கள் எவை என்பதையும் அவற்றைச் சரிசெய்ய இ ஆலோசனைகள் எவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்வு காண்பதற்காக முன்னர் எடுக்கப்பட்ட பலமுயற்சிகளையும் காட்டமுற்படுகின்றனர். அதில் பண்டாசெல்வா, சிறிமா-சாஸ்திரி, திம்புப்பேச்சு, இலங்கை - இந்திய ஒப்பந்தம், பிறேமதாஸ்-புலிகள், சந்திரிகா- புலிகள், ரணில் விக்ரமசிங்க-புலிகள், இதே ஜனாதிபதி புலிகள் பேச்சுவார்தை இத்தனையையும் தாண்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூடப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டங்களும் அதன் பரிந்துரைகளும் என்று பல கசப்பான அனுபவங்களை இவ்விடயத்தில் அக்கறையுள்ள அனைவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
இதில் தமிழ் மக்கள் தரப்பிலும் பல தவறுகள் உண்டு. இவ்வாறான பின்னணியிலேயே எதிர்வரும் பதினைந்தாம் திகதி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பலரின் கவனத்தை ஈர்க்கும்.
இந்த ஆணைக்குழு தமிழ் மக்களிடம் விசாரணைகளை மேற்கோண்டுள்ளது. அதில் பலர் பிரச்சினையின் மூல காரணங்களைப் பேசுவதை விடவும் பிரச்சினைகளில் தாம் இழந்தவை பற்றியுமே மிகமிக அதிகமாக பதிவு செய்துள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் சென்றடையவில்லை. மாறாக பலவாறும் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு ஏதோ மீட்பர்களாகவே தோற்றமளித்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தவிரவும் பிரச்சினையின் பிரதான பங்காளிகளான சிங்கள மக்கள் இந்நாட்டின் இன விவகாரம் மற்றும் நடந்து முடிந்த வன்முறைகளில் அனுபவித்த துயரங்கள் பற்றி குறிப்பிடக் கூடியளவுக்கு தமது பதிவுகளைச் செய்யவில்லை. அதே போல் யுத்தத்தில் இருபக்கத் தாக்கங்களுக்கும் முகங்கொடுத்த முஸ்லிம் மக்களும் கணிசமான அளவில் தமது அனுபவங்களைப் பதிவு செய்யவில்லை. இவையெல்லாவற்றையும் விட பிரச்சினைகளைக் கையாண்டவர்கள் என்றவகையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மற்றும் ஏனைய முக்கிய
முற்போக்குச் சக்திகள் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி தமது பங்கு என்ன, எங்கே தவறு நடந்தது, எந்தவிதமான வாய்ப்புகள் இழக்கப்பட்டன. பெற்றுக்கொண்ட படிப்பினைகள் என்ன? தமது வெளிப்படையான அபிப்பிராயங்கள் என்ன? என்பது பற்றி எவரும் மனம் திறந்து உண்மையாக எதையும் நாட்டுக்காகச் செய்யமுன்வரவில்லை. இது ஏமாற்றத்துக்குரியதும் கவலைக்கு உரியதுமாகும். இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டே நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ள பெரும்பான்மைச் சிங்கள
மற்றும் முஸ்லிம் மக்களுக்கும், தமது
அரசியல் பிரச்சினைக்கு கெளரவ
மான தீர்வை எதிர்பார்த்திருக்கும்
தீமிழ் மக்களுக்கும் இலங்கை
அரசு நியமித்திருக்கும் நல்லிணக்க
ஆணைக்குழு பரிந்துரைக்கவுள்ள தீர்வே
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக
அமையவுளளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால்
நியமிக்கப்பட்ட சமாதானத்துக்கும்
நல்லிணக்கத்துக்குமாக ஆணைக்குழு
இந்த நாட்டில் வாழும் மூவின
மக்களும் இனஐக்கியத்தோடு சம
! அரசியல் அந்தஸ்தோடு இந்நாட்டில்
வாழ்வதற்கு ஏற்ற தீர்வைக் கண்டு
அதை ஜனாதிபதிக்கு பரிந்துரை
செய்யும் அதேவேளை கடந்த
காலத்தில் இனங்களுக்கிடையில்
பிரச்சினைகள் ஏற்படுவதற்கு
காரணங்கள் எவை என்பதையும்
காரணங்களை ஊக்குவித்தவர்கள்
1 யார்? என்பதையும் கண்டறியும்
அத்தோடு அவ்வாறான காரணங்களும்
காரணிகளும் வலிமையடைந்து
இனங்களுக்கிடையில் ஏற்படுத்திய
பாதிப்புகள் தவறுகள் எவை என்பதையும் அவற்றைச் சரிசெய்ய இயலுமான ஆலோசனைகள் எவை என்பதையும் கண்டறியும். அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறானதொரு மோசமானதொரு
சூழல் உருவாகாமலிருக்க ஏதுவான
ஆலோசனைகளைக் கண்டறிந்து அதை
ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது. கூடவே
இனங்களுக்கிடையே நடைபெற்ற
வன்முறையினால் ஏற்பட்டிருக்கும்
வன்மத்தையும், சந்தேகத்தையும், அச்ச
உணர்வையும் களைவதற்கு தேவையான
நடைமுறைகள் பற்றிய தெளிவுரைய்ையும்
இந்த ஆணைக்குழு பரிந்துரை
செய்யுமென்று நம்பப்படுகின்றது.
இதற்கிடையே இந்த ஆணைக்குழு
தீர்மானங்களை எடுக்கக்கூடிய வலிமையைக்
கொண்டிருக்கவில்லை. இந்த நாட்டில்
அரசியல் புறக்கணிப்புக்களுக்கும்.
பழிவாங்கல்களுக்கும், பாதிப்புக்களுக்கும்
முகங்கொடுத்த தமிழ் மக்களின்
போதுமான அல்லது திருப்தியான பிரதி
நிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை.
பக்கசார்பான வகையிலேயே அதன்
தீர்மானங்கள் அமையக்கூடும். எல்லாவற்றையும்விட பிரச்சினைகளையும்
அதன் வேர்களையும் நன்றாகத் தெரிந்த
அரச தரப்பு ஏதோ இலங்கையில்
என்ன பிரச்சினை என்று எதுவுமே
தெரியாததுபோல் அதைத் தெரிந்து
கொள்ளவும் அதற்கு தீர்வு சொல்லவும் ஆணைக்குழு அமைத்துள்ளது என்றால் இது உலக மகா ஏமாற்றுத்தனம். இந்த நாடகமானது தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் அல்லது தீர்வை வழங்காது காலத்தை இழுத்தடிப்புச் செய்து தீர்வுக்கான தேவையை வலுவிழக்கச் செய்யும் கயமைத்தனம் என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் இங்கு குறைவே
இல்லை.
Vf. உதாரணங்களாக
அரசியல் பிரச்சினைக்கு (22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
ாக்குழு அறிக்ை
திற்கு வழிவகுக்குமா?
O7

Page 8
GGGIGG
சன்ற வாரத் தொடர்ச்சி)
உத்தராடம் 2,3,4 ஆம் பாதம்,
அவிட்டம் , 2 ஆம் பாதம்) அன்புள்ள மகர ராசி நேயர்களே! பார்ப்பதற்கு பச்சிளம் குழந்தை போல செயற்படுவீர்கள். ஆனாலும் எதிரிகளைச் சூறாவளிபோல தாக்குவதில் வல்லமை பெற்றிருப் பீர்கள். நீங்கள் யாருக்கு உதவுகிறீர்களோ அவர்களே முதல் எதிரியாகச் செயற்பட்டு உங்களுக்கு மனக் கலக்கத்தையும்,
ழப்பத்தையும் கொடுத்துக் 醫 ண்டே இருப்ரீதேகைய ی
L000LSSL0Lcc00LLSSYS0LL0LL00LE0SLYSuy kS சஞ்சரிக்கும் சனி ိန္တိ ရှိနှီး 羲 15.11.2011 முதல் 2.11.2014 வரை திருக்கணிதப்படி 10 ஆம் வீட்டில் உச்சமாக சஞ்சாரம் செய்கிறார். குரு பகவான் 17.05.2012 வரை 4 ஆம் வீட்டில் காணப்படுகிறார் 4 ம் வீட்டில் கேதுவும், 10 ஆம் ?? ராகுவும் 23.12.2012 க்குப் பிறகு சஞ்சரிக்க இருக்கிறார்கள். எனவே, எடுக்கும் காரியம் எல்லாம் வெற்றி °: ஏதுவாக இருந்தாலும் அதில் மேலும் ஏற்றமும், உன்னதமான நற்பலனும் உண்டாகும். சிலர் புதிய தொழிலை தொடங்குவர். புது முயற்சியில் வெற்றி புத்திர வழியில் அனுகூலம் போன்ற உன்னதமான பலன்கள் எல்லாம் உண்டாக்கிக் கொண்டே இருக்கும் கமிஷன், ஏஜென்ஷி கொண்ட்ராக்ட் போன்ற தொழில்கள் எல்லாம் இலாபகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு தொடர்பு உள்ள தொழில்கள்
றிகளைக் குவிக்கும்.
ib:-g> ..L6iÖ5.
சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயற்படுவீர்கள் உங்களின் பலமும், வலிமையும் கூடும் மனதில்
சுபகாரியங்கள் கைகூடி மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்
பொருளாதார நிலை-பண வரவுகள் சரளமாக இருக்கும் கொடுக்கல், வாங்கலில் அனுகூலமான பலனை அடைவீர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி பெரிய மனிதரின் ஆதரவைப்பெறுவீர்கள்.
உத்தியோகத்தர்களுக்கு: மற்றவர்களால் பாராட்டக்கூடிய நிலைகள் உண்டாகும் தடைப்பட்ட பதவி உயர்வும் தாராளமாகச்
G5-20 cpsoid
கிடைக்கும் வேண்டிய இடத்திற்கு வெகு எளிதாகச் செல்லக் கூடிய நிலை யாவும் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு-பொருள் வரவு திருப்தி தரும் போட்டி, பொறாமை மறையும் கூட்டு வியாபாரமும், இரும்பு, பொன், வெள்ளி தொடர்பான வியாபாரமும் மிகவும் அதிகமான இலாபம் தரும்
பெண்களுக்கு:தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும் சிலருக்கு ஆண் புத்திர பிராப்தியும் உண்டாகும் ஆபரணச் சேர்க்கைகளும் 泾猩 அனுகூலமான நற்பலனும் அமையும்.
விவசாயிகளுக்கு:உங்களுக்கு தற்போது அமோக விளைச்சலைக் கொடுத்து ஆதாயத்தையும் ஏற்படுத்தும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி புதிய முறையில்
வசாயம் செய்யும் திட்டங்கள் வெற்றியைத் தரும் வேண்டாத செலவுகள் விலகும்.
மாணவர்களுக்கு:- நல்ல மதிப்பெண் கள் பெற்று ஏற்றம் பெறுவர் படித்து வேலையில்லாமல் இருக்கும். சிலருக்கு இக்காலத்தில் உத்தியோகம் கிடைத்திடும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி தரும் சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும்.
கலைஞர்களுக்கு:உங்களுக்கு கை நழுவிப் போன வாய்ப்புக்கள் தானாகவே தேடி வரும் நல்ல வாய்ப்புக்களால் பெயர், புகழ் உண்டாகும். பொருள் வரவுகள் சரளமாகக் காணப்படும்.
கும்பம் (அவிட்டம், 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டா -
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே!
உங்களுக்கு 15.11.2011 முடிய அஷ்டமச் சனியும் முடிவு கிேற 8 ž 3 வருடங்களாக அஷ்டமச் சனியில் அகப்பட்டுச் சொல்ல முடியாத துயரங்களை எல்லாம் ? ர்கள் செய்தொழிலில் எதிர்பாராத நஷ்டங்கள் உண்டாகி, யது. பலருக்கு உடல்நலம் கூட பாதிக்கப்பட்டது. தற்போது 15.11.2011 முதல அஷ்டமச் சனி முடிவு பெற்று 2.11.2014 வரை சனி பகவான் 9 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது ஏற்றமான பலன்களை ஏற்படுத்தும் கடந்த காலத்தில் 器 ாடர்ந்து சோதனைகளைக சநததது வநத உங்களுக இனி § :ಅ. @ சொல்லக் கூடிய அளவிற்கு இனிக்கும் செய்திகள் எல்லாம் நாடி வரும் இந்த காலகட்டத்தில் குரு பகவான் 17.05.2012 வரை 3 சஞ்சாரம் செய்கிறார் 06.06.2011 முதல் 23.12.2012 வரை கேது 4 ஆம் வீட்டிலும், ராகு 10 ஆம்
כ
LOĤI OT mTLICA · Gaga KL I Liña N প্ত 捻 * భ POWERFULL WORLD WIDE SERVICE வீட்டிலும் சஞ் "நாண் நல்லதை நினைக்க நண்மை நடக்கிறது பலமான JIg நல்லதையே நினைப்போம் நல்லது நடக்கும்!” உங்களபலம, துர்க்கையின் சக்தியால் எப்பேர்பட்ட தடைப்பட்ட எல்லாமே கூடு |திருமணங்களும் என் சாந்திக்குப் பின் கை கூடு முயற்சிகள் ெ * கிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் எடுக்கும் காரி
சித்திபெற்றுவிடுகிறார்கள். கணவன், மனைவி பிணக்கு இல்வாழ்வி
அதிவிரைவில் தீர்ந்து சுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன், காத பலன்
லிவசியமாக இங்கிருந்தே உறு செய்வதால் உடன் பலன் தெரிகிறது. 驚க்கூடி தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் அதிவிஷேட ஒளசத மூலிகையால் கு டும்பத்தில்
நடைபெற்று கு
அற்புத குணம் பெறுகிறார்கள். இன்னும் நடந்தது. நடப்பது, நடக்கவிருப்பது அனைத்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கணித்து கொடுக்கப்படும்.
வெளிநாட்டவர்களுக்கு அதிவிசேட 24 மணித்தியால தொலைபேசி சேவையுண்டு மூ இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. மை வெளிச்சம் பார்க்கப்படும். முழுமையாக காண்ட அடிப்படையில் உங்கள், !
ஜாதகத்தைக் கணித்துக் கொள்ளலாம். இது 48 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே தேச பந்து, கலாநிதி பேராசிரியர் PK.சாமி JP ஐயா
முந்தர்க்கா தேவி அருள் சக்தி இல்லம் MALAYALA MANTHIRIGA UCHCHADA PEEDAM cწ° 23, மேபீல்ட் ரோட் கொழும்பு-13.
Gg5mr. GLU:o 11 23424G3, o 1123424G4, o 11247 OG 15 நுவரெலியா கிளை முநீ துர்க்கா தேவி இல்லம். இல:33,தினசரி சந்தை கட்டடம், நுவரெலியா, O52-2222508
உங்கள் தேவை கருதி எங்கள் கொரியர் சேவை
3 இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... xx
GIớìLepræsố
D2-2O4. GDIGIODD
உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். மருத்துவச் செலவுகள் யாவும் மறையும் மனைவி, பிள்ளைகள் நலமாக இருப்பார்கள்.
குடும்பம்:-குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும். திருமணம் போன்ற சுபகாரியம் கைகூடும். சிலருக்கு திடீர் தனச்சேர்க்கையால் ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.
பொருளாதார நிலை: சரளமாக இருக்கும். கடந்த காலக் கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல், வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்
உத்தியோகத்தர்களுக்கு: விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன. வரவு உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகள் மனமகிழ்ச்சியை உண்டாக்கும்.
வியாபாரிகளுக்கு: வியாபாரம் அமோகமாகத் தான் இருக்கும். அந்நிய நாட்டுத் தொடர்புடைய நல்ல தொழில், இரும்பு சம்பந்தமான தொழில் இலாபத்தைக் கொடுக்கும் கூட்டுத்தொழில் ஏற்றம் தரும் அரசு வழியில் உதவிகள்
டைக்கும் ళ్ల பெண்களுக்கு:- திருமணம் ஆன பிறகு குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் ருக்கும் பல பெண்களுக்கு பிள்ளைகளால் மேன்மைகள் பெருகும் பணிபுரியும் : எதிர்பார்த்த இடமாற்றம் கி மன மகிழ்ச்சி உண்டாகும்.
விவசாயிகளுக்கு:நன்செய் மகசூல் நல்ல உற்பத்தியைத் தரும் புதிய விவசாய நிலங்களை வாங்கி மகிழ்வார்கள் கிணறு, பம்பு செட் போட்டு விவசாயத்தை விரிவுபடுத்த முடியும்:எடுக்கும் காரியம் வெற்றி தரும் ဒ္ဓိ
மாணவர்களுக்கு:கல்வியில் இருந்த மந்தமான நிலை அகன்று சுறுசுறுப்பும், உற்சாகமும் ஏற்படும், ஆசிரியர்கள், நண்பர்கள் சாதகமாக நடந்து கொள்வர் தேர்வில் அதிக ஃ: பெற்று முதன்மை மாணவர்களாக விளங்குவார்கள்
கலைஞர்களுக்கு:- தொழிலில் : போட்டி, பொறாமைகள் குறைந்து தனித்தன்மையுடன் மிளிரும் காலம் இது ஏற்றமான பலன்களை உண்டாக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு ஏற்றம் உண்டாகும். பட வாய்ப்புகள்
பெருகும். ಜ್ಜಿ -----.S.S.:::::::::::::::::-
மீனம்
சரிப்பது ॐ (பூரட்டாதி 4 ஆம் பாதம், யோகமாகும். இத்தரட்டாதி, ரேவதி)
வலிமை
சந்தோஷமான ல்லாம் நாடி apalosaii,
ம் உண்ாகும். நில் ஏற்பட்ட நிவாரணமாகக்
அன்புள்ள மீன ராசி
நன்மை, தீமை கலந்த பலன் களையே உண்டாக்கும். இந்த சனிப் பெயர்ச்சியில் Gł? - தொல்லைகளும், துன்பங்களும் வந்து கொண்டே இருக்கும். உடம்பு பாதிப்பு, வருவாய் மீறிய செலவு, கடன் அதிகமாகும் நிலை, புத்திர வழியில் கவலைகள், புதிய ವ್ಹೀಲ್ಡ್ರಳ್ಗಿಲ್ಲ? அமைப்பு இது போல அனுகூலமற்ற பலன்கள் எல்லாம் உண்டாகும். எதிரிகளின் பலம் கூடி உங்களின் பலம் சிறிது சிறிதாகக் குறையும். நெருங்கிய உறவினர் வழியில் கூட நிம்மதியற்ற உறவும் உண்டாகும். சுருங்கச் சொன்னால் இந்தக் காலங்கள் போராட்டமாக இருக்கும். ஆரோக்கியம்:-உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கும். மனைவி வழியிலும் கர்ப்பக் கோளாறுகள் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கமாட்டார்கள். சோர்வாகவும், மந்தமாகவும் காட்சியளிப்பீர்கள்.
குடும்பம்:- குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும் பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருக்கமாட்டார்கள்
பொருளாதார நிலை:உங்களுடைய பொருளாதார நிலை மிகவும் மந்தமடையும் பணம் இருந்தாலும் அதனை உபயோகிக்க முடியாதபடி தடங்கல் ஏற்படும் பற்றாக்குறையும், சிரமமான நிலையும் கடன்களை
அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் அடிக்கடி உடல் நலம் கெடும் விடுப்பு எடுத்து வேலைப் பழுவைக் கூட்டிக்கொள்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நிரந்தர வேலை அமையாது.
பியாபாரிகளுக்கு:நீங்கள் கடும்
-- யை வியாபார ரீதியாக சந்திக்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும். அரசாங்க வழியில் கெடுபிடிகள் அதிகமாகும் பொருள் வரவில் தேக்கமான சூழ்நிலை உண்டாகும். 8:--.: பெண்களுக்கு:-உடல் நலனில் அதிகமான அக்கறை செலுத்த வேண்டி இருக்கும். சிலருக் அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும். உற்றார், உறவினர்கள் கலக் மூட்டுவார்கள்.
விவசாயிகளுக்கு:- விளைச்சல் நன்றாக இருக்காது புதிய பயிர் செய்ய பலவித இடைஞ்சல்கள் தடை கொடுக்கும். நீல, கறுப்பு
நிற புழு பூச்சிகளால் பலவிதத்திலும் நஷ்டம் உண்டாகும்.
மாணவர்களுக்கு: மாணவர்கள் கட்டு சேருவது கூடாது. நீங்கள் எவ்வளவு தான்
நவம்பர் 70 - 6, 207

Page 9
LSLS S S S S S S S S S S S S
தேசியக் கல்வியற்கல்
நடனம் O.எஸ்.ஹித்தியா, தம்பிலுவில்-Ol.
02.வை. வானதி, தம்பிமுத்து றோட், தம்பிலுவில்-02.
03.ரி.ரவிதம்புவத்த ஏழாலை மேற்கு ஏழாலை,
04.பி.தாட்சாயினி, லவ்லேன், உடுவில், சுன்னாகம்.
05.என். லோகிணி, நடேசர் கோயில், கிண்ணியா றோட், திருகோனமலை,
06.ரி.தனுஜா, திருத்தOைரி றோட், ! துறைநீலாவனை, மட்டக்களப்பு. 07.ரி.சனிஷா, காளிகோவிலடி றோட், கல்லடி வேலூர், மட்டக்களப்பு.
08.பி.துவியந்தி, செட்டிபாளையம் தெற்கு 619 UrraodeITLub.
09.ஏ.புவனதர்சிரிை, கோவில்குளம், ஆரயம்பதி-03.
10.பி.லோஜினி, பிரதானவீதி, 5tburtis-Ol.
I.ரி.நிறோ, ஆலையாடி றோட், தம்பாட்டி-02.
12.5.19086ort836OTIT. (885Tuiles வீதி, வீரமுனை-03, சம்பாந்துறை.
13.ஆர்.மேகலா, டிக்கிரியாவத்த, கல்லுடவள, மாத்தளை, 14.ரி.ஏ.பிரிதர்ஷானி, செல்வாநகர், மேற்கு, ஆரையம்பதி-02.
15.ஆர்.ஜீவரட்னம், நாகயா றோட் பிள்ளையாரடிமட்டக்களப்பு. 6.எம்நசீர், புதுக்குடியிருப்பு. மவ்ரூவ் கிராமம்-கிண்ணியா-05.
17.எஸ்.திவ்வியா, திரு. றோசரி தமிழ்மகாவித்தியாலயம், பொகவந்தலாவ,
18.ரி.தவராஜா, சின்ன ஊறoைரி, மட்டக்களப்பு.
19.வி.தயானந்தி, வந்தாறுமூலை செங்கலடி,
20.ரி.ஏ.நிசஞ்சலா, புத்தளம். 2.ஜே.விஜயலலிதா, பொகவந்தலாவ,
22.டபிள்யூஏஎஸ்.ஏச்.டபிள்யூ விக்கிரமசிங்க, குடப்புஸ்ஸலாவ, நுவரேலியா,
23.எஸ்.பவித்திரா, ஹற்றன். நுவரேலியா,
23.எம்.டி.எஸ்.பெர்னாண்டோ,
鄒
黎
貓
புத்தளம்,
鄒
24.ஐ.எஸ்.குனரட்ன, கொட்டாரமுல்ல, புத்தளம்,
25.ஜே.காயத்திரி, ஹற்றன்.
26.கே.கெளசலா, செட்டிக்குளம், வவுனியா,
சங்கீதம் 27.எஸ் கிருசாந்த், கந்தளாய், $1Q508aБгтвоотөрөo.
28.பி.சுகந்திரிை, கந்தளாய், திருகோனலை.
29.கே.றொய்க்காதில்லையடி, புத்தளம்,
50.பி.சோதிலிங்கம், ஆரையம்பதி, மட்டக்களப்பு.
51.கே. தாரரிைகா, துறை நீலாவனை, மட்டக்களப்பு.
32.ரிமதிமலர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
32.ரி.சுகிர்தா, தம்புவில் -O, Өlbштвор.
33.எம்.சரOைரியா, தம்பிலுவில்-02, அம்பாறை.
34.எம்.ரி.எம்பர்ஹான், சம்பாந்துறை, அம்பாறை.
35.ஆர்.தாரணிதேவி, மட்டக்கொட, நுவரெலியா,
Gg5sday GaggiùurüLLGILTÜ
வீதி,
37.எஸ்.சோதிநாதன், மூதூர்,
திருகோணமலை.
38.வை. அருண்பிரசாந்தரிை,
கொட்டகலை, நுவரெலியா,
39.கே.கனகேஸ்வரி,
கொட்டகலை, நுவரேலியா,
40.ரி.பஞ்சாபிகேசன், இணுைவில்,
திருகோனமலை.
நாடகமும்- அரங்கியலும்
41.ஆர்.துவியந்தி, கைதடி, திரு-ே 5600TLD6CD6O.
42.எம்.மயூரன், உடுப்பிட்டி,
36lg5(85rreCOTLDoboo.
43.எஸ்.யோகராஜ், கந்தப்புல, நுவரெலியா,
44.ஆர்.கோகிலவாணி, கந்தப்புல, நுவரெலியா, 45.எஸ்.துஷாந்தினி, பொகவந்தலாவ, நுவரெலியா,
46.கே.சுவர்ணியா, கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு.
47.எஸ்.கமல்ராஜ், மண்டூர்-03, மட்டக்களப்பு.
48.கே.கணேசலிங்கம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. 49.பி.சாரங்கா, தம்புவில், அம்பாறை.
5Off.6OT616Odrum. திருக்கோவில்-02. அம்பாறை.
51. எஸ் சிரோமி, பாண்டிருப்புக்
கல்முனை.
52.எம்.லோகாசிaரி, கந்தளப்பளை, நுவரெலியா,
53. ஆர்.ரதன், ஈச்சலம்பற்று, திருகோனமலை,
வணிகமும்-கனக்கியலும்
Ö4.6rlb-æ. Sfum Gorm. பியோடை, குருநாகல், 55.எம்.எவ்.எவ்.சீனத், வத்தேகம,
கண்டி.
56.பி.சந்திராதேவி, காலி. 57.எம்.ஆர்.எம்.சுஹைல், பியோடை குருநாகலை,
58.33.9C86OTTFeof. 6.art'LC856OTIT. 665TCup bu-l3.
59.எம்.ஆர்.எவ்மிஸ்ஹா, பேரு வல, களுத்துறை,
60.எவ்.ஏ.பளbனா, பள்ளிமுல்ல, பானந்துற.
61.ஐ.எவ்.பலானா, கல்லேவல, மாத்தளை,
62.எம்.கே.எவ்மஸ்னா, பிரானவீதி, தர்ஹாநகர்.
63.எம்.என்.எவ்.கதீஜா,
ஜிந்தோட்டகாலி.
64.ஏ.எஸ்.எவ்.சஹீகா, ஹில்
தெஹிவளை. 65.எஸ்எஸ்.எம்.பாத்திமா சஹாவ், முகாந்திரம் றோட், மாத்தளை. في
66.எம்.எவ்.எவ்றிஷ்மியா,
கலஹெதர கண்டி.
67.எம்.எம்.எவ். மிஸ்ரா,
கேகாலை, மாவனெல்ல.
68.எம்.ஆர்.பாத்திமா மின்ஷியா,
இரத்தினபுரம், பலாங்கொட,
69.எஸ்.திருஞானம், லுண்ணுகல 856OOTL9.
7O.ஜே.அருண்ராஜ், ரமணி மாவத்த நீர்கொழும்பு,
7.ஆர். சாளிப்ரிைப்பிரியா, வீரப்பன், கம்பள.
72. ஆர்.எம்.பைசூல்,
பனகமுவ, குருநாகல்,
70.ஈ.மகாதேவன், திகன.கண்டி. 74.6Tib. h.6T6... u69rtaorst.
75.எஸ்.பி.குமார், நிவத்திகெல. இரத்தினபுரி,
Ω(όμή 70-76, 20η திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிருேமுகத்தேர்வுக்குத
76.எம்.பார்த்தீபன், பதுளை. 77.எம்.ஏ.ழுநீசுபனா, மொஸ்கியூ றோட் அக்கரைப்பற்று.
78.எம்.ஏ.எவ்ஜீமானா, வெலிகம, மாத்தளை.
79.எம்.ஜே.ஏ. முஹமட் மாத்தளை றோட், அக்குறனை.
多
களுத்துறை.
81.என்.லோககேஸ்வரி. கொட்டிகமுவ, ரத்தினபுர, 父 82. ஆர். சசிகரன், கீழ்த்தெரு,
பதுளை,
83.எம்.ஆர்.எவ்ரக்ஷனா, வீயோட, குருநாகல்.
84.எஸ்ஏஆர்.ஆர். அதாவுட. சுதுகம்பொல, கண்டி.
85.கே.எம். சப்ராஸ், உடுதெனி LLUT LDTD3FGOT,
86.எம்.எச்.எம். பிஸ்ரி, புத்தளம் றோட், சிலாபம்,
87.என்யூஎவ்றுமாயிஷா, சியாம்பலப்பிட்டிய, கேகாலை,
88.எம்.எஸ்.அனிஸா, பதுளை. 89.ரி.எவ்.ஏ. நிஷா, பேருவல, களுத்துறை.
90.எஸ்.சுபாஸ்கரன், கைதடி மத்தி, கைதடி,
திருகோனமலை,
92.ஏ.அர்ஷாத், நீதிமன்ற வீதி, திருகோனமலை.
93.எம்.முஸம்பில், பேராறு, கந்தளாய்.
திருகோணமலை,
புரம், திருகோணமலை,
96.ரி.தனபாலசிங்கம், நீதிமன்ற வீதி, திருகோணமலை, | 97.சிவயோகநாயகம்,
மாணிக்கவாசகர் வீதி, திருகோன
D6CD6O.
98.எம்.தீபிகா, பரம்றோட், திருகோனமலை,
99.எம்.ஏ.பாத்திபா நுஹா மூர் வீதி, திருகோணமலை.
100.எம்.ரி.மொஹமட் சல்மான், பாலாவி, புத்தளம்,
IOl.எஸ்.ரிஸ்லா, ஹ9ணியாபுரம், பாலாவி.புத்தளம்.
|02.வி.கே.தர்ஷனி, தெதுருஓயா, புத்தளம்.
103.எம்.எச்.எஸ்.பானு, தெமோதர நாத்தாண்டியா,
104.ஏ.எம்.எம்.அஸ்பர், மதுரங்குழி, புத்தளம்,
105.ஏ.எச்.எவ்.ஆர். பர்வீன், புத்தளம்.
106.ஆர்.புவனேஸ்வரன், மஸ்கெலியா, நுவரேலியா,
107. ஜி.விக்னேஸ்வரன், பலாங்கொட, நுவரெலியா,
108.ரி.வருணியா, நோவூட், நுவரேலியா,
09.ஆர். நிரஞ்சன், மஸ்கெலியா, நுவரெலியா,
IO.ஆர்.நேருகாந்தி, டிக்கோயா, நுவரெலியா,
l.எம். சரண்யா, கலிகரஒயா, நுவரெலியா,
12.கே.தர்சிகா, நுவரெலியா, I3.ஆர்.பேபிசாலினி, பத்தனை, நுவரெலியா,
14.எம்.எம்.நவ்பர். மாத்தளை, I5.எவ்.சற்.எம்.மபாஷா, உக்குவளை, மாத்தளை,
I7.ரி.எம்.ஷப்ரி, ஏறாவூர்-O,
80.எச்.எவ்.எவ்மபாஷா, பதுளை,
9.ஆர்.விஸ்வநாதன், நித்தியபுரி,
94.ரி.சசிதரன், ஏகாம்பரம் றோட்,
95.எஸ்.சிவானந்தம், கோனேச
I5.எம்.ஐ.எவ்.சுமீலா, மாத்தளை.
விபரம் யாழ்.மாவட்டம் நீங்கலாக
டக்களப்பு. I8.கே.சிவாஜி, ன்னைச்சோலை, மட்டக்களப்பு.
I9.ஜே.ஜெயக்காந்தன், குருக்கல்மடம், மட்டக்களப்பு.
120.ரி.விவேகானந்தன், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
O 2.பி.தயாளன். வாழைச்சேனை, LDLL6856TLL.
122.எம்.எவ்.எவ். பிக்ரிஜா,
காத்தான்குடி-04, மட்டக்களப்பு. | 123.கே.சுதர்சன்,
ளுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
24.எஸ்.நிமலராஜ், | மயில்பாவடி,மட்டக்களப்பு.
125.பி.நிதர்சன், பெரியபோரதீவு, மட்டக்களப்பு.
120.எச்.எம்.எம்.கலீம், ாத்தான்குடி, மட்டக்களப்பு. | 127.எஸ்.சஜிக்காந்,
ஆரையம்பதி-03, மட்டக்களப்பு. | 128.ஏ.ஏ.அலி, காத்தான்குடி-03,
மட்டக்களப்பு.
129.எச்.எம்.பர்ஷான், ஏறாவூர்-O, மட்டக்களப்பு. 130.என்.குனபாலன்,
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
3.தி.வினோஜினி, கல்லாறு, மட்டக்களப்பு.
32.ஆர்.முரளிதர், பசறை, துளை,
33.எம்.கே.எம்.எஸ். ஹான், ஹப்புத்தளை, பதுளை.
134.எம்.எவ்.எம்.உமர், | பண்டாரவளை, பதுளை.
35.ஏ. மவ்லிகா, அநுராதபுரம், 36.என்.எம்.பஸ்லான், அநுராதபுரம்,
137.எச்.எம்.பாஹிமா, நிந்தாவூர்-O, அம்பாறை
38.எம்.ஜிவராஜ், தம்புவில், €iburഞpം
39.எம்.ஏ.ஏ.அஸ்வர், மதவாச்சி ബി. ട്ര|burഞpം
140.ஏ.எஸ்.பாணனு, அக்கரைப்பற்று, அம்பாறை. 141.என்.எம்.இக்பால், அக்கரைப்பற்று, அம்பாறை.
142.எம்.ரி.எம். முனிர் நிந்தாவூர், அமப்ாறை, 冢 43.எம்.ஐ.எவ். சலீதா,
அக்கரைப்பற்று, அம்பாறை.
144.எம்.எவ்,நிருபா, பள்ளிவாசல்துறை, புத்தளம்.
145.ஜே.நிமலவன், பாத்திமா றோட், கல்முனை.
146.ஏ.எஸ்.ஐாரியா, நிந்தாவூர், eiburteODD.
47.எஸ்ஏ.எம்.வசீம், அக்கரைப்பற்று, அம்பாறை.
49.எம்.ஆர்.எவ். அஹ்கீலா, அக்கரைப்பற்று, அம்பாறை.
150.ஏ.எம்.அஸாம், சாந்தமருது, அம்பர்றை,
15.எஸ்.எம். ஐரீத் சாய்ந்தமருது, G|burഞDം
lo2.Ꮳ889.ᎾiᎧièunᎢm , ஒலுவில், eibuTeo(D.
53.எஸ்.சம்பத், பொத்துவில், அம்பாறை.
54.எ.எவ்ஷவ்னாஸ், அநுராதபுரம்,
55.எம்.எம்.நுஷாக். இரத்தினபுரி.
156.எம்.கே.எம்.ரிகாஷ், வெலிகம, மாத்தறை,
157.பி.எவ்.பசிலா, டிக்வெல, மாத்தளை,
-முற்றும்

Page 10
ஆசையெனும் உனது முச்சால் நீ அனுகுகின்ற ఇnda திபத்தை அனைத்துவிடுகிறாய். தாகூர்
அறிவுடமை எவ்வ துறுைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
குறள்:426
ஒநாய் அலைந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் ஒரு பாறையின் பக்கமாக வந்தது. அப்போது பாறை இடுக்கில் நாரைகள் எல்லாம் முட்டைகள் வைத்திருப்பதைப் பார்த்தது. உடனே அந்த முட்டைகளை எடுத்துக் குடித்து பசியைப் போக்கி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது.
ஒன்றிரண்டு நாரைகள் அந்தப் பாறை இடுக்கில் இருந்ததால், அந்த நாரை கள் எல்லாம் அந்த இடத்தை விட்டு எப்போது செல்கிறதோ, அப்போது முட்டைகளைக் குடிக்கலாம் என்று பொறுமை யுடன் காத்திருந்தது, ஓநாய், சிறிது நேரத்தில், நாரை கள் எல்லாம் அந்த இடத்தை விட்டு அருகில் இருந்த காட்டாங்குளக்கரைக்கு சென்றுவிட்டன.
ஒநாய் மெல்ல நாரைகளின் இருப்பிடத்தை நெருங்கியது. முட்டையைப் பார்த்ததும், ஓநா யின் நாக்கில் எச்சில் ஊறியது. மின்னல் வேகத்தில் அந்த பாறை இடுக்குகளின் இடையே பாய்ந்து சென்றது. அந்த நேரத்தில் அதன் கால் பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டது. தன் கால்களை வெளியே எடுக்க முடியாமல், ஓநாய் கதறியது. இந்த சப்தத்தைக் கேட்டு நாரைகள் எல்லாம் வே
கமாக பறந்து வந்தன. ஓநாயின் நிலைமையை பார்த்த நா-ை ரகள் மனவருத்தம் அடைந்தன. எப்படியாவது ஓநாயைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தன.
நாரைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆலோசித்தன. உடனே அவை மெதுவாக பாறைகளை தங்கள் அலகு களால் நகர்த்தின. பாறையின்
S L T SS S S T S SSS SS SS q q S q qS S SS qS Sq qqq S q S SqqqSqSq qqq qqq qqqq qSq qSqq qqSqqq Sqqqqq SS SSqSq qqq S qqqqq Sq qqq S qqqq SSqqS qqSq q
Urův முரசு
ஒலியு
ஒளியும்,
விளாடிமீர் இலியிச் உலியானாவ் ஆகும். இவர் சைபீரியா வில் பாயும் "லீனா என்ற நதியின் பெயரையொட்டி
晶
불
ଝୁରି
O
அப்போது, ஒலியானது ஸ்பீக்கரிலும், ஒளியானது பி
288 காலை விடுவித்
ஒருசில நாரைக இருந்து இரத்தப் என்றாலும், அை காப்பற்றும் முய பின்வாங்கவில்ை தன்னைக் க களை வணங்கி "நாரைகளே முட்டைகளை கு நான் வேகமாக வந்தேன். ஆனா மனம் படைத்த துரோகம் செய்ய
விளைவால், என ஆபத்து ஏற்பட்ட பெரிய மனது ப என்னைக் காப்ப நல்லவர்களுக்கு செய்ய நினைத் தண்டனை கிை என்பதை இப்பே உணர்ந்து கொ மன்னித்துவிடுங் யாருக்கும், கெடு நினைக்க மாட்ே கூறி, ஓநாய் செ
எப்பவுமே ஒளி தான் ஒலியை விட் வேகமா செ6 டி.வி.யில் மட்டும் ஒன் செய்தால் உடனே ஒலி தான் ரொம்ப ஆச்சரியமாக இருக்குதா, குட்டீஸ்? ஏன் தெ அதாவது, டி.வி.யின் அன்டனாவுக்கு வரும் வரை ஒரே சமயத்தில் தான் வருகிறது. இதில் பாட்டு, பே சம்பந்தமானவை எல்லாம் ஒருவிதமான பண்பேற்றத் மற்றொரு விதமான பண்பேற்றத்திலும் டி.வி.க்கு வரு யின் உள்ளே இந்த இரண்டும் தனித்தனியாக பிரிக்
த்
சொல்லப்படும் திரைக்கும் டி.வி.யை ஒன் செய்த டியூப்பில் உள்ள எலக்ட்( வெளிப்படுத்துவதற்குச் சூ பிலமெண்ட் இருக்கிறது. ஆடாக அரைநிமிஷமாகும் எலக்ட்ரோன்களை வெளி இந்த எலக்ட்ரோன்கள் எ நமக்கு காட்சியாக சின்ன யுது. ஒலியைப் பொறுத்த டிரான்சிஸ்டர்கள் மூலமாக உடனே ஸ்பீக்கரை வந்த னால், டிரான்சிஸ்டர்களுக் ஆடேற்ற வேண்டிய அவச அதனால் தான் முதலில் ஒளியும் வருகிறது.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ, ஓநாயைக் சியில் இருந்து Ꮤ0. ாப்பாற்றிய நாரை து, ஓநாய், உங்கள் டிக்க வேண்டிய
ஓடோடி ல், நல்ல உங்களுக்கு வந்ததன்
ாக்கு இந்த து. நீங்களும், ண்ணி, ாற்றிவிட்டீர்கள்.
துன்பம் தால், உடனே டத்துவிடும் ாது நான் ண்டேன். என்னை கள். இனி நான் டுதல் செய்ய டன்’ என்று
bலும். ஆனால்,
வருகிறது. ரியுமா?
இந்த இரண்டும் Fசு போன்ற ஒலி Sigh)/Lib, ULub கிறது. டி.வி. 5ப்படுகிறது. 5சர் டியூப் என்று
போகுகிறது தும், இந்த பிக்சர் ரான்களை டேற்ற }ந்த கம்பி
ஆடான பிறகு படுத்கிறது. }லாம் சேர்ந்து ந்திரையில் தெரி வரையில், அது
பெருக்கப்பட்டு, டையது. அத த இப்படி பம் இல்லை. ஒலியும், பின்பு
IULID6Aoff
DJ U
A.
**ঃস্থ
தலைநகர்: பாஞ்சுல் . s 252 380 || 35Thrilu III கிலோமீற்றர்
மக்கள் தொகை: 17 இலட்சம்
மொழி: ஆங்கிலம், காம்பியன்
நாணயம்: தலாசி
மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம் - அமைவிடம்: மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடு. இதன் இருபுறமும் காம்பியா நதி உள்ளது. இது 30 கிலோமீற்றருக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் இருந்து குறுகலாக நீண்டு காணப்படுகிறது. வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய திசைகளில் செனிகல் நாட்டின் எல்லை உள்ளது. மேற்கே 80 கிலோமீற்றர் நீளமுள்ள கடற்கரை அட்லாண்டிக் கடலைத் தொட்டுக் கொண்டுள்ளது. விளைபொருட்கள்: நிலக்கடலை, அரிசி, பனை எண்ணெய். தொழில்கள்: சுற்றுலாத் தொழில் முக்கிய வருவாய் ஈட்டும் தொழில். உணவு, துணி, தயாரித்த ஆயத்தப் பொருட்கள் போன்றவை (SიIof நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. . لم
莺 蟒 ,లోss"
நட்சத்திர மீன்களைத் தான் கடல் நட்சத்திரங்கள் என்கிறார்கள். உண்மையில், நட்சத்திர மீன்கள் என்பவை மீன்களின் வகையைச் சேராது. அதனால் தான் இவற்றை ஆய்வாளர்கள், கடல் நட்சத்திரங்கள் என்று அழைக்கின்றனர்.
இவற்றிற்கு முதுகெலும்பு கிடையாது. மீன்களுக்கு முதுகெலும்பு உண்டு நட்சத்திர மீன்கள் எக்கைனோ டேர்மஸ் என்ற கூட்டத்தைச் சேர்ந்தவை. மீன்கள் பிஸ்கெஸ் கூட்டத்தைச் சேர்ந்தவை. கடல் நட்சத்திரங்களுக்கு கண்கள் போதிய வளர்ச்சி பெறவில்லை. இவற்றின் ஒவ்வொரு புயங்களிலும், முனைப்பகுதியில் ஒருவகைச் சிவப்பு நிறப்பொருள்கள் உண்டு நிறப்பொருள் உள்ள இந்தப் பகுதிகளைக் கட்புள்ளிகள் என்கின்றனர். ஒளிபட்டதும், இந்நிறப் பொருள்களில் வேதிவினை மாற்றங்கள் உண்டாகிறது. அதை உணர்ந்து கொண்டு இவை அதற்கேற்ப நகர்கின்றன.
கல்வெட்டுகள் நம் முன்னோர்கள் செய்த சாதனைகள் எல்லாம் நமக்கு இப்போவும் நல்லா தெரி * கிறது. அந்த வரலாற்றை நாம் கல்
வெட்டுக்கள் மூலம் தெரிந்துகொள் கிறோம். முன்னைய காலங்களில் பெரிய
பெரிய கவிஞர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் கல்வெட்டுகளில் கவிதை எல்லாம்
ழுதவில்லை. எகிப்திய ஹியரோகிளிபிக்ஸ் *t:32:2 3.--------------- என்ற பட எழுத்துக்களை புரிந்து கொள்ள நெப்போலியன் எகிப்தை படையெடுத்த போது ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தார். இதன் பேர் ரோஸெட்டா ஸ்டோன். இது வரலாற்றில் பெயர் வாய்ந்தது. அதே மாதிரி, அசோகரின் சாசனங்கள், கல் எழுத்துக்கள், தமிழின் பழைய கால பிராமி, வட்டெழுத்து போன்ற வரிவடிவங்களும் கல்வெட்டுகளில் இருந்திருக்கிறது.
ܓ–
魯
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை கட்டாயம் தறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 21.11.2011 onuiraoОrub sЕТdbub Gurrio eBoo. So 16 தினமுரசு வாரமலர்
த.பெ.இல:1772, கொழும்பு, த.பெ.இல:57, யாழ்ப்பாணம்,
வர்ணம் தீட்டும் போட்டி இல; 913 பரிசுக்குரியவர்: A.வபர்னாடிண் எறிக், புனித
(3unresorón. Irroio (3afsir 655lurrouu II ib.
ம.மாதுளா, ஜெயபுரம் தெற்கு.பல்லவராயன்கட்டு. 02. யூவிஷாக்கா, மிலேனியா, தோணிக்கல், வவுனியா, 03. யோ, சுதர்சினி, மட்டுவில், யாழ்ப்பாணம், 04. கபிரியா, தென்னங்கும்புர, கண்டி 05. மநுகாஜினி, கடற்கரை விதி, நீர்கொழும்பு 07. ம.கலாத்தன், கொழும்பு-06. 08. மபூமிகா, மிருசுவில், யாழ்ப்பாணம் 09. டெசனா,செங்கலடி, மட்டக்களப்பு. لم
j60s 70- 76, 207

Page 11
Š
S
எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்
சாப்பிட்ட உடனேயே எளிதில்
வயிற்றின்
தன்மையறிந்து sFTỈÉLsuorGSILD-----
சக்தி தரக்கூடியவை நீர் வகைகள் அதில் பசும்பால், மோர், துப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் galguó0)6).
நல்ல வெயில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில் குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணிர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணிர் அருந்தக் கூடாது. சுப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம்
\.
வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள்
ஆனால் அதிக அளவில் தண்ணிர் அருந்தக்கூடாது சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணிர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணிர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது. பரங்கிக்காய், கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும் எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது. ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப்போக்கை கட்டுட்படுத்தும்
أسر
p/
வெறும்
வெளியேற்றும்
கிடைக்கும்
பழங்களை த
இது தவறு ட
காலையில், படுக்கையில் இருந்து எழுந்ததும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக
இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும்
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால்
முதலில் பழம்தான் ஜீரணமாகும் உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும் உட்கொண்ட உணவு கள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும் அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் னியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது
உறுமல் சத்தம் பூலானிடம் கூறி தன் ஆட்கள் அ வரையும் எச்சரி "சிறுத்தை எ பதுங்கியிருந்து பாயலாம். ஜாக் என்று சொல்லி நாற்புறமும் நே வன. "பூலான பக்கத்திலேயே என்றபடி நிதா அடியெடுத்து 6 முன்னே சென்று கொண்டிருந்தா "மல்லாஜி ப கொளுத்திக் ெ வோமா? என்று மாதுசிங்,
"வேண்டாம் கள் எங்காவது தால் எம்மை இ கொள்வார்கள்! மல்லாவிடம் "இ காட்டுக்குள் இ பதுங்கியிருக்கு அநத நாயகளு மல்லாஜி அப்ட் தாலும் சிறுத்ை கேட்டதும் ஈசல் பறந்திருப்பார்க மாதுசிங் சொன் ரசித்துச் சிரித்த பொலிஸ்கார மல்லாவுக்கு எ இகழ்ச்சிதான். ' வார்த்தையைக் அவன் முகத்தி சாயங்கள் தோ அவனது ஆட்க கண்டிருக்கின்ற சில நாட்களு மல்லா பொலின் ஒரு கடிதம் எழு அதனை அனுட
உங்களுக்கு து இருந்தால் இந் மல்லாவுடன் ே அப்ப
னால் அதன் வ இந்த மல்லா ( தயாராக இருங் | தைரியமுள்ள விக்ரம் மல்ல "ஏன் இது? பூலான,
அஸ்டா கிரா விக்ரம் மல்லா விக்ரம்மல்லா ( சென்று வந்தன அறிந்துகொண் அக்கிராமத்துக் மலலாவுககு உ வர்கள் என்று ஐந்து பேரைப் சென்றார்களாம் கள ப
கிறார்கள் மார் & திருகி, சட்
LÈ LI డిస్క్రీ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aliðaás, V0 Wý4)
கறுத்தில் லே
9ob 90 SVG– 9ä9v
மீள்ன்ெறு த்ெதனை இருக்குத்
39áqó?y 6ág WAMa) 409 ஏற்கனவே முல் முட்டப் GWá848 Majá JelöéAgá14 felől முப்பப்படுகின்றன.
பொலிஸ்காரர் பதுங்கியிருந் இனம் கண்டு ' என்ற இந்தக் இந்த நேரத்தில் ம் துணிச்சல் க்கு இருக்காது படியே இருந் தயின் சத்தம் கள் போல ள்." என்று ானதைக் கேட்டு ான் மல்லா ர்கள் என்றதுமே ப்போதும் ஒரு பொலிஸ்’ என்ற
கேட்டாலே ல் வெறுப்பின் ன்றுவதை
ஸ்காரர்களுக்கு ழதியிருந்தான். புவதறகு முன படித்துக் காண்
rஸ் நாய்களே! னிச்சல்
என்று கேட்டாள்
மத்துக்கு
கோஷ்டியினர்
கோஷ்டியினர்.
த பொலிசார்
:னர். அதனால் --డి குள் புகுந்து வியப்ப் வளி தவிசெய்ப வி :: 芭 கூறி நாலு fr. பிடித்துச்
கொண்டிருந்தன.
கிராமம் முழுக்க நிச பின்னிரவின் ஆழ்ந்த
ள இருந்து சத்தமே இல்லை. பூலான் கதவருகே சென்று தன் காலால் கதவில் எட்டி உதைத்தாள்.
"யாரது?” என்று உள்ளேயி ருந்து చి குரல் ஒன்று
பயமாகக் டக, அ
கண்டுகொண் சக்களத்தி,
ளயிருந்து சிறிது நே இடைவெளியின் பின்னர் கதவு திறக்கப்பட்டது. கதவு திறந்ததும்தான் தாமதம் பூலான் பாய்ந்து வித்யாவி கழுத்தை தன் கையொன்றால், பிடித்து அழுத்தி "எங்கேயடி புத்திலால்? எங்கேயடி அந்த
ாய்?" என்றாள்.
வித்யா முன்னர்
ருந்தது போல் அல்லாமல் உடல் - மெலிந்து முகத்தில் இருந்த தசை காணா மல் போனது மாதிரி பூஞ்சையாகத் &: அளித்தாள். அவள் கண்களில் இருந்த திமிர் கூட
தொலைந்திருந்தது.
அவளுக்குப் பூலானை &
தெரியவில்லை. துப்பாக்கி மீதுதான் அவள் பார்வை சென்றதே தவிர பூலானின் முகத்தைச் சரியாகப் பார்க்கவில்லை.
பூலானை ஒரு ஆண் என்றுதான் வித்தியா நினைத்தாள். குரலில் இருந்த பெண்மை கூட அவ ளுக்கு இருந்த பயத்தால் கவனிக்கப்படவில்லை.
கழுத்தில் இருந்து கையை லக்கி, அவள் கன்னத்தில் அறைந்த பூலான், "என்னடி
டிச்சுவைச்ச பிள்ளையார் மாதிரி நிற்கிறாய்? எங்கேயடி அந்த நாய்?" என்று கேட்ட படியே சற்று முற்றும் பார்வையை னாள்.
அதற்கிடையே மல்லா கண்ஜாடை காட்ட, மூன்று பேர் அந்த வீட்டுக்குள் மறையக் கூடிய இடங்களில் எல்லாம் தேடினார்கள்
"அய்.அய்யோ, அடி. அடிக்காதே." என்று யாரோ மன்றாடும் குரல் கேட்டது.
அது புத்திலாலின் -- RER, என்று பூலானுக்குப் பிடிபடவில்லை. புத்திலால் அதிகாரமாகக் கத்தினான் பூலான் கேட்டிருக்கிறாள். இப்படி மன்றாடிக் குரல் கொடுத்து 3. பூலான் கேட்டதில்லை.
புத்திலாலைக் கழுத்தில் டித்துத் தள்ளிக் வந்தான் மாது சிங் மாட்டுத் தீவனம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் பதுங்கியிருந்தவனை நாலு உதை கொடுத்துவிட்டு பிடித்து வந்தான் மாது சிங்
மாது சிங் பிடியில்
ண்டுவரப்பட்ட புத்திலா லக் கண்டதும் பூலானின் கைகால்கள் எல்லாம் கோபத்தில் அளவில்லாத கோபத்தில் நடுங்கிக்
 ீேங்கள் ரெட்டும்.)
11

Page 12
ர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம்
படம் வெற்றி பெற்றதையடுத்து
இயக்குனர் ஹரி அதன்
ரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். இதில் அனுஷ்காவுக்கு பதில் அமலா பால்
நடிப்பார் என்று கூறப்படு
ன்றது. இதனால், வேட்டை படத்தில் நடித்து வரும் அமலாபால் ஒரே குஷியாகக் காணப்படுகிறார்.
அதேநேரம், சிங்கம் படத்தில்
நடித்த அனைவரும் இரண்டாம் " பாகத்தில் இருப்பார்களா என்பது தெரியவில்6ை ஆனால் கதாநாயகன் என்று சொல்லியுள்ள வேட்டை படத்தின் உடனேயே சிங்கம் முடிவு செய்துவிட்டார்
ÖSGÖRÖGGTTTTÖ)
ஆர்.கே. செல்வமணி கோட்டை என்ற பு மூலம் கதாநாயகன அறிமுகமாகிறார்
இவரை கதாநாய இவருடைய அம் அமுதாமோகன், தயாரிப்பதோடு, திரைக்கதை, வசனம் இயக்கவும் செய்திருக்கிறார். கதாநாயகனாகும் கனவை அவ அம்மா ஜெயா அமுதாமோகன்
நிறைவேற்றினாலும், இனி அவ நிலைத்திருக்க வேண்டும் என்ற அவருடைய கண்கள் தான் நி
இருக்கிறது.
ஆர்த்திக்கின் கண்களில் ம இயக்குநர் ஆர்.கே.செல்வம இயக்கும் புதிய படத்தில் நாயகனாக்கியிருக்கிறார்.
இதை கோட்டை பட இசை வெளியீட்டு நிகழ் . ஆர்.கே.செல்வம கண்டிப்பாக ஆர்த்திக்
சினிமாவில் முன்னணி
557TDITU3560TT35 6) (D.6)
வெற்றி,தோல்வி என் மாறி மாறி வந்தாலும் நன்றாக உழைத்தால் கண்டிப்பாக பெரிய
ஆகலாம். அதற்கு
அனைத்து தகுதிகளு
அவரிடம் இருக்கிற
சிங்கம்- படத்தில் ODGI
கு
பாரதிராஜா தனது இலட்சிய
bööIII கொடிவீரனும் told T9699).D GöTGTİLMİLLİMEE|
படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த 航 படத்தின் தொடக்க IDL விழாவை தேனியில், __________
"ಸ್ಧಿ" ഉണു நடத்த அவர் முடிவு ULLD ಶLTQCTತಿಲ್ಲ ಹಾpo! : : 70ULIL-1- நிலையில் பெரி 17ஆம் திகதி தொடக்க HLible(obl-0 மோத வேண் விழா நடக்கிறது. இந்த எனபதறகாக, poDU இரண் விழாவில் கே.பாலசந்தர் வாரத்துக்கு தள்ளிப் போட்டிரு பாலுமகேந்திரா, மணிரத்னம் ஆனால் தமிழகத்தில் பருவஆகியோர் கலந்து மழை தீவிரமடைந்துள்ளதால் எங் கொள்கிறார்கள் மழை கொட்டுகின்றது. தீபாவளி படங்கள் இப்போதே கூட்டமின் காற்று வாங்க ஆரம்பித்துவிட் விநியோகஸ்தர்களும் தியேட் உரிமையாளர்களும் புலம்ப
ஒரு கோவில் திரு விழா போல் செட் அமைத்து, அதில் ஆடு, கடா வெட்டி, பொங்கல்
வைக்கிறார்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த ே இந்த விழாவில் ஒஸ்தியை வெளியிடுவது, கலந்துகொள்பவர்கள், urgങ്ങ് ജൂൺഞ്ഞൺ என்று
கிராமத்து திருவிழாவுக்குள் தயாரிப்பாளர்களும் இயக் வந்தது போல் உணர நினைத்ததால், படத்தை வேண்டும் என்பதற்காக தினங்களுக்கு தள்ளிப் இந்த ஏற்பாடாம். . ܛܦܼܢ
வேள்வியோடு தொடங்குகிறது இலட்சியப் படம்
ட்டமிட்டுள்ளார்களா படக்குழுவினர் கூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13

புது ம
ஜேம்ஸ் டேனியல் தற்போது | - LITου σ760
ஜுன மா;
அவருககு நடிகை ே விஸிற்கும் 匣一呜、芭 படப்பிடிப்பிற் வந்துவிட்டால் மனைவியைப் பார் வேண்டுமல்லவா. அ. குறைக்க தனது வேனில் சூரயா தான பெட் வைக்க வேண்டும் என்று ர் ஹரி அமலா பாலின் விடுத்துள்ளார். மனைவியை அழைத்து வந் 1981-1899 ரத்த வைத்துக் கொண்டால் நேரத்தை மிச்சப்படு 2 படத்தில் நாயகி இவர் தான் என்று படப்பிடிப்பிற்கு அதிகம் நேரம் செலவழிக்க ாம் இயக்குநர்
i பல்லை உடைப்பாராம் துணிச் ಇಂ॰ பாலகிருஷ்ணா என்கி
ஏஆர்முருகதாஸின் 7ஆம் அறிவு தெலுங்கில் இந்தியில்
இயக்கத்தில் சவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் உருவாக்கப் திய படத்தின் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாலன் நடி TIT° ... ... படம் குறித்த விழா ஒன்று ஹைதராபாத்தில் படம் குறித் ஆர்த்திக் நடந்தது அதில் சிரஞ்சீவியின் மகனும் முன்னணி இந்தநிை விக்குவிதற்கு நடிகருமான ராம்சரண் தேஜா இயக்குனர் பேசியுள்ள மா ஜெயா முருகதாஸை புகழ்ந்து பேசினர் கூறுகையில் LIL9ഞ9 முருகதாஸ் ஒரு திறமையானவர் அவரைப் pIqഞ55ഞ6 5ഞ5, போன்று திறமையான் இயக்குனர் ஆந்திராவில் அவரை ஆ எழுதி பிறக்காதது நமது துரதிர்ஷ்டம் என்று பேசின தவறான ஆர்த்திக்கின் 1臀 இதை கேட்ட பிரபல நடிகர் பாலகிருஷ்ணா விட்டனர் (D60)LUL கோபத்துடன் கூறியதாவது, சினிமா வரலாறு Lb60ILib Glg, T. பற்றி தெரியாமல் ஏதாவது பேசக்கூடாது துணிச்சல்மி சினிமாவில் தெலுங்கு திரையுலகிலும் முருகதாஸ் போன்ற செயலுக்கள் ಹರಾ! திறமையான இயக்குனர்கள் இருக்கத்தான் மிகுந்த வெ றைவேற்றி செய்கிறார்கள். அவர் இனியும் தன்னைத்
ல இதுபோல தெலுங்கு பற்றிக் பங்கிய யக்குனர்களை - in ணி தான் தரக்குறைவாகப் இவரை பேசினால் பல்லை ந்தின் உடைப்பேன் 历56T | - σΤσότηγπή. b&glանial) ~", கொண்டதுதா கேட்க யாரு ார். இப்பே Igil jöflangTe D, 96) JD அவர் நடிகர் D-600II-IT601
நம் @ gil 6T60TDTU.
Mépg| ஸ்தி தி **
— inr(8up
LIT6N5/
ந்தனர்.
கும்
负
உதT5 டர்
நரத்தில் ஒஸ்தியான
குநரும் மேலும் சில போட்டுள்ளனர்.
25ஆம் ளியிடத் ம் என்று கின்றனர்.
ہے۔
ان کے *, リエーமனைவியுடன் குதூகலிக்க
கேட்கிறாள் ஜேம்ஸ் பாண்ட் ;
தி பான்ைட் 007 நினைக்கிறார். ஸ்கையால் படத்தில் நீளமான கெ ல் கிரெய்க் தாடியுடன் உளவாளி வேடத்தில் வருகிறார் க்ரெய்க் து ஸ்கை" டபுள் பெட் தவிர தென்அமெரிக்க கோப்பிக் என்ற படத்தில் கொட்டைகளுடன் கூடிய கோப்பி மெஷின் றார். கடந்த 2 பாடிகார்டுகள், டிரெய்னர், ஜிம் வசதி . ܐ  ̄ மாதம் தான் ஆகியவையும் வேண்டும் என்று க்கும் பிரபல கேட்டுள்ளார். இந்த படத்தின் / ரேச்சல் படப்பிடிப்பு இங்கிலாந்தில் / தம் திருமணம் உள்ள பைன்வுட்
தற்போது ஸ்டுடியோஸ், பிற்கு லண்டன், சீனா, to slogasic துருக்கி மற்றும்
ஸ்கொட்லாந்தில் அந்த நேரத்தை நடக்கின்றது.
LL6i
று கோரிக்கை
வந்து தன்னுடன்
படுத்தி
க்கலாம் என்று
böMIslastöst கிறார் வித்யாபாலன்
ல் சில்க் ஸ்மிதாவின் கதையை தழுவிய படம்
கப்படுகிறது. இதில் சில்க் வேடத்தில் வித்யா நடிக்கிறார். இவரது கவர்ச்சிகரமான ஸ்டில்கள் நிமிடத்தையும் (LD(1960LDLLIT
மித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்திகரமாகவும் வாழ வேண்டு நிலையில் சில்க் குறித்து மனம் திறந்து எண்ணியவர். எார் வித்யா பாலன் இதுகுறித்து அவர் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் பில் நிஜ வாழ்க்கையில் அவரது காலத்து கதை அல்ல. அவரது வாழ்க்கை விட அதிக உயரத்தில் இருந்தவர் சில்க் அடிப்படையாக வைத்து உருவா ஆபாச கோலத்தில் பார்த்துப் பார்த்தே மக்கள் படமும் அல்ல. மாறாக ஒரு கவ முறையில் சில்க் ஸ்மிதாவை சித்தரித்து நடன நடிகையின் வாழ்க்கைக் க ஆனால் உண்மையில் சில்க் ஸ்மிதா குழந்தை அந்தக் கால கட்டத்தில் சில்க்தா காண்டவர். அதேசமயம் மிகுந்த தைரியசாலி முன்னணியாக இருந்தார். எனவே ஸ்மிக்கவர் எதற்கும் அஞ்சாதவர் தான் செய்யும் அவரது திரையுலக வாழ்க்கை காக அவர் வெட்கமோ கூச்சமோ படமாட்டார். தனிப்பட்ட வாழ்க்கையின் வெளிப்படையானவர் நிழல்களை நாங்கள் னத் தேடி வந்த எந்த வாய்ப்பையும் விடாமல் முன்னோடியாக எடுத்துள்ளோம் கொண்டு முன்னேறும் பக்குவம் உடையவராக என்றார் வித்யா பாலன் سے "
= SSSS SS MS S M STS MSLLL LS S LS LSLS S SLS LS LSLS LSLS LS