கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.11.17
Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරඝ්ර වාර{
LJégslö 2. QUIBILITIR 30.00
ബ് 77 - 23, 2077
Page 2
இx
மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை : வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம், -
வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.
சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி |விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வதிலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒரு போதும் நரகமில்லை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். 3. கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும் வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அவர்டமி, அமாவாசை, பெளர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம். இதனை சிவமூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும், ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான N3UG of DGiGOLD56ft UG)
பெறுவோம்.
முரசுக்கு வணக்கம்! நீ வல்லவனுக்கு வல்லவன். உன்னைவெல்ல உலகில் யாரும் இல்லை என்ற ஒரு நிலைக்கு நீ உன்னை உயர்த்தியுள்ளாய். அசத்தலான ஆர்ப்பாட்டமில்லாத அற்புத விளக்கு நீ சுமந்து வரும் அத்தனையும் சூப்பர்.அதி லும் அமெரிக்க விஜயம் கூட்டமைப்புக்குக் கிடைத்த கூடாத அனுபவம் என்ற கட்டுரை 61(Լքதிய எழுத்தாளருக்கு எனது நன்றிகள் தமிழ் மககளைப் பகடைக்காய்களாக நகர்த்தி '# யூல் நடத்துபவர்கள் இவர்கள்தர்ன் என்று இனங்கர்ட்டியுள்ளது.
எஸ்.கோதா, நீர்கொழும்பு.
Ap
bGNU لاا6 orGSG 臀 தில் இடம்பெறு ԱՔն பிடிக்கு eörgTrĎ
எவ்.எம்.ஷாயினா, ம
சுவையே சுவையே! கடந்த சில மாதங்களாக முரசை வாசித்து வருகி றேன். முரசில் மலரும் அனைத்து மலர்களுக்கும் நல்லதொரு மணமுண்டு இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது குணசேகரத்தின் இலக்கிய நயம் முரசைக் கையில் எடுத்ததும் முதலில் பார்ப்பது அதைத்தான். சங்க காலத்தில் இடம்பெற்ற காதலை மிகச் சுவைபடச் சொல்லும் விதமே தனி பாமர
மக்களும் விளங்கக் கூடிய வகை யில் சிறப்பாக வரைந்துள்ளார். இதனைவிட ஏனைய பக்கங்களில் வரும் கட்டுரைகள், கவி
மிகவும் சிறப்பாக உள்ளன. ஆனால் பண்கள் பற்றிய ட்டுரைகள்
இந்துக்களின் வழிபாட்டில் வில்வம் இலைக்கு முக்கிய பங்குண்டு
வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப்
இயேசுவிடம் புதிய பா
பார்வையற்ற பர்த்திமேயுE நிகழ்ச்சியை மீண்டும் ஒரு எனவே, இன்று வாசகத்தின் எடுத்துக்கொள்வோம். உமது நலமாக்கிற்று என்று இயே உடனே பார்வை பெற்று, புகழ்ந்துகொண்டே இயேசு6ை வாசிக்கிறோம். பார்வை பெ பாடம் இதுதான். பார்வை ெ இயேசுவைப் பின்பற்றுவதற்க பார்வை பெற்றதும் தனது கு |புதிய வாழ்வைத் தொட ஈடுபடவில்லை. மாறாக, கட தொடர்ந்தார். இதைக் கண்ட ப எனவே, ஒரு நற்செய்தியாளர நாமும் புதிய பார்வை Lெ கடவுளைப் புகழ்வதும், இ என்பதை உணர்வதே அந்: இந்த வாழ்வு? வேறு எது வேறு எதுவுமல்ல. இவை புகழ்வோம். இயேசுவைப் பின்
summumunummmmmmmmmmmmmmmmmmu எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 167, இல. 373, பிரதான 6
வேதனை முகமூடி அணிந்த «ΘεαστεαστπGGω கீழே விழுந்தவனை எழும்ப விடாது அடியுங்கள். கொல்லுங்கள் பாதுகாப்பிற்கென வந்து - எமக்கு பாழ்பட்ட வேலைகளை செய்யும் நாசகாரர்களில் இவனும் ஒருவன் தாக்கிய குத்தியை இவன் உடம்பினர் மேல் GυπLGαήGαστπ.
றுெசிந்தா, சங்கத்தார்வயல்,
UTBe) LITU UITBITLIų பாதுகாப்பவனுக்கே பாதகம செய்கிறார்களே இவர்கள் மக்கள் நமக்கு-எங்கே பாதுகாப்பு கிடைக்கப்
போகிறது.?
ந.மெற்றில்டா, மட்டக்களப்பு.
தென்மராட்சிப் பிர தேச கொடிகாமம் சந் தைக்குப் பின்புறமாக
அமைந்திருக்கின்ற சந்தை ஒழுங்கையினை பல இடங்களிலிருக்கும் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட காலமா? செப்பனிடப்படாத பு:துரையாகக் காணப்படுகின்ற தாழ்வி: இந்த பாதை, மழை காலங்களில் மிகவும்
மோசமான நிலையில் சீரழிந்து
இவ் ஒழுங்கையினால் தா நீர் செல்கின்றது. இதன்காரண இந்த ஒழுங்கையினூடாக மக் ஆகியோர் செல்ல முடியாத து உள்ளாகின்றனர். மாணவர்க கழற்றி செல்ல வேண்டிய நிை மட்டுமல்ல இங்குள்ள மக்களு இருப்பதால் மழை காலங்களி சென்றுதான் தங்கள் தேவை வேண்டியுள்ளது. இதனால் இ காலகாலமாக இந்த பிரச்சிை
கு இயேசு பார்வை அளித்த முறை தியானிக்கிறோம்.
கடைசி வாக்கியத்தை 装
நம்பிக்கை உம்மை சு கூறியதும், அவர் கடவுளைப் போற்றிப் பப் பின்பற்றினார் என்று
ற்ற அம்மனிதர் நமக்குக் கற்றுத்தரும் பறுவது கடவுளைப் புகழ்வதற்காகவும், ாகவும்தான் என்பது அவரது அனுபவம். ரும்பத்தினரைத் தேடிச் செல்லவில்லை,
ங்குவதற்கான முயற்சிகள்
வுளைப் புகழ்ந்தார், இயேசுவைப் பின் ]க்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
ாகவும் மாறிவிட்டார்.
பறவேண்டும். நமது வாழ்வின் நோக்கம் யேசுவைப் பின்பற்றி வாழ்வதும்தான்
நப் புதிய பார்வை. வேறு
நம் வாழ்வுக்குப் பொருள் சேர்க்கும்? மட்டும்தான். எனவே, இறைவனைப் பற்றுவோம். இந்தப் புதிய பார்வையை
D.
ÉUTop Gold.937
-ο -α -ο ள வார்த்தைகளின் எண்ணிக்கை
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் சித் திகதி 28.11.2011
937 தினமுரசு வாரமலர்,
யாழ்ப்பாணம்.
வீதி, யாழ்ப்பாணம்.
O g5GCOTLGOGOT எங்கள் நாட்டைக் காக்கும் இராணுவ வீரனாயினும் தவறு செய்தால் நிச்சயம் அவனுக்கும் தண்டனை உண்டு.
பருத்தித்துறை.
) முற்றுப்புள்ளி இல்லாத 0JT8öhlö6i ஒருவனை அழத்து வாழ்ந்தால் -தான் நிம்மதி பெருமூச்சு விடுகின்றான் கலியுக மனிதன்.
எஸ்.மகினா, திருகோணமலை
சுப்பிரமணியம் ஜெயரூபன், ஊடுருவுகிறது.
கலியுக மனிதன்
எல்லாம் வல்ல அல்லாவற் தன் அருள் மறையில் அல்லாவற்வின் பாதையில் செலவு செய்வீர்களாக மேலும் உங்கள் கரங்களை அழிவில் போட்டுக்கொள்ளாதீர்கள். (அல்பகரா) என்று கூறுகின்றான்.
எனவே செலவு செய்ய வசதி பெற்றவர்கள் ஏழை எளியவர்களின் மீது இரக்கம் கொள்ள வேண்டும். தான தர்மங்கள் செய்தல் வேண்டும். வறியவர்களும், யாசிப்பவர்களும் வந்து உதவி கோருகின்ற வேளையில் பெட்டியில் பணத்தை வைத்துக் கொண்டே ஒன்றுமில்லை போயிட்டு வா! என்று கூறக் கூடாது ஏன்? அல்லாவற அவனை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவர்ன் எனவே பணத்தை வைத்துக்கொண்டே ஒன்றுமில்லை என்று கூறுவது அல்லாவற் கொடுத்த அருளை மறைத்துக்கொண்டு, அல்லாவற் ஒன்றுமே தரவில்லை என்று அவன் மீது குற்றம் சாட்டுவது போலாகும்.
தன் மீது பொய்யுரைப்போனை அல்லாவற் விரும்புவானா? எனவேதான், உண்மையிலேயே அம்மனிதனை அடக்கிவிடக் ッ கூடும். எனவே இவ்வாறு கூறாமல் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
எதிலும்
எதற்காக
ஆமினா ஹஸனி, கல்முனை - 07
கவிதைப்போட்டி இல934
பாராட்டுக்குரியது
விளைவு
C8U Tg5|Lourt மக்கள் போராட்டத்தை இதுபெரிய - - நசுக்கிவிடச் சென்ற கெட்டித்தனம்தான்! இம் மகா வீரர் உங்களுககும மிருகவெறி உருள்வது தரையில் வந்துவிட்டதே! சீ தாக்கப்படுவோர்
கே.எஸ்.சிவஞானராஜா, N தாக்கத் தொடங்கினால் கொக்குவில்,
விளைவு இதுதான். தேவையா? நாளுமூனு காசுக்காக வயிற்று புழைக்கும் சம்பாத்தியமே கொலை என்ற அரசியலில்
குதா இன்ஸாம், கிண்ணியா-07.
՞ւյլք՝
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் கை உயர்த்தி. தினமுரசு வாரமலர் ஐந்து விரல்களைக் த.பெ.இல:- 1772
காட்டி கொழும்பு, சரணடைந்தவனை. த.பெ.இல- 167 சந்தர்ப்ப சூழ்நிலையில். யாழ்ப்பாணம்.
முகமூடி அணிந்து. தொலைபேசி :-0212221811 நடுரோட்டில். தொலை நகல்
பழி வாங்க. (Fax): 021222 1811 இதுதான். நேரமா..? F-(QLDuî6ö:
அன்யோகேஸ்வரி, (E-mail):- thinamurasu (alive.com கொம்மாந்துறை
ாங்கைக்கு Lasces DT2
காணப்படுகின்றது. ன் இப்பிரதேச மழைாமாக மழை காலங்களில் க்கள், மாணவர்கள் ர்ப்பாக்கிய நிலைக்கு ள் சப்பாத்துக்களை லயும் உள்ளது. இது நக்கு இந்த பாதை ப்டுமே 'ல் தண்ணீருக்குள்ளால் களைப் பூர்த்தி செய்ய ! # !! !ଞ ଜୀt ଜୀ!! !!}&& ଙ{ னயிலிருந்து விடுபட
arguai
முடியவில்லை. ஏனெனில் இப்பாதையை புனரமைக்க வேண்டுமென உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அது பலனளிக்கவில்லை என்பதை மனவருத்தத்துடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். தேர்தல் காலங்களில் இப்பாதையைத் திருத்தி தருவதாக வாக்குறுதி அளிக்கின்ற அரசியல்வாதிகளும் இதுவரையில் செப்பனிடுவது பற்றி ஆக்கபூர்வமான 61_6? తే కరోటిల్స్ ఫ3); எடுக்கவில்லை.
எனவே மீண்டும் மீண்டும் தினமுரசின் உங்கள் பக்கம் ஒளடாக இப்பிரச்சினையை முன்வைத்தாயினும் குறித்த பாதையை பயன்படுத்துகின்ற மக்களின் அவலங்களுக்கு முடிவைப் பெர்க் கொள்ள என்ற நம்பிக்கையோடு இதி: கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்ே
*}}} oថ្ងៃ, 6} {2}}{T}.
நவம்பர் 17-25
Page 3
தமிழர்களுடன் நல்லினக்
- ஒபாமா நிர்வா
இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும், அத்துடன் தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்துவதாக கடல் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் கருத்துரைத்த அமெரிக் காவின் தெற்கு தென் கிழக்கு ஆசியாவுக்கான பாதுகாப்பு துணைச் செயலாளர் ரொப்ட் எம்.ஷெஹார் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் குறித்து தெளிவான
உரையாற்றுகையில், லைப்பாட்டை அரசாங்கம் வழங்கும் என இலங்கையின் வெளியிடவேண்டும். இலக்கை அ இறுதிப்போரின் போது அதுவே, உண்மையான இலங்கை அ இடம்பெற்ற மனித சமாதானத்தை ஏற்படுத்த பொதுமக்களு ຂຶ------- காத்திரமான பங்களிப்பை.கடுமை.ை
வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதில் (நாடாத அமைச்சர் டக்ளஸ் அக்கறையுடன் செயற்பட்டார் ||லதளிவு யாழ் மாவட்டத்தில் வைத்தியசாலைகள் இனப்பிரச்சி நிலவும் வைத்தியர் புனரமைக்கப்பட்டு சிறப்பாக தீர்வுக்காக ந பற்றாக்குறையை நிவர்த்தி இயங்கி வருவதாகவும் தெரிவுக்குழுை சய்வதில் பாரம்பரிய சுட்டிக்காட்டிய ஆளுநர் அமைப்பது ( கைத்தொழில்கள் மற்றும் அவர்கள் குறிப்பாக கட்சிகளின் த சிறுதொழில் முயற்சி "ಸ್ಧಿ' சேதமடைந்த தீர்மானிப்பர் அபிவிருத்தி அமைச்சர் கிளிநொச்சி முல்லைத்தீவு இதற்காக கட் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட வைத்தியசாலைகள் தலைவர்கள் அவர்கள் மிகுந்த உள்ளிட்ட பிரதேச வைத்திய வரவுசெலவுத் அக்கறையுடன் செயற்பட்டார் சாலைகளும் தற்போது விவாதத்தின் என வடமாகாண ஆளுநர் புனரமைக்கப்பட்டு சிறப்பாக கூடுவர் என்று ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் இயங்கி வருவதாகவும் நாடாளுமன்ற தெரிவித்தார். தெரிவித்தார். அமைச்சர் தம்மிக்க கித் அவர் மேலும் தெரிவிக் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள் கையில் வடமாகாணத்திற் அவர்கள் மற்றும் அமைச்சர் நாடாளுமன்ற கென 92 வைத்தியர்களுக்கு றிஷாட் ப : ஆகியோரின் தொடர்பிலான நியமனம் வழங்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு அமை- கட்சி தலைவ தாகவும், 2009 ஆம் வாகவே இந்நியமனங்கள் கைகளிலேயே ஆண்டுக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தங்கியுள்ளது வடமாகாணத்திலுள்ள தெரிவித்தார். ノ குறிப்பிட்டுள்ள
அென்புக்குரியவரே அங்
தமிழர் அரசியல் வரலாற்றில் உங்களின் உங்களுக்கிருந்த தளம்பலற்ற பங்களிப்பும் பதிவும் எவராலும் மறுக்கவும் உறவு என்றும் மறக்கமுடியாத மறக்கவும் முடியததாகும். கம்யூனிஷ ஜனநாயகப் போராளியாகிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு நீங்கள் இழப்பு எங்களுக்கு ஈடுசெய்ய நடத்திய உழைப்பாளர்களுக்கான நியாய நீங்கள் சிந்திய வியர்வைக்கு வேள்வியில் உங்களிடம் உறுதியைக் செங்குருதிக்கும், மக்களுக்கா கற்றுத் தந்தீர்கள். உழைப்பிற்கும் கைமாறு என் டதுசாரிக் கொள்கைகளை சுமந்து என்று தெரியாமல் தவிக்கும் கொண்டு சமத்துவமான மனித உங்களுக்காக கண்ணிரை மட் வாழ்வுக்காக நீங்கள் களத்தில் காணிக்கையாக்க முடியும். இறங்கியபோது உங்கள் பாதம் பதிந்த நீங்கள் நேசித்த தோழர்கள், கிராமங்களும் தெருக்களும் உங்களுக்காக ஆதரவாளர்கள் மற்றும் உங்கள் வரவுக்காக காத்திருந்தது. அன்புக்குரியவர்களின் ஈழமக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டபோது இழக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளையும், செ வாழ்வையும் மீட்டெடுக்கும் தியாகப்பயணத்தை எமது தலைவர் ஈழ க்கள் ஜனநாயகக் கட்சி ஆரம்பித்து
T யபோது தோளோ
தொடங்கி ாளோடு தோள் கொடுத்து துணையாக நின்ற உங்க உறுதி எங்களுக்கு உரம் சேர்த்தது. தேன் இலங்கை அரசியல் தலைமைக
ளுடன் உங்களுக்கிருந்த நேர்மையான உ\! உறவு தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான உறவுப்பாலமாக | அதனால்தான் இன்று பிரிவுச் செய்தி கேட்டு சிங்களத் தலைவர்களும் முற்போக்கு | சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும்
ஒரு கணம் உறைந்து போனார்கள். மக்களோடும் தோழர்களோடும்
வம்பர் 77 -23, 207
LSAS SS uu SSSSSSASASSSSSSSSSSSSSSSSSSAAAAASA
ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சி
ம் ஏற்படுத்தப்படவேண்டும் கம் வலியுறுத்து -
iறும் இந்த
50DLLU
ரசாங்கமும் ம்
முயற்சியை
நமன்ற) புக்குழு
னை ாடாளுமன்ற O)6) தொடர்பில் லைவர்கள் என்றும் சிகளின் எதிர்வரும் திட்ட போது
செயலாளர் துலேகொட ாார். எனவே
தெரிவுக்குழு
தீர்மானம் ர்களின்
என்று அவர்
TITT.
நெருக்கமான தாகும். மூத்த உங்களின்
முடியாதது. D,
O ைசெய்வது எங்கள்ால்
டுமே
சிவதாசன்
(ஈ.பி.மு.பி)
மேற்கொள்ளவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் இந்த
கலந்துரையாடல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் இந்தியா, சீனா உட்பட்ட 20 நாடுகளின் பிரதிநிதிகள்
பங்கேற்றனர்.
அரசின் தீர்மானத்தால் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கும் அபாயம் எச்சரிக்கிறது சர்வதேச நிறுவனம்
இலங்கையில்
அண்மையில் நிறைவேற்றப் பட்ட தனியார் சொத்துக்
களை அரசாங்கம் பொறுப் பேற்கும் சட்டமூலம் காரணமாக பாதிப்பான பின்விளைவுகள் ஏற்படும் என்று சர்வதேச நிறுவன
ஒன்று எச்சரித்துள்ளது.
தரப்படுத்தலுக்கான சர்வதேச நிறுவன மான Moody இந்த எச்சரிக் கையை விடுத்துள்ளது.
இந்த சட்டமூலம் காரண
மாக இலங்கைக்கு வரும்
எனினும் அரசாங்கத்தின்
மாக அந்த தோற்ற மாற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றிய பறி
யான நடவடிக்கை எ குறிப்பிட்டுள்ள சர்வ தரப்படுத்தல் நிறுவ
தனியாரின் சொத்துக்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்ற தோற்றம் வெ 3. யில் தெரியவேண்டும்.
பறிமுதல் சட்டம் காரண:
ாடு
எனவே அரசாங்கம்
முதல் சட்டமூலம் பிழை
ளர்களை
முதலீட்டாளர்களின் கவர நட்வடிக்கைகள் எண்ணிக்கையில் குறைவு மேற்கொள்ளப்படவேண்டும்: l ஏற்படலாம். இலங்கையின் என்று கோரியுள்ளது
பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள்
பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை வினைத் திறனாக்கவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் வழிசெய்யும் வகையில் இவ்வருட இறுதிக் குள் சகல பல்கலைக்கழகங் களினதும் செயற்பாடுகளை ಇಂಟ್ಲಿ மயப்படுத்தவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பிதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் கல்வி மேம் படுத்தலுக்காக முழமையூக பயன்படுத்தப்பட வேண்டும். இப்பயன்பாடு அதிகரிக்க
கணினி மயப்படுத்தப்படவுள்ளன
பல்கலைக்கமகங்களில் வசதிகளும் தேபேட வேண்டும். இதன் அடிப் படையில் நாட்டில் இயங்கும் சகல பல்கலைக்கழகங்களி னதும் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்காக சர்வதேச நாணய நிதியத் திடம் இருந்து 30
LJIT நீதுேக்கீை பற்றுக் கொள்ளவும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள் 6T607. 955/L60T (560)6)IL நிதியம் శి #o சர்வதேச நிதிகள் மூலம் எமது பல்கலைக்கழகங் களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும் என்றார்.
கொமர்
செலான்
Ymis Bandarà
ை ப்புச் செய்யுமாறு கேட்டுள்ளார். -3.3
தொ.பேசி இல:0724188577
ஷல் வங்கி, கொட்டா கணக்கு இல-8120
வங்கி, கொட்டாஞ்சேனை கணக்கு இல:0500-01935832-101,
Nuwun
21 அல்லது
Page 4
球筠俄缀继婆移签雉移 சார்க் மகாநாட்டில்.
Sk KUPLJUSGRUPIGAO இலங்கையில் மூன்று
த.பெ. இல:-1772, ఈlargb தசாப்தங்களுக்கும் மேலாக a 6 ఖఇం:167, யாழ்ப்பாணம். யுத்தத்துக்கு முகம் கொடுத்த
தொலைபேசி:021 2221811 தமிழர்கள் என்ற இனம் தொலைநகல்(Fax):021 222 1811 உள்ளது. அவர்கள் இழந்த
தமது உறவுகளையும், தமது உடைமைகளை யும் மீளப்பெற முடியாத போதும் மீள்எழுச்சிக்காக முயற்சிக்கின்றார்கள். அவர்களுக்கும் இங்குள்ள
நினைப்பதொன்று õL6a6) ဒ္ဓိ Oဒ္ဓိ €) 難 பெரும்பான்மை சிங்கள அன்புள்ள உங்களுக்கு மக்களுக்கும் அரசியல் வேணக்கம். ரீதியான பிரச்சினைகள் நாயகமும் மனித உரி 2 இருக்கின்றன. அதுபோல் றுக்கப்பட்ட எமது வாழ்வில் இதே தமிழ் மக்களுடன் தை பெற்றுக் கொள்ளவும், சிறுபான்மையினராக றுதிப்படுத்திக் கொள்ளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் ாராடியவர்களில் ஒருவராகவும், முஸ்லிம் மக்கள் முதலில் ண அச்சுறுத்தல்கள் விரட்டியபோது ) தமிழ் மக்களிடமிருந்து அதை எதிர்கொண்டு தாம் நேசித்த 4 நம்பிக்கையான உறவை மக்களோடு வாழ்ந்த முத்த போராளி எதிர்பார்க்கின்றனர். களில் ஒருவராகவும் இருந்த தோழர் இதற்கிடையே பிரச்சினைக் சிவதாசன் அவர்களின் மறைவை 2 குரிய தமிழ் மக்களை W இட்டு நிரப்பிட முடியாத இடைவெளி விடவும் மலையகம் மற்றும்
யை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்டின் ஏனைய
அவர் தொழிற்சங்கப் போராட் 2 பகுதிகளில் (இப்போது டங்களிலும், உரிமைப்போராட் 4 கிழக்கு மாகாணமும்) டங்களிலும் மட்டுமல்லாது மக்களுக்கு 2 வாழும் தமிழர்கள் தமது சரியான வழியைக்காட்டும் ஒளடகப் சூழலில் வாழும் மக்களுடன் போக்குப் பற்றியும் தெளிந்த 2 இணங்கி வாழப் பழகிக் ཕྱི சிந்தனையைக் கொண்டிருந்தார். கொ ண்டுள்ளனர்
அந்த வகையில் தினமுரசின் இந்த நிலையில் அரசியல் தேவை, வரவு நீடித்த பயணம் தீர்வென்பது வடக்கு
என்பவற்றை விரும்பியவர்களில் மாகாணத்திற்கு மட்டுமே முக்கியமானவராக இருந்தார். தற்போதைய தேவையாக
அமரர் சிவதாசன் அவர்களின் உளளது. இதற்கு சர்வதேச ஆலோசனைகளும் நல்ல தலையீடு அல்லது சர்வதேச விமர்சனங்களும் நெருக்கடியான அழுததம துணையாக . . நேரங்களில் தினமுரசுக்கு தேவையாக இருந்ததை இந்தவேளையில் நாம்: நினைவில் நிறுத்துகின்றோம். தமிழ் மக்களின் அரசியல் தளத் ல் ஆக்கபூர்வமான நல்ல ந்தனையாளரை தமிழ் மக்கள் ழந்திருக்கின்றார்கள். இந்தக் கவல்ைகள்ை சுமந்து நிற்கும்
னைவரோடும் தினமுரசும் தனது
நல்லது என்று தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இப்படித்தான் சுருக்கமாக தற்போதைய இலங்கை இன விவகாரத்தைப் பற்றிய மதிப்பீடுகள் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக இந்தியாவுடனான தொடர்புகளும் உதவிகளை யும் நாடி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள், இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டுத் தமிழ் மக்களுடன் இரத்த, கலை, கலாசார, வியாபார மற்றும் உணர்வு ரீதியான நெருக்கமான தொடர்புகளையும் கொண்டிருக்கின்றனர். கூட்டமைப்பினர் தமது ಜ್ಗ குடும்பத்தினரை பாதுகாப் খৃঃপ্ত ாக தமிழ் மக்களின் பாக இந்தியாவிலும் சியல் பிரச்சினைக்கு தீர்வு :8 2 ஏனைய நாடுகளிலும் ணப்பட வேண்டியதன் அவசியமே குடியமர்த்திவிட்டு தமிழ்
ரவும் உணர்த்தப்படவுமாக மக்களின் பிரச்சினையை
இப்பிராந்தியத்தி كان في المالية
லிணக்க ஆணைக்குழுவின் லிருந்து இன்னொரு
பக்கத்துக்கு நகர்த்தியுள்ள னர். கூட்டமைப்பின் அமெரிக்கப்பயணம் அரச பியல் ரீதியாக தமிழ்
மக்களுக்கு பயனற்றது என்றபோதும், அதன் விளைவுகள் நிச்சயம் தாக்கங்களைத் தரும். இதே தவறை புலிகளும் வேறு வடிவில் செய்ததா லேயே அதற்கான விளை வை அவர்கள் அறுவடை செய்ய நேர்ந்தது. இப்போது யுத்தத்துக்கு இந்தியா உதவி ugil,
இந்தியாவின் உளவுப் பிரிவு புலிகளுக்கு ஏனைய நாடுகள் உதவ முன்வந்ததை தடுத்தது. புலிகளின் போக்கை திசை திருப்பி புலிகளை பயங்கரவாத அமைப்பாக சர்வதேசம் புரிந்து கொள்ளச் சதி செய்தது என்றெல்லாம் இன்று கூறுவோர்கள் இந்த விளைவுகளை அறுவடை செய்வதற்கு புலிகளை அன்று விதைத்தது என்ன
வை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ாநாட்டுக்குச் சென்ற தி மகிந்த ராஜபக்ஷவும்
须
வந்தால்
என்பதை விடுகின் கூட்டயை போக்ை இந்தியா6 இலங்.ை மக்களுக் கொடுக் சக்திகளு விமர்சித் இந்த நி இம்மாத நடந்த ச அமைச்ச ஜனநாய செயலா டக்ளஸ் மக்களின் பிரதிநிதி யிருந்தா இந்தப் வழமை
விமர்சன ஆனாலு
கிடைத் பிரயோக பயன்படு இதில் மு இந்தியட் மன்மோ சந்திப்ை அந்தச் ஈபிடிபி
£2భ్యః தெரிவித் இலங்ை றொழில நிலவிவ களுக்கு காண ே குறித்து கலநதுன் தரப்பு க பிரதிநிதி நேரில் ச கள் குறி சந்தர்ப்ப வேண்டு வேளை அரசுகளு இப்பிரச் மான தீர் என்றும் தேவான
தின
பறி பிரதமர் திரு மன்ே மாகன்சிங்
தேசிய
றனர். அவர்களிடம் எடுத்துக் கூட்டமைப்பும் >ப்பின் சமகால கூறியுள்ளார். Ib60t-Cup s க இலங்கையும் இதுதவிர இடம்பெயர்ந்து றைச் வும் விரும்பவில்லை. மீளக்குடியேறிய தமிழ் சாத்திய 丞历征 ரே கயிலுள்ள தமிழ் மக்களுக்கு இந்திய அரசால் மான் இவ்வழி 5காக குரல் வழங்கப்படும் வீடமைப்புத் முறையில் கும் முற்போக்குச் திட்டம் குறித்தும் இணைந்து நம் கடுமையாக கலந்துரையாடப் பட்டது. கொள்
õõ፫: வீடமைப்பு வசதிகளை காளவதன மூலம லையிலேயே பெற வேண்டிய பயனாளிக- தமிழ் பேசும்
மக்களின் அரசி யலுரிமைக்
ம் மாலைதீவில் ளான உரிமையாளர்களகக்
தீவில் f ரகளுககு கான தீர்வு நோக்கிய அரசி
ார்க் மகாநாட்டிற்கு நேரடியாகவே அதற்கான
ரும் ஈழமக்கள் நிதியினை இந்திய அரசு யல் நீரோட்டத் கக் கட்சியின் வழங்குவதன் மூலம் தில் கலந்து கொள்ள
இத்தேவைக்குரிய தமிழ் முடியும் என்ற
மக்கள் முழுமையாகவும் விரைவாகவும் வீடமைப்பு வசதிகளை பெற முடியும் என்றும் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதே சிறந்த வழி முறை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவால்
விடயத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையைப் பார்க்கின்றபோது
போல் பல்வேறு "ங்கள் எழுந்தன. ம் அமைச்சரின்
மாநாட்டில் LADIGD = }
fiဏ္ဍန္ဟန္းe+]
ம் அங்கு நடந்த
s:... . . . இதன் மூலம் ஒப்பந்தக்
காரர்களுக்கு வழங்கப்பட
வேண்டிய நிதி
ஜனாதிபதி யினையும்
கூட்டமைப்பு புறங்கையால் தள்ளிவிடும் இந்தியாவை அமைச்சரின் அணுகு முறைகள் மீண்டும் தமிழ் மக்களின் பக்கம் நெருங்கச் செய்திருப்பது புரிகின்றது. இதையே இன்னொருவகையில் பார்த்தால் கூட்டமைப்பின் உலகச் சுற்றுலாவை விசனத்தோடு பார்க்கும் இலங்கை அரசு தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினையையும், தேவை யையும், எதிர்பார்ப்பையும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிடமும் பிராந்தியத் தலை வர் களிடமும் எடுத்துச் சொல்வதற்கும் தெளிவு
தமிழ் பேசும் மக்களின் அரசி யலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுகையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவிடம் இந்த விடயம்
லைவர்களைச் பாது அவர்களிடம் க்களின் சார்பில் களை எடுத்துச் ஒப்படைக்கப்பட்டிருப்பது
அமைச்சர் : ஆரோக்கியமான விடயம் படுத்துவதற்கும் தேவானந்தாவுக்கு என்றும் குறிப்பிட்ட கால அனுசரணையாகவும
வாய்ப்பு மிக அவகாசத்தை நிர்ணயித்து வாயபபை ஏற்படுத்திக் னமான வகையில் செயற்படவிருக்கும் கொடுத்துமுள்ளது. ܀ ܀ ܀ த்தப்பட்டுள்ளது. நாடாளுமனற இதற்குக்காரணம் அமைச்சர் pக்கியமானதாக யாசனை கள் மூலம் ர்ெ ம் இணக்
பிரதமர் இலங்கை இந்திய முன்னெடுக் கும் இணக்க என் சிங்குடனான : அரசியல் என்கின்றனர் பக் குறிப்பிடலாம். காரம் உருவாக்கப்பட்ட அரசியல் விமர்சகர்கள். இது
தமிழ் மக்கள் சாணக்கியமாக
“ந்திப்புக்குறித்து 13 ஆவது திருத்தச் ப்ாநகர்க்கம் ே
வெ 3: காயநகரததும தேவை
சட்டத்தை முழுமையாக
நட்ைமுறைப்படுத்துவதோடு, நிறைந்த காலம் அதையே அதற்கு மேலதிக அமைச்சர் டக்ளஸ் 5 இந்திய கடற். அதிகாரங்களை வழங்கு தேவானந்தா செய்கின்றார் ாளர்களிடைே வதன் மூலம் தமிழ்பேசும் ல் தெரிகின்றது. நம் பிணக்கு மக்களின் அரசியல் இதே சார்க் மகாநாட்டில்
அவசரமாக தீர்வு அபிலாஷைகளை பூர்த்தி இன்னொரு முக்கியமான வண்டிய அவசியம் செய்யப் முடியும் என்றும் பிரதிநிதியையும் விரிவாக இந்திய பிரதமர் " அமைச்சர் சந்தித்துள்ளார். ரயாடப்பட்டது. இரு திரு மன்மோகன்சிங் அவர் அமெரிக்காவின் டற்றொழிலாளர் அவர்களிடம் எடுத்து பிரதிராஜாங்கச் செயலாளர் களும் விளக்கிய அமைச்சர் ரொபேட் ஓ பிளேக் ந்தித்து பிரச்சினை டக்ளஸ் தேவானந்தா, அவருடனும் மனந்திறந்து த்து பேசுவதற்கான அதற்கு இந்தியாவின் பேச்சுக்களை நடத்திய த் தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பு தோடு தமிழ் மக்களின்
b என்றும், இதே தொடர்ந்தும் தேவை என்றும் இலங்கை இந்திய வேண்டுகோள் விடுத்துள்ளார். ம் இணைந்து பேசி இதேவேளை அரசியலுரி சினைக்கு சுமுக மை பிரச்சினையை தீர்ப்பதில் வுகாண வேண்டும் தெளிவற்ற நிலையில் அமைச்சர் டக்ளஸ் தொடர்ந்தும் இருந்து வரும்
தா இந்திய தமிழ்
நவம்பர் 77 - 23, 207
உண்மையான நிலைமை. யை எடுத்துக்கூறியுள்ளார். இவ்வாரான சந்திப்புகள் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற ஒரு வகையான ரமாகும்
தெரிவுக்குழுவின் டக்ளஸ் தேவானந்தா
Page 5
அதே
யலிலும் தேசிய அரசியலை ஒட்டியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் அமைந்துள்ள
இந்த நிலையில் மலையக 毅 அரசியல் மற்றும் அரசியலில் என்ன
நடக்கிறது என்று "To போது அங்கு ஒரு அமைதியான அரசியல் ஒன் இடம்பெற்று கொண்டிருப்பதாக தேரியும் ஆனால் அந்த அரசியல் தெளிவற்ற ஒரு அரசியல் என்பதை அங்குள்ள மக்கள் இன்னும் புரிந்துகொள்ள வில்லை. மலையகத்தில் சென்று பார்த்தால் தற்போது அங்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
பாதை அமைப்பு மின்சார விநி. யோகம் என்று பல அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. ஆனால் அங்கு மக்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சி நிலை மந்தமாகவே உள்ளது. மலையகத்தை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைநிறுத்தங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சம்பள உயர்வுப்போராட்டத்தை நடத்திய அந்த மக்கள் பின்னர் சம்பளத்தை பெற்றுக்கொள்வதிலும் போராட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொழிலாளர்களின் ஏகமனதான தீர்மானங்கள் இன்றி, தொழிற்சங்கங்களும் தொழில் கொள்வோரான முதலாளிமாரும் இணைந்து தோட்டத்தொழிலாளர்களின்
சம்பளங்களை தீர்மானிக்கின்றனர். இந்த தீர்மானம் கூட வலுவற்ற தீர்மானமாகவே உள்ளது. அடிப்படைச் சம்பளம் என்று ஒரு தொகை தீர்மானிக்கப்படும் பின்னர் இத்தனை நாள் வேலை செய்தால் தான் முழுச் சம்பளம் வழங்கப்படும் என்ற நிபந்தனையுடனேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்காரணமாக தொழிலாளர் களும் தெளிவற்ற நிலையில் தமது
சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லை களாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே
கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, - கிழக்கே இந்தியப் பெருங்கடல் மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன.
சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.
சோமாலியாவில் அண்மைக் கால மாக நடைபெற்று வந்த உள்நாட் யுத்தம் காரணமாக பல இலட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக உணவு உற்பத்தி வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அகதிகள் உட்பட நாட்டின் வறுமையான
பல மக்கள் உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு உரிய நடவடிக்கை எடுத்த போதிலும் போஷாக்குக் குறைபாட்டினால் சிறு பிள்ளைகள் இறந்து போவதை முற்றா
உணவுப் பற்றாக்குறைவால் நாள்தோறும் இறப்பை எதிர்நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
தடைசெய்ய முடியவில்லை.
இங்கு இரண்டு மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறைவால் கஷ்டப்படுகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் போஷாக்குக் குறைவால் உயிர் பிழைப்பது அசாத்தியம் எனப் பெற்றோரினால் கைவிடப்பட்ட ஏழுமாதக் குழந்தையை சுகாதார நிறுவனத்தினால் சிகிச்சை செய்து ஆரோக்கியம் பெற்ற சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பலரும் சுகாதார நிறுவனத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சோமாலியாவுக்கு மக்கள் நலன்புரி சேவைகளுக்காகப் பெறும் நிதிபற்றாக்குறையாக இருக்கிறதென தெரிவிக்கப்படுகின்றன. சோமாலியாவின் பஞ்சம் கூடியவரை குறைக்கப்பட்டாலும், மக்கள்
மின்ஹாஜ் கெடி பாராஹற் என்ற
குழந்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் தங்களது பெற்றோர்களால் குழந்தை
až 77-23, 207
த இல்லறல்
சம்பளத்தை ஏற்றுக்கொள்கின்றனர். | துரித வளர்ச்சியின் இதன் பின்னர் தோட்டத்தொழிலாளர்கள் | போகும். அதற்கான அடித்தளங்கள் தமக்கு உரிய சம்பளங்கள் தற்போது இடப்பட்டு வருவதாகவே கிடைக்காத காரணத்தினால், கருதவேண்டும். வேலைநிறுத்தப்போராட்டங்களை ஏனெனில் மலையகத்தில் நடத்துகின்றனர். பெருமளவான மாணவர்கள் இன்று
இதன்போது சம்பளத்தீர்மானங் கல்விகற்றலில் தீவிரம் காட்டுகின்றனர். களை மேற்கொண்ட தொழிற்சங்கங்கள் அத்துடன் தோட்டத்தொழில் துறையை தொழிலாளர்களை கண்டுகொள்ளாத நம்பிய காலம் சென்று பெருமளவான நிலையே நிலவுகிறது. இதேவேளை, இளைஞர் யுவதிகள் இலங்கையின் தமது உரிமைக்காக போராட்டம் கொழும்பு உட்பட்ட முக்கிய நடத்தும் போது அரசாங்க ஊழியர்களை நகரப்பகுதிகளின் தொழில்படையில் போல தோட்டத்தொழிலாளர்களுக்கு இணைந்துள்ளனர். இது தேயிலை மற்றும் வேலைநிறுத்தம் நடத்திய நாட்களுக்கான இறப்பர் தொழிலை நம்பியுள்ள மக்கள் சம்பளம் வழங்கப்படுவதில்லை. மத்தியில் விழிப்புணர்வை கொண்டு
எனவே தாம் நேரடியாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனினும் அந்த நம்பிக்கை விரைவில்
அடைந்து வரும் அரசியல் களம்
சம்பந்தப்படாத, சம்பள உயர்வு ஏற்பட்டு விடாது இன்னும் சிறிது காலம் தீர்மானத்தினால் தொழிலாளர்களே பொறுத்திருக்கவே வேண்டும.
பாதிக்க செய்யப்படுகின்ற நிலையே இதேவேளை இந்த நேரத்தில் காணப்படுகிறது. இதற்கான மற்றும் ஒரு விடயத்தை இங்கு காரணம் இன்னும் மலையகப் குறிப்பிட்டாக வேண்டும். மலையக பகுதிகளில் இன்னும் தொழிற்சங்கக் அரசியல்வாதிகள் பெரும்பாலும் இன்று கட்டமைப்புக்குள் மக்கள் கட்டுண்டு நுவரெலியா, ஹற்றன், பதுளை, கிடப்பதாகும். இது சில இடங்களில் கண்டி,மாத்தளை போன்ற பகுதிகளி உடைக்கப்பட்டாலும் அந்த மக்களை லேயே மையம் கொண்டுள்ளனர். பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இதன்காரணமாக மொனராகலை, யாவரும் அரசாங்கத்தின் பக்கத்தில் இரத்தினபுரி, களுத்துறை, காலி, இருந்து செயற்படுபவர்களாக மாத்தறை, கேகாலை, போன்ற இருப்பதால் உரிமைகளை வென்றெ இடங்களில் உள்ள மலையக மக்கள் டுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். உள்ளன. எனினும் அவர்களையும் அனைத்துச்
எனவே அரசியலில் பிரதிநிதி செல்வதன் மூலமே மலையக களை நம்பிய மக்கள், எல்லாம் கலாசாரத்தையும் பண்புகளையும் முடிந்த பின்னர் தாமே பிழை செய்து சமூக மேம்பாட்டையும் ஏற்படுத்தலாம் விட்டதாக உணருகிறார்கள். இந்தநிலை என்பதை மலையக அரசியல்வாதிகள் மலையகத்தில் கல்வி சமூகம் ஒன்றின் உணரவேண்டும்.
உயிர் பிழைப்பது சாத்தியம் இல்லை என நம்பிக்கை எங்கே தொலைந்தன இழந்தனர். குழந்தையைப் பொறுப்பேற்றவர்கள் உலக மனிதநேயங்கள்.
என் கண்களைக் குளமாக்கி சுகாதார நிறுவனத்தின் 3 Gannasutola.
அனுசரணையோடு పడ வளமான நாட்டில் மட்டும் வைத்தியசாலையில் क्ष: ॐ १ ४.४.: * வசதியாய் இருக்கும் அனுமதிக்கப்பட்டு ی மனிதர்கள் மத்தியில் சிகிச்சை வழங்கப்பட்டது. இயேசுவும்- புத்தனும்
w ஈசனும் -பிரம்மனும்
அதனைத் தொடர்ந்து இருக்க குழந்தை ஆரோக்கியமான எங்கே தொலைந்தன குழந்தையாக சுகம் மனித நேயங்கள் பெற்று பெற்றோர் களுடன சட்டியிலே ஒரு பருக்கை மகிழ்ச்சியாய் இருப்பதாகத் பார்க்கவில்லை நாங்கள் தெரிவிக்கப்படுகிறது. 8::: "I TÍNH
- FLAS LIB5 dFALLAT(b)LD சிகிச்சைக்கு முனனர விதவிதமான பலகாரமும் 3 கிலோ கிராம் நிறை சுவையான சுண்டல்களும் இருந்த மின்ஹாஜ் வேண்டாது ၅-60 (အံ(အံ့ ஆரோக்கியம் பெற்ற နှီးပြိုးမျိုးနှီးမြှို့ဖွံ့ဖြိုး၊ (၂) பின்னர் 8 கிலோவுக்கும் நாங்களோ இங்கே அதிகமான பாரம் பாடையை நோக்கி
i uspilja,
கொண்டவராகவும் அவரது MMMMM எங்கே தொலைந்தன. தோற்றத்தில் பொழிவும் 雛 மனித நேயங்கள்
அழகும் பிரதிபலித்தன எனத் தகவல்கள் ஒட்டிய வயிறும் தெரிவிக்கின்றன. வயிறும் உடலும்
இவ்வாறான தொற்றிய நோயுமாய் உள்ள ஆபிரிக்க நாடான எங்களின் உணர்வை
எந்த வல்லரசும் நல்லரசும் சோமாலியா, ሪ எட்டிக் கூடப்பார்க்கவில்லை எத்தியோபியா, 黎 எங்களின் நாட்டின் கென்யாவின் சில துப்பாக்கிக் கலாச்சாரத்தை
Z துடைத்தெறிய மனமில்லை. பகுதிகள் ஆகிய : SITUJGOOTIL
நாடுகளில் பஞ்சம் ሪ எங்கே தோண்டினாலும் தலைவிரித்தாடுகிறது. Túಡಿರಾಲಿ ့်မျိုး S 661
ჯპ82222 ሪ நாடு அல்ல இது. ஐ.நா. கடநத சில - W နှီးနှီ கூட இல்லாத நாடகளுககு முனபு ረ எலும்புக் கூடுகளால் இந்நாடுகளை நிரப்பப்பட்ட பஞ்சத்தினால் பெருமளவு சுடுகாடு இது. பாதிக்கப்பட்ட பகுதியாக எமன் கூட எருமையில் வர அறிவித்தது. 7.5 வெட்கப்பட்டு மில்லியன் மக்கள் ஒரு பிணந்தின்னிக் கழுகால்
(3 ረ உயிர் பறிக்கக் காத்துக்கிடக்க
வளை உணவுககாக எங்கே தொலைந்தன ஏங்கி வருகின்றனர். ሪ மனித நேயங்கள் இதுவரை நடத்திய ஆய்வின் 5வயது குறை
கருவறையிலே உருவான குற்றத்தால்
வான 29 ஆயிரம் 據 கஞ்சிக்கு வழியின்றி குழந்தைகள்.உணவு மற்றும் భ பிஞ்சுக் குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாடு
O காரணமாக இறந்துள்ளதாக காட்சியைக் கண்டும் கூறப்படுகிறது. - எங்கே தொலைந்தன. சோமாலியா, - மனித நேயங்கள் ஏத்தியோபியா, இரிடிரியா - கோவில்களிலும் சேர்ச்சுகளிலும் கென்யா, உகண்டா ஆகிய பள்ளிவாசலிலும் நாடுகளில் நிலவியுள்ள உங்கள் தெய்வங்களிடம் உணவுப் பஞ்சத்தால்
less பாதிக்கப்பட்டுள்ள 1.1 மில்லியன் மக்களுக்கு அடிப்படை பசியாற உண்ணட்டும் தேவையினை நிறைவேற்ற அவசரகாலமாக 9 கோடி ಗಿರಿ! ဖြိုးမျို၊ 2 -ᎯᎠᎫᏞᎯᏞdᎭᏏᏰᏏ6Ꮱ6lᎢᏍ-.
6lT6ზI #{იტ5ffჭ5[j] ரூபாய நிதி தருமாறு உலக நாடுகளை சர்வதேச சகோதரிகளும். செஞ்சிலுவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நன்றி -இணையம்
ຫຼິ 05
Page 6
ஹாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய முகவரி:
பட்டுப் போன்ற vđ ருமத்திற்கு.
* பச்சைப் பயிறு - 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, அரைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவிவிடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.
* பாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.
* தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சீனிக்குப் பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.
* வசதி உள்ள பெண்கள் பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கி
g5. 6.U. ÉGouro : 167, umrUpinreodoriño.
பென் பியூட்டியாகத் தோன்ற வே கிடந்து உடலை வருத்திக்ே 10-11 வயதுப் பெண்களில மேற்பட்டோர், பட்டினி கிட வழிகள் மூலம் பென்சில் ( முயற்சிக்கிறார்களாம்.
இதுதொடர்பாக 83 ஆய
பட்டினி
பதது
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள அனைவரும் 10 வயது மா மூன்றில் ஒரு பங்குக்கு பே உணவு சாப்பிட்டிருக்கவில்6 அவர்களில் 24 சதவீதம் ே உணவையும் தவிர்த்திருந்த
இளம்பெண்கள் வயது உணவைத் தவிர்க்கும் ஆர் றது என்று கண்டுபிடிக்கப்ப
மரவள்ளிச்
குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம்.
திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழி வகுத்துவிடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக்கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் Seubele open een ondbeeld opnie
mm பரிசுப் போட்டி இல :-295
குடும்ப 士
d
அமைந்துவிடும். திருமணப செல்லும் பெண், அங்குள் மற்றும் சுற்றத்தாரையும் ஏ யாதை செலுத்த வேண்டு
வெவ்வேறு இடங்க பெண்ணும் இணையும்போ முரண்பாடுகள் ஏற்படவே செய்து ஒத்துப் போவது நிறைய நெருக்கடி இருக்கி அதையெல்லாம் சகஜமாக ஏ உங்களுடைய துணைவரிடம் இருக்கும்போது அதை கண்டு களை மட்டும் பெரிதாக்குவை இருவரது குறைபாடுகளையும் அதற்கு நல்லதோர் தீர்வு கா அதேபோல், வரவுக்கேற்ற இருவரும் முன்வர வேண்டும். கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவி பட்ஜெட் தயார் செய்து தேை
கேள்வி பத்துவயது சிறுமிகள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டவர் யார்?
Life 1000|-
LLUIT
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி
வைக்கவும்.அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 295 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி-28.11.2011
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்
பரிசுப் போட்டி இல: 292 இற்கான விடை:- தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம், பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. திருமதி. நாகரஞ்சனி இரவீந்திரன், மஞ்சத்தழ, இணுவில்.
ஒரு கிராம் அளவு கூடுதலாக சதை லாமல் கச்சிதமாகத் ன்ற வேண்டும் என்பதில் ன்களைவிட பெண்களுக்கு வம் அதிகம்தான். அதி
இளம்பெண்களிடம் இந்த கம் தீவிரமாக இருக்கும். ஆனால் தற்போது அதிர்ச்சி க்கும் விஷயம், பள்ளி bலும் சுமார் 10 வயதுப் 0ண்கள் கூட ஸ்லிம் 1ண்டும் என்று பட்டினி கொள்கிறார்கள் என்பதுதான். ல் மூன்றில் ஒரு பங்குக்கு ப்பது போன்ற கடுமையான தோற்றத்தை அடைய
பிரம் பள்ளி மாணவிகள்
O र्क्षेॊ***8क्षं8' ○
இருக்கும் இ: O O .18ܘ¬܌ܢ
யதுப 660056
வயதுப் பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் உடல் எடையைக் குறைக்கவும், அதற்கு ஒரு தொடர்ச்சியான முறையைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள்.
"இளம்பெண்களுக்குத் தோற்றம் குறித்த
கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு
ாப்பட்டனர். அவர்கள் ணவிகள். அவர்களில் மற்பட்டவர்கள் காலை லை. இன்னும் மோசம், பர், முந்திய நாள் மதிய
னர. - முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதற்காக கூடக கூட அவரகள பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை நாடுவதுதான் வமும் கூடுகி கவலையளிக்கும் விஷயம்” என்கிறார்.
ட்டிருக்கி இந்த ஆய்வில் பட்டிருக்கிறது. 14- 15 ஈடுபட்ட டாக்டர் லாரா வைன்ஸ்.
க் கிழங்கு வடை
தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம் மிளகாய்துள் 1 - கரண்டி வேர்க்கடலை பவுடர் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு பெருங்காயப் பொடி - அரை கரண்டி எண்ணெய் - 500 கிராம்
செய்முறை: மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும். அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெயில் வடை களாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும். தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.
வாழ்க்கையின்
O -
D) மது அருந்துதல் போன்றவை
O பிரச்சினை என்ற தீயில் மேலும்
)ாகி கணவர் வீட்டுக்கு ள கணவரின் உறவினர்கள் ற்றுக் கொண்டு அன்பு, மரி b. 5ளில் இருந்த ஆணும், து பல்வேறு விஷயங்களில் செய்யும். அதை சரி நல்லது. வாழ்க்கை என்றால் நத்தான் செய்யும். ஆனால் ற்றுக் கொள்ள வேண்டும்.
நல்ல குணங்கள் }கொள்ளாமல், குறைபாடுத தவிர்க்க வேண்டும்.
பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு ணலாம். படி செலவு செய்ய
செலவுகளை பும். மாதந்தோறும் )வயற்ற செலவுகளை
ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால்
சூழ்நிலையை ஏற்படுத்தும்.
கட்டுப்படுத்துவது நல்லது. ༄༽ பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம்.
சந்தேகம், முன் கோபம்,
எண்ணெயை ஊற்றுவது போல் ஆகிவிடும். எந்த செயலாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, அதை செயல்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை
பிரச்சினையை சமாளிக்க முடியும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேட அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான
திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர், தங்களுடைய மனநிலையை மேம்படுத்துவது நல்லது. வெளிநாட்டில் இருக்கும் போது தன்னுடைய மனைவியை யாராவது தவறாக சொன்னால் அதை நம்பி, தன்னுடைய வாழ்க்கையை பலி கொடுக்கத் துணிவது நல்லதல்ல.
கணவன் மனைவிக்கிடையில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்துவிட லாம். இந்த நேரங்களில் பொறுமையான மனநிலையும் முக்கியம். − ノ
நவம்பர் 77-23, 207
Page 7
முதன்மை பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுத்தவர்கள், இன்று அந்த முதல் இடத்தை விட்டு விலக்கப்பட்டுள்ள போதிலும் இன்னமும் பொருளாதாரத்தின் முக்கிய பங்கை செலுத்திக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் யாருமல்லர். இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களாவர்.
இந்த தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் தொழில் முறையும் ஒன்றுடன் ஒன்று கலந்தவையாகும். இலங்கைக்கு மட்டுமன்றி, ஏனைய நாடுகளுக்கும் தமது காலனித்துவ ஆட்சியின் போது இந்திய தமிழர்கள் பிரித்தானியர்களால், கூலிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஏனைய நாடுகளில் அந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவோ உயர்ந்துள்ளது. எனினும் இலங்கையில் இன்னும் அந்த தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை முறை மாற்றப்படவில்லை. அத்துடன் மாறவில்லை.
இங்கு மாற்றப்படவில்லை என்றுக்கூறும் போது தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்
தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை
மாற்ற முயற்சிக்கவில்லை.
மறுபுறத்தில் தொழிலாளர்களும் தோட்டத்தொழில் துறையில் அடிமைப்பட்ட நிலையில் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை.
இதற்கு காரணம் பிரித்தானியர்கள் குறித்த தோட்டத்தொழிலாளர்களுக்காக அமைத்துக்கொடுத்த லயன் அறைகள் மற்றும் அந்த தொழிலாளர்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறைகள் என்பனவாகும்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு பிரித்தானியர்கள் நினைத்திருந்தால், தனித்தனி வீடுகளை அமைத்துக்கொடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதனை செய்யாமைக்கான
9il
雛
O O 漆 bb.LILI(5lD
காரண்ம் தனித்த
அமைத்துக்கொடுத்தால், தொழிலாளி
ஒவ்வொருவரும் தமது வீடு தமது குடும்பம் என்ற அடிப்படையில் வாழ பழகிக்கொள்வான்.
இது அவனுடைய அறிவை விருத்தி செய்யும். அத்துடன் தனியாக வாழ்ந்துப்பழகும் போது அவனுக்கு பல புதிய முயற்சிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.
இதனை தடுத்து லயன் அறைகளில் அவர்களை குடியமர்த்தினால் அந்த லயன் அறைகளுக்கு அப்பால் தொழிலாளி ஒருவனின் சிந்தனை செல்லாது.
அவன் அவ்வாறு நினைத்தால் கூட பக்கத்தில் இருப்பவன் அவனை முன்னேற விடமாட்டான். அவ்வாறு தடைகளை தாண்டி ஒருவன் தோட்டத்தில் இருந்து வெளியில் சென்று புதிய தொழிலில் ஈடுபட நினைத்தால் அதனை
கட்டுப்படுத்த பெரிய கங்காணி முறையை
பிரித்தானியர்கள் அறிமுகப்படுத்தினர்.
இவர்கள், இன்று மலையகத்தில் நடமாடும் அரசியல்வாதிகளுக்கு சமனானவர்கள். அவர்களுக்கு தோட்ட நிர்வாகம் முழுமை வசதிகளையும் செய்துக்கொடுக்கும்.
இதற்காக அவர்கள், தோட்ட நிர்வாகத்துக்கு விசுவாசமானவர்களாக இருக்கவேண்டும் என்பதே, பிரித்தானியர்கள் எதிர்ப்பார்த்த விடயமாக அமைந்திருந்தது.
அவ்வாறு பெரிய கங்காணியையும் பகைத்துக்கொண்டு ஒருவன் வெளியில் சென்று கல்வி அல்லது தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அவனை தமது மதத்துக்கு ஆட்படுத்தி வேறு சிந்தனைகளுக்கு ஆட்படாமல் இருப்பதையும் பிரித்தானியர்கள் கவன. மாக பார்த்துக்கொண்டனர்.
தோட்டத்தொழிலாளர்கள் க
கிழக்கு பல்கலைக்கழகத்தின்
சித்த மருத்துவத்துறையின் வளர்ச்சி, மற்றும் மேம்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக பலராலும் பிரஸ் தாபிக்கப்பட்டது. இதற்குக் காரணம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீடத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்காக எடுக்கிப்பட்ட நடவடிக்கையாகும்.
உயர் கல்வி அமைச்சரிடம், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகள், வேண்டுகோள்களையடுத்து இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் சில கிடைத்துள்ளன. இருந்தாலும் அந்தத் துறையின் முக்கியத்துவம், தேவைப்பாடுகள் குறித்த சலசலப்பு இன்னமும் ஓய்ந்துவிடவில்லை என்பதே உண்மையாகும்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி, நிர்வாக நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பங்கள், குழறு படிகள்,
ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் உயர்கல்வி அமைச்சரினால் உருவாக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியினால் கொண்டுவரப்பட்ட ஒரு முன்மொழிவாகவே சித்த மருத்துவ பீடத்தினை கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டம் அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் இப்பீடத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் கொழும்பு எனத்திட்டமிடப்பட்டதாகவும் அறிய முடிந்தது. எப்படியிருந்தாலும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தியிருப் பதானது கிழக்கு மாகாணத்தின் முன்னோக்கு வாதிகளுக்கு மகிழ்ச்சியான விடயமாகும்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இயங் கும் சித்தமருத்துவத்துறையை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையுடன் இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வந்தமையானது, பல குழப்பங்களையும் பிரச்சினைகளையும் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருந்தது.
8.
ধ্ৰু
நடைபெற்ற வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் உள்ளனர்.
மாணவர்களை ஒதுக்கியிருக்கிறது.
இந்த சித்த மருத்துவத் துறையினை அதிகாரச்சிக்கல்கள் என அனைத்திலுமே
சித்த, ஆயுர்வேத ை
திருமலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறை கடந்த 3 வருடங்களாக
ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழகங்கள் மான்யங்கள் ஆணைக்குழு 20
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி
மேம்பாடுகளும், ே
கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள் வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்விமான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2007ஆம் ஆண்டில் சித்த மருத்துவத் துறையில் 05 வருட மாணவர் தொகுதிகளிலும் 45 பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவப் பட்டதாரிகள் தொகுதியில் மொத்தமாக 6 மாணவர்களே உள்ளார்கள், அத்துடன் 21 ஆவது சித்தமருத்துவ மாணவர் தொகுதயில் 3 பேரே
3
கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ்
6/0ሀj 77-2ö, 2077
பகுதிகளுக்கு செல்ல மு தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது
பிரித்தானியர்கள் தோட்டங்களை விட்டுச்சென்ற பின்னர் அவற்றை
உட்பட்ட தேவைகளுக்காக அவர்கள் இலங்கையின் அரசாங்கங்கள் நகர பகுதிகளுக்கு செல்ல முற்படுவர். பொறுப்பேற்று நடத்தின. இதன்போது அவர்களுக்கு தோட்டங்களில் எனினும் அந்த அரசாங்கங்களும் இருந்து வெளியில் செல்லவேண்டும் தோட்டத்தொழிலாளர்களை :... : : - ... :::: என்று எண்ணம் ஏற்படும். தமது பிரஜைகளாக மதிக்காது,
எனவே தொழிலாளி வெளியே தனிப்பிரிவினராகவே நடத்தின. சென்று புதிய சிந்தனைகளை இதனையடுத்து எவ்வித தொழில் வளர்த்துக்கொள்ளாத வ-ை பாதுகாப்பும் இன்றி குறித்த தொழிலாளர் கயில் தோட்டத்திலேயே கூட்டுறவு வர்க்கத்தினரையும் அவர்கள் பணிபுரிந்த கடைகள் மற்றும் ஏனைய வசதி தோட்டங்களையும் இலங்கை களை பிரித்தானியர்கள் ஏற்படுத்திக் அரசாங்கங்கள் தனியார்துறையினருக்கு கொடுத்தனர். விற்பனை செய்தன.
இதற்கு அப்பால் தோட்டத்தொழிலாளர் இந்தநிலையில் அரசாங்கத்தை கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படக்கூடாது போலல்லாது தனியார்துறையினர் அவ்வாறு ஏற்பட்டால், அது தமக்கு இலாபத்தை மாத்திரமே பாதிப்பாக அமைந்துவிடும். எதிர்பார்ப்பவர்கள் என்ற அடிப்படையில்
எனவே தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் தொழிலாளர்களின் உரிமைசாதிப்பாகுபாட்டை பிரித்தானியர்கள் களை மறுத்து தமது உற்பத்தியை வளர்த்துவிட்டனர். இதன்காரணமாக மாத்திரமே அதிகரிக்கும் போக்கை தொழிலாளர்கள் மத்தியில் கடைப்பிடித்தனர். ஒற்றுமையின்மை வளரத்தொடங்கியது இதனை தொழிலாளர்கள் எதிர்க்க
அது பிரித்தானிய பெருந்தோட்ட முடியாதவர்களாக இருந்தனர்.
முகாமைக்கு சாதகமாக அமைந்தது. ஒரு எனவே தொழிற்சங்க கட்டமைப்பை சாதிப்பிரிவினர் ஏதாவது பிரச்சினைகளை அவர்கள் ஏற்படுத்தினர். எனினும்
வெளிக்கொணர்ந்தாலும் மற்றும் ஒரு இந்த தொழிற்சங்க கட்டமைப்பும் சாதிப்பிரிவினர் அதனை இல்லாமல் காலத்துக்கு ஏற்றாற்போல செய்து பிரித்தானிய முகாமைகளுக்கு முகாமைகளுக்கு அடிபணியும் போக்கை விசுவாசமாக நடந்துகொள்வார்கள். கடைப்பிடிக்கத்தொடங்கின.
இதனையே பிரித்தாளும் முறை இதன்காரணமாக தொழிலாளர்கள் என்ற அழைப்பர், இந்த பிரித்தாளும் தொடர்ந்தும் உதவியற்றவர்களாக
முறை பிரித்தானியர்களால் மாற்றப்பட்டனர். இந்த முறை இன்னும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த தோட்டத்தொழிதுறையில் தொடர்கிறது. முறையை பிரித்தானியர்கள், கைவிட்டு சென்ற போதும், இலங்கையில் இன்றும் அந்த முறை தோட்ட முகாமைகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.
எனினும் அதனை உை
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
تحصیS
கொண்டி
சித்த மருத்துவப் பீடம் வீணாகக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் ருக்கிறது. என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்படியிருக்க கிழக்குப் பல்கலைக் இலங்கையில் சித்த மருத்துவத் கழகத்தின் 3 வருட மாணவர் துறைக்குப் பெயர் போனது கிழக்கு தொகுதிகளிலும் 58 மாணவர்கள்: மாகாணமாகும். கிழக்குப் பல் உள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு கலைக்கழகத்தின் திருகோணமாணவர்களின் எண்ணிக்கை போதாது மலை வளாகத்துடன் இயங்கும் என்று காரணம் கூறமுடியும் கிழக்கு சித்த மருத்துவத் துறையினால்
மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்து வத் துறையினை கொழும்பு பல் கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாகும் என்பது ஒவ்வொரு கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர்களினதும் கேள்வியாகும்.
கிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வ்து கிழக்குப்
சித்த மருத்துவர்கள் பெருமையுடன் இருக்கிறார்கள். சித்த மருத்துவத்துறை வளர்ச்சியடைய வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்பது ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும்.
இதேநேரம் பிரபலமடைந்துவரும் மட்டக்களப்பு ஆயுர்வேத வைத்திய சாலையின் குறைபாடுகள் கிழக்கு மாகாண முதலமைச்சரால் விரைந்து தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்ற வகை யிலான கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
8
பல்கலைக்கழக சித்த மருத்துவப் அவற்றில் குறிப்பாக 2003ஆம் பீடமாகும். கிழக்கு பல்கலைக்கழக ಶ್ದಿ ಹಾಲ್ಘಡ್ಡಿ ಪ6 சிச் க்கmையில் வ்கில களும நோயாளாகள தங்
தத மருததுவததுறையல ஆங் சிகிச்சை பெறுவதற்கு ஏற்றவகையில்
அமைக்கப்படவில்லை. இவை திறந்த வெளியாக காணப்படுகின்றன. இரண்டு விடுதிகளையும் திருத்தி நோயாளர் களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் தயார்ப்படுத்துதல், பெண் நோயாளர் விடுதி பாதுகாப்பான முறையில் திருத்தப்பட்டு மேலதிகமாக இரண்டு தொடக்கம் மூன்று விடுதிகளை புதிதாக அமைத்தல்.
விடுதிகளில் மலசலகூட வசதிகள், நோயாளர்களுக்கு தீடீர் சுகவீனம் ஏற்படும் போது வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு எதுவித வாகன வசதி, மருந்துத்தட்டுப்பாடு, பஞ்சகர்மா சிகிச்சை பிரிவுக்கென தனியான கட்டடம் அமைத்தல், அடிப்படை வசதிகளுடன் மருந்து தயாரிக்கும் நிலையத்தை ஏற்படுத்தல் எனப் பல கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன. 2 மிகவும் குறைந்தளவு வசதியுடன்
இயங்கிவரும் மட்டக்களப்பு ஆயுர்வேத வைத்தியசாலையில் மூலிகைத் தோட்டத்தினை சிறப்பான முறையில் பேணுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
வத்தியத்துறையின் தேவைப்பாடுகளும்
மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கைநெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை மாற்றப்படுவதனால் திறமைமிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப் பங்கள் உள்ளதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்திய அரசாங்கத்தால் 100 மில்லி யன் செலவில் ஆய்வுகூட உபகரண வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு நவீன முறையில் கிழக்கின் சித்த மருத்துவத் துறையானது வளர்ச்சிபெற்று வருகிறது. இந்த நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்படுவதானது, இந்த வளங்கள்
Page 8
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ன் மூத்த உறுப்பினரும் மு ாழ் மாவட்டப் பாராளுமன்ற
னரும் பனை அபிவிரு
முன்னாள் தலைவரு ான
ழர் எஸ்.சிவதாசன் அவர்க தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50
தொ §: போன்றவற்றில்
தொழிற்சங்கங்களைக்
ட்டியெழுப்பியதுடன் அந்த
அமைப்புகளின் தொழிற்சங்க
கும் மேலாக இலங்கைத்
நீதிமன்றத்தில் இலங்கைத்
NNNNNNNNNNNNNNN
og Döbelső GRBODIL5 Tuulabá கட்சியின் பாராளுமன்ற
| 2260Tmab Sõòd தடவைகள்தேர்வு
செய்யப்பட்டதுடன்
| daঞhtলটল টলমলীতে
ஒருவராகவும் இருந்து
| LD55656 LUGOŠiluuisuus
Dotile:BibuluoñL. பன்மைத்துவ GoIIIúil 16) (Baillí. IG இவைகளோடு புலிகளின்
தவறான வழிமுறைக்கு மாற்றிடாக ஈ.பி.டி.பி வகுத்திருக்கும் அரசியல்
கோட்பாடு அது குறித்து ஈ.பி.மு.பி வகுத்திருக்கும்
அரசியல் தீவு திட்டம் என்பனவற்றில் தோழர்
66.5Too Olaasoha TITFGD) 65GOLDIGD KOGDIG
இருந்திருக்கின்றது.
N
போன்றோருடனும் கம்யூனிஸ்ட்
போன்றவர்க
பணியாற்றின
அதேசமயம் வடபகுதியில்
சகலரது நன்மதிப்பைப் பெற்றிருந்த ஆசிரியர் மு.கார்த்திகேசன் தோழர்
மி ஆகியோருடனும்
ணியாற்றியவர் றிப்பிடத்தக்கது. : த்தி 蔓 -
ரலாற்றைக் கொண்டவர் மரர் எஸ்.சிவதாசன்
1986ஆம் ஆண்டில் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டு மிகவும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நீண்ட காலமாகத் சிறை வைக்கப்பட்டிருந்தார். புலிகளது பிடியிலிருந்து தப்பி வந்த அவர் தனது நெருக்கமான சகாக்களுடன் பல கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு புலிகளது ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களை அணி திரட்டுவதில் தனது உயிரையும் துச்சமென மதித்துச் செயற்பட்டவர்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் மக்கள் பிரதிநி யாக தேர்வு செய்யப்பட்டு 。簿 வடக்குக் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதிலும் தமிழ் பேசும்
மக்களின் இறுதித் தீர்வுக்கு இந்தியாவின் உதவியும் -: 'ஒத்தாசையும் அவசியம் என்பதையும் உணர்ந்து செயலாற்றியவர் என்பதுடன் தோழர் பத்மநாபாவின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகவும் இருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் தேர்வு செய்யப்பட்டதுடன் அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். பின்னர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவுமிருந்து சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இக்காலகட்டத்தில் கொழும்பில் அவரது வாகனத்தை இலக்கு வைத்து புலிகளால் 2006.08.09 அன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர் தப்பினார். தோழர் சிவதாசன் ஈ.பி.டி.பி யின் முக்கியஸ்தர் என்பதற்கும்
லிருந்தே கட்சியுட
காலத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 90இன் நடுப்பகுதியில் தாயகத்தில் கால் பதித்தபோது அவருடன் கூட் இலங்கை வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தந்தையராகிய திரு. கதிரவேல் அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தபோது தோழர் சிவதாசன் அவர்களும் இணைந்து பணியாற்றினார். பின்னாளில் தோழர் கதிரவேல் அவர்களின் சகோதரியை திருமணம் செய்ததன் மூலம் அரசியல் உறவோடு நெருக்கமான இரத்த உறவும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடு இன்றுவரை நீடித்திருந்தது இந்தவகையில் தோழர் சிவதாசன் அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்
சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். -- அவர் சுகவீனமுற்றிருந்த போதும் கட்சிக் கூட்டங்களில் 3- - - - - - - - - கலந்துகொண்டு தோழர்களின் சேமநலன்களில் அதிக அக்கறை செலுத்தி வந்தார். *ぶ
மனிதநேயப்பண்பு, பன்மைத்துவ அரசியல் கோட்பாடு இவைகளோடு புலிகளின் தவறான வழிமுறைக்கு மாற்றீடாக ஈ.பி.டி.பி வகுத்திருக்கும் அரசியல் கோட்பாடு அது குறித்து ஈ.பி.டி.பி வகுத்திருக்கும் அரசியல் தீர்வு திட்டம் என்பனவற்றில் தோழர் சிவதாசன் அவர்களின் பங்கும் கணிசமான அளவு இருந்திருக்கின்றது.
ஈ.பி.டி.பி முன்னெடுத்து செல்லும் மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்த நாளாந்த பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான இறுதித்தீர்வு வரை அதிக அக்கறையோடு செயலாற்றிய தோழர் சிவதாசன் அவர்கள் நிறைவான நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவர்.
丽 ažyli 77 - 2 , 2007
Page 9
கனிமொழி, மீண்டும் " ஒருமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. கனிமொழியுடன், சரத்குமார், ஆசிட்ப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகி. யோருடைய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய மனுத் தாக்கல்கள், டில்லி மேலிடத்தின் கண் அசைவுக்கு ஏற்பவே தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
பட்டியாலா நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், தி.மு.க. தரப்பிலிருந்து டில்லிக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்ததாக தெரியவருகின்றது. "நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று டில்லி மேலிடத்தில் உறுதி கூறப்பட்டதே. ஆனால், இப்படிக் கைவிட்டு விட்டார்களே' என்ற கோபாலபுரத்தின் கோப மெசேஜ், டில்லியில் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு உரிய விதத்தில் அனுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
டில்லியில் இருந்து சில எக்ஸ்கியூஸ்கள் கூறப்பட்டனவாம். அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் சென்னை இல்லையாம்.
சென்னையால் எப்படி டில்லிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது? டில்லியை வளைக்கும் அளவுக்கு இவர்களிடம் ஏதாவது ட்ரம்ப் உள்ளதா? நிச்சயமாக உள்ளது. இதோ அதையும் கூறுகிறோம், பாருங்கள்:
சென்னை-டில்லி டில்’ நிச்சயம் ஒன்-வே ட்ராபிக் கிடையாது. இரு தரப்பின் இலாப நஷ்டங்களும் இதில் உள்ளன. இவர்களுடைய வரலாறு காணாத கூட்டணியின் பின்னணியில் இரு தரப்புக்கும் இருப்பவை நான்கு விடயங்கள்.
1) காங்கிரஸ் இலாபம்: மத்தியில் ஆட்சி தொடர தி.மு.க. தயவு தேவை. தி.மு.க. கைவிட்டால் அதிமு.க.வையோ வேறு உதிரிகளையோ இழுப்பது, கனிமொழி கேஸில் உதவுவதைவிட கடினமான காரியம். ஆதரவு கொடுக்க வரும் உதிரிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள், ! கனிமொழிக்கு செய்ய வேண்டிய உதவியைவிட அதிகம்!
omrigu மனைவி தப்பிய கணவர்
35 வயதான Dietta Bianchini 6T6ởip LD60D6076î? தனியார் துப்பறியும் நிறு வனம் ஒன்றின் மூலம் வேலை நேரத்தை மாற்றிய 56076)6OTIT607 William Sachi இன் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு தான் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட குறித்த கண்காணிப்பு சாதனம் கணவரின் காரில் பொருத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இப்படிச் செய்வாள் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்று அப்பாவியாகக் கூறி.
கணவருக்குத் தெரியாமல் கண்காணிக்கும் உளவு சாதனமொன்றை காரில் பொருத்திய மனைவி வசமாக
மாட்டிக் கொண்டார்.
காரின் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உளவு சாதனத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவன் பக்கத்திலிருந்த பொலிஸ் நிலையத்துக்கு சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.
அங்கு குண்டை செயலிழக்கம் செய்யும் நிபுணர்கள் சோதித்ததில் அது துப்பறியும் கருவி என்று
தெரிய வந்தது
னாராம் கணவர். لم
戮 2) காங்கிரஸ் இலாபம் திமு.க.வுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் கழுத்துவரை ஊழல் வழக்குகள் இருப்பதால், தற்போது கட்டிய பசுவாக உள்ளனர். எதைச் சொன்னாலும் தி.மு.க. போல தலையாட்டக்கூடிய கூட்டணிக் கட்சி
முடியாது. (ராசா மற்றும் தயாநிதியால் இழக்கப்பட்ட அமைச்சு பதவிகளைகூட தி.மு.க-வால் டிமான்ட் பண்ண
முடியவில்லை. வேறு கட்சியென்றால், சண்டைபோட்டு இரு பதவிகளில் ஒன்றையாவது பெற்றிருப்பார்கள்)
3) தி.மு.க. இலாபம் தி.மு.க.வின் தலையாய பிரச்சினை கனிமொழி விடுதலை. இதற்கு சென்ட்ரல் சப்போர்ட் இருந்தால் நல்லது தவிர,
( சீனாவின்
மாகாணத்தில் உள்ள செங் நகரம், சுற்று முக்கியத்துவ வாய்ந்த இட ள்ள தியான சதுக்கத்தில் தோறும் இன போட்டிகள் பல வண்ண வீசக் கூடிய கண்காட்சிகள் மிகவும் பிரசி இவற்றை தற்காக உல பல்வேறு இ இருந்தும் தி ஆயிரக்கண சுற்றுலா பய வருவர். இவ இருந்து பணி
பொக்கெட் (
திரு திரு
இங்கு அதிக
கள் படும்பா(
விட்டு, மின்ன விடுவதில் கி கும்பலை பி அதிரடி திட்ட இதன்படி சிஐ பயிற்சி பெற் அவர்களுக்கு
இந்த ரே
6) Ιόβ 6)
வம்பர் 77-23, 207 தின
தயாநிதி வேறு திகார் போகும் பாதையில் நிற்கிறார். அவரையும் திகார் பக்கம் சிபிஐ. தள்ளிக்கொண்டு செல்லாமல் தடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர் டிவியின் மிகப்பெரிய பங்குதாரரான தயாளு அம்மாளை குற்றவாளி பட்டியலுக்கு கொண்டுவராமல் சாட்சி லிஸ்டிலேயே வைத்திருக்க வேண்டும்.
4) தி.மு.க. இலாபம் கட்சி,
ழி விஷயத்தில் தியின் அக்
மாநிலத்தில் ஆட்சியில் இல்லை மத்தியிலாவது ஆட்சிப் அதனால் கிடைக்கும் சலுை இழந்தால், எந்தப் பகுதியிலும் செல்வாக்கும் இருக்காது (பேர s மு.க.அழகிரி வேலைக்கு
தவறுகளை
இரசாயனத் துறைக்கு அமைச்சராக் சகித்துக்கொள்ள, மன்மோகன் சிங்கால்தான் முடியும்)
சுருக்கமாகச் சொன்னால் மகத்தான பங்காளி நெருக்கத்தில் இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் இரு தரப்பும் ஆளையாள் கைவிட்டு விட முடியாது கைவிட்டால் இரு தரப்புக்குமே நஷ்டம் உள்ளது.
இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு பயமும் உள்ளது. கட்சியையும் மீறி கனிமொழி விஷயத்தில் கருணாநிதியின் அக்கறை இருக்கின்றது என்பதே அந்தப் பயம்.
இதில் அவர்களுக்கு என்ன பயம்? வேறு என்ன, அதாவது கருணாநிதியின் விரக்தி "கனிமொழியை வெளியே கொண்டுவர எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்” என்ற நிலைக்கு கலைஞர் சென்றுவிட்டால் என்னாகும்?
"நாம்தான் வீதிக்கு வந்துவிட்டோமே. எல்லோரையும் சந்துக்கு இழுத்து விடுவோம்” என்று கலைஞர் முடிவெடுத்தால், அந்த முடிவு டில்லிக்கு. " ஆளையே விழுங்கும் பூதமாகி" போகும். டில்லியில் இருந்தும் இரண்டொரு கூட்டாளிகள் சந்துக்கு வரவேண்டியிருக்கும்!
கடந்த வியாழக்கிழமை சிபிஐ. சிறப்பு நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதை அப்படியே விட்டுவிட, தி.மு.க.வாலும் முடியாது. காங்கிரஸாலும் முடியாது.
கறை
ஏற்
:"
இம்முறை திருத்திக் 20Trio:' ',
கும்பலும்
-ராய் பார்த்து ------ ந்தாவிட்டால்.
ம் வரும். இவர்களால் சுற்றுலா பயணி S கொஞ்சம், நஞ்சமல்ல. பணத்தை திருடி ல் வேகத்தில் அங்கிருந்து ஓடிச் சென்று ல்லாடிகள் இவர்கள். இந்த பிக்பொக்கெட் }ப்பதற்காக சீன அரசாங்கம் தற்போது ம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. வான் மாகாண பொலிசாரில் நன்கு ற பெண் பொலிசாரை தேர்ந்தெடுத்து
ரோலர் ஸ்கேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. லர் ஸ்கேட்டிங் உதவியுடன், மின்னல்
பிச் செல்லும் திருடர்களை துரத்திக்
JILGGAD
UDU U
சென்று பிடித்து விடுகின்றனர் பெண் பொலிசார். இதன் காரண. மாக தற்போது திருட்டு கும்பலின் அடாவடி குறையத் துவங்கியுள்ளதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் சுற்றுலா பயணிகள் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் அதிக வாகனங்களை இயக்கினால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும். இதனால் தான் ரோலர் ஸ்கேட் டிங்கை பயன்படுத்து கிறோம். எங்களின் இந்த திட்டம் புதுமையாக இருப்பதுடன் நல்ல பயனையும் தந்துள்ளது என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
لم
O9
Page 10
Page 11
"
ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுத்து வேறு சில விஷயங்களில் மனதை ஈடுபடுத்துவதாகவும், உடலுக்கு ஓய்வு உறக்கம் என்றிருந்தாலும் மனதை சஞ்சலமின்றி ஓய்வாக வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
Š
11 வயதில் மனைவியானது ரம் தெரியாத அவன் பின்ன இந்த வீட்டில் அவன் வக்கிர நடந்துகொள்ள
5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அதேபோல் இரவு உறங்க செல்வதற்கு முன் முழுதினமும் நடந்த நல்லவை
ஓய்வான மனநிலை மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் Nமூலம் பயம், மன அழுத்தம்
S
N Š R S
Š
போன்றவைகளிலிருந்தும் விடுதலை தீயவை என்று அனைத்தையும் தநதையை அ பெறலாம். இது நோயை மனக்கண்முன் கொண்டு வருவதன் கொட்டும் ம.ை Š . , , , - - - - - யில் @リ விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு மூலம் மனம் முற்றிலும் ಶ್ದಿ த த வழிவகுக்கிறது. ଗଭୀI($ର தூய்மைப் பெற்று ஆழ்ந்த உறக்கம் ':ತಿ ಅಣ್ಣ எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று உண்டாகும். Tia நிை தெரிந்துகொள்வது மிகவும் இசையானது மனதை வருடி கவேகமாய் அவசியம். லேசாக்கும் தன்மையுடையது. மறைந்தன.
மன அமைதிக்கு தியானம், விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, வெறி பிடித் Nயோகா செய்தல் மிகவும் ஒரு சில பாடலுக்கு நடனம் மாதிரி, யாராே நல்லது இது மனதை புரிதல் போன்றவையால் எத்தகைய இயக்கப்பட்ட புத்துணர்ச்சியாக்குகிறது. (UITSIT பிரச்சினைகளையும் சந்திக்கும் அதன் பின் பூ வகுப்புகளுக்கு செல்ல இயலாத அளவுக்கு மனம் பக்குவம் நடவடிக்கைகள் நிலையில் வாரம் ஒரு முறை யோகா அடையும் காமெடி படங்கள், அமைந்தன.
புத்தகம் அல்லது சிடி போட்டு சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் புத்திலாலைக
பார்த்துசெய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன
S
6
90T
d
Ձj]
D
(ÖT
U
앞_
6T
வி
UJ
9)
T
6T
U
6
மூலகாரணம் மனமே. எனவே அதிகாலையில் விழித்தெழுவது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
அதிகாலை 5 மணியளவில் எழுந்து
N
N
மனதில் கொள்ளவேண்டும்.
வி
L
9.
60
}9گى
60)
O
தி
U!
GT
நி
60)
G)
60)
N
S
à
۔۔۔۔۔
விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
உடல் ஆரோக்கியத்திற்கு
மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது என்பதை
அவனையே ப வித்யாவை தன் பூலான் தள்ளிய அப்படியே பின் சுவரில் மோதிய அடிபட்டு அம். அலறினாள்
மாதுசிங் பிடி புத்திலாலின் த கொத்தாகப் பி
ill
/
வங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும்
வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.
குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.
R ܛܔ ۔۔۔۔۔۔۔۔۔۔
வங்காய்ப்பூவின்
இழுத்த இழுப் தன் பிடியை வி பூலானை பயத் கவனித்தான்.
“நாயே. நாே நா.நா.யே! எ நீளமாகக் கத்தி முழங்காலை ம நெஞ்சில் இடித் | ஹக். என்ற எழ நெஞ்சைப்
ன்புறமாய்ச் ச விழுந்தான் புத் முடியைப் பிடித் பூலானின் கைய
ーニー ܓܔ
SSS SSqMSMS கொத்தாக மீதய
as a A龜.鮮 தலைமுடி. மருத்துவ குணங்கள்|ஜ. சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க r மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த பிடறி அடிப்ட்
முனகிக்கொண்ட வித்தியா, புத்தி
மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் அடிபட்டு விழு கொண்டவையாகும். "ஐயோ என் பு வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து கொல்லாதீர்கள் அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு oತ್ಲಿ இரவில் வெறும் கத்திக்கொண்டு வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும் கைகூப்பிக்கொ கோபபீபுக்களை வெங்காயத்தையும், பொடி புத்திலால் அரு யாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் அமர்ந்தாள். தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும். புத்திலாலுக்கு
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு போலிருந்தது வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து இடியில் உயிர் சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் கொஞ்சமாக வ மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும். வெளியேறிக் ெ ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து * போல பயம் ஏ பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு செத்துவிடுவே அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் பயம் வந்ததும் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக இழுத்துப் பிடிக்
முயல்பவனைப் கஷ்ரப்பட்டு தன் விரித்து எதிரே உருவத்தைப் ப அந்த உருவம்
பெண்ணா என்று நிச்சயம் பண்ண முடியவில்லை. ஆனால். ஆன இந்த முகத்தை
ul
நவம்பர் 7 25, 207 ܗܘ
தப்பாக்கிகளுடன் ஆட்களைக் கண்டதும் முகங்களை உள்ளே இழுத்துக்கொண்டன. வெளியே முற்றத்தில் புத்திலாலை நிறுத்திய பூலான் "டேய் நாயே, என்னைத் தெரிகிறதா?” என்று கத்தலாகக்கேட்டாள். புத்திலாலுக்கு இப்போதுதான் அது பெண்குரல் என்று புரிந்தது. அப்படிப் புரிந்த கையோடு அந்த முகம் தன் மனைவி பூலானின் முகம் போல இருப்பதாகத் தோன்றியது. கண்களைக் கசக்கிக்கொண்டு உற்றுப் பார்த்தான். சந்தேகமேயில்லை. புத்திலால் சடக்கென்று ஒரு காரியம் செய்தான். அப்படியே நெடுஞ்சாண்டை யாகப் பூலானின் காலில் விழுந்தான். "அய்யோ என்னை மன்னித்துவிடு தாயி, உன்னைக் கொடுமைப்படுத்தியது குற்றம் தான் தாயி நான் இ. இப்போது திருந்தி மனுசனாகிவிட்டேன் தாயி" கதறத் தொடங்கினான். "எழும்படா நாயே! நான் இப்படி எத்தனை தரம் மன்றாடியிருப்பேன். குழந்தை யைத் திருமணம் செய்த
"? வில்லருக்கும் - அவள்Uயாகக்
2. 64Mália) MÅ AM V0 VW649
# ಶಿಲ್ಲೀ ಶಿಲ್ಪಿ ನಿನ್ನು - 9ಣ ಶಿ! - OASajnai lágy ajga) éV0ie ്ഷേ Syst?y 9ay WAMG dang #ရှိမှုံ၊ ஏற்கனவே முரசில் முட்டப் 5 obtió 6WA3, A446 த புலி Asbalgs ab
p
ன்னைச்
6) IT O O O மிருகமடா நீ நாயே
வி நாயே!” என்
: VLVÛಹಿಣಿಕಿಣಿ / o:: SqeSeSeSeSeSeSekSS S S qqSSSSLSSSSTSLSSSLSSLSLSSLSLSSLSLSYSLSSSS SS S கிடந்த புத்திலாலின்
குறுக்காகக் கால்களை வைத்து கண்டதும் நின்றாள். ார்த்தபடி முதுகின் மையத்தில் ஒரு ர் கையால் காலால் ஊன்றி அழுத்தியபடி,
தள்ளலில் & புத்திலாலின் இடது ானடைந்து கையைப் பின்புறமாக பவள் பிடறி இ வேகமாக மடக்க, DIT... 6T6ölg) அந்தப் பிரதேசமே
.அதிரும்படி - ܗܪ܀" - ܀
யில் இருந்த "அய்யோ.அம்மா!" என்று
லை முடியில் - அலறிய புத்திலாலின் உடல் த்ெது பூலான் அடிபட்ட பாம்புபோல ஒரு பில் மாது சிங் * 2 துடிதுடித்து அடங்கியது. பிட்டுவிட்டு Ş ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ அப்படியே மயங்கிவிட்டான் தோடு புத்திலால் அவனது இடது கை
யே! டேய்ய்யப் மல்லா மட்டுமல்ல, மாதுசிங் ன்று உட்பட மல்லாவின் ஆட்கள் யபடியே தன் மூவரும் பூலானின் செயலை டக்கி அவன் நம்பமுடியாமல், திக் தாள் பூலான். பிரமை பிடித்ததுபோல சத்தம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பிடித்தபடி புத்திலாலின் கதறல் ரிந்து சத்தம் கேட்டு கிராமமே திலால் அவன் விழித்துக்கொண்டது. திருந்த யாருமே வெளியே பில் ஒரு வரவில்லையென்றாலும், லிருந்தது வாரிச்சுருட்டிக்கொண்டு
தம் வீடுகளுக்குள்ளேயே ணுக்கு இத்தனை அடங்கிக் கிடந்தனர்.
புத்திலால் கத்திய கத்தில்
நின்றான். பூலானும் வேற சற்று வேதனையில் அடங்கிய, ஒரு நிதானத்துக்கு ஒருந்த வந்திருந்தாள். லால் கீழே "கயிறு எடுத்துவா!" என்று ததும், தன்னுடன் வந்தவர்களில் நஷனைக் ஒருத்தனுக்கு கட்டளையிட்டாள்.
என்று புத்தியால் வீட்டுக்குள் ದಿ, K புகுந்ததில் இருந்தே பூலானின் 0ண்டும் ஓடிவந்து நடவடிக்கைகள் அனைத்தையும் கே மடங்கி பிரமிப்போடு கவனித்துக்
*జీ கொண்டிருந்தான் மல்லா!
தலை சுழல்வது 600 356 - ாக்கம் ப்போது, பூலான் கயிறு நெஞ்சில் பட்ட திறவாமலும் ???... எடுத்து வரச்சொல்லி கொஞ்சம் யாளம் புரியத் திணறுவதை ஆணையிட்டது கூட ஒரு ாய் வழியாக சித்தாள் தலைவி கட்டளையிடுவது காண்டிருப்பது ண்டும் அவன் முடியைக் போலவே இருந்தது. பட்டது கொத்தாகப் பற்றித் தான ஒருவன - னோ என்ற தூக்கினாள் வலிதாளாமல் அங்கிருப்பதையே பூலான் உயிரை அய்யூஆயோ என்று மறந்து போனாள் தானே க ܠ ܐܬܬܐ முனகிக்கொண்டு கைகளைக் தலைவி போல துணிந்து போலக் கூப்பி மன்றாடினான். *ܢܬ செயற்படப் பழகிக்கொண்டாள்
கண்களை அவனை நிற்கவைத்துவிட் அதைப பாரதது மலலா
நின்ற அவன் ಸ್ಧಿತಿ: பொறாமைப்படவில்லை. ார்க்கான். 線 :::::-- மாறாகப
? o:ש பெருமைப்பட்டுக்கொண்டான். அவனால் போனாள் பூலான். கயிறு கொண்டு வந்தவனிடம்
வித்யாவின் கூச்சலாலும், "ம்.இவனைக் கட்டி ய்கள் குரைத்ததாலும் - இழுத்து வாருங்கள ல. ܢ தங்கள் வீடுகளில் இருந்து உத்தரவிட்டாள்.
இதற்கு எட்டிப்பார்த்த சில முகங்களும் (திருப்பங்கள் தெட்டும்.)
என்று
Page 12
GIDü GöğGugölg-UNGUğu
தமிழ் LT
பணி எதிர்
கிட
கன்னடத்தில் என் முதல் படம் ஜோஷ் ரிலீசான பிறகு எனக்கு அங்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுதீப்புடன் நடித்த 'விஷ்ணுவர்த்தனா ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்து கணேஷ் ஜோடியாக ரோமியோ’ படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுடன் நடித்த படம் ரிலீசாக உள்ளது. தமிழில், சமீபத்தில் கார்த்தியுடன் நடிக்க கேட்டனர். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் என்றார்கள். மேலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றார்கள் கிளாமர் எனக்குப் பொருந்தாது என்பதால் அந்த வாய்ப்பை மறுத்து
ஹற்மானின் நான்கு மெட்டுகள் ரசிகர்கள் அத்தனை சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள் தமிழ்திரையின் புதுமைப்பி பனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹற்மானும் ஏலேலோ என்ற படத்தில் இணை பாற்ற இருந்தார்கள். இந்தப் படத்துக்கான அறிவிப்புகள் வெளியானபோே பார்ப்புகள் உருவானது யார் கண் பட்டதோ அந்தப் படம் அப்படியே ப்பில் போடப்பட்டது. அந்தப் படத்துக்காக ரஹற்மான் இரண்டு அற்புதமான பூன்களை அப்போது போட்டுக் கொடுத்திருந்தாராம் பார்த்தீபனிடம்
இதற்கிடையில் வித்தகன் படத்தின் மூலம் தனது ரசிகர்களை எப்படியாவது திருப்தி படுத்தவேண்டும் என்று முயற்சித்து,
செவன் சேனல் நாராயணன் தயாரிப்பில் மிகப்
பிரமாண்டமாக அந்தப் படத்தை இயக்கியிருக்கும் பார்த்தீபன் கிறிஸ்மஸ் வெளியீடாக அந்தப்
படத்தை வெளியிட இருக்கிறார்கள்
வித த கனி படத் தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் நடிப்பதாக
இருந்த அன்னக்கொடியும் கொடிவீரனும் / படத்திலிருந்து தவிர்க்கமுடியாத / காரணங்களால் விலகிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித் து இருகிறார் பார்த்தீபன்
இதறி காக ஏ.ஆர் ரஹ மான மேலும் இரண்டு புதிய டூயூன்களை இந்தப் படத்துக்காக கம்போஸ் செய்து கொடுத்திருகிறாராம் ஆக மொத்தம் பார்த்தீபன் கையில் நான்கு டுயூன்கள் இந்த
நான்கு டுயூன்களுக்கும் முதலில் பாடல்களை ஆ எழுதி முடிக்க வேண்டும் என்பதில் பார்த்தீபன்
முழு மூச்சாக ஈடுப்பட்டிருகிறார் என்கிறார்கள் ஏலேலோ ஒரு இசைக்காவியமாக உருவாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
கோடிக்கு ஆசைப்படும் நடிகர்கள் கா
ட்டு சந்தில கணக்கிட்டால், மிக மிக தி சிக்கின முரட்டு சின்ன பட்ஜெட்டில் தான் படம் C ᏓL ᎥᎱᎢ60Ꭰ60Ꭲ , ம்பவும் எடுக்க முடியும். ஆனாலும் தெலு முடியாம திணறவும் பெரிய மனசு பண்ணிய தகிட த இயலாம தடுமாறிய ஸ்கர் ரவிச்சந்திரன் ஐந்தரை எழுந்தது "లైరోలో காடி வரைக்கும் தாராளம் ஆகிறது நிலைமை காதலில் காட்டினாராம். ஆனால் நடித்துள் விழுந்தேன் படத்தின் முதல் பத்து நாட்களிலேயே கெளரவ மூலம் கிடுகிடுவென இந்த பட்ஜெட்டை கிராஸ் இசை பூ உச்சாணிக் கிளைக்கு பண்ணிவிட்டாராம் அறிவழகன். ၈ñjါ போன நகுல், அதன்பின் இதற்கு பிறகு இன்னும் E ஒரு கோடி, ஒன்றரை ஐந்து கோடியை இந்த :
காடி என சம்பளத்தை படத்தில் முதலீடு செய்தால், ! 3ud உயர்த்தியதால், அது நகுலுக்கும் Září தயாரிப்பாளர்கள் அறிவழகனுக்கும்தான் தயார்பு யாருமே அவர் பக்கம் இலாபமாக இருக்குமே LITബിബ്ലെ, தவிரஇ எந்த வகையிலும் '
திடீர் வெற்றிடத்தில் இன்டஸ்ட்ரிக்கு பிரயோசனம் :) ) சிக்கிக் கொண்ட நகுல், இல்லை என்று முடிவு காதலர எப்படியோ ஒஸ்கர் செய்த ரவிச்சந்திரன், காதலர
ரவிச்சந்திரன் தயாரிக்கும் பிறகு பார்க்கலாம் | LILLP की ஒரு படத்தில் கமிட் வெயிட் பண்ணுங்க நடக்கும் ஆனார். இந்த படத்தை என்று படப்பிடிப்பையே ஆணத ஈரம் பட இயக்குநர் நிறுத்திவிட்டார். கடந்த g-1995 அறிவழகன் இய்க்கிக் சில நாட்களாக கண்ணிரும் தெலுங் கொண்டிருந்தார். கம்பலையுமாக ஒளல்கர் தமிழுக் நகுல் படத்தின் பிலிம்ஸ் வாசலில் தவம் வருகிே : கிடக்கிறாராம் நகுல். இயக்கு
வியாபாரத்தை -
(33. It bluitdiggida) ப்புக்கு மட்டும் சொல்லால் இருந்தார் . இல்லாமல் இன்னெ
லம்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
வெங்கட்பிரபு மற்றும் அவரது தோழர்களுக்கு நெருங் இருந்த சோனா, அவர்களை நம்பி சில படங்களைய அது போதாதென்று வெங்கட் பிரபுவுக்கு ஒரு படத்ை அட்வான்சும் கொடுத்தார் நிழல் சலனம் என்பார்க வெங்கட்பிரபுவின் நட்பு வட்டத்தில் நிழலாக
கொண்டிருந்த சோனாவின் மனசில் சஞ்சலமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
இனிமேல் சோனாவுக்கு படம் இயக்கப் போவ முடிவெடுத்த வெங்கட்பிரபு சோனாவிடம் வாங்கி திருப்பி தருவதாக உறுதியளித்தார். அதன் பின் பெறப்பட்டு வெளிநாட்டுக்கும் சென்றுவிட்டார் ே
தமிழ் கைவிடாது - 6 உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், யே படங்களில் நடித்தவர் வினய், தற்போது மாதேஷ் இய படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது, இயக்குனர்கள் படத்தில் நடித்தும் தொடர்ந்து படங்கள் எனது துரதிர்ஷ்டம். சில நல்ல படங்கள் வந்தது. ஆ தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் படங்களில் நடித்தேன். தமிழ் சினிமா திறமையா6 கைவிடாது என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அந்த வின் போகவில்லை. மாதேஷ் இயக்கத்தில் இப்போது படத்தில் நடிக்கிறேன். காமெடி கலந்த அக்ஷன் எனக்கு நிச்சயம் திருப்புமுனை தரும் படமாக அ6 மீண்டும் தமிழ் ரசிகர்களை வெற்றியுடன் சந்திப்பேன்.
സ് 7 0 0.1
Page 13
டுகள் (இரகசிய வி
ன் புதுமைப்பித்தன் பத்தில் இணைந்து வளியானபோதே
யே
கடந்த 7ஆம் திகதி உலகநாயகன் கமலஹாசன் தன கொண்டாடினார். முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள்
பிறந்தநாள் பாராட்டுக்கள் கமலுக்கு குவிந்தன.
வாழ்த் திய அனைவருக்கும் கட்
விருந்தில் அளித்திருக்கிறார்.
நடிகர் விஜய் உள்ளிட்ட
கலந்துகொண்டிருக்கிறார்
பார்ட்டியின் இடை விஜய்யை அ நடனமாட ே கேட்டிருக்கிற உறைந்துபே சுதாகரித்துக் SIL 55LDITE G3L u ITL li tq(
-L ز6bJ(U[9 ஆடி இரு பிறந்தநா J5 L 60TLDIT LQ வாழ்வில் ப έ5(5600TLDIT35 கூறப்படுகிறது
கமல் :
கமல் இயக்கி நடிக்கும் "
காதலர்களை பதில் நிர்ே ஐ
நடிக்கிறார். அவர் கூறியது.
. நான் வளர்ந்திருந்தாலும் ஒவ் திருத்தும் காலத்திற்கும் இந்தியா வரு
முரளியின் மகன் போபோ சசி இசை
| LLD
தெலுங்கில் பூமிகா தயாரித்த மீது எனக்கு மிகுந்த நேசம் தகிட தகிட படம் தமிழில் துள்ளி அலுவலகத்திலிருந்து என்6ை DJ. எழுந்தது காதல் என்ற பெயரில் டப் கொண்டார்கள் ஹொலிவூட்
ஆகிறது. இதில் ராஜா, ஹரிப்பிரியா படத்தில் நடிக்க வாய்ப்பு வ நடித்துள்ளனர். பூமிகாவும், அனுஷ்காவும் இருக்குமோ அதுபோல் இரு கெளரவ வேடத்தில் நடித்துள்ளனர். என்னை தேர்வு செய்தீர்கள்" iன். சை அமைப்பாளர் (சபேஷ) உட்பட தனிப்பட்ட முறையிலு
எந்த கேள்வியும் நான் கமலி - கேட்கவில்லை. அவரது
சன்னையில் நடந்தது. ” படத்தில் நடிக்க வாய்ப்பு இயக்குனர் சேரன், ஏ.வெங்கடேஷ், அமைந்தது என்னுடைய தயாரிப்பாளர் டி.சிவா, இசை அதிர்ஷ்டம்தான்.
- - - அமைததுளளர. శి L JITL 6D
அமைப்பாளர் தேவா, ரீகாந்த் ஏற்றுக்கொண்ட
வெளியீட்டு விழா
V
தேவா, சபேஷ் முரளி உட்பட வேலையை பலர் கலந்துகொண்டனர்.
காதலர்களை பார்த்து காதலர்கள் திருந்தும் 15 முதல் 2
படம் காதலின் பெயரா நடக்கும் தவறுகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டும் படம் தெலுங்கில் ஹிட்டானதால் தமிழுக்கு கொண்டு வருகிறோம்" என்றார் இயக்குனர் ரீஹரி நானு.
மணிநேரம்
6) 160). Τ 35LO6 உழைக்கிற
த்த சுந்தறி டும் சொல்லால் அடித்த சுந்தரியாக ல்லாமல் இன்னொருவரும் அவ்வாறு
களுக்கு நெருங்கிய தோழியாக ல படங்களையும் தயாரித்தார். க்கு ஒரு படத்தை இயக்கித்தர ஸ்னம் என்பார்கள் சினிமாவை. தில் லாகவே நடமாடிக் ாசில் இப்போது சலனமும், ன்டிருக்கிறது.
யக்கப் போவதில்லை என்று ாவிடம் வாங்கிய அட்வான்சை ர். அதன் பின் வழக்கு வாபஸ் ஈன்றுவிட்டார் சோனா
a ாது - வினய் கொண்டான், மோதி விளையாடு, ாது மாதேஷ் இயக்கும் “மிரட்டல்" கூறியதாவது, தமிழில் பெரிய ாடர்ந்து படங்கள் அமையாதது கள் வந்தது. ஆனால் அவை ட்டது. அதனால் தெலுங்கு னிமா திறமையானவர்களை இருந்தது. அந்த நம்பிக்கை கத்தில் இப்போது “மிரட்டல்" கலந்த அக்ஷன் படம். ரும் படமாக அமையும். பன் சந்திப்பேன்.
。7-2cm 2の7
ருந்து து பிறந்தநாளை வெகு சிறப்பாக
என எல்லோரிடமிருந்தும் இந்நிலையில், தன்னை மல் ஒரு இரகசிய இந்த விருந்தில் பல நட்சத்திரங்கள் ர்கள்
யே திடீரென கமல் ழைத்து தனக்காக வேண்டும் எனக் ார். அதிர்ச்சியில் ான விஜய் சற்று
கொண்டு பின்னர் 5 சில ஸ்டெப்களை நக்கிறார். கமலும் / ன் இணைந்து / நக்கிறார். கமலின் 1ளன்று விஜய் யது அவரது மறக்க முடியாத ருக்கும் என
விஸ்வரூபம்
பூஜா குமார் நியூயோர்க்கில் வொரு கோடை வேன். இந்தியா உண்டு. கமல் ன தொடர்பு
ஸ்டார் டாம் குரூஸ் ந்தால் எப்படி
ந்தது. "எதற்காக
சியாமின் தாண்டவம்' உருவாகிறது என்றார் டெம் இயக்குனர் விஜய். மேலும் அவர் கூறியதாவது,
தெய்வத்திருமகள் ரிலீசுக்குப் பிறகு மீண்டும் விக்ரமுடன் இணைகிறேன். இதில் அவருக்கு இரட்டை வேடமா என்பது சஸ்பென்ஸ். ஆனால் இதுவரை அவரது சினிமா வாழ்க்கையில் இப்படியொரு படம் செய்ததில்லை என்று சொல்லலாம்.
அக்ஷன் த்ரில்லர் படம். விக்ரம்
ஜோடியாக அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர். யு.டி.வி மோஷன்
பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அடுத்த மாதம் முதல் ஷட்டிங் நடக்கிறது.
Page 14
எண் ஆரூயிர் மகளே! ஐந்தாண்டு கடந்துவிட்டவளே-உன் ஐயன் அன்பாய் ஒரு வாழ்த்தை அரவனைத்துச் செல்ல உன்னருகில் இல்லையே!
缀 மகளே உர்ை தந்தை மன்னரிக்க முடியாத மகாபாதகன் - இருப்பினும் மனம்கணிந்து உன்னை வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை இமனம் உருகிப் பெற்றசெல்வம் அல்லவா நீ.
ழி பேசிய உனையே எனக்குத் தெரியும் மல்ரீநிதுபேசுமி'உன்மொழியைக் கேட்கத் துடிக்கிறது மனம் 1963ş6) வண்டுகின்றேன் மன்றாடித் தவிக்கிறேன் உன்னோடு மனம் கனிந்து மகிழ்ந்து வாழ்வதற்காய்.
சிங்காரச்சீமையிலே செல்வங்களைச் சேர்த்துவைத்தேன் சீரோடும் சிறப்போடும் உனை வாழவைக்க விழைந்தேன் சிரித்து நிற்கிறது உலகம் அறியா உன் வயதில் சீர் கெட்ட செயல்களை நான் செய்தமையால்.
சென்ற பிறந்ததினம் உனக்கு நினைவாய் உள்ளதா? சொன்னதெல்லாம் செய்து தந்து - உனைச் லிசாக்க வைத்து செழுமையாக்கினேனே - உன் சொர்க்கமே நான் தான் என்று இருந்தாயே!
төрөопурчтөр சென்றுவிட்டேனே இடைநடுவில் -எண் 6geయిp68er எண் மாற்றுத்தாயே - தினம் தினம் 2 • ** "%ہر
s சொல்லிச் சொல்லி அழுகின்றேன் - இறைவனிடம் செல்லாமல் வளர்ந்த உனைச் சிறப்போடு தாங்கும்படி.
சிறைச்சாலையில் இருந்தாலும் - உனை சீரோடும் சிறப்போடும் வாழவைக்க - என் சீரிய ஆண்டவரை தினந்தோறும் வேண்டுகிறேன் சீக்கிரமாய் வருவேன் உன்னிடத்தில்.
s
ஐந்தாண்டு பிறந்தநாளை - உன் ஐயன் இன்றிக் கழித்த எண் மழலையே ஐயம் கொள்ளாதே! உன் ஆறாண்டுப் Dfb55Tefe's -9 adrC3aoTITGS ஐக்கியமாகிக் களிப்பேன் கண்ணிர்
U துடைக்கும் கடவுளின் கருனையால்.
ஐக்கியமாவேன்!
அன்பு என்ற வ
நிகரேது. அதனால்தா பெருழையை எடுத்துக் திருவள்ளுவர் அன்புலி தனி அதிகாரமே எழு அன்பில் இடைவெளி உறவுகளுக்கிடையில் வினை ஏற்படுகிறது. 1 பலவீனமடைகின்றன. அன்பின் மூலமாக மL முடியும். பிறருக்காக மட்டும் அன்பாகிவிடா நேசிக்கத் தெரிந்தவர் மற்றவரை நேசிக்க மு தெரிவித்துள்ளனர் அ தூய அன்புடன் உ மான உறவை உருவ காட்டுதல், அக்கறை புரிந்து கொள்ளல், ம பாராட்டுதல், ஏற்றுக் ( நம்பிக்கை வைத்தல் பண்புகள் வேண்டும் ( ஜான்கிரே.
அன்பிலும் பல வ இருக்கிறது. நட்பு, கா அன்பு இருக்கிறது. எ விட்டுத்தரமாட்டேன் எ னமான அன்பு, ஒரே பார்த்து வருவது செய அன்பு, தியாகம் செய் தன்னலமற்ற அன்பாகு என்பது ஒன்றிணைக்கு இரண்டு தனித்தீவுகை 9 B6)||JLJT6) b. Lu (UPCI யாது அன்பு சிறைப்ப இணங்காது, துக்கத்ை தன்மையுடையது அன் அக்கறை செலுத்து அன்பின் மற்றொரு ப சின்னச் சின்னத் தேை
1.
காத்திருப்புக்கள். காத்திருக்கிறேன் நிபந்தனைகளற்ற என் நேசம் உனக்குள் விளைவித்த மாற்றங்களை உணர்வதற்காக காத்திருந்தேன். புரிதல் என்பது மனதிலி மகிழ்வைக் கட்டி ரசனைகளைப் பரிமாறி சோதனைகளையும் வேதனைகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் என நீ புரிந்ததற்காக காத்திருந்தேன். எனக்குள் வாழும் உண்ரிைடம் மனசிற்குள் பேசியவற்றை உண்முன்பேசி மனதின் கனம் பகிரும் அந்த தருணத்திற்காக,
0ேகம், அரிஸ்ரலை.
கடல் O 5L6) தனக்குள்
துமைகளை
இறத்திருப்பது
யாரும் A uT த்துவிடக் கூ
மா.ஞானராஜ்,
என்பதற்காக 6 on
லும் ஆழமான கவனட அவற்றை நிறைவேற்ற அக்கறையாகும். மற்ற முக்கிய விஷயங்களி செலுத்தி, சோகத்திலு அவர்களுக்கு உங்கள்
எப்போதும் தருவது அ
அகதிக் கொட்டில்களில் சந்தித்த
த்துமாதம் சுமந்து பெற்றதாயே *8.
என்பது மூன்றெழுத்து ஆனால் அதனை உன்னுடன்
அன்பு, umıb
ஒப்பிடும் போது பல
ன்ெனும் வார்த்தைக்கு அகராதி உண்டு - ஆனால்
சத்திற்கு அகராதியே
இல்லை.
எஸ்.றதீஸ்கரன், யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி.
எழுத்து.
அன்பாகும். எவர் ஒருவர்
அன்பின் பரிசாகும். நம்புதல்
ார்த்தைக்கு - ۔۔۔ ۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ - ன் அன்பின் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது ஏற்படும்போது அன்பு தானாக கூறும் விதமாக வெறுப்பவர் மீதும் அக்கறையை மலர்ந்துவிடும். நேர்மை, டைமை பற்றி செலுத்துகின்றனரோ அவரே ஒழுககம, உண்மையாயி தியுள்ளார். அன்பின் சிகரமாவார். ருத்தல் போன்றவை வில்தான் புரிதல் இல்லாதவர்கள் மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை
பிரி சேர்ந்து வாழவே முடியாது. ஏற்படுத்தும் பணபுகளாகும பந்தங்கள் துணைவர் மற்றும் மற்றவர்களின் கணவரின் நடத்தையை அதனை உரிமைகள், ஆசைகள், தேவை- 臀 ಸ್ಖತಿ॥ டுமே சரிசெய்ய களை அறிந்து நடப்பதும், சநதேகப 'ಸ್ತ್ರ್ಯ இரக்கப்படுவ அவற்றை மதித்து அவருக்கு குடும்பத்தில் சந் தாஷம
ரகக gôl மே புரிந்து கொள் ளல் கூடுகிறது. ஒருவரை புரிந்து து. தனனை உதவுவதுமே புரநது கொண்டு அப்படியே ஏற்றுக் களால் மட்டுமே ஆகும் புரிந்து கொள் ஞ Dடியும் என்று ※ றிஞர்கள். அக்கறை செலுத்துவது உணர்வுப்பூர்வ என்பது அன்பின் மற்றொரு ாக்க அன்பு படிநிலை, சின்னச் கொள்ளல், சின்னத் தேவைகளிலும் தித்தல், ஆழமான கவனம் செலுத்தி கொள்ளல், அவற்றை நிறைவேற்ற போன்ற 7 உதவுவதே அக்கறையாகும். என்கிறார் மற்றவர்களின் முக்கிய விஷ
யங்களில் கவனம் செலுத்தி, ᎧᏡᎠᏑᏴ சோகத்திலும் உடனிருப்பது தல் சார்ந்த | அவர்களுக்கு உங்கள் ன்னுடையது ஆதரவை எப்போதும் தருவது ன்பது வெறித்த அக்கறை மிகுந்த அன்பாகும்.
பின்னணி பல்பூர்வமான 6) gl 5ம். அன்பு
நம் மனோபாவம். ள இணைக்கும்
லுத்தினாலும் பணி AA A AA டுத்தினாலும் GAMMÓlat த வெல்லும்
TLĮ. தல் இல்லாததால் எத்தனையோ காள்வது உண்மையான துவது என்பது குடும்ப உறவுகள் ன்பாகும். ஏற்றுக் கொள் டிநிலை. சிதைந்திருக்கின்றன. மற்றவர் ல் என்பது தவறுகள் உள் வைகளி உங்களை புரிந்துகொள்ள ட்ட எல்லாவற்றையும் அனு ம் செலுத்தி வேண்டும் என்று எண்ணுவதற்குப் தித்தலை குறிப்பதல்ல.
உதவுவதே பதிலாக முதலில் நீங்கள் றைகளை மன்னிப்பதாகும். வர்களின் மற்றவரை புரிந்துகொள்ள றைகூறுவதை
ல் கவனம் முயற்சிக்க வேண்டும். மனைவி கவிடுங்கள், மகிழ்ச்சியுடன் ம் உடனிருப்பது கணவரை மதிப்பதுபோலவே - ருங்கள். மன்னிப்புக் ஆதரவை - கணவரும மனைவியை மதித்தால் களுங்கள். மகிழ்ச்சி }க்கறை மிகுந்த குடும்பத்தில் பிரச்சினையே பருகும்.
இல்லை. நம்பிக்கை என்பது
لم . காலம் பார்த்து வயலில். விதைத்த விதை பின்பு
LJở60)ƏFÜ LJ3560DLDULJIT60T SQuuss360)3560DLU
வேதனை தோற்றுவிப்பது போல்.
O இங்கிதம் பார்த்து சிறுபிள்ளை
மீளக்குழ யேறவில்லை மனதில் விதைத்த கல்வி.
இன்றும் மனதை எத்தனை கூறு போட்டாலும் - கல்வி விழயல் காலத்தால் அழியாது.
အံစ္းဇံၾင်္ဂါမစုံဏat 궁 நிலத்தில் பற்றற்ற நிலையில் வேர்கொண்ட மரம் எங்களுககு é மழை நீரால் அடித்துச் செல்வது போல். அழுதுவழக்கும் 33 மனதில் விருப்பமின்றி கற்கின்ற கல்வி சம்பூர்ப்பிரதேசமே குலு மனதில் நின்று நீங்கிவிடும்
எங்கள் சொாக்கபுரி உழி கொண்டு செதுக்கிய சிற்பம் விழுதுவிட்டு நிலைத்து நிற்பது போல். வளாநத ஆலமரம் 6 எழுத்தாணி கொண்டு எழுதிக் கற்கும் கல்வி. போன்ற 哈 காலத்தால் அழியாதது. எங்கள ஆழகாபுரி கற்கக் கசடறும் கல்வி தன்னை
நாங்களில்லாமல் f S) இராப்பகலாக அயராது கற்றிடுவாய் அழுதுவழக்கின்றது. 198 நிறைவான மனதுடன் நீ பயிலும்
ஏட்டுக் கல்வி காலத்தால் அழியாது. లై్యూ 臺 கடும், காற்றிலும் பறக்காது. சனையூர 哈 கொடும் மழையிலும் கரையாது
,நெடுந் தீயிலும் எரியாது நீகற்ற கல்வி ارتح5
காலத்தால் அழியாதது.
கேப்ரல் ഉ5U(a W. WALAY 4 ஆவa இலங்கை வைத்தில் படைப்பிரிவு, வசாவிலn^ன்.
நவம்பர் 17-23, 207
Page 15
5(56T60 ᏞᏝᏓᏗ ]l6ᏈᏍ6u) , ᎧᏧᎧᏡ260Ꭲவரும் உபயோகிக்கிறோம். நாளுக்கு நாள் புதுப் புது வசதிகளை அறிமுகப்படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கியமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரி யாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம். மடிக்கணினியில் இணைய இணைப்பு இருக்காது. அது
இணைய இணைப்பு இல்லாமல்
போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.
ஒப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ் சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஒன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளை யும் நாம் இன்டர்நெற் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.
இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offine Google Mail Glor6öïgol (5L'éfl6Duu உங்கள் உலவியில் இன்ஸ்டோல் செய்யுங்கள்.
இந்த நீட்சியை உங்கள் உலவி யில் இணைத்தவுடன் ஒரு புதிய ரேப் உருவாகும் அல்லது நீங்களே ஒரு ரேப்பை உருவாக்குங்கள்.
இப்பொழுது புதிய டேப்பில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail (3(5 d5(gib 956) கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ Open g(5lb 956) Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும். இந்த விண்டோவில் கீழே பகுதி ܢܠ
வைரஸ் தாக்கிய பென்டிரைவில் கோப்புகளை மீட்டெடுப்பதற்கு
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். திேல் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை.
வெவ்வேறான கணினிகளில் メ
உப யோகிப்பதால் வைரஸ்கள் சுல பமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் கோப்புகளை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கபட்டு விடும் கணினியில் பென்டிரைவை Open செய்த்ால் எந்த
கோப்புகளும்
黎 இருக்காது.
வெறு-ை மயாக இருக்கும். ஆனால் properties சென்று
பார்த்தல் கோப்புகள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான் தகவல்கள் இருந்தால் எப்படி அந்த கோப்புகளை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவதற்கு ஒரு வழி உள்ளது.
யில் உங்களின் மின்னஞ்சல் ஐ.டி காட்டும் அதில் எந்த ஐ.டிக்கு நீங்கள் ஒப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் Continue
ავle
gie aproach to eral Signin
LELE ELLL ELL LELEL L LEECL ELLS LLM LLLLS CLLL LLL LLLL EEELLL LLLLLL be az G2-ai sza
o space 'sé$3'Sérfisgabytes (and cou:hnq1 %es storags
Gmail
maiபயன்படுத்த.
அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐ.டிக்கு வந்த அனைத்து ன்னஞ்சல்களும் காட்டும்.
இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே,
மேலும் ஒன்லைனில் உள்ள MoveLabel-Mute-Report Spam-Print-Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஒப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. 356ir ep6) b Chat History dial பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொரு N ளையும் ož கஃபீல் இன்ஸ்ரோல் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணினி யிலேயே சுலபமாக செய்துவிடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த கோப்புகளை மீட்டு எடுக்கலாம்.
1முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2. Start, Run, CMD, Enter கொடுக்கவும்.
3.இப்பொழுது இபன்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது எனப் பாருங்கள். My Computer
N
செல்வதன் மூலம் கண்டறியலாம். 4. உதாரணமாக E! X டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம். அதற்கு நீங்கள் E என கொடுத்து Enter அழுத்தவும்.
5. attrib - S -h /s/d *.* 6T60T 6.0LL" செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். நீங்கள் சரியாக கொடுத்து உள்ளிர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள். சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள். உங்களுடைய கோப்புகள் அனைத்தும்
திரும்பவும் வந்திருக்கும்.
வம்பர் 77-23, 207 தின
இறைவன் தன்னோடு உரையாடு வது போன்ற நினைப்பே வருகிறது.
தனக்குள்ளே தானாக நிறைந்து நிற்கின்ற ஆத்ம வடிவத்தைக் கோயி லிலே போய்த்தான் காணவேண்டும் என்பதில்லை.
பகலிலேயும் காணலாம். இரவிலேயும் காணலாம்.
இப்படி ஈஸ்வரனோடு கலந்துவிட்டவனைக் குளிர் நெருங்காது. நல்ல பனிக்கட்டியில் அவனைத் தூக்கிப் போட்டால் கூட, அது அவனைத் தொடாது.
வெயிலிலே தூக்கிப் போட்டாலும் கூட, அவனைச் சுடாது.
மனையிலே தூக்கிப் போட்டாலும் கூட, அது அவனை நனைக்காது. காரணம், அந்த இறைவனோடு கலந்துவிடுகிறான். தான் ஒரு
மாமிசப் பிண்டம் என்பதையே அவன் மறந்துபோகிறான். :::::::::::::::::::::
தான் ஒரு மனிதன் என்கிற உணர்வே
பாசம் உண்டு மனைவி மக்கள் உண்டு என்கின்ற எண்ணங்கள் அடிபட்டுப்போகின்றன.
அவன் எனக்குத் துரோகம் செய்துவிட்டான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் என்னோடு சண்டைக்கு வருகிறான். இவன் என்னோடு போட்டி போ
என்ற எண்ணங்கெ ஒன்றியவர்களுக்கு வருவதே இல்ை இந்த ஈடுபாடு முடியுமா? நடக்கக்
வீட்டில் இருந்துகொண்டே காணலாம்.
அறிந்தோம். தெய்வம் உயிர் உலகம் அதன் வடிவம். உலகம் தெய்வந்தான்; உலகத்துச் செய்கைகளெல்லாம் தெய்வத்தின் செய்கைகளே, உலகத்தின் நடைகளிலும், வழிகளிலும் தெய்வத்தை உணர வேண்டும்.
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்களாவர். வையமெல்லாம் தெய்வ வலியின்றி வேறில்லை
தெய்வம் நீயென்றுணர். வலிமையுடையது தெய்வம் - நம்மை வாழ்ந்திடச் செய்வது தெய்வம் உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவாதொன்றில்லை.
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மன்றியிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்.
தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்.
பொய்யில்லா வாழ்க்கை உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் 2) 66.
என்றார் வள்ளுவனார். நீ குடிக்கலாம், கூத்தியார்
- s வைத்துக்கொள்ளலாம்; சூதா41NPNG எந்தப் பாவங்களை
நீ செய்தாலும் கூட, நீ கடைப்பிடிக்க வேண்டிய ஒரே
ஒரு நியாயம், பொய் சொல்லாமல் இருப்பது
எல்லாவற்றிலும் உண்மையே பேசுவது என்று முடிவு கட்டிக்கொண்டால், இந்தப் பாதங்களில் ಸ್ಧಿ' நீ விடுபடுவாய் என்கிறது
D. இந்தியாவில் மிக அரிதாகக் காணப்படுவது உண்மை பேசுவது!
அதிலேயும் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவுக்கு வந்த பிற்பாடும், அரசியல்வாதிகள் என்போர் பொய்யே பேசுவது என்று கங்கணம் கட்டிக் 3. கொண்டிருக்கிறார்கள். - அவர்களைப் பார்த்துச் சாதாரண
ம், சராசரி மனிதர்களும்
து என்று ஆரம்பித்து
ங்கள் வரையிலேயும் எல்லா களிலுமே பொய் பேசுவோர் ரித்திருக்கிறார்கள்
கிற துன்பங்கள்தான், பஞ்சமா
பாதகங்களிலேயே மிகப்பெரிய
Page 16
கடந்து வந்த கால் நூற்றாண்டுகால சர்வதேச குறமைகள் இன்னும்தான் கிரிக்கெட் உலகில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்றால் என்கிறார்கள். இவரது கால அவர்கள் சச்சின் டெண்டுல்கார், பிறைன்லாறா, கிரிக்கெட் பல மாற்றங்களு ஜக்கஸ் கலிஸ், மற்றும் ரிக்கிபொன்ரிங் நால்வரும் இதெல்லாவற்றையும் ஜீரணி தான் என்கிறார்கள் விமர்சகர்கள். இவர்களுள் லாறா காலடியை முன்நோக்கி ை ஒய்வுபெற்றுவிடடார். சச்சின் பற்றி இப்போதைக்கு அடிப்படையில் அணி வீரர்க
எதுவும் கூற முடியாது. இதேவேளை ஏறத்தாழ தமது ஓய்வு காலத்தை எட்டிவிட்ட கலிஸ்?ம், பொன்ரிங்கும் 3"* * ற்போது நடை
போட்டித் தொடரில் நேரெதிரே நின்று போராடுகிறார்கள் தெரிவு செய்யும் சூழலில்
ஆனால் இன்று அவர்கள் இருவரும் அந்த நாள் பல வீரர்கள் தட்டுப்பட்டுப் ( மாதிரி இல்லை. உடல்நிலைப்பாதிப்புக்கள், இதனால் ஆதங்கப்படும் அணித்தலை வேகங்கள் குறைந்தேவிட்டன. ஆனால் இருவரதும் இருந்திருக்கிறார்கள் என்கிற ஓர்மம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. லாறா, குரோனிய போன்ற உன்னத சச்சின் கவர்ச்சிகளும் இவர்களிடம் இல்லையாயினும் சில வீரர்களும் ஆட்டநிர்ண செயற்படும் திறமை என்பதாலேயே இன்றுவரை யில் அடிபட்டுப்போக, அந் நிலைத்திருக்கிறார்கள். ஐக்கிஸ் கலிஸ் பற்றிக் கூறும் வாழ்ந்திருக்கிறார். அதுமட்டு போது, இன்றைய தென்னாபிரிக்க கிரிக்கெட் கலீஸ் எனும் இருந்துமுள்ளார். ஏறத்தாழ பாறையின்பலத்தில் நிற்கிறது என்கிறார்கள். அதேவேளை கிரிக்கெட் போட்டிகளிலும் 1 அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஊடறுத்துப் பாயும் ஓட்டங்களைக் குவித்த இவ கூர்வாளாக பொன்ரிங் இருக்கிறார் என்கிறார்கள். ஆட்டக்காரர். -
கலிஸைப் பொறுத்தவரை அவரது உண்மையான மறுவளம் எல்லாவகைய
N ஆட்டநிர்ணயச் சதி சிக்கிக்கொண்ட மூன்று பாகி வழக்குகளும் நடந்து குற்றவி சிறைத்தண்டனையும் வழங்க பேரங்களுக்குத் தரகராக இ தண்டனை வழங்கியிருந்து - நிர்வாகிகளிடம் ஒரு விடயத் சர்வதேசக் கிரிக்கெட் ஆட்ட ஒரு பகுதியைத் தான் கண் ICC யோசிக்க வேண்டும் எ6
மேலும் இந்த வழக்கின் தகவல்கள் வெளியாகிக்கொ 2010 இல் இங்கிலாந்தில் ந6 டெஸ்ட் போட்டியும் சூதாட்ட சூதாட்ட நிறுவனங்களில் டெ கூறப்படுகிறது. சூதாட்டத் த தொடர்புடன் பாகிஸ்தான் இ இங்கிலாந்தில் இருந்த ஏழு ஆட்ட நிர்ணயங்களில் சுறுசு கொண்டிருந்ததாகத் தெரியவ TEXT களில் இருந்து பெற இருந்தே இவை மெல்ல மெ அவுஸ்திரேலியா பாகிஸ்த ༄།───────────────ཇ ரெரியை இவ்விரண்டு ஆட்டா அணியில் சேர்த்துள்ளார்.
இதற்கு ப்பெல்லோ கூறு கருத்துக்களைக் கூறி மற்றவி ரெரி மீது குற்றம் சாட்டப்பட் குற்றம் நிரூபிக்கும் வரை அ 8 8 அடிப்படையிலேயே ரெரியை ஜோன் ரெரி இங்கிலாந்து கால்பந்தாட்ட தெரிவு செய்துள்ளேன் என்ற அணியின் தலைவர். 2000-2002 இங்கிலாந்து 21 அதோடு இங்கிலாந்து உதை வயதுக்குட்பட்டோர் அணியின் முக்கியமான வீரர். 23 இது பற்றிப் பேசிய பின்பே
இல் இங்கிலாந்து தேசிய அணியில் இடம்பிடிக்கிறார். கூறியுள்ளார். ஆனால் நிலை 7 சர்வதேச ஆட்டங்களில் இங்கிலாந்துக்காக ரெரி விளையாடாமற் போகும் விளையாடவுள்ளார். தற்போது செல் சீ அணி என்றும் எச்சரித்துள்ளார். யில் விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்தவாரம் எது எவ்வாறாயினும் மை நடைபெற்ற குயீன்ஸ் பாக் றேஞ்சர்ஸ் அணியின் விடாத நிலையில் இருந்திரு வீரர் அன்ரன் பேடினன்டை இன ரீதியான வகையில் இந்த இனவாத, நிறவாத அ அவதூறு செய்தவர் என்பது இப்போது இவர் மீது விளையாட்டரங்குகளில் நட எழுந்துள்ள குற்றச்சாட்டு, கூடியதாகத்தான் உள்ளது. ( இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு புறம் அபிப்பிராய பேதம் உண்டால் பொலிஸார் விசாரணை செய்கிறார்கள். மறுபுறம் உண்டாவது சாதாரணமாக 6 இங்கிலாந்து உதைபந்தாட்டச் சபையும் விசாரணையை அதுவும் உதைபந்தாட்ட மை ஆரம்பித்துள்ளது. நிலமை இவ்வாறு இருக்க சூழலில் இது ஒன்றும் ஆச்ச அடுத்தவாரத்தில் நட்புறவு ஆட்டங்கள் இரண்டு. உலகச் கோபத்தை வெளிப்படுத்த சாம்பியன் ஸ்பானியா மற்று சுவீடன் அணிகளுக்கு மற்றவனின் நிறம், அல்லது எதிராக இங்கிலாந்து விளையாட இருக்கிறது. கோபப்பட்டவர் இன்றில் இரு இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பேபியோ நூற்றாண்டுகளுக்கு முன் வா கப்பெல்லோ எந்தவித சலனமும் இல்லாமல் ஜோன் என்றுதான் கொள்ளவேண்டும்
6
வெளிவரவில்லை )த்தில் தென்னாபிரிக்க ćБф 9. LIJU IL-5. ரித்துக்கொண்டே இவர் தன் வத்திருக்கிறார் நிறத்தின்
கெத்திறமையான போகிறார்களே என்று வர்களுக்கு இவர் ஒத்தடமாக 3ார். அதுமட்டுமன்றி ஹன்சி மான அணித்தலைவரும் ய சதியில் அல்லது சகதி தத் துன்பங்களுக்குள்ளும் மல்ல தூயவராகவே 3,356) 6.160)85uJIT60T 2000 இற்கு மேற்பட்ட ர் மிகச் சிறந்த சகலதுறை
ான கிரிக்கெட் என்று
க்குற்றச்சாட்டில்
ஸ்தான் வீரர்களின் பாளிகளுக்கு ப்படலாயிற்று. இந்தப் ருந்த மாசார் மஜ"துக்கும் இறுதியில் நீதிபதி ICC தைக் கூறியிருக்கிறார்.
நிர்ணயச் சதியின் வாலின் டுபிடிக்க முடிந்தது என்பதை ன்று கூறியிருக்கிறார். பின் பல புதிய புதிய ண்டிருக்கின்றன. டைபெற்ற ஒவ்வொரு த் தரகர்களால், ாறி வைக்கப்பட்டதாகக் ரகர் LDITJrj Dog":35 ந்தியா, துபாய் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் றுப்பாக செயற்பட்டுக் பருகிறது. அழிக்கப்பட்டுவிட்ட ப்பட்ட தகவல்களில் ல்ல வெளிவருகின்றன. தான் இடையிலான டெஸ்ட்
==s ங்களுக்கான இங்கிலாந்து \
ம் காரணம் இனவாதக் வரை அவமதித்ததாக டிருக்கிறது. ஆனால் வர் குற்றமற்றவர் என்ற
இங்கிலாந்து அணிக்கத் கூறியிருக்கிறார். பந்தாடடச் சங்கடத்துடனும் முடிவெடுத்துள்ளதாகக் மைகள் மாறும் பட்சத்தில் ), சந்தர்ப்பமும் உண்டு
AV ழ விட்டுத் தூவானம் ந்து ஆங்காங்கே வதுாறுகள் சர்வதேச ந்தேறுவதை அவதானிக்கக் இரு நபர்களுக்கிடையில் வது, முரண்பாடு 1ங்கும் நடப்பதுதான். 2தானத்தின் ஆக்ரோஷமான ரியமல்ல, ஆனால் தனது ஒருவர் எடுக்கும் கருவி நாடுதான் என்றால் ந்து எத்தனையெத்தனை ழ்ந்துகொண்டிருக்கிறார்
எடுத்துக்கொண்டால் ரிக்கிபொன்ரங் 520 கிரிக்கெட்
ஆட்டங்களுக்கு மேல் விளையாடியவர். இளமையின் வேகத்தில் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர். இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துப்போகுமோ என்று விமர்சகர்கள் அஞ்சிய ஒரு காலத்தில் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழுந்தார். 37 வயதாகும் ரிக்கிபொனரிடிங் முன்னைய ஆக்ரோஷமும், ஆவேசமும் இப்பொழுது குறைந்துவிட்டாலும் திறமை அப்படியே இருக்கிறது. இவரை கிறெக் செப்பலுக்குப் பின் அவுஸ்திரேலியா பெற்ற மிகச்சிறந்த வீரர் என்று பாராட்டுகிறார்கள். ஏன் டொன் பிரட்மனுக்கு ஈடாகவும் இவரைச் சொல்லலாம் என்கிறார்கள் இன்றும் சில விமர்சகர்கள்.
இப்பொழுது தென்னாபிரிக்க மண்ணில் இருவரும் களம் காண்கிறார்கள். இருவரும் சர்வதேச அளவில் ஒருவரையொருவர் எதிர்கொள்வது இதுவே கடை. சிச் சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் என்பதாலேயே இந்தத் தொடர்கூட இந்தவகையில் முதன்மை பெற்றதாகிவிட்டது என்றால் மிகையில்லை.
/
لر 201 இல் நடைபெற்றபோ ஆeரும், ஆசிப்பும் 47 ஓட்டங்கள் வரை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று மஜீத் அனுப்பிய செய்தி இப்போது வெளியாகி உள்ளது. அதன் பின் இதே நபர் சல்மான்பட் ஒரு சிறந்த கெட்டிக்காரத் தலைவர் என்று தமது நிறுவனத்துக்கு அனுப்பிய செய்தியும் வெளியாகியு ள்ளது. இதேவேளை ஆடுகளம் தொடர்பான விப ரங்கள் கோரப்பட்டமை, அந்தவிபரம் எடுப்பது கஸ்டம் என்று நிறுவனத்துக்கு மஜூத் அறிவித்தமை, இன்னொரு சந்தர்பப்த்தில் தாம் கூறியடிப மைதா னத்தில் வீரர்கள் மூவரும் நடந்துகொள்ளாமல் போகவே இவர்கள் சொன்னது என்ன செய்வது என்ன என்று ஒன்றும் புரியவில்லை.அதோடு இவர்கள் இப்படிச் செய்தால் எமது பிழைப்பே கெட்டுவிடும் என்று யஜுட் குறைபட்டுக்கொண்ட - umrgneyaq விடயம் வெளிவந் திருக்கிறது.
அதோடு கம்ரன் அக்மல் எந்த வ-ை கயில் விளையாட வேண்டும் என்று இந்திய
நபர் ஒருவரும் தரகரும் உரையாடிய விடயங்களும் வெளிவந்திருக்கின்றது. இது தொடர்பில் கம்ரன் அக்மல் என்ன பதில் சொல்லப்போகிறாரோ தெரியவில்லை.
இதெல்லாம் தொடர்கதையாக நீண்டுசெல்லும். எதிர்வரும் காலங்களில் என்னென்ன விடயங்கள் வெளிவரப்போகின்றனவோ, யார் யார் தலை உருளப்போகின்றதோ தெரியவில்லை. இதேவேளை இந்த விடயத்தில் ICC ஐப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இவை பற்றிப் பேசும்போது ICC யின் முன்னாள் தலைவர மெல்கம் ஸ்வீட் தாங்கள் முன்னர் நிறைய விடயங்கள் ஒழுங்குபடுத்துவதில் செய்யமுயன்றதாகவும், ஆனால் தம்மிடம் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தாலும், போதிய அளவு அதிகாரங்கள் அன்றும் இருக்கவில்லை. இன்றும் இல்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். அதாவது ICC யில் ஊழல் தடுப்புப் பிரிவொன்று ஒன்று இருந்தாலும் சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடக்கவேண்டும் என்றும், ஒரு உளவுத்துறைபோல நடந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது தொலைபேசி ஒட்டுக்கேட்டால், மற்றும் தாங்கள் சந்தேகப்படும் நபர்களின் நிதி சம்பந்தமான ஆவண விபரங்களையெல்லாம் பெற்றுக்கொள்வது என்பதெல்லாம் முடியாத காரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சல்மான்பட் மற்ற இருவர் சார்ந்த நோ போல் விடயமும் இங்கிலாந்தின் ஒரு பத்திரிகை மூலமே முதலில் வெளிக்கொணரப்பட்டது என்றாலும் ICC பல விடயங்களில் சந்தேகப் பார்வையைச் செலுத்தினாலும் தம்மால் அதை வெளிக்கொணர்ந்து செயற்படும் அதி. காரம் இன்மை என்பதுதான் அவர்களின் குறை யாக இருக்கிறது. இதேவேளை இப்பொழுது கிடைத்திருக்கும் இந்த வெற்றி வாலின் நுனிதான் என் றால் ஆரம்பம் என்றே அதன் நீள அகலம் என்ன? கனதி என்ன, இதெல்லாம் சொல்லித் தெரிவதல்ல. இந்த நிர்ணய விவகாரம் என்பது விஸ்பரூபம் எடுத் துள்ளது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனைத் தடுப்பது எவ்வாறு? குறைப்பது எவ்வாறு இதுதான் நம்முள் உள்ள பெரிய சவால்?
நவம்பர் 77-23,207)
Page 17
O அமைதி வழிமுறை தோற்றது
O O O
பற்றி நோர்வே அறிக்கை
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடந்த மோதலுக்கு முடிவு காண எடுக்கப்பட்ட இந்த அமைதி வழிமுறை தோல்வில் முடிந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த அமைதி வழிமுறை
இலங்கையில் 1997 ஆம் ஆண்டி லிருந்து 2008ஆம் ജ്യങ്ങi(b ഖങ്ങ]
அமைதித்து «...;. " " " " y :ം. . மேற்பட்ட தோல்வியடைந்ததற்கு நோர்வே மட்டுமே நோர்வே நாடு . . .
முடியாது. இந்த அமைதி வழிமுறையில் தோல்வியடைந்த நோர்வே ஈடுபட்டதால் பல இடைக்கால
வெற்றிகளை எட்ட முடிந்தது. ஆனால் இலங்கையில் நடக்கும் மோதலுக்கு முடிவு காண எடுக்கப்பட்ட இந்த வழி முறை தோல்வியில் முடிவடைந்ததற்குப்
அமைதி வழிமுறை குறித்து ஒரு சுய
பிரதான பொறுப்பாளி என்று கூறிவிட
மதிப்பீட்டைச் செய்
[ Ꭰfi3Ꮑ3ltf ᎧᎧ60Ꮌ1[ 6Ꮱ ရီးနှံ၊ செயற்படும் வெற்றிகளையும் அது ஈட்டியது. ஆனால், கீழ்த்திசை மற்றும் இந்த அமைதி வழிமுறை தோல்வியில் ஆபிரிக்கக் முடிவடைநதது. இதற்குக் காரணமாக
இலங்கையின் உள்நாட்டு அரசியல், நோர்வேயின் கட்டுப்பாட்டை மீறிய வெளிப்பிரச்சினைகள் ஆகியவைகள்தான் காரணம் என்று கூறப்படுகின்றது என்றார் குன்னார் செர்போ இந்த
ಕೌನ್ತಿ பல்வேறு காரணங்கள் இருக்கின்றன வெளிநாட்டுப் என்று இந்த அறிக்கை கூறுகின்றது. பணியகத்தால் மத்தியஸ்தம் தோற்றதன் 8ᏏᎥᎢᏘ60ᏡIfᏂléᏏᎧiᎢ ஏற்பாடு செய்யப் இந்த அறிக்கையின் முக்கிய - - - - பட்ட இந்த ஆமசங்களை விவரித்த மிக்கெல்சன் மதிப்பிட்டுப்பணி ை இன்ஸ்டிடியூட்டடைச் சேர்ந்த குன்னார் நோர்வே செர்போ, அமைதி முயற்சி தோல்வி யிலிருந்து யடைநததறகு நானகு காரணங்களை இயங்கும் முக்கியமாகக் குறிப்பிட்டார். - மைக்கேல்சன் I :: : p-orig
ċJiġbġlu JIT 60T (UDULI AB3 160DulJ 61(bġ5ġbġ5) 6T60T131 இன்ஸ்டிடியூட், சிலர் முக்கிய
கல்விக் கழகம் (சோஷஅஸ்) ஆகி யன இணைந்து செய்திருந்தன.
நோர்வேயின் - -------------- தலைநகர் ஒளில் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததற்கு ( ' ) முக்கியமான நான்கு காரணங்களாக
- அவர் இந்தக் காரணங்களைக் அன்று இந்த :: அறிக்கை வெளி குறிப்பிடுகின்றார். ::::::::: யிடப்பட்டது. முதலாவதாக இலங்கையரசும்
இந்த அறிக்கை தலைப்புலிகளும் இந்த அமைதி வெளியீட்டு முயற்சிகளில் இறங்கியபோது நிகழ்வில் இலங் கூட தங்களது இலட்சியங்களை,
நிலைப்பாடுகளைக் கைவிடாமலேயே வந்தனர். இதனாலேயே அவர்கள் ஒரு அரசியல் தீர்வைக்காணும் முயற்சியில் உளச்சுத்தியுடன் ஈடுபடவில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால், இந்த அமைதி முயற்சி எப்படி அரசியல் ரீதியாக முடிய வேண்டும் என்று இரு தரப்புகளுமே அவர்கள் வரையறுத்துக் கொண்ட நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லையென்று குறிப்பிடார் அவர்.
இரண்டாவதாக, இலங்கை நாடு மற்றும் அரசியலில் இருந்த கட்டமைப்பு ரீதியான அம்சங்களும் இந்த அமை வழிமுறையைப் பாதித்தன.
இலங்கையில் நிலவும் பரம்பரை
அரசியல், உட்கட்சிப் போட்டிகள்,
வேண்டியவர்களுக்கு
அனுகூலம் செய்யும் அரசி ) யல், தேசியவாத அரசியல்
அணிதிரட்டல் ஆகியவை ாட்டைச் சீர்திருத்துவதற்கும் சர்வதேச நாடுகள் *
கைக்கான முன் னாள் சமாதானத் தூதரும் நோர்வேயின் சர்வதேச மேம் பாட்டு அமைச் சருமான எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்க முன்னாள் வெளி யுறவுத்துறை துணைச் செயலர் றிச்சட் ஆர்மிடேஜ் இலங்கையின்
"இடைஞ்சலாக இருந்தன.
போர் நிறுத்த ப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதமர் ரணில் விக்கிரம "சிங்கவால் அந்த ஒப்பந்தத்துக்கு சிங்கள இமக்களின் ---------- -
ஒப்பந்தம்
4/čugý 77-23, 2077 திணி
படுவதை உணர்ந்து, நோர்வே அதைத் தடுத்திருக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டு ஜெனீவாப் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தபோது, நோர்வே மத்தியஸ்த முயற்சிகளிலிருந்து விலகிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை விவரித்த மிக்கெல்சன் இன்ஸ்டிடியூட்டடைச் சேர்ந்த குன்னார் செர்போ தெரிவித்தார். --
இந்த அமைதி வழிமுறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாகப் பல அம்சங்களைக் குறிப்பிடும் இந்த அறிக்கை, குறிப்பாக அரசுகளுக்கும் அரசு அல்லாத குழுக்களுக்குமிடையே நடந்த பல மோதல்களில் நோர்வே மத்தியஸ்தராகவும் இருந்த சமயங்களில் இரு தரப்புக்களையும் சமமாக மதித்து நடக்கும் ஒரு அணுகுமுறையையும், பலம் வேறுபடும் விஷயங்களைக் கவனித்து அதற்கு ஒரு தீர்வு காண்பதையும் கைக்கொண்டிருந்தது.
ஆனால், இந்த அணுகுமுறையைக் கையாள்வதில் இலங்கை விடயத்தில் பல சிரமங்கள் இருந்தன, குறிப்பாக பயங்கரவாதத்திற்கெதிரான போர் நடந்து கொண்டிருந்த சூழலில் இந்த சிக்கல்கள் காணப்பட்டன. .33,
இலங்கை அமைதி வழி முறை பரந்துபட்ட உலகளாவிய சவால்களையும் தோற்றுவிக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த வழி முறை ஒரு தாராளவாத அமைதி முயற்சியாகத் தொடங்கியது, ஆனால், ஆசிய முன் மாதிரியில் காணப்படும் மோதல் தீர்வாக இது முடிந்தது. இந்த ஆசிய முன்மாதிரித் தீர்வு என்பது, இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளுக்கும் ஒரு உந்துசக்தியாக அமையக் கூடும் என்றும் கூறுகிறது இந்த அறிக்கை
பொருளாதாரத்தை மீட்க உதவினாலும் ! அது மக்களின் வாழ்க்கையைச் சீர்
செய்ய முடியவில்லை. அதனால்தான் மக்கள் பின்னர் நடந்த தேர்தலில் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் பொரு ளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஜனரஞ்சகமான முடிவுகள் எடுக்காத ரணிலுக்கெதிராகவே
வாக்களித்தனர்.
மூன்றாவதாக, ஒரு பேச்சுவார்த்தை ரீதியிலான தீர்வுக்கு இருந்த வாய்ப்பு என்பது மிகவும் குறுகிய வாய்ப்புத்தான் என்று கூறும் இந்த அறிக்கை, அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான சம நிலை இருக்கும் ஒரு நிலை, மேலை நாடுகளோடு ஒத்த கருத்துணர்வில் இயங்கும் ஒரு அரசு இருப்பது, பல தரப்பட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவு பேச்சுவார்த்தைகளுக்கு இருந்தது
(ஏ.எச்.ஏ. ஹைேஸன்)
என்ற ஒரு சாதகமான சூழ்நிலை மிக விரைவிலேயே மாறிவிட்டன என்கிறது அந்த அறிக்கை.
மிக முக்கியமாக, 2004ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவு ண்டது, இராணுவ சமநிலையை, அர சுக்குச் சாதகமாக மாற்றியது என்று இந்த அறிக்கை கூறுகிறது. இந்தப் பிள வுக்குப் பிறகு இரண்டு தரப்புக்களுமே மற்றத்தரப்புக்குக் குறிப்பிடத்தக்களவு சலுகையைக் காட்டவேண்டியதற்கான தேவையைக் குறைத்துவிட்டது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
நான்காவதாக, ஐக்கிய தேசியக் கட்சி அரசு இந்த அமைதி வழி முறையை, பாதுகாப்பு உத்தரவாதங்கள், சர்வதேச கொடை வழங்கும் நாடுகளிடம் நிதி உதவி, மற்றும் அரசியல்ரீதியாக சிக்கலான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம், சர்வதேச மயமாக்க எடுத்த முயற்சிகள் சிங்கள தேசியவாத எதிர்வினையைத்தான் தூண்டின என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இதன் விளைவாக, ஒரு தேசியவாத முனைப்புள்ள கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வர உதவியது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்தப் புதிய அரசு ஆசிய நாடுகளின் ஆதரவுடன் புதிய சர்வதேச பாதுகாப்பு வலயத்தைத் தனக்கு ஆதரவாக அமைத்துக் கொண்டு, புலிகள் மீது மேலும் கடுமையான ஒரு அணுகுமு-ை றயை எடுக்கவே உதவியது.
இதன் மூலம் மஹிந்த அரசு இந்த மோதலுக்கு ராணுவ ரீதியிலான தீர்வை முன்னெடுக்கவும் வழி பிறந்தது.
ஒரு பலவீனமான, மென்மையான நோர்வேயால், இந்த இயங்கு சக்திகளை எதிர்க்க முடியவில்லை, ஒரு கேந்திர தொலை நோக்குத் திட்டம் இல்லாமல், துடிப்புடன் செயல்படக்கூடிய சர்வதேச வலையமைப்பு இல்லாமல், இந்த அமைதி வழிமுறை இரு தரப்புகளையும் பின் வாங்க முடியாத விட்டுக்கொடுப்புக் ளையும், உறுதிமொழிகளையும் தந்து, அவைகளை இரு தரப்பும் கடைப்பிடிக்கச்
செய்வதற்கும்
கீழ்த்திசை நாடுகளை நோக்கிய இந்த மாற்றம், நோர்வே பாணியிலான மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வாசிப்புக்குப் பின்னர் உரையாற்றிய இலங்கை அமைதி வழி முறையில் நோர்வேயின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய நோர்வே சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், 2006 ஆம் ஆண்டிலேயே இந்த அமைதி வழிமுறையிலிருந்து நோர்வே விலகிக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்ட கருத்தை நிராகரித்தார்.
"அந்த சமயத்தில் இலங்கையில் விடுதலைப்புலிகள் எங்களை மத்தியஸ்த
முயற்சியில் தொடர வேண்டும் என்று கூறினார்கள். இலங்கை அரசில் குறைந்தது ஒரு பகுதியினராவது அப்படித்தான் கூறினார்கள். சிவில் சமூகமும் அப்படித்தான் கூறியது. இந்தியாவும் அமெரிக்காவும் அப்படித்தான் கூறின. எனவே அந்த நிலையில் நாங்கள் விலகிக் கொள்வதென்பது மிகவும் திமிர்த்தனமான ஒரு முடிவாக இருந்திருக்கும்" என்றாரவர்.
எது நடக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் மாறியிருக்கலாம் என்று சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டிய எரிக் சொல்ஹெய்ம், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரபாகரன் தமிழ் மக்களைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உத்தரவிடாதிருந்திருந்தால் ரணில் வென்றிருப்பார், மஹிந்த தோற்றிருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், அதேபோல புலிகளின் அரசி யல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறக்காமலிருந்திருந்தாலும் நிலைமைகள் நிறையவே மாறியிருக்கலாம், அவரது இறப்புக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் எடுத்த முடிவுகள் எல்லாமே தவறாக இருந்தன.
அதேபோல், கருணா பிளவு நடக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் மாறியிருக்கும். சுனாமிக்குப் பிறகு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமிடையே நிலவிய குறகிய கால ஒத்துழைப்பு நீடித்திருந்தாலும் நிலைமைகள் மாறியிருக்கும் அதே போல இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரையும் விடுதலைப்புலிகள் கொன்றது மிகப்பெரிய தவறு என்றும் அந்த நடவடிக்கைகள் புலிகளுக்கிருந்த சர்வதேச ஆதரவை பெரிதும் பாதித்தன” என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.
Suj6)TLD6)
போனது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
ஒரு சதுரங்கப் பகடையாக பயன்படுத்தப்
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
7
Page 18
அவர் கடலி லிருந்து கப்பலுக்குள் நுழைந்து விட்டிருக்க லாமோ என்ற சந்தேகம் முதன்முதலாக ஏற்பட்டது. தன்னை ஏமாற்றுவதற்காக அவர் ஒருவேளை இப்படி அசைவற்றுக் கிடக்கிறாரோ
என்னவோ?
அப்படியிருந்தால் அவரை மறு படியும் கடலுக்குள் தள்ளிவிடுவது என்ற நோக்கத்தில் நூலேணியைக் கடல் பக்கமாகத் தட்டிவிட்டு அதன் வழியாக இறக்கத் தொடங்கினான். வளைந்து வரும் பல்கனிப் பகுதி யை நெருங்கியதும் கயிறிலிருந்து கையை விடுவித்து இறங்கினான். அந்த இடத்தில்தான் யாரோ படுத்தக் கிடக்கிறார்கள். இப்போது உருவம் ஓரளவுக்குத் தெளிவானது. அவன் தலைகீழாகக் கிடக்கிறான். சந்தேகத்துடன், தனது உறையிலிருந்து உருவிய கத்தியுடன் மெதுவாக பல்கனியில் நடக்கத் தொடங்கினான்.
கப்பலின் வேகம் அதற்குள் அதிகரித்திருந்தது கப்பல் மணிக்கு முப்பது மைல் என்ற வேகத்தை எட்டியிருந்தது. புஷ்பராஜ் இப்போது
கொண்ரோல் அறையில்தான்
அவன் மெதுவாகக் கீழ்ப்புறம் இறங்க முயன்றான். அப்போது கப்பல் அவன் இருந்த பக்கமாகச் சற்றுச் சரிவது போல் தோன்றியது. சன்னமான பயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
கப்பல் ஒரு தடவை ஆடியலைந்து நேராக நின்றது. உடனே நகரவும் தொடங்கியது.
ன்ன இது" ராபின்சன் தன்னை யும் மீறிக் குரல் கொடுத்தான்.
கப்பலின் முன்புறம் மெதுவாகத் திரும்பி வடக்குத் திசையில் நகரத் தொடங்கியது. ஒரு சில விநாடிகளுக்குள் கப்பலின் வேகம்
அதிகரிகத் கியது.
னா சை மாறிப்
இருந்தார். ஒரு வேளை ஏதாவது
r இக்கரைக்கு அக்கரை
பச்சை” என்பது இப்பொழுது நமக்குத் தான் மிகப்
|போல் தெரிகின்றது.
காரணம் எமது தேசம்
எல்லா வளங்களையும்
சுகவாழ்வையும் எமது
களில் நம் எல்லோரையும்
வாட்டி வதைத்த ஆயுத
களையெல்லாம் நம்மால் முழுமையாக ஆண்டு அனுபவிக்க அவகாசம்
தந் ருக்கவில்லை.
கடந்த கால ஆயுத வன்
த :"ಲೈಕ್ಗಿ மேற்கு மற்றும் ஐரோப்பிய
8
பொருத்தமாகப் பொருந்தும் |
அனைத்து வளங்களையும் |
வாய்ப்புக்களையும் இனிய
தேசம் கொண்டிருக்கின்றது. இருந்தும் கடந்த காலங்
வன்முறைகள் இந்த வளங்
இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் பின்னர் தம் |இனசனத்தாரையும் இலங்கை |யிலிருந்து நிரந்தரமாகவே வரவழைத்துக் கொண்ட
நாடுகளுக்குச் சென்று தமது
|சம்பவங்களும் இருக்கின்றன.
(தான் தெரிகிற |விதமான சட்ட |வழிமுறைகை |கையாண்டு இ |வெளிநாடு ெ வேண்டும் என் |பல்வேறு தாச்
ീഖ്
2:ಇಂಕ್ಜೆಕ್ಟ್ರಿ அகதி என்ற பெயரில் |ஏற்படுத்தியுள் இதனை உற்று မှီ' ̈?ို | அங்கு வாழும் சொகுசு | ஏற்கெனவே |குறை சமூகத்திற்கிடையில் வாழ்க்கைக்குப் பழக்கப் |சென்றவர்கள் இருந்து கொண்டே |பட்டுப்போய் பின்னர் |அங்கு தாங்க இருக்கின்றது |உற்றார், நண்பர்கள் என் |சுகபோகத்தை | உலகில் மிகவும் வளம் |தொடங்கிய அந்த ..ို” இங்குள்ளவர்க நிறைந்தது :: நாடு. நாட்டு வாழ்க்கை மோகம் |பகிர்ந்து கொ இது 器 காடையென்றே இப்பொழுது எல்லோரையும் இங்குள்ளவர்க கூறி பெருமிதமடைவதில் பற்றிக் கொண்டு நிற்கின்றது. தாமும் எப்பே தவறில்லை. இப்படி ALJSS S S SSS SS M M SGS AhShALqJSMS S S
( கடந்த காலங்களில்
வேண்டி ே
༄
ட்டது உண்மை
மேற்கு நாடுக
ால்" அருமை | ஏற்பட்ட இயற்கை இடர், l முடியாதா என் 1Q: #ရိုးခိနီနက္ကိုမှီးနှံ |யூததழ எனப பலதரபபடட |தோன்றிவிடுகி. நாம் கணக்கிலெடுக்காது | |பிரச்சினைகளுக்கு நாட்டு |ஏப்போது அந்: இருந்துவிட்டோம். அப்படி |மக்கள் ஈடுகொடுத்துக் |இனிமையான இருந்தது மட்டுமல்லா 1கொண்டு பல இன்னல் |இன்புறப்போவி து gil களையும் அனுபவிக்க வெளிநாடு செ
வசதியான வ
முறைகளைக் காரணமாகக் | ம், இ காட்டி சட்டபூர்வமற்ற தான ஆயனும, இதுவரை முடியாதா என வழிகளில் கடல் க்ட்ந்த காலமும, எழமை வாடடி கறபனைகளை நாடுகளுக்குச் சென்று |ಙ್ಞ್ |ೇಳ್ತ: அகதி அந்தஸ்துக்கோரி |பேரழிவை உண்டாக்கிய மற்றும் ஐரோ அந்த 蠶 கொடிய யுததழ புகளுககுச செ6 வாழத் தலைப்பட்டும் இப்பொழுது இல்லை. முயற்சிக்கின்ற எனினும் நம்மவர்களின் பல் வழிகளி ரம்ப காலங்களில் 1வெளிநாட்டு மோகம் நெருக்கடிகளு என்பது இன்னமும் மக்கள் தம்முய
வளமான எதிர்
|குறையவில்லை போலத் | A. ‹ዛኙት 3۔۔ s':3ë:
LLSLLLL00SSSSSSzSSSS0LSLLLL0LLLLLSLLSSS0000LLLL0S0LLL0LLLSLLLLLLLLESL0CSSSL0CEECEEY0SS00SSSLLLLLLLEEELLSSSLLLLLLLLBBSBeSSrrrrLCCrLrLLLLLCCLSSLrLrrLLCLLLLCCLrLLLLLLLLLLCLSLLLLCLLLLSSSLTSeCCLLCrLLrCCCrrLLLLLLSBrr0SeSBSrrSCL0S000LrrLeeDL00Mr00SS0LLLLLL0SSS0MSSSLSSSLCMrrEEES0L
டிரான்ஸ்மீற்றரிலிருந்து விளக்கு
எரிந்து பீப்.பீப். என்ற சத்தம் கிளம்பியது.
பரஸ்பரம் கோட் நம்பர் பரிமாறப்பட்டது.
"சொல்லுங்கள்." ”பேசுவது யார்?" “கப்டன்தான்!” "கப்பலின் திசை மாறியதா?” “மாறிவிட்டது. முப்பது கிமீ வேகத்தில் கப்பல் பயணமாகிறது."
"மேற்குத் திசையில் தெரிந்த கப்பல் இப்போதும் தட்டுப்படுகிறதா?”
"இல்ல்ை!” "அப்படியானால் கப்பல் வடக்குத் திசையிலேயே போகட்டும். ஒரு விடயம் கவனத்தில் இருக்கட்டும். இங்கிருந்து வழங்கப்படும் கட்டளைப்படி நடந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது!”
"அப்படியே. ஒரு சந்தேகம்!” புஷ்பராஜ் கூறினார்.
“கப்பலை அடிக்கடி திசை மாற்றினால் சிரமமாகிவிடும். எனவே, கப்பலின் திசை உடனே மாறாமல் இருப்பது நல்லது.”
"நாங்களும் அதையே விரும்புகிறோம். கங்காபிரசாத்தின் ஆள் கப்பலுக்குள்தானே இருக்கிறார்?"
புஷ்பராஜ் ஒரு விநாடி யோசித்தார். அவருக்கு விஷயம் விளங்கியது.
கட்டளைகள் வருவது, கங்காபிரசாத்திடம் இருந்து அல்ல என்பது விளங்கியது. வேறு எங்கிருந்தோ வருகிறது?
“என்ன யோசனை கப்டன்?” எதிர்முனை கேள்வி கேட்டது.
புஷ்பராஜ் என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறினார்.
"இல்லை. எந்தக் குழப்பமும் இல்லை!" புஷ்பராஜ் கூறினார்.
"உங்களது சிரமம் எங்களுக்குப் புரிகிறது. பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குரிய வெகுமதியும் உங்களுக்குக் காத்திருக்கிறது.” தலைமையகக் குரல் ஆறுதல் கூறியது.
"இருப்பினும். இலட்சியமில்லாத
ந்தப் பயணம்.” "குறுகிய காலத்துக்குத்தான். நீங்கள் பம்பாயை நெருங்குவதற்கு முன்பே அவரை வேறொரு கப்பலில் ஏற்றியனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறோம். உடனேயே நீங்கள் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியும்."
“உங்கள் விருப்பப்படியே!”
"விரைவிலேயே அதற்கான் மறு
அறிவிப்பு வெளிவரும்."
அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்த புஷ்பராஜ், கப்டனின் படுக்கை அறைக்குச் சென்றார். கதவைத் திறந்து பார்த்தார். கப்டன் அப்போதும் சுயநினைவின்றியே படுத்துக் கிடந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் கண்விழித் தால், நிலைமை மிகவும் சிக்கலாகி விடும் என்று புஷ்பராஜ் கருதினார். மறு கணமே, தற்போதைய நிலைமையில் அவரால் எதையும் புரிந்துகொள்ளவோ, அதற்கேற்பச செயற்படவோ முடியாது என்பது அவருக்கு ஆறுதல் அளித்தது.
எனவே, கப்டன், கண்விழிப்பதற் குள் டிக்சனை ஒரு தடவை பார்த்துவிட்டு வருவது என்று புஷ்பராஜ் முடிவு செய்தார்.
டிக்சனது அறையை நோக்கி நடக்கும்போது அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். காவலாளி ஒருவர் அறை
வாசலில் நின்று கொண்டிருந்தார்.
கப்டன்தான் வருகிறாரோ என்று
நினைத்த அந்தக் காவலாளி
புஷ்பராஜுக்கு சல்யூட் அடித்தார்.
(தொடரும். . )
து. பல །༽
(கருத்திற் கொண்டு தாய்
།༽
6060 | மோகத்தின் காரணமாக
செலவு செய்து உரிய
|வெளிநாடுமின்றி உள்நாட்டுச்
| சிறைகளிலும் அந்நிய
|இவ்வாறு வெளிநாட்டு
பூர்வமற்ற |நாட்டையும், தமது தாய் ளயும் |மொழியையும் விட்டு உலக இன்னமும் நாடுகளில் சுகபோகமாக சன்றுவிட |வாழலாம் என்னும் முடிவில், iற பேராவல் தம் வாழ்க்கைப் பயணத் | 5கங்களையும் |தினை மேற்கொள்கின்றனர். 5T 595. | பொருளாதார இன்னல் வேளிநாடு |களுக்குள்ளானவர்களும் இங்கு வந்து | |தமது எதிர்கால விளைவுகள் ள் அனுபவித்த என்னவென்று தெரியாமல்
மெருகூட்டி |வெளிநாடு செல்லும் 5ளுடன் |மோகத்தில் ஈடுபடுகின்றார்கள் ள்ளும்போது வெளிநாட்டு வாழ்க்கை | 5ளுக்கு என்றாலே சொர்க்கலோக ாதாவது மென களிப்படைந்து
// AV
التن للمقالا
|மோகத்தால் உந்தப்பட்டு |நினைத்தவற்றைச் சாதிக்க |முடியாமலும் நிரந்தரக்
|பரிதவிக்கும் பலரின்
శీర్షి நகை என்பவற்றி)
வளிநாட்டு
விற்பனை செய்துவிட்டு பல இலட்சம் ரூபாவினை
நாட்டிற்கு செல்ல சொந்த வீடுமின்றி.
ԼԳա IITւԸ6ն |
நாட்டுச் சிறைகளிலும்
காலங்கழிக்கின்றனர்.
குடியுரிமை இல்லாமலும்
அவலக் கதைகளை அறியக் |
: M
المصر
ளுக்குப் போகி (கொள்ளும் மனநிலை } (கூடியதாகவுள்ளது. Y ற பேராசை நம்மவருக்கு நீண்ட காலமா-| CRE' ಶಿಕ್ಗಿ ன்றது. தாம் கவே இருந்து வந்த, சொந்தபந்தங்களை பிரிந்து | த ஆடம்பர், ஆழமாகப் பதிந்துவிட்ட |நிம்மதியற்ற ಇಂಗ್ಲ: வாழ்க்கையை ஒன்றுதான். பல்வேறு |யினை அனுபவிப்பதுடன் | பது தாமும் வசதி வாய்ப்புக்களும், கை |வெளிநாடு சென்ற உறவு சன்று நிறையப் பவசதி புரள்வதும்|களை நினைத்து தகவல் | ாழ்க்கை வாழ | இயற்கைச் சூழல் அழகிய | |கள் எதுவும் தெரியாமல் | ப் பலவிதமான் | |தாக இருப்பதும், |அவரது குடும்ப உறுப்பினர் | வளர்த்து | |கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை | |கள் தினம் தினம் கவலை யில் மேற்கு |அனுபவிக்கலாம் என்கின்ற | |யில் ஆழ்ந் ': ப்பிய நாடு | |ஆசையும் இப்படிப் | யும், தமக்கென இருந்த ல்வதற்கு | |பல்வேறுபட்ட உந்துதல் |சொத்துக்களையும் இழந்து, னர். |களினால் கவரப்பட்டு |உறவுகளையுமிழந் லும் மேற்கு நாடுகளுக்குச் பிள்ளைகளின் န္တိနှီးမ္ယားမှ க்குள்ளாகிய | |சென்றோரின் கதைகள் பல பற்றி ஏங்கித் தவிப்பதையும்| பிரையும், வாறாக உள்ளன. |அறியக் கூடியதாகவுள்ளது.
தம்மிடமுள்ள வீடுவாசல், (தொடர்ச்சி அடுத்த வாரம்)
காலத்தையும்
|ფრე/ტყ7 77 — 2 შ, 20,77
Page 19
Page 20
Page 21
]] sNص
-- OLIDÒ ( ஒரு நாட்டின் முன்னேற்றத்தை >
அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என் பதை அறிவதாகும். எங்கு பெண்கள் El மதிக்கப் படுகிறார்களோ, அங்கே
| தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். | எங்கே அவர்கள் மதிக்கப்
காதல்
என்று காதலி தவிர வேறு தெரியாது அ 6T6öiUj ĝĥ6uoj; என்பர் சிலர், என்பர் சிலர், வாழ்க்கை எ6 சிலர். இவைெ காதலிப்போரு
1 படவில்லையோ, அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன. எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு 1 இல்லையோ, எங்கே அவர்கள
துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான ட\நம்பிக்கையே இல்லை!
x சிந்தியா! நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை
நோர்வே தனது அறிக்கையை வெளியிட்டிருப்பது ஏதாவது ::::::::: ::::: தொடர்புகள் இருக்குமா? மூகத்துக்காக ஓங்கி
ம.கேசவராஜன், ஒலிக்கக் கூடிய குரல்களைத்
கண்டி. தெரிவு செய்யுங்கள். அது A 36)60a). நல்லிணக்க உங்கள் போன்றவர்களின் ஆணைக்குழு அறிக்கை கைகளில்தான் இருக்கின்றது. என்பது போரின் போது ா எம்.பி போன்றவர் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு ဒ္ဓိံ၊ தரிவு செய்து மூலங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒன்று நோர்வேயின் ܝܢ அறிக்கை என்பது அவர் ఫ, களின் அனுசரணையில் 窦 சிந்தியாt காதல் நடைபெற்ற பேச்சுமுயற்சி இல்லையேல் சாதல எனபதை அல்லது சமரச முயற்சி ஏற்றுக்கொள்ளலாமா? தோற்றுப்போனதற்கான ம.ஜெனகன், காரணத்தை ஆராய்வதான நீர்கொழும்பு அறிக்கை. இது அவர்கள் A. என்ன ஜெனகன் ஜோக் செய்துகொள்கின்ற ஆடிக்கிறீர்களா? நீங்கள் மேலே சுயவிமர்சனம் என்றும் சொன்னவாக்கியம் கா எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல் மீண்டும் தேட இரண்டுக்கும் தொடர்பு என்று மாற்றமாகி ஆண்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. பல கடந்துவிட்டனவே. நீர்
எனினும் குட்டையைக் இன்னும் அறியவில்லையா? குழப்பி மீன்பிடிக்க முயல் ؟<&:&
அனுபவம் க
பார்த்தால்தான்
கள்வாகச் @i கின்றனர். அச்
அவளுக்குச்
உண்டாகிறது பிரிந்த வேை
படும் துன்பத்
சொல்ல முடி
காணாவிட்டா6
பாடு அடைவ உடலை விட்
ர்ேகள் இவ்விரு அறிக் 2 சிந்தியா தெர ၇၅, | lநிலை தோழி கைகளுக்கும் முடிச்சுப்போட தொடர்களில் வில்லி 9]ഖT്.
முயலக்கூடும் பொறுத்திருந்து வரும் பெண்களுக்கே அதிக இந்த நிலை பார்ப்போம் முக்கியத்துவம் கொடுக்கிற தொழில் நிமிர்த்
কুঁ - G&ar? ககாயத்திரி, சென்றுவிடுகிறா x சிந்தியா ஜேவிபியின் யாழ்ப்பாணம் திரும்பி வரும் உள்விவகாரம் சந்திக்கு வந்து A இதுவும் ஒரு கணக்கிட்டுச் ெ
விட்டதே? வியாபர நோக்கமேயன்றி
go0TLDT35 6) Tp
எம்.கிஷாகர், வேறு எதுவுமில்லை. 多 முன்பு அவனை
6.gib இலாபம் கொழிக்கிற பேசி மகிழ்ந்து A எதுவும் மலிந்தால் நினைவுகள் ப சந்தைக்கு வரும் என்பது முதலீ సాల్లో ᏭᎧ Ꮮ 60Ꭰ6Ꭰ Ꭷ Ꮶ[ᏏᏰᏏ தமிழ் பழமொழி. அது e77 அவளைச் சந்தி சிங்களப் பேரினவாதக் இதுவும டெ பூக்கள் கொண் கட்சியான ஜேவிபிக்கும் வி ரகத அவளது தலை
பொருந்தியிருக்கிறது.
அழகு பார்ப்பான
ஆரம்பித்தில் உள்வீட்டு வெற்றிபெற்றுவிட்டதால் தின்பண்டங்கள் விவகாரத்தை பூசி மெழுகிய தொடர்ந்தும் அதே பாதை ஊட்டி மகிழ்வா சோமவன்ச அமரசிங்கவே யில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் உறவாடும் ஒவ் வெளிப்படையாக பிளவு அவவளவுதான அவள் இன்பலே
ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் #o:: அந்தப்புரத்தில்
fiqfiómffff; ஓரிரு கணம் சு வதை அவள் 6 அப்படியிருக்கப் காதலன் ஊருக் s: என்ற செய்திை
எனினும் தற்போதைய . - சொல்கிறாள். மாற்றணியின் வீரவன்ச 冈 சிந்தியா ! இலக்கியங்கள் எப்பொழுது போன்ற தாக்கம் செலுத்தக் எல்லாம தரமத்தையா கும் பிரிந்து பல கூடிய தலைகள் இல்லை பாதிக்கின்றன? வருந்திச் சொல் என்பது சோமவன் 滚拂 - ம.கேசவராஜன், துன்பத்தைத் த பருத்தித்துறை. \வந்து மகிழ்விக்
பெரும்பாலான இலக்கியங்கள் உருவாக்க இருக்கின்றோம். பட்டது தர்மத்தைப் போதிக் இலக்கியங்களில் கும் நோக்கோடுதான். ருக்கின்ற தர்ம ஆனால் நம்மில் பலர் மென்று துப்பிவி பன்னாடைகளாகவே அதர்மத்தை தை 荃泛 * வைத் கொள் அதன
அதர் விரித்
aðf 77-2ð, 2077
எப்படியான ட்பவர்களைத் யாருக்கும் புது இன்பமானது
ġb160lL JLDT6OIġbI புதிரானது காதலதான
ன்பர்
யெல்லாம் க்கு உண்டாகும் ாதலித்துப் ன் காதலைப்
பும், வனைத் தீவிரமாகக் i. அவனும் விரமாகக் ன் இருவரும் தித்து மகிழ் சசந்திப்பில் சுவர்க்க இன்பம் . @ഖങ്ങിങ്ങ് ளையில் அவள் தை எடுத்துச் யாது. அவனைக் ல் உணவு சமிதில்லை. உயிர் டுச் சென்றுவிட்ட
என்று காத்திருக்கிறாள் அவள், நேரம் அசையவில்லை. அதனால்
சூரியனைத் திட்டுகிறாள். இரவா.
னது, சந்திரன் மெல்ல மெல்ல வானில் பவனிவந்து அவளை விடுவிக்கிறான். இன்னும் வீட்டார் உறங்கவில்லை. அதனால் அவள் வீட்டாரை மனதுள் திட்டித் தீர்க்கிறாள்.
அவன் வந்துவிட்டான். முன்பிருந்ததைவிடப் பருத்திருக்கிறானென அவனது கண்கள் கூறின. மகிழ்ச்சிப் பெருக்கால் அவளால் பேசமுடியவில்லை. நிலவில் மங்கிய ஒளியில் அவனது முகத்தைப் பார்க்கிறாள். முகம் பூரித்திருந்தாலும் கண்கள் கலங்கியுள் ளன. வெகுநேரம் பேசாமல் இருக் கிறாள். பேசுவதை விட அவனது
சேவல் கூவியிருந்தமையால்தானே
விடியப் போகிறது. இந்தச்
சேவல் கூவாதிருந்தால் பொழுது விடியாது
என்று கோபட் 8
கண்களைப் பார்ப்பது
அவளுக்கு மகிழ்ச்சியை পল্প
தம் பிறவூர் இரவு விடியக்கூடாது. அவன் جاء ன். அவன் பிரியாது தன்னுடன் கூடி இருக்க சேவலைச் சபிக்கிறாள் அவள். நாளைக் வேண்டும் என்று எண்ணுகிறாள். “இன்று கூவியமையால் காண்டு நடைப் பல நாட்கள் காணாது பொழுது விடிந்துவிட்டது. கிறாள் அவள். இருந்தமையால் உண்டான துன்பம் நாளைக்கு பொழுதுபடுமுன் ாச் சந்தித்து முற்றாக நீங்கிப் பேரின்பம் அவளது உன்னைக்காட்டுப்பூனை கூடியிருந்த மனதை நிரப்பிப் பொங்கி வழிந்தது பிடித்துத் தின்னட்டும் என்று >னதில் தோன்றி சேவல் கூவுகிறது. முன்பும் அது ஆத்திரத்துடன் சபிக்கிறாள் துகின்றன. அவன் பலமுறை கூவியது. "அன்பே, அவள் காதலர் பிரிவால் க்க வரும்போது விடியற்காலையை வரவேற்கும் படும் துன்பத்தையும் அத டுவந்து சேவலின் கூவல் இது இனி நான் னால் அவர்கள் கொள்ளும் யில் சூட்டி தங்கக் கூடாது" என்று சொல்லிப் கோபத்தையும் மாதுளக கண ன் சுவையான புறப்படுகிறான் அவன். ணனார் என்ற Lഖഖ് மிகவும்
கொண்டுவந்து அவளுக்கு மிகுந்த துன்பம் சுவையாகப படியுளளர காத ன் அவனோடு ஏற்படுகிறது இனி வளைக் காண லுக்குக் குறுக்கேயர் வந்தாலும் வொரு கணமும் பல மணி நேரம் காத்திருத்தல் 35L6)6TTT35 இருந்தாலும் காத ாகத்தின் வேண்டும் என்ற நினைப்புக் லரால் சபிக்கப்படுவர் எனபது
கோபத்தை உண்டாக்குகிறது. உதாரணமான பாடல் இது. hL ! - விரும்பமாட்டாள். குவி இணர்த் தோன்றி ஒன் பூ அன்ன
பிரிந்து சென்ற தொகு செந்நெற்றிக் கணம் கொள்சேவல், 5கு வந்துவிட்டான் O O O யத் தோழி வந்து நள்ளிருள்யாமத்து இல் எவி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல் கு இரை ஆகி, கடுநவைப் படி இயரோ, நீயே - நெடுநீர் லொணாத் யாணர் ஊரனோடு வதித்த ந்த அவன் ஏம இன் வயில் எடுப்பியோயே”
re لم அதாவது ம.வரோதயன், அந்தத் தகுதியைப் 8 கூறப்பட்டி திருகோணமலை. பெறுவதற்கு அஸ்வின் க்கருத்துக்களை A அஸ்வின் சிறந்த தொடர்ந்து சில ஆண்டுகள் ட்டு வீரர்தான். தற்போது 瓣浴※ லக்குள் சிறப்பாகவே செயற்படுகிறார். துக் அதற்காக முரளியுடன் ஒப்பிட ாகின்றோம். முடியாது. s: ால்தான் y மறுப்பதற்கில்லை ॐॊ து: Dம் தலை பாடசாலைக் காதலி ப்ரீத்தி தாடுகின்றது. யைக் கரம் பிடிப்பதற்காகவும்
அறிமுக டெஸ்ட் போட்டியி: சிந்தியா! (6 ۔ க வீரர் பின் இன் ந முரளி விஸ்பரூபம் |ள் 9
оlпршраot
5 GOUDOU CU
Page 22
ல நிகழ்வுகள் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் வகையி: லேயே அமைந்திருக்கின்றது.
பயணம் மந்தகதியில் போய்க் கொண்டி ருக்கிறது என்பது ஒருபுறமிருக்க மேற் கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட் பங்கள், வளமான எதிர்காலம் பற்றிய யாழ்போதனா வைத்தியசாலையில் சிலாகிப்புகள் என்பவற்றுக்கும் அப்பால் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த அண்மைக்காலமாக நடைபெற்றுக் பெண்ணொருவர் தன்வசம் கஞ்சாப் கொண்டிருக்கின்ற வன்முறைகள் பைக்கற்றுகள் மறைத்து வைத்திருந்து
3. கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகள் யாழ். மாவட்டத்தில் இளம் சந்ததியினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை யாகி வருவதை அல்லது சுயநலம் கொண்டவர்களால் அடிமையாக்கப்பட்டு வருவதை புலப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு போதைப்பொருள் பாவ னைக்கு அடிமையாகிய இளம்பராயத்தினர் சுயநிலை இழந்தவர்களாக, சிந்தனா, சக்தியை தொலைத்தவர்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். போதைப்பொரு ளுக்கு அடிமையானவர்களாலேயே அண்மைக்காலமாக வடபகுதியில் 3. பில்வெறு பாகங்களிலும் நடைபெற்று சமூகச் சீர்கேடுகள், வன்முறைக வருகின்ற கோஷ்டி மோதல்களும் என்பவை புற்றுநோயாக வடபகுதி தெருச்சண்டைகளும் பொலிஸ் சமூகத்தினரிடையே புகுந்து மிகவேக தரப்பு தகவல் கள் தெரிவிக்கின்றன. மாக பரவி வருகின்றது. இதனால் கடந்த ஒரு வார காலப் பகுதியில் மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் மாத்திரம் பல்வேறு அசம்பாவிதங்கள் பற்றிய அச்சம் தோன்றியிருக்கின்றது. குடி போதையில் இருந்தவர்களால் அதிகரித்துவருகின்ற போதைப்பொருள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலி 毅 ளம் சமுதாயம் திசை ஸாரின் பதிவுகள் தெரிவிக்கின்றன. மாறிச் செல்கின்ற சூழல் ஏற்பட்டி யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் ருக்கின்றது. கடந்த வாரப்பகுதியில் யாழ். சில இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட நகரின் முக்கிய பாடசாலையைச் வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடி சேர்ந்த மாணவர்கள் ஹெரோயின் வடைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட 21 போதைப்பொருள் வியாபாரத்துடன் வயது இளைஞன் யாழ் போதனா சம்பந்தப்பட்டதான குற்றச்சாட்டில் கைது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று திரும்பியிருக்கிறான். அதே தினத்
07 ஆம் புக்கத் தொடர்ச்சி. கல்வி மிக்க சமூகமாக மலையக சமூகம் (965ubb. " மாறும் போது அதற்கு ஏற்படும் தெளிவை
தோட்டத்துறையில் தொழிற்சங்கங்கள் அறிவை எந்த அரசியல்வாதியாலும் தோன்றி அந்த மக்களை மாற்றமுடியாது. பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் அந்த தமது சொந்தநலன்களுக்காக பயன்படுத்த பிரதிநிதித்துவம் அரசியல் பிரதிநிதித்துவமாக முடியாது. எனவே மலையக தோட்ட சமூகம் மாறவேண்டும் என்று எண்ணம் கல்வி மிக்க சமூகமாக மாற்றப்படுவதற்கான ஏற்படத்தொடங்கியது. எனவே அரசியல் முனைப்புகள் மேற்கொள்ளப்படவேண்டும். கட்சிகள், பெருந்தோட்ட மக்கள் மத்தியில் அது தற்போது படிப்படியாக இடம்பெற்று தமது காலூண்றலை மேற்கொண்டன. வருகிறது. இந்த மாற்றமே தொழிலாளர்
எனினும் அரசியல் அறிவை மத்தியில் இருந்து சிந்தனை புரட்சியை வளர்ப்பதற்கு பதிலாக, அந்த கட்சிகள் எதிர்ப்பார்க்கலாம். தமது சொந்த நலன்கருதிய செயற்பாட்டை அவ்வாறான புரட்சி ஏற்படும்போது மாத்திரமே முன்னெடுக்க தொடங்கின. அந்த தற்போது பெருந்தோட்ட மக்களை முன்னெடுப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று ஏமாற்றி அரசியல் செய்துகொண்டிருக்கும் வருகின்றன. தலைமைகளுக்கு இடமில்லாமல் போய்விரும் வடக்கு, கிழக்கில் போராட்டம் ஒன்று இந்த மாற்றங்கள் எப்போது ஏற்படும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு மக்கள் என்பது காத்திருந்து பார்க்கவேண்டிய மத்தியில் அரசியல் தெளிவு ஏற்பட்டது. ஒன்றாகவே உள்ளது. சிலவேளைகளில் இந்த எனினும் பெருந்தோட்டப்புறங்களை மாற்றம் சடுதியாகவும் ஏற்படக்கூடும். ஏனெபொறுத்தவரையில் அங்கு போராட்டங்கள் னில் இலங்கையில் ஏனைய சமூகங்களை தோன்றுவதற்கான தோற்றுவாய்களும் காட்டிலும் மலையக சமூகம் பாரியளவில் அடைக்கப்பட்டுள்ளன. நசுக்கப்படும் சமூகமாக பார்க்கப்பட்டு
அதனை தொழிலாளர்களை வருகிறது பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமை- எனவே அந்த சமூகத்தில் ஏற்படும் களே சிறப்பாக செய்து சிந்தனை புரட்சி பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்காக அந்த விட்டே செல்லும், இதன்போது அந்த தலைமைகளுக்கு அரசாங்கத்தில் சமூகத்தில் தற்போது சிந்தனையற்ற ரீதியில் இருந்து சலுகைகள் வழங்கப்படுகின்றன. செயற்பட்டுகொண்டிருக்கும் அரசியல் அதாவது அன்று பிரித்தானிய தலைமைகள் தூக்கி எறியப்படும் என்பதில் முகாமைத்துவம் பெரிய கங்காணிகளுக்கு சந்தேகம் இல்லை. எதனை செய்ததோ அதனையே மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்ட இன்று மலையக அரசியல்வாதிகள் தொழிலாளர் மத்தியில் ஏற்படும் மாற்றம் செய்துகொண்டிருக்கின்றனர். நிச்சயமாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக
இதனை எதிர்ப்பதற்கு மக்கள் பலம் அந்த சமூகத்தின் மீது ஏனைய சமூகங்கள் தேவையில்லை. ஆயுதப்பலம் தேவையில்லை. வைத்திருந்த அவநம்பிக்கையை தகர்த்து கல்விப்பலமே தேவைப்படுகிறது. விரும் என்பது திண்ணம்.
17 ஆம் பக்கத் தொடர்ச்சி. “ஒஸ்லோப் பேச்சுவார்த்ை வனமுறைககு. ஒரு சமஷ்டித் தீர்வைப் பரிசீலி
இந்தியாவின் பங்கு பற்றிக் குறிப்பிட்ட சொல்ஹெய்ம், அன்ரன் பாலசிங்கத்தின் ஒப்ட “போர் நிறுத்தக் கால கட்டத்தில் எந்தவொரு பட்டாலும் பிரபாகரனிடம் அது நேரத்திலும் இந்தியாவிடம் சொல்லாமல் எந்தவொரு பிரபாகரன் மிகவும் சீற்றமடைர் முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் கூறினார். இது குறித்துத் தன் இலங்கையைப் பொறுத்தவரை அமெரிக்காவைவிட யில், பிரபாகரன் சர்வதேச அர இந்தியாதான் பிரதானமான நாடு என்பதில் சந்தேகமே இல்லாதவர், அவர் ஒரு போ இல்லை. அமெரிக்காவே இலங்கைக்காக இந்திய உறவை பாலசிங்கம் கூறியனார்” என ெ விட்டுக்கொடுக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷ இனி என்ன என்ற கேள்வி
யம். இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவில் எந்த நாடுகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது உட்பட அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் பங்பளிப்பு இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இராணுவ ரீதியிலான வெற்றி கிடைக்கும் என்று கோத்தபாய ராஜபக்ஷவைத் தவிர யாருக்குமே நம்பிக்கையில்லை என்று கூறிய சொல்ஹெய்ம் 2008 ஆம் ஆண்டு மத்தியில்தான் இந்திய உளவுத்துறை கூட இலங்கை அரசு ராணுவ - ரீதியான வெற்றியைப் பெறக்கூடியளவு நிலைமைகள் கொண்டுவர முயல வேண்டும். மாறியிருக்கலாம்” என்று நம்பியதாகக் குறிப்பிட்டார். மக்களைப் பொறுத்தவரை வ
தின்
சொல்ஹெய்ம், “இலங்கை ஜ ராஜபக்ஷ இலங்கையில் முன் ஜனாதிபதிக்குமில்லாத மிகப்ெ ஆட்சி புரிகின்றார். இராணுவ அவர் ஏன் ஒரு அரசியல் தீர்வு பிரச்சினைகளுக்கு இராணுவத் அரசியல் பிரச்சினைகளுக்கு 3 எனவே சர்வதேச சக்திகள் இ
ல் அதிகரிக்கும்
தன்று மானிப்பாய் பகுதியில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தரப்பினர் தமது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி யால் பயணித்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீது தமது கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். இதில் மூன்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் சிலர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. -
அதுபோன்று விசுவமடுப் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மகன் தனது 65 வயது நிரம்பிய தந்தையைத் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கந்தர்மடப் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பாடசாலை அதிபர் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைக்கான காரணமோ சூத்திரதாரிகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் குறித்த கொலையானது அமைப்பு ரீதியாக திட்டமிடப்பட்டதல்ல என்பதும் ஒருசிலரின் தீர்மானங்களுக்கு அமைய அரங்கேற்றப்பட்ட வன்முறை என்பதும் கொலை சம்பவத்தை உற்றுநோக்குகின்ற போது தெளிவாகிறது.
இவ்வாறு நடைபெறுகின்ற பெரும் பாலான சம்பவங்கள் போதைப்பொருளால் ஏற்பட்ட மேதாவித்தனத்தின் விளைவுகளாகவே பார்க்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க யாழ். நகரில் பிரபல பாடசாலைகள் அமைந்திருக்கின்ற சூழலில் நீதிமன்றதுக்கும், பொலிஸ் நிலையத்திற்கும் கூப்பிடு தொலைவில் இயங்கி வந்த சுமங்கலி விபச்சார விடுதி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இங்கு கைது செய்யப்பட்டு விபச்சார நட வடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து இளைஞர் யுவதிகளுமே யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற 1 திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்
கின்றது.
07 ஆம் பக்கத் தொடர்ச்சி.
O O சித்த, ஆயுள்வேத.
இப்பொழுது உலகில் மிகவும்
பிரபல்யம் அடைந்து வரும் ஆயுர்வேத மருததுவ முறையானது மடடககளபயு உட்பட கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பிரபல்ய மடைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இவ் மருத்துவ முறைக்கு நல்ல கிராக்கியும் எற்பட்டுள்ளது.
இவ் வைத்தியசாலையானது மாகாணத்திலுள்ள ஏனைய வைத்திய சாலைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்தளவு வளத்துடனும் அங்கு வேலை செய்யும் வைத் தியர்கள், பணியாளர்கள், கிழக்கு மாகான ஆனையாளர், செயலாளர், அமைச்சர் போன்றோரின் அர்ப்பணிப்பிலும், விடா முயற்சியினா லும் சிறப்பாக இயங்கிவருகின்றது .
அம்பாறை, மட்டக்களப்பு மாவட் டங்களின் வாகரை தொடக்கம் திருக்கோயில் வரையுள்ள பிர தேசங்களிலிருந்து நோயாளர்கள்
தகளில் விடுதலைப்புலிகள் க்கத் தயார் என்ற ஒப்பந்தம் தலுடன் தயாரிக்கப் பின்னர் காட்டப்பட்டபோது தார் என்று சொல்ஹெய்ம் னிடம் பாலசிங்கம் கூறுகை சியல் குறித்த பரீட்சயம் ாத்தளபதிதான் என்று சால் ஹெய்ம் தெரிவித்தார். க்குப் பதிலளித்த னாதிபதி மஹிந்த lனப்போதும் எந்தவொரு ரிய பெரும்பான்மையுடன் வற்றிக்குப் பிந்திய சூழலில் கு முயலவில்லை? இராணுவப் தீர்வு இருக்கலாம். ஆனால் ரசியல் தீர்வுதான் வேண்டும் ந்த அரசியல்தீர்வைக் அடுத்தபடியாக தமிழ் முறைக்கு இனி உலகில்
வேண்டும்.
ஆதரவு இருக்காது என்பதை அவர்களுக்குச் சொல்லியாக
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்கள் காந்தீய வழியில் போராடினால் அதற்கு ஆதரவு கிடைக்கும். தமிழர்களின் உரிமைகளைப் பொறுத்த மட்டில் அதற்கான போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நடத்துவதை விட இலங்கையிலேயே உள்ள தமிழ்த் தலைமைகள் நடத்த வேண்டும்" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் மிகவும் முக்கியமான அமைப்பு. இந்தப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தாங்குவதற்குப் பரந்துபட்ட சர்வதேச ஆதரவு இருக்கின்றது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளை நாம் ஆதரிக்க வேண்டும் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பு சுமத்தும் வழிமுறைகள் பற்றிப் பேசிய சொல்ஹெய்ம் இந்தப் பிரச்சினை போகாது இது தொடர்ந்து கொண்டேயிருக்கும். அரசு சார்பில்லாத சக்திகள், ஊடகங்கள், மற்றும் பிற அமைப்புக்கள் இதனைத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும்” என்றார் சொல்ஹெய்ம்.
( நன்றி பி.பி.சி- தமிழோசை )
அண்மைக்காலமாக யாழ்.அரச அதிபரி னால் தீவிர கவனத்தைப் பெற்று அவரினால் கடுமையான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும் அடிக்கடி வெளியிடப் பட்டுவந்த நிலையில் சுமங்கலி விடுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முக்கிய செய்தியை வெளியிட்டிருக்கின்றது.
அதாவது யாழ்.சமூத்தில் கலாசாரத்
தையும் எதிர்காலத்தின் சீரழிவையும் தடுப்பதற்கு அரச அதிபருக்கு கிடைக்கப் பெற்ற கடிதங்கள் தொடர்பில் நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசரமும், அவசியமுமானதுமான என்ற செய்தியாகும்.
இங்கு இளம் சந்ததியினர் வன் முறைச்சம்பவங்களில் ஈடுபடுகின்றார்கள் சமூகச்சீர்கேடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் அல்லது புனர்வாழ்வளிப்பதுடன் நின்று விடாது அதற்கான காரணங்களையும் பின்புலங்களையும் ஆராய்ந்து அவற்றையும் கண்டறிந்து இந்த சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறான செயற்பாடுகள் வியாபார நோக்கத்திற்காகவே அல்லது சமூக ரீதியான வெறுப்புக் கொண்ட ஒரு சிலராலோ மேற்கொள்ளப்படுகின்றன என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அது உண் மையாகின்ற பட்சத்தில் நேரடி யாக சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றபோதும், யாழ் சமூகத்தின் தவறான வழிப்பயணத்துக்கு காரணமாக இருக்கக் கூடுமென்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே யாழ், சமூகத்தின் மீதும் எதிர்கால சந்ததி மீதும் அக்கறை கொள்கின்ற பொலிஸ் தரப்பு, அரச அதிகாரிகள், அரசி யல் பிரமுகர்கள் ஆகியவர்கள் யாழ் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளையில் சமூகக்களைகள் வடபகுதி சமூகத்திற்குள் ஊடுருவாமல் தடுப்பதும் அவசியமாகும்.
சிகிச்சை பெற வருகின்றார்கள். இவ்வாறு இருக்கும் போது இவ் வைத்தியசாலையில் உள்ள குறை பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற வகை யில் வேண்டுகோள்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.
அனைத்து நாடுகளிலுமே சிறப்பான வளர்ச்சியையும், உலக மயமாக்கலின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் ஆயுர்வேத, சித்த மருத்துத்துறைகள் செயற்பட வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ள நிலையில், ஏற்படுகின்ற தட்டுப்பாடு கள் பிரச்சினைகளுக்கு விரைந்த தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
அண்மைக்கால சம்பவங்கள் கிழக்கு மாகான சித்த, ஆயுர்வேத வைத்தியத்துறையின் மேம்பாடுகள்,தேவைப்பாடுகள் குறித்து மக்களின் அக்கறையினை வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Һыпишpaої
UDUG
நவம்பர் 77-23, 207
Page 23
இந்தவும் உங்கள் Uலன்
(17.1.2011 தொடக்கம் 28.11.2011 வரை)
எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவதோடு புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும்.ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணி புதிய கடன்கள் வாங்குவீர்கள் பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டு தொழிற் |செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தந்தை மகன் உறவுகளில் இருந்து
வந்துள்ள பிரச்சினைகள் குறைந்த ஒற்றுமை உண்டாகும் புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையை தவிர்த்தல் நல்லது பழுதுபட்ட பழைய வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பர்ப்பதற்காக பொருட் செலவுகள் வந்துசேரும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள்
தங்களது தாய்நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்,
(517=C gạm D]|
உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவுகள் ஏற்பட லாம். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் காலமாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர்பர்த்தவங்கிக் கடன்கள் கை வந்து சேரும் பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்றுமுன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும் வட திசையில் இருந்து
நற் செய்திகள் வந்து சேரும்.தொழிற் சாலை மற்றும் வீடுகளை மாற்றம் செய்ய எண்ணுவீர்கள் யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது சிறந்ததாகும் விபரீதமான எண்ணங்களை கைவிட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். طر
(24O, O Grumb D)
செய்யாத குற்றங்களுக்காக வீண்பழிச்
சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்ப
தால்புதிய தொடர்புகளை தவிர்த்தல்நல்லது புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்களை வாங்குவதற் காகப் புதிய கடன் வாங்குவீர்கள் ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்விட்டுப் போன பழைய உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் உறவினர்களின் மூலமான நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளிடம் மனக் கசப்புகள் ஏற்பட்டு பணி இட மாற்றம் ஏற்பட இருப்தால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும் பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும் வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
a.
محبر
இவிருகிகம் ) 2) விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம்
அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். ஒரு சிலருக்கு உற்றார் மற்றும் உறவினர்களால் எதிர் பாராத ஆதாயங்களை அடைவீர்கள் படித்த வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள்
கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும் பழைய இரும்பு இயந்திரம் இரசாயனம் போன்ற துறை சார்ந்தவர்கள், அரசியல் அறிஞர்கள், மீன் முட்டை மாமிசம் போன்ற உணவு பொருட்களின் வியாபாரிகள்.கம்யுட்டர் மற்றும் நாடகத் துறையைச் சார்ந்தவர்கள்.அடிமை தொழிற் செய்வோர்கள்,ஆலய பணியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவர்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
الصر
مجبر
(மிதுனம் )
கவனமுடன் நடந்து கொள்வது நல்லது 33.3::::::: திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்று காலதாமதமாகவே நடத்துவது சிறந்ததாகும் மாணவர்களுக்கு புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும். கண் காதுகளில் கவனம் தேவை தடைப்பட்டுப் போன சகோதர சகோதரிகளின் சுப காரிய சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும் பூர்வீக சம்பந்தமான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வூாரமாகும். /
N
E. - - பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் தீர்ந்து மன நிம்மதி 钴 அடைவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலமாகப் பொருட் செலவுகள் உண்டாகலாம். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள் உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகி பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது காரணமற்ற மனச்சஞ்சலங்கள் வர இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும் புதிய கடன் வாங்கி பழைய கடன்கள் அடைப்பதற்காக
யற்சிப்பீர்கள். محرز
N
East யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பூர்வீகச் சொத்து விசயங்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேறும் விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது நீதிமன்ற சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர்பார்த்த சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவனமுடன் இருக்கவும்.குல தெய்வ வழிபாடுகளை செய்து வருவது நல்லது உற்றார் மற்றும்
உறவினர்களால் எந்த விதமான ஆதாயமும் இல்லை. Qபாதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். /
காதல் சம்பந்தமான விசயங்களில் மிகுந்த பெண்களால் தென்திசையில் இருந்து
.99 محم
சில நல்ல செய்திகள் கிடைக்கும். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன்
நாட்களாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும் மாணவர்கள்
தோடு அரசு உதவித்தொகைகள் கிடைக்க வாய்ப் உள்ளது தரகு மற்றும் கமிசன் தொழிற் செய்வோர்கள்
முதியோர் இல்லம் நடத்துபவர்கள்.நீர் வளத் துறை சார்ந்தவர்கள்,உப்பு வியாபாரிகள், கடல்துறை சார்ந்
ஆகியோர்கள் நற்பலன்களை அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். رز^
வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ளகாலமாகும்காணமற்போன பொருட்கள் காவல்துறையினர்களின் உதவியால் திரும்பக்கிடைக்கும் நண்பர்களால் வீண்பிரச்சினைகள்வர இருப்பதால் கவன
முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது
இருந்து வந்துள்ள உடல் நிலை பாதிப்புகள் குறைநது காணப்படும் கணவன் - மனைவிக்குள் காரணமற்ற மனக்
திரும்பவும் தொடர்புகள் ஏற்படக் கூடிய காலமாகும் சகோதர சகோதரர்களின் சுப காரியங்களுக்கான
glibluib யாத்திரையில் மிகுந்த கவனமுட : சென்று வரவும்.முன் கோபம் தவிர்த்தல் நல்லது வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய
நற்செய்திகளும் வந்து சேரும் குடும்பச் சொத்துக்களி வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சினைகள்
கிடைக்கும்.உடம்பில் கண், காது, தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதைகள் வருவதன் மூலம்
நம்பிப்பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் புதிய ஆடை அணி
பின்னடைவுகள் உண்டாகும் பொதுவாக இது ஒரு சூமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இ (கன்னி
குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வரக் கூடிய காலமாகும். வெளிநாடு சென்று வருதல் |போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும் நீண்ட காலமாக பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் |புத்திர பாக்கியம் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் சற்று குறை வதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது விடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது மனைவிக்கு திடீரென நோய் வாய்ப்பட்டு மருத்துவச் செலவுகள் வந்துசேர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும் பொதுவாக
இது ஒரு நற்பலன் தரும் வரமாகும் ノ
&
:
X :
x X :
8.
மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள். நீண்ட
கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவ
மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதாகும்.
அறிஞர்கள்,தண்ணீர் மற்றும் குளிர்பான வியாபாரிகள்,
རྒྱུད་མང་བ་
மனதைரியமுடன் எடுத்த காரியத்தை
முடன்பேசிப்பழகுதல்நல்லதாகும் பொருளதாரத்தில் சற்று
நல்லதாகும் தாயின் உடல் நிலையில் வெகு நாட்களாக
கசப்புகள் வந்து போகும்பிரிந்து போன உறவுகளுடன்
முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ॥
பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்பக்
மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.மற்றவர்களை
கலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று |
محبر
παπί சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட திருமண காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறைவேறும் காலமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகுகாலமாக எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும் ஒரு சிலருக்கு பணி செய்யும் இடங்கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்வீர்கள் பொது நலத் தொண்டுகளில் மிகவும் பிரியமுடன் ஈடுபட்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தினர்களிடம் இருந்து எதிர் பார்த்த செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். கணவன்-மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும் காலமாகும் பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன்
தரும் வாரமாகும்
O O
2017 77 - 25, 2077.
*ళ
9.
நnண் சொல்வதெல்லாம் வwhமப்
uெnய்யைத் தவிர வேறொன்றுமில்லை
கதிலை ஆ கந்தசாமி
நோட்டீளல் பலகை
འཉི་
are
কুঁ. خیمہ
நான்: என்ன போடியார் ஆளே நல்லா மாறிப்போயிட்டியள் அப்புடி என்ன ஆச்சுது உங்களுக்கு?
போபு: வயசும் போகுது உடம்பு ரத்தமும் சூடு இறங்கத் தொடங்கிட்டுது, உடம்பு வயக்கெட்டுப் போகாமல் என்ன
செய்யும்.
நான்: கிழக்கில நிலைமை
எப்புடிப்போகுது இப்பவெல்லாம் முன்னம் மாதிரி சகோதரச்
சண்டைகள் இல்லாமல் சுமூகமாகப் போகுது போலை?
போழ: வெளிப்படையாப்
பார்த்தால் அப்புடித்தான்
தெரியுது. உள்ளுக்குள்ள நீயா நானா பார்ப்போம் எண்ட
கணக்கிலதான் பொலிரிக்ஸ் போய்க் கொண்டிருக்குது.
எல்லாம் வெற்றிலைக்கே ஜெயம் எண்டதாலை கொஞ்சம் அடக்கி
வாசிக்கினம்.
நான்: அது சரி போடி, வடக்கு கிழக்கு அரசியல் தலைமைகள் எண்ட விவகாரம் இப்ப கிழக்கில சூடு பிடித்திருக்கின்றதே அதைப் பற்றி என்ன நினைக்கிறியள்.
போடி: அது வந்து பாருங்கோ ஆந்தக் காலத்திலையும் இதே பிரச்சினை இருக்கத்தான் செய்தது. ஏதோ கிழக்கு, வடக்கு என்று சும்மா சொல்லிக் கொண்டாலும் நஷ்டத்தை சுமத்திய அளவுக்கு இலாபத்தை பங்கு போட எவரும் முன்வரவில்லை. இப்பவும் கிழக்கில பிரச்சினை எண்டதும் அட அப்பிடியோ எண்டு கேட்டுப்போட்டு தங்கட வேலையைப் பாக்கிறவை
- கதில் பூ
வணக்கமுங்கோ கிழக்குப் பக்கம் போய் நீண்ட நாளாயிட்டுது எண்டு போனவாரம் போனனுங்கோ. அங்க போனால் பாவம் நம்முடைய போடியார் ஆள் | அடையாளமும் மாறிப்போய் பழைய துடியாட்டத்தையும் இழந்து நிக்கிறாருங்கோ. ரெண்டுபேரும் என்ன பேசிக் கொண்ட நாங்கள் எண்டதை கீழ படியுங்கோவன். |
அதே பிரச்சினை உங்க வந்திட்டுதெண்டால் அடிடா புடிடா
حساسيس.
எண்டு கத்துவாங்கள். அதுக்கு நல்ல
உதாரணம் கிறீஸ் பூதப்பிரச்சினை. இப்போது காணிப்பிரச்சினையைச் சொல்லலாம். கிழக்கில் காணிப்பிரச்சினை துவங்கேக்க சும்மா இருந்தவங்கள் இப்ப வடக்கில எண்டவுடன் கத்துறாங்கள் அறிக்கை விடுறாங்கள்
நான்: அப்புடியெண்டால் கூட்டமைப்புக்குள்ள அந்தப்பிரச்சினை ஒரு வெடிப்பை ஏற்படுத்தியிருக்கெண்டு சொல்லினமே அதில உண்மை இருக்குமோ?
போழ: பொய்யாக இருக்குமெண்டு நான் சொல்லமாட்டன். சம்மந்தரை ஒரு பக்கமும் சேர்க்க ஏலாது. மற்றப்படிக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு அது ஒரு பிரச்சினைதான். சம்மந்தர் திருகோணமலையை எப்பவோ தரைவார்த்துக் கொடுத்துப்போட்டார். இப்ப புலி வாலைப்பிடிச்ச கதை யாக வடக்கா, கிழக்கா எண்டு தெரி யாமல் இந்தியாவே சரணம் எண்டு போயிட்டார்.
போகிற போக்கைப் பார்த்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் சக்திகள் தங்களுக்குள்ள இருக்கிற அரசியல் பேதங்களை ஒரு பக்கம் தள்ளிப்போட்டு ஏதோ ஒரு புள்ளியில் இணக்கம் காணவும் வாய்ப்பு இருக்குது. அப்புடியொரு நிலைமை வந்தால் சம்மந்தரின்ர நிலைமை கேள்விக்குறியாகும்.
நான்: நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால், கிழக்கில இருந்து புதிய செய்தி விரைவில வர இருக்கிறது போல தெரியுது. பொறுத்திருந்து
பார்ப்பம்.
UITGb aŭILILLO SÓLIDO
அவனுக்குப் பதினைந்து 6ւIԱյ5/,
| மறைக்கம் முடிக்கற்றையைக்
கைகளால் ஒதுக்கிவிட்டுக் கொண்டு நின்றான், தாயாரிடம் விடைபெறுவதற்காக | நான் வீண் பொழுது
போக்கமாட்டேனம்மா” என்றான். (ଗ) அது எனக்குத் தெரியும். நீ | வெடடியாகப் பொழுதைக் கழிக்க |ICITÜİLİTuÜ 6I Gökm), ”
அவளுக்குத் தன் மகன் பொய்பேசமாட்டான் என்பதில் நம்பிக்கை தன் சொல்படி கேட்டு |நடபபவன் என்பதில் பெருமிதமும்
கூட ஒடும் ரயில் வண்டியில் இபதித் தாள்களைக் கூவி விற்கும் வலை பார்த்து வந்தான் அவன் இப்போது அந்த வேலையும்
இலகிற்கு ஒளியூடியவர்
|தலையிலிருந்து வழிந்து கண்களை
போய்விட்டது. வேலையைப் போக்கிக்கொண்ட வேதனையால் கனத்த நெஞ்சத் தோடு வீட்டுக்கு ந்ெத மகனை அவள் கோபிக்கவில்லை. குறை கூறவில்லை. ”நடர் நடந்துவிட்டது. :o) முயற்சிசெய்" என்றாள். முகத்தில் முறுவலை வரவழைத்துக்கொண்டு அவன் முதுகில் தட்டிக்கொடுத்து 9. தலைமயிரை வாஞ்சையோடு கோதி ஒதுக்கிவிட்டு உற்சாகப்படுத்தி அனுப்பினாள். அவன் நம்பிக்கையோடு போவதைப் பார்த்தபடி கதவருகில் நின்றவள். அவன் காது கேட்கும்படி doT உரக்க "சோம்பேறியாக இல்லாதவர்களுக்கு ஆண்டவன் உதவுவான் என்பதை எப்போகம் நினைவில் வைத்துக்கொள்
颂 酸、
NI 6öIL
Page 24
Regd. as
SM
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல ஏற்பட்டிருக்கிறதாம்
சிற்பிகளுக்கு எது கிடைத்தாலும் அதை தத்ரூபம் சிற்பிகள் மண்ணை கொடுத்து உயிரூட்டிவிடுவார்கள் பல்வேறு மிகவும் சிரமப்பட்டு மூலப்பொருட்களால் ஆன கைவண்ணங்களை கலை வண்ணத்துக் பார்த்திருப்போம். கடற்கரை மணலில் சுற்றுலா கொடுத்துள்ளார்கள் பயணிகள், பீச்சுக்கு வருபவர்களை கவரும் இப்படிப்பட்ட கலை விதத்திலும் காணப்படுவதாக சிற்ப வல்லுநர் மண்ணை மட்டுமே ஒருவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை இந்த மிகவும் தத்துரூபம சிற்பிகளின் முயற்சியால் ஏனையோருக்கும் உருவாக்கி இருக்
ஆர்வம் 56060D6007 கெ
蠱。 போன்ற
மலையில் படிகளில் தான் நாம் ஏறியிருக்கிறோம்.
LŠň ஆனால் இங்கு நீங்கள் கண்ணாடியில் நடைபாதையே : அமைத்திருப்பதையே படத்தில் காணலாம். LDIT60 மலையிலிருந்து கீழே குனிந்து பார்த்தால் நடுநடுங்கும் ஆன அதல பாதாளம். கண்ணாடிப் பாதை. நடந்து சென்றால் 35 LLUIT எப்படி இருக்கும். மலையை சுற்றிச் செங்குத்தான வடிவில் நடுந இந்தக் கண்ணாடிப் பாதையை வடிவமைத்திருக்கிறார்களாம். அடி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் அே நடந் தவேளை இந்த விபரீதமான ஆசைதான் சாதிக்க வேண்டுமென்ற வரு எண்ணம் தோன்றியதோ தெரியவில்லை. அ600
I 1400 iffino, LDTGDIG. áFGOTIT6ólaöi Tianmen LD60D6D. 60
ewspaper at the G.P.O.O.D/129/NEWS/2011)
T=(தெரிப்பிடத்தின் பகுதியில் எந்த இடம் காலியாக () இருக்கிறது என தெரிந்துகொண்டு, தானே ஒடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8ஆவது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது. பிவோ-3' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 42ஆவது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகின் முன்னணி நகரங்களில் பல இடங்களில் தானியங்கி தரிப்பிட வளாகங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை.
பிவோ-3 காரில் ஜி.பி.எஸ் வசதி உள்ளது. நம்மிடம் ཕ இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் இதை இயக்க னக் கொண்டு முடியும் தானியங்கி தரிப்பிட வளாகத்துக்கு வந்த தமது பிறகு, நாம் காரில் இருந்து இறங்கிவிடலாம் தனது கு உருவம் ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தி, எந்த இடம் . காலியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் மயுணர்வில் கார், தானாக அந்த இடத்துக்கு சென்று நிற்கும்.
பயன்படுத்தி எந்த இடத்தில் நிற்கிறது என நமக்கு மெசேஜ் வரும் ாக சிற்பங்களை வேலை முடித்து திரும்பும்போதும், நம் இருப்பிடம் கிறார். தேடி கார் வந்துவிடும் மிகவும் குறுகலான
ாள்ளை கொள்ளும்
இடத்தில் யூ டேர்ன் போடுவதற்கு ஏற்ப இந்த கார்
உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்களும் கண்ணாடிப் பா-ை தயில் நடக்கப் போகின்றீர்களா? அம்மாடியோவ் ஆளை விடுங்க gTLS)
ர் நீளத்துக்கு போடப்பட்டுள்ளது. இந்த ணாடிப் பாதையில் நடப்பதற்கு ஏராள
சுற்றுலாப் பயணிகள் வருகிறார்களாம். ாலும் இந்தக் கண்ணாடிப் பாை ல் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் டுங்குகிறார்கள் பெண்ணொருவர் மேல் அடி வைத்து பயத்துடன் து செல்வதை படத்தில் பாருங்கள் கின்ற பார்வையாளர்கள் கால ரிந்து தான் வர வேண்டுமாம் என்ன
ஸிலிம்பாக இருக்க விரும்பாத பெண்களே கிடையாது அந்தப் பெண் டையை குறைக்க விரும்பியதன் விளைவுதான் இது
இந்த படத்தை பார்ப்பவர்கள் இவர்களை சகோதரிகள் என்றே னைக்கின்றனர். ஆனால் உண்மையிலே இந்த டத்தில் 26 வயதான தாயும் அவரின்
வயதான மகளுமே நிற்கின்றனர். இடது பக்கம் தாயார் Rebecca Jones, பலது பக்கம் Maisy மகள் ஆவார். விற்றமின் குறைபாட்டால் ஏற்படும் ருவித நோய் இவரின் உடம்பிலுள்ள சைகளை குறைத்து கொண்டே பருகிறதாம். இந்த விற்றமின் குறைபாடு அதிகரிக்கையில், அதுவே இவருக்கு
இறுதிக்காலமாக அமையலாம்
6T60/ வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இவர் 19 வயது முதல் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டதாகவும், இதுதான் நாளடைவில் இந்த உடல் தோற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் Rebecca Jones குறிப்பிட்டார்.
என்ன பெண்களே நீங்களும் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா?
ó7-2cm 2の7