கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.11.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka ഭൺ ഉദ്ഭ
"" UN O
R U ANKAS NATION
BOGDIDÍG
 
 

LJ 55 LO 2. RID LITT
ബ് 24 - 30, 2077
○ リ」「
A TAM, WEEKLY DJ,
三
A.
弯
瑟

Page 2
O ருவ வழிபாடு ஏன்?__(தேடி வந் இறைவன் உருவம் இல்லாதவர் என்றாலும் நாம் அவர்ை இயேசு கண்ணிர் விட்டு அ நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவ வடிவங்களில் | புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிற சொல்லப்பட்டிருக்கிறது. யோகிகள், ஏநாணிகள் அல்லாத எருசலேம் நகரையும் கோல் சாதாரண மனிதர்கள் மத்தியில் அவர்கள் மனங்களில் இறை-|அழுதது அந்த நகரில் வாழ்ந் ഖതങ്ങ ஐந்துவதற்கு உருவ வழிபாடு இன்றியமையாததாக |கோவில் அங்கே இருந்தாலும்: 85(b5UUCb851(Dg). -
இப்படி உருவான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் | வெகு தொலைவில் வாழ்ந்தத
குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப் அவர் அழுதார். அது மடடுமல தேடி வந்த காலத்தை நீ அறிந்: பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகிறது. | யையும் மனதில் கொண்டு அவ அப்படியென்றால், இறைவனை வெவ்வேறு உருவங்களில் | (8 ତ୍ରିବର୍ତ 8ܘܕܽ தரிசிக்க காரணம் என்ன? இறைவன் ஒருவரே தான். ஒருவேளை இனறு இயே அவர், வடிவம் உள்ளிட்டவைகளுக்கு அப்பாற்பட்டவராயினும், நமமைத தேடிவந்து, அருளாசி |சக்தியினால் பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் வாழ்வை நிரப்பியிருந்தும்கூட செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்|பறக்கணித்த காலங்களுக்காக கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். என்பதை உணர்வோம். நமது
தங்கம் ஒன்று தான் என்றாலும் அது வெவ்வேறு மனிதர்கள் வழியாக இறைவன் வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது தருகிறார். எச்சரிக்கையும் தருகி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அல்லவா?" என்று தேடிவரும் தெய்வமே இை கேட்கிறார் வாரியார். கோவிலின் உள்ளே எத்தனை பரி- |போலவே, நீரும் எங்களைத் ே வார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை னாய் இருப்பதற்காக நன்றி கூ நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய சூழல்களில் நீர் எங்களைப் நுழைவாயில்களில் துவார பாலகர்கள் தங்களது சுட்டு என்பதை உணரவும், உம்மை8 விரல்களைக் காட்டி நிற்கின்றார்கள். பார்வையைத் தந்தருளுங்கள்.
ஹய் முரசுக்கு ஆயிரம் கோடிகள் வணக்கம். நீ சுமந்து வரும், அனைத்து விடயங்களும் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் வாசிக்கத் தூண்டுபவையாகவே உள்ளன. எமது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயன்படக் கூடிய தகவல்களையும், செய்திகளையும் உன் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. இதனைவிட இன்னும் மேலதிகமான புதினங்களை நீ சுமந்து வந்து எங்களுக்குப் பரிசளிப்பாய் என்று நம்புகின்றோழ். எஸ்.பைரவி, மட்டக்களப்பு
LSLSLSLSLSL எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட்டி இல.
த.பெ. இல. 167,
இல. 373, பிரதான 6
NummHum
O. O. DaóibğFaf அந்நியனின் அநியாயத்தின் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு விட்டோம் - அதனா உலகத்திற்கே எம்மை
அன்பின் முரசுக்கு முரசின் நீண்ட கால வாசகர்களில் நானும் ஒருவன். முரசில் வெளி வருகின்ற அரசியல் விமர்சனங்கள், ஆய்வுகள் என்பவற்றை ஆரம்ப காலந்தொட்டே ஆர்வமுடன் வாசித்து வருகின்றேன். இலங்கை அரசியலின்
நகர்வுகளையும், பிறழ்வுகளையும் ஆரோக்கியமான அடையாளப்படுத்துவிட்டோம் றையில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் நின்று இனி எங்கள் மகிழ்ச்சிக்கு
த்துக் கூறுவதில் முரசுக்கு நிகர் முரசேதான் அழவேயில்லை.
உறுதியோடு இறுதிவரை போராடி - எம் தேசத்தை மீட்டுவிட்டோம் மடிந்தவர்கள் மடிந்தவர்கள் இருந்தும் அவர்களின் கனவை நனவாக்குவோம் எம் சந்தோசமான வாழ்க்ை அவரகளுககும தெரியப்படுத்துவோம்.
றுெசிந்தா, சங்கத்தார் வ
கோடி நன்றிக போரடங்கிப் போன எம் தே பீரங்கிகள் வெறும் காட்சிப்ெ கள்ளமறியாச் சிறுவர் எமக்கு அது விளையாட்டுப் பொருள இந்த அமைதியப் பெற்றுத்த அனைவருக்கும் கோடி நன் நாம் சொல்வோம்.
2:18,
எனினும், அண்மை காலங்களில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் வெளிவருகின்ற ஆய்வுகள் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் பின்னடைவு களுக்குக் காரணம் கூட்டமைப்பினரே என்று முரசு குற்றம் சாட்டி வருகின்றது. அதில் 80 வீதம் உண்மை இருக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குக் குந்தகம்
ー விளைவிக்கின்ற வேறுபல
தரப்புக்களும் இருப்பதை 醬 கவனத்தில்
காள்வதில்லைப்போல் தெரிகின்றது (என் பார்வையில்) எதிர்காலத் தில் அவற்றையும் கருத் தில் கொண்டால் முரசின் அரசியல் விமர்சனங்கள் எதிர்காலச் சந்ததிக்கு ஆரோக்கியமான வரலாற்றுப் பொக்கிஷ ங்களாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. முரசின் பணி தொடர வாழ்த்துக்கள்
க.குருபரன், காலி,
O இரவுநேர வைத் O O O O O
56 55) LoeEéEUGr:5éEile நாடு முழுவதும் இலவச இலவச மருத்துவசேவையினா வைத்தியசேவையை வழங்கி வாழ்கின்ற மக்கள் பூரண பய6
வருகின்ற அரசாங்கம் சந்தேகத்திற்குரியதாகவே இரு வைத்தியசேவைகளைப் வட்டுக்கோட்டை அராலிப் பூரணமாக மக்களுக்கு வைத்தியத் தேவைகளை நிை வழங்கும் நோக்கோடு அரசாங்கத்தினால் ஆதாரை கோடிக்கணக்கான அமைத்து இயங்கவைக்கப்ப ரூபாய்க்களை குறித்த ஆதார வைத்தியசாை ஆண்டுதோறும் செலவு தேவைகளைப் பூரணப்படுத்து செய்துவருகின்றது. எனினும் காணப்படுவதில்லை என்பது அரசாங்கத்தினால் தீவிர கரிசனை. நீண்டநாள் கோரிக்கையாக இ
யோடு மேற்கொள்ளப்பட்டுவரும் குறிப்பாக இரவு நேரங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ழுத மூன்று நிகழ்வுகளைப் ஏழை, எளிய மக்கள், அநாதைகள், விதவைகள், }து. அவற்றுள் ஒன்றுதான்: ' வழிப்போக்கர்கள், உடல் நலிவுற்றோர் போன்ற விலையும் பார்த்து அவர் பலவீனமான மக்களுக்கு உதவுவதை இஸ்லாம் மிக
த மக்கள் இறைவனின் வலியுறுத்துகிறது. கூட, இறைவனைவிட்டு გრ) | பலவீனமான மக்களுக்குத் தேவையான தற்காக மனம் வருந்தி உதவிகளைப் பலம் பொருந்தியவர் செய்யும்
பொழுது அல்லாவற் மகிழ்வடைகிறான். அம்மக்களும் மனமகிழ்வுடன் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வர். ர் அழுதார். பலவீனமான மக்களின் இரணங்களையும் சேர்த்து சு நமக்காகவும்கூட அழலாம். இறைவன்|பலமுள்ளவர்களின் கரங்களில் அல்லாவற்வழங்குகிறான். கள் பல பொழிந்து, நன்மைகளால் நம் "நீங்கள் இரணம் அளிக்கப்படுவதெல்லாம். உங்களது நாம் அவரைக் கண்டுகொள்ளாமல், பலவீனமானவர்களின் காரணமாகததான என ஒர இயேசு அழலாம். நாமே அந்த எருசலேம் மணிமொழியில் மாநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், ! வாழ்வில் பல்வேறு சூழல்களில், பல்வேறு | புகாரி
நம்மைத் தேடிவருகிறார், அறிவுரைகள் ஆகவே பலவனமானவரகளை வெறுப்பதோ, அவர்க றொர் என்பதை மறந்துவிட வேண்டாம். Ꭷ0ᎧᎶiᎢ விரட்டுவதோ சரியன்று. தனனுடைய இரணத்தைக் றவா, நாங்கள் உம்மைத் தேடிவருவதைப் குறைத்துக்கொண்டு அதனை அவர்களுக்கு கொடுப்பதாக தடிவந்து மீட்பும், நலமும் தரும் இறைவ-|''து. உறவினர்களுத்கும், ஏழைகளுககும, கூறுகிறோம். எங்கள் வாழ்வின் பல்வேறு வழிப்போக்கர்களுக்கும் அவர்களது பாத்தியதைகளை பல்வேறு வடிவங்களில் தேடி வருகிறீர் வழங்குவீராக! என அல்லாவற் தனது அருள்மறையில் க் கண்டுகொள்ளவும் எங்களுக்கு எநானப் கூறுகிறேன். (அல்குர் ஆன் -30:39)
bல, கடவுள் உன்னைத் துகொள்ளவில்லை என்ற பரிதாப நிலை
முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
ਲਾ
GanamGGLUTI 6CM,835
பாராட்டுக்குரியது
ÉLTIp GG.938
சுதந்திரமாக வாழ்கின்றோம். சுடுகலன் கொண்டு சுழண்டு வந்தவரை சுக்குநூறாக்கி விட்டோம் இன்று-சுவையாக
9_боотөнцөodr(6 GT Tabib சுதந்திரமாக ள வாரததைகளன எணணககை
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் 92 ந வாழ்கின்றோம் சித் திகதி 05:12.2011 கடாபியின் அகலக்கால் பதித்து شبیہ السسسس....................................سسک کا ک۔ 938 தினமுரசு வாரமலர், சர்வாதிகார 6.jri EODT SOLQG8 uT
யாழ்ப்பாணம். ஆட்சியில் இருந்து 556jeoJ 9908uft(6 வீதி, யாழ்ப்பாணம். விடுபட்ட லிபியாவில் விரட்டிவிட்டோம்
இனியாவது ஜனநாயகக் காற்று
இன்று அமைதியாக
வீசுமா? சு.ஜெயரூபன், வாழ்கின்றோம் 5) பருத்தித்துறை. சுதந்திரமாக
புதிய சூறாவளி வாழ்கின்றோம். அதிகாரம் கைக்கு வந்தால் ஆர்தான் மீறாதார்? அதி மேன்மைதகு நபரே é9iůugš55Tadř| மிதி பலகைக்கும் மீட்சியென் தான் மிடுக்கு ஏற்படும்
புதிய சூறாவளி லிபியாவை , புனர்ஜென்மம் வழங்கிற்று மடல்கள் மற்றும்
முதிய கடாபி மண்கெளவினார்: ஆக்கங்கள் உட்பட சகல முசுப்பாத்தி பெண்கள். தொடர்புகளுக்கும் |ucð• குழந்தைகளுக்கு இப்போ! தினமுரசு வாரமலர் SNNWS ஐகவிதாயினி, த.பெ.இல- 1772
O யாழ்ப்பாணம். கொழும்பு, T assass S. த.பெ.இல- 167, சமதில் “ஆயுதம் தூக்கியோர் 임_ யாழ்ப்பாணம். LT6TTLer ஆயுதத்தாலேயே அழிவர் LU தொலைபேசி :-0212221811 s எகிப்து, லிபியா G தொலை நகல் "ாச்சு எமக்குப் புகட்டும் பாடமிது" ترت (Fax): 021222 1811
பீரங்கி மீது அமர்ந்துகொண்டவே ஈ-மெயில் றிகள் &(U) சிறுவனின் உபதேசம் b (E-mail):- thinamurasu (alive.com ாவகச்சேலரி, அ.சந்தியாகோ, கண்டி,
வைத்தியர்கள் எவரும் சேவையில் ஈடுபடுவதில்லை.
O தியரின் சேவை குறித்த வைத்தியசாலைக்காக ஒரேயொரு வைத்தியரும்
மாலை 5.00 மணிக்கு முன்னர் தனது சே-ை
O
கேவை e ... '" 535 (565 வயை நிறைவு செய்துகொண்டு திரும்பிவிடுகின்றார். ல் நாட்டின் கிராமப்புறங்களில் அதன்பின்னர் வைத்தியசாலைக்குச் செல்லுகின்ற
னடைகிறார்களாக என்பது அவசர நோயாளர்கள் வைத்தியரின்றி திண்டாடுவது நக்கின்றது. பெரும் பிரச்சினையாகவே குறித்த பிரதேச மக்களுக்குக்
பிரதேச மக்களின் காணப்படுகின்றது. இது குறித்து அதிகாரிகளுக்குப் றவேற்றுவதற்காக பலதடவைகள் முறையிட்டபோதிலும் அப்பிரதேச வத்தியசாலை ஒன்று மக்களின் தேவை இதுவரை நிவர்த்திக்கப்படவில்லை. ட்டு வருகின்றது. எனினும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயத்தில் லயில் அப்பிரதேச மக்களின் தலையிட்டு வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலைக்கு ம் வகையிலான வசதிகள் இரவுநேர வைத்தியர் ஒருவரை உடனடியாக குறித்த பிரதேச மக்களின் நியமித்துத்தருமாறு தினமுரசு உங்கள் பக்கம் ஊடாகக் இருந்து வருகின்றது. கேட்டுக்கொள்கின்றோம்.
கே.ராஜகுலசேகரம், வட்டுக்கேர்ட்டை.
Začuj 24-30, 2071
இவ்வைத்தியசாலையில்

Page 3
'.' ':.
கிழக்கு பல்கலை அதிகாரிக pfin வகையில் நிதிகளை பயன்படுத்த
யர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாய
கிழக்கு பல்கலைகழக நிர்வாக அதிகாரிகள் உரிய வகையில் நிதிகளை செலவிடுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை உயரகலவ அமைசசர எஸ்.பிதிசாநாயக்க முன்வைத்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை இவர்கள், உரிய முறையில் பயன்படுத்த தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகத்துக்காக ஒதுக்கப்பட்ட 179
খ্রী:প্ত
மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலைக்கழகத்துக்கென பிரேரிக்கப்பட்ட கட்டடங் களின் நிர்மாணப் பணிகள் தாமதமாகியுள்ளன.
சுமார் எட்டு கட்டடங்களின் பணிகள், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழகத்துக்காக சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டியுள்ளன. எனினும்
அவை இதுவ வகையில் பே வில்லை என
அமைச்சர் எ6
குறிப்பிட்டுள்
தாய்லாந்துவெள்ளநிவாரணத்திற்கு :
இலங்கை உதவி
தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக 50,000
ஆயிரம் அமெரிக்க டொலர்
பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் இப்பொருட்களை இலங்கைக் கான தாய்லாந்துத் தூதுவரி டம் கையளித்தார்.
இவ் மனிதாபிமான உதவிப்பொதியில் 100000 இலட்சம் போத்தல் குடிநீரும் உள்ளடங்கலாக பல்வேறு உலருணவுப் பொருட்களும் அடங்கியிருந்தன.
அதேநேரம் இலங்கைத் தேயிலைச் சபையின் ஒத்துழைப்புடன் 1300Kg நிறையுடைய தேயிலைத் தூள்களைத் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கவும் வெ
கிழக்கில் ஐ.நா செயற்திட்டம் ÕIGilöö hugib GööMüL
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் அனர்த்தம் தொடர்பான தகவல்கள் சேகரிப்பு மற்றும் ஆய்வுக் குழுவினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங் களின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.
இக்குழுவில் எவ்ராஜன், ஹீமற்ரோ, ஆர்றுாகன், கே.பிரசாத் ஆகியோர் உட்படச் சிலர் கலந்து கொண்டனர். இச்சந்திப்புக் களில் அனர்த்தம் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்படுவ தாகவும் அவற்றின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும்
bIL6 926
ளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரசினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இவ்
உதவிப் பொருட்களில் வரவு - செ தனியார் வர்த்தகர்களின் சமர்ப்பிக்கப்ப பங்களிப்பும் உள்ளடக்கப்பட்டுள் நாடாளுமன்ற ளமை குறிப்பிடத்தக்கது எதிர்க்கட்சியின் அண்மைக்காலமாக ஆளும் தரப்ட் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள இடையில் ஏற் வெள்ளப்பெருக்கினால் 5 களோபரத்தில் மில்லியன் மக்கள் இடம் கட்சியினர் தட பெயர்ந்துள்ளதுடன் தாக்கியதாகக் 600 பேர் வரையில் சாட்டியுள்ள எ உயிரிழந்துள்ளனர் குறித்துத் தாக வேளை பெரும் கண்டித்தும், ( பெர்ருளாதார வீழ்ச்சியும், கொடி விவக அழிவும் ஏற்பட்டுள்ளை முன்னாள் இர குறிப்பிடத்தக்கது. தளபதிக்கு எ;
நாடளாவிய ரீதியில் ஆர் பதிவுகளை மேற்கொள்ளுமாறுவே
முல்லைத்தீவு மாவட்டத்தின் சேர்ந்த மக்கள் கரைதுரைப்பற்று, மற்றும் செம்மலை மக் புதுக்குடியிருப்புப் பிரதேச திலும், புதுக்கு செயலகத்திற்குட்பட்ட பிரதேச செய மக்கள் மீள்குடியேறுவதற் பட்ட இரணை காகத் தம்மைப் பதிவு கிராம அலுவ6 செய்துகொள்ளுமாறு குறித்த சேர்ந்த மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரினால் பாலை மகாவி அறிவிக்கப்பட்டுள்ளது. திலும் எதிர்வ இடம்பெயர்ந்து நண்பர்கள், திகதி மீள்குடி மற்றும் உறவினர்கள் கான ஆயத்த வீடுகளில் வசித்து வருமாறு கேட் வருகின்ற மக்கள் மீள்குடி இம்மக்கள் யேறுவதற்காகவே இப்பதிவை வசித்த பிரதே மேற்கொள்ளவேண்டியுள்ளது அலுவலரினா6 கரைதுரைப்பற்றுப் பிரதேச படுத்தப்பட்டு செயலகத்திற்குட்பட்ட அரசாங்க அத கொக்குளாய் கிழக்கு, உறுதிப்படுத்த மற்றும் மேற்கு, ஒப்பமிடப்பட்ட கர்நாட்டுக்கேணி ஆகிய பதிவை மேற் கேட்கப்பட்டுள்
கிராம அலுவலர்களைச்
அநுராதபுர மாவட்டத்தில் வெவ்வேறு பகு பாம்புகள் தீண்டி அநுராதபுரம் போதனா வைத்
பெற்று வந்த மூன்று பேர் உயி த்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ம்பாவ, பள்ளம் குளம் பகுதியைச் சேர்ந் வைத்தியரத்ன பஹலமாறகஹவெள பகு வயதான லக்ஷ்மன் பிரதீப் மாரசிங்க சிவல யச் சேர்ந்த 42 வயதான எச்.எம்.விஜேரத் கிச்சை பலனின்றி மரணமடைந்தவர்களா ரும் தத்தமது விவசாய நிலங்களிலிருந்து
தெரிவிக்கப்படுகிறது.
பாதே விஷபாம்புகள் தீண்டியுள்ளன.
வம்பர் 24 - 30, 207 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை Gaoshushful (Balai(Gib
இலங்கை ஜனாதிபதி யிடம் கையளிக்கப்பட்ட கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையினை பிரித்தானியாவின் தெற்காசியாவுக்கான பொது நலவாய மற்றும் வெளியுறவுத்துறை
இலங்கையில் இடம் பெற்ற யுத்த நிலைமைகள் தொடர்பான தகவல்க
இந்த அறிக்கையில்
உள்ளடக்கப்பட்டிருக்கு
என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே இந்த அறிக்கையின் உண்மை தன்மையை வெளியிடுமாறு அலிஸ்டர் கோரியுள்ளார்.
அத்துடன் தேசிய ஒருமைப்பாட்டுக்கும்
அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் நல்லிணக்கத்துக்கும் டுத்துள்ளார். இது வழிசமைக்கும் 癸菱鑫 என்று நம்பப்படுகிறது. ரை உரிய S- எவ்வாறாயினும் ற்கொள்ளப்பட இந்த அ ககை உயர்கல்வி நாடாளுமன்றத்தில் ύ. η. சமர்ப்பிக்கப்படும் என
TITT
கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் கிய தேசியக் கட்சி தீர்மானம்
லவுத்திட்டம் தீர்ப்பு வெளியாகியதைக் வரவுசெலவுத்திட்டத்தில் ட்டபோது கண்டித்தும் எதிர்வரும் 29 காணப்பட்ட விடயங்கள் த்தில் ஆம் திகதி நாடளாவிய தொடர்பில் கேள்வி கேட்டு னருக்கும் ரீதியில் ஆர்ப்பாட்டங்களை தெளிவுபடுத்திக்கொள்வதில் பினருக்கும் நடத்தவுள்ளதாக தமக்கிருந்த மக்கள்சார்புக் பட்ட அறிவித்துள்ளனர். கடமையை இல்லாது
ஆளும் இதுதொடர்பாக ஐக்கிய செய்துவிட்டதாகவும், இது ம்மைத் தேசியக் கட்சியின் பாராளு திட்டமிட்ட வகையிலேயே
குற்றம் மன்ற உறுப்பினரும் பொதுச் நடாத்தப்பட்டதாகவும் திர்க்கட்சியினர் செயலாளருமான திஸ்ஸ குற்றஞ்சாட்டியதோடு க்குதலைக் அத்தநாயக்க கருத்துரைக் வ்வாறு நாட்டில் நடை வெள்ளைக் கும் போது, வரவுசெலவுத் பெறுகின்ற கொடுரமான ாரத்தில் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சிக்கெதிராக ஆர்ப்பாட் ாணுவத் வேளையில் தம் மீது மேற் டம் நடத்தத் திட்டமிட்டுள்ள திராகத் கொள்ளப்பட்ட தாக்குதலானது தாகவும் தெரிவித்தார்.
一コ (LLD)
IpGUI ni
ಯಾರಿಹಾರ கண்டியில் சம்பவம்
முலலைததவு 毅器 22 வருடங்களக்க காவித்தியாலத் ; வெட்டிக் கொலை முன் ಅತ್ಲೆ? குடியிருப்பு செய்துவிட்டு பயங்கரவாத பிரதேசங்களில் நடை லகத்திற்குட் நடவடிக்கைகளின்போது பெற்ற பயங்கரவாத பபாலைக காணாமல் போய்விட்டதாக அச்சுறுத்தல்களின்போது லர் பிரிவைச் பொலிசாரிடம் முறைப்பாடு காணாமல் போனத
இரணைப் செய்திருந்த பெண்ணொரு முறைப்பாடு செய்து ரித்தியாலத் வரைக் கண்டிப் பொலிசார் பொலிசாரைத் திசை ரும் 25ஆம் கைது செய்துள்ளனர். திருப்பியிருந்தார். இது யேறுவதற் 1989 ஆம் ஆண்டு சம்பந்தமாக மேலதிக ங்களுடன | இடம்பெற்றதாகக் விசாரணைகளை கண்டி கப்பட்டுள்ளனர். கூறப்படும் இச்சம்பவத்துடன் பொலிசார் மேற்கொண்டு இதுவரை தொடர்புடைய இப்பெண் வருகின்றனர். ச கிராம s ல் உறுதிப் மேலதிக ಙ್ಗು வட மாகாண விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம் கடிதத்துடன் படுத்தும் நோக்கில் அவர்களுக்கு நவீன வசதிகள் கொள்ளுமாறு வழங்கப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா
அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் பல நவீன வசதிகளைக் கொண்ட உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நோர்வே அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்லாந்து ஆகிய அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் உலக உணவுத் திட்டம் இந்த பொருட்களை வழங்கியுள்ளது.
விவசாயிகளினால் உற்பத் 30 சதவீதமானவை பல காரணங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தடுக்கும் நோக்கில் நெல் ತಿಟ್ಠನ್ತ வைப்பதற்கான களஞ்சியத் தொகுதி அரிசி மா உற்பத்தி செய்யும் நீர் சாதனங்கள் உட்பட பல வகையான நவீன வசதிகளைக் கொண்ட உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் வடபிராந்தியத்தைச் சேர்ந்த 22 கிராமங்களில் உள்ள 900 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பயன்
rளது.
s:
DIGOOTLD
శ్లోని
தியசாலையில் பூெடு உற்பத்திகளில்
J
யமாவதாக
தியைச் சேர்ந்த
ாக்குளம் பகுதி ஆகியோ ரே
வர
வடக்குவிவசாயிகளுக்கு நவீன வசதிகள்
அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 4
&88828&
தினமுரசு வாரமலர்
O O O 806) UI 2D LSD)
O O O இருவேறாக உணர்தல் அவசியம் அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்ஃசமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. யார் எதிர்த்தாலும் யார் வெளிநடப்புச் செய்தாலும் நடை முறைக்கு வரப்போகின்ற தீர்மானங்கள் அவை என்பது அனைவருக்கும் தெரியும்.
பொருளாதாரம், அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தும் வரவு செலவுத் திட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த வரவு செலவுத் திட்டமானது இலங்கை மக்கள் எதிர்காலத்தில் பலத்த பொருளாதாரச் சவால்களுக்கு முகம் கொடுக்கவுள்ளார்கள் என்பதை முன்னெச்சரிக்கையாகக் காட்டும் ஒரு சமிக்ஞையாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். シー: 、 இதை புரிந்துகொண்டவர்கள் இப்போதே தமது எதிர்காலத்துக்கான பொருளாதார அடிப்படைகளை ஸ்திரப்படுத்தத் தொடங்கிவிட்டனர். எதிர்காலத்தில் நேரடி வருமானம் பெறக்கூடியவர்களே ஓரளவு மகிழ்ச் யான வாழ்க்கையை வாழமுடியுமாக இருக்கும்.
முதலீட்டாளர்களும், அரசியல் வாதிகளும் இதற்காக தம்மைத் தயார் செய்து கொண்டே மக்களுக்காக அரசி யல் செய்துகொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் முப்பதாம் திகதி வரை பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட விவாதங்கள் சூடுபறக்கும். அதைத் தொடர்ந்து நல்லிணக்க - ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான அரசியல் கருத்துப் பரிமாற்றங்கள் என ஊடகங்களுக்கு நல்ல தீனி உண்டு.
மக்களை ஏமாற்றத் தெரிந்த அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் திடீரென்று நடப்பது போலவும் அதனால் தாம் பதறிப்போவது
*
公
சி
நிகழ்வுகளும் நன்கு திட்டமிடப்பட்டு காலத்தேவை அறிந்து நிகழ்கின்றன அல்லது நிகழ்த்தப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளுமளவுக்கு அரசியல் முதிர்ச்சி இவர்களிடையே மிக அரிது என்பதை மக்கள் புரிந்து கொள்வது நல்லது.
இதற்கிடையே வன்னியில் தற்காலிகக் கூடாரங்களில் வாழ்கின்ற மக்கள் பருவ மழையினால் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்று ஏற்கெனவே இப்பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம். இப்போது அந்தத் துயரத்துக்கு அந்த மக்கள் முகம் கொடுக்கின்றார்கள்.
வாக்குறுதிகள் வழங்கப்படுகின்ற அளவுக்கு மக்களுக்கான அடிப்படை வசதிகளும், உதவிகளும் கிடைப்பதில்லை என்ற விமர்சனங் களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விடயமாகவே வன்னி மக்களின் துயரங்களும் தொடர்கின்றன. ஆகவே இம்மக்களின் விடயத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களும் பயன் தரக்கூடிய
வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும். இதில் தேவையற்ற தாமதத்துக்கும், தடைகளுக்கும் இனியும் 33s இடமளிக்கப்படக் கூடாது.
அரசியல் மற்றும் சுயலாபங்களுக் காகவோ, தரகுப் பயன்களுக்காகவோ மக்கள் நலத்திட்டங்கள் முடக்கிவிடப் படுவது மக்களுக்குச் செய்யும் துரோக மாகவே எடுத்துக்கொள்ளப்படும். எனவே அரசியல் பேதங்களுக்கப்பால் துயரப்படும் மக்களுக்கு உதவவும், உதவிகளால் அந்த மக்கள் பயன்பெற வும் அரசியல் மற்றும் அதிகார வலிமை மிக்கவர்களும் விரைந்து செயலாற்ற வேண்டும்.
மீண்டும் மறுமடலில்
இலங்கையில் 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சம்ர்ப்பித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்ற வகையில் பாராளு மன்றில் உரையாற்றி யிருக்கிறார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் கவரக் கூடிய வகையில் திட்டங்கள் முன்மொழியப் பட்டிருப்பது அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. வழமை போன்றே பாதுகாப்பு சம்பந்தமான செலவீனங்களுக்கு கணிசமான தொகை இம்முறையும் ஒதுக்கப் பட்டுள்ளது. அதாவது,
230 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன.
இதில் 203 பில்லியன் அல்லது 88 வீதமானவை சம்பளங்களுக்காகவும் உணவு மற்றும் சீருடைகளுக் காகவும் ஒதுக்கப்படுகின்றன.
அதேவேளை அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கும் குறிப்பிடத்தகளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கண்டி, நுவரெலியா, திருகோண மலை, இரணைமடு, அநுராதபுரம், சிகிரியா ஆகிய இடங்களில் உள்நாட்டு விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதுடன் கண்டி, நுவரெலியா, இரணைமடு ஆகிய விமான நிலையங் களை அடுத்த வருடத்தில் அமைக்க 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய வாகனக் கொள்வனவு பதிவு வரி, நீக்கப்பட்டுள்ள துடன் சொகுசு வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாத் துறைக்கென இறக்குமதி வாகனங்களுக்கான வற்வரி நீக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு யாழ். துரையப்பா, கிளிநொச்சி விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது.
நாட்டின் சுகாதார சேவையை கவனத்தில் எடுத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவைக்காக 500 மில்லியன் ரூபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பட்டுள்ளது. 1வாறு ஜனாதிப
பாராமன்றத்தில் விக்கப்பட்டுள்ள செலவுத் திட்டத்தில் சில விடயங்கள் மாழியப்பட்டுள்ளன. ன்படி பொதுத்துறை ாளர்களுக்கு து வழங்கப்பட்டு அடிப்படை த்தை மையமாகக் ட விசேட ஏனைய பனவுகள் 5 ல் இருந்து 10 5வும் 15 வீதமாகவும் க்கப்படுகின்றன. மசேவகர்களுக்கான நவரத்து கொடுப் ள் அதிகரிக்கப் றன. பிரதேச ாளர் பிரிவுக்கு
- கிராமசேவகர்
D
350 ரூபா, பிடங்களுக்கான பனவு 750 தரம் கூடிய சவகர்களுக்கு ills. 骞, கரசபைகளுக்கு
பிரதேசங்களுக்கு பா 1000 ரூபாவாக ப்பு பிரதேசசபைக்
பகுதியில் உள்ள சவகர்களுக்கு ா முதல் 750 "க அதிகரிப்பு துறை ஆணைக் ன் உத்தியோகபூர்வ ஊநக்கு 15 ஆயிரம் லான ஏனைய பனவுகள் கும். புசெய்யப்பட்ட மருத்துவர்களுக் னைய கொடுப்பனவு 0 ரூபா அதிகரிப்பு பியலாளர்களின் கள கொடுப்பன 5 ஆயிரம் க வழங்கப்படும். லைக்கழக கல்வி ரா பணியாளர்
முகாமைத்துவ ன் கீழ் சீரமைக்கப் காடுப்பனவு கள் 2012 ஆம்
முதல் றைககு வரும, ரூபா ஒய்வூதிய பனவுகளை ார் எதிர்வரும் க்குள் தமது ய உயர்வாக 1750 பெறுவர். இதன் டையில் அரச ளர்கள் 2011-2012 க்கான சம்பள க 2500 ரூபாவை
ரூர் உற்பத்தியை
பதறகாக கடலை உட்பட்ட
களுக்கான
ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக்கப்படுகிறது. குறைந்த வருமானத்தை
இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. சுகபோக வாகனங்களுக்
கான வரிகள் அதிகரிக்கப்
படுகின்றன. எனினும் சுற்றுலாதுறை தொடர்
லான வாகன இறக்கு மதி வரி 50 வீதத்தால் குறைக்கப்படுகிறது.
LDITST600T அபிவிருத்திகளுக்காக 30 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. படையினரின் பெற்றோருக்கு மாதாந்த ஏனைய கொடுப்பனவுகளாக 750 ரூபா வழங்கப்படவுள்ளது.
70 வயதைக்கடந்த முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு 300
காண்ட குடும்பங்களுக்
கான சமுர்த்தி கொடுப்பன வுகள், 1200 ரூபா வரை அதிகரிக்கின்றன.
25 வருடம் தொடர்ச்சி
யாக சேவையாற்றிய ஊடகவியலாளர்கள், கலைஞர்களுக்கு மோட்டர் வாகன கொள்வனவுக்காக வட்டியில்லாக் கடன் வழங்கப்படவுள்ளது.
ஏற்றுமதி செலவை
குறைக்கும் முகமாக ரூபாவின் முகப்பெறுமதி 3 ரூபாய்களினால் உடனடியாக குறைக்கப் படுகிறது. வடக்கின் பொருளாதார அபிவிருத்தி கடந்த வருடத்தைக்காட்டிலும் 23 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
பெருந்தோட்டப்
பகுதிகளில் கவனிப்பாரற்று இருக்கும் 37 ஆயிரம் ஏக்கர் அரச காணிகள், 30 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக அரச
ஊழியர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற சம்பள உயர்வானது வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்ற நிலையில் ஆறுதலான விடயமாக அமைந்திருக்கின்றது. ஆனால் தனியார் துறையினர் கவனத்தில் எடுக்கப்பட வில்லை என்ற முணு முணுப்புகளும் அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. நேரடியாக தனியார் துறையினர் பயன்பெறும் வகையில் எதுவித திட்டங்களும் அறிவிக்கப் படாத போதிலும் ஏற்றுமதி இறக்குமதி வரிகளில் செய்து கொள்ளப்
பட்டுள்ள ஆரோக்கி
இவ்விடயத்தில்
மாற்றங்கள் தனியார் துறை யினருக் கும் சாதகங் N களை ஏற்படுத் தும். ஆனால் அதன் பலாபலன்கள் தனியார் துறையைச் சேர்ந்த அடிமட்டத் தொழிலாளர்களுக்கு எந்தளவு பலனளிக்கும் என்பது சிந்திக்க வேண்டியதே.
உள்சார் கட்டமைப்பு மேம்பாடு, சமூக நலனோம் பல் திட்டங்கள், தன்னிறவை மேம்படுத்தும் யோசனை கள், வரி மறுசீரமைப்பு, அரச ஊழியர் சம்பள
உயர்வு 3 வீத நாணயப் பெறுமதி குறைப்பு என பல்வேறு கவர்ச்சிகரமான
GOU
வை நடை முறைக்கு வருகின்ற போது சாதாரண மக்கள் பல்வேறு அனுகூலங்க6ை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும் என்ற வகையில் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்
திட்டமானது கூடியதொன்றே.
எனினும் 2012 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானம் 1,126.1 பில்லியன் ரூபாய்க்களாக இருக்கையில் செலவீனம் 1,5949 பில்லியன் ரூபாய்க்களாக காணப்படு கின்றது. எனவே துண்டு விழும் தொகையானது 468.9 பில்லியன் ரூபாய்க் களாக காணப்படுகின்றது. இது பொருளியல் நிபுணர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியி ருக்கின்றது. இத்துண்டு விழும் தொகையை நிவர்த்தி செய்து கொள் வதற்கான வழிவகைகள் தெளிவுபடுத்தப்படாத போதிலும் ಜಿÇä உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உதவி வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய கடன்களையே எதிர்பார்ப்பதாக பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே பல்வேறு நாடுகளிடம் கடனாளியாக இருக்கின்ற இலங்கை தொடர்ந்தும் வெளிநாடு களின் கடனை நம்பி திட்டங்களைத் தீட்டுவது எதிர்கால இலங்கைக்கு சாதகமான சமிக்ை இல்லை என்பதே நிபுணர்களின் கருத்த இருக்கின்றது.
எனவே சாதாரண மக்கள் கிடைக்கப் பெற்றுள்ள அனுகூலங் களை சரிவரப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்திகளைப் பெருக்கி எதிர்வாகம் oż நீங்களில் துண்டு விழும் தொகை யை இல்லாமல் செய்து நாட்டின் அபிவிருத்திக்கு கைகோர்த்துச் செயற்பட உறுதிபூண வேண்டும்.
நவம்பர் 24 - 30, 207

Page 5
கப்பல் ஒன்றை கட்த்தியல் தீவிரவாத அமைப்பின் போராளி ஒருவரைச் சுட்டுக் கொன்று கப்பலையும் அதிலிருந்த பயணி களையும் மீட்டுள்ளனர் துருக்கி கடற்படை கொமாண்டோக்கள். இந்தக் கடத்தல் நடைபெற்று 12 மணி நேரத்தின் பின்னர்
ட்கப்பட்டுள்ளது.
கப்பல் துருக்கியின் வடமேற்குத் துறைமுகமான இஸ்மிட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுக்கடலில் வைத்து, ஒரேயொரு நபரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. கப்பலைக் கடத்திய நபர், தனது உடலில் வெடிகுண்டு ஒன்றையும் கட்டியிருந்தார். தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தற்கொலைப் போராளியாக வெடித்து கப்பலையும் மூழ்கடித்துவிடுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கப்பல் கடத்தப்பட்ட விஷயம், தரைக்கு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து துருக்கி கடற் படைக்குச் சொந்தமான வேகப் படகுகள் கப்பலை அணுகி வரத் தொடங்கின.
கடற்படைப் படகுகள் கப்பலைச் சூழ்ந்து கொள்ளக் கூடாது என்று கடத்தல்காரர் கூறியதில், கடற்படைப் படகுகள் சற்று தொலை விலேயே கப்பலின் பின்பகுதியில் நின்றுகொண்டன. கப்பலை ஒரே இடத்தில் நிறுத்தவேண்டாம் எனவும், தொடர்ந்து ஓட விடு மாறும் கேப்டனுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து கப்பல் மர்மரா கட
லில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு இலக்கு இல்லாமல் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கப்பலுக்குப் பின்னாடியே துருக்கி கடற்படையின் வேகப்படகுகள் பின்தொடர்ந்து கொண்டிருந்தன. சுமார் 3 மணி நேரம் இப்படி ஓடிக்கொண்டு
|நிதான
“அமெரிக்காவுக்கு அச்சுறுத்த லாக உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா” என்று அமெரிக்க பாது காப்பு செயலர் பேசிய பேச்சு, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை கிளம்பியதும் அமெரிக்க அரசின் சார்பில், அவர் பேச நினைத்தது வேறு. வாய்தவறி இப்படி வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டன என்று பல்டி அடித்திருப்பது பிரமாதம்!
அமெரிக்க பாதுகாப்பு செயலர் லியோன் பனேடா, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் மையம் ஒன்றில் உரையாற்றினார். "ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும்தான் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்பதில்லை. இந்த நாடுகளுக்கு வெளியேயும் எமக்கு அச்சுறுத்தல் உள்ளது" என்று பேசிய அவரது வாயில் இருந்து வெளியான அடுத்த வாக்கியம் தான் சர்ச்சைக்குரியது.
"பலம்பெறும் நாடுகளில் இருந்து எமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்" என்பதுதான்
இருந்ததில், எரிபொருள் தீர்ந்துபோய் கப்பல் நின்றுவிட்டது. தலைநகர் இஸ்தான்புல்லுக்கு மேற்கேயுள்ள சிலிவாரி துறைமுகத்துக்கு அருகே கப்பல் நங்கூரமிடப்பட்டு நின்றது. கப்பலைக் கடத்திய போராளி, பி.கே.கே. தீவிரவாத அமைப்பின் உறுப்பினர். கப்பலை விடுவிப்பதற்கான கோரிக்கைகளை தமது தலைமை தெரிவிக்கும் என்று அறிவித்திருந்தார் அவர். அதாவது, கடத்திய நபருக்கே கோரிக்கைகள் என்ன என்பது
இருள், கடத்தல்காரரின் 1 துணையாகக் கொண்டு, துருக் குழு ஒன்று நைசாக கப்பலி ஏறிவிட்டது. மறைந்தபடி கப்பலின் கடத்தல்காரர் துப்பாக்கியுடன தலையை நோக்கிச் சுட்டார் இடத்திலேயே கொல்லப்பட்டார்.
பார்த்ததில் உடலுடன் 450 கிரr வெடிகுண்டு இனை தலையைக் குறிவைத்து சு வெடிகுண்டு வெடிக்காமல் க
தெரியவில்லை. இதனால், தீவி ரவாத இயக்கத்தில் தலைமை கோரிக்கைகளை அறிவிக்கும்வரை அனைவரும் கடலில் காத்திருக்க வேண்டியதாயிற்று.
மிழந்த ே
அவஸ்தைப்பட்டது :
அந்த வாக்கியம்.
குறிப்பிட்ட வாக்கியம் சர்ச்சையை ஏற்படுத்தப் போகின்றது என்பதை அறியாமல் அவர் தொடர்ந்தும் பேசினார். “இந்த அச்சுறுத்தல்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள, எம்மிடம் போதியளவு பலம் இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எமது பலம் அவர்களுக்கு தெரிய வேண்டும். பசிபிக் பகுதியை விட்டு நாம் அகலப்
| (ფრი/ტყ724 – ჟ0, 2077 ܗܘ
 
 
 
 
 

கப்பல் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட
10 மணி நேரம் ஆகியும், தீவிரவாத தலைமையிடம் இருந்து கோரிக்கைகள் வந்து சேரவில்லை. இப்படியான நிலை யில் இருளத் தொடங்கிவிட்டது. கப்பலைக் கடத்திய தீவிரவாதியும் பதட்டமடைய தொடங்கிவிட்டார். தலைமையில் இருந்து கோரிக்கைகள் வருவதற்கு ஏன் தாமதமாகின்றது என்பது அவருக்கும் புரியவில்லை.
இருள், கடத்தல்காரரின் பதட்டம் ஆகியவற்றைத் துணையா கக் கொண்டு, துருக்கி கடற்படை
பதட்டம் ஆகியவற்றைத் கி கடற்படை கொமாண்டோக் ண் பின்புறத்தால் உள்ளே
தளத்துக்கு வந்த அவர்கள், ர் நிற்பதைக் கண்டவுடன் கள். கடத்தல்காரர் அந்த அவரது உடலைச் சோதித்துப் ாம் வெடிமருந்து நிரப்பப்பட்ட க்கப்பட்டிருந்தது. ட்டதால், உடலில் இருந்த ப்பல் தப்பிக் கொண்டது.
OC) μθσΠου அமெரிக்கா
muus கொமாண்டோக் குழு ஒன்று நைசாக கப்பலின் பின்புறத்தால் உள்ளே ஏறிவிட்டது. மறைந்தபடி கப்பலின் தளத்துக்கு வந்த அவர்கள், கடத்தல்காரர்
போவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்"
இங்குள்ள மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? பாதுகாப்பு செயலர் அமெரிக்காவில் இப்படிப் பேசிய அதே தினத்தில், ஆயிரக்கணக்கான கிலோமீற்றருக்கு அப்பால் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிட்டத்தட்ட இதேவிதமாகப் பேசினார்.
“அமெரிக்க இராணுவ பட்ஜெட்
துப்பாக்கியுடன் நிற்பதைக் கண்டவுடன் தலையை நோக்கிச் சுட்டார்கள். கடத்தல்காரர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
அவரது உடலைச் சோதித்துப் பார்த்ததில் உடலுடன் 450 கிராம் வெடிமருந்து நிரப்பப்பட்ட வெடிகுண்டு இணைக்கப்பட்டிருந்தது. தலையைக் குறிவைத்து சுட்டதால், உடலில் இருந்த வெடிகுண்டு வெடிக்காமல் கப்பல் தப்பிக் கொண்டது.
பி.கே.கே. தீவிரவாத அமைப்பினரால் நடாத்தப்பட்ட இரண்டாவது ஹைஜாக் இது. இந்த தீவிரவாத அமைப்பு துருக்கியின் தென் கிழக்குப் பகுதியை தனிநாடாக்கக் கோரி போராடும் இயக்கம். இவர்கள் நடாத்திய முதலாவது கடத்தல், விமானக் கடத்தல். 1998-இல் டேர்கிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று தனியொரு கடத்தல்காரரால் (ஆம். அப்போதும் தனி நபர் நடவடிக்கைதான்)
கடத்தப்பட்டிருந்தது.
அந்தக் கடத்தலும் வெற்றி பெற்றிருக்கவில்லை. அங்காரா ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்துக்குள் சடுதியாக புகுந்த துருக்கி அதிரடிப் படையினர், அந்த கடத்தல்காரரைச் சுட்டுக்கொன்று, விமானத்தை மீட்டிருந்தனர். இப்போது, இரண்டாவது தடவையும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
இம்முறை கப்பல் கடத்தப்பட்ட பின் தமது கோரிக்கைகளை அறிவிக்க தீவிரவாத அமைப்பின் தலைமை அதிக நேர அவகாசம் எடுத்தது ஏன் என்பதுதான் புரியவில்லை.
குறைக்கப்பட்டுள்ள போதிலும், ஆசியா-பசுபிக் பகுதியில் எமது இராணுவப் பலத்தை நாம் குறைக்கப் போவதில்லை” என்று கூறிய ஒபாமா, "ஒரு விஷ யத்தை தெரிந்து கொள்ளுங்கள், நாம் (அமெரிக்கா) ஆசியபசுபிக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறோம். இனியும் இங்கேதான் இருப்போம்”என்பது அவரது கூற்று.
இதற்கிடையே பென்டகன் பேச்சாளர் கேப்டன் ஜான் கிர்பி, "பாதுகாப்பு செயலர் கூற வந்தது என்னவென்றால், இந்தியாவும் சீனாவும் தமக்கிடையே சண்டை போட்டுக்கொள்ளும் வகை யில் அச்சுறுத்தல் உள்ளது என்பதைத்தான்.
வார்த்தை தடுமாறி, இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்று கூறிவிட்டார். இந்தியாவும், சீனாவும் நமது நண்பர்கள் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று அறிவிக்க வேண்டியதாகிவிட்டது. அட, "யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்று திருவள்ளுவர் வாக்கை அமெரிக்க பாதுகாப்பு செயலர் அறிந்திருந்தால் இந்த வில்லாங்கத்தில் இருந்து தப்பித்திருப்பாரே.
நன்றி -இணையம்
ITIDav
UDUö
O5

Page 6
d9inießlgft இதய அஞ்சலி.
அறுபது வருடம் அரசியல் பயனம் எத்தனை நெடியது எண்ணிப்பார்க்கின்றேன் c9ešbGada வழியிலும் உங்கள் பாதம் நடந்தது ஆயுதம் சுமந்தும் உங்கள் பயனம் தொடர்ந்தது நிகரில்லாத உங்கள் அனுபவத்துக்கு நீங்களே நிகர் அங்கிள்.
படலை இல்லாத வீடுகளும் பாமரன் வாழும் கூடுகளும் UгтгЈгтUGп5шоGотп0(црцо
பனை மரச் சபையும் பாசம் மிகுந்த தோழர்களின் இதயங்களும் நீங்கள் பழகிய ஞாபகங்களை சுமந்தபடி சோகம் நிறைந்து கிடக்கின்றது
அகிம்சைக்கும் ஆயுதப் போராட்டத்துக்குமா அங்கிள் வழிகாட்டினிர்கள் அரசியலிலும் நீங்கள் நல்ல ஆசானாக இருந்தீர்களே உங்கள் அனுபவத்தையும் கல்வி அறிவையும் இனி யாரிடம் கானர்போம் அங்கிள்
காலன் கையில் கருவியோரு நம்மை நிழலாய் தொடர்ந்தபோதும் எதிர்த்து நிமிர்ந்துநின்று நீங்கள் காட்டிய துணிச்சலை இனி யாரிடம் பார்ப்போம் அங்கிள்
தமிழர்களின் போராட்ட வரலாற்றையும் நாம் கடந்த பதிவுகளையும் எப்போது கேட்டாலும் தப்பில்லாமல் ஒப்புவிக்கும் சாட்சியாய் தகவல் சொல்லும் அட்சய பாத்திரம் நீங்கள்
சரித்திரத்தில் சரித்திரமானவரே 2 shij65GCDGT &FTG)LD g5GOT&5g5GT சரித்திரமாக்கியதோ
அங்கிள். உங்கள் பிரிவுக்காக அழுதால் அது இயலாமை உங்கள் இழப்புக்காக ஒய்ந்துபோனால் அது g5sTshijas stGODLD உங்கள் இலட்சியத்துக்காக. உங்கள் கொள்கைக்காக. நீங்கள் விரும்பிய எமது மக்களின் விழவுக்காக. நீங்கள் இறுதிவரை போராடிய எமது மக்களின் கெளரவமான வாழ்வுக்காக. உங்களின் அன்புக்குரிய தோழர்களாகிய நாங்கள் உங்களின் நினைவுகளை சுமந்தபடி தலைவரின் பயணத்திற்கு துணை நிற்பதே உங்களுக்குச் செய்யும் மரியாதை. உங்கள் ஞாபகங்கள் எங்களுக்கு நிச்சயம் வழிகாட்டும் d9inijaélGřT உங்கள் தோழன் ஸ்டாலின்
இன்டகச் செயலாளர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
மறக்க முழயாத மனிதர்.
அங்கிள் என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட அன்புமனிதன் சிவதாசன் என்னும் சிந்தனை சிற்பி. 1 சிறந்த சேவையாளர் மக்களின் துன்பங்களின் துயரங்களை நீக்குவதற்கு பல இன்னல்களிலும் சகோதரப் படுகொலைக் கொலை வெறிக்களத்திலும் மீண்டு.1 க்களின் பணியை தொடர்ந்து. அன்புக்குரியவராய் அனைத்து சக தோழர்களுக்கும் தந்தைக்கு தந்தையாய்
அன்புக்கு இலக்கணமானவராய் என்றும் மறக்க முடியாமனிதனாய்
எம் நெஞ்சங்களில்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராசா மதனராஜா (மனோ)
வாழ்ந்த நீங்கள்
O
மறைந்த தே சிவதாசன்
தோழர் சிவதாசன்
அன்னாருக்கு புளொட்
தெரிவித்துக் கொ தாழர் சிவதாசன் பொதுவுடமைக் ெ கம்யூனிஸ்ட் கட்சிய இடையறாது ஒடுக்க வந்தவர். அத்துடன் ளர் நலன்சார்ந்த டே
மிகவும் தீவிரமாக தனது இறுதி மூச் கொள்கையினின் 805 போர வேளையில் அவர்
இணைத்துக்கொண்டு இயங்கினார். சபையிலும் உறுப்பினராக தேர்ந்ெ
ஜனநயக கட்சியில் இ6ை உறுப்பினராக தெரிவுசெய் அடித்தட்டு மக்களுக்கு த தான் சார்ந்த அமைப்பின் அனுபவமும் கொண்டவரு
*茱 ళ్ల
தோழர் சிவத தமிழ் சமூகத்தில் உ குறிப்பிடத்தகுந்தவர். 45 வரு சமத்துவத்திற்காகவும் உண ஆரவாரமில்லாத எளிமைய காணப்பட்ட சிறப்பம்சங்கள். சியல் பயணத்தை ஆரம்பித் கம்யூனிஸ்ட் கட்சி பீக்கிங் வி
இலங்கையின் தெற்கு பகுதிகளிலும் அவர் வேலை லும் ஆற்றல் பெற்றிருந்தார் தீண்டாமைக் கொடுமைகளு பிரபலமானது. காலஞ்சென் சுப்பிரமணியம் போன்றவர்க வாழ்வை எப்போதும் அவர் ர 1980களின் நருப்பகுதி முன்னணியில் அவர் இணை கண்ணியமாக உறவுகளை அமைப்புக்களை கட்டுவதி மாகாண சபை அங்கத்தவர பாத்திரம் பற்றி உயர்வான பாசிசத்திற்கெதிராக அவர் இ நேரடியான உயிர் அச்சுறுத்த வசமாக அவர் தப்பியிருக்கிற 1990களின் முற்பகுதியில் பின்னர் அவர் இரண்டு தடை ஆனால் எப்போதும் எவரும் திகழ்ந்தார். தான் அங்கம் ( யையும் நட்பையும் பேணிய மாறியுள்ள கலிகாலத்தில் அ இடைவெளிகளுக்கப்பால் இ செய்தார். போராட்டங்களில் துன்பங்களை எதிர்கொன காலப்போக்கில் செளகரியமr பரவலாக அவதானிக்க முடிய ஆனால் தோழர் சிவத
எதிர்கொள்ளத் தயாராக கொள்வார். சிலவருடங்களுக அவரை மிகுந்த பிரிவுத்து ஒரு துறவியைப் போல் வா கொள்கைகளையும் தோழ6 மாதங்களுக்கு முன்னர் மல்ல நோய்வாய்ப்பட்ட நிலையில் அதே வசீகரம், அே மரணப்படுக்கையிலும் தன்ன வடக்கின் முற்போக்கு முகா! அறம் சார்ந்து செயற்பட்ட வி வீழ்ந்துவிட்டன. ஆனால் வி வெற்றிடமொன்று எமது சமூ துடைத்தெறிந்த விடியலுக்க உங்களுக்கு எம்பிரியாவிடை
\lhUDyb(IMI (Flp!
GIFE DC
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாழர்
அவர்களுக்கு புளொட் அஞ்சலி அவர்களின் மறைவையொட்டி அமைப்பு தனது அஞ்சலியினைத் ண்டுள்ளது.
அவர்கள் தனது இளம்பராயத்திலேயே காள்கையினால் ஈர்க்கப்பட்டு இலங்கை பில் தன்னை இணைத்துக்கொண்டு ப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து
தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாபாராட்டங்களில் அவர் ஆற்றிய பங்கு டாமைக்கெதிரான போராட்டங்களில்
ஈடுபட்ட தோழர் சிவதாசன் அவர்கள் சுவரை தான் கொண்டிருந்த ன்று வழுவாது இயங்கியவர்." ளில் தமிழ்த்தேசிய விடுதலைப் ாட்டம் முனைப்புப் பெற்றிருந்த தன்னை முற்போக்கு சக்திகளுடன்
முதலாவது வடக்கு-கிழக்கு மாகாணதடுக்கப்பட்டார். பின்னர் ஈழ மக்கள் ணந்து இரண்டு தடவைகள் பாராளுமன்ற யப்பட்டிருந்தார். அவ்வேளைகளில் ன்னாலான அனைத்து உதவிகளை யும்
ஊடாக செய்துவந்தார். சிறந்த அரசியல் ம் அடித்தட்டு வர்க்க மக்களின் சிறப்பான
ஆசான்
வாழ்வுக்காக பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் அயராது தன்னை ஈடுபடுத்தி வந்தவருமான தோழர் சிவதாசன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு புளொட் அமைப்பினராகிய நாம் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
ாசன் சில நினைவுகள் உருவான இடதுசாரிகளில் தோழர் சிவதாசன் நடங்களுக்கு மேலாக சமூக மாற்றத்திற்காகவும் ழைத்தவர். சாராம்சமான கொள்கைப்பிடிப்பு ான வாழ்க்கை என்பன தோழர் சிவதாசனிடம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் தனது அர த சிவதாசன், 1960களில் கட்சி பிளவுபட்டபோது ங்குடன் தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தார்.
மலையகம், கிழக்கு, வடக்கு என எல்லாப் செய்திருக்கிறார். இலங்கையின் 3 மொழிகள1. சிறந்த மொழிபெயர்ப்பாளர். வட பகுதி யில் நக்கெதிரான போராட்டங்களில் அவரது பணி ற தோழர்களான கார்த்திகேயன், கந்தசாமி, ஒருடன் இணைந்து பணியாற்றினார். வசதியான நாடியதில்லை. யிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை ந்து பணியாற்றிய போது தோழர்களுடன் மிகவும் ப் பேணினார். தொழிற்சங்கங்கள் வெகுஜன ல் அக்கறை செலுத்தினார். வடக்கு-கிழக்கு ாகவும் இருந்தவர். போராட்டதில் பெண்களின் மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார். புலிகளின் டையறாது குரல் கொடுத்தார். அதற்காகவே அவர் ல்களை பல தடவை எதிர்நோக்கினார். அதிஷர்ட TU. ல் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்த வகள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தார். சந்திக்க கூடிய சாதாரண மனிதராகத்தான் அவர் வகித்த தோழர்கள் கட்சிக்கப்பாலும் தோழமை பவர். அரசியல் பணம் சேர்க்கும் கலை என்று ரசியலை அறமாக கடைப்பிடித்தவர். தலைமுறை ளைய சமுதாயத்தினருடன் இணைந்து வேலை ஈடுபட்டவர்கள் பலர் ஆரம்ப கால கட்டங்களில் வீடு கடினவாழ்க்கையை அனுபவித்தாலும் ான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டிருப்பை
LD, ாசன் எப்போதும் கவஷ்டமான வாழ்க்கையை இருந்தார். அதனை சகஜமாகவும் எடுத்துக் $கு முன்னர் அவரது மனைவியார் மரணித்தது பருக்குளாக்கியது. அரசியல் அரங்கில் அவர் ாழ்ந்தார். யாருக்காகவும் எவருக்காகவும் தனது 0மயையும் சமரசம் செய்தது கிடையாது. சில ாகத்தில் உள்ள உறவினர் வீடொன்றில் அவரை பார்க்கமுடிந்தது. த உற்சாகம், அதே கனதியான குரல் எம்பிக்கையுடன் தோழர் சிவதாசனின் மரணம் மில் ஏற்பட்ட ஒரு வெற்றிடமே. வடக்கில் சமூக ருட்சங்கள் நிழல்கொடுத்த மரங்கள் காலத்தால் ழுதென்று சொல்லக் கூடியதாக எதுவுமில்லாத கத்தில் உருவாகிவருகிறது. சமூக அநீதிகளைத் ாக புதிய செடிகள் பூக்கவேண்டும். தோழரே!
தோழர் சுக Difist \ISTLifleft|J will\6jWinsu Unwin WOTwJufl
நவம்பர் 24-30, 207
看
தோழர் சிவதாசனுக்கு
அஞ்சலி
நாங்கள் செல்லும் பாதையில் நடந்து வந்தாய் தோழா இப்போது போல் இல்லாது அப்போது இப்பாதை கற்களாலும் முட்களாலும் நிரம்பி இருந்தாலும் சரி என நாம் தொடரும் எம் மக்களுக்கான பாதையில் எங்களுடன் நடந்து வந்தாய்
கொடிய மனித விலங்குகள் கூரிய ஆயுதப் பற்கள் கொண்டு agepe (3660LI வெறி கொண்டிருந்த போது . அச்சம் போர்த்திய ஒருநாள். உனது உயிருக்கான உத்தரவாதம் ஒரு வெடி குண்டினால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது
y எம்மக்களுக்கான பணியில் நாம் முன்னேறும் பயணம் உன்னதமானது என்பதால் உயிர் பிழைத்தாய் அன்று.
எய்தவனே இறந்த செய்தியும் கேட்டு விட்டு - இன்று நிம்மதி முச்சினை விட்டிருக்கிறாய்
உன்பணி முடிந்து செல்கிறாய் எம் பணி தொடரும் வழியில் நின்று உனக்கான எமது இறுதி அஞ்சலியைத் தெரிவிக்கின்றோம்
சென்று வா தோழா உனது நினைவுகளை a TagsODOTT GJIT எமது மக்களைப் போல் இங்குள்ள அனைத்து பனைமரங்களும் கூறி நிற்கும்
என்றென்றும். 6SGOJ GIGItoLoé

Page 7
நெடக்கிறது அங்கிளின் இறுதி யாத்திரை. . . . . . . . . . . . . . . .
O தாங்கி நடந்த தோள்களுக்கு இறுதி மரியாதை.!
மாவட்டபுரத்தில் ஊற்றெடுத்த மகாநதி கிராமங்கள் , நகரங்கள், பட்டி தொட்டி என்று தேசமெங்கும் பாய்ந்து தன் பயனத்தை முழத்துக்கொண்டது. எங்கள் கனவுகள் கை கூடும் வேளையில் எம் கட்சியைத் தாங்கி நடந்த மூத்த தோள்கள் சரிந்துவிட்டன. எமது மக்களின் கண்ணிரைத் துடைத்தது, எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் ஒளி கொருக்க திறந்திருந்த விழிகள் இன்று மூடிவிட்டன. மூத்த இடதுசாரிகளில் ஒருவராய். தொழிலாளர் உரிமை கேட்கும் தொழிற்சங்கவாதியாய். சமூக நீதிக்காக சமத்துவக்குரல் எழுப்பிய போராளியாய். எமது ஆரம்பகால நீதியான ஆயுதப்போராட்டத்தில் ஒர் அரசியல் ஆசானாய். மும்மொழி வல்லுனராய். ஆற்றல் மிகு மொழிபெயர்ப்பாளராய். தனது அனுபவங்களை எமது மக்களுக்காகச் சரியான திசைவழி நின்று தன்னையே அர்ப்பணித்த அரசியல் மேதை இன்று ஒய்வெடுத்துக்கொண்டது. ஆயுதப் போராட்ட காலத்தில் எம்மோடு தோள் கொடுத்து நின்ற இவர் தோழர் பத்மநாபா, தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் உறுதியுடன் இனைந்து நின்று தனது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர். எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களுக்கு பலம் கொடுத்து எமது கட்சியின் ஜனநாயக வழிப்பயனத்தில் இறுதிவரை இணைந்து நடந்தவர் மரண அச்சுறுத்தல் இவரை எதிர்கொண்ட பொழுத சிறையிருப்புக்களை, சித்திரவதைகளைச் சந்தித்தபொழுதும் கூட இருந்த தோழர்கள் கொல்லப்பட்ட பொழுதும் எதற்கும் அஞ்சாது சவால்களை ஏற்று எம்மைத் தாங்கி நடந்தவர் இவர். இவரது அரசியல் அனுபவங்கள் எமது கட்சியின் சார்பாக நாடாளுமன்றத்தில் தமிழ்பேசும் மக்களின் குரலாக ஒலித்தது. அவலப்பட்ட மக்களின் துயர்துடைக்க இவரது கரங்களும் நீண்டன. சிதைந்துபோன எங்கள் தேசத்தை அபிவிருத்தியால் தாக்கி நிறுத்த இவரது தோள்களும் உயர்ந்தன.
இவர் தனது ஆரம்பகால தொழிற்சங்க அனுபவங்களை பின்னாளில் பணம்பொருள் அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்தபோது மறுபடியும் இங்கு மெய்ப்பித்துக் காட்டியவர். சர்வகட்சி மாநாட்டில் சட்டம் பழத்தவர்களின் மத்தியில் எமது கட்சியின் கருத்துக்களை தமிழ் பேசும் மக்களின் சார்பாக வலிமையுடன் எடுத்துரைத்து வெற்றி கண்டவர். அரச தரப்பு , இந்திய மற்றும் மேற்குலக
இராஜதந்திரிகளுடனான அரசியல் ஈழத்தின் சந்திப்புக்களின் போது இவரது முறைத் வல்லமையும், அனுபவமும் జీళ్ల$* மொழியாற்றலும் தமிழ் பேசும் లి? வி, மக்களின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு அத்தை பலம் கொடுத்து ಕ್ಲೌ வரலாறுகள் Uqtuq6. என்றும் அழியாத பதிவுகளே. 8 ضد بني منزلة Ś சாமானியமான மனிதரல்ல தோட்டி தோழர் சிவதாசன் என்ற சரித்திர புருஷன் விதைத் 77 வயது க்ொண்ட இவர் அறுபது விரிந்து ஆண்டுகால அரசியல் சரித்திரம். அரசியல் தீர்வுபெற்று மகிழும் எமது மக்களின் மகிழ்ச்சியில் தோழர் சிவதாசன் 9o G\0áj6ግU அவர்களின் முகம் நிச்சயம் தெரியும் 2 "p to Gho இறுதிவரை எம்மை தாங்கி நடந்த Gசஞ்கே உறுதிகொண்ட அந்தத் தோள்களுக்கு எமது இறுதி மரியாதை, உலகத் ধ্ৰু ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உணர்ச் (ஈ.பி.டி.பி.) ః * 2. ଉର୍ଦଭୀre
Ωμόμή 24 - σ0, 20η தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

•్క SYS iiiS EE S eseSeS SeSe MM eS eeu MeeS BMSSrTSBu SssBeMTSeeTeSeiSSS SSASS
சிவதாசன் அங்கிள் எங்கள் ஆசானே பல் கலை வித்தகனே Õobpib பாட்டாளிகளின் தோழனே.
இ தலைவன் நிழலில் äFIDöÍLDID Öb6JÖIL தி (எம்முறுத்து சிவப்புச் சூரியனே
UАЈ பாசிசம் வீழ்த்த பாசறை அமைத்த
9. தோழர்கள் பண்புடனும் அன்புடனும் 9 அங்கிள் என்றழைக்கும் எங்கள் தோழமையின் சின்னமே.
名 உரிமையொன்றும் உகந்தளிக்கும்
லி உலகமல்ல LDIIp)IT. . .
கிளர்ந்தெழுந்து அடிமை விலங்குடைத்தெறிந்து பெற வேண்டும் உரிமையென. உரிமைக் குரலெழுப்பும் உமது பணி செய்து கிடப்பதே 6IIDgI (bL60ID.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜேர்மன் பிராந்தியம் சார்பாக தோழர் மாட்டின் ஜெயா.
இறுதி மரியாதை!. அறுபது ஆண்டு கால அரசியல் சரித்திரம் சரிந்து விட்ட செய்தியில் எங்கள் இதயம் கனத்து வலியெடுக்கிறது.
தான் வாழும் சம கால
.சமூகத்தை நேசித்தவர் ܐܬܐ ܐܢܐ ܐܚܝ ܢ . ః ణ அடுத்து வரும் சந்ததியை நேசித்தவர். அதற்காக தீர்க்கதரிசனமாக தனது அரசியல்
அஞ்சலி பார்வையை செலுத்தியவர்.
ண் அங்கிள் இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக தொழிற்சங்கவாதியாக, சமூக அக்கறையாளனாக
சமத்துவ நீதி கேட்ட சமூகவிடுதலைப்போராளியாக இன ஐக்கியம், இன சமத்துவம் என்பவற்றுக்காக நதைరీ6s துணிச்சலோடு உழைப்பவராக முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தராக ເັຽດ ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் உயர் அரசியல் பீட த்தில் உறுப்பினராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீலனே பனை அபிவிருத்தி சபை தலைவராக மும்மொழி வித்தகராக கிடக்கின்றோம். சிறந்த மொழி பெயர்ப்பாளராக. அனைத்திற்கும் மேலாக சிறந்ததொரு சர்வதேச அரசியல் பார்வை கொண்ட pல்லாம் முற்போக்கு சிந்தனையாளனாக பன்முகத்தன்மை கொண்ட 0ரால் ஒரு சரித்திர புருஷனே தோழர் சிவதாசன் அவர்கள். 2 இலங்கை இடது சாரி இயக்க வரலாறும்
•ಿ: 7 ܀ 8 ܝ ஈழப்போராட்ட வரலாறும் அதற்கு பிந்திய ன்றோம் ஈழ மக்கள் ஐனநாயக் கட்சியின் ஐனநாயகவழியிலான நகில் வரலாறும் தோழர் சிவதாசன் என்ற உன்னத சிந்தனையாளரை ததனை. ஒரு போதும் மறந்துவிடப்போவதில்லை.
உணர்வுடன் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் எழுந்தே எம்முடன் லாம் நடந்தவனே நடந்து வந்தவர் சூழ்ச்சிகளும் சோதனைகளும் றியன் 0ாட்டாளியின் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து வந்த போதும் ர் கலன்கரையே. எமது கட்சியுடனும் தோழர்களுடனும் செயலாளர் நாயகம் ύουφιό தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனும் து நிற்ப0ோம் நின் தனது கரங்களை உறுதிபட உயர்த்தி நின்ற தோழர்? ഖുന്ദ്രജ്ഞ இவர் எண்ணிய கனவுகள் வெல்லப்படும் ത്രങ്ങങ്ങ്, சிவந்த இவரது சிந்தனைகள் நின்று நிமிரும். í GWght|\löé ölèl, இவருக்கு எங்கள் இறுதிமரியாதை r \Ilyushiwlub FK ŠIAITH || |Gluviý5š5Sir ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி IGNOTšiili WHATypIGHLIGGub, சுவிஸ் பிராந்தியம்.
JDoDI
O7
DJ En

Page 8
கூட்டமைப்புக்குள் இருக்கும்
ஆயிரம் பிரச்சினைக்குள் புதிய பிரச்சினைகளும் நாளுக்குநாள் தோற்றம் பெற்றுக் கொண்டேயிருக் கின்றன. தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ்த் தேசியம் பற்றியும் கூட்டாஞ்
சோறு பற்றியும் பேசும் புத்திஜீவிக்
ளென்றவர்களும், சில ஊடகவிய லாளர்களும் தேர்தலுக்குப்பின் கூட்டமைப்பை குறை கூறுவதிலும், புத்திமதி சொல்வதிலும் தங்கள் ஏமாற்றத்தை கொட்டித் தீர்ப்பது வழக்கமாகிவிட்டது.
ப்போதும் அதே பல்லவியை
ஒரம் கட்டிவிட்ட மகிழ்ச்சியை தமிழரசுக்கட்சியினரிடையே
காணமுடிகின்றது. இதில் தவிர்க்கமுடியாத இடத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது கைகளில் எடுத்துக் கொண்டதை - ன்னும் ஜீரணிக்கமுடியாமல் தமிழரசுக்கட்சியினர் புலம்பித் திரிவதையும் மறுப்பதற்கில்லை. கூட்டமைப்பை தமிழரசுக்கட்சியே எப்போதும் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்றும் தமிழரசுக்கட்சியின் ஒட்டுக்கட்சிகளாகவே ஏனைய கட்சிகள் இருந்துவிட்டுப் போக
கூட்டமைப்பி சுவீகரிப்பார
பாடத்தொடங்கிவிட்டனர். கூட்டமைப்பு அடுத்த வருடம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபையை மனதில்
வைத்துக் கொண்டு அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. அரசாங்கம் பேச்சுவார்த்தையைக் காட்டி சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின் கூட்டமைப்போ தாம் :৪ அரசாங்கத்தை தீர்வு தொடர்பான றுக்க நிலைக்குள் கொண்டுவந்திருக்கின்றோம், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசின் கழுத்தை மேலும் இறுக்குவதற்காக கூட்டமைப்பின் கரங்களை வாக்களித்து பலமடையச் செய்யவேண்டும் என்று கேட்பதற்கு
முயற்சிக்கின்றனர். இவ்வாறெல்லாம் தமது খৃঃ விமர்சனங்களைச் செய்பவர்கள் கூட்டமைப்பின் அடிவருடிகள்தான். பின்னர் இவர்கள்தான் தேர் காலத்தில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து மானத்தைக் காப்பாற்ற வேண்டு தமிழ் மக்களின் தலையைக் கழுவ கருத்துக் கந்தசாமிகளாகி காலி
வேண்டும் என்பதே தமிழரசுக் கட்சியினரின் கூட்டமைப்புக்கான எழுதப்படாத கட்சி யாப்பாக உள்ளது. இந்த யாப்பானது கூட்டமைப்புக்குள் தேர்தல் காலக்கூட்டாக ஒட்டிக்கொண்டு
NSN பகுப்பித்தவறியும்தமிலும்
கட்சியின் முழவுகளை எதிர்த்துக் கொண்டு எந்தவொரு கவியினரும்தனித்துகளத்தில் குதிக்கப்போவதில்லை என்பதில் அவர்களுக்கு அசைக்கமுழயாத நம்பிக்கை உண்டு. அப்பழத்தான் போனாலும் அவர்களை தமிழ்
ab orosabab SooDLUGONG | GDLoob. ontuoshu Too Soul | oTIdjóಹಗioToñಹಿ | 5 Slougg oftind
அவர்கள் தேசியம் என்றுதிய ஆயுதம் அவற்களையே பதம் | unit:6aOf Eg Gré:
GalafoõD.
இந்த தொகுபயணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவன் என்ற அடிப்படை எண்ணம் மற்றவர்களிலிருந்துதம்மை மென்மையாக காட்டும் என்று GIDESTIG GTi sesség Giggs இப்போது சுவிடமைப்புக்குள்
GötőUDGiffőfog GöỡuIữ dỡĩ LotDIDÎlff &}IDI கற்த்தாக்கள் என்போருக்கும்
தமிழரசுக் கட்சியினருக்குமிடையே
பனிப்போர் ஒன்றை
தோற்றுவித்துள்ளதாக
tai Loupiikoi 26osi தகவல்கள் கூறுகின்றன.
- NSN வாழ்வு தேடிக்கொண்ட கூட்டணி, புளொட் போன்ற கட்சிகளுக்கும், கூட்டமைப்புக் கூடாரத்துக்குள் தலையை நுழைத்து தமக்கும் தஞ்ச வாழ்வு கிடைக்குமா? ஏன் கூட்டமைப்புக்குத் துதிபாடத் தொடங்கியிருக்கும் முகவரி இல்லாத கட்சிகளுக்கும் பொருந்தும் இதற்கிடையே கூட்டமைப்புக்குள் இரண்டுவிதமாக பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் முன்னால் ஆயுதக்குழுக்கள், தொடர்ச்சியான அரசியல்வழி வந்தவர்கள் அரசியல் வழி வந்தவர்களால் ஆயுதம் தூக்கி வன்முறைப்பயணத்தை : மேற்கொண்டவர்களும் அரசியல் அந்தஸ்தைப் பெற வாய்ப்பளிப்பதா? என்ற ே }ய இன்னும் பழைய தமிழரசுக்கட்சியினர் விவாதித்துக்
டிருக்கின்றனர்.
:::::::::
கூட்டமைப்புக்குள் தற்போது செல்வாக்குமிக்கவர்களாக இருப்பவர்கள் தமிழரசுக்கட்சியினர் என்பது அனைவருக்கும் தெரிந்த
ਫਰ
 
 

விடயம் இதன் பிரதிபலிப்பாகவே தற்போது கூட்டமைப்பின் அதியுயர் பீட உறுப்பினர்களாக காட்டப்படுபவர்களைப் பார்த்தால் சம்மந்தர், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்களில் சுரேஷ் தவிர்ந்த மூவரும் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சுமந்திரன் நியமனப்பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினரானவர். இந்த வாய்ப்பு திட்டமிட்டு வழங்கப்பட்டது என்ற
குற்றச்சாட்டுக்களை இப்போது உறுதிப்படுத்த முடிகின்றது. கூட்டமைப்பின் அடுத்த தலைமை யார் என்ற கேள்விக்கு ஒரு தடவை சம்மந்தர் சிரித்துக் கொண்டே சுமந்திரனைக் காட்டியதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. இப்போது உயர்பீட உறுப்பினராக காட்டப்பட்டு வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அரசாங்கத்துடனான சந்திப்புக்களில் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றார். யாழ்ப்பாணத்தைச் சுற்றிக்கொண்டி ருக்கும் இந்தப் பிரச்சினைக்கும் கிழக்கு மாகாணத்தில் தாமும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டிருப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டாம் நிலை உறுப்பினர்களாக கருதப்படும் சிறிதரன், சரவணபவான் போன்றவர்களுக்கு கூட்டமைப்புக்கு ளேயே ஒரு தனிப்பாதையுண்டு அவர்கள் பாதையில் தமிழரசுக்கட்சி யினரோ, ஏனையவர்களோ தடையை ஏற்படுத்த முற்பட்டால் தமது ஊடகங்களில் பழிவேண்டிவிடுவார்கள் என்ற பயமும் ஏனையோருக்கு உண்டு அத்தகையவர்களை குழப்படிப் பிரிவினரோடு சேர்த்து ஒதுக்கி அவர்கள் வழியில் விட்டுவிட்டால் தொல்லையில்லை என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு இவ்வாறானதொரு சூழலிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. இதை தமிழரசுக்கட்சியினர் விரும்பவில்லை. இதற்கு இறுதியா கனடாவில் சொல்லப்பட்ட காரணம் அப்படி பதிவு செய்தால் அரசாங்கம் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திவிடும் என்பதுதான். அப்படியென்றால் இதே தொங்குநிலையிலேயே கூட்டமைப்பு போய்க்கொண்டிருக்க வேண்டும் அப்போதுதான் கிழக்கு மாகாணத்தவர்களையோ, கூட்டமைப்பின் இரண்டாம் நிலையினரையோ, ஏனைய கட்சியினரையோ கலந் அவர்களின் விருப்பு र्क्षे வெறுப்புக்களை பொருட்படுத்தாமல் தமிழரசுக்கட்சியினரின் முடிவுகளுக்கு ஏற்றவகையில் அரசியல் செய்து கொண்டிருக்கலாம் உயர்தி தலைமை வகிப்பது ய முதன்மைப்படுத்துவது, ஒரம்கட்டுவது என்பதையெல் அவர்களே முடிவு செய்து: கொள்ளலாம். <;
தப்பித் தவறியும் தமிழரசுக் கட்சியின்
濒
முடிவுகளை எதிர்த்துக் கொண்டு : எந்தவொரு ருேம் தனித்து களத்தில் குதிக்கப்போவதில்லை: என்பதில் அவர்களுக்கு அசைக்க
எந்தக் கட்சியினராவது முற்பட்டால் அவர்கள் தேசியம் என்று தீட்டிய ஆயுதம் அவர்களையே பதம் பார்த்துவிடும் ஆபத்து இருக்கவே செய்கின்றது: --- இந்த தொங்கு பயணத்தில் தமிழரசு கட்சியைச் சேர்ந்தவன் என்ற 籍 அடிப்படை எண்ணம் மற்றவர்களி லிருந்து தம்மை மென்மையாக காட்டும் என்று சுமந்திரன் காய் நகர்த்துவது இப்போது கூட்டமைப் புக்குள் பரகசியமாகியுள்ளது. இதனால் கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாக்கள் என்போருக்கும் தமிழரசுக் கட்சியினருக்குமிடையே பனிப்போர் ஒன்றை தோற்றுவித்துள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப்பனிப்போரில் சுரேஷ்பிரேமச்சந்திரனா? சுமந்திரனா?, வெல்லப்போகின்றார்கள். இதில் சுரேஷக்கு வெற்றி கிடைத்தால் முன்னர் ஆயுதம் ஏந்தி இப்போது அரசியல் குதித்திருக்கும் ॐ கட்சியினருக்கு மகிழ்ச்சியாக அமையும் சுமந்திரன் வெற்றி பெற்றால் தமிழரசுக்கட்சியினருக்கும் இதர தனி நபர்களுக்கும் மகிழ்ச்சியாக அமையும் ஆகவே இந்தப் பனிப்போரின் உச்சக் கட்டமானது எவ்வகையான விளைவுகளை கூட்டமைப்புக்குள் தோற்றுவிக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் தமிழ் மக்கள் அனுபவித்துச் சிரிக்கவேண்டும்: இத்த உள்வீட்டு ಟ್ವಿಟ್ಟೈ
嫌 簿 量 •ሩ
JLID6Avfi DU8
நவம்பர் 24 - 30, 207

Page 9
1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர். நோர்மா ஜீன் மோர்ட்டென்சன் என்ற பெயரை இயற்பெயராக கொண்ட மர்லின் மன்றோ நடிகை, பாடகி, திரைப்பட இயக்குநர் என பல வடிவங்கள் இவருக்கு உலக இளைஞர்களின் கனவு குறியீடாக கொண்டது மர்லினின் கட்டமைப்பு.
ஹொலிவுட் படங்களில் 1950களில் அழகு தேவதை யாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ, மொடல் அழகியாக வாழ்க்கையை தொடங்கியவர் 1946இல் சினிமாவில் நுழைந்தார். தி ஆஸ்வால்ட் ஜங்கிள், ஆல் அபவுட் ஈவ் ஆகிய ஆரம்பகால படங்கள் அவருக்கு புகழை தேடிக் கொடுத்தன. ஜென்டில்மென் ப்ரிட்பர் பிளாண்ட்ஸ், ஹவ் டு மேரி எ மில்லியனர் த செவன் இயர் இச் ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
1954இல் வெளிவந்த படம் ரிவர் ஆப் நோ ரிட்டர்ன்'. இந்த படத்தின் ஷஉட்டிங் கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் பேன்.ப் நகரில் 1953இல் நடந்தது. அப்போது எதிர்பாராவிதமாக மர்லினின் காலில் அடிபட்டது. அவர் அதிகம் நடக்காத காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
ॐ: عحیخ
சினிமா லொக்கேஷனில் டுபிஸ் உடையில் "லுக்’ இதழுக்கு மர்லின் போஸ் கொடுத்தார். ஜோன் வேகன் என்ற போட்டோகிராபர் எடுத்த போட்டோக்களில் 3 மட்டுமே அந்த இதழில் பயன்படுத்தப்பட்டன.
மற்ற போட்டோக்களை ஜோன் நெகட்டிவ்வாகவே வைத்திருந்தார். அவரும் 1975இல் இறந்துவிட்டார். அந்த போட்டோக்களே தற்போது வெளியாகியுள்ளன. காலில் அடிபட்டுக் கொண்ட மர்லின் மன்றோ, கட்டைகளை ஊன்றியபடி டுபிஸ் உடையில் போஸ் கொடுக்கிறார். கால் வலித்தாலும் வழக்கமான உற்சாகம் குறையாமல் மலர்ந்த பூவாய் சிரிக்கிறார். இந்த போட்டோக்கள் மற்றும் போட்டோகிராபரின் கடிதங்கள் ஆகியவை கொண்ட தொகுப்பு
იორსქტf 24-ჟ0, 207
( நஷ்டத்தில் தத்தளித்துக்
கொண்டிருக்கும் எமது தேசிய விமான சுவையை கைதுக்கி விடும் சர்ச்சை, இப்போது இந்திய எல்லையைத் தாண்டி, அமெரிக்கா வரை சென்றிருக்கிறது. ஏர்-இந்தியாவுக்கு அமெரிக்க எக்ஸிம் பேங்க் கடன் வழங்குவதை, அமெரிக்க விமான நிறுவனங்கள் ஆட்சேபித்துள்ளன.
"ஏர்-இந்தியா, உலகிலேயே மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்படும் ஏர்லைன்களில் ஒன்று” என்று கூறியுள்ள அமெரிக்க ஏர் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேஷன், இப்படியான நிறுவனத்துக்கு அமெரிக்க உதவி வழங்கப்படுவது ஆட்சேபத்துக்குரியது என்கிறது. ATA என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்புதான்,
அமெரிக்கவில் உள்ள பெரிய விமான நிறுவன வர்த்தக சங்கம்
அமெரிக்காவின் முக்கிய ஏர்லைன்ஸ்களை உள்ளடக்கிய ATA, அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கட்டுப்பாட்டு செயலக த-ை லவர் ஃபிரெட் ஹொச்பேர்க்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பொருளாதார நெருக்கடியில் திணறும் ஏர்இந்தியா, அமெரிக்க கடனைப் பெறும் தகுதியை பெறவில்லை" என்று
N தெரிவித்துள்ளது.
அமெரிக்க எக்ஸிம் பேங்க்,
ஆகஸ்ட் 1953: த லாஸ்ட் லுக் என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கா, கனடாவில் இந்த புத்தகம் மர்லின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடைசி காலத்தில் உடல்நல கோளாறு மற்றும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் காரணமாக 1962இல் 36 வயதில் இறந்தார். தூக்க மாத்திரை அதிகம் சாப்பிட்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது. அவர் இறந்து ஏறக்குறைய 50 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக நிரந்தர இடம்பிடித்தவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த வாரம்தான், ஏர்-இந்தியா, போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க 1.3 பில்லியன் டொலர் கடனை முதல் கட்டமாகவும், மேலதிக போயிங் விமானங்களை வாங்குவதற்கு 2.1 பில்லியன் டொலரை இரண்டாம் கட்டமாகவும் வழங்க முடிவு செய்திருந்தது. கடந்த மாத இறுதியில் நடைபெற்ற அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கட்டுப்பாட்டு செயலக டைரக்டர்கள் கூட்டத்தில் ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அதைத்தான் எக்ஸிம் பேங்க் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
ATA தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், எக்ஸிம் பேங்கின் தலைமை ஏர்-இந்தியாவுக்கு கடன் கொடுக்குத்
இந்திய அரசிடமிருந்து திருப்பிப் பெற வழிமுறைகள் உள்ளன” என்று தெரிவித்ததாகவும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை எழுதியுள்ளது.
இதன் பின்னயில் வேறு ஒரு விஷயமும் உண்டு ஏர்இந்தியா போயிங் நிறுவனத்துக்கு கொடுத்திருப்பது அவர்களது ட்ரீம்லைனர் விமானங்களுக்கான மிகப்பெரிய ஆர்டர் மொத்தம் 68 விமானங்களுக்கான ஓர்டர் இது அந்தத் தொகையில் 27 விமானங்கள் உடனடியாக டெலிவரி செய்யப்பட உள்ளன. மீதி 41 விமானங்கள். அடுத்த இரு வருடங்களுக்குள் சப்ளை செய்யப்படும்.
அமெரிக்கா கடன் கொடுக்க
அமெரிக்கா
திய தேசியவிமான சேவையை
க்கிவிடுமா
%
******
திட்டத்தில் இருந்து பின்வாங்குவதாக இல்லை” என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை கூறுகின்றது.
இந்த விவகாரம் பற்றி அமெரிக்க அதிகாரிகள், “ஏர்-இந்தியாவுக்கு வழங்கப்படும் எந்தக் கடனின் பின்னணியிலும், இறைமையுடைய ஒரு நாடான இந்தியா உள்ளது. ஏர்இந்தியாவுக்கு வழங்கப்படும் கடன், இந்திய அரசுக்கு வழங்கப்படும் கட னாக கருதப்படும் தனி நிறுவனமான ஏர்-இந்தியாவால் இந்தக் கடனைத்
ப்பிச் செலுத்த முடியாவிட்டால்,
மர்லினின் இளமைப் பருவம்\ யது. பிறந்த பன்னிரெண்டாவது 5TG8I6T 6 Daodo a5nTueroorLonTa5 வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் 5твот Эрпеog5:556gпоптвот өшпђёaовѣ. SaoLule Loe3leofaci gorTUnIT bனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல nursides 8adesul, Sielef. தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
6 allude DLe DeShaofact pse திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது 944-இல் மர்லினின் வாழ்க்கை புதிய
ாறுதலுக்குள்ளானது. டேவிட்வு 6sm8aoma erap LaosLLä5 seo)60 55 Yank uğgsåšezdasáš85nT85 Df6óladaoT சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் SIúlfglomeor Goao6 (p56óleo கண்டுனர்ந்தவர் கொனோவரே
лираоi DITER
தயங்கினால், பிரான்சின் ஏர்-பஸ் நிறுவனம் தமது விமானங்களை ஏர்-இந்தியாவுக்கு விற்கத் தயா ராக உள்ளன. அதற்கு பிரென்சு பேங்குகளில் கடன் வழங்க ஏற்பாடு செய்து கொடுக்கவும் அவை ரெடி! அந்த சாத்தியத்துக்கு அமெரிக்கா விட்டுவிடுமா? நிச்சயம் இல்லை. இவையெல்லாம் கார்ப்பரேட் பிஸினெஸ் விவகாரங்கள். உள்ளடி வேலைகள் நிறையவே நடக்கும்
விளையாட்டு இது.
g

Page 10
  

Page 11
ل///
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று.
தை இன்றைய அ யல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் LD வ குணங்கள நமக :o: கு பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு Nதயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயராக
S.
S.
S
R
S.
S மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில்
இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். S இஃாறு எடுக்கப்படும் N நெய்யானது வெகுநாட்கள் N வரை கெட்ாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உளளது.
2000 ஆண்டுகளுக் முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதி. கம் பயன்படுத்துகின்றனர். ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன்
செய்து வயிறு மற்றும் குடல் பகுதி -
Š
உள்ள மியூ களில் லையனிங் பகுதியை வலு வாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடை யாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம். நெய் 濠 ாய் எதிர்ப்பு சக் தியை அதிகரிக்கிறது. கேன் சர், ಸ್ದು நோய்களை
டுக்கிறது. ಶಿ:ಶ್ದಿ CLA - Conjulated Linoleic Acid 9.6iroT5). இது உடல் பருமனாவ-ை தத் தடுக்கிறது. அதுே பால் ஒமேகா 3 என் கொழுப்பு அமிலம் ய்யில் உளளதாக அணமையல கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
-ല
வர்ற் 24- 30,
நெய்யின் மகத்துவம்
வெற்றிலை அல்லது முருங்கை
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். :: உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய்
சர்த்த பட்சணங்களை உண்ண 6) s TLD.
ーニー
"s
s
புத்திலாலோ புயலில் அடிட வீழ்ந்த மரம்ே உணர்வின்றிக் கிடந்தான். அ மனைவி வித் ஒப்பாரி வைத் கொண்டிருந்த புத்திலால் ( தண்ணீர் கொ வந்து கொட்ட சொன்னாள் பூ
தண்ணீர் மு. பட்டதும் வலி முனகியபடி மெல்ல மெல்
கண்களைத் ሪ 22 திறந்து பூலா6 மலச்சிக்கலைப் போக்கும். பார்த்ததும் பu வாத, பித்த, கபத்தின் கைகூப்பிக்கெ
சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
ஞாபக சக்தியை தூண்டும் * சருமப் பளபளப்பைக் கொடுக்கும்.
* கண் நரம்புகளைப்
மயக்கத்தில் ே “என்னைக் கெ பூலான். உனக் செய்த பாவத் அநியாயத்துக் அதுதான்!”
பலப்படுத்தி கண் பார்வை பூலான வெ தெளிவடையச் செய்யும் போல் சிரித்த உடல் வலுவடைய "கொல்லத்த சிலர் எப்போதும் சோர்வுடன் போகிறேன். அ உடல் வலுவில்லாமல் கொஞ்சம் செ
காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக்
கொல்லப்போ கத்து மன்றா( செத்துப்போ,
செத்துப்போ!.
கூறுவார்கள். இதற்கு காரணம் ந ான். ಛಪಪ உடலில் சத் :* உனககு அை இவர்கள் தினமும் மதிய நாயககு. து.
உணவில் நெய்யை சேர்த்து காத நாயே! :
வந்தால் உடலுக்குத் தேவை சின்னப்பெண்
யான சததுககள கடைககும. பீடையே!”
குடறயுன குணமாக -
குடற்புண் (அல்சர்) ©: காணடவரகள பசlயlனமை காணடிருநத
யால் அவதியுறுவார்கள். சரி யான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்ப வர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுர்ந்து குட
பூலானுக்குள் சுழன்றடித்தது. அப்படியே பூட்ஸ் கால்கள் முகத்தில் உன
லின் உட்புறச் சுவர்களை முக்கு உடை ಙ್ಗತ: ငှါင့!!!!!!!!!! வழிய, மறுபடி மலும வாயுக கோளாறு புத்திலாலைப்
உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது
உத்தரவுப்படி தெருவுக்கு இ
போன்ற போதை வஸ்துக்கள் போனார்கள். உபயோகிப்பவர்களுக்கும், LD60 திடீரென்று அழுத்தம் கொண்டவர்களுக்கும் கல்களில்"வி
டல் புண்ணாகிவிடும். -
m வாயிலும் புண்கள் காலகளைக க கதறத் தொடர்
உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
த்யா. இவர்கள் உணவில் நெய்
SSSLSLS S S SS SS SS "உனக்கு நா சேர்த்து சாப்பிட்டு வந்தால் செய்ததெல்லா குடலின் உட்புறச் சுவர்களில் :----------- உள்ள புண்கள் ஆறுவதுடன், தான இந்தப் சுரப்பிகள் பலப்படும். மனுசன உனன மலச்சிக்கல் நீங்கும். நன்கு நாசமாக்கினான்
ஜீரண சக்தியைத் தூண்டும்.
தானே நாசமா நான் என்ன சு கண்டேன். அ இந்த மனுசை போட்டால் என வழி? கண்ட நாயெல்லாம் தாயி எனக்கா பாவி மனுசை ரோடு விடு த
2077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுக்கும்-லென்
I T6) 34 Maial) GMäá Aí, V(0) VOJIS 494
· ಇಂ೨g್ಕಿಂ E" 99.6 avai - 9a0W. திேல் மற்றுத்டுைக்கு ' ' ೧೫ರೆ?y 9ಣೂ ಣ್ರ பூலான். ஏற்கனவே முல் முட்டப் క్ష్య välisi SAsiassä
- Go49,4 ot 5ᏌᏭᏏ முப்பப்படுகின்று 1, ”T ாண்டு அரை பேசினான். 5ான்றுவிடு குச துககு.
குத் தண்டனை
றி வந்தவள்
அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே |8ჭ: மல்லாவும், அவன் ஆட்களும் ஒட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தனர்.
மகேஷ்பூர் கிராமத்துக்குள் ஒரு புயல் புகுந்து வீசியடித்துவிட்டுச் சென்றதுபோல் இருந்தது பூலான் சென்ற காட்சி
முகாம் திரும்பிய பின்னர் கிடைத்த தனிமையில் பூலானை இறுகத் தழுவிக்கொண்டு அவளது கன்னம், நெற்றி, கழுத்து, உதடுகள் என்று மாறி மா முத்தமழை பொழிந்தான்
க்ரம் மல்லா. "நீ தலைவியாகிவிட்டாய் பூலான் தலைவியேதான்! நான் இல்லாமல் போனாலும் நீ இனிமேல் சமாளித்துக் கொள்வாய். இனி நான் சண்டைகளில் சாவது என்றால் சந்தோஷமாக நிம்மதியாகச் சாகலாம்." என்றவனை மேற்கொண்டு பேசவிடாமல் தன் உதடுக ளால் அவன் உதடுகளை மூடிக்கொண்டாள் பூலான். மல்லா பூலானின் ஆவேசமான முத்தத்தால் மூச்சுத்திணறிப்போனான். அன்று பூலான் மிகச் சந்தோஷமாக இருந்தாள்.
மறுநாள் காலையில் பூரீராம் அனுப்பிய ஆள்
ஒருவன் வந்திருந்தான்.
பார்க்கச் சென்ற பூரீராமும், லாலா ராமும் பொலிசாருக்கப் பயந்து ஒளித்திருந்தார்கள். மறைந்திக்கும் இடத்தில் இருந்து வெளியே வந்தால் பொலிசாரின் கையில் சிக்க வேண்டியிருக்குமாம்.
அதனால் மல்லாவின் உதவியைக் கேட்டிருந்தார் கள் வந்தவனிடம் பணமும் கொடுத்து, ராஜ்பூர் என்ற இடத்துக்கு அவர்கள் இருவரும் வந்து சேரக்கூடிய வழியையும் சொல்லி அனுப்பினான்.
அன்று மாலையில் பூலான் தேவி உட்பட தன் கூட்டத்தினர் அனைவரையும் அழைத்து தனது புதிய திட்டம் ஒன்றை அறிவித்தான் மல்லா.
”பாபா மஸ்தக் எம்முடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறான். அவன் குழுவும் நம் குழுவும் இணைந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது. பொலிஸ்காரர்களும் நம்மை நெருங்கவே பயப்படுவார்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு விரும்பம்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன?”
என்று கேட்டான்.
பாபா மஸ்தக் என்பவன் மற்றொரு கொள்ளைக்
காஷ்டித் தலைவன். சம்பல் பள்ளத்தாக்கில் பிரபலமான கொள்ளைக் கோஷ்டியில் அவனது குழுவும் ஒன்று.
பாபா மஸ்தக் ஒரு முஸ்லீம், ஆனால் இந்து, முஸ்லிம் என்று பேதம் பார்க்காதவன். அவனது குழுவில் இந்துக்களும் உளளனர.
(திடுப்பங்கள் தொட்டும்.)
rait.
ான்டா
ஆனால்
ாஞசமாகக
கிறேன் துடி
டு பின்னர்
பீடையே
டேய்
ா செய்தேன்
ரக்கிழட்டு
... 6095u IT6)T
உனக்குச்
கேட்குதாடா
ால்லிக்
போதே
கோபம்
பாய்ந்து தன் யில் அடித்துக்கொண்டு
ாால் அவன் புலம்பினாள்.
தத்தாள். பூலான் வித்யாவையே
பட்டு இரத்தம் பார்த்தாள். புத்திலால்
மயக்கமான ல்லாவிட்டால் அவளுக்குப்
பூலான் பாதுகாப்பு இல்லை என்பது
வெளியே மட்டும் பூலானுக்கு
ழுத்துப் உறுத்தியது.
ஒரு முடிவுககு வநதவ
பூலானின் ளாக தன் காலைப்பிடித்துக்
ழுந்து, கொண்டிருந்த வித்யாவின்
ட்டிக்கொண்டு தலையைத் தடவினாள்.
கினாள் இறைஞ்சும் விழிகளு
டன் நிமிர்ந்து பார்த்த
ங்கள் வித்யாவிடம் "உனக்காக
ம் கொடுமை இந்த நாயை உயிரோடு
பாழாய்ப்போன விடுகிறேன். ஏன் தெரியுமா?
னை மட்டுமா நீயும் நானும் ஒரே ஜாதி
i என்னையும் அதுதாண்டி பெண் ஜாதி”
க்கினான். என்றுவிட்டு கடைசியாக
கத்தைக் ஒருமுறை புத்திலாலின்
தூக்காக அருகே சென்று அவன்
னக் கொன்று முகத்தை நோக்கி
ாக்கு என்ன காறி உமிழ்ந்துவிட்டு
3ண்ட விறுவிறுவென்று
துரத்துமே நடந்துசென்றாள் பூலான்.
க இந்தப் பூலான் சென்ற திசையைப்
ன உயி பார்த்து கைகூப்பி
ாயி’ தலை கும்பிட்டபடி வித்யா
TLDaoi
DUT8

Page 12
துரிதல்
இரண்டு பேர் சேர்ந்து நடித்து நெருக்கமும் கொஞ்சம் யதார்த்தமாக இருந்தால் அந்த ஜோடியை நிஜ ஜோடியாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்க்கும் சினிமா இப்படி கமெராவுக்கு முன் கட்டிக் கொண்டு, நிஜத்திலும் ஒட்டிக்கொண்ட அநேக ஜோடிகள் இப்பவும் இல்லறத்தை நல்லறமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தில் அப்படி ஒரு ஜோடியாக அமைந்துவிடுவார்கள் போலிருக்கிறது அஞ்சலியும் ஜெய்யும்
இனிமேல் நடிக்கிற படங்கள் இத்தனை கோடியில் எடுக்கப்பட வேண்டும். அதுவும் நல்ல பேனர் நிறுவனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறாராம் ஜெய். இவரது முதல் படமான மாசிலாமணி என்ற படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தயாரித்தது. வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்தது. தற்போது இவர் இயக்கப் போகும்
இந்த புதிய படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் g5 LLUIT ரிக்கிறது. ஜெய்க்கு 5605ഞL (მფrmaტეტ) சம்மதிக்க வைத்த மனோகர், சட்டுபுட் டென்று ரென்டாவ 9TG 5ഞ9 Glatnraზ65) சம்மதிக்க வைத்தது.
ஜெயின் இரகசியக்
ಬ್ಲೌಳ್ಳಿ
6) IUg
ஜிம்முக்கு
தமிழ் சினிமாவில் கண்ணழகி வர்ணிக்கப்படும் நடிகை மீனா தன்னு என்டரிக்காக காத்திருக்கிறாராம் இ. சென்று த பண் குழந்தையை பார்த்து மீனா இனி கிடைக்கு
உள்ள சென்று கொன தத்தளித்தப்படி உடனே காரை எடுத்தார்.
அதன் உட இருந்தது. ஆஸ்பத்திரிக்கு மருத்துவச் சி பின்னர் வீட்டு சென்றார். அந் நாய்க்குட்டிக்கு
பயர் வைத்து படப்பிடிப்புக்கு எடுத்துச் செல்
JUT.
போகும்
பயன்படுத்திக் முடிவு ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேட்டையின் விறுவி
லிங்குசாமி படம் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இ மாதவன், ஆர்யா வைத்து வேட்டை படத்தை முடித்துள் படம் நன்றாக வந்திருப்பதாகவும், விறுவிறுப்புக்கு பஞ்ச எனவும் சந்தோஷத்துடன் கூறியிருக்கிறார் லிங்குசாமி, "6
வரியில் சொல்லிவிடலாம்' என நிலவும் வீரனத் வட்டை படம் முடிவு கட்டும் என்கிறார். வேட்டை படத்த மாதவன் இரண்டு பேரும் சகோதர்களா நடிச்சிருக்காங்க போட்டி போட்டு நடிப்பில் அசத்தியிருக்கும் இந்தப் படத் தொடும் அளவிற்கு இருக்கும் என லிங்குசாமி உறுதியா இதனையடுத்து ကြီးရှို့ வேட்டை திரைக்கு வரும் என
தெரிவித்துள்ளார். O エっヘィイ ஒரே கல்லில் இரண்டு ம
நடிகைகள் பொதுவாக வீடுகளில் செல்லப்பிராணிக வழக்கம் அதில் சிலர் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் : மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களிடமும் வளர்க்கச் தற்போது நடிகைகளுக்கு நாய்க்குட்டிகளின் மீது பிரிய
திரிஷாவுக்கு நாய்க்குட்டிகள் மேலதி
51602OLL TULJ5(5LI956T 6)I6TU55 1
இதுபோல் ஸ்ரேயாவுக்கும் நாய்க்குட்டிகள் மேல் பிரியம் ஏற்பட்டு து போபால் அருகில் காரில் படப்பிடிப்புக்கு ண்டிருந்த போது ரோட்டோரம் தண்ணிரில் கிடந்த ஒரு நாய்க்குட்டியை பார்த்தார். நிறுத்தி அந்த நாய்க்குட்டியை
ல் முழுவதும் புண்ணாக னே அதை கால்நடை து தூக்கிப்போய் கிச்சை அளித்தார். க்கு எடுத்து
5 505 6769 516IT6ITITՄ. நம் அதை கிறாராம்
Ser
றுடைய ரி
தற்காக, அவர் GALI 蠶 செய்து 5/5 Golds TGTGULD ,
|p ounru/IL'It olეთ6უI つ
கொள்ள சுற்றி நடப்பது சயதுளொரTம வைத்துள்ளனர். ெ ாக சின்னத்திரை இது எனது திறமைை ள்ளித்திரை என வெளிக்கொணரும் வகை
ர்க்காமல் கதாபாத்தித் துக்கு முக்கியதுவம் தரும்
படமோ அல்லது சீரியலோ நடிக்கப் போவதாக மீனா
தெரிவித்துள்ளார்
என்பதால் மிகவும் ஆர்வமா
"தனுஷூடன் இணையும்
சிவகார்த்திகேயனை தொ திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார் போது தனுஷடன் இனை நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறேன். பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கும் நானும் சின்ன குழந்தைய படம் மெரீனா இப்படத்தில் நாயகனாக நடித்து வருகி இருப்பது GUIs EITLg56 றார் சிவகார்த்திகேயன். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் என்னுடைய பல்வேறு ਉ தனது நகைச்சுவை மிளிரும் நிகழ்ச்சித் தொகுப்பால் ஜூவி விக்கு இந்த பட
அனைவரையும் கலகலப்பாக்கி வந்தார். வாய்ப்பை அளித்தார் வி இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 3 படத்தின் ஒடி- 594, LD 35LL படப்பிடிப்பு ܕܐܘ யோ போஸ்டர்களில் தனுஷடன் இணைந்து மெரினா, 3, எழில் இயக்
சிவகார்த்திகேயனும் நடனமாடுவது போல் என தனது திரையுலக வ
படங்கள் அமைந்து இருந்தது. இதனையடுத்து தொடங்கி இருப்பது சிவ தோஷத்தில் ஆழ்த்தி 6. Unesč952 di GalesŪ ගනිණතණ්ණතණතතiżණ^ණතණ්ලෑ කෞර சிம்பு, த்ரிஷா இருவரும் தங்களது திறமையை வெளிக்காட்ட படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்படத்திற்கு ஏ.ஆர். இசையமைக்க கெளதம் மேனன் இயக்கம் என தமிழக இ
மனதை கொள்ளை கொண்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வரவேற்பை பெ படத்தின் இந்தி உரிமையை யாருக்கும் கொடுக்காம இந்தியிலும் இயக்கி இருக்கிறார் கெளதம் மேனன் கதாநாயகனாக ப்ரதீக் பார்ப்பர் நடித்துள்ளார்.
யாக மதராசப்பட்டினம் ஏமி ஜாக்சன் நடித்தி ஏ.ஆர்.ரஹற்மானே இப்படத்திற்கும் இசையை இருக்கிறார். படத்திற்கு Ek Deewana தலைப்பிட்டு இருக்கிறார்கள்
ஜனவரி மாதம் வெளியாக இரு இப்படத்திற்கு எதிர்பார்ப்பை
வகையில் 20 நொடிகள்
சிறு காட்சி ஒன்றை வெ
இருக்கிறார்கள்.
விண்ணைத் தாண்டி
வருவாயா படத்தில் பெற்ற என் இதய என்ற பாடலின்
பதிப்போடு அ
35T of G66 வந்திருக்
函

Page 13
புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது O O O :"முத்தம் கொடுக்கும்
LILJ5(35 LJ (6bċjfLD 3535T o: அசினுக்கு தினமும் இந்தி நடிகர் ஒருவர் மு வும் விமர்சனத்துக்கு, தன்னுடைய தொல்லை கொடுக்கிறார். பொலிவூட் டொப் ஹி வேட்டை படத்தில் ஆர்யா, அமிர்கான், சல்மான்கான் போன்றவர்களை கவ நடிச்சிருக்காங்க இரண்டு பேரும் இளம் நடிகர்களின் கனவுகன்னியாகவும் மாறி ம் இந்தப் படத்தின் கதை மனசை ' ' ՖDT9 ՉԵՄ 5760 81931-16մՄ : நசாமி உறுதியாக கூறினார். கொடுத்து தொல்லை கொடுக்கிறார். இந்த மு: ரக்கு வரும் என லிங்குசாமி வெப்சைட் மூலமாகத் தருவதால் அவருக்கு பு முடியாமல் தவிக்கிறார் அசின் பிதேச துரோகி
உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் کس سے கான் இவர் படங்கள் தயாரித்து இயக்கியும் !
O O அசினின் அழகில் மயங்கிய அவர் தனது GOOI D65 பிளாக்கிங் வெப்சைட்டில் காலை எழுந்தவுடன் புராணம் பாடத் தொடங்கிவிடுகிறார். அவரைப் புகார் கொடுக்கும்படி தோழிகள் ஐடியா கொடு மும் வளர்க்கச் சொல்வார்கள் ஆனால், அவரையும் ஒரு ரசிகராகவே பார்க்கி ளின் மீது பிரியம் ஏற்பட்டுள்ளது. அவசியமில்லை என்று அசின் தனது தோழிகள்
மேலதிக பிரியம் வீட்டில் \அளி
கிராமத்து பெண்ணாக நமீதா அதி
ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி
புதுப்படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் நமீதா ಘ್ವಿ கவர்ச்
சல்லப்பிராணிகளை வளர்ப்பது காட்டுவார்கள் தான் வளர்ப்பது
தமிழில் அல்ல, தெலுங்கில் ரமணா மோகி
இயக்கத்தில் ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் திட்ஷி
புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். идоло. தற்கான பூஜையை சமீபத்தில் படத்து ஹைதராபாத்தில் போட்டனர். அதில் நமீதா - 《T வழக்கம் போல கவர்ச்சிகரமாக வந்திருந்தார். குத்த இப்படத்தில் கிராமத்து பெண் : L வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து கொன சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப் கிறார் இயக் நிகழ்ச் அஜித் யின்போது நமீதா பேசுகை யில் எனக்கு விரும் இந்தக் கதை | ზევისგება யை இயக்குநர் ஏதான் சொன்னபோதே இந்த பிடித்துப் போய் மத்தி
விட்டது. இதுவரை கவர்ச்சிப் பாத்திரங்கள் பொலிஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப் படத்தில்தான் பெண் வேடத்தில் வரப் போகிறேன் என்னைச்
நடப்பது போல கதையை
பெறு இருந் Sud.
வத்துள்ளனர். பெண்களுக்கான படம்
எனது திறமையை முழுமையாக கொணரும் வகையிலான கதை இது மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
னையும் சிவகார்த்திகேயன் A SL தனுஷடன் இணைந்து 3 படத்தில்
இருக்கிறேன். 3 படத்தில் தனுஷடன் சின்ன குழந்தையில் இருந்து ஒன்றாகவே 国 போல் காட்சிகள் இருக்கும் டைய பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்து
எனக்கு இந்த படத்தில் நடிக்கும் பை அளித்தார். விரைவில் படத்தின் 3 5ட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ா, 3, எழில் இயக்கும் படம் னது திரையுலக வாழ்க்கை ங்கி இருப்பது சிவ கார்த்திகேயனை வித்தில் ஆழ்த்தி இருக்கிறது. A-6C
s 62)G62JAuur யை வெளிக்காட்ட வழிவகுத்த
படத்திற்கு ஏ.ஆர்.ரஹற்மான்
என தமிழக இளைஞர்களின்
வரவேற்பை பெற்ற இப் க்கும் கொடுக்காமல் தானே
கெளதம் மேனன்.இப்படத்தில் ர் நடித்துள்ளார். கதாநாயக ஜாக்சன் நடித்திருக்கிறார். திற்கும் இசையமைத்து BG5 Ek Deewana Tha 6T60 ருக்கிறார்கள். ம் வெளியாக இருக்கும் ற்கு எதிர்பார்ப்பை கூட்டும் ல் 20 நொடிகள் ஒடும் ாட்சி ஒன்றை வெளியிட்டு கிறார்கள். ண்ணைத் தாண்டி பருவாயா படத்தில் இடம்
பெற்ற என் இதயம்
என்ற பாடலின் இந்தி பதிப்போடு அந்த i gML of Glorigiúil
வந்திருக்
கிறது.
7cm 2< - cmの、2の7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தம் கொடுத்
@@
iந்த அசின்
தினமும் முத்தம் தத்தை தனது
60G 95T 卤,L鼬LLü置 கமால் ஆர் ருக்கிறார். மைக்ரோ
அசின் பற்றி ததுளளனர. றேன். புகாருக்கு ரிடம் சொன்னதாக
துர் ஆம் போடும் . الحر
கவர்ச்சி அழகி ல்லா-2 படத்திற்காக சி அழகி மீனாட்சி த் அஜித்துடன் நடனமாடி ார். தெலுங்கில் துகுடு
ல் நாயகன் மஷ்ேபாபு இணைந்து நடித்தவர் ட்ட அழகி மீனாட்சி த் இவர் தற்பொழுது லிவுட்டில் தல அஜித்துடன் ா-2 படத்தில் நடனமாடு
முதற்கட்ட படப்பிடிப்பில் குனர் ஷக்ரி டோலட்டி
förLâ இருவரை இணைத்து படமாக்க பியுள்ளார். அஜித் நடித்த ா படத்தில் வரும் பது செய் பாடலைப்போல
பாடலும் ரசிகர்கள் பில் பரபரவென வெற்றி ம் என்ற துடிப்போடு தாராம் குநர்
OIDS
°s
சீதை வேடத்தால் சீதை வேடத்தில் நடித்ததால் என் வாழ்க்கையே மாறியது.? என் நடவடிக்கைகளிலும் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு
ட்டது என்று நடிகை நயன்தாரா உருக்கமாக கூறியுள்ளார்.
குறைத்துக் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை ருமணம் செய்ய முடிவு செய்திருப்பதையடுத்து சினிமாவில் இருந்து
விலகுவதாக அறி
வித்துள்ளார். °Qs@
Juliu. Dn Bp
நடிப்பில் உருவாகியிருக்கும் GEGOD FALL IL LIDIT GOT ராமராஜ்யம்' படத்தில் சீதை நடித்தி றார். சீதை வடத்தில் நடித்திருப்பது நயனதTரT அளித்துளள Gլյլ լգամlaծ, σΤοδί திரை யுலக வாழ்க்கையில் ரீராமராஜ்ஜியம் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதில் நான் சீதை வேடத்தில் நடித்தது மறக்க (UDIQUTg5 5. LIGILS. ഞ9 யாக நடித்ததின் மூலம் என் வாழ்க்கையே மாறி யது நடவடிக்கைகளில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இப்படி அருமையான வேடத்தை எனக்குக் கொடுத்த
இயக்குநருக்கும் நடிகர்
பாலகிருஷ்ணாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிறந்த நாள் பரிசாக
ப்படம் திரைக்கு வருகி D5). 36061TUTE2IT இசையில் பாடல்கள்
ஹிட்டாகியுள்ளன.
அவருக்கும் நன்றி 61600 9.
ருக்கிறார்.

Page 14
கோபம் என்பது பல நேரங்களில் தவிர்க்க இயலாத ஒன்று தான். நிச்சயம். கோபம் எவ்வளவு வரலாம்
பெரியவர்கள் - களில் ஏசவும் ( "உங்க வீட்டு ட விளையாட வே
என்று ஒரு அளவு உள்ளது. தானே” என்று. ့(ဖါး வலமவர அது பிறரை பாதிக்காத வரை சப்தங்கள் அவ ஒரு சாடி கனகள என்று சொல்லலாம். அளவுக்கு கோபப்படுத்துகி எனனை வலமவரும மிஞ்சினால் அமிர்தமும் குழந்தைகளுக்கு கொலுசொலி கேட்டுப் நஞ்சாகும் போது, கோபம் தெரியும். ћ பிர்ைெ 攀 ● த குழந 5TLJIb35 எம்மாத்திரம் அளவுக்கு மீறிய ஜாக்கிரதையாக
கச்சான் தந்து, கதைபேசி மகிழும்
கோபங்களின் விளைவுகளுக்கு. அதன் பாதிப்புகளுக்கு
வேண்டும். நம் காட்ட சரியான
அவனின்றி நிச்சயம் அவரவர்களே குழந்தைகள் அ திருவிழா நடக்கிறது பொறுப்பேற்க வேண்டும். ல செய6 அவன் எங்கே..? மேலும், கோபத்தினால் நாம் நியாயம் கற்பிக் சுவாமி. இழந்தவைகளை மீண்டும் முடியாது. கோ மெளனமாய். அடைய முடியாது. பல நேரங்களில் படு நான் தனியே. நேரங்களில் அவை ஈடுசெய்ய ளிலும் முடிந்து காத்திருக்கிறேன். முடியாத இழப்பாகவும் எப்போதும் விட தரிசனத்துக்காக. இருக்கிறது. வருந்தி வருந்தி
J.S. fog. T
உயிரே உயிரே என்னுயிரே எண்னை ஏன் விட்டு விட்டு -நீ தனியே சென்றாய்
அழுவதாலும் யாதொரு பயனும் இல்லை. -
அந்த வகையில் இரா ணுவ அதிகாரி ராமராஜின் அதீத கோபம் - அப்பாவி சிறுவன் தில்ஷனின் மரணத் தில் முடிந்துள்ளது. ஒரு
ΣΙα (Sb
கம் வரக்கூடியத்
德洽、事 、> மனிகாகக் வ்வளவ கோப சொர்க்கம் மேல் #?லும் #မျို",?? சூழல அமைநது ᏧᎸᏓ60ᎠᏧ° 6hᏧᏂIᎱ600rᏛ... པ་ ளின் மீ போலும்.
அதுவும குழநதைகளன மது கோபம் வ 列 இதை நிறைய இடத்தில் பார்க்க * á உண்னை நினைத்து முடிகிறது. தங்கள் வீட்டு ஒரு காரணம் ே உருகி உருகி பக்கத்தில் வந்து குழந்தைகள் அதை கவனித்த
விளையாடினால் விரட்டி விடும்
எண் வாழ்வு. 接蕊、 பாரினில் மலர்ந்திட்ட (0) ത് ஒன்று சேர்ந்து மனசின் வரைபடம் போலவே அவர்க 6Tup duppu I6flob60)61) இற்றைகளில் உதவிய இப் பூமியினிலே. காய்ந்துபோன என் வாழ்வும்
த.நாகதேவன், நாளைய நகரவுகளுககாய. இரத்த (
மெல்ல நடைக்கு எத்தணிக்கிறது வரண்டு போய் பசிக்குடல் காய்ந்து நாளாகிவிட்டது அழுகிய குடல்களின் நாற்றம் மெல்ல வாசமெடுக்கத் தொடங்கிவிட்டதே! இதில் எத்தனை பேர் இதையறிவீர்? நிச்சயமாய் இதை நான் இங்கறிவேன் நேற்றைய நாட்களின் யதார்த்தம் இன்றைய தினங்களின் ஒளண்டிய சலவை செய்துவிடுகிறது. எரிச்சலூட்டிய வாயின் கசப்புத்தன்மைக்கு ன்றி ஒவ்வொரு பொழுதுகளையும் மெல்ல நடைக்கு பயணிக்க வைக்கிறது ஆனால் நான் மட்டும் வீங்கிப்போன கால்களோடும் நரம்புடைக்கப்பட்ட கைகளோடும் மெல்ல நடைக்குத் தயாராகிப் போகிறேன்- எங்காவது உணவு கிடைக்காதா என்று.
றபாய்தீன் பஸ்லான் ஹொரவபொத்தானை,
6IIIóld தேடுகிே மீண்டுப்
தாழையழ.
இரத்த இரத்த
உதிரம் ஏன், உ இதுவே
கனவில் N
காத்திருக்கிறேனடி.
காலத்தின் விழிப்பில் காணாமல் போன ஒற்றையடிப் பாதையாய் வெளிநாட்டு வாழ்வுக்காய்.
நம்முர் செல்லும் |ஒற்றையடிப் பாதை கூட.
சுவடு தெரியாமல் தார் மெழுகிய பின்னும்
அழியாத சுவடாய் - என்னுள் அழகிய உன்முகம் அரிக்கிறதடி.
s கடல் தாண்டி நினைவுச் சுவடுகளால்.
கரைசேர்த்த - என் கண்மணியே காத்திருக்கிறேனடி. * கனவில் தன்னிலும் வாழ கடவுள் வரம்தருவானா..?
நீயும் நானும் கைகோர்த்த அந்த ஒற்றையடிப் பாதையோடு ஒன்றித்துப் போகுதடி. ஏய். பெண்ணே.
ܢܠ
ZA
யாழ்.பூலக்ஷி, கலலுவம.
ン
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

U2ဓါရိ91\%.
Jெ.விடிவெள்ளிருந்து)
GLυGαστGGαστ! வினையைத் தந்து விரல்கள் கேட்டாய் தந்தேன் புல்லாங்குழல் தந்து *... 8 O சுவாசம் கேட்டாய் - தந்தேன்
GυcαστGcαστι :... . . . . . .3 கனவுகளைத் தந்து உறக்கத்தைக் கேட்டாய் புன்னகையைத் தந்து கண்ணிர் கேட்டாய் -தந்தேன் உன்னைத் தந்து என்னை கேட்பாய் என்றிருந்தேன் நீயோ! உன் திருமண அழைப்பிதழைத் தந்து என்னை தீயினிலில் தள்ளிவிட்டாய்.
சில நேரங் செய்கிறார்கள். பக்கத்தில் 1ண்டியது
குழந்தைகளின் ரகளை
றதாம்.
கு என்ன தைகளை நாம்
தான் கையாள கோபத்தை வர்கள்
புல்ல.
ல்களுக்கு
ந்கவே
பம் பல டுகொலைகவிடுகிறது. 8 , கோபம் அதி
கெட்டப்பழக்கம் என்பது போதை வஸ்துகள்
பலரை பார்த்திருப்போம்.
மட்டுமல்ல - கோப
வது நல்லது கோபத்தை
இயற்கையான குணமாக T அமைய பெற்றவர்கள்.
மும் கூட ஒரு வகை யில் கெட்டப்பழக்கம் தான். மதுவும், கோபமும் தலைக்கேறிவிட்டால் என்ன
சூழ்நிலை காரணமாய் தாக இன்றைய பேப்படுபவர்களும்
செய்கிறோம் என்றே தெரி
உளளது இருக்கிறார்கள். எது யாது. கோபத்தால் ஆகப்
ர அநேகமாக எப்படி இருந்தாலும், - - - போவது ஒன்றுமில்லை.
இருக்கக் கோபம் என்பது தவிர்க்கப்பட ஆறறிவு உடைய நாம்
అ வேண்டியது தான். எனக்கு யோசித்து நிதானமாக
". எந்த கெட்டப் பழக்கமும் செய்ய வேண்டியது
ள்ளி எறி கிடையாது என்று சொல்லும் கட்டாயமாகும்.
என்று சொல்கிறேன் -மார்பில்
தைக்கிறது சொந்தம்
ள் உண்டாக்கிய வடுவை குணமாக்கி ம் செய்கிறது நட்பு.
சொந்தத்திற்கில்லாத பாசம் ]ந்து வந்தது இவர்களிடம் றண் பதில் கிடைக்கவில்லை ம் கேள்விகள் உருவெடுக்கின்றன.
சொந்தம் இரத்தம் உறிஞ்சும் அட்டை சொந்தமில்லாத நட்பு கொடுக்கும் வங்கி யிரைக் கூட கொடுக்கும் உறவு உண்னதமான உறவு.
& B.S. 32. யாழ்ப்பானம்.
1N 9 Gli EfigfilEsi pugi Gi
தோல்விகள் தொடர்ந்தாலும் உன் பயணங்கள் தொடரட்டும் எழுந்து. வா மனிதா உன் ஆற்றல்களை - நீயே ஆளுமைப்படுத்திக்கொள் நேற்றுவரை - நீ பார்த்திருந்தது போதும் உன் கரங்கள் உயரட்டும் நீ துணிந்தால் தூரவிலகிப்போகும் இமயமலையுங் கூட இன்னும் ஏன் தயக்கம் பத்துவிரல் படை உன் இலட்சியத்தை நி - அை உன் பாதைகளில் ஏது தடை
5, blooooll, incorpool.
நவம்பர் 24-30, 207

Page 15
( நம்மில் பலரும் விண்டோஸ் கணினியை பாருங்கள். இதில் \
இயங்குதளம் தான் அதிகமாக 4 வகையான தீம் இருக்கிறது. பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் நீங்கள் உங்கள் விருப்பதை நம்மில் பலருக்கும் அப்பிள் கணினி ப்ோல் தேர்வு செய்யுங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். இதனை பெறுவதற்கு உங்கள் அதை எப்படியாவது பயன்படுத்த டெஸ்க்டொப்பில் வலது கிளிக் வேண்டும் என்ற ஆசையும் செய்து அதில் PERSONALIZE இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் என்பதை தேர்வு செய்யுங்கள். மற்றும் அதன் அனிமேஷன் 915a) INSTALLED THEMES இதற்கு முக்கியமான காரணமாக என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த இருக்கலாம். தீம்சை தேர்வு செய்யுங்கள்.
நாம் விண்டோசின் இயல்பான இதற்கான தரவுச் சுட்டி http://www. தோற்றத்தை மிகவும் எளிதாக mediafire.com
அப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும். பின்னர் கணினியை மறுத்தொடக்கம்
சய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென் பொருள் நம் கணினியை அப்படியே அப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள். பின்னர் உங்கள்
அப்பிள் கணினியாக மாற்ற.
உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் Y யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும். -- - *
இவற்றை அனுப்புபவர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.
Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன. Phissing மின்னஞ்சல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன.
ஆகவே அடையாளம் தெரியாமல்வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல்லை கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு வழி உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் முகவரியை இந்த தளத்தில் கொடுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள். அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட்டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். gbJ6Jġ ġ L'q: http://tool il-check
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“இவன் இப்படிச் செய்தான். அப்படிச் செய்தான்’ என்று எதையும் இரகசியமாகப் பேசமுடியாது.
நாம் இல்லவே இல்லை; செய்யவே இல்லை என்றுமறுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
ஆம், செய்தேன்’ என்று ஒரு வார்த்தையின் மூலம், பல
மர்சனங்கள், பல விடயங்கள், பல வார்த்தைகள் அடிபட்டுப் போகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம்முடைய நாட்டில் பொய் பேசுவோர் அதிகமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் வள்ளுவனார் அதை ஒரு முக்கியமான விஷயமாகக் குறிப்பிட்டிருக்கமாட்டாரல்லவா?
மதம் மனிதனுக்குக் கற்றுத்தரும் விடயங்களில் மிக முக்கியமானது
உண்மை பேசுவதாகும். 6.
உண்மை பேசு, உண்மையே பேசு’ என்று அது வெறும் வார்த்தையாகச்
வன் எப்படி வாழ்ந்தான் என்பதற்குக் கதைகளையும் சொல்லி இருக்கிறது.
அரிச்சந்திரனுடைய வரலாறு, நாம் அடிக்கடி நினைத்துப் பார்க்கவேண்டிய வரலாறாகும். உண்மையே பேசுவது
வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படி ஒரு மன்னன் இந்தப் பூமியை ஆண்டான் என்பதை
நம்மை நினைவில்
வைத்துக்கொள்ளச் சொல்லும்
சரித்திரமாக அது எப்படி ஆனது?
: ::::: ---- ன் ܢ
க ற்காக, அ
விட்டது கால காலங்களுக்கு அது
லைத்துநின்றுவிட்டது.
ஊரிே
சொல்வது கிடையாது. உண்மை பேசிய
என்று வைத்திருந்தாலே அரிச்சந்திரன்,
அவரிடம் பொருட்களும் கிடையாது. அது அவருக்குத் தெரியும் அவருடைய மனைவிக்கும் தெரியும் ஆனால் யாரிட மும் அதைச் சொல்லவில்லை.
“பாப்பாவுக்காக நான் இரண்டு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறேன்: ஒதுக்கி வைத்திருக்கிறேன்" என்றுமட்டும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே வந்தார்.
பலபேரிடம் வீட்டுத் தேவைக்கென்று இரவலாக நகைகளையும். பாத்திரங்களையும் வாங்கி வந்தார்.
பலபேரிடம் வீட்டுத் தேவைக்கென்று இரவலாக நகைகளையும், பாத்திரங்களையும் வாங்கி வந்தார்.
கடன் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் சீர்வரிசை என்று அடுக்கி வைத்துவிட்டார்.
மாப்பிள்ளை அழைப்பு நடந்து விட்டது. தாலி கட்ட வேண்டும். இலட்ச ரூபாய் இவர் கொடுப்பதாகச் சொன்ன சீர்வரிசையை மாப்பிள்ளையை வீட்டுக்காரர் கள் கேட்டார்கள்.
இப்பொழுது கையிலே பணம் இல்லை. நோட்டெழுதித் தருகிறேன்’ என்றார்.
மாப்பிள்ளை வீட்டுக் காரருக்கு ஒண்டும்
புரியவில்லை. சரி, பிறகு Sိန္တိမုိမ္ယက္စိ၊ என்று
கருதித் தாலி கட்ட வைத்து விட்டார்கள்.
அவர்கள் நல்லவர்கள்.
நல்ல குணமுடையவர்கள். தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
தாலி கட்டிய பிறகு தொகையைக் கேட்டார்கள். அவரிடம் பணமே இல்லை என்பது தெரிந்தது சீர் வரிசையாகப் பல பொருட்களை வைத்திருந்தாரே. அவற்றையும் பல பேர் வந்து, இது என்னுடையது. அது என்னுடையது' என்று எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தார்கள்.
கடைசியில் என்ன நடந்தது? மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மட்டும் கொஞ்சம் தரம் கெட்டவர்களாக இருந்தால், பெண்ணினுடைய வாழ்க்கை அதேகதியாகி இருக்கும். ஆனால், அவர்கள் கொஞ்சம் உயர்ந்த குணம் படைத்தவர்களாக இருந்த காரணத்தால், ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். స్లమ్డాయ్ల
னுடைய வாழ்க்கையை நாங்கள்
கெடுக்க விரும்பவில்லை பெண்ணை
DU8

Page 16
நிதி வருட முடிவுடன் இலங்ை நிர்வாகம் இடைக்கால சபை என்
கொண்டிருக்கின்ற நிலைமாறி
ப்பொழுது உறுதியாகி ஷேட காரணம் உண கலப்படம் இல்லாத
வற்புறுத்தி வருவ என்று சொல்லலா அடுத்த கிரிக்கெட தெரிவு செய்யப்ப
உபாலி தர்மதாஸ் ஒருமுறை கிரிக்கெ வராகக் கடமையா நாடாளுமன்ற உறுப் சுமதிபால. ஆனால் ந ஒருவர், கிரிக்கெட் சை கடமையாற்ற முடியாது முன்னவருக்கே கூடுதல் ச கூறப்படுகிறது. எது எவ்வ
எனது வாழ்வில் இந்த வருட ரெனிஸ்
விளையாட்டுப் பருவம் மறக்கமுடியாதது என்கிறார் கவே பல்வேறு தரப்பினரா பெட்ரா கிஷரோவா. இதற்கான காரணங்கள் உண்டு. சபைகள் பற்றிய அதிருப்த அவற்றுள் முதன்மையானது 2011 இன் விம்பிள்டன் நிலையில் நிரந்தரமான சன் மகளிர் ஒற்றையர் கிண்ணத்தை இவர் வென்றமை, போவது மிகவும் ஆரோக்க
இதேவேளை தற்போை கிரிக்கெட் சபை, இந்திய கலந்தாலோசனைகள் செய் சென்றிருக்கிறது எதிர்பார்க் போட்டிகளுக்குப் பதிலாக
இருபத்தொரு வயது மட்டுமே நிறைந்த இவர் பதினைந்து வயதிலேயே தொழில்சார் ரெனிஸ் விளையாட்டுக்குள் அடியெடுத்துவைத்தவர். இம்முறை முதன்முதலாக ஒரு கிராண்ட் ஸ்லாம் வென்ற கையோடு பெடரேசன் கல் போட்டிகளில் தாயகமான செக்குடியரசு பெருமையான நிலை பெறவும் காரணமானவர். இதனால் முப்பத்திரண்டு தரவரிசைகளைப் பின் தள்ளி உலகின் தரவரிசை இரண்டில் நிற்கிறார் இப்போது இவ்வருடத்தில் மட்டும் மளமளவென்று ஆறு வெற்றிக்கிண்ணங்களையும் வென்றவர் இவர் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் WTA அமைப்பானது இவ்வருடத்தின் சிறந்த ரென்னிஸ் வீராங்கனைப் பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளது. இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் தரவரிசை ஒன்றை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் கரொலின் வொஸ்நியாக்கி இருந்தும் அவரையும் பின்தள்ளி விருதைத் தனதாக்கியுள்ளார். கிஷரோவா. இவர் தனது விருதுபற்றிக் கூறும்போது, இவ்விருது பெற்றது என்பது எனக்கு ஒரு கனவு போலவே இருக்கிறது. அதுவும் மிகவும் மகத்துவம் நிறைந்த வீர வீராங்கனைகள் பெற்ற விருது இது இன்று இதனை நான் பெற்றிருந்தேன். அதிலும் முன்னாள் செக்கோஸ்சிலோவாக்கிய வீராங்கனை மாட்டீனா நவ்ரடிலோவா பெற்ற விருது வரிசையில் என்னையும் சேர்க்கும் போது இன்னும் பெருமை யாக இருக்கிறது என்று கூறியுள்ளார். (மாட்டீனா செக்கோஸ்சிலோவாக்கியாவில் பிறந்தாலும் ஐக்கிய அமெரிக்காவிற்காகவே ரெனிஸ் விளையாடினார்.)
கிஷரோவா பெற்ற இந்த முதன்மைக்கு அப்பால்
களத்தில்
இளங்கிளி
2018 இல் நடைபெறவுள் விளையாட்டுப் போட்டிகள் அ கோல்ட் கோஸ்ட் நகரிலா? ஹம்பாந்தோட்டை நகரிலா? போட்டியின் முடிவு தெரிந்து தீவுகளின் சென். கிட்ஸ் மற் நடைபெற்ற இறுதி வாக்களி அடிப்படையில் கோல்ட்கோள ஐந்து இலட்சத்து நாற் கொண்ட, இருநூற்று எண்பத் வெளிச்சம் கொண்ட, எழுபது கடற்கரையைக் கொண்ட நா என்று குதூகலிக்கிறார்கள், ! அவுஸ்திரேலியப் பிரதமரும்,
ன்றும் சில விண்ணைத் தாண்டிய சந்ே விருதுகளையும் இப்படியொரு சந்தர்ப்பம் வரு பெற்றுள்ளார். யின் தொழில் வாய்ப்புக்கள், மிகவும் சுற்றுப் பயணத்துறை என்பன
நாடும் நகரமும் பிரசித்தம் ெ மகிழ்ச்சிக்குக் காரணம்.
தற்போது இலங்கைக்கு
கிடைக்காமல் டே
துகளையும்
வென்று
மகளிர் ஒற்ை பட்டமும் வெ இல் பிரெஞ்ச் நான்காவது சுற்று 009 இல் அமெரிக்க ான்காவது சுற்றுவரை தன் திறமையை இவ்: வைத்துக் கொண்டால் ஒன்றை அடைவது அவ்வ6 இவருக்கு இருக்காது.
6) GOUD
அசத்தி யுளளார இவ்வருடம் நடைபெற்ற நான்கு கிராண்ட் ஸ்லாம்
போட்டிகளிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்றை நடாத்த இந்தியக் கிரிக்கெட் சபையுடன் இணைக்கம் காண்பது பற்றி இங்கு பேசப்படும்.
போட்டிகளுக்குப் பதிலாக மூன்று ஒரு நாள்.
கைக் கிரிக்கெட்டின் று தொடர்ந்து
ஜனநாயக ரீதியாகத் பயாக அமைய இருப்பது விட்டது. இதற்கு ஒரு *டு. அதாவது அரசியல் கிரிக்கெட் சபைகள் எல்லா >ய வேண்டும் என்று ஐசிசி பதே இதற்கான காரணம் ம். இந்நிலையில் யார் ட் சபையின் தலைவராகத் படுவார் என்ற ஊகத்தில் ள் பேசப்படுகின்றன. தய இடைக்கால கிரிக்கெட் வராகக் கடமையாற்றும் . அடுத்தவர் முன்பும் கட் சபைத் தலைற்றியவரும் தற்போதைய பினராகவும் உள்ள திலங்க ாடாளுமன்ற உறுப்பினரும் ப தலைவராகக் என்ற சூழ்நிலையில் ந்தர்ப்பம் இருப்பதாகக் ாறாயினும் நீண்ட காலமாாலும் இடைக்கால நிர்வாக திகள் வெளிப்படுத்தப்படும் பையொன்று அமையப் கியமான விடயமாகும். தய இடைக்கால கிரிக்கெட் சபையுடன் 1வதற்காக இந்தியா க்கப்படும் மூன்று டெஸ்ட்
ஒரு நாள் போட்டித்தொடர்
ாள பொதுநலவாய அவுஸ்திரேலியாவில் அல்லது இலங்கையின்\ நடைபெறும் என்ற விட்டது கரிபியன்
றும் நெவிஸ் நாட்டில் ப்பில் 43-27 என்ற புள்ளி ல்ட் வெற்றியடைந்துவிட்டது. ற்பதாயிரம் மக்கள் தொகை 5தேழு நாட்களும் சூரிய து கிலோமீற்றர் நீளமான ங்கள் வென்றுவிட்டோம் கோல்ட்கோஸ்ட் மக்கள். ஒட்டுமொத்த மக்களும் தாஷத்தில் இயல்பாகவே நம் போது அந்தப் பகுதி
உள்ளகக் கட்டமைப்புகள், ன திடீரென எழுச்சிபெறும். பறும். இதுவே அவர்களின்
இந்தச் சந்தர்ப்பம் பானமைக்கு பல்வேறு றப்படுகின்றன. தங்கள்
SSSSSS - இவர் அவுஸ்திரேலிய ட்டிகளில் காலிறுதிவரையும் ப்பன் போட்டிகளில் சுற்று வரையிலும் ம்பிள்டன் போட்டிகளில் றையர் சம்பியன் ன்றார். முன்னதாக 2008 ஒப்பன் போட்டிகளில் லுக்கு வந்ததோடு, ஓப்பன் போட்டிகளில் ர முன்னேறியவர். இவர் வருடம் போலவே தக்க உலகத் தரவரிசை ாவு சிரமமான காரியமாக
receceDe00eccece0e0e0ece0000e0c0ce0eecce0e00ece0c00000cc0000 நவம்பர் 24 so, ton
மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் தொடர் ஒன்றை இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. அதேவேளை ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளை வேண்டி நிற்கிறது. இலங்கை கிரிக்கெட் சபை கூடுதலான ஒரு நாள் மற்றும் இருபது போட்டிகளை வேண்டி
ற்கக் காரணம் இவர்கள் தற்போது எதிர்நோக்கும் நிதிப்பிரச்சினைகளாகும். ஒரு நாள், இருபதுக்கு இருபது வகைகள் பெருமளவு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதுவே இலங்கைக் கிரிக்கெட் சபையின் நோக்கம்
ஆனால் 2012 ஜூலை மாதமளவு ஆகும் போது இந்தியா பதினேழு டெஸ்ட் போட்டிகள் மட்டில் விளையாடியிருக்கும் என்றும் அந்தவகையில் இந்திய வீரர்கள் களைப்புக்கும் சோர்வுக்கும் உள்ளாகி இருப்பார்கள் என்றும் எனவே குறுகிய ஒவர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் தகுதிநிலையை உயர்வாக வைத்துக் கொள்வதற்கு சாதகமாக இருக்கும் என்றும் இந்தியக் கிரிக்கெட் சபை எண்ணுவதாகத் தெரிகின்றது.
எது எவ்வாறாயினும் கிரிக்கெட் சபைகளும் டெஸ்ட் போட்டிகள் பொறுத்து அவ்வளவு ஆர்வம் காட்டுவது போலத் தெரியவில்லை. அதோடு நிதி வளம் கொழிக்கும் ஆட்டங்கள் மூலமே வரு மானத்தையும் அதிகமாகக் பெற்றுக் கொள்ள முடியும் என்று எண்ணுவதாகத் தெரிகிறது. அதற்கான வழி களைச் சிந்திப்பதில் பெரிதாகப் பிழை எதையும் காண்பதற்கு இடமில்லை. ஏனெனில் வெறிச்சோடிய மைதானங்கள் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை கொடுக்கவில்லை. வருமானம் இல்லாத கிரிக்கெட் யாருக்கும் உபயோகப்படப்போவதில்லை.
முனைப்படைகின்றன. ஆனால் விமர்சகர்கள் நோக்கில் எடுத்துக்காட்டப்படும் இரண்டு காரணங்கள் ஓரளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாக இருக்கின்றன. ஒன்று | கடந்த வருடம் (2010) இந்தியாவில் நடைபெற்ற
போட்டிகள், அந்த நாட்டு ஏற்பாட்டாளர்களால், சீரழிந்து போனமை. இது பற்றிய விளக்கங்கள் வழக்குகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நோக்கில் வளர்ந்து வரும் நாடுகள் என்றாலே இப்படித்தானே என்ற அச்சம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதுவே எமக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போனமைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பது ஒரு அபிப்பிராயம். அடுத்தது உள்ளகக் கட்டமைப்புகள் பற்றிய குறைபாடு உள்ளகக் கட்டமைப்புகள் அனைத்தும் பூரணமாக இருப்பதாக அவுஸ்திரேலியா எடுத்துக்காட்டியதாகவும் அதேவேளை கட்டமைப்புக்களை திருப்தியாக நாங்கள்
முன்னெடுக்கத் தயாராக உள்ளோம் என்று இலங்கை எடுத்துக்கூறியதாகவும் கூறப்படுகின்றது. உள்ளதே போதுமானதாக இருக்கும் போது புதிதாக ஏற்படுத்தும் விஷப் பரீட்சை ஏன் என்ற வகையிலும் கோல்ட் கோஸ்ட் தெரிவாகியிருக்கலாம்.
ஏனெனில் இதற்கு முன்னதாக 1938(சிட்னி), 1962(பேர்த்), 1982 (பிரிஸ்பேன்), 2006 (மெல்பேர்ன்) என்று நான்கு முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு நிகழ்வுகள் நடாத்திய அனுபவம் அவுஸ்திரேலியாவுக்கு உண்டு. அதோடு 2003 இல் உலகக் கிண்ண ரகப் போட்டிகளை நடாத்திய அனுபவமும், எல்லாவற்றுக்கும் மேலாக 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளை நடாத்திய அனுபவமும் உண்டு. இவையெல்லாம் வாக்குகள் அவுஸ்திரேலியா பக்கம் சாயக் காரணமாக இருந்திருக்கலாம். எனவே, 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் ஸ்கொட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற 2018 போட்டிகள் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளன. இம்முறை எமக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் 1998 - கோலாலம்பூர், 2010 - டெல்லி என்றாவது மூன்றாவது ஆசிய நாடாக போட்டிகளை நடாத்தும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நடாத்தும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதையிட்டு இனி கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், 2018 இல் நிறையத் தங்கப் பதக்கங்களை வெல்லும் இலக்குடன் ?செயற்பாடுகளைத் தொடரலாம் அல்லவா لك6ILD 1

Page 17
பணம் பத்தும் செய்யும்" என்பார்கள். இது ஒரு வகையில் நமது நாட்டு யதார்த்தத்தைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சிந்தனை வாக்கியம் என்றே கருத இடமுண்டு. இந்த சிந்தனை வாக்கியத்தில் ஒரு திருத்தத்தை செய்தாலும் நம்மவர்களுக்கு அது பொருந்தும் போலத்தான் தெரிகிறது. அதாவது "பணம் பத்தை மட்டுமல்ல பத்துக்கு மேலதிகமாக பலதையும் செய்யும்” என்று கூறினாலும் கூட அது தகும்.
நம் நாட்டில் மனிதாபிமான சேவைகள் என்று எபப்படித்தான் தம்பட்டமடித்தாலும் பல பாகுபாடுகளும், ஒரவஞ்சனைகளும், துவேஷ மனப்பான்மையும் குடிகொண்டு தான் ஒவ்வொருவரையும் வழி நடத்து கிறது என்பதை நடக்கும் நிகழ்வுகள் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டு கின்றன.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி என்று எவ்வளவுதான் வானளாவ உரத்துக் கூவினாலும் ஒவ்வொருத் தரின் மனதிலும் மிக ஆழமாகக் கறைகட்டியிருக்கும் பலவிதமான இழிகுணங்கள் இன்னமும் நாம் இந்த நாட்டை இணைந்து அபிவிருத்தி செய்வ தற்குத் தடையாகத்தான் இருக்கப் போகின்றது என்பதைக் கோடி காட்டி நிற்கின்றன.
குறிப்பாக, அரச உத்தியோகத்தர்கள் இடத்துக்கிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது வியப்பூட்டுவதாக இருக்கின்றது. சேவைகளில் நன்மதிப்பும் முதலிடமும் வகிப்பது வைத்திய சேவை யாகும்.
நோய்வாய்ப்பட்டு உயிருக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் போராடிக் கொண்டிருப்பவர்களும் அவர்களது உற்றார் உறவினர்களும் இறைவனுக்கு அடுத்தபடியாக தாம் நம்பிக்கையோடு காத்திருப்பது இந்த வைத்தியர்களினதும் தாதியர்களினதும் புனிதமான சேவையைத்தான்.
சொல்லப்போனால் எதையுமே மறைக்காமல், அவர்கள் வைத்தியர் களிடம் சரணடைந்து விடுகிறார்கள். ஆனால் சாதாரணமக்களின் இந்த நம்பிக்கையும் தொழில் மகத்துவமும் செயலிழந்து போகுமளவுக்கு சில வைத்தி யர்களும் அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள தாதியர்களும் நடந்து கொள்வது வேதனையும் விரக்தியும் அளிப்பதாய்
நடைபெற்று வருகின்றன.
முதலாவது அமர்வின்போது
நிற்கும் ே
இலங்கை அபிவிருத்தியடையாத ஒரு வறிய நாடாக இருந்தும் கூட, நாட்டு மக்களுக்கு வைத்திய வசதிகளும் சேவைகளும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதில் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அரசு வைத்திய சேவைகளுக்காக தனது வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்தம் பல கோடி ரூபாய்களைச் செலவு செய்கிறது. உலகின் வேறு நாடுகளில் ஒருவர் தனக்கான வைத்திய சேவைகளைப் பணங்கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.
இத்தகையதொரு பெருமைக்குரிய அரச சேவையின் காரணமாக சுகா தாரத் துறையில் நாடு பல முன்னேற் றங்களைக் கண்டுள்ளது. பிறப்பு காலத் தில் தாய் சேய் இறப்பு வீதம், மந்த போஷாக்கு நிலைமை உள்ளிட்ட பல்வேறு சுகாதார நலன்களில் இலங்கை அடைந்த முன்னேற்றம் மெச்சத்தக்கதாய் உள்ளது.
இருப்பினும் ஒரு சில சுயநல நோக்கு வைத்தியர்களினதும் தாதியர்களினதும் நடவடிக்கைகள் புனிதமான வைத்திய சேவையின் நன்மதிப்பை கேள்விக்குள் ளாக்கி விட்டிருக்கிறது.
இலங்கையில் அரச சுகாதார சேவைகளுக்கு மேலதிகமாக பல தனியார் நிறுவனங்களும் வைத்திய வசதிகளையும் சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்த தனியார் மருத்துவமனைகளில் பகுதி நேரமாகப் பணியாற்றும் வைத்தியர்கள் பெரும்பாலும் அரச வைத்திய சாலைகளில் பணி புரிபவர்களாகவே இருக்கின்றனர். ஆள் ஒன்றாக இருந்தும் சேவை களின் தன்மைகளில்தான் பாரிய மாறு பாடு காணப்படுகின்றது. மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தை எது நிர்ணயிக்கிறது எனப் பார்த்தால் அது பணம் தான்.
தனியார் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கும் அரச வைத்தியசாலைகளில்
ölypöÖ DITöI IbПбitђIOlji OhöfuusÕölLL
LIIIILö
புலிகள் மாவிலாறு அணைக்கட்டை
மூடிய போதும் மூதூரில் வாழ்ந்த முஸ்
லிம்கள் தங்கள் வாழிடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போதும் சேருவில பிரதேசத்திலுள்ள அப்பாவி விவசாயிகளுக்கு மறுக்கப்பட்ட நீரினை மீள வழங்குவதற்கான நடவடிக்கையைப் பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்தனர். இந்தக் கட்டத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக புலிகள் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கந்தளாய்க்கும் கிண்ணியாவுக்கும் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்தவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்புப் படையினரைப் பணித்தார்.
கிழக்கில் வாழும் மக்களுக்கு சுதந்திரத்தினைப் பெற்றுக்கொடுத்து அச்சமின்றி வாழ்வதற்கும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளைக் மேற்கொள்வதற்கும் கிழக்கு மாகா ணத்தை விடுவிப்பதற்காக தங்கள் உயிரையும் அங்கஅவையங்களையும் அர்ப்பணித்த வீரம், தைரியமிக்க எமது படையினருக்கும் பொலிசாருக்கும் மரியாதை செலுத்துவது எனது கடமையாகின்றது.
இயல்பு வாழ்க்கையினை மீளக் கொண்டு வருவதற்கும் 17 வருட இடைவெளியின் பின்னர் மாகாண சபைக்கு தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான
CLAAAAA REAAEA)
4/úzý 24- 30, 2077 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காரிகளின் மாறுபட்டு
இதே வைத்தியர்கள் நோயாளிகளோடு நடந்து கொள்ளும் விதத்தையும் பார்த்தால் இவர் அவர்தானா என்று எண்ணத் தோன்றுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் இந்த வைத்தியர்கள் நோயாளர்கள் மீது காட்டும் பரிவு, அக்கறை, அன்பு எல்லாம் உண்மையில் இவர்கள் இறைவனுக்கு அடுத்தபடியாக தியாகச் சேவையிலுள்ளவர்கள் என்பதை உணர வைக்கிறது. மருந்து தந்து குணப்படுத்துகிறார்களோ இல்லையோ அவர்கள் நோயாளிகளை அணுகி அன்பாக உரையாடி, ஆறுதலளிக்கும் வர்த்தைகளைக்கூறி, ஆகர்ஷிக்கும் வகையில் நடந்து கொள்ளும் விதத்திலேயே பாதிநோய் குணமடைந்து விடுகின்றது. மீதி நோய் அங்கு தரப்படும் மருந்தினால் சுகப்படுத்தப்படுகிறது. உண்மையில் வைத்திய சேவையின் தத்துவமும் அதுதான்.
அதேவேளை ஏக்கப்பெருமூச்சாய் நம்முன் நிற்கும் கேள்வி ஏன் இதே வைத்தியர்களால் அரச மருத்துவ மனைகளிலும் இதே குணநலன்களோடு நோயாளிகளிடம் நடந்து கொள்ள முடியாமலிருக்கிறது என்பதுதான் ஏனென் றால் நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்குச் சென்று வைத்திய வசதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பணவசதி இல்லை. ஆகையினால் பெரும்பாலான மக்கள்
வ்க இலவச மருத்துவ சே
ိန်နှီ:#ါမျိုးကြီး၏စ္၏
களையே நாடுகின்றனர். அவ்வாறு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வந்து தங்களது நோயைக்குணமாக்க வரும் ஏழை எளியவர்களுக்கு இந்த வைத்தியர்களின் அன்பான கரிச னையும், ஆறுதலான வார்த்தைகளும், கண்ணியமான உபசரிப்பும், கிடைக்காமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கம் தோன்றி, கவலை கொள்ளச் செய்கிறது.
மட்டக்களப்பிலுள்ள போதனா வைத்தியசாலையில் வலிப்புநோயின்
GOOI öřGODLJIůl6ÕI
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களிற்கும் கிழக்கு வாழ் மக்கள் தங்கள் பாராட்டுக்களை வெளிக்காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தின் 2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை
சமர்ப்பிப்பித்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணமானது வன்முறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படுகின்ற மூன்றாவது - வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். கிழக்கு மாகாணமானது மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டபின் இம்மாகாணத்தின் நிர்வாகமானது எனது தலைமையிலான மாகாண அமைச்சரவையினால் பொறுப்பேற்கப்பட்டபோது இருந்த நெருக்கமான நிலைமையினை சற்றுத் திரும்பிப்பார்க்கிறேன்.
வளம்மிக்க எமது கிழக்கு மாகாணமானது யுத்தத்தின் கோரப்பிடியிலும், ஆயுத அச்சுறுத்தலிலும், சகோதர முரண்பாட்டிலும் இருந்தது. இயற்கை கிழக்கு மண்ணிற்கு தனது அருட்கொடை களை வாரி வழங்கியிருந்தது. அழகிய கடற்கரை நெல்விளையும் விளைநிலங்கள், ஆறுகள், குளங்கள்,
JLIDGAD
காரணமாக தனது பச்சிளம் பாலகனை அனுமதித்த தாய்க்கு அங்கு ஏற்பட்ட அனுபவம் துயரத்தை வரவழைத்து விட்டதாக அவர் கூறுகிறார். இந்தத் தாதியர்கள் பல குழந்தைகளை நோயாளர்களாகக்
கண்டிருக்கலாம். ஆனால் அந்தத்
தாய்க்கு அவரது குழந்தை வலிப்பால் துவண்டு சுருண்டு போவதை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாதே கடமையிலிருந்த தாதியிடம் ஓடோடி வந்து தனது குழந்தை மீண்டும் வலிப்பால் துடிக்கிறது என்று சொல்ல வரும்பொழுது அந்தத் தாயை அறியாமலேயே அவரது கையிலிருந்த சுத்தமான குடி தண்ணிர் ஒரு சொட்டு தாதியின் சட்டையில் தெறித்துவிட்டது.
சட்டென ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் தாதி உடனே அந்தத் தாயின் மீது சீறிப்பாய்ந்து திட்டியிருக்கிறார். குழந்தையின் நோய் குணமாகாதா என்று கவலையோடும் துயரத்தோடும் தாதியர்களின் அன்பான ஆறுதலான வார்த்தைகளை எதிர்பார்த்திருந்த
தாய்க்கு இது மனதில் மாறாத
காயத்தையும் தாதியர்களினதும் வைத்தியர்களினதும் சேவையில் இருந்த நம்பிக்கைக்குப் பதிலாக வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்திவிட்டது.
இதன் விளைவாக தனது பச்சிளம் பாலகனுக்காகச் சிகிச்சை பெறச் சென்ற தாய் அங்கு நோயாளர்கள் நடித்தப்படும் விதத்தினால் பாதிக்கப்பட்டதின் காரணமாக உள நல ஆற்றுப்படுத்தல் சிகிச்சை பெற வேண்டியதாகிவிட்டது.
அதேவேளை தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற வந்த இன்னொருவரின் குழந்தை அங்கிருந்த சில உக்கரணங்களுடன் விளையாட முற்பட்டபொழுது குழந்தையின் தாய் குழந்தையைக் கடிந்து கொண்டி ருக்கிறார். இதனைக் கண்ணுற்ற தாதியும் வைத்தியரும் "குழந்தை என்றால் குறும்பாக இருக்கும்தானே அதனை அன்பாகத்தான் கையாள வேண்டும்” என்று பெற்றோருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
மலைத்தொடர்கள் என அனைத்து விதமான வளங்கள் இருந்த போதிலும் அதனை முழுமை யாக அனுபவிப்ப தற்கோ, அதன் பலாபலன்களை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் எமக்கிருக்கவில்லை. : தொடர்ந்து கொண்டிருந்த கொடிய ஆயுதப் போராட்டத்தின் மூலம் எம்மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதனை உணர்ந்து ஜனநாயக அரசியல் நீரோட் டத்தில் தான் எமது மக்களுக்கான அரசியல் அதிகாரங்களையும், அபிவிருத் தியினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் 2 g5u ILDT60135).
அதே நேரத்தில் எமது மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர் கள் பயங்கரவாதத்திற்கு எதிராக கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு காரணமாக கிழக்கு மாகாணம் முழுமை யாக விடுவிக்கப்பட்டு பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து வளமான அபிவிருத்திக்கு வித்திட வேண்டும் என்ற அவரின் இலக்கிற்கு வலுச்சேர்ப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அவருக்கு முழுமையான ஆதரவினை வழங்கி இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து மாகாண அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றது.
கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டு முன்று ஆண்டுகள் நெருங்குகின்ற இத்தருணத்தில் வரலாற்றில் என்றும் இல்லாதவாறான பல வியக்கத்தகு: அடைவுகளை இன்று எய்தியிருக்கி றோம் பல்லின மக்கள் வாழு கின்ற கிழக்கு மாகாணம் இன்று சகோதரத்துவத்திற்கு முழுநாட்டிற்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. அதனோடு விவசாயத்துறையில் நாங்கள் ஒரு மிகப் பெரிய அடைவை எய்தியிருக்கின்றோம். முழுநாட்டின் நெல் உற்பத்தியில் முப்பது வீதமான உற்பத்தியினை கிழக்கு
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
17

Page 18
  

Page 19
Tarbošao
மனிதர்களின் வரலாறு என்பதை நாம் இன்னும் மறக்கவில்லை.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கனவு கூட கண்டிருக்க முடியாத அறிவியல் யுகத்தில் இன்று நாம் நிற்கின்றோம். விஞ்ஞானிகளின் தன்னம்பிக்கை விண்வெளி வரை தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் தனிமனிதர்களாகிய எமது தன்னம்பிக்கை எதுவரை இருக்கிறது? உலகின் எட்டாவது அதிசயத்தை அறிந்த பின்னும் நாம் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்போமா?
அந்த எட்டாவது உலக அதிசயம்! அது என்ன பொருளா? இல்லை. தன் னம்பிக்கையின் மொத்த வடிவாய் உரு வெடுத்த ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சரித்திரம் ஆம். அவள் தான் ஹெலன் கெல்லர். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் தஸ்கம்பியா எனும் சிற் றுாரில் 1880 ஆண்டு பிறந்தார். அவளது வாழ்க்கையைப் படிக்கும் போது உச்சி முதல் உள்ளங்கால் வரை மயிர் சிலிர்க்
வாசக நெஞ்சங்களே! உங்கள் CIGOúl 25o eun uffer Glum! சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் கலாரஜனி, காளிகோவிலழ அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
V O 02 சுரஞ்சினி தொட்டிலடி மத்தி, சண்டிலிப்ப பரிசுகளையும், பாராட்டுக்களையும் 03. சிகஜந்தினி சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி
பெற வாழ்த்துகின்றோம். 04 எஸ்.திகாஜினி வட்டக்கச்சி இராமநாதபுர 05. KLநிதர்சன், மார்ட்டீன் விதி யாழ்ப்பாண
O 06 அராணி, தபால்கந்தோர் வீதி, யாழ்ப்பான (5)856l35.255 (8LIITLIg 107 கேஎஸ்.சிவஞானராசா, கொக்குவில்
08. எஸ்பிரகலாதன், செட்டிகுளம், வவுனியா,
09. மடிலுக்சன், தம்பலகாமம், திருகோணமை 10. குவரதன், நாவலடி, மட்டக்களப்பு
01. கே. இராஜகோபால், அடைக்கலம்தோட்ட
13.கிருமிகளை அழிக்கும் தன்மை: U90Lu5), 01.உலகப் புகழ்பெற் 04.பாடசாலை என் (குழம்பியுள்ளது) 05.அத்தியாவசிய 2 யின் ஒரு -
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 0.12.2011 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: 23.Aണ്
குறுக்கெழுத்துப் போட்டி இல-446 - தினமுரசு வாரமலர், த.வப. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
09.ஆடைகளின் கe செய்யப்படும் வேலை 14.ஆசை என்றும் ( (குழம்பியுள்ளது). 18.வரண்ட பிரதேச தாவரமொன்று. (கு 28.ஆகாயம் என்ற
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
ჩფირნყ#24 — უ0, 20,77 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும். எம் உயிர் சிலிர்க்கும்.
அவளது வாழ்க்கையை உணரும் போது எம்மை நினைத்து எமக்கு வெட்கம் தான் வரும். சற்று சிந்தித்துப் பாருங்கள்! அவளது கண்கள் இரண் டும் பார்க்காது. காதுகள் இரண்டும் கேட்காது, வாய் பேசாது, இறைவனின் படைப்பில் இளவயதிலேயே அவளில் மனிதம் செத்துவிட்டிருந்தது. ஜீவன் மட்டும் உடலோ * 5- ... ۔
கொண்டிருக்க, தனது உணர்வுகளை மற்றவர்களுக்கு எவ்வளவும் புரிய வைக்க முடியாத ஒரு இருண்ட உலகத்தில் தன. ரியாக அவள் மட்டும்.
அப்போதுதான் ஸல்லிவன் என்ற ஆசிரியை அவளுக்கு கிடைத்தார். மூன்று புலன்களற்ற ஹெலனுக்கு தன்னால் கற்பிக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கை ஸல்லிவனுக்கு இருந்தது. வார்த்தை வார்த்தையாக ஹெலனின் கையில் எழுதிக் காட்டித்தான் தன் கற்பித்தலைத் தொடங்கினார். ஸல்லிவனின் சலிக்காத தன்னம்பிக்கை ஹெலன் என்னும் சாதனையாளரை உலகிற்குக் காட்டியது. அவர் மட்டும் ஹெலனுக்கு ஆசிரியையாகக் கிடைக்காதிருந்தால் ஹெலன் என்ற அற்புத சாதனையாளரை உலகம் இழந்து போயிருக்கும்.
எழுத்தாளராய், பேச்சாளராய் அரிய சாதனைகள் நிகழ்த்தி, அரிய வழிகாட்டும் நூல்கள் பல எழுதி, எண்பத்தெட்டு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்த
உலகின் எட்டாவது அதிசயம் என்
"U"- BB"
ஹெலன்.
"வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை!ஒன்று ானால்
தற்கால எகிப்து
பே
அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை. உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விஷயங்களை உள்ளடக்கியது ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது. இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.
சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பொலிஷ் செய்யப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளி
ܚܝܠ ܐܐܐܐܘܼܬܐ ܀
இருபத்தி மூன்று இலட்சம் சுண்ணாம்பு கற்கள் அவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு
முடிக்கப்பட்டன என்பதும், எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பைதகரஸ் என்கிற கணித விதிகளின்
படியும் பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை
குறிக்கின்ற துல்லிய
பாடகி. (குழம்பியுள்ளது) றும் பொருள்படும்.
னவுப் பொருளொன்று. Dரயில் பட்டினால் ப்பாடு (குழம்பியுள்ளது) பாருள்படும்.
தில் வளரும் நம்பியுள்ளது) ம் கூறலாம்.
JILIDGAD
JDJER
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மற்றுமொரு அதிசய விசயம்
என்னவென்றால் உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கெட்டுப் போகாமல் இருப்பதின் விந்தைதான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்கு உள்ளது. ஆராய்ச்சி யாளர்களின் ஆய்வுக்கு பெருந்தீனியாக உள்ளது. இன்னும் முற்றிலுமாக பயன்பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் மர்மங்களாகவே உள்ளன.
மனிதனின் அதிசயத்தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும், நூற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிட்டுக்களை எண்ணி நாம் ஆச்சரியப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை.
இன்னொன்று வரும்! அநீத் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை
ஆகாது' என்று சொன்ன ஹெலன்
உலகெங்கும் பார்வையற்றோர், ! செவிப்புலனற்றோர் பள்ளிகள் திறக்கவும் அவர்களுக்கு உதவவும் ஒன்றரைக் கோடி ரூபாய் நிதியுடன் ஹெலன் கெல்லர் நிதி என்று தொடங்கி, அதிலிருந்து கிடைத்த தொகைகளை மேற்படி பள்ளிகளுக்கு வாரி வழங்கினார்.
பார்வையற்றவர்களுக்கென்று தேசிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி,
உலகம் முழுவதும் அதற்கு நூல்
கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். இப்படித் தன் இறுதிநாள் வரை தைரிய மூட்டி, அவர்களும் தன்னைப் போல் மீட்சி பெற உழைத்தார்.
பார்க்கிற, கேட்கிற, பேசுகிற சக்தி களில் ஒன்றை இழந்தாலும் மன முடைந்து மூலையில் முடங்கிப் போகும் எம்மில் பலருக்கு மத்தியில் ஹெலன் கெல்லர் மூன்றையுமே இழந்தும் அவள் படைத்த சாதனை தானே தன்னம்பிக்கையின் வித்து, அதன் ஆதர்
சக்தி உடல் ஊன முற்றிருந்தாலும்
சுடர்விட்டுப் பிரகாசித்தது அவளது
ஆத்மா, நினைக்கவே உடல் புல்லரிக்க
வில்லையா? உயிர் துடிக்கவில்லையா? எல்லாவற்றிற்கும் என்ன காரணம்? ஒரு சொல்லில் சொல்வதென்றால் தன்னம்பிக்கை
அவள் பட்டபாட்டை நினைக்கும் போது எமது துன்பங்கள் அவளது கால் தூசியும் பெறாது என்பது புரியும், ஆனால் அவளுக்குள் ஜீவசக்தியாக ஒளிர்ந்து கொண்டிருந்தது வாழ
வேண்டும் என்ற நம்பிக்கை, சாதிப்பேன்
என்கின்ற நம்பிக்கை மொத்தத்தில் தன்னம்பிக்கை!
"வாழ்க்கையை ஒரு அவசர நெருக்கடியாக, ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போதுதான் நமது ஆற்றல் எல்லாம் வலிமை பெற்று செயல்களைத் துரிதமாகச் செய்ய முடியும்' என்று எழுதினார் அவர் நிமிர்ந்து அமருங்கள். அதன் பின்னர் முதலில் ஒரு புனித எண்ணத்தை எல்லா உயிரினங்களின் மீதும் செலுத்துங்கள்' எல்லோரும்
இன்பம் பெறுக எல்லோரும் அமைதி
பெறுக, எல்லோரும் ஆனந்தம் பெறுக என்று மனத்தில் திரும்பத் திரும்பக் கூறுங்கள் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்று எல்லா திசைகளுக்கும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் செய்கிறர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்களும் நன்மையை உணர்வீர்கள்.
தலைநகர் கைரோவின் புறப்பகுதியில்
భజిఓ్యస్త్ర, భ్క*
எவ்வாறு
பணிகள் பரப்பில்
அத்தகைய பாலைவனப்
கோட்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளதை
இன்னும் பல
ノ 9

Page 20
நதிராவைக் கட்டிக்கொண்டு மறுபடி ஒரு பாட்டம் அழுத் தாடங்கினாள் அகல்யா.
'நீ மட்டும் இல்லை என்றால்.” “எனக்கென்னவோ நீ செய்யிறது சரியாகப் படலை அகல்யா. வளர்ப்பியா? பாப்பா ரொம்ப அழகாத்தான் இருக்குது என்ன பேரு?"
“இப்போதைக்கு அங்கச்சிக்குட்டி.” "அங்கச்சிக்குட்டி” என்று படுக்கையில் கிடத்தி அதன் முன்விரலைச் சொடுக்கினாள் நதிரா. அதற்கேற்ப அது கண்ணைச்
ட்டியது. புன்னகைத்தது. அன்றைய கடைசிப் புன்னகை.
அவள் போனதும் வெறிச்சென்றிருந்தது. குழந்தையைப் படுக்கையில் கிடத்தினாள். அதைச் சரியாகத் தாங்கவே தெரியவில்லை. ஆயா உதவியுடன் அதை நாசூக்காக எடுப்பாளே. அது வரவில்லை. தலை நிற்கவில்லை. ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது.
இப்போது குழந்தை கைக்கொள்ளாமல் அழுதது. அதை எடுத்துக்கொண்டு நடந்து பார்த்தாள். மார்மேல் வைத்துப் பார்த்தாள். பால் குடிக்க மறுத்தது நிப்பிளைத் திணித்துப் பார்த்தாள், முடியவில்லை. சரி நானும் உன்னோடு சேர்ந்து அழு றேன் என்று கண்ணிர்விட்டாள். கொஞ்ச நேரத்தில் அதுவே தீர்மானித்து அழுகையை நிறுத்திவிட்டுத் தூங்க ஆரம்பித்தது ஒ
வமியர்க:
மதில் ஏறிக் குதிக்குமுன்
நிம்மதி கிடைத்து பாப்பாவைப் படுக்கையில் கிடத்தி, சுற்றிலும்
லையணை வைத்துவிட்டு அறை யைச் சுற்றுமுற்றும் பார்த்தாள்.
த்தனை தூரம் என் வாழ்க்கை சிக்கலாகிவிடடது. எதற்காக இந்தப்
பிடிவாதம் என்று தோன்றியது.
இன்று ஒரு நாள் புது இடமாதலால் பழகுவதில் சங்கடம் இருக்கிறது.
அகல்யா குழந்தையுடன்
ராஜேஸ்வரியினால் காப்பாற்றப்படுகிறாள். அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததும் கிருத்திகாசாரி அருகில் நின்றாள். அகல்யாவின் இச்செயற்பாட்டினால் இராஜேஸ்வரி மிகவும் கோபத்தின் உச்சியில் இருந்தாள். இறுதி யில் குழந்தையை அகல்யாவிடம் கொடுப்பது என்று முடிவாகியது. குழந்தைக்கான மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களுடன் அகல்யா நதிராவுடன் ப்ரோ லைப்வை விட்டுக் குழந்தையுடன் சென்றாள்.
குழந்தை அடிக்கடி தும்முகிறது. கவலை யாக இருந்தது. டாக்டரிடம் விசாரிக்க வேண்டும். போனை எடுத்தாள், கொசு இருக்கும் போல இருந்தது. கொசுவலை வாங்க வேண்டும்.
ப்ளாட்டில் போன் இருந்தது. தந்தைக்கு அந்த நேரத்திலும் போன்
சய்யலாம். பணம் அனுப்புவார். நம்பர் மறந்து போய்விட்டது. விடுதியில் டையரியில் எழுதி வைத்திருக்கிறாள். வாசலில் வடகத்திய கல்யாண ஊர்வலம் சென்றது. பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்தாள். ஒரு சக்கர வண்டியில் பாண்ட்
D
இறந்துபோன தாய் தந்தையின் அன்பை நினைத்து ஏங்கியது.
பல்கலைக்கழக இறுதித்தேர்வும் முடிந்தது.
| மாணவர்கள் எல்லோரும்
வளாகத்தினுள் ஒன்றுகூடி தத்தமது பிரிவு | துயரை வெளிப்படுத்திக் 1
உடம்பை சல்லடை போடுகின்ற மார்கழி கடுங்குளிர் நித்தியா பல்கலைக்கழக இறுதி வருட தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தாள். அவளது மாமியார் கோதாண்டம் பக்கத்து அறையில் தனது இரு பெண்களுடன் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
நித்தியா பெயருக்கேற்றாற்
எதுவும் இல்லாத நான். உங்க குடு எனக்கும் ஏணிை எட்டேலாது. நீங்க மறந்திடுங்க வித் ஒரு நல்ல வேை தேடி உங்க சொ நின்று பெத்தவங்
கொண்டிருந்தனர். சந்தோசத்தைக்ெ
நித்யாவும் - - ------ நதயாவும தனது என்னை என்வழிu போல் நண்பர்களுடன் பேசிச் என்றவாறு கண்ன பூரணமாக நிரம்பப் பெற்றவள். சிரித்துக்கொண்டிருந்தாள். விரைந்தவளைப்
பல்கலைக்கழகத்தின் வணி கத்துறையின் இறுதிவருட மாணவி. தாய்தந்தையை விபத்திலே பறித்தெடுத்து தந்தையின் சகோத ரியான கோதாண்டத்தின் வீட்டில் கொத்தடிமையாகக் காலம்கழிப்பவள். ஊரின் ஏச்சுப்பேச்சுக்கு ஆளாக நேரி டும் என்பதால் கோதாண்டம் அவளது படிப்பை மாத்திரம் தடைசெய்யவில்லை. நித்யாவும் அரசினால் வழங்கப்படுகின்ற உதவித் தொகையின் மூலம் சிறப்பான முறையில் கல்வியினை முன்னெடுத்து இதோ பல்கலைக்கழக இறுதிவருடத் தேர்வுக்குத் தன்னைத்
அப்போ "நித்தியா உன்கூடக் கொஞ்சம் பேசனும்” என்று
ஒன்றுமே பேசத்ே சிலையாக நின்ற
த்து பண்ணாம எல்லா
வேலைகளையும் டி செய்யணும்" என்று பக்குரலில் கத்தினாள்
தாண்டம் சரி அத்தை" என்று
குரலில் பதிலளித்த
: 23 ལྕི་ ళ நின்றிருந்தான் வித்தி.
வித்தி நீங்க என்ன சொல்ல வர்றிங்க என்று எனக்குப் புரியுது. பல்கலைக்கழக நான்கு வருட வாழ்க்கையில உங்களோட எல்லாவிதமான செயற்பாடுகளும் என் மன. திலேயே பதிஞ்சிருக்கு. ஆனால நீங்க என்னை விரும்பிறதா சொல்லுறதை மட்டும் என்னால
9igneoGyu
வித்தியாசாகர்.
காலச்சக்கரத் பல்கலைக் கழக விழாவும் முடிந்து தங்கள் தங்கள் பாதைகளை நோ பயணித்து நான்கு
நித்யாவின் மனமோ எரிம.ை
ாக குமுறிக்கொண்டிருந்தது.
ா பொழுதுபட்டா
வேலை வேலை என்று படிக்
மில்லாது நான் கஸ்டப்
ஏத்துக்க முடியலை, நாங்கள் உருண்டோடிவிட்ட ff இருவரும் எப்போதும் போல நித்தியாவும் வித் 3. க்கொரு
kk : L. S. ருந்தர் நல்ல நண்பர்களாகவே கூட ஆளுகoக எனக்கிந்த இருப்போம். உங்களோட சென்றுவிட்டனர். ருக்குமா? என்றவளின் உ அப்பா அம்மா எதிர்பார்க்கிற நித்தியா தற்ே
அந்தஸ்தோ, சொத்து சுகமோ கொழும்பிலுள்ள
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாத்தியம் இசைத்துக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பட்டாசு வெடித்தார்கள். திடுக்கிட்டுக் குழந்தை எழுந்துவிட்டது. அப்போது அழத் தொடங்கியது விடாமல் அழுதது. வேறுவிதமான அழுகை, ஏதோ வலி இருக்க வேண்டும். சிணுங்கல் அழுகை, இந்த மாதிரி அது அழுததை அவள் பார்த்ததே இல்லை. இருக்கிற பிள்ளையாருக்கெல்லாம் வேண்டிக்கொண்டாள். இது அழுகிற ஒசையில் வாசலின் அழைப்பும ஒலிப்பது கூடக் கேட்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த நதிரா அகல்யா!' என்று அழுத்தமாகக் கூப்பிட்டதும்தான் கதவைத் திறந்தாள்.
"பாப்பா அழுகிறது தெருக்கோடியில கேக்குது அடிச்சியா அதை?”
"சேச்சே. எதுக்கு இப்படி அழுகுது எண்டு தெரியலை நதிரா." “பக்கத்து வீட்டில பாட்டி இருக்கிறாங்க. ரொம்ப கடுப்பாயிட்டாங்க, தூக்கம் கெட்டுப் போகுதாம் ஜன்னலை எல்லாம் சாத்திடு, ஏ.ஸி போட்டுக்க."
"சளி பிடிச்சிடுமோன்று பயமா இருக்கு எனக்கு ரெண்டு மூணு பாத்திரம் வேணும் நதி எங்க வெச்சிருக்கு."
மினரல் வாட்டரைக் காய்ச்சிக் கொடுத்தாள்.
"ராத்திரிக்கு நான் வரணுமா?” என்றாள் நதிரா.
"ஒரு விருந்துக்குப் போறேன். லட்டாகும்.”
“எத்தனை லேட்டானாலும் வந்திடு நதி என்னால தனியா படுத்துக்க (POLQU JITgl.
"காவலாளி கதவைச் சாத்திடுவானே? s
"என்னவோ பண்ணு சொல்லி விட்டுப்போ என்னைவிட்டுராதே நதி' என்றாள் அழாக்குறையாக,
"நான் அப்ப போய்ட்டு வரேன்.”
அநாதை பெண்கள் பாடசாலையில் ம்பத்துக்கும், ஆசிரியராகக் கடமையாற்றி வசசாக கூட வருகின்றாள். ஆனால் அவள்
எனனை மனதில் ஏதோ ஒரு மூலையில் தி. நீங்களும் வித்தியின் நினைவு லயைத இருக்கின்றது. ந்தக் காலில "நித்தியா ரீச்சர் நித்தியா களுக்குச் ரீச்சர்” சக ஆசிரியையான காடுங்க. நர்மதாவின் குரலில் திடுக்கிட்ட பில் விட்டுடுங்க” நித்தியா. ரீர்மல்க “என்ன ரீச்சர் என்ன பார்த்து விஷயம்" என்றவாறு எழுந்த தான்றாது ! நித்தியா Tன் “இன்று எமது
பாணம்தானாம்.
வந்து
யில் சிக்கித் தவித்தது
á
நின் சழற்சியில் அன்று பட்டமளிப்பு விழாவின்
பட்டமளிப்பு முடிவில் "நித்தி நீ என்னோட எல்லோரும் காதலை நிராகரித்ததற்கு நான் வாழககைப மனவருத்தப்படலை. ஏனென்றால் ந்கிப் நான் உன்மேல் வைத்த காதல் வருடங்களும் என்றும் உண்மைழானது. அது gôl. . நான் உயிரோடு இருக்கும்வரை நியாசாகரும் என்னோடு என் உள்ளத்தில்
திசையாக ஒன்றியே இருக்கும். நீ என்னை
வெறுத்தாலும் நான் உனக் -IIT5] காகவே வாழ்வேன் நித்யா
பிரபல்யப்
அலுமாரியைத் திறந்து கொடுத்தாள்.
பாடசாலைக்கு புதிதாக ஒரு ஆசிரியர் வருகி றார். அவரும் யாழ்ப்
ஆள் நல்ல அழகு
பாருங்க” என்ற நர்மதாவின் குரலில் உற்சாகம் கரைபுரண்டோடியது. “என்ன ரீச்சர் நீங்க அப்படிப் போய் பார்க்கிறது நல்லா இருக்குமா? பிரின் சுப்பல் அசெம்பிளியில் அவரை அறிமுகம் செய்வார்தானே. ஏன் அவசரம் என்றபடி தனது வேலையில்
இருக்கையில் அமர்ந்த நித்தியாவின் உள்ளம் வேதனை
என்ற அவளது வைராக்கிய
{#မြို့ Φωγόμή 24 - σ0, 207ή
பால் முழுவதையும் குடித்து முடித் தது. அழுகை நின்று போய்விட்டது. பசி மெல்ல சின்ன விரல்களைத் திறந்து அவள் மூக்கைத் தொட்டது.
“ஏண்டி என் பிராணனை வாங்கிறே. குட்டிப்பிசாசே” என்றாள் அதனிடம்
‘ங்’ என்றது. அதைக் கையைவிட்டு படுக்கையில் வைத்தாள். சிணுங்க ஆரம்பித்தது. எப்போதும் கையிலேயே வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றது. இத்தனை சிறிய குழந்தைக்கு இத்தனை பிடிவாதமா என்று ஆச்சரியமாக இருந்தது. கை முழுவதும் வலித்தது. மார்மேல் போட்டுக்கொண்டு முதுகைத் தட்டிக்கொண்டே நடந்தாள். அரை மணி நடந்ததும் தூங்கியது. மெல்ல படுக்கையில் கிடத்தினாள்.
உடனே அழ ஆரம்பித்தது. அந்த அழுகை ஒய பத்து நிமிடம். இவ்வாறு இரவைக் கழித்தாள்.
நதிரா காலை வரை வரவே இல்லை! அகல்யாவுக்கு அந்தக் குழந்தையின் மேல் கோபம் வந்தது. ராத்திரி பூராவும் கண்விழித்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது அயர்ந்து தூங்குகிறது. ஒரு நிமிடம் அதைவிட்டு நகர முடியவில்லை. அதற்கு எப்படியோ உள்ளுணர்வு சொல்லிச் சிணுங்க ஆரம்பித்துவிடுகிறது. இத்தனை சிறிய பெண்ணுக்கு இத்தனை மூளையா என்று ஆச்சரியப்பட்டாள்.
பிரமாண்டமான தப்புக் காரியம் செய்துவிட்டேன். உதவிக்கு யாரும் இல்லாமல், எந்தத் தைரியத்தில் குழந்தையுடன் யாரோ வீட்டில் தற்காலிகமாக வந்து வளர்க்கவும் தெரி யாமல். என்ன செய்து தொலைப்பேன்? ப்ரோ லைப்பிலும் சண்டை போட்டுக்கொண்டு வந்தாயிற்று அங்க போனால் கட்டை எடுத்து அடிப்பார்கள் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்தால் வயதான ஒரு மாது எட்டிப் பார்த்தாள்.
இன்பம் தொடரும்
குரல் இன்றும் அவனது காதில் ரீங்காரம் இட்டபடியே இருந்தது. வித்தி நீ எங்கேடா இருக்கிறாய். என்னை மன்னிச்சிடடா, உன்னை என்னால மறக்க முடியலையே என்று அவள் உள்ளம் ஓலமிட்டுக்கொண்டிருந்தது.
நித்தியா ரீச்சர் உங்களை பிறின்சிப்பல் வரட்டாம் என்ற குரலில் திடுக்கிட்ட நித்யா இதோ என்றவாறு பிறின்சிப்பலின் அறையை நோக்கி நடந்தாள். அங்கே "நித்தியா இவர்தான் புதிதாக வந்த மாஸ்ரர் வித்தியாசாகர், இவரும். உங்கட ஊர்தானே என்ற அதிபரின் குரலில் வந்தவனைத் திரும் 3.33::::::::: பிப் பார்த்த நித்யாவின் உதடுகள் பேசமறந்து கண் களில் நீர்மல்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது இருவருடைய தர்மசங்கடமான சூழ்நிலையை உணர்ந்து நித்தியா இவர் கூட பேசிக்கிட்டிருங்க” என்றவாறே பிறின்சிப்பல் வெளியே செல்ல நித்தி நீதானா என் கண்களை யே நம்பமுடியலையே என்ற வித்யாசகாரின் குரலில்.
"என்னை மன்னிச்சிடுங்க வித்தி நான் தப்புப் பண் னிட்டேன். உங்களைப் பேசக் கூடாத வார்த்தை எல்லாம்
வேலை - செய்வதாகப் பேசிட்டேன். அதுக்கு இப்போ போக்குக்காட்டிவிட்டு மனவருத்தப்படுறேன்.” என்ற
நித்யாவை "இல்லை நித்தி நீ எந்தத் தப்பும் பண்ணலை. நான் உன்மேல வைச்ச அன்பு என்றும் உண்மையானது அதுதான் நம்மளை இப்போ ஒன்றாகச் சேர்த்திருக்கு நான் அன்று சொன்னமாதிரி இப்பவும் சொல்றேன் உனக்காகவே நான் வாழ்கிறேன்" என்ற வித்தியாசாகரின் கைகளைப் பிடித்து அழுதாள் வித்யா. உலகமே அன்று அவர்களின் கைகளுக்குள் அகப்பட்டது போன்ற தித்திப்பு 3:3: ... .

Page 21
(சுயநலமின்மை,
சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும்
சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
x சிந்தியாவின் பார்வை ܗܝ யில் வரவுசெலவுத்திட்டத்தால் Σκ
மக்களுக்கு நன்மையா? ராணுவ 、 க்கு
ம.ரட்ணகோவலன், எதிராக மக்கள் ஆர்ப்
யாழ்ப்பாணம். பாட்டம் ஆரம்பித்திருக்
A ஒவ்வொரு தடவை யும் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது அதில் மக்களுக்கு நன் மையா, தீமையா என்றே தேடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் விடைதேடி முடிவதற்குள் அடுத்த வரவுசெலவுத்திட்டம் வந்துவிடுகிறது. அதைப் போலவே இம்முறையும்
கிறதே?
- கு.பற்குனேஸ்வரி, !
கொழும்பு. A துரதிர்ஷ்டவசமான நிலைமை அது சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்த மக்கள் இராணுவ ஆட்சியாளர்களை நம்பி னார்கள் இராணுவ ஆட்சி யாளர்களை நம்பிய மக்களை இப்பொழுது ஏமாற்றத்
இந்தக்கேள்வி எழுகிறது. தொடங்கியிருக்கிறார்கள் ஆகவே விடை - இப்போது அடக்குமுறை தேட முடியாத ஆட்சியாளர்களிடமிருந்து கேள்விகளை விட்டுவிட்டு விடுபட்ட சுதந்திரத்தை அறிவிக்கப்பட்டிருக்கும் இராணுவ ஆட்சியாளர்க
மிருந்து பெற வேண்டிய நெருக்கடிக்குள் எகிப்திய மக்கள் சிக்கியிருக்கிறார்கள். மக்களின் பலம் ಟ್ವಿಟ್ಟಿ வெற்றியடையும்
திட்டங்களில் நமக்கானது -- எது என்பதனை கண்டறிந்து அதையாவது அடுத்து வரும் செலவுத்திட்டத்திற்கு முன்னர் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாதுரியம். அந்த வகை யில் ஊடகவியலாளர்கள். :::38:">. : & வட்டியில்லாக் கடன் x சிந்தியா! சாமியார்கள் அடிப்படையில் வாகனம் கோடிஸ்வரர்களாக இருக் ஒன்றைக் கொள்வனவு செய்ய கிறார்களே அது எப்படி? முடியும் என்ற அறிவிப்பு எஸ்.ராகவி, மகிழ்ச்சிக்குரியதாகும். ః புத்தளம்.
A கேடிகளான சாமியார்களுக்குக் கோடி களைத் தேடிக்கொள்கின்ற வித்தை ஏமாந்து கொள் வதற்கே எவ்வளவு வேண்டுமானாலும் பணம் 3:3:::::::::::::::::::::::::::: கொடுக்கத் தயாராகின்றவர்கள்
கண்டி இருக்கின்றவரை கேடிகள் A இதில் எந்த எதிர்பார்ப்பு சாமியாராவதும், அவர்களிடம் க்கும் மத்தியில் நல்லிணக்க கோடிகளில் பணம் சேர்வதும் ஆணைக்குழுவின் அறிக்கை சாதாரண நிகழ்வுகளாகவே கையளிக்கப்பட்டிருக்கின்றது. இருக்கும். அந்த எதிர்பார்ப்புக்களை நிவர்த்திக்கும் அளவிற்கு உள்ளடக்கம் இருக்குமா என் S S0SrASA S0S0S0S0S0SSS S SS பது சந்தேகத்துக்குரியதே. லான யுத்தத்தை இப்பொழு பொறுத்திருந்துதான் பார்க்க விரும்பாததன் காரணம் என்ன? வேண்டும் ம.வரதராஜன,
நுவரெலியா A தற்போதைய மனித குல வளர்ச்சியானது மனிதர்களிடையே இருக்க வேண்டிய கண்ணியம், நேர்மை இதுபோன்ற இன்னும் பல அம்சங்களைக் குழிதோண்டிப்
தைத்துவிட்டது.
சிந்தியா! நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருப்பது பற்றி?
ப.விஜயசிங்கம்,
x சிந்தியா! மகாத்மாகாந்தி போன்று அகிம்சை ரீதியி
> சிந்தியா போர் முடிவுக்கு வந்தபின்னரே குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக பொலிஸ் மா அதிபர் கூறியிருக்கிறாரே?
எஸ்.திவாகரன், திருகோணமலை.
ஆயுத வன்முறையானது அதை நடத்தியவர்களைப் பாதுகாத்தது. பலர் அதற்குள் பாதுகாப்புத் தேடிக்கொண்டார்கள். இப்போது அந்த நிலை மாற்றமடைந்து ஒவ்வொரு சம்பவங்களும் தனித்தனியே வெளிப்படுவதால் அதிகரிப்பதான ஒரு சூழல் தோன்றியிருக்கின்றது. கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புக்குரியவர்கள் கவனமாகவும், வேகமாகவும் செயற்பட வேண்டியதன் அவசியத்தையே சம்பவங்கள்
காட்டுகின்றன: 3:
காதல் என்ன? உன மோதலா? யலா? துன் இருப்பிடமா பேறா..? இ ளின் கொன காதலிப்பவ அவர்கள் இ இன்னும் I s முடியாத இ அதேசமயம் துன்பங்க6ை ஓர் அனுபல காதலிப்பவ எவ்வேளை யாது கூடிய வேறெதிலுL பரின்பம் , காதலர் பிரி தாங்கிக்கொ பெருந்துன்ட காதலனைச் வேளையில் பெரும் இன் காணாத 6ே துன்பமாக வருத்துவை அப்பெண் 6 முடியாமல்
சங்ககாலப்
மிகவும் உை பாடியுள்ளார் இத்தகைய காதலிப்பவர் மகிழ்வையும் கொடுக்க ே அக்காலப் ட நோக்கமாக
வேண்டும்
காதலில்
பெண் தனது にコ
6DGT55 5T6顶
ஒளவையார்
இவ்வாறு ெ
"ஐயோ ந செய்வேன்? 6 பிரிவைத் தாரி முடியவில்லை சந்திக்கும் வே நான் பெற்ற வாயால் சொ இப்பொழுது நாட்களாக அ காணவில்லை மனம் அல்லறி எதையும் என் மாகச் செய்ய உடல் தளர்ச்சி வருந்துகிறது. எனது g56026uᎶ மீது மோதே
உள்ளது முற்
இருக்கும் கல்
எருமைமாட்டுக்கு தேவாரம் பாடிய ஒப்பாகவே அக் தப் பலவீனமாக மனித இனம் க ஆகவே பலவி
வம்பர் 24-30, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பது தலையிலே மோதவேண்டும்
னர்ச்சிகளின் போல உள்ளது இரண்டு பேரின்பக் குவி நாட்களாக நித்திரையில்லை. பங்களின் இப்பொழுதும் நித்திரை வர ? பெறுதற்கரிய மறுக்கிறது. அத்துடன் பைத்தியம் ல்லை கடவு பிடித்துவிடும் போலுள்ளது. >டயா..? என்று அதற்கிடையில் நீ சென்று அவரி
ர்களைக் கேட்டால் டம் எனது நிலைமைப் பற்றிக் ைெவ மட்டுமல்ல கூறு என்று தனது தோழிக்கு ல விபரிக்க அழுதழுது சொல்கிறாள் ன்பங்களையும் "பைத்தியமே, காதலர்கள்
தாங்க முடியாத சந்திப்பதென்பது இலகுவான எப்படிப் பொறுப்பது ளயும் கொடுக்கும் காரியமா என்ன? நான் வரும் பெரிதாகக் கத்தவேண்டும் பம் என்பார்கள் போது உனது காதல போல் உள்ளது. கத்தினால் ளைக் காதலன் னைச் சந்தித்தேன்
பிலும் பிரி அவனும் நீ பிருந்தால் அது ) கிடைக்காத அது போலக் ந்திருந்தால் அது ள்ள முடியாத Iம் இதனால் சந்திக்கும் பெற்ற பம் அவனைக் வளையில் பெரும் மாறிப் பெண்ணை தயும், அதனால் ாதுவும் செய்ய தவிப்பதையும் புலவர்கள் ணர்ச்சிகரமாகப்
r.
பாடல்கள் களுக்கு ) சமாதானத்தைக் வண்டுமென்பதே புலவர்களது
இருந்திருக்க
கட்டுண்ட ஓர்
நு காதல
ாது தவிப்பதை என்ற புலவர்
சால்கிறார்.
ான் என் சொன்னவற்றையே சொன்னான். ம் நிம்மதியாக நித்திரை ான்னால் அவரது இரண்டு தினங்கள் இரவில் கொள்கிறாய் எனது ங்கிக்கொள்ளவே வந்தவனாம் உனது வீட்டில் துன்பத்தைப் பற்றி யாரும் ) அவனைச் விளக்கு எரிந்ததோடு ஆரவார உணர்கிறார்களில்லை. நான்படும் பளையில் மாகவும் இருந்ததாம் பல துன்பத்தை யாரும் தீர்த்து இன்பத்தை மணி நேரம் காத்திருந்துவிட்டுச் வைக்கிறார்களில்லையே. ல்ல முடியாது. சென்றானாம் எப்படியும் அதை எப்படி நான்
சில இன்று இரவு வருவேன் தாங்குவேன்” என்று வரைக் என்று சொன்னான். அதுவரை புலம்புகிறாள். அவளின்
அதனால் பொறுத்திரு” என்றாள் தோழி அவலத்தை ஒளவையார் மிகச் படுகிறது. "ஐயோ, அதுவரை சிறப்பாகப் பாடியுள்ளார். அந்தச் னால் நிதான சிறப்பான பாடல் இது ಥೂ.ವಾ. *முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
Gಿ? స్థితి Uಇಲ್ಲ ஓர் பெற்றிமேலிட்டு
)ய சுவர் ஆ ஒல்” எனக் கூவுவேன் கொல்
வண்டும் போல் ஆல மரல் அசை வளி அலைப்ப, என்
றத்தில் அப்பா உயவ நோய் அறியா க்சும் ஊர்க்கே.” லைத் தூக்கித் வு நே |றியாது துஞ்சு J لم த முன்னால் ஆயுதத்தைக் கையிலெடுக்க மேலோங்கியிருக்கும்.
பதறகு விரும்புவதில்லை. துரதிர்ஷ்டவசமாக
ம்ெசையை மனி
தற்போதைய சிந்தியா! தாய்நாட்டின் இலங்கையில் இந்த நிலை
சற்று வித்தியாசமாகவே
ருதுகின்றது. மீது அதிகம் பற்று வைக்க இருக்கின்றது. ஒரே நாடு, 60TLOT6ύΤ வேண்டியது ஒவ்வொரு ஒரே கொடி என்பதைக் கூட
பிரஜையினது:யா ஒருவர் சொல்கின்ற போது
இன்னொரு தரப்பு அதன் A மேலான்மைத் கடமை எடுத்துக்கொ6 என்பதைவிடவும் அது ஆகவே தாய்
* உணரவானது தனது வ்வொருவருக்குள்ளும்
தாயநாடடில கெளரவ ::தற்கு மாகவும் பாதுகாபபாகவும் மேற்சொன்ன காரணங்கள் '-"PPP ° நிவர்க்கிக்கப்பட வேண்டியது: யிலும் வாழ்வதாக 圆 : l
வவுனியா.
நம்புகின்றவர்களிடமே
онишpaої
560 (UDU Ui

Page 22
அண்மைக்காலமாக வெளியாகிக் கொண்டிருக்கின்ற வீதி விபத்துக்கள் பற்றிய செய்திகளும் ஏற்படுகின்ற பலியெடுப்புதளும் சாதாரண மக்களை வீதியில் செல்வதற்கே கலங்க வைக்கின்றது. வீதி விபத்துக்களின் அதிகரிப்பானது மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை புள்ளிவிபரங்கள் ஊடாக அவதானித்த சுகாதார அமைச்சு, மக்கள் மத்தியில் வீதி விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் கடந்த 20 ஆம் திகதி 10 மணிக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி அனுஷ்டிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டிருந்தது. சுகாதார அமைச்சின் தகவல்களின்படி
பலியெடுக்கும்
விபத்துக்கள்
17 ஆம் பக்கத் தொடர்ச்சி.
கிழக்கு மாகான.
2011ஆம் நிதிஆண்டில் கிழக்கு மாகாண சபையின் எதிர்பார்க் கப்படும் மொத்தச்செலவீனம் ரூபா 13,492753 மில்லியனாகும். இவற்றில் மீண்டுவரும் செலவீனங்கள் ரூபா 11,931.253 மில்லியனும் மூலதனச் செலவீனங்கள் ரூபா 1561.500 மில்லியனுமாகும். இவற்றுக்கு மேலதிகமாக மாகாண சபையின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கின்ற செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகளாக ரூபா 3768 மில்லியன் கிடைக்கவிருக்கின்றது என்றும் தெரிவித்திருந்தார்.
கிழக்கு மாகாண சபையின் கடந்த நிதியாண்டுக்கான செலவீனங்கள் உள்ளூராட்சி திணைக்களங்களுக்கென வீதி அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, போக்குவரத்து, கிராமி மின்சாரம், மீள்குடியமர்வு, பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு, எனப்பல மில்லியன்கள் செலவு செய்யப்பட்டிருந்தன.
நீண்ட காலமாக இருந்த வடு வினால் பாதிக்கப்பட்டு அழிந்துள்ள் பிரதேசங்களை அவ்வளவு விரைவாக மீட்டுவிட முடியாது என்றவாறு மூன்று வருடங்களும் மேல் கடந்து விட்டது. இனியும் இதனையே பேசிக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்திருக்கிறது. " கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறையும், மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும் மிக முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தது. அதே போன்று இந்த வருடத்தின் முக்கிய கவனிப்புக்குள்ளாகின்ற விடயமாக பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விடயம் மாற வேண்டும் என்பது பெருந்தொகை யானவர்களின் கருத்தாக இருக்கிறது.
10 விநாடிகளுக்கு ஒன்று என்ற வகை யில் விபத்துக்கள் நாடாளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ் விபத்துக்களினால் நாள் ஒன்றுக்கு 6 பேர் வீதம் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பலியாகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் 15-45 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் அண்மைக் காலமான நாட்டின் வடபகுதியில் அச்சமூட்டும் வகையில் வீதிவிபத்துக்கள் இடம்பெற்றுவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில்
கிராமங்களை அபிவிருத்தி செய்தல் என்றால் கிராமத்திலுள்ளவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தல் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவற்றுடன் முடிவடைந்துவிடாது. அவர்களின் பொக்குவரத்துக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதற்குப் பின்தங்கிய பல பகுதி களின் வீதிப் போக்குவரத்துக்களைக் குறிப்பிடலாம். கிழக்கு மாகாணத்தில் கடந்த மூன்று வருடங்களில் மேற். கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், மேம்பாட்டு நடவடிக்கை கள் சிறப்பானவைகளாக அமைந்தி ருந்தாலும் ஒரு குறிப்பிட்டளவான வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலான வைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான நிலையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டு பரவலான மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெறுகின்றமையானது, மாகாணத்தின் அபிவிருத்திப் போக்கில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கருதலாம்.
2010ஆம் ஆண்டில் மீள்குடியேற்றம்
புனர்வாழ்வுக்கென சுமார் 20 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் மீள்குடி யேற்றம் புனர்வாழ்வுத் துறைக்கான ஒதுக்கீடாக ரூபாய் 2 மில்லியன்
மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்துடன், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சுயதொழில் நிகழ்ச்சித் திட்டங் களை தயாரித்து அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
கால் நூற்றாண்டு காலமாக நமது மாகாணத்தில் இடம்பெற்ற இடம்பெயர்வுகளால் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன். புல்மோட்டை, திரியாய், தென்னமரவாடி, முதலிக்குளம், மூதூர், சம்பூர், வாகரை, புல்லுமலை, வடமுனை, ஊற்றுச்சேனை,
(08ஆம் பக்கத் தொடர்ச்சி. கூட்டமைப்பின்.)
என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு கூட்டமைப்பில் உள்ள அனைவரும் தாம் பெற்றுக்கொண்ட அத்தனை அரசியல் பதவிகளை யும் தூக்கி எறிந்து விடுவோம் என்று சவால் விட்டு சத்தியம் செய்திருந்தால் அதை தலைசாய்த்து ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் புத்திசாலித்தனமாக சுமந்திரன் அவ்வாறு கூறவில்லை.
அவர் அப்படிச் சொன்னால் நான் மட்டும் என்ன புடேலங்காயா? என்ற விதமாக சுரேஷம் ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார். அதாவது கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்த்தை
நடத்திப் பெற்றுக் கொள்ளும் தீர்வானது ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் நன் தீர்வாக இருக்குமாம். அப்படியென்றால் கூட்டமைப்பு ஏனைய சிறுபான்மை மக்க மக்களிடமாவது தமது தீர்வுத் திட்டம் எ அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன் என்பதை தெளிவுபடுத்தியுள்ளதா? கூட்ட நிலைப்பாடு தொடர்பில் அவர்களின் இ என்பதை பகிரங்கப்படுத்த முடியுமா என சுரேஸிடம் எத்தகைய பதில் இருக்கின்ற சம்மந்தப்பட்ட மக்களுக்கு தெரிவிக்க ே
முள்ளில்லாத நாக்கைக் கொண்டு த மட்டுமில்லாமல் ஏட்டிக்குப்போட்டியாகவு விடும் வெறுமை அரசியல் தொடர்ந்து இவர்களுக்கு உணர்ச்சியின் பெயரால் மக்களும் விடை தேடவேண்டியுள்ளது.
 
 
 
 
 
 

போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்ற தனியார் பேரூந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றது. இதனால் பலர் காயங்களுக்கு உள்ளாவதுடன் உயிரிழப்புகளும் இடம்பெறுகின்றன. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சே-ை வயை ஆரம்பித்த கொழும்பு, யாழ் பேரூந்துகளில் அனுபவக்குறைவான சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதும் A9 கண்டி வீதியின் மோசமான நிலை யுமே இந்த விபத்துக்கான காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் அதிகரித்து வருகின்ற வாகனங்களின் தொகை இந்த வீதி விபத்துக்களுக்கு பிரதான காரணமாக
இருக்கின்றது. அத்தோடு சாரதிகளின் கவனக்குறைவும் அனுபவமின்மையும் இன்னொரு காரணமாக அமைவ தாகக் கூறப்படுகின்றது. எனினும் வீதி விபத்துக்கள் நடைபெறுவதற்கான முழுப்பொறுப்பையும் சாரதிகளின் மீது சுமத்தி விடமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வீதி விபத்துக்கள் நடைபெறுவதற்கு வீதிகளில் ஒழுங்கான வீதி சமிக்ஞைகள்
காணப்படாமை, வீதிகள் சீர்கெட்டுக் காணப்படுகின்றமை போன்றவையும் பொதுப்பேரூந்துகளில் காணப்படுகின்ற நேர அட்டவணை கோளாறுகளினால் பேருந்துகளுக்கு இடையில் ஏற்படுகின்ற போட்டிகளும் விபத்துக்களை அதிகரிக்கச் செய்கின்றது.
இவ்விடயத்தில் போக்குவரத்துப் பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தமது கூர்மையான கவனத்தைச் செலுத்துவது அவசியமானது. நெடுஞ்சாலைகள் உட்பட்ட பிரதான வீதிகளில் காணப்படுகின்ற உள்ள சமிக்ஞைகளையும் வீதிகளில் ஏற்படுகின்ற சீர்கேடுகளையும் அவதானித்து அவற்றை சீர்செய்யக் கூடிய சேவைலத்திட்டம் ஒன்றை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் கைகளில் இருக்கின்ற அதேவேளை யில் தவறிழைக்கின்ற சாரதிகளுக்கு கடுமையான தண்டனைகளை அமுல்படுத்துதல், குறிப்பாக வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கின்ற சாரதிகளுக்கு கடுமையான நடவடிக்கை போன்ற செயற்பாடுகளை போக்குவரத்து பொலிஸார் கிரமமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியான கண்காணிப்புகள், தண்டனைகள் என்பவற்றின் ஊடாக சாரதிகள் தொடச்சியாக அச்சுறுத்தப்படுவார்களாயின் வாகன விபத்துக்களை ஒரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இதில் சாரதிகளும் வெறுமனே போக்குவரத்துப் பொலிஸாரின் செயற்பாடுகளை இடையூறாகக் கருதாது அவர்களின் கண்களில் தூவ நினைக்காமல் தமது தோள்களில் சுமத் தப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து அவ தானமாகச் செயற்படல் அவசியமாகும்.
உடும்பங்குளம் முதலிய இடங்களிலிருந்து
இடம்பெயர்ந்த மக்கள் வேறு மாகா ணங்களிலும், இந்தியாவில் தமிழ் நாட்டிலும் வசித்து வந்தனர்; அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது மீண்டும் கிழக்கில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் வாழ்வாதார நிலைகள்,
தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்ற கேள்வி இந்த 4ஆவது வரவு செலவுத்திட்டத்தின் கேட்கப்பட வேண்டியதாக இருக்கும் என நினைக்கிறேன்.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 130,000 வீடுகள் அழிவுற்றோ சேதமடைந்தோ உள்ளன என்பது கிழக்கு மாகாண முதலமைச்சரின் கொள்கைத்திட்டமிடல் அறிக்கையொன்றின் கணிப்பாகும். அவை யாவும் திருத்தியோ, புதிதாகவோ அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டனவா என்பது கேள்விக்குரியது.
கல்வி, உயர் கல்வி சுகாதாரப் பராமரிப்பு வாழ்க்கைத் தொழில்சார் கல்வி, வீதிகள், போக்குவரத்து, மின்சக்தியும் மாற்றுசக்தியும், விவ சாயமும் கமநலசேவையும், கால்நடை அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, உள்ளுராட்சி, விளையாட்டுத்துறை, காணி, வீட்டு வசதி, உல்லாசப் பயணத் துறை.
நீர்ப்பாசனம், கைத்தொழில், கடல் தொழில் சமூகக் காடுகள், மூலிகைத் தோட்டங்கள், சமயமும் கலாச்சாரமும், சமூகநலன் என பெருந்தொகை விடயங்களைக் கவனத்திலெடுத்துத் திட்டமிடப்படுகின்ற வரவு செலவுத்திட்டமானது இன்னும் பல விடயங்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும் என்பதும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு முழுமையான பயனைப் பெற்றுத்தரவேண்டும் என்பதும்
சிறார்களும், பெண்களும் தேடுவாரற்று
வாழும் முதியவர்களும் புனர்வாழ்வு அளிப்பதற்காகக் காத்திருந்த வேளையில் உருவான கிழக்கு மாகாண சபை ஓரளவுக்கு அவற்றினைச் செய்திருக்கிறது. ஆனால் இன்னமும் அவை முழுமை பெற்றுவிடவில்லை என்றே ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன நல்லுறவைப் பொறுத்தவரையில், முதலமைச்சரது கருத்து
கிழக்கு மாகாணமானது தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் எனும் நால்வகை இனங்களின் ஒருமித்த அடையாளமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாறு இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு உண்டு. நாமறிந்த வரையில் இந்த நீண்ட வரலாற்றுப் பாதையில் தமிழ் - முஸ்லிம் உறவானது மிகவும் பலமான தாகவும், இறுக்கமானதாகவும் இருந்து வந்திருக்கின்றது. ஆனாலும் தீவிரவாதம் ஏற்படுத்திய தாக்கங்களின் ஒன்றாக இந்த உறவில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த 25 வருடகாலமாக கிழக்கு மாகாணம் எதிர்கொண்டுள்ள இந்த இனமுரண்பாடுகளை நாம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. எமது மக்களின் மனங்களிலிருந்து இனக்குரோதங்களை அகற்ற நாம் அனைவரும் கடுமையாக போராடவேண்டியுள்ளது என்ற வகையில் இருந்தது.
இவ்வாற பல்வேறுபட்ட முரண்பாடுகளும் தேவைப்பாடுகளும் இருக்கின்ற கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படுகின்ற வரவு செலவுத்திட்டமானது அடுத்த வருடத்தில் மேலும் உருவாக்கப்படாது இருப்பவை முடிவுக்குள் கொண்டு வரப்படுவதாக அமைந்திருப்பது கட்டாயமாக இருக்கின்றது.
இலங்கையிலுள்ள
30)LDULT60T
இதுதொடர்பில் ளாகக் கருதும் ன்ன என்பதையும் மைகள் என்ன மைப்பின் அரசியல் ::
POWERFULL WORLD WIDE SERVICE "நாண் கல்லதை நினைக்க கண்மை நடக்கிறது நன்ைைதயே நினைப்போம் கன்னது கடக்கும்" துர்க்கையின் சக்தியால் எப்பேர்பெற்ற தடைப்பட்ட திருமணங்களும் எண் சாந்திக்குப்பின் கை கூடுகிறது. குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. கல்வியில் சித்தி பெற்று விடுகிறார்கள். ச ir, வி பிணக்கு அதி வி 'சுகபோக வாழ்வு பெறுகிறார்கள். காதலன்,காதலி வசியமாக இங்கிருந்தே உறு * செய்வதால் உடன் பல6ள் தெரிகிறது. தாம்பத்திய வாழ்வில் குறையுள்ளவர்கள் அதிவிஷேட ஒளசத மூலிகையால் அற்புத குணம் பெறுகிறார்கள், இனனும் நீதது. நடப்பது நடக்கவிருப்பது அனைத்தும் அருள் ஞான சித்தத்தால் ஜாதகங்கள் கணித்து
ал 5 рулар әкезииub,
வில் தீர்ந்த
எவளிநா.வர்களுக்கு அதிவிஷேட 24 மணித்தியான தொலை சிே சேலைண்டு, ணக்கப்பாடு 6T60760T * இங்கு தீய வேலைகளுக்கு இடமில்லை. மை வெளிச்சம் பார்க்கப்படும், முழுமையாக
காண்ட அடிப்படையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்துக்கொள்ளலாம். 1ற கேள்விகளுக்கு என் வாடிக்கையாளர்கள் நலன் கருதி என்னி.ய் 3 ஜாதகக்குறிப்புக்கள எழுதிக் கொளபவர்களுக்கும். மந்திரீக
பரிகாரம் செய்து கொள்பவர்களுக்கும் அவர் அவர்களுக்கு தக்க அதிஸ்ட கறகதை தேர்ந்தெடுத்து
து, அதை Gem Cooparation உறுதிக் கடிதத்துடன் இலவசமாக அதிர்ஸ்டக் கல் வழங்கப்படும
Jó00TLITLDIT? ہ:8هها
LT 00 MMTSLLtTtlt LgLgLMTL tttLTLL TTTLLtLLtT ான்தோன்றித்தனமாக தேச பந்து, கலாநிதி பேராசிரியர், PKசாமி JP ஐயா ம் அறிக்கைகள் துர்க்காதேவி_அருள் சக்தி இல்லம்
MALAYALA MANTHRIGA UCHCHADAPEEDAM கொண்டிருக்கின்றது. 23, மேபீல்ட் ரோட் கொழும்பு - 13.
Ggs.c3u: Q11 2342463, ot1 2342464 o 247oe15 நுவெரலியா கிளை முறி துர்க்கா தேவி இல்லம் இல. 33, தினசரி சந்தை கட்டிடம். நுவரெலியா. 052:2222308
T
ຫຼິ நவம்பர் 24-30, 207
வாக்களித்த தமிழ்

Page 23
இந்தவர் உங்கள் Uலன்
(24.11.2011 தொடக்கம் 30.11.2011 வரை)
(gTi as GOGT60)L &tus)TJ856th LD 561 GOTLDs till
பேசிப் பழகி விட்டுக் கொடுத்துப்போகு வதன் மூலம் மனம் நிறைவட்ைவீர்கள். குழந்தைகளின் மன மகிழ்ச்சிகாக வெ தூர உல்லாசப் பயணங்களை மேற் கொண்டு மனமகிழ்ச் அடைவீர்கள் உத்தியோகத்துறையினர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். காதல் சம்பந்தமான விசயங்களுக்காக வீண்பொருட் செலவுகள் செய்து ஏமாற்றம் அடையாதீர்கள். உடம்பில் உஷ்ணம் மற்றும் சுரம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். தந்தை- மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறு பாடுகள் தீரும் விட்டுப் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் LD6015 56.60)G) கள் வந்து நீங்கும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் ம் மனத்திருப்தி அடைவீர்கள் புதிய தொழில் சய்வதற்கான முயற்சிகளில் வங்கிகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய விவசாயங்களின் மூலம் எதிர்பாராத நல்ல இலாபம்
N محبر
gallor LE
பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்
கடிகளைக் குறைப்பதற்காகப் புதிய கடன்
களை வாங்குவீர்கள் மனைவியின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்படுவன் மூலம் மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் கவனமுடன் பணி ஆற்றுவது சிறந்தது தீராத நோய்கள் மற்றும் கடன் தொல்லைகள் தீர ஆலய வழிபாடுகளை செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் புதிய பிரச்சினைகள் வர இருப்பதால் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது நாட்பட்ட தீராத நோய்கள் தீர வேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நல்ல பலன் அடைவீர்கள் வெளிநாடு சென்று வருதல் போன்ற விசயங்களுக்காகப் புதிய முயற்சிகளில் தலையிட்டு
வெற்றி பெறுவீர்கள். இவற்றி பறுவரகள
அடைவிர்கள்
N Gl
குடும்பத்தில் சகோதர சகோதரிகளால் பொருள் வரவும் மன மகிழ்ச்சியும் ஏற்படும். தேவையில்லாத புதிய நண்பர்களின் தொடர்புகளால் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம் உத்தியோக விசயமாகப் பணம் மற்றும் பொருட்களை கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும் நீண்ட காலமாக பிரச்சினைகளில் இருந்து வந்த அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். மிகநீண்ட காலமாக நினைத்துக் கொண்டு இருந்த தீர்த்த யாத்திரைகள் சென்றுவர வாய்ப்பு உள்ளது கொடுக்கல் வாங்கல் தொழிற்
& :
காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லது தாயின் உடல் பாதிப்புக்களால் மன உழைச்சலும் பொருட்செலவுகளும் உண்டாகலாம். பங்காளிகளுடன் சேர்ந்துபுதிய கூட்டு தொழில்களை தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தம் ஆகிய பிரச்சனைகளில் உறவினர்களின் தலையிடுதலால் ஓரளவு மனநிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். காதல் விசயங்களில் எதிர்பார்த்து இருந்த நல்ல முடிவுகள் வந்து சேரும் மனத்தைரியமுடன் எடுத்த காரியங்களைச் சற்று முயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். பொதுக் காரியங்களில் தலையிட்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.
போன்ற உபாதைகளின் மூலம் சிற்சில
பாதிப்புகள் வந்து போகும். புதிய வீடு நிலம் வாங்குவதற்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு ஏற்படலாம். தந்தை-மகன் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு விலகும். வங்கிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் காலமாகும் செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்பட இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். பழுதுபட்ட ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் புகழ் அேை வாய்ப்புகள் உள்ளது. வெகுகாலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த பூர்வீகச் சொத்துக்கள் சட்டபூர்வமாக கைக்கு வந்து சேரும் குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் மனச்சஞ்சலமும் ஏற்பட இருப்பதால் கவன முடன் இருத்தல் நல்லதாகும் வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலை விலைக்கு வாங்காதீர்கள் )
ú N இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களை நம்பிப் பணம் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது காதல் சம்பந்தமான விசயங்களில் எதிர் பாரத்து இருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும் பங்காளிகளுடன் கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது கண்காதுகளில் கவன முடன் இருக்கவும். சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் பொருள் வரவுகள் உண்டாகும் புதிய வீடு வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும் இதுநாள் வரையில் தடைபட்டு வந்த காரியங்களை மனத்தைரியமுடன் சற்று பிரயாசையுடன் இசய்து முடிப்பீர்கள் ار Y நண்பர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெகுதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள் வராத பணம் மற்றும் பொருட்கள் பெரிய மனிதர்களின் உதவி யால் திரும்பக் கிடைக்கும் கோர்ட் வழக்கு விசயங்களில் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும்.திருமணம் ஆகாதவர்களுக்கு ணத் தகவல் மையங்கள் மற்றும் நண்பர்களின் உதவிகளால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது அநாதைச் சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவை அடைவீர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது பழுதுபட்ட ஆலயங்கள் மற்றும் வீடு வாகனங்களை புதுப்பிப்தற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின்
ஆதரவும் நினைத்த இடத்திற்கு பணி இட மாற்றமும் ஞற்படலாம்.
محبر
இசய்பவர்கள் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும் ノ% へ محبر
N - سمي چ N گی
மிதுனம் (1 59
உடல் நிலையில் நரம்பு, எலும்பு குடும்பச் சொத்து விசயங்களில் வழக்கு
X
சம்பந்தமான முயற்சிகளைச் சற்று தள்ளி போடுதல் உகந்ததாகும். சகோதர சகோத களால் சிற்சில நன்மைகள் வந்து சேரும் மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனமுடன் பயின்று வருதல் நல்லதாகும். யாத்திரையில் வாகனங்களில் கவனமுடன் பயணம் செய்யவும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். விட்டுப் போன கணவன்- மனைவி உறவுகளில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி மீண்டும் ஒன்று சேருவார்கள். பூமி நிலம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் பிற வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும் காலமாகும் குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும் காலமாகும். குடும்பத்தில் காரணமில்லாத மனக் கசப்புகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். - ܘܥܠ
محبر
வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த உதவித்
தொகைகள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். சமுதாய முன்னேற் றத்திற்கான பொதுப் பணிகளில் பங்கு கொண்டு மன நிம்மதி அடைவீர்கள் பயணங்களின் மிகுந்த கவனமு டன் இருக்கவும். வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் உதவி தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது நண்பர்களுடன் பணப் பிரச்சினைகள் சம்பந்தமாக மனக் கசப்புகள் ஏற்படலாம். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும் குழந்தைகளுக்காக ஏற்பட்டு வந்த மருத்துவ செலவுகள் சற்று குறையும் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள் வட
மேற்குத் திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும்.)
பாருளாதாரத்தில் இது வரையில் இருந்து
வந்துள்ள நெருக்கடிகள் மாறி மன நிம்மதியும் சந்தோசமும் அடைவீர்கள். இது வரையல் நெருக்கடியில் இருந்து வந்த பணத் தட்டுப் பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளி நாடு சென்று வருதல் சம்பந்தமான ஏஜன்சி தொழிற் செய்வோர் கவனமுடன் செயற்படவும் வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்ற மதத்தவர்களால் எதிர் பாராத ஆதாயம் அடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடுகளை செய்து வருவீர்கள்.உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருள் வரவும் மன மகிழ்ச்சியும் வந்து சேரும்பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறு பாடுகள் இன்னும் சற்று சூாலதாமதமாகவே தீரும்
^ر
see N கணவன் - மனைவி உறவுகளில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும் யாத்தி ரையில் கவனமுடன் சென்று வருதல் சிறந்ததாகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும் சொத்து சம்பந்தமான விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் பெரியவர்களின் தலையிடுத லால் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். வெளிநாடுகள் சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் விவசாயம் செய்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது தீராத நாட்பட்ட நோய்களுக்காக மருத்துவச் செலவுகளைச் செய்யும் பொருட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள் கடன் கொடுத்து இருந்த நீண்ட காலமாக வரத பணம் திரும்பக் கைவந்து சேரும் காலமாகும். மஹான்களின் எதிர்பாராத
தரிசனங்களால் நிம்மதி உண்டாகும். محبر
N s
நபரகளால சிற சில அனுகூலங்களை
அடைவீர்கள். உடல் நிலையில் கண்
காதுகளில் கவனம் தேவை. மஹான்களின்
தரிசனங்களால் மன நிம்மதி ஏற்படும். புதிய கடன்களை வாங்கினால் திருப்பி செலுத்த இயலா மற்போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும்யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வரவும்.குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும் மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நன்மையைத் தரும். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதய ைேவ வாய்ப்புகள் கிடைக்கும் வெகுநாட்களாக காணாமல்போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும் பெண்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வந்து போகும். /
40,27, 24 - 0, 20
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s.
நான் சொல்வதெல்லாம் எvாம் பொய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
- as a serve -
m 3
வணக்கமுங்கோ! அன்மையில நோர்வே அரசாங்கம் அறிக்கையொன்றை இலங்கை தொடர்பில வெளியிட்டது. அந்த அறிக்கையில இலங்கையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில இந்தியாதான் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்தது எண்ட மாதிரி எழுதியிருக்குதாமுங்கோ. அதை சிலபேர் இந்தியாவின் வண்டவாளங்களை நோர்வே அம்பலமாக்கிவிட்டது எண்டு சொல்லித் திரியினமுங்கோ. உது என்ன விசயங்கள் எண்டு \நம்முடைய ராஜதந்திரியாரிட்டைக் கேட்டனுங்கோ.
நான்: என்ன ராஜதந்திரியாரே அது என்ன நோர்வேயின்ர அறிக்கையாமே ஏதும் அறிஞ்சனிங்களோ?
ராஜா:- ஏதோ இலங்கை விவகாரத்தில
பபா மாதிரியெல்லோ தங்களை நோர்வே சொல்லப்பாக்குது. நோர்வேக்காரர் தலையைப் போட்ட பாலஸ்தீனத்தில என்ன நடந்து முடிஞ்சது. கடைசியில அரபாத் இஸ்ரேல் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு செத்துப்போனார். இலங்கையிலும் அவை
". ஒண்டையும் செய்யமுடியல்லை. பக்கத்தில இருக்கிற இந்தியாவை விட்டுப்போட்டு எங்கேயோ இருந்து இவை வந்து பெயரெடுக்க பேயோட்டினால் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க இந்தியா என்ன சுண்டங்காயா? இவை சொல்லி இந்தியா நடக்குமா, இந்தியா சொல்லி இந்தப் பிராந்தியத்தில அவை | l]], ''##ဖြို၈။းမျိုး எண்டதை இவை
யோசிக்கவெல்லோ வேணும்.
நான்:- நீங்க என்ன சொன்னாலும் புலிகள் அழிந்துபோகவும், இவ்வளவு தமிழ் | tr:Éဗာဂ'၊' இறந்துபோகவும் இந்தியாதான்
காரணம் எண்ட மாதிரியெல்லோ நோர்வே சொல்லப்பாக்குது.
ராஜா: புலி அழிஞ்சது புலியால தான் அதை முதலில புரிஞ்சு கொள்ளுங்கோ. அரசாங்கம் பல நாடு களோடையும் பேசி திட்டங்களை !!!!!!!!!!!!!!!##ဖိ႕၃)အံဖိ!!! புத்திசாலித்தனமாக
யோசிக்காமல், நாங்கள் வல்லரசு நாடான இந்தியாவையே ஒடஒட விரட்டி அடிச்ச நாங்கள் எண்டு வீரம் பேசிறகிலையும் பணம் சம்பாதிக்கிறதிலையும் கவனமாக இருந்திச்சினம். அது கடைசியில காலுக்கு வந்து, கழுத்துக்கு வந்து, கடைசியில தலையையும் கொண்டு போது தமிழ் மக்களின்ர பிரச்சனை நியாயம் சொல்லமுடியாத பிரச்சனைதான். அதுகூட புலிகள் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம், அவ்வளவு ஏன் Pl தினமுரசில கூட அடிக்கடி எழுதப்பட்டதே புலிகள் யுத்தம் செய்வதாக இருந்தால் மக்களை வெளிL(ມ விட்டுவிட்டு சண்டையிடலாமென்று.
அந்தச் செய்திகளை புலிகள் மக்களையும் படிக்கவிடவில்லை. அவர்களும் பொருட்படுத்தவில்லையே
நான்:- ஒருவேளை இந்தியா உட்பட பிற நாடுகள் தலையீடு செய்யாவிட்டால் இலங்கையில் சமாதானத்தை நோர்வே ஏற்படுத்தியிருக்குமா?
ராஜா ஒருநாளும் நடந்திருக்காது. நோர்வே பயங்கரவாதத்தை பொருள் கொடுத்து, பணம்கொடுத்து வளர்த்து ിർ பின்னர் அதனிடமே அடிவாங்கிக்
Ih äsWüLuflösuMan
♔lളീബേഥിഞ്ഞു.
அது ஒரு சின்னஞ்சிறிய ஊர்கான். ஆனால் காலையிலிருந்து | நடந்து தோல்வியே கண்ட அவனுக்கு ਚੰਮ மிகப்பெரிய ஊராகத் தோன்றியது ᎦᏏᎱᎢ6NᏍ5ᏏᎧi1 கெஞ்சின. "ஐயா! நான் Lị6ùơTạ0. எந்தக் கடினமான வேலை|யையும் செய்வேன். இதைத் திரும்பத்
: பேரிடம் ១១៣នានា | தடவைகள் சொல் | வலித்தது. SOJonIġbli 9(6) Joói 6) JITL
|அடைத்துப் போயிற்று
- அலுத்கச் |சலித்துத் துவண்ட D607 லுத்துச்
த்தோடு வீடு
2006) Going pulon 3
சோம்பேறியாக
கொண்டு ஓடியிருக்கும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் ஆரம்பத்திலேயே புலிகளை சரியாக அறிந்து கொண்டு ஒரு பிடிக்குள் கொண்டுவராமல் அவர்களுக்கு பணம், ஒலிபரப்புச்சாதனங்கள், உடைகள், வெளிநாட்டு தொடர்புகள் என்பவை தாராளமாக வழங்கியது அல்லது அவை கிடைக்க உதவியது என்கின்றனர். அதனாலையே வெள்ளைப் புலிகள் என்று பெயர் வாங்கியவர்கள். புலிகள் போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் சகோதர அமைப்புக்களை கொலைசெய்ததையும், பொதுமக்களை அச்சுறுத்தியதையும், இலங்கைப்படையினரை கடத்தியும் கொலை செய்ததையும், ஒப்பீட்டுளவில் பாரிய சம்பவங்கள் இல்லை என்றும் கூறியதான குற்றச்சாட்டுக்களும் இருந்தன. முக்கியமாக பயங்கரவாதத்தையும் இறைமையுள்ள அரசாங்கத்தையும் சம அந்தஸ்தான தரப்புகளாக அணுகிய தவறான வழிகாட்டலைச் செய்தார்கள். தவிரவும் சொந்த வேலைத்திட்டத்தில் இல்லாமல் அமெரிக்கா போன்ற பிற நாடுகளின் திட்டத்துக்கு இயங்கியது இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப்பார்த் தால் நோர்வே இன்னும் கொஞ்ச நாள் இலங்கையில் சமரச வேலை பார்த்திருந்தால் இலங்கை முழுவதும் பயங்கரவாதம் பலியெடுத்திருக்கும். நிச்சயமாக சமாதானம் பிறந்திருக்காது.
நான்:- நீங்கள் சொல்வதைப்பார்த்தால் நோர்வேயைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுவியள் போல இருக்குது?
ராஜா: உண்மைதான், நோர்வேக்கு நோவேய் என்று வெளியேற வேண்டிய தேவை ஏற்பட்டது இலங்கையில்தான். புலிகள் இந்தியாவுக்கு சவால்விடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததற்கு நோர்வேதான் காரணம். புலிகள் யார், அவர்கள் பற்றிய சர்வதேச புரிதல் என்ன அதனால் உருவாகக்கூடிய விளைவுகள் என்ன என்பதை நோர்வேயை நம்பிய புலிகளுக்கு எடுத்துச் சொல்லியிருக்க லாம். இன்னொருவகையில் சொன்னால் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் நோர்வே செய்ததும் நம்பிக்கைத் துரோகம்தான்.
நான்:- கூட்டிக்கழித்துப் பார்க்கும் போது துரோகம் எண்டதை நமது எதிரி செய்வதில்லை நாம் அதிகமாக நம்பும்படி நடந்து கொள்பவர்கள்தான் செய்கின்றார்கள் என்று தெரிகின்றது. உடல்நலத்துக்கு கேடு என்று எழுதியிருந்தாலும் வாங்கிப் புகைப்பதுபோல மீண்டும் மீண்டும் நம்பிக்கை துரோகங்களைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் நாம் நம்பிக்கொண்டுதானே இருக்கின்றோம்.
திரும்பினான் .60I[{6}29گى '
"இதோ பார் 5606JuJT6顶 குடான ஆகாரமும் அமைதியான தூக்கமும் மறுநாள் உன்னைப் புது மனிதனாக எழுப்பிவிடும்” என்று தெம்பூட்டினாள் தாயார். அவிலுக்குத் தாயாரின் வார் - நம்பிக்கை இல்லை. ஊரில் பார்ப்பதற்கு வேலை கேட்பது யாருமே பாக்கி இல்லையே 94,60تقىI[T6b ஆடுத்தநாள் காலை அவன் சோம்பிக்
டக்கவில்லை. சம்மா இருக்கவில்லை முயனறு பார்க்கக் கிளம்பிவிட்டான் - அவன தாயார் வழியனுப்பினாள் வழக்கம்போல உழைப்பாளிகளுக்கு உதவ எததனையோ அதிசயமான வழிகளை அறிந்தவர் ஆண்டவன் ஆகவே LD50360T, தைரியத்தை இழக்காதே
நிற்காதே"

Page 24
கடந்த பல ஆண்டுகளாக யுத்தத்துக்கு முகங்கொடுத்த நாம் நாட்டின் பாதுகாப்பு செவீனங்களுக்காக வரவு செலவுத்திட்டத்தில் နွားကြီး செலவுகளைக் கண்டு அவ்அ6
பாது வாய்பிளந்திருக்கின்றோம் அழிவை ஏற்படுத்தும் யுத்த உபகரணங்களின் கொள்வனவு
வ்வளவு பெருந்தொகையான பில்லியன் கணக்கிலான பணத்தை செலவிடுவது தேவைதா
என்று ஆதங்கப்பட்டிருக்கிறோம்.
யுத்த காலத்தில் ஒவ்வொரு விதமான யுத்த தளபாடங்களினதும் விலைகளை ஊடகங்களின் ஊடாக அறிகின்ற போது ஏக்கப்பெருமூச்சு விடுவதுண்டு. ஆனால் நாம் நினைத்தது போன்று விலை கூடிய உயிர்கொல்லும் ஆயுதங்கள் நவீனரக அணு ஆயுதங்கள் அல்ல என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மை அதுதான். உலகிலேயே அதிக விலையைக் கொண்ட துப்பாக்கி மரத்தால் ஆன துப்பாக்கியே ஆகும். இந்தத் துப்பாக்கி சுவிஸ் நாட்டில் உள்ள கம்பனி ஒன்றினால் தயாரிக்கப்பட்டது. 疊 ஏலத்தில்
விடப்பட்டுள்ள துப்பாக்கியை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் மேற்கத்தைய பணமுதலைகள் என்று யறுக்க
சொல்லப்படுபவர்கள் օրիլիaՆ 566)6. 6LL萤 இஷடத் 560)GI
அது ஆலமர 6ւյoԱՍԱplգավլի, வடமாராட்சிப் பிரதேசத்தில் காணப் விழுதை அழகுக்காக வெட்டிவிட்டிருக்கின்றார்கள், ! இழந்த தனிமரமாய் குறித்த ஆலமரம் காட்சியளிக்கின்றது. இதுபோன்றே பெற்றோை சுதந்திரமான அல்லது ஆடம்பர வாழ்க்கைக்காக தவிக்கவிட்டுவிடுகின்ற கொடுமையு பெறுகிறது. அவ்வாறானவர்கள் காலச் சுழற்சியையும் இயற்கையின் நியதியையும் ம (36160ծI(6լb.
பல்வேறு உயிரினங்களின் முட்டைகளை நம்முடைய கண்களால் பார்த்திருக்கிறோம். அவற்றை உண்டும் இருக்கிறோம். ஆனால் நுண்ணுயிரிகளின் முட்டைகளை பார்த்திருப்போமா அல்லது
ருசித்துத்தான் இ ருசிப்பது என் காரியம் தான். ஆ நுண்ணே அவற்ை | ՔIգամ
பெறப்பு நுண்ணு (LDL600L
இங்கே
அதTெ örö6D引
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற நாசா நிறுவனம் தமது பாவனைக்காக
அதிவிசேட விமானங்களை பயன்படுத்தி எல்லோரும் அறிந்ததே. அது எதிர்காலத்தில் தமது பாவனைக்கு ஏற்ற வகையில் புதிய
வகை விமானங்களை
வடிவமைப்பது பற்றி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அமெரிக்காவின் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான தகவலின்படி
இயற்கையின் ஒவ்வொன்றும் ஏதோ நோக்கோடுதான் வரை ப்பட்டிருக்கின்றது. ஆனால்
பலர் அது பற்றிக் ப்படுவதில்லை. குறுகிய துக்குள் சிந்தித்து துக்கு இயற்கையுடன் யாடுகின்றோம். சில தர்ப்பங்களில் இயற்கை யதிகளைக் கூட சந்திக்க நேருகின்றது.
இதனால் பல்வேறு
அனர்த்தங்களுக்கும் முகங்கொடுத்து இருக்கின்றோம். இங்கும் இயற்கை தந்த கொடை இஷ்டத்திற்கு கையாளப்பட்டுள்ளது.
颚TQ国 லமரத்துக்கு விழுது
பாதுகாப்பு ஏனெனில் விழுது ஊன்றினால்தான் ம் பெரிதாவும் பலமாகவும்
3OTT6D LITLD6) - - - - : ஒன்றின் நாசாவிடம் தற்போதுள்ள விமானத்தின் இதனால் விழுதுகளை வேகத்தைக் காட்டிலும் 85வீதம் மேலும் அதி ரயும் சில பிள்ளைகள் தமது | வேகமாக செல்லக்கூடிய விமானங்களை ம் நமது சமூகத்தில் நடை 2025ஆம் ஆண்டுகளில் வெளியிட இருக்கின்றது.
னதில் வைத்துக்கொள்ளல் ( இவ்விமானங்களுக்கான மாதிரி படங்களே இவை.
ருப்போமா? சொல்லிக் கொடுத்த பக்ரீரியா, பங்களில் போன்றவை பது கடினமான உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா. அந்த
ஆனால் நுண்ணுயிர்களின் முட்டைகள்தான் இங்கு அழகழகாய் ாக்கிகளில் காட்சி அளிக்கின்றன. இவற்றை வெற்றுக்கண்களால் ற அவதானிக்க பார்க்க முடியாது அதிதிறன் வாய்ந்த நுணுக்குக் அவ்வாறு காட்டிகள் கைவசம் இருந்தால் மாத்திரமே இது ILL éla) சாத்தியமாகும் பெரும்பாலான பாடசாலைகளில் யிரிகளின் காணப்படுகின்ற நுணுக்குக்காட்டிகளால் கூட இந்தளவு களின் படங்களை துல்லியமாக அவதானிக்க முடியாது அமெரிக்க
காணலாம் =நிறுவனம்
Ig) LITL- ஒன்று தயாரித்
காலத்தில் திருக்கின்ற விஞ்ஞான அதிசக்தி வாய்ந்த
ஆசிரியர் நுணுக்குக்காட்டிகளின்
விளைவாகவே இவ் அழகிய STLéflg5606IT உங்களுக்கு காணக் கிடைத்திருக்கின்றது. குறித்த நுணுக்குக் காட்டிகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. எனினும் ஒருசில ஆண்டுகளில் அவற்றை குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதற்கான தொடர்முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக இவ் நுணுக்குக்காட்டிகளை தயாரித்த நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். அவ்வாறு குறித்த நுணுக்குக்காட்டிகள் சகஜமாக கிடைக்கின்ற நிலை ஏற்படும்போது பக்ரீரியா, பங்கசுகள் மட்டுமன்றி கண்ணுக்குப் புலப்படாத எத்தனை எத்தனையோ அரிய வகை அதிசயங்களை காணும் பாக்கியம் எமக்குக் கிடைக்கும்