கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2011.11

Page 1
மாத Egz -- November 2011
பருவம் 02 உதயம் 13
 


Page 2
LMD S S S S S S S S S SS
Claana 0aaematoz/
 

றிமுக டெஸ்ட் போட்டி
நாள் அறிமுகம்
ഖഞj ബugu ஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ாத்த டெஸ்ட் ஓட்டங்கள் திக கூடிய டெஸ்ட் ஓட்டங்கள்
நாள் போட்டிகள் ாத்த ஒரு நாள் ஓட்டங்கள் திக ஒரு நாள் ஓட்டங்கள் த்த பாடசாலை
ன்பிறப்புகள்
னவி பெயர்
குமார் சங்கக்கார மாத்தளை. 20 geSOS, 2000
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக
05 ജൂൺ 200 பாகிஸ்தானுக்கு எதிராக
O. 336
236
30 9540. ஆஇழக்காமல் 38 கண்டி திரித்துவ கல்லூரி
தற்போது சட்டக் கல்லூரியில் பட்டப் படிப்பு

Page 3
என்பதே வரலாற்று
,முகத்தோற்றம் بین الالانبیصلى الله عليه وسلم أكتهن
დ9 SAP பழக்கவழக்கங்கள்
●イ 668% ஒற்றுமை என இ சிங்களவர்களுக்கு
மதங்களுக்கும் இ உள்ளது.
மொழியில் தான் சிங்களவர்களும் ே வாழ்ந்திருக்க வேண்டி பரஸ்பர சந்தேகமும் கால யுத்தம் முடிவுக்கு இயல்பு வாழ்க்கை தி கிடையே புரிந்துணர்டு ஆனால் தமிழக உ இங்கு பிரச்சினை இ தோற்றத்தை காட்டி செல்லும் கலைஞர்க குழுவினரையும் தடு பற்றிய சாதகமற்ற ஒ தமிழகத்தில் தோற்று5 இந்தியர்கள் இங்கு வர இருக்கிறார்கள்.
அப்படி அண்மையில் த வந்தவர்களில் ஒருவர் தா சந்திராவதி. இவர் கம்பஹா பிறப்பிடமாக கொண்டவர். எ
நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்து தமிழகத்த பாசத்திற்குரிய தாயை கடந்த பிரிந்திருந்தவர், அண்மையில் 98 வயது நிரம்பிய தாயை ச நெகிழ்ச்சியான சம்பவம் கடந் றைகமையில் நடைபெற்றது.
தனது தாய் உயிரோடு இரு என்பதையே அறியாத அறுபது கணவர் செல்லதுரையுடன் இ செல்லதுரையின் உறவினர்க தாயை தேடுவதில் ஈடுபட்டார் வசிக்கும் தெரிந்தவர்களிடம் எலிஸ் நோனா, இறந்து விட் உயிரோடுதான் இருக்கிறார் கிடைத்தன. பிறகு நீண்டதொ நோனா உயிரோடு இருப்பதும் நெருங்கி கொண்டிருப்பதையு
சந்திரவதி.
கம்பஹா ஹேனகமை பெ அதிகமாக வாழும் பிரதேசப் காண்பதே அரிது. அந்த இடத்த அழைத்துச்செல்வது? நாற்பதா * சந்திரா சிங்கள மொழியை
புரிந்தாலும் அவரால் பதில் அவர்களிடம் சென்று சந்த ஒரு தயக்கம் இருந்தது.
எப்படியோ பெரு முய எலிஸ்நோனா வசித்து பேசியில் தொடர்பு ெ சொல்லி எலிஸ்நோ
ஆசிரியர், வண்ன வானவி த.பெ. இல. 1218 கொமும்பு
. . . . . . . தொலைபேசி: 012429 எங்கள வாழவும எங்கள வளமும SS மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- LITUSTAFSIñi
விற்பனை தொடர்பாக தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணி ரீகாந்தன்
ம் என்ற இந்த இரண்டு ளின் முன்னோடிகளும்
விலிருந்து வந்து கயில் குடியேறினார்கள்
ஆய்வாளர்களின் முடிவு கலாசாரம், மதம், பல ர், சொற்களில் காணப்படும் ந்தியர்களுக்கும் நம் இந்து-பெளத்த டையே நிறைய ஒற்றுமை
தமிழர்களும் வறுபடுகின்றனர். ஒற்றுமையாக ய இனங்களை அரசியலும், பிரித்து விட்டன. முப்பதாண்டு வந்த பிறகு நம் நாட்டில் ரும்பியதோடு இனங்களுக் வும் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள் தான் இன்னும் ருப்பது போன்று ஒரு வருவதோடு இலங்கைக்கு களையும் படப்பிடிப்புக் த்தும் வருகிறது. இலங்கை ரு தோற்றத்தை இது வித்துள்ளது. அதனையும் மீறி ந்து கொண்டுதான்
மிழகத்திலிருந்து ன் உனகலதேவயாலகே
ஹேனகமை நீலமஹரையை லிஸ்நோனாவின் ஒரே மகள் ன்பு தமிழரான செல்லதுரையை நிற்கு சென்றவர். தனது நாற்பதாண்டுகளாக இலங்கைக்கு வந்து தனது ந்தித்திருக்கிறார் இந்த த மாதம் இங்கிரிய,
க்கிறாரா இல்லையா து வயதான சந்திராவதி தன் ங்கிரிய, றைகமைக்கு வந்து ள் வீட்டில் தங்கி, தனது
கம்பஹா, ஹேனகமையில் சொல்லி விசாரித்ததில் சிலர் டதாகவும், இல்லை அவர் என்றும்பலதரப்பட்ட செய்திகள் ரு தேடலுக்கு பிறகு எலிஸ்
அவர் நூறு வயதை ம் தெரிந்து கொண்டார்
ரும்பான்மை இன மக்கள் ம், தமிழர்களை அங்கு நிற்கு சந்திரவதியை எப்படி ண்டுகால இடைவெளியில் மறந்துவிட்டார். பேசுவது
சொல்ல முடியாது. நமக்கும், நிராவை அறிமுகம் செய்வதில்
ற்சியின் பலனாக
வந்த வீட்டாரிடம் தொலை
காண்டு நிலைமையை
னாவை அழைத்து வர
Editor, flssk Vamma Vaamavil,
P.O. Box No. 1 I21 IS Colombo
ஏற்பாடு செய்யப்பட்டது. Ο 3
எலிஸ்நோனா இங்கிரிய றைகமைக்கு வரப்போகும் செய்தி காட்டுத் தீ போல அந்தப்பிரதேசத்தில் பற்றிக்கொண்டது. எலிஸ்நோனா கம்பஹாவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் றைகமையில்தான் பல வருடங்கள் வாழ்ந்திருந்தார்.
எலிஸ்நோனாவின் உயரம் 55 நரைத்தலையுடன் சிங்கள கலாசார உடையான சீத்தை ரவிக்கை சகிதமாக கையில்
கெத்த என அழைக்கப்படும் கோப்பிக்கத்தி சகிதமாக உலா வருவார். பலருக்கு இவரைக்கண்டாலே பயமாம். சிறுவர்கள் பயந்து நடுங்குவார்களாம்.
ஆச்சி பலாக்காயை கொண்டு வந்து அதை வெட்டும் அந்த லாவகம் யாருக்கும் வராது என்பார்கள். அவர் பலாக்காய் வெட்டி சுத்தப்படுத்துவதை வேடிக்கையாக அந்தக்காலத்தில் பார்த்திருக்கிறார்கள். அப்பம் சுடுவதிலும் எலிஸ் கெட்டிக்காரிதான். அடுப்பில் தாச்சியை வைத்து அதற்கு மேழும் ஒரு நெருப்புச்சட்டி வைத்து அவர் அப்பம் சுடுவது ஒரு தனி ஸ்டைல் எலிஸ் நோனாவிற்கு அந்தக்காலத்தில் சண்டியர்களோடுதான் சினேகமாம். பொலிஸாருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு வரும்சண்டியர்களுக்கு எலிஸ்தான் தனது
பிரிவின் சோகத்தில் தாயும் மகளும்
ܬܢ ܡ .
தாய், மகள், மருமகன்
வீட்டில் அடைக்கலம் கொடுத்து வந்தார் என்கிறார்கள். இப்படியான ஒரு கெரக்டர் நாற்பதாண்டுகளுக்கு பிறகு அந்த ஊருக்கு வருகிறார் என்பது பரபரப்பான விஷயமாகத்தானே இருக்க வேண்டும். சந்திராவிற்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. தன் தாயை கானும் சந்தோசத்தில் சந்திரா தூக்கத்தை தொலைத்திருந்தார். காலைப்பொழுதானதும் கம்பஹாவிலிருந்து புறப்பட்டு வந்த அந்த வேன் றைகமையில் வந்து நின்றது. எலிஸ் நோனாவின் உறவினர்கள் அவரை அழைத்து வந்திருந்தார்கள். ராஜகம்பீரத்தோடு மன்னைக்கத்தியுடன் உலா வந்த அந்த எலிஸ் நோனாவை காணவில்லை. நாலடி உயரத்தில் எழும்பில் சதை ஒட்டிக்கொண்டிருக்க கையில் தடியுடன் கூன் வளைந்த முதுகுடன் எலிஸ் நோனா வேனை விட்டு கீழே இறங்கினார். தாயை கண்ட மகள் சந்திரா எலிஸ் நோனாவின் காலை பிடித்துக்கொண்டு கதறினார். அவர் போட்ட சத்தம் அந்த ஊரையே கூட்டியது. எலிஸ் நோனாவை பார்க்கும் ஆவலில் பலர் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்
(22ஆம் பக்கம் பார்க்க)
o Go Gu
E-mail: vannavaanavilegmail.com | Elihu on
GNITUDING
iபு கொள்ள 128924, 122878, 12281 ம் திகதி முதல்
LS STSTTT S S S S S S SDSTSTMMMMMS Som deled.
ൃ Üzzazına

Page 4
" ከሰù 9.
வுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிவடைந்த 22வது பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட எமது ஜனாதிபதி மூன்று வகையான இராஜதந்திர உத்திகளை வெற்றிகரமாக பயன்படுத்தி நம் நாட்டுக்கு பெயர் பெற்றுத்தந்தார்.
1. கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுவது. 2 அவுஸ்திரேலியாவில் பல்வேறு சங்கங்கள் அமைப்புகளின் முன்னிலையில் உரையாற்றுவது.
3. உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அரச தலைவர்களுடன் இருபக்க கலந்துரையாடல்களில் ஈடுபடுவது.
இந்த அணுகுமுறைகள் ஊடாக தற்போது இலங்கையில் நிலவும் நிலைமைகளையும் அடுத்ததாக இலங்கையில் நடைபெறவிருக்கும் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை பெற்றிருக்கும் தகுதியையும் மற்றும் மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பான இலங்கையின் அர்ப்பணிப்பையும் உறுப்பு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் எடுத்துரைக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு இலங்கை கொண்டிருக்கும் தகைமைகளை உறுப்பு நாடுகள் மத்தியில் விளக்கவும் அவர் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கெண்டார்.
இந்த உச்சி மாநாட்டு நிகழ்வுகள வெளியுலகத்துக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்த ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் மூன்று தலைவர்கள் தம்வசப்படுத்தியிருந்தனர். அவுஸ்திரேலியாவில் ஊடகங்கள் இவற்றை பற்றித்தான் அதிகம் பேசின.
முதலாவது தலைவர் பிரித்தானிய மகாராணி எலிசபெத். இவர் மற்றுமொரு முறை அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்வது சாத்தியப்படுமா? அவர் வகிக்கும் அரச பதவி வேறு யாரிடமாவது கையளிக்கப்பட்டு விடுமா? என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்பி ஊடகங்கள் நிறைய எழுதின, பேசின.
இரண்டாவது, அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிளார்ட் - வெளிவிவகார அமைச்சர் கெவின் ர விவகாரமாகும். ஜூலியா, கெவினிடமிருந்து ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிக்கொண்டதாக அவு.ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இவர்களை அடுத்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் முக்கியத்துவம் தந்த தலைவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும். முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர், நாட்டை பொருளாதார அபிவிருத்தி நோக்கி இட்டுச்செல்பவர் யுத்தம் முடிவுக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள் என அவை குறிப்பிட்டிருந்தன.
எனவே ஜனாதிபதியை பொறுத்தவரை இந்தப்பயணம் ஒரு இராஜதந்திர யுத்தமாக அமைந்திருந்த எனலாம். அவருடன் அவுஸ்திரேலியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இன்னொரு முனையில் இராஜதந்திர யுத்தத்தை நடத்த வேண்டியதாக இருந்தது. இறுதியில் - இலங்கைக்கு சார்பாக மூன்று இராஜதந்திர வெற்றிகள் பெறப்பட்டன.
முதலாவது மெல்பேர்ன் நகரில் வகிக்கும் விடுதலைப்புலிகளின் அனுதாபியான ஒருவர் - ஜனாதிபதியின் மனித உரிமைகள் தொடர்பான ஒரு வழக்கை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்ததாகும். ஆனால் அந்த வழக்கு அவுஸ்திரேலிய சட்டமா அதிபரால் தள்ளுபடி செய்யப்பட்டது. சர்வதேச ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள இராஜதந்திர வல்லமையை இது உறுதிப்படுத்துவதாக அமைந்தது. மேலும் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக கலந்துரையாட கனடிய வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்ட முயற்சியை தோல்வியடைய செய்வதில் எமது வெளிநாட்டமைச்சர் வெற்றி பெற்றார்.
பங்களாதேஷ் பிரதமரை சந்தித்த போது.
。*
(31ஆம் பக்கம் பார்க்க) இல்
Žaidiniai Όλα απασά
 
 
 
 

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருடன்.
பொதுநலவாய அமைப்பினால் கிட்டும் நன்மைகள் யாவை?
ரியன் அஸ்தமிக்காத மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட மகா பிரித்தானியா,
இரண்டாம் உலகப்போரின் பின்னர் தான் ஆண்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் அளிக்க ஆரம்பித்தது. இப்படிச்சுதந்திரம் பெற்ற நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு
அமைப்பை தோற்றுவித்தால் என்ன என இங்கிலாந்தும் சுதந்திரம் பெற்ற நாடுகளும் கருதியதன் விளைவாகவே 1949 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அமைப்பு தோற்றம் பெற்றது. இந்த அமைப்பில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 19 ஆபிரிக்க நாடுகள். 08 ஆசிய நாடுகள், 03 அமெரிக்க நாடுகள். பத்து தீவக நாடுகள், 03 ஐரோப்பிய நாடுகள், 11 தென் பசுபிக் நாடுகள்.
இந்த பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு கடந்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகி 30ம் திகதி வரை மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த உச்சி மாநாட்டில் தலைவர்கள், மனித உரிமை, நல்லாட்சி, காலநிலை மாற்றம், வருமான பரம்பலில் காணப்படும் ஏற்றத்தாழ்வு, உணவு பொருட்களின் பாதுகாப்பு, நீடித்து நிலைக்கும் பொருளாதார வளர்ச்சி, இயற்கை வள அபிவிருத்தி ஆகிய உலகளாவிய பிரச்சினைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள்.
இந்த அமைப்பு இத்தனை ஆண்டுகளாக நீடித்து நிலைத்துள்ளது என்றால் இதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு பல பலன்கள் கிடைத்து வருகின்றன என்றே இதை பொருள் கொள்ள வேண்டும். அவை யாவை என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
1. கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் வசிப்போர் பிரித்தானியாவில் இருந்து சென்று குடியேறியவர்கள் என்பதால் இந்நாடுகள் மத்தியில் ஒரு தொப்புள் கொடி உறவு பேணப்பட்டு வருவது ஒரு முக்கிய காரணம்.
அங்கத்துவ நாடுகளில் காணப்படும் ஆட்சி முறையில் உள்ள ஒற்றுமை (மக்களாட்சி) மேலும் பொருளாதார காரணங்களும் இந்த அமைப்பு தோன்றவும் நீடித்து நிலைக்கவும் வகை செய்திருக்கிறது. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பொருளாதார குறிக்கோள்களை முதன்மையாகக்கொண்டு இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. மேலும் இந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகள் தமக்கிடையிலான நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பல நன்மைகளை அடையலாம் என்பதாலும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
அங்கத்துவ நாடுகள் மத்தியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கருத்துப்பரிமாறல் மூலமாக தீர்த்துக்கொள்ள இந்த அமைப்பு வாய்ப்பு அளிக்கிறது. உலகப்பிரச்சினைகள் மீது அங்கத்துவ நாடுகள் இந்த அமைப்பு ஊடாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் பிரச்சினைகள் மீது கருத்துப்பரிமாறலூடாக தீர்வுகளை முன்வைக்கவும் ஒரு தளமாக இது அமைகிறது.
அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் தகவல் பரிவர்த்தனையை ஏற்படுத்திக்கொள்வது மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது என்பன ஏனைய அநுகூலங்களாகும். வெளி நாட்டு பிரதிநிதிகளை நாம் தூதுவர்கள் என்று அழைக்கிறோம். ஆனால் பொதுநலவாய அமைப்பு அங்கத்துவ நாட்டு தூதுவர்கள் மட்டும் உயர் ஸ்தானிகர், உயர் ஸ்தானிகராலயம் என்று அழைக்கிறோம். வெளி நாடுகளுடனான தொடர்பையும் ராஜரீக உறவுகளையும் இதன் வாயிலாக ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. எமது நாட்டின் பிரதிநிதி ஒருவர் மற்றொரு நாட்டில் நியமிக்கப்படாதபோது அந்த நாட்டுடனான ராஜரீக உறவுகளை பிரித்தானிய ஸ்தானிகராலயத்தின் மூலம் பேணிக்கொள்ள முடியும். மேலும் பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய இணைப்பு பணிமனை ஊடாக நாடுகளுக்கு இடையே கருத்துப்பரிமாறலை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இச்செயற்பாடுகளின் மூலம் பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நாட்டின் அறிவையும் அனுபவத்தையும் பெற்று கொள்ள ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு வாய்ப்பு கிட்டுகிறது. அத்துடன் இடையிடையே உறுப்பு நாடுகளின் வெளிவிவ.
கார அமைச்சர்களின் உச்சி மாநாடுகளும் பொருளாதார உச்சி மாநாடுகளும் திரவன் நடத்தப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பிரச்சினைகளின்
பயனுள்ள ஒத்துழைப்பை பெருளாதார உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. 1950 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய கொழும்புத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆசிய பிராந்திய உறுப்பு நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதிலும் இத்திட்டம் பெரும்பங்கு வகித்தது. இதன் ஊடாக இலங்கை மூலதன மற்றும் தொழிநுட்ப உதவிகளைப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய அமைப்பின் குழுக்கள் மூலமும் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே கருத்துப்பறிமாற்றங்கள் வாயிலாக பிரச்சினைகளைத் தீர்க்கும் வாய்ப்பு உள்ளது. பொதுநல வாய பாராளுமன்ற சங்கம், விவசாய அமைப்பு என்பன அங்கத்துவ நாடுகளை ஒருமுகப்படுத்தி விஞ்ஞான அமைப்பு, பொருளாதார உதவி, ஒத்துழைப்பு வழங்குவதிலும் முன் நின்று செயற்படுகின்றன.
அரசாங்கம் தொடர்பான அமையங்களுக்கு அப்பால் ஏனைய சில அமையங்களும் பொதுநலவாய அமைப்பில் செயற்பட்டு வருகின்றன. வர்த்தகக்குழுக்கள், கலாசார பிரசார குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்றவையும் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நெருங்கிய தொடர்புகளையும் பேணி வருகின்றன.
subut 2011

Page 5
நான் பார்த்த ஆகாயப்பூ
தம்பி ஐயா தேவதாஸ் திரைப்படத்தை தயாரித்து நெறி பிரசன்ன விதானகே. இலங்கைய வளரவேண்டும் என்று விரும்புப6
ஈழத்து திரைப்பட வரலாற்றை தமிழர்களுக்காக இலங்கையில் தொகுத்தளித்ததன் மூலம் மிகப்பெரும் உருவாகக வேண்டும் எனறு கe
அவரும ஒருவா. υακή οχυ செய்து முடித்திருக்கும் தம்பிஜயா தேவதாஸ் பிரசன்ன விதானகே தயாரித்த o சிங்களப்படத்தின் பெயர்தான் 'ஆ தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே இப்படத்தின் தமிழ் வடிவம் தான் சுவையாகப் பதிவு செய்கிறார். பல்வேறு பரிசுகள் பெற்ற இத்தி தமிழ்ப்படமாக டப் செய்து வெளி விதானகே. இந்த வருடம் ஏப்ரல் மாதம் மருதானையில் உள்ள தாய் மகள் பாசத்தை மையம @ဖွဲ့ကြီးရွီးရှူံး படம் பார்க்க சென்றேன். மூன்று உருவாக்கப்பட்டது. இத்திரைப்ப தியேட்டர்கள் ஒன்றாக அமைந்து இருக்கும் உரையாடல்களை பிரபல பத்திரி தியேட்டர்களில் ஒன்று அது. தியேட்டர்களின் முன்புறம் பெரிய ரத்னவேல் எழுதியிருக்கிறார். கூட்டம். மூன்று தியேட்டர்களிலும் மூன்று படங்கள் ஓடுகின்றன. கொழும்பில் ஒரு பிரதியும், யா ஒரு இடத்தில் மட்டும் டிக்கட் கொடுத்தார்கள். படத்தின் பிரதியுமாக இரண்டு பிரதிகள் சி பெயரைச்சொல்லியே டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே வெளியிடப்பட்டது. எனினும் மாப்
போனார்கள். வரிசையில் சென்ற போது எனது முறை வந்தது. பிரபல தென்னிந்திய தமிழ்த்திை "என்ன படம் பார்க்க போகிறீர்கள்?’ தியேட்டர்காரர் என்னிடம் திரைப்படமும் போட்டி போட்டுக்ே கேட்டார் ஆகாயப்பூக்கள் த "ஆகாயப்பூக்கள்” என்றேன் நான். வித்தியாசமானது. “ஆகாயப்பூக்கள் படம் என்றால் சிறிது சந்தியாராணி என் பொறுத்திருக்க வேண்டும்” என்றார் தியட்டர் காரர். நடிகை. இப்பொழுது "ஏன்?” என்று கேட்டேன் நான். வாடகைக்கு விடுவ *ஆகாயப்பூக்கள் இலங்கைப்படம். அதனால் விற்பதன் மூலமும் நான்கு பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள். இன்னும் பிரசன் விதானதே வாடகைக்கு குடிய
இரண்டு பேர் வந்தால் டிக்கட் தருவோம்” என்று தவறான நடவடிக்ை விளக்கம் கூறினார் தியேட்டர் காரார். பெயர், மீண்டும் வெளி உலகிற் ‘சிங்கம் புலி’, ‘மாப்பிள்ளை’ போன்ற படங்களை நடன விடுதியில் வேலை செய் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக செல்லும் ரசிகர்களை பொலிஸ் விசாரணையொன்றின் பார்த்தவாறே நான் ஒரு பக்கத்தில் நின்றேன். சிறிது நேரத்தின் மகள் என்று கூறிவிடுகிறாள். இத பின்னர் இன்னும் இரண்டு ரசிகர்கள் வந்து சேர்ந்தார்கள். நிலைமை மேலும் சிக்கலாகிவிடு எல்லோருமாக ஆறு பேருக்கும் டிக்கட் தந்தார்கள். வேண்டிய சூழ்நிலை. இதனால் இலங்கைப்படமான “ஆகாயப்பூக்கள் படம்பார்க்கச்சென்ற கால வாழ்க்கையை பற்றி வெளி எனக்கு கிடைத்த அனுபவம் இது. சந்தியாராணி தான் சிறுவயதில் இது வரை இலங்கை தமிழ்த்திரைப்படங்கள் 35 க்கு மேல் கொண்டதையும், பெண்பிள்ளைெ வந்து விட்டன. அவற்றிலே சுமார் 10 படங்கள் சிங்கள ஏற்றுக்கொள்கிறாள். சினிமாவில் மொழியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட படங்கள். முழு மகளையும் பிரிய வேண்டிய நிை நீள இலங்கைத்தமிழ் படங்கள் ஏனோ தானோ என்று ஒப்புக்கொள்கிறார். ஒடும்பொழுது இந்த டப் படங்கள் எம்மாத்திரம் ஆனாலும் டப் சந்தியாராணி சிநேகிதி ஒருத்தி படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆகாயப்பூக்கள் பிரியாவை தேடி அலைகிறாள். 1 என்னும் இத்திரைப்படம் சிங்கள மொழியிலிருந்து சந்திக்க மறுக்கிறாள். தாய் தன் தமிழ்மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படம். கருதுவதாலேயே தாயைச்சந்திக் படம் எப்படியோ, ஆனால் இத்திரைப்பட இயக்குநர் தாய் - மகள் உறவின் பின்னணி புகழ்பெற்றவர். ஆம் பிரசன்ன விதானகே என்ற இளைஞர் தான். பாசத்தையும் பரிதவிப்பையும் விெ இதன் இயக்குநர். பல புகழ்பெற்ற சிங்கள படங்களை இறுதி வரை சந்தியாராணியால் இயக்கியவர். சந்திக்க முடியவில்லை. பிரியா
புரஹந்த களுவர என்பது பிரச்சினைக்குரிய சிங்களப்படம். குழந்தையை அதாவது தனது ே பூரணையில் ஒரு மரணம்' என்பது அதன் பொருள். அந்த சந்தியாவினால் சந்திக்க முடிகிற
வெள்ளிக்கிழமை ஹி
ஜெமினி, சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற ஒரு வட்டத்துக்குள் தமிழ் சினிமா வலம் வந்து கொண்டிருந்தபோது இளமைப்புயல்களாக "காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரனும், "இரவும் பகலும் ஜெய்சங்கரும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்கள். ரவிச்சந்திரன் சில மாதங்களுக்கு 接褒 雛 முன்னர் மரணமடைந்தார். ஜெய்சங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே இயற்கை எய்திவிட்டார்.
குறுகிய காலத்தில் அதிக படங்களில் மளமளவென நடித்தவர் ஜெய்சங்கர். சுமார் 600 படங்களில் நடித்திருக்கின்றார். அவரை அந்தக்காலத்தில் "வெள்ளிக்கிழமை ஹீரோ என்று அழைத்தார்கள். தமிழகத்தில் புதுப்படங்கள் வெள்ளிக்கிழமை தினங்களிலேயே வெளியாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது புதுப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்ததால் அவரை அப்படி அழைத்தார்கள்.
ஜெய்சங்கரை நடிகர் சிவகுமாருடன் ஒப்பிடலாம். சிவகுமாரைப்போலவே யாருக்கும் பிரச்சினையற்ற, வம்பு தும்புக்கு போகாத, கிசுகிசுக்களிலும் சிக்காத ஜென்டில்மன் நடிகராக வாழ்ந்து மறைந்தவர் ஜெய்சங்கர்.
இவரை தென்னக ஜேம்ஸ்பொண்ட், மக்கள் கலைஞர் என அன்புடன் அழைத்தார்கள். அது கெளபோய் மற்றும் ஜேம்ஸ்பொண்ட் காலம் என்பதால் தமிழகத்தில் அந்தப்பாத்திரங்களை ஏற்கக்கூடிய ஒரே நடிகராக ஜெய்சங்கர் திகழ்ந்தார்.
ஜோசப்தலியத் தனது சிட்டாடல் ஸ்டுடியோவின் மூலம் தயாரித்த இரவும் பகலும் படத்தின் வாயிலாக, சிங்கப்பூரில் வசித்துக்கொண்டிருந்த ஜெய்சங்கர்,
இளமைத்தோற்றம்
esadasveditsuor
666.
 
 
 
 
 
 
 
 

க்கள்
பாண்டவர் தான் ல் தமிழ் சினிமா ார். இலங்கை தமிழ்ச்சினிமாவை ாவு காண்பவர்களில்
இன்னுமொரு ஆகாச குசும்’
ஆகாயப்பூக்கள். ரைப்படத்தை யிட்டவர் பிரசன்ன
க வைத்து இப்படம் த்துக்கான தமிழ் கையாளரான ரவி
ழ்ப்பாணத்தில் ஒரு க்கனமாக படம் జియ பிள்ளை, சிங்கம் புலி போன்ற ரப்படங்களுடன் ஆகாயப்பூக்கள் கொண்டு ஓட வேண்டியிருந்தது. திரைப்படத்தின் கதை
பவர் புகழ்பெற்ற பழம்பெரும் தனது வீட்டின் அறைகளை தன் மூலமும் சிற்றுண்டி செய்து வாழ்ந்து வருகிறார். பிருந்த ஓர் இளம் நடிகையின் கயால் சந்தியாராணியின் கு தெரியவருகிறது. யும் பிரியா என்ற இளம்பெண், போது தான் சந்தியாராணியின் நனால் சந்தியா ராணியின் கிறது. உண்மை வெளியே வர சந்தியாராணி தான் கடந்த யே கூற வேண்டி வருகிறது.
திருமணம் செய்து யான்று பிறந்ததையும்
சேர்ந்ததால் கணவனையும், }ல ஏற்பட்டதையும் அவர்
யின் உதவியுடன் தன் மகள் மகள் பிரியாவே தாயை னை வஞ்சித்துவிட்டதாகக க மறுக்கிறாள். வியிலிருக்கும் உறவையும் பளிப்படுத்தும் கதை இது. தன் மகள் பிரியாவை விட்டுச்சென்ற பத்தியைத்தான் து. இதுதான்
ஆகாயப்பூக்கள் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.
பழம்பெறும் நடிகை சந்தியா ராணியாக மாலினி பொன்சேகா
நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு இந்திய
திரைப்பட விழாவொன்றில் வெள்ளிமயில் பரிசு கிடைத்தது.
இசை - உரையாடல்கள் இந்தியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. டப்பிங் குரல் வழங்கியவர்கள் அனைவரும் இந்தியக்கலைஞர்களே. பொதுவான கதைப்பின்னணியை ஏற்படுத்துவதற்காக உரையாடல்கள் முழுவதும் இந்தியப்பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்னுமொரு விசேடமும் இப்படத்துக்கு உண்டு. இத்திரைப்படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் கதை வசன கர்த்தா ரவி ரத்தினவேல் அதை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ரவி ரத்தினவேல் சிங்கள பத்திரிகையொன்றில் கடமையாற்றும் தமிழராவார்.
இனி நான் படம் பார்த்து முடித்த கதைக்கு வருகிறேன்.
ஆகாயப்பூக்கள் படத்தை பார்க்கும் பொழுது இடைைேள விட்டார்கள். எத்தனைபேர் படம் பார்க்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தேன். மொத்தம் 8 பேர் மட்டுமே படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். படம் முடியும்பொழுதும் ரசிகர்களை எத்தனைபேர் என்று எண்ணிப்பார்த்தேன். அப்பொழுது 6 பேர் மட்டுமே இருந்தனர். எப்படி இருக்கிறது நம் ரசிகர்களின் ரசனை?
இனி படத்துக்கு வருகிறேன். இலங்கையில் தமிழ் சினிமா வளர வேண்டும் என்று விரும்பும் ரசிகர்கள் கட்டாயம் ஆகாயப்பூக்கள் திரைப்படத்தை பார்க்க வேண்டும். பிரசன்ன விதானகே சிங்கள திரை உலகின் சிறந்த இயக்குநர். அவர் இனிமேல் தமிழ் ரசிகர்கள் விரும்பும் வகையில் முழுநீளத்திரைப்படத்தை உருவாக்க வேண்டும். அவர் போன்றவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டதால் தான் இலங்கை தமிழ்ப்படங்களை காப்பாற்ற முடியும். அதற்கு ரசிகர்கள் நீங்கள் உதவ வேண்டும்.
iரோ ஜெய்சங்க
மகனும் மகளும் மருத்துவர்கள் ஒரு மகள் சிவில் பொறியியலாளர். எப்போதுமே கலகலப்பாகவும், சிரித்த முகத்துடனும் வலம் வந்து கொண்டிருந்த ஜெய்சங்கர் மென்மையான நடிப்பைத்தந்தவர். இன்றைக்கும் இளமை குன்றாத பாடல்களுக்கு வாயசைத்து காதல் இளவரசனாக திகழ்ந்த ஜெய்சங்கர், தனது பிறந்த நாளையும் தன் குடும்பத்தவர் பிறந்த தினங்களையும் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு கருணை இல்லத்தில் கொண்டாடி வந்திருக்கிறார். நிகழ்ச்சிகளில் கிடைக்கும் சன்மானத்தொகையைத் தான் வாங்காமல் தான் குறிப்பிடும் கருணை இல்லங்களுக்கு அனுப்பி விடும்படி சொல்லி விடுவாராம்.
ஒரு தடவை ஒரு பிரபல படத்தயாரிப்பாளர் விடியற்காலையிலேயே ஜெய் வீட்டுக்கு வந்தாராம். உங்களிடம் நான் தந்த அட்வான்ஸ் பணத்தை தாருங்கள். அது இருந்தால் தான் படம் வெளியாகும் என்று சொல்லி அழுதாராம். உடனே ஜெய் அட்வான்சாக தனக்கு தரப்பட்ட தொகையுடன் மேலும் கொஞ்சம் பணத்தையும் சேர்த்து அவரிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தாராம்.
இது பற்றி குறிப்பிடும்போது மூத்த மகன் விஜய்சங்கர், "அப்பாவுக்கு
இளமை சொட்டும் கதாநாயகளாகத்தமிழுக்கு அறிமுகமானார்.
நடிகை அல்லாத கீதா என்ற பெண்ணை உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்த ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்.
வர வேண்டிய பணம் கோடிகளைத்தாண்டும். வங்கிகளில் இருந்து திரும்பி வந்த ஏராளமான காசோலைகளை பாதுகாப்பாக நாங்கள் வைத்திருக்கிறோம். அப்பா இது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டார். இந்த மூஞ்சிக்கி இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம். அவங்களுக்கு என்ன கஷ்டமோ யார் கண்டது.? நமக்கு எது ஒட்டுமோ அதுதான் ஒட்டும். என்று கூலாக பதில் சொல்வார்’ என்கிறார்
விஜய்சங்கள்.
இவர் ஒரு பெண்ணுடன் பழகிக்கொண்டிருப்பதை அறிந்த ஜெய்சங்கர், யார் அந்த பெண்? லவ்
பண்ணுகிறாயா? என்று கேட்டுவிட்டு, அவர்களை முறைப்படி மாப்பிள்ளை கேட்கச்சொல்
என்றாராம். அப்பேர்ப்பட்ட ஜென்டில்மேன் என் அப்பா என்று சொல்லி சிலிர்க்கிறார் விஜய்சங்கர்.
- anai

Page 6
வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை - 3
கைதியானாலும் ராஜசிங்கனுக்கு * கெளரவமளித்த ஆங்கிலேயர்
மன்னன் ராஜசிங்கன்
ஆசிரியர் : மாணவர்களே உங்களிடம் உள்ள திறமைகளை சொல்லுங்க ! unrfrCurtb..?
மாணவன் : சேர் எனக்கு பின்னாடியே ரொம்ப தூரம் நடக்கும் திறமை இருக்கு.
ஆசிரியர் : அப்படியா..? எவ்வளவு தூரம் நடக்க முடியும்.?
மாணவன் : சேர் உங்க பொண்ணு
எவ்வளவு தூரம் போகுதோ
அவ்வளவு தூரம் நானும் பின்னாடியே போவேன்.
வுண் விலை ஏறிவிட்டதால் நாம் தான் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க
வேண்டும் என்று
நினைத்துக்கொண்டிருந்தால்
இங்கிலாந்திலும் தங்கக்கொள்ளைக்காரர்கள் படு உஷாராகி தாலிக்கொடி அறுப்புகளை நடத்தி வருகிறார்கள் என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்க விலை எகிறிச்செல்வதை சர்வதேச தொலைக்காட்சிகள் பலவும் நாளாந்தம் ஒளிபரப்பி வருகிறது. பல தமி பெண்கள் தமது தாலிக்கொடியை எந்நேரமும் அணிந்திருப்பது இல்லை என்பது உண்மையானாலு சில பெண்கள் தாலிக்கொடியை எப்போதும் அணிவது வழக்கம். அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்லும்போது கூட அதனை அணிந்தே செல்கிறார்கள். இவர்களையே தற்போது ஒரு கும்பலி
புவி, டயகம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ம்
குறிவைத்து வருகிறதாம். தனியாக வரும் தமிழ் பெண்களை இவர்கள் மிரட்டியும் அடித்தும் தாலிக்கொடியை அறுத்துச்செல்கிறார்களாம். தமிழ் பெண்கள் வழமையாக அணியும்
தாலிக்கொடியின் ஆகக்குறைந்த மதிப்பு சுமார் 30 பவுன்களாக இருக்கும். எனவே திருடர்களுக்கும் பெரும் பணம் கிடைக்கிறது.
குழந்தை ஒன்றை தள்ளு வண்டியில் தள்ளி வந்த தாய் ஒருவரை இக்கும்பல் குறி வைத்துள்ளது. குழந்தையின் நகைகளை திருட முனைய அதனைத்தடுக்கும் நோக்கில் அவர் குனிந்த வேளை பின் புறத்தில் நின்றவர் தாயின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட இழுபறியில் அத்தமிழ்ப்பெண்ணை இக்கும்பல் தாக்கியுள்ளது. இதனால் மூக்கில் இருந்து ரத்தம் சிந்த அப்பெண் நிலத்தில் வீழ்ந்திருக்கிறாார். இதேபோல மற்றொரு சம்பவம் என்பீல்ட் பகுதியில் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஆபிரிக்க நாட்டவர்கள் சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 2011 வானவில்
சமீபத்தில் வால்த்தம்ஸ்ரோ பகுதியில்
புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்குச்செல்கிறான்.
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?
வந்தவர் : பின்ன. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க..?
- சசிரேகா, மொரட்டுவை

Page 7
LDஹியங்கனை ஒரு பின்தங்கிய பகுதி. காட்டுப் பகுதி அதிகம். அங்கே இலங்கையின் பழங்குடிகளான வேடுவர்கள், குடும்பம். குடும்பமாக வசித்து வந்தனர். அதாவது இலங்கையின் ஆதிவாசிகள்.
மஹியங்கனைப் பகுதியில் உள்ள தம்பனையைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி ஊருவரிகே ரத்னாயக்க. வேடுவப் பண்பாடுகளில் ஊறியவர். கொஞ்சம் இசகு பிசகு என்றால், கோபம் பொத்துக்கொண்டு வந்து விடும். கொஞ்சம் காட்டமான பேர்வழி என்று வைத்துக்கொள்ளலாம்.
இவரது மனைவியும், மகனும் கண்டி ஆஸ்பத்திரியில் சிற்றுாழியர்களாக வேலை பார்க்கின்றனர். அவர்களைப் பாப்பதற்காக அந்த ஆதிவாசி அண்மையில் ஒரு நாள் கண்டி ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார். கண்டி வில்லியம் கொபல்லவ மாவத்தையில் உள்ள ஆஸ்பத்திரியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.கண்டி மாவட்டத்திலுள்ள பெரிய ஆஸ்பத்திரி இது என்பதால், மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும்
மக்கள் அங்கு
பெருமளவில் வருவதுண்டு. அன்று ஒரு நாள்.
ஆஸ்பத்திரிக்கு வந்த கூட்டத்தில் ஊருவரிகே ரத்னாயக்கவும் ஒருவர். ஆஸ்பத்திரியில் நோயாளர்களைப் பார்ப்பதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பொது மக்கள் உள்ளே செல்ல முடியும். பகல் 12 மணி முதல் 1.00 மணிவரையில் மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி. ஒரு ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமாகி வந்தால், ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிக்கொள்ளலாம். ஆனால் ஊருவரிகே ரத்னாயக்க ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததே பிற்பகல் 2.30 க்குத்தான்.
நோயாளர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு வரும் எவரும், தகுந்த காரணம் இருந்தால் தவிர உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது. காவலாளிகளுக்கு கடுமையான உத்தரவு போடப்பட்டிருந்தது. அந்த உத்தரவுக்கமைய குறிப்பிட்ட நேரத்திற்கு வராதவர்களை காவலாளிகள் ஒரு பக்கம்
நிறுத்தி வைத்து விடுவார்கள்.
ஆதிவாசி ஊருவரிகேயையும் காவலாளிகள் உள்ளே விடவில்லை. தனது மனைவியையும், மகனையும் பார்க்க
நிரைத்தலை, சுருக்கம் விழுகின்ற முகம். அப்படியானால் நீங்கள் அவரிடம் கேட்கக்கூடாத கேள்வி, “உங்களுக்கு வயது என்னவாக இருக்கும்.?” என்பதுதான். நீங்கள் அப்படியே கேட்டுவிட்டாலும் அவர் அளிக்கப்போகின்ற பதில் பெரும்பாலும் நேர்மையானதாகவும், நேரடியானதாகவும் இருக்கப் போவதில்லை. எவராவது ஒருவர் உண்மை வயதை ஒப்புக் கொண்டாலும் அது இரகசியமான அல்லது பலவீனமான குரலில் தான். ஆண்கள் ஓரளவுக்காவது தமது வயதை ஒப்புக்கொள்வார்கள். பெண்களுக்கு வயது என்பது கெட்ட வார்த்தை. எவராவது வயதை கேட்டுவிட்டாவ், பதில் வராது. ஏன் கேட்கிறீர்கள் என்பார்கள். மிகுந்த சங்கடமான நிலையாக பெண்கள் அதை உணர்வார்கள்.
வயதாவது என்பது அத்தனை மோசமான விஷயமா? டை அடித்து கொஞ்சம் மேக் அப் போட்டுக் கொள்வது வேறு, நான் என்றும் 18 என்பதாக நினைத்துக்கொள்வது வேறு, உடல் வயதாவதையும், தளர்வதையும் அவற்றுக்கான வெளி அடையாளங்களையும் தவிர்ப்பதற்கில்லை. அதை நாம் மறைக்காமல் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் நாம் என்றும் இளமையாக வைத்துக்கொள்ளவேண்டியது எமது உள்ளத்தையே. உள்ளம் எளிமையாகவும், வெளிப்படையானதும், உலக நடப்புகளை அவதானிப்பதாகவும் இருக்குமானால் அது ஆரோக்கிய உள்ளம். ஆரோக்கியமான உள்ளம்
நவம்பர் 2011
என்ற ஆஸ்பத்திரி
தோளில்
ܠܠܠܠܬ
உள்ளே போக வேை அவர் கேட்டார். ஆன கொண்டும் உள்ளே என்று ஆதிவாசியிடம் கூறிவிட்டனர். "உனது வெளியே வரச் சொ6 செல்ல முடியாது" எ விட்டனர்.
ஆதிவாசியும் பலமு காவலாளி உள்ளே வேடுவ மொழியிலும், மாறி மாறி குரலெழு
இந்தக் காட்சி நல்ல வேடிக்கை தரம்தான் கேட்டுப் பார்ப்பது.? மேல் கோபம் வந்துவிட்டது. சி
மாட்டியிருந்த வில்6ை
அம்பை அதில் நாணேற்றி கன
காவலாளியை நோக்கி எய்து
என்று அம்பு பறந்தது.
"gGust SilbLDT.
99er
gjiq 6ju
வயதாகிக்கொண்டிருப்
இளமையாகவே இருக்கும். எனவே வயதாகிக்கொண்டிருப்பவர்கள் உடலை இளமையாக காட்டுவதற்கு முனையும் அதே சமயம் உள்ளத்தை இளமையாக வைத்துக்கொள்வதில் அக்கறைளை காட்ட வேண்டும். இளமையாக இருப்பதற்கான ஒரே வழி இது ஒன்று தான்.
நாற்பது தாண்டி வயது ஏறிச்செல்லும்போதே இள வயது ஆசைகளை, எதிர்ப்பார்புகளை படிப்படிபயாக குறைத்துக்கொள்ள பழக வேண்டும். அவற்றை உங்கள் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள உதவலாம். வீட்டில் முதல் கோப்பி, முதலாவதாக குளிப்பது போன்ற முதல் விஷயங்களையும் விட்டுக்கொடுத்துவிடலாம். பிறருக்கு தொல்லை தராத வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை குடும்பத்தினருக்கும் பிறருக்கும் உதவுங்கள். உபத்திரமாக இருக்கிறோமோ என்பதை அவ்வப்போது உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொண்டால் உங்களை வெறுப்பவர்கள், ‘பிடித்துக்கொண்டால் காரியன் விடாது' என்று ஒதுங்குபவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைத்து விடும்.
எப்போதும் நனவில் இருங்கள், எல்லோரிடமும் அந்த காலத்தில் உன் வயதாக இருக்கும் போது. என்று பழைய நினைவுகளை ஆரம்பித்து விடாதீர்கள். பழைய நினைவுகளை, பொருத்தமான
இடத்தில் அல்லது பொருத்தமானவர்கள் பகிர்ந்து கொள்ளுங் கவே நீங்கள் யாரி பேசுகிறீர்களோ அல விஷயங்களை பேசு தவிர்த்துக்கொள்ளு திரைப்படங்கள், பா டி.வி.நிகழ்ச்சிகள், ந தெரிந்து வைத்துக்ெ இளைஞர்களிடம் இ பேசினால் அவர்கள் கிழவனாகப் பார்க்க பேசும்போது தீவிர சிக்கலான விஷயங்
 
 
 
 
 

காவலாளி.கீழே
செல்ல அனுமதித்தார்.
ன்டும் என்றுதான் முதலில் ால் எந்தக் காரணம் போக அனுமதிக்க முடியாது ஆஸ்பத்திரி காவலாளிகள்
மனைவியையும், மகனையும் ஸ்லலாமே தவிர, நீ உள்ளே ன்று காவலாளிகள் கூறி
60p (335 (6 UTIT$5ITs. விடுவதாக இல்லை. ஆதிவாசி
காவலாளி சிங்களத்திலும் ப்பினர். அங்கிருந்தவர்களுக்கு கயாக இருந்தது. எத்தனைத் ஆதிவாசிக்கு மூக்குக்கு றிது தூரம் பின்னே சென்று ல எடுத்து, தூளியில் இருந்த * இமைக்கும் நேரத்தில் விட்டார் அதிவாசி.
பிற்றைப் பிடித்தபடி
குற்றச் சம்பவம் (2)
விழுந்தான். அம்பு காவலாளியின் வயிற்றை தாக்கியிருந்தது. அங்கு இருந்த அத்தனை காவலாளிகளும் ஒடிச் சென்று ஆதிவாசி ஊருவரிகேயைச் சுற்றி வளைத்து, ஆளைப் பிடித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், ஆஸ்பத்திரி பொலிஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். கண்டி மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஆதிவாசியை நீதவான் பிணையில்
எய்யப்பட்ட அம்பு ஆஸ்பத்திரி காவலாளியின் வயிற்றின் அடிப்பகுதியில் பட்டதால், அவர் உயிர் ஆபத்தின்றி தப்பிவிட்டார். இன்னும் நான்கு அங்குலம் மேலே போயிருந்தால், அம்பு தைத்த மறுகணமே அவர் உயிர் பிரிந்திருக்கும். நல்ல வேளை அவர் உயிர் பிழைத்தார்.
ஆதிவாசி சரியாக இலக்கு வைக்க வில்லையா..? இல்லை அடி வயிற்றுக்குத்தான் இலக்கு வைத்தாரா..? அவரைத்தான் கேட்க வேண்டும்.!
இலங்கையின் பழங்குடிகளான வேடர்கள் (ஆதிவாசிகள்) தமது பாரம்பரிய முறையின்படி ஒரு கோடரியை தோளில்
தொங்க விடவும் அல்லது வில்லையும், தூளியில்
அம்புகளையும் பொது இடங்களில் எடுத்துச் செல்வதற்கும்
அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
1908 ஆம் ஆண்டின் 6227 ஆம் இலக்க மத்திய மாகாண வர்த்தமானியின்படி தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், சட்ட விதியின் கீழ் வேடர்கள் தமது பாரம்பரிய ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும். அவ்வாறான ஆயுதங்களை பொது
இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு.
கொள்ளலாம்.
நடந்தால்..? कां.f.ft.
வருகிறது.
தாக உணர்கிறீர்களா?
ரிடம் மட்டும் கள். பொதுவா-ம் ர்கள் ரசிக்காத வதை வ்கள். புதிய டல்கள், ாட்டு நடப்புகளை காண்டால், வை பற்றி
உங்களை LDITILITirassir. மான, சோகமான, களை பேசுவதை,
விவாதிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்த விஷயங்களை யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசினால் மட்டுமே எடுபடும். நிறைய சிரித்து, புன்னனைத்து, ஜோக்காக, மேலோட்டமாக பிறர் மனதை புண்படுத்தாமல் ஏனையோருடன், குறிப்பாக கிழட்டுப்பயல்’ என்று அழைக்கக் கூடியவர்களிடம் உரையாடினால் "தாத்தா' என்று யாரும் உங்களை அழைக்க மாட்டார்கள்.
வயதாகிக்கொண்டிருப்பதை கண்டு பயன்படுகிறவர்கள், வயதானதால் கிடைக்கும் செளகரியங்களை ப்ற்றியும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வீடுகளில் பொது இடங்களில், உறவினர்களிடம் வயதானவர்கள் முறையாக நடந்துகொண்டால், வயதானவர்களுக்கான கெளரவத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.
வயதாகிக்கொண்டிருப்பவர்களிடம், வயதானவர்கள் பற்றிய ஒரு அபிப்பிராயம் உண்டு. நறநறவென்றிருப்பார்கள். சதா புத்திமதி சொல்லிக்கொண்டும், குறை கண்டுபிடித்துக்கொண்டும், "உனக்குத் தெரியாத விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிகிறது பார் என்று பெருமையடித்துக்கொண்டும் இருப்பவர்கள் என்ற அந்த அபிப்பிராயம் கறைகிறமாதிரி நடந்து கொண்டாலேயே போதும், உங்களை அவர்கள் வயதானவர் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள்.
ஆனால், பொது இடங்களில் அவற்றை அவர்கள் பாவிக்க முடியாது என்றும் அந்த சட்டம் கூறுகின்றது.
இந்நிலையில் இந்த சம்பவம், பாதுகாப்புத்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாகாணத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றில் முக்கிய அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும்போது, அதில் ஆதிவாசிகளும் கலந்து
அவ்வாறான ஒரு நிகழ்வில், இது போன்ற ஒரு சம்பவம்
பாதுகாப்புத்துறை இது பற்றி இப்போது ஆராய்ந்து
வயதாகிக்கொண்டிருக்கும் பெண்கள் ஓவராக அலங்காரம் செய்து கொள்ளக்கூடாது. ஏனோ தானோவெனவும் உடையணிக்கக் கூடாது. எடுப்பாக, ஸ்மார்ட்டாக, முக்கியமாக, புன்னகை முகத்துடன் இருங்கள். வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்கொள்ளுங்கள். வயதான பெண்களுக்கு இன்று ஓய்வு கிடைப்பது குறைவு. ஏனெனில் பலரும் இவர்களை சம்பளம் இல்லாத “நன்னி'களாகவே பார்க்கிறார்கள். எனினும் ஓய்வு நேரம் கொண்ட பெண்கள் சும்மா வீடுகளில் குந்தியிருக்காமல் தையல், தேனி வளர்ப்பு, டியுஷன் கொடுத்தல், வீட்டுத்தோட்டம் அல்லது தமக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு என்பனவற்றை மேற்கொண்டால் உள்ளம் மலர்ச்சியாக இருக்கும்.
முதலாவது உலகத்தை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இளமையாகவும் நல்ல பதவியிலும் இருக்கும்போது பலரும் உங்களை நாடி வருவார்கள். காலம் முடிந்ததும் அவர்கள் வரமாட்டார்கள். பழைய மதிப்பு மரியாதை கிடைக்காது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்னும் உலகம் உங்களை வஞ்சித்து விட்டது என்று புலம்ப வேண்டாம். நாம் புலம்பிக்கொண்டிருந்தால் சுற்றி இருப்பவர்களும் விலகிச்சென்று விடுவார்கள். மனசு கிழடு தட்டினால் உடலும் கிழடு தட்டிவிடும்.
எனவே மனதை ஆரோக்கியமாக என்றும் 16 ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
って口 ஷோபனா சக்தி
ംീക്ഷേf

Page 8
விஜய் டி.வியின் நிகழ்ச்சித்தொகுப்பாளராக தோன்றி இத்தொலைக்காட்சியைப்பார்க்கும் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவரே ‘உங்கள் அன்பார்ந்த கோபிநாத். தமிழக அறிவிப்பாளர்கள் அனைவரையும் எடுத்துக்கொண்டால் சுப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் கோபி நாத்தே என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.
சரளமான பேச்சு எல்லாருக்கும் வரும். இவருக்கும் வருகிறது. எந்த தடுமாற்றமுமின்றி சிரமமான விஷயங்களையும் துல்லியமான விவரங்களுடன் தெளிவாக, எளிமையாக பேசுவது இவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது. இவர் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சி இலங்கையில் சகல தரப்பினராலும் வெகுவாக ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி. நாய் வளர்ப்பது பிடிக்குமா? பிடிக்காதா என்ற ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு இரண்டு பிரிவினரையும் எதிரும் புதிருமாக உட்காரவைத்து அந்த நிகழ்ச்சியை இரண்டு மணித்தியாலமாக நடத்துகிறார். மாமியார் மாரை ஒரு பக்கமும் மருமகள்மாரை மற்ற பக்கமுமாக அமரச்செய்து மாமியார்-மருமகள் உறவை அலசுகிறார். தீபாவளியன்று ஆழமாக ஆடையணிபவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் இன்றைய ஸ்பெஷல் பற்றி ஒரு அலசலை அறங்கேற்றினார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தத்தலைப்புகளுக்கான பேசக்கூடிய ஆட்களை எங்கே தேடிப்பிடிக்கிறார்கள் என்பது தான். வருபவர்களும் ஆனாசயமாக பேசித்தள்ளுகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். கணவனை ஒரு பிரிவிலும் மனைவியை எதிர்ப்பிரிவிலும் அல்லது மாமியார் ஒரு பக்கமாக, மருமகள் எதிர்ப்புறமாகவும் அல்லது தாய் ஒரு பக்கமாகவும் மகள்,மகன் மறுபக்கமாகவும் அமரச்செய்து அவர்கள் சொல்லும் எதிர்மறையான வாதங்களை நேயர்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது அணுகுமுறையும் புத்திசாலித்தனமும் தான்.
ஒவ்வொரு வாரமும் இவரால் எப்படி புதுப்புது தலைப்புகளை தேடிப்பிடிக்கவும் அதை சுவாரசியமாக அலசக்கூடிய நேயர்களையும் தெரிவு செய்யவும் முடிகிறது என்பது மலைப்பான ஒரு விஷயம் தான். எந்தப்பொருளையும் லாவகமாகவும், ஆழமாகவும் கோபிநாத் கையாளுகிறார். இறுதியில் ஒரு முடிவுரையை நட்சத்திர முடிவுரையாக நச்சென வைக்கிறார். எவ்வளவுதான் ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தாலும் நிறைய வாசிப்பதும் தேடலும் சத்தான பின்னணியும் இல்லாமல் இவ்வளவு நேர்த்தியாக எவராலும் ஷோ ஒன்றை செய்வது சாத்தியமாகாது. இதை ஒரு கிப்ட் என்று தான் சொல்ல வேண்டும்.
கோபிநாத்துடன் ஒப்பிடும்போதுநாம் எங்கேயோ நிற்கிறோம். எமது அறிவிப்பாளர்களும் நிறைய தேடலில் இறங்கினால் கோபிநாத் அளவுக்கு வரலாம். இதற்கு நிறைய
அர்ப்பணிப்பு தேவை. இங்கே கே.எஸ்.ராஜாவுக்கும், அப்துல் ஹமீதுக்கும் பின்னர் பிரகாசிக்க கூடிய ஒருவர் வரவில்லையே என்ற ஏக்கம் பரவலாக இருக்கிறது, எனினும் ரவுப், ஸியா போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனோ அவர்களால் & நட்சத்திர ஸ்தானத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை. போதிய ஊக்குவிப்பு இல்லாதது
தான் காரணமா?
v Čaanadiť
 

tasia fra).276 டிவி நிகழ்ச்சிகள் தொடர்பான
வண்ண வானவில், த.பெ. இல: 1218, கொழும்பு. ப்பக்த்தில் பகிர்ந்து fannavaaine slogmail.com
66/sigma/s2
6) I |ỉ ஸ்ம்ரத்
சக்தி டி.வியில் ஸம்ரத் என்ற பெண் அறிவிப்பாளர் மாலை 5.30 முதல் 6.30 வரை நேயர்களுடன் நேரிடியாகப்பேசி பாடல்களை ஒலிபரப்பும் ஒரு 'செட் ஷோ வை நடத்தி வருகிறார். சக்தி 'பிரசண்டர்களை மட்டுமன்றி இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் அனைவரை எடுத்துக்கொள்ளும்போதும் அவர்கள் மத்தியில் ஸம்ரத் பளிச்செனத்தெரியக்கூயவராக விளங்குகிறார்.
இவரைப்பற்றி அதிகம் எமக்குத்தெரியாது. ஆனால் சலிப்பில்லாமல் நிகழச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் வகையில் நடத்திச்செல்கிறார் இவர். அணியும் உடை, அலங்காரம், குரல், லாவகமாகவும்நட்பாகவும் பேசும் முறை, முக பாவம் என அனைத்தும் இந்நிகழ்ச்சிக்கு கச்சிதமாக பொருந்தி வருகிறது. கண்களை உருட்டும் விதம், கையசைவுகள் என்பன சலிப்பில்லாமல் பார்க்க உதவுகின்றன.
இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கும் சக்தி டி.வி, வேறு நிகழ்ச்சிகளுக்கும் இவரை பயன்படுத்தினால் சிறப்பாக அமையும். பிரியா இல்லாத குறையை இவர் போக்கியிருக்கிறார் என்பது தான் சக்தி நேயர்களின் பொதுவான அபிப்பிராயம்.
இதை ஒரு மக்கள் அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு கலக்குங்கள். மென்மேலும் முயற்சி எடுத்துக்கொண்டு புதுமையானதும், அறிவியல் சார்ந்ததுமான நிகழ்ச்சிகளை வடிவமைத்து தாருங்கள். You can do it.

Page 9
ந்தியா பண்டைய நாகரீகத்தின் இ சுவடுகளை இன்னும்
சுமந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மையான நாடு அரசர் கால கோயில்கள் தொடங்கி கோல்டன் டெம்பல் வரை மலைக்க வைக்கும் எவ்வளவோ விஷயங்களை தன்னகத்தே கொண்ட நாடு அது அதன் சிறப்புகளில் தமிழகம் வேலூரில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவையாற்றிவரும் (CMC) மருத்துவமனையும் ஒன்றாகும்.
தனியார் மருத்துவமனைகள் இந்தியாவிலும், இலங்கையிலும் தோன்றுவதற்கு முன்னர், அதி உயர் சிகிச்சைக்காக நோயாளர்கள் நாடிச் சென்ற ஒரே இடம் சி.எம்.சி. மருத்துவமனைதான்.
ஆசியாவில் புகழ்பெற்ற மருத்துவமனையாக விளங்கும் சி.எம்.சி. மருத்துவமனையின் முதல் தொடக்க பயணம் யாழ். மண்ணிலிருந்துதான் ஆரம்பமாகியிருக்கிறது. இது பலரும் அறியாத ஒரு தகவல்.
உலகிலேயே மிஷனரி பணிகளுக்காக பெருமளவில் பணியாற்றிய மிகப் பெரிய குடும்பம் ஸ்கடர் குடும்பம்தான். இது உலக மருத்துவ வரலாற்று சாதனையாகவும் கருதப்படுகிறது. 1818 ம் ஆண்டளவில் நிவ்யோர்க்கில் பிரபலமான மருத்துவராக பணியாற்றி வந்த ஜோன் ஸ்கடருக்கு "முழு உலகையும் சுகப்படுத்தல்" என்ற தலைப்பிலான ஒரு துண்டு பிரசுரத்தை படிக்க
யாழ்ப்பாணம் வந்த முதல்துெ ஜோன் மற்றும் துணைவியர் ஹாரியட்
நேர்ந்தது. அதில், உலகில் அறுநூறு கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்றும், அவர்களில் அநேகர் நோய்களால் பாதிக்கப்பட்டு மரணித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதை அவர் வாசித்தார். இது அவருக்க புதிய தகவலாக இருந்தது. இப்படியெல்லாம் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்கு மலைப்புக்குரிய விஷயம்.
மக்கள் பட்டினியாலும், நோயாலும் ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் செய்தி மருத்துவர் என்ற வகையில் அவரை மிகவும் பாதித்தது. அவர்களை சுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர், தன்னை மிஷனரியில் இணைத்துக்கொண்டார். கிறிஸ்தவ மிஷனரிகள்தான் அன்று கடல் கடந்த நாடுகளில் மருத்துவ சேவைகளை ஆற்றி வந்தன.
தனது மனைவி, பிள்ளைகளுடன் அவர் 1819 ம் ஆண்டு ஜூன் மாதம் எட்டாம் திகதி அமெரிக்காவின் பொஸ்டனிலிருந்து
"இந்துஸ்" என்ற கப்பலில்
கல்கத்தாவை நோக்கி LILLIGIOOTLDTGOTITÄT. GB5F6DD6 GBL அவர் நோக்கமாக
இருந்தது.
கப்பலில் ஆறு மாத பயணம். கல்கத்தாவின்
தரையை ஜோன் ஸ்கடரின் பாதம் தொட்ட போது, அவரின் பெண் குழந்தை மரியா வயிற்றுப் (Burtgagorts) இறந்துவிட்டது. ஜோன் ஸ்கடருக்கும் அவரின் மனைவிக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் சுட்டெரிக்கும் வெய்யில், புதிய கலாச்சாரம், மொழி, உணவு போன்றவை அக்குடும்பத்துக்கு ஒத்துக்கொள்வதாக இல்லை. கொஞ்ச காலம் அங்கே வாழ்ந்த அவர்கள், தாம் இந்த மக்களைப் பற்றி நிறைய கற்க வேண்டும். இங்கு வாழ பழகிக்கொள்ள வேண்டும். என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
இலங்கைக்குச் செல்லுங்கள் என்று அங்கே அறிவரை வழங்கப்பட்டது. அதை
அக்குடும்பம் ஏற்றுக்கொண்டது. இந்திய சீதோஷ்ண நிலையை ஒத்த இலங்கைக்குச் சென்று கொஞ்ச காலம் தங்குவது என்று முடிவு செய்தார்கள். அதன்படி கல்கத்தாவிலிருந்து இலங்கை வந்தார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சென்றார்கள். 1819 டிசம்பர் 17 ம் திகதி, யாழ்ப்பாணம் தெள்ளிப்பளையில் குடியேறினார்கள். சில மாதங்கள் அங்கே கழித்துவிட்டு, 1820 ல் பண்டத்தரிப்புக்கு வந்தார்கள். அங்கிருந்த கோவிலையும், பக்கத்திலிருந்த வீட்டையும் தமது மருத்துவ வேலைகளுக்காக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y
Ull
si
பயன்படுத்தினார்கள்.
இதற்கிடையே இரண்டு குழந்தைகள் நோய் கண்டு இறந்து போனார்கள். எனினும் ஜோன் ஸ்கடர் மனம் தளரவில்லை. தன் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். தமிழ் மொழியையும் கற்றுக் கொண்டார். இவரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலருக்கு மருத்துவப் பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் முதல் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, தாதியர் பயிற்சி நிலையம், மாட்டு வண்டி அம்புலன்ஸ் சேவை என்பன ஸ்கடராலேயே ஆரம்பிக்கப்பட்டது.
1821ல் யாழ். வெஸ்லியன் ஆலயத்தில் ஜோன் ஸ்கடர் மதகுருவாக திருநிலை படுத்தப்பட்டார். பிறகு 1833ல் இவர் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டார். 1820ல் ஜோன் ஸ்கடர் பண்டத்தரிப்பில் நிறுவிய வெஸ்டர்ன் மெடிக்கல் மிஷனரிதான், ஆசியாவின் முதல் மருத்துவ மிஷனரி வேலூர் சி.எம்.சி.க்கு முன்னோடியாக விளங்கியது இந்த மருத்துவமனைதான். யாழ்ப்பாணத்தில் ஜோன் ஸ்கடருக்கு மொத்தம் 13 பிள்ளைகள். நால்வர் இறந்துவிட மிகுதி ஒன்பது பேரும் ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் - இந்தியாவுக்கு வந்து மிஷனரி சேவையில் ஈடுபட்டார்கள். இவர்களில் (ஐவர்) மருத்துவர்களாக சேவை புரிந்தார்கள். இதனால்தான் மிகப் பெரிய மிஷனரி குடும்பம் என ஜோன் ஸ்கடரின் குடும்பம் அழைக்கப்படுகிறது.
தனது கடைசி கடைக்குட்டி பையனுக்கு "ஜோன் ஸ்கடர்" என்ற தனது பெயரையே ஜோன் சூட்டியிருந்தார் மகன்கள் அனைவரும் இந்தியா முழுவதும் மருத்துவ, ஆன்மீக பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார்கள். அவர்களில் கடைக்குட்டி ஜோன் ஸ்கடர் தமிழகத்தில் தமது பணிகளை மேற்கொண்டிருந்தார். அவரின் கடைசி மகள் ஐடா ஸ்கடர்தான் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையை ஆரம்பித்தவர்.
ஐடா ஸ்கடர் அமெரிக்காவின் நோர்த்பிள்ட் கல்லூரியில் சட்டம் பயின்று கொண்டிருந்தவர். ஸ்கடர்களின் இறைச் சேவை, மருத்துவ
3gn
ஐடாவின் தந்தை
சேவையில் அவருக்கு நாட்டம் இருக்க வில்லை. சட்டத்தரணியாக வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
படிப்பு முடிந்ததும் ஒரு அழகிய ஆண் மகனை மணந்துகொண்டு, சந்தோசமாக வாழ வேண்டும். என்பதுதான் ஐடாவின் கனவு. "உன் உடம்பில் ஓடுவதே மிஷனரி ரத்தம்தான். நீயும் மிஷனரியாகத்தான் ஒரு நாள் வரப் போகிறாய்" என்று ஐடாவின் கல்லூரித் தோழி ப்ளோ ஐடாவைப் பார்த்து ஒருநாள் கிண்டலடித்திருக்கிறார். ஐடா சிரித்துவிட்டு சும்மாயிருந்து விட்டார்.
1877 ம் காலப் பகுதியில் இந்தியாவில் பட்டினியும், பஞ்சமும் கோரத்தபண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மக்களை பஞ்சம் காவு கொண்டது.
இந்தியாவில் அதிகம் வெய்யில்
சுட்டெரிக்கும் இடம் வேலூர். அங்கே தமது பணிகளை தளராது செய்து கொண்டிருந்தார் ஜோன் ஸ்கடர் வேலூர் மிஷனரி பக்கத்தில் பசியால் துடிக்கும் குழந்தைகளுக்கு இவர் பிஸ்கட் கொடுப்பாராம். ஆனால் அதை வாங்கி வாயில் போட்டு சாப்பிடக்கூட அந்த குழந்தைகளுக்கு கைகளில் சக்தி இருக்காதாம். எனவே அந்த பிஸ்கட்டுகளை தூளாக்கி குழந்தைகளின் வாயில் போட்டு தண்ணிர் ஊற்ற வேண்டியிருக்கும். குழந்தைகள் இப்படியென்றால், வயதானவர்க ளின் நிலை இன்னும் மோசம். புழுதி படிந்துக் கிடக்கும் வேலூர் வீதிகளில் உடல் மெலிந்து, நடை தளர்ந்து போன மனிதர்கள் தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்
இது தவிர, கொள்ளை நோய் தன் பங்குக்கு கிராமங்களை கொத்து கொத்தாக அழித்துக் கொண்டிருந்தது. தொற்று நோய்கள் என்றாலே ஏதோ தெய்வ குற்றம் என்று கருதிய மக்கள், உடலுக்கு மருத்துவம் பார்ப்பதை விட்டு விட்டு சாமிக்கு மிருகங்களை பரிகாரமாக பலி கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். இவைகளை சமாளிக்க முடியாமல் ஜோன் ஸ்கடர் தவித்தார்.
அந்த சமயத்தில் ஜோன் ஸ்கடரின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த ஐடா ஸ்கடருக்கு தந்தி அனுப்பினார்.
(தொடரும்)

Page 10
O
லை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து உடை மாற்றிக்
கொண்ட மேனகா, கூந்தலை அள்ளி முடிந்துக்கொண்டு, சமையலறைக்குள் நுழைந்தாள்
கணவனுக்கு கோப்பி போடுவதற்காக,
ஆனால் அங்கே இரண்டு கோப்பைத் தேநீர் ஆவி பறக்கத் தயாராக இருந்தது.
"ஒன்றை எடுத்துக்கோ. இதை அவனுக்கு நான் கொடுத்துட்டு வாறேன்." என்றபடி மாமியார் தேனீர் கோப்பையுடன் நகர்ந்தாள்.
"ஐயோ மாமி. அவர் பால் கோப்பிதான் கேட்டார்."
"அவன் காலையில் டீதான்
குடிப்பான்." மாமி சமையலறையைத்
தாண்டிச் சென்று விட்டாள்.
மேனகா அதை பொருட்படுத்த வில்லை. திருமணம் நடந்து பத்துத் தினங்கள் கழிந்து, நேற்றுதான் கணவன் வீட்டுக்கு வந்தாள் மேனகா, இன்றுதான் சாதாரண வாழ்க்கையை ஆரம்பிக்கும் முதல் நாள்.
மாமியார் சரஸ்வதியின் ஒரே மகன் சங்கர், சரஸ்வதி வசதியானவள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னரேயே அவள் கணவன் காலமாகி விட்டார். அதன் பின்னர் அவள் உலகமே சங்கர்தான். இப்போது மேனகா
மருமகளாக அங்கே வந்திருக்கிறாள்.
காலையில் சுடச் சுட இட்லி பரிமாறியதும் மாமியார்தான். பகல் உணவுக்கு மாமியாருக்கு அவள் ஒத்தாசைதான் செய்ய முடிந்தது. சமைக்க அவள் விடவில்லை. மகனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது. என்பது எனக்குத்தான் தெரியும். என்று மாமி சொல்லிவிட, அவள் தலையாட்டினாள்.
இரவில் பூரி, சப்பாத்தி எல்லாம் மாமியார் கை வண்ணத்தில்தான்.
புதுத் தம்பதியினர் மெளனமாக சாப்பிட்டு எழும்பினர்.
ஆனால், அன்று மட்டுமல்ல. இதுவே தொடர் கதையான போது, திடுக்கென்றது மேனகாவுக்கு, சங்கரின் உடைகளைத் துவைப்பது, அயர்ன் பண்ணுவது, காலையில் உடைகளை எடுத்துத் தருவது, பக்கத்தில் அமரச் சொல்லி பேசுவது, என்று மாமியார் தான் செய்ய வேண்டியவற்றை தன் தலையில் போட்டுக்கொண்டு, செய்யத் தொடங்கிய போது, அந்தப் பெரிய வீட்டில் தான், தனிமைப் பட்டிருப்பதை முதல் தடவையாக உணர்ந்தாள் மேனகா, இரவில் ஒன்றாகப் படுப்பதைத் தவிர, ஏனைய எல்லா நேரத்திலும் மாமியார் ஆட்சிதான் நடந்த கொண்டிருந்தது. தனியாகக் கணவனுடன் பேசுவதற்கே மாமியார் இடம் அளிக்க வில்லை.
கணவன் சங்கருக்கு இந்தப் பிரச்சினை புரிந்தாலும், அம்மாவை மீறி அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஒரு நாள் அம்மா வெளியே சென்றிருந்த வேளையில் வீடு வந்த சங்கர், மேனகாவை படம் பார்ப்பதற்காக வெளியே அழைத்துச் சென்றான்.
ஹனிமூனுக்குப் பின்னர் அவர்கள் வெளியே சென்ற முதல் தருணம் அதுவே. புடம் முடிந்து, காலாற நடந்து, ஹோட்டலில் மெதுவாக மெதுவாக சாப்பிட்டு, சிரித்துப் பேசி, தோளில் சாய்ந்து அவர்கள் வீடு திரும்பும் போது நள்ளிரவாகி விட்டது.
மறுநாள் அதிகாலையிலேயே வெடித்தது பூகம்பம்.
காலையிலேயே பெருங் குரல் எடுத்து மேனகாவைத் திட்டத் Gg5 TLIBiolor6ï LDTLÉunif. அமைதியான வீட்டைப் பிரிக்க வந்த சதிகாரி என்றும், மகனைத் தன்னிடமிருந்து பிரிக்க மந்திரம் போடுகிறாள் என்றும் கடுமையாகத் திட்டித் தீர்த்தாள். அரண்டு போனாள்
கழ்ந்து மறைந்த அசோகனை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள் GTiber LL Bassò burri அசோகன் மனோகர் ஒன.கே.தேவர்
என வில்லன் நடிகர்களும் நடித்திருந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். நான் படத்தில்
மொட்டைத்தலையனாக அசோகன்
- ஏற்றிருந்த பாத்திரமும் அவரது வான
உச்சரிப்பும் அவரை புகழின் உச்சிக்கே
- கொண்டு சென்றது. வில்லனாகத் - தோன்றினாலும் நல்ல மனிதராக
பெயரெடுத்த மறக்க முடியாக நடிகர்
Tazama Ü/azalmadoi/
மேனகா, சுங்கரின் னமும் சரஸ்வதியை வில்லை. அடுத்த இ நாட்களாக மருமகன ஏறெடுத்தும் பார்க்க வேலை விட்டு வீடு மேனகா, கணவனிட அழுதாள். கையைப் கணவன், இறுதியாக சித்தப்பா குடும்பத்தி விவரம் சொல்லி உ சமரச முயற்சிகள் சரஸ்வதி மேல்தான் இளந் தம்பதியினரின் குறுக்கிடக் கூடாது கூறி, மாமியாருக்கு சொன்னார்கள். முக போனாள் சரஸ்வதி
மறுநாள் காலை 1 காணவில்லை. முன் பூச்சாடிக்குக் கீழே இருந்தது. சரஸ்வதி எழுதியிருந்தாள். த வேண்டாம் என்றும், வயோதிபர் விடுதியி விட்டதாகவும், குறிப் மேனகா அங்கே இ அந்த வீட்டினுள் கா வைக்க மாட்டேன் 6 கடிதத்தின் முக்கி இருந்தது.
ஒரு வழியாக வயோதிபர் இல்ல பிடித்து, அம்மாவு LITTg55T60T. 916) 16 நகர்ந்து கொடுப் மேனகா அங்கே என்பதே சரஸ்வதி கோரிக்கையாக
மாமி - மருமள்
முத்து நகைக அமிழ்த்திக்கழு வாசனைத்திரவி இழக்கும் என்க முத்து இயற்ை 6160ILI95Π6υ 395 வாசனை திரவி பார்த்துக்கொள் GuDä55Ü GLIIIL உள்ள இரசாய முத்து நகைை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எந்த சமாதா
|SLL ரண்டு, மூன்று D6T LDTLBūri
வில்லை. வந்ததும்
பிசைந்த 5 தன் மாமா, னரை அழைத்து தவி கேட்டான். நடந்தன. தவறு என்றும்,
வாழ்வில் என்றும் அவர்கள்
புத்தி ம் இல்லாதிப்
மாமியாரைக் அறையில் ஒரு கடிதம்
6. ன்னைத் தேட
தான் ஒரு ல் சேர்ந்து பிட்டிருந்தாள். ருக்கும் வரை லடி எடுத்து என்பதே ய விஷயமாக
Fங்கர் அந்த த்தைக் கண்டு டன் பேசிப்
இம்மியளவும் பதாக இல்லை.
இருக்கக்கூடாது யின் ஒரே இருந்தது. மோதல்
ளை தண்ணிரிலேயே வினால் அதன் மீது யங்கள் பட்டால் முத்து ஒளி கிறார்களே, உண்மையா..? கயாகவே கிடைக்கிற பொருள்
தெரிந்த விஷயம்தான். ஆனால் இப்படி ஒரு வெறுப்பா..?
இதன் பின்னரேயே கணவனும், மனைவியும் கலந்து பேசி, ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது சரஸ்வதியை சமாதானப்படுத்துவ தற்காக தாம் விவாகரத்து செய்து கொள்ளத் தீர்மானித்தார்கள்.
ஒரு பெண் சட்டத்தரணியைச் சந்தித்து தமது முடிவை அவர்கள் சொன்னார்கள். அந்த சட்டத்தரணிக்கு இது நம்பமுடியாத புது கேசாகப்பட்டது. ஒரு தவறான எண்ணம் கொண்ட வயதான பெண்ணின் சந்தோஷத்துக்காக, இளந் தம்பதியினர் சட்ட ரீதியாகப் பிரிவதா..? மனதளவில் இதை அப் பெண் சட்டத்தரணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தச் சட்டதரணி முதியோர் இல்லம் சென்று சரஸ்வதியைச் சந்தித்துப் பேசினார். ஒரு மனைவி யின் சட்ட ரீதியான உரிமைகள் பற்றியும், தாயாரின் விட்டுக் கொடுப்பு பற்றியும், பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பிரிந்து செல்ல வேண்டியது உலக இயல்பு என்பதையும் எடுத்துச் சொன்னார். ஆனால் எந்தப் பேச்சும் சரஸ்வதியிடம் எடுபட வில்லை. மருமகள் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்பதில் மட்டுமின்றி, அவள் தன் கண்களிலேயே படக் கூடாது என்பதிலும் வெகு உறுதியாக நிற்பதைக் கண்டு, அந்த சட்டத்தரணி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள்.
தம்பதியினரை மீண்டும் அழைத்துப் பேசியபோது, விவாகரத்து என்ற
கடினத்தன்மை பெற்றிருக்காது. அதனால் முத்தின் மீது யங்களோ, டால்கம் பவுடரோ படாதவாறு 1ள வேண்டும். முத்து நகையை அணிந்துகொண்டு க்கூடாது. அப்படிச்செய்தால் நறுமண பொருட்களில் பனங்கள் படுவதால், முத்தின் பளபளப்பு மங்கி விடும். ய தண்ணீரில் கழுவினாலும் அது ஒளியிழக்கும்.
முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றனர். ஆனால் அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் உளமாற விரும்புவதை நன்கு புரிந்து கொண்ட சட்டத்தரணி, மீண்டும் ஒரு தடவை விடுதிக்குச் சென்று, சரஸ்வதியைச் சந்தித்துப் பேசினார். சரஸ்வதி தன் முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை. எனினும் வாழ வேண்டிய இருவரின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் எனவும், பேரன், பேத்திகளை காணும் பாக்கியத்தை இழக்க வேண்டாம் எனவும் கூறிய அந்த மனிதாபிமானம் கொண்ட சட்டத்தரணி, விவாகரத்து தொடர்பான விசாரணை நடைபெறவிருக்கும் தினத்தைக் குறிப்பிட்டு, அன்றைய தினமாவது நீதிமன்றத்துக்கு வரும்படி சொல்லித் திரும்பினார்.
நீதிமன்றம் கூடுவதற்கு முன்னரேயே மேனகாவும், சங்கரும் வந்து விட்டார்கள் கொஞ்ச நேரத்தில் சரஸ்வதி அம்மாளும் வந்து, ஒரு பக்கமாக நின்று கொண்டாள். அப்போது அவள் அருகே சென்ற மேனகா, மெல்லிய, பணிவான குரலில் "அத்தை, இப்போதா வந்தீங்க?" என்று (335 LT6.
நீதிமன்ற வளவில் ஏதேனும் நடந்து விடப் போகிறது என்று நினைத்த சட்டத்தரணி, அங்கே விரைவாகச் சென்றார். ஆனால், அசல் திரைப்பட s_örg GLL sni áflóðu lú (3LIT60, அங்கே காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.
அனேகமாக சட்டத்தரணி இரண்டு தடவைகள் கூறி வைத்த அறிவுரைகள், அவருள் மனப் போராட்டத்தைத் தோற்றுவித்திருக்கலாம். பிள்ளைப் பாசத்துக்கு அப்பால், முதியோர் இல்லத்தில் கேட்ட கதைகளும், அவர் மனப் பிடிவாத்தில் தளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். தான் பார்க்கவும் விரும்பாத ஒருவர், தன்னிடம் வந்து கனிவாக "மாமி இப்போதா வந்தீங்க.?" என்று கேட்டது, கடைசி சம்மட்டி அடியாக அந்த மன இறுக்கத்தில் விழுந்து உடைந்திருக்க வேண்டும்.
மேனகா அப்படி விசாரித்ததுமே, எதிர்பாராத விதமாக தன் மருமகளை கட்டிப் பிடித்து, "நல்லாயிருக்கேம்மா." என்றபடி அழத் தொடங்கிவிட்டார் சரஸ்வதி subLDIT6ft.
இன்ப அதிர்ச்சிக்குள்ளான சட்டத் தரணி, வழக்கை வாபஸ் பெற்றார். மேனகா இப்போது அதே வீட்டில் காலையில் எழுந்து மாமிக்கும், கணவனுக்கும் சுடச் சுட கோப்பி தயாரிக்கிறாள். இப்போது உண்டாகியும் இருக்கிறாள்.
- கணேஷ்
மனைவி வேலை செய்யும்போது இடுப்பை கிள்ளாதீங்கண்ணு எத்தினை தடவை சொல்றது.?
வேலைக்காரி நல்லா சொல்லுங்கம்மா. நானும் சொல்லி சொல்லி அலுத்துப்போயிட்டேன்.
- வை.பிரபு, பொகவந்தலாவை
subut 2011

Page 11
ர்கழி மாதத்து அடைமழை அட்டகாசமாக |LD பெய்து ஊரெங்கும் வெள்ளத்தை பரவ
ண விட்டது. குளங்கள், குட்டைகள், ஓடைகள், வாய்க்கால்கள், உப்புக்கரைச்சைகள், தரிசு நிலங்கள் என்று மழை வெள்ளத்தை கருக்கொள்ளவைத்த காட்டு வெள்ளம் மட்டக்களப்பு வாவியை ஆக்கிரமித்தது. இது வாவியை நிறைமாதக் கர்ப்பிணியின் நிலைக்குத் தள்ளிவிட, அடைபட்ட முகத்துவாரமும் வெட்டப்படாத காரணத்தினால் ஆற்று மங்கை வெள்ளத்தால் பொங்கித் ததும்ப, கடலிலிருந்து ஆற்றுக்கு வரும் மீன்களின் வருகை அற்றுப்போனது. இதனால் அன்றாடம் வலைகளைப்போட்டு மீன்களைப்பிடித்து ஜீவியம் நடத்தும் ஏழை மீனவர் குடும்பங்கள் கஷ்டத்தில் தவிக்க வேண்டிய பரிதாபம் எல்லை மீறுகிறது. அவர்கள் வீட்டு அடுப்புப்பற்றாத காரணத்தினால் அவர்களது பிஞ்சுக்குழந்தைகள் பசிபசி என ஒலமிட ஆரம்பித்தன. அன்றாட மீன்பிடித்தொழிலாளியான சுப்புறு தவியாய்த்தவித்தான் குடும்ப நிலையை பார்க்கும்பொழுது அவனால் திண்ணையில் ஒரமாகக் குந்திக்கொண்டிருக்க முடியவில்லை. பேய் மழை ஓய்ந்து தூறல் போடும் நேரம் தலையிலே சாறளை மொக்காடாக போட்டவாறு அவனது மீன்பிடிக்கூட்டாளி பூவாலியின் வீட்டை நோக்கி போகிறான். பூவாலியும், ஆறுகுமர் பிள்ளைகளோடு, குஞ்சும் குராலுமாக பத்து பிள்ளைகளின் தகப்பன் இதுவரைக்கும் சொந்த விடு வளவுமில்லை. பணக்கார தானாச்சீனா போடியாரின் கந்தட்டி வளவுக்குள் ஒரு சிறிய ஒலைக்குடிசையில் அத்தனை பரிவாரங்களோடும் ஊசி முனையிலே தவம் செய்யும் கஷ்ட வாழ்வு நடத்தும் குசேலன் பூவாலியும் வீட்டில் படும் பசிக்கொடுமையால் இருக்க முடியாமல், குழந்தை பெறத்துடிக்கும் பெண்ணின் அந்திம நிலையோடு சுப்புறைப்பார்த்து மீன்பிடிக்க ஆத்துக்கு போய்ப்பார்ப்போமென்ற அவஸ்தையால் மூலையில் கிழிந்துபோய்க் கிடந்த மழைக்குத் தலைக்குப்பிடிக்கும் ஒலையால் செய்த சாப்பையை தலைக்கு பிடித்தவாறு வந்து ஆரையம்பதி ஆ கொண்டிருக்கும்போது, சுப்புறுவை இடை வழியிலே காணுகிறான்.  ിങ്കിൽ
"என்னடா கூட்டாளி, மழையும் விடுற பாடில்லை. புள்ளைகள் பசியால துடிக்குதுகள் வெள்ளத்தில் மாய வலக்காறனுகளால தப்பிச்சுக்கிடந்த சின்னஞ்சிறுசுகளும் உப்புக்கரைச்சை கண்ணாக்காட்டுக்குள்ள ஒடி ஒளிஞ்சு கிக்கும். ஏதும் கெழுத்திக்குஞ்சும் சின்னஞ்சிறு திரளிகளும் படுமா எண்டு ஆத்துக்குப்போய் பாப்போமா?
பூவாலி ரெண்டு, மூனு நாள் ஒழுங்கான சாப்பாடு இல்லாத காரணத்தினால் மெலிந்த குரலில் விக்கி விக்கி கூற,
"ஒண்டா பூவாலி, ஆத்துக்கு போய் பாப்போமெண்டுதான் உன்ன நான் தேடி வாறன் " என்று சுப்புறு தொண்டைக்குள் அடைபட்டுக்கிடந்த வார்த்தைகளை சிதற விட, 'சரி சரி. என்ன நடந்தாலும் நடக்கட்டும். ஓயாத மழையைப்பாத்து என்ன செயிற புள்ளபள் அணியாயமாக பசியால செத்துப்போயிடுங்கள். தம்பிப்புள்ள அண்ணன்ட தோணியக்கேட்டுப்பாரு, அவரு மறுத்தா சோமண்ணன்ட தோணியக்கேழு தருவாரு நான் ஊட்ட போய் வீச்சு வலைய எடுத்தித்து வாறன்" சுப்புறு வார்த்தைகளை அள்ளி வீசியவாறு வேக வேகமாக போய்க்கொண்டிருக்கிறான்.
சோமண்ணனிடம் தோணிய வாடகைக்கு வாங்கிக்கொண்டு ஆத்தங்கரையில கிடந்த தோணிக்கு "கொல்லாவை பூவாலி கட்டும் பொழுது சுப்புறு வலையும், தண்ணி இறைக்கும் சிரட்டையுமாக வந்து சேர்ந்தான். மழைத்துறலையும் பார்க்காமல் ஆற்றில் தோணியைத்தள்ளியவாறு புறகத்திலே சுப்புறு இருக்க, வீச்சுக்காறனான பூவாலி அணியத்திலே இருந்து கொண்டு விரிச்சலை நோக்கி தோணியை தொடுத்துக்கொண்டு போகிறார்கள். ஆற்று வெள்ளம் ததும்பிக்காற்றிலே சிதறு துண்டு தாவித்தாவி நிதானம் தப்பி நடக்கும் குழந்தை போல் ஓடிக்கொண்டிருக்கிறது. லேசான வாடைக்காற்று தோணியை மெதுவாக ஆட்டி அசைக்க, அதற்கேற்ற வகையிலே ஆற்றிலே சவளைப்போட்டுத்தொடுத்தவாறு போய்க்கொண்டிருக்கிறார்கள் ஆற்று வெள்ளத்திலே மின்சாதிகள் கண்ணாக்காட்டுப்பக்கம் ஓடிப்போனதால் மீன்கள் துள்ளும், பாயும் அகப்பே கண்களுக்கு புலப்படவில்லை. "விரிச்சலை அண்டியதும் சுப்புறு புநகத்தில் இருந்து தோணியை மெதுவாகத்தொடுக்க கூதலும் குளிருமான விறைப்புத் தன்மையோடு தூற்றல் மழையிலே எழுந்து ஒடுங்கியவாறு போகடுபோக்காக ஆற்றிலே வலையை வீசுகிறான் பூவாலி. பின்னர் மெதுமெதுவாக வீசிய வலையை இழுத்து கையிலே தூக்குகிறான் பூவாலி தூக்கியவன் வலையை உற்றுப் பார்க்கிறான். ஒரு மச்சக்குஞ்சும் வலையல் சிக்கவில்லை. மீன்களை சபித்தவாறே தோணிக்குள் நின்றவாறு மீண்டும் மீண்டும் நாலைந்து முறை ஆற்றிலே வலையை வீசிப்பார்ககிறான். "சீ என்ன தரித்திரியம் சுப்புறு இது ஒரு அதக்கக்குஞ்சு கூடப்படுதில்லையே." என்று சத்தம் போட்டு மனப்புகைச்சலை வெளிக்காட்டியவாறு ஆற்றை நோக்கி காறித்துப்புகிறான்.
மெதுமெதுவாக தோணியை தொடுத்தவாறு மீன்கள் அதிகம் காணப்படும் கெழுத்தி முனைப்பக்கம் போகிறார்கள் பலமான காற்றோடு மழை ஆர்ப்பாட்டமாக பெய்யத்தொடங்குகிறது. காற்றின் அசைவுக்கு தோணி ஊஞ்சலாக ஆட வெள்ள நீர் தோணிக்குள் கிசுகிசென்று ஏறுகிறது. இக்கட்டான இந்தச்சம்பவத்தினால் சுப்புறும், பூவாலியும் உண்மையிலேயே பேய் அறைந்தவர்கள் போலாகி பயந்தே போய்விட்டார்கள் தோணிச்சிரட்டையால் மூகமூசென்று தோணிக்குள் ஏறிய வெள்ள நீரை சுப்புறு ஆற்றிலே இறைக்கிறான். ஒரு பாடாக காற்று ஒய மழையும் நின்று விடுகிறது. ஆனால் வானம் மப்பும் மந்தாரமுமாக கறும் குறுமென்று கிடப்பதால் ஒரே
GIGGS 56 bust 2011
 

சிறுகதை இருட்டுக்காடாக ஆறு கண்களுக்கு புலப்படுகிறது.
பூவாலி கொஞ்சம் மனத்துணிச்சலோடு வலையை வீசுகிறான். என்ன போதாக்காலமோ யார் அறிவார்கள். அந்த மின்சாதி தாராளமாக புழங்கும் கெழுத்தி முனை ஆற்றிலும் மீன்கள் இல்லாமல் மாயமாக மறைந்துவிட்டிருந்தன. ஒரு கெழுத்திக்குஞ்சு கூடப்படவில்லை.
"என்னடா கூட்டாளி சுப்புறு, மீன் புழங்கும் கெழுத்தி முனையிலும் இந்தக்கெதி என்டா, எப்படியிரா ஆளே நாம ஜிவிக்கிற? அந்த நாசமத்துப்பொன வலைக்கட்டி மீன்பிடிக்க தெரியாத மாய வலைக்காரனுகள் இருக்க மட்டும் ஆத்தில மீனும் இருக்காது, நமக்கு புழைப்பும் இல்ல. நம்மிட குடும்பங்கள் இந்த ஆத்த நம்பித்தானே ஜீவிக்குதுகள். அதுக்கும் நாசம் வைக்கிறானுகளே இந்த நாய்கள். இவனுகளால உண்மையான மீன் புடிகாறனுகள் புழைப்பில்லாமச்சாக வேண்டியநில ஏற்படுதே. இந்த நாசகாறனுகளுக்கு மீன் இனம் பெருக விடாம அப்படியே வடிச்செடுக்கிற கேவலம் கெட்டவனுகளுக்கு இடி ஏறு விழுந்து பொசுக்கக்கூடாதா? லேசாக்காசக்குடுத்து ஜப்பான்காரன் அனுப்பி வைக்கிற மாய வலைகளை வாங்கி ஆத்து மீன் கருவ அப்படியே சூறையாடிப்போட்டானுகளே. பரம்பரை பரம்பரையாக நம்மிட கைகளால வலைகள முடிச்சு மீன் புடிக்கிற தொழிலுக்கல்லவா நஞ்சு வைக்கிறானுகள்."
மனதிலே நிறைந்து கருக்கட்டிக்கிடந்த உள்ளக்குமுறல்களை ஆவேசமாக உதறிவிடுகிறான் பூவாலி. "பூவாலி நீ சொல்றது நூத்துக்கு சரிதாண்டா கூட்டாளி. இந்தச்சோத்துக்குள்ள நஞ்சு வைக்கிற மாய வலக்காறனுகள இந்த அரசாங்கம் பாத்தும் பாக்காதுபோல விட்டு வெச்சிருக்கே அரசாங்கம் முறையாக நடவடிக்கை எடுத்து இந்த மாயவலைக்காறனுகள புடிச்சி கூட்டுக்குள்ள போட்டா தான் ஏழ பாளையாக இருக்கிற நம்மளப்போன்ற மீன்புடிகாறனுகள்ற ஊட்டில அடுப்பு எரியும்" என்றான் ஆத்துப்புழைப்பின் அனுபவசாலி கப்புறு.
ஆற்றிலே மீண்டும் மீண்டும் வலையை வீசிப்பார்க்கிறான் பூவாலி. ஆனால் வலையிலே ஒரு கெழுத்திக்குஞ்சு கூட கொழுவவில்லை. "யாருல முழிச்சு வந்தோமோ தெரியல்லையே. இப்படியும் நடக்குமா? ஒரு காலமும் இப்படி நடந்தது கிடையாதே சோமண்ணண்ட வாடக தோணிக்காசுக்கு என்ன செய்யிற மீன் ஒண்டும் படல்ல எண்டு அவரிட்ட சொன்னா அவர் சிரிக்கமாட்டாரா? அவரிர தோணிக்காசுக்கு எவள்ற தாலிய வித்துக்குடுக்கிற அட கடவுளே! புள்ளையல் பசியால மாயுதுகள் பொண்டாட்டி மார் ஆத்துக்குப்போன புருஷன்மார் காசோடையும் கறி ஆக்க மீனோடும் வருவாங்க
எண்டு கண்ணில எண்ணெய்ய விட்டுத்து வழிபாத்து கிடப்பாளுகள் இப்படி வெறுங்கையோடு போனா, அட சாமிமாரே! இப்படித் தவிக்கிறத்தப்பாக்க வெள்ளத்துக்குள்ள தாட்டுக்கொண்டு போட்டாத் தேவல்ல வலைய வீசிக்கொண்டிருந்த பூவாலி, மனதிலே எதையோவெல்லாம் நினைத்தவாறு சிலைபோல் ஆற்றை வெறித்துப்பார்த்து நிற்கிறான்.
பூவாலியும், சுப்புறும் கைதேர்ந்த ஆத்துப்புழைப்பாளிகள் சின்ன வயதிலே ஆற்றங்கரையை மூடிக்கிடக்கும் பெரும் சல்லுக்குவியலுக்குள் இனப்பெருக்கம் செய்து விருத்தியாகிக்கிடக்கும் இறால் கூனிகளையும் பெரிய இறால்களயும் தென்னை ஒலைகளால் கட்டி மட்டக்களப்பு வாவிக்குள் ஜீவியம் நடத்தியவர்கள் படிப்படியாக வாலிபர்களாக வளர்ந்த நேரத்தில் ஆற்றிலே காலத்துக்கு காலம் பாவிக்கும் வலை இனங்களை தங்களது கைகளால் சணல்பஞ்சின் மூலம் எடுத்து திரித்தெடுக்க சணல் நூல்களை கொண்டு முடித்தெடுத்த வலைகளைக்கொண்டு விதம் விதமான மீன் இனங்களை பிடித்து வலைத்தொழிலுக்கு பெருமை சேர்த்தவர்கள் பூவாலியும், சுப்புறுவும்.
மார்கழி மாதத்தில் தடிப்பான சனல் நூல்களை கொண்டு கைதேர்ந்த வலை முடிப்பவர்களால் முடித்தெடுத்த பெரும் வலைகளை கொண்டு, கடலிலிருந்து முகத்துவாரத்தை தாண்டி கல்லடிப்பாலத்தையும் வெள்ளைக்கல்லையும் அண்டிய பகுதிகளையும் நோக்கி மார்கழி மாதங்களில் குட்டி போட வரும் பெரிய தாய்ச்சுறா மீன்களின் குட்டிகளையும் பெரிய சுறாக்களையும் பிடித்த அந்த இனிய காலம் மழை மாதமான மார்கழி மாதங்களில் அவர்கள் நெஞ்சில் கூத்தாடிய இனிய நாட்களாகும். சித்திரை வைகாசி மாதங்களில் பாலமீனுக்குப்போய் பெரிய பெரிய பால மீன்களை தோணி வழிய பிடித்துக்கொண்டு வந்து காத்தான் குடி பணக்கார முஸ்லிம் முதலாளி மார்களுக்கு தகுந்த விலைகளுக்கு விற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்த பொற்காலத்தை அவர்கள் ஒருபோதும் மறந்தது கிடையாது. ஊரிலே சிறந்த உழைப்பாளிகளான இவர்களுக்கு எத்தனையோ நல்ல இடங்களில் வீடு, பணம், நகைகள் என்று கேட்டுவந்தபோதும்
வாழ முடியமல் தவித்த ஏழைப்பெண்களை கை ஏந்தி அவர்களுக்கு புதுவாழ்க்கை தங்கராசா கொடுத்தவர்கள் தான் பூவாலியும், சுப்புறும் கட்டிய பெண்கள் கண் கலங்காமல் ல சிறப்பாக வாழ்வதற்கு இந்தப்பாடும் மீன் வாவியின் மீன் பிடி உழைப்புத்தான் கைகொடுத்தது. எனினும் மலிந்த இக்காலத்தில் பழைய உழைப்பின் மகிமைகளை இழந்து கலாசார சீரழிவுக்குள் மாட்டுப்பட்டு, வாழையடி வாழையான பம்ைபரை தொழிலின் தனித்துவத்தை இழந்து சுயமாக வலை பின்னி சுதந்திரமாக தொழில் செய்து வாழ்ந்த ஆற்றுத்தொழிலில் நவீன யுகத்தில் உருவாக்கப்பட்ட புதிய வலைகளைக்கொண்டு ஆற்றுத்தொழிலை நாசம் செய்யும் காலத்துக்கு அவர்களும் இப்போது வந்திருக்கிறார்கள்.
பூவாலியும் சுப்புறும் விரிச்சல் ஆற்றிலே தோணியை நிறுத்திவிட்டு சோகம் ததும்பி வழியும் முகத்தோடு அவர்கள் மாறி மாறி தங்களை பார்த்தவாறு மெளனமாக இருந்த சமயத்தில் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. "பூவாலி நம்மிட போதாக்காலத்துக்கு விட்டிருந்த மழையும், திரும்ப வந்திற்றடா நாம வெறும் கைகளோட போனா பொஞ்சாதிமார்ர முகத்தில எப்படியிரா முழிக்கிற? பசியால துடிக்கிற புள்ளைகளுக்கு என்ன ஆறுதல் வார்த்தை கூறி பசியைப்போக்க வைக்கிற? எனக்கு பையித்தியமே பிடிக்கும்போல் இருக்கிடா கூட்டாளி. கடசியாக இந்த விரிச்சல் ஆத்தில ஒரு தரம் விசிப்பாப்போம்" என்று மெளன இருளைக்கலைத்தவாறு சுப்புறு பூவாலியைப்பார்த்து வினயமாகக்கூறினான், "சரி, நீ சொல்றபடியா ஒரு தரம் வரைல வீசிப்பார்ப்போம்” என்றபடியே தமது குலதெய்வமான பரம நயினாரை நினைத்தவாறு பூவாலி ஆத்திலே வலையை வீசுறான்.
எந்தவிதமான மீன் அசுமாத்தத்தையும் ஆற்றிலே காணோம். சுப்புறு தோணிய அசைய விடாமல் தடுத்து நிக்க, பூவாலி வீசிய வலையை பக்குவமாக மெதுமெதுவாக இழுக்கிறான். இழுக்கும்போது ஏதோ வலையிலே பட்டுக்கிடப்பது போலத்தெரிகிறது.
'பரமப்பெத்தப்பா நிதான் எங்களுக்கு துணை' என்று சத்தமாக கூறிய பூவாலி, பவித்திரமாக வலையைத் தூக்கி தோணிக்குள் வைக்கிறான். என்ன அதிசயம். அவனுக்கு சொல்லொண்ணாத குதுகலம், தன்னை அறியாமலே பெரும்கிரிப்பாக சிரித்தவாறு வலையிலே பட்டுக்கிடந்த பெரிய நண்டை நுணுக்கமாக பிடித்து சீலைத்துண்டால் கட்டி சாக்குப்பைக்குள் போடுகிறான். பின்பு வெறும் நப்பாசையால் ரெண்டு மூனு தரம் ஆத்தில வீசிப்பாத்தான் ஒரு மச்சமும்படக்காணோம். "சளி சுப்புறு, கடவுள் நமக்கு படி அளந்திற்றாரு நாம பட்ட வேதனைக்கு இந்த நண்ட தந்திருக்காரு ஒரு கிலோவுக்கு குறையாமல் இந்த நண்டு இருக்கும். நண்டு யாபாரிக்கு குறைஞ்சது ஆயிரத்துக்கு குடுக்கலாம். சரி, விரைவாகச் சவளை போடு நானும் தொடுக்கன் என்று முகமலர்ச்சியோடு பூவாலி கூறியதுதான் தாமதம் தோணியை சுப்புறு விரைவாக தொடுக்க, பட்ட கஷ்ரத்துக்கு கிடைத்த பயனை அறுவடை செய்ய தோணி ஊர்க்கரையை நோக்கித் தாவிச் செல்லுகிறது.

Page 12
2.
ూ తరభుత్తర
e81 Liöin.
அன்றும்
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி கொழும்பு வீதி எவ்வாறு காட்சியளித்தது என்பதைய
காட்டுகின்றன.
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரண விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக சென்று செய்தி சேகரித்துவரும் கட்டுரையாளர் தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை இங்கே உங்களுடன் சுவைபட பகிர்ந்து கொள்கிறார்.
.வீட்டுக்காரார் நல்ல வசதியானவர் د9Higٹگ வீட்டின் பின்னால் இரண்டு அறைகளுடன் இருந்த அனெக்ஸ் வீணாக பூட்டிக் கிடப்பதை விட யாருக்காவது கூலிக்கு கொடுத்தால் பிரயோஜனமாக இருக்குமே என்று நினைத்தார்.
கூலிக்கு வருபவர்கள் நம்மோடு ஒத்துப்போவதாக இருந்தால் பிரச்சினையில்லை. அதற்கு மாறாக இருந்தால் வீண் வம்பை விலைக்கு வாங்கியதை போலாகிவிடும். அதைவிட படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு கொடுத்தால் கூலிக்கு கூலியும் ஆகும். நமக்கு புண்ணியமும் ஆகும் என்று அவரது மனைவி கூறியதையும் யோசித்துப்பார்த்ததில் அதுதான் சரியெனபட்டது.
அவரது நண்பர்கள் சிபாரிசு செய்த பல்கலைக்கழக மாணவியர் நால்வருக்கு அந்த அறைகளை கூலிக்குக் கொடுத்தார். குறிப்பிட்ட அந்த மாணவியர் நால்வரும் வீட்டாருடன் நன்றாக பழகினார்கள். அவர்களுக்கான இரவு உணவையும் வீட்டாரே வழங்கினர்.
இந்த வீட்டக்கு அடுத்து இருந்தது ஒரு சிறிய பழைய வீடு. வீடு கட்டும் பாஸ்மார் சிலர் அந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.
அவர்களில் ஒருவர் நடுத்தர வயதானவர். ஆனால் ஒரு முசுப்பாத்துப் பேர்வழி. அந்தி நேரத்தில் சில்க் சேர்ட்டும் வெள்ளை டிரவுசரும் கையில் சிகரட்டுமாகத்தான் திரிவார்.
(ബ Όλα απασά
மரண விசாரணை
கிட்டத்தட்ட ஐம்பது வயதிருக்கும். ஆனால் தன்னை இளைஞராகத்தான் நினைத்துக் GST6ft 6 ITT.
அடுத்த வீட்டு அனெக்ஸ் கொஞ்ச காலமாகவே பூட்டிக்கிடந்தது. அங்கிருந்து ஏதோ பெண்கள் குரல் கேட்கிறதே என்று யோசித்தார் 1 அந்த மைனர் பேர்வழி. நமது ஆட்கள் தூங்கட்டும், பிறகு பார்ப்போம் என்று எண்ணிக்கொண்டார்.
சாதாரணமாகவே அங்கு இருந்த நான்கு பாஸ்மாரும் இரவு 9 மணிக்கு தூங்கிவிடுவார்கள். அன்றும் அதே போல் தூங்கியதும் மைனர் பாஸ் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்திருந்தார்.
மற்றைய மூவரும் நன்றாக தூங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டதும் தயாராக வைத்திருந்த ஏணியை முன் வீட்டு சுவரில் சாத்திவிட்டு மேலே ஏறி பார்த்தார். அவரது கண்களையே அவரால் நம்பமுடியவில்லை.
மேலே இருந்து திறந்திருந்த ஜன்னல் வழியே அவரது பார்வை உள்ளே சென்றது.
குறைந்த வோல்ட் பல்ப் (இரவு பல்ப்) வெளிச்சத்தில் அறைக்குள் இரண்டு இளம் பெண்கள் படுத்திருந்தனர்.
அந்தக்காட்சியை சுமார் அரை மணி நேரம் அள்ளிப்பருகிய பின்னர் தான் அவர் கீழே இறங்கினார். அதற்குப்பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தக்காட்சியை பார்ப்பது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் தனது நண்பர்களிடம் வாயே திறக்கவில்லை.
ஒரு நாள் இரவு எதேச்சையாக மேலே பார்த்த பல்கலைக்கழக மாணவி ஒருவர்,
சுவற்றுக்கு மேல் அப்பால் இருந்து ஒருவர் தங்கள் அறையை நோட்டம் விடுவதை
 
 

Han இன்று எவ்வாறு பரபரப்பான விதியாக மாறியுள்ளது என்பதையும் இப்படங்கள் தெளிவாகக் படப்பிடிப்பு ஆர். மகேஸ்வரன்
கண்டிருக்கிறார். ஒருவருக்கும் தெரியாமல் ரகசியமாக வீட்டுக்காராரிடம் அது பற்றி G3 ITGOGS6 LTir.
வீட்டுக்காரருக்கு அடுத்த வீட்டு மைனர் பாஸ் பற்றி ஏற்கனவே தெரிந்து தான் இருந்தது. இப்போது அது ஊர்ஜிதமாகியது. இந்த விடயம் வெளியில் கசியவும் கூடாது. ஆனால் ஏதாவது செய்யவும் வேண்டும்.
அடுத்த வீட்டுடன் இருந்த மதிலை மேலும் 5 அடி உயர்த்திக்கட்டி விட்டார்.
ஆடிப்போய்விட்டார் மைனர் பாஸ். கிழமைக்கு ஒரு தடவைக்கு கிடைத்த இலவச காட்சி இல்லாமல் போய்விட்டதே என்று மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
இப்போது மதிலை உயர்த்திக்கட்டி விட்டார்களே என்ன செய்வது?
தான் எட்டிப்பார்த்து அனுபவித்த இன்பத்தை பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்குமோ? அல்லது எதேச்சையாகத்தான் மதிலை உயர்த்திக்கட்டினர்களோ?
ஒரு வாரம் இதே யோசனைதான். அவர் ஏற்கனவே பார்த்த காட்சிகள் மனத் திரையில் ஓட ஓட அவரால் தாங்கமுடிய வில்லை. மீண்டும் அந்த காட்சிகளை கண்கள் கேட்டன. மனது சும்மாயிருக்குமா?
காட்டேன், காட்டேன் என்று அவரை
றில் கேட்ட கதைகள்
பிடுங்கித்தின்றது.
யோசித்தார். ஐடியா பிறந்தது. ஏணியை உயர்த்திவிட்டார். மதில் உயரத்தை அது தொட்டது. முன்னர் பார்த்த காட்சியை அவர் மீண்டும் பார்க்க முடிந்தது.
ஒரு மாதத்துக்கு மேல் சென்றிருக்கும். ஏற்கனவே அனுபவப்பட்ட மாணவி கவனித்ததில் மைனர் பாஸ் மீண்டும் பழைய விளையாட்டில் இறங்கியிருப்பது தெரிந்தது. வீட்டுக்காரரிடம் தகவல் கூறப்பட்டது.
சொல்லித்தெரிவதில்லை இந்த மைனர்
பேய் அல்லது கெட்ட ஆவி தான் அடித்துத்தான் கொன்றிருக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லும்போது கூட அவரிடம் பேசி எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதென அவர்கள் பெரிதும் ஆதங்கப்பட்டனர்.
உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? மதிலின் மேல் ஓரங்களில் ஒரு வயரை தொங்க வைத்து அதில் மின்சாரத்தை பாய்ச்சிவிடுங்கள் என்பதுதான் வீட்டுக்காராரின் போலிஸ்கார நண்பர் கூறிய யோசனை. அந்த வயரில் ஏதோ ஒரு மின் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அன்று பெய்த தூறல் மழையில் மதிலும் நனைந்திருந்ததால் மைனர் பாஸ் மதிலை தொட்டதுமே அவர் மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சி யில் ஏணியில் இருந்து விழுந்ததாலேயே மைனர் பாஸ் உயிரிழந்திருக்கிறார். மைனர் பாஸ் விழுந்ததை அறிந்த வீட்டுக்காரார் நன்றாக பயந்து விட்டார். உடனடியாக மேலே சென்று வயருக்கு கொடுத்திருந்த மின்சார இணைப்பை நிறுத்திவிட்டு வயரையும் அப்புறப்படுத்திவிட்டார்.
மைனர் பாஸ் ஏன் இறந்தார் என்று வீட்டுக்காரருக்கும் அவரது பொலிஸ்கார நண்பருக்கும் மாத்திரமே தெரியும்.
பேய் அடித்து இறந்தார் என்று தான் எல்லோரும் நம்பினர்.
வீட்டுக்காரர் கீழே இருந்த ஏணியையும் சரியான நேரத்தில் அப்புறப்படுத்தியிருந்ததால் மைனர் பாஸ் எதையோ பார்த்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணம் என்று தான் பொலிஸிலும் மரண விசாரணை அறிக்கையிலும்
ஏ. மதுரை வீரன்
எழுதப்பட்டது.
பயலுக்கு ஏதாவது செய்தால் தான் சரி என்ற யோசனையுடன் தெரிந்த ஒருவரிடம் ஆலோசனை கேட்டார்.
இவர் ஆலோசனை கேட்டவர் ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி. அவர் கூறிய ஆலோசனை கொஞ்சம் பாரதூரமாகத்தான்
ಹಾ
விளம்பரக்கட்டணங்கள்
இருந்தது. ஆனால் அதுதான் சரியெனப் முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) - ரூ. 2500000 படடது வீட்டுக்காரருக்கு. உடனே அதனை கறுப்பு மற்றும் ஒரு கலர் - eit 28,000.00 செயல்படுத்திவிட்டார். - கறுப்பு மற்றும் இரண்டு கலர் - eit 30,000.00
அந்த செயல்பாடு இவ்வளவு பாரதூரமாக முழு வர்ணப் பக்கம் - eit, 32,000.00
இருந்திருக்கும் என்று அவர்
நினைத்திருக்கவில்லை. நினைத்திருந்தால்
அதை செய்திருக்கவும் மாட்டார்.
திட்டத்தை செயல்படுத்திய மறுநாள்,
சாதாரன விளம்பரங்கள்
இரவு பத்து மணியளவில். கறுப்பு வெள்ளை - ரூ 12500 கலம் செமீ தடார் என்று ஒரு சத்தம். கறுப்பு மற்றும் ஒரு கலர் - eit 140.00 கலம் Qリ தூங்கிக்கொண்டிருந்த பாஸ்மார் வெளியே கறுப்பு இரண்டு கலர் - ரூ 15000 கலம் செமீ ஓடிவந்து பார்த்தனர். முழு வர்ணம் - ரூ 16000 கலம் செமீ
மைனர் பாஸ் விழுந்து கிடந்தார். லேசாக மூச்சு இருந்தது. தூக்கிக்கொண்டு 12% வட் வரி சேர்க்கப்படும். ஆஸ்பத்திரிக்கு ஓடினர். இடையிலேயே அவரது உயிர் பிரிந்தது. தொடர்பு கொள்க : 0II2429367 பாஸ் ஏன் வெளியே வந்தார்? இரவு ப()க்ஸ் ; 0112429320
நேரத்தில் வெளியே வந்த அவரை ஏதாவது لے
boulbur 2011

Page 13
இ லங்கையில்
கோப்பித்தோட்டங்களை இலை நோய் 1869 இல் தாக்கத்தொடங்கியது. இந்நோய்க்கு எதிராக பல நடவடிக்கைகளை மருந்துகளை, இயற்கை வழி நோய் எதிர்ப்பு முறைகளை தோட்ட உரிமையாளாகள் தொடர்ச்சியாக பிரயோகித்து பார்த்தனர். பலன் எதுவும் கிட்டவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோப்பிச்செய்கை பார்த்திருக்க பட்டுப்பேனது. இது பெருத்த நஷ்டத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தவே பல வெள்ளையர்கள் தமது தோட்டங்களை வந்த விலைக்கு விற்று விட்டு
இங்கிலாந்து திரும்பினர். 1870,
80, 90 களில் இது
தொடர்ந்தது. சில
உரிமையாளர்கள்
தெயிலை
செடிகளுக்கு தீ
வைத்து
நூற்றுக்
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.
1. புது மனைவியாக இருக்கும் 2. புதுக் காராக இருக்கும் 3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது
கொளுத்தினர்.
டில்லி கணேஷக்கு கோமல் சுவாமிநாதன் வசனம் சொல் அருகே குயிலி
கணக்கான ஏக்கர் காணி இவ்வாறு தீயிடப்பட்டது. சில உரிமையாளர்கள் தேயிலைச்செடிகளை பிடுங்கி அதன் அடிப்பகுதியை வெட்டி எடுத்தனர். செடிகள் எனக்குறிப்பிட்டாலும் அவை இருபது அடி வளரக்கூடிய மரங்கள். இந்த அடி மரத்துண்டுகள் லண்டனுக்கு கப்பலில் அனுப்பப்பட்டன. கோப்பி உறுதியான மரம் என்பதால் மேசை நட்காலிகளுக்கான கால்களாக இவை பயன்படுத்தப்பட்டன. ஏனையவை விறகாகக்கொள்ளப்பட்டன.
இது இப்படியிருக்க, என்னவானாலும் பரவாயில்லை, இறுதி வரை முட்டிப்பார்த்து விடுவது என்றும் சில கோப்பித்தோட்ட உரிமையாளர்கள் தமது தோட்டங்களை விற்கமல் இருந்தனர். இவர்களுடன் தமிழ் தோட்டத்தொழிலாளர்களும் வேறெங்கும் செல்லாமல் அரைவயிறு சாப்பாட்டுடனும் எஜமான் விசுவாசத்துடனும் நின்று பிடித்தனர். இக்காலத்தில் இவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை.
இதே சமயம் மூடப் தோட்டங்களில் வே தொழிலாளர்கள் த திரும்பிச்சென்றனர்.
இந்த வெறுங்கான என்ன செய்வது? ஆ காடு வளர விட்டு வேறு முயற்சிகளில் என்ற கேள்விகளுக் காணும் வகையில் நிலத்தில் இருந்து முளைவிட்டது. அது தேயிலை.
ஏற்கனவே சீனாவி இந்தியாவில் இருந் வரவழைக்ப்பட்ட தேயிலைக்கன்றுகள் ரீதியாக பயிரிடப்பட் ஜேம்ஸ் டெய்லரே வர்த்தக ரீதியாக ே இலங்கையில் பயிரி ஆண்டில் லூல்கந்து அவர் தேயிலையை கண்டார். சரியாகச் கோப்பி வர்த்தகம் பொற்காலத்திலேயே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை செய்த மிழகம்
விகளை ரப்படியே விடுவதா?
ஈடுபடுவதா? கு விடை இத்தரிசு புதிய பயிர்
தான்
ல் இருந்தும் தும்
பரீட்சார்த்த ட போதும்,
முதல் முறையாக
தயிலையை
|ட்டவர். 1867ஆம் துர தோட்டத்தில்
பயிரிட்டு வெற்றி
சொன்னால்,
செழிந்திருந்த
தேயிலையை
கமலுக்கு நடிப்பு சொல்லித் 55 is liffs)3F55ft.
விஜயகாந்துடன் ராதிகா
அவர் பயிரிட்டிருந்தார். மூன்று வருடத்தின் பின்னரேயே கோப்பித்தோட்டங்களை நோய் தாக்கியது.
லூல்கந்துரவில் தேயிலை பயிரிடப்பட்ட ஐந்து ஆண்டுகளின் பின்னர் 1872 ஆம் ஆண்டில் முதல் தடவையாக 23 இறாத்தல்
தேயிலை இரண்டு பைக்கட்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதன் விலை 58 ரூபா. 1877ஆம் ஆண்டு முதல் தடவையாக ஒரு தொகை தேயிலையை 'டியுக் ஒப் ஆர்கிள் என்ற நீராவி கப்பல் இங்கிலாந்துக்கு ஏற்றிச்சென்றது.
பெண் வேடமிட்டு நகர்வலம் செல்ல வேண்டாம் என்று மன்னரிடம் முன்பே சொன்னேன். அதற்கென்ன் இப்போது..? கொள்ளையர்கள் அவரைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்.
- ஜி.கோவிந்தன், ஹட்டன்
الشoمصممثلة سنة

Page 14
ஒரு றப்பர் தோட்டம். தோட்டத்தில் அரைப்பகுதி அரசாங்கத்துக்கும் மற்றைய لق9Hٹگ தனியாருக்கும் சொந்தமாக இருந்தன. தோட்டத்தின் பங்களாக்கள் அனைத்தையும் அரச எடுத்துக்கொண்டபோதிலும் தொழிலாளிகள் வசிக்கும் லயன் பகுதியை தனியாருக்கே வி எப்போதமே தொழிலாள்ர்களிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் இதனால் ஒன்றும் குறைந்தத தெரியவில்லை. மாறாக அதிகரித்தே காணப்பட்டது. தோட்ட எல்லையில் இருந்த பலசரக்கு கடை 'பல்லேலக்கா சரக்கும் கிடைத்தது. அந்த கடைக்காரருக்கு வியாபாரம் நடக்க வேண்டும் என்பத தொழிலாளர்களை பிரிந்தாளும் கொள்கையை நன்றாகவே கடைப்பிடித்தது.
அரசாங்கம் தனியார் ஆகிய இரண்டு தரப்பினரும் தமக்குரிய ஆவணங்கள் மட்டுமன்றி இந்தியாவுக்கான தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதவும், உறவினர்கள் அனுப்பிய கடிதங்களை வாசித்து அறிந்துகொள்ளவும் என்னிடம் தான் வருவார்கள்.
எனது தந்தையார் தனியார் பிரிவு தோட்டத்தை நிர்வகித்து வந்தார். நான் அப்போது படித்து முடித்து வீட்டில் தங்கியிருந்த காலம். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று பேர் என்னைத்தேடி வராமல் இருக்க மாட்டார்கள்.
சுமார் 30, 40 குடும்பத்தினர் இவ்வாறு ஆவண, கடித உதவிகளுக்கு என்னைத்தேடி வந்தபோதும் இரண்டு குடும்பத்தினர் என்னை அடிக்கடி தேடி வருவார்கள். مصر இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று விடும் நோக்கத்தில் அவர்கள் அடிக்கடி மாதம் 3 முறையாவது இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுதுவார்கள். அத்துடன் அவர்களுக்கு வரும் கடிதங்களையும் நான் தான் அவர்களுக்கு வாசித்து காட்டவேண்டும். அந்த கடிதங்களை எழுதவும் வாசிக்கவும் நேர்ந்ததால் இரண்டு குடும்பங்களின் சொந்தபந்தங்கள் விருப்பு வெறுப்புகள் தாபங்கள், குறைகள் எல்லாம் அவர்களை விட எனக்குத்தான் நன்றாகத் தெரிந்திருந்தன.
அந்த இரண்டு குடும்பங்களினதும் மூத்தவர்கள்தான் செங்கோடன், தம்பிராஜா ஆகியோர். செங்கோடன் குடும்பத்தில் அவர், (அவரது மனைவி முன்னரே தவறிவிட்டார்) ஆண் பிள்ளைகள் 4 பெண் பிள்ளைகள் 4 பேர். I
6.
இவர்கள் இந்தியாவுக்கு போவதற்கு ஆரம்ப விண்ணப்பங்களையும் தோட்டத்தை விட்டு l E செல்லும் வரை ஆவணங்களையும் நிரப்பிக்கொடுத்தது நான்தான். | Gue ஆரம்ப விண்ணப்பத்தில் 9 பேரும் இந்தியா செல்வதாக தான் விண்ணப்பிக்கப்பட்டது. புதர் ஆனால் விண்ணப்பித்த 4 வருடங்களின் பின்னரே இந்தியா போக வாய்ப்பு கிடைத்தது. மென் இதற்கிடையே மூத்த மகன் நீர்கொழும்பு பகுதி பெண்ணொருத்தியை திருமணம் திரும் செய்துகொண்டான். அடுத்தவன் இந்தியா போக முடியாது என்று இலங்கையிலேயே அவள் தெரிந்தவர்களுடன் தங்கிவிட்டான். மூத்த மகளும் திருமணம் செய்துவிட்டாள். எனவே நான் இவர்களைப்பிரிந்தே செங்கோடன் இந்தியா செல்ல வேண்டியிருந்தது. எனினும் யாராவ ஏனையவர்களுக்கு இந்தியாவுக்கு சென்றுதான் திருமணம் செய்து வைக்கவேண்டும் எதிர்க்க என்பது இவரது எண்ணமாக இருந்தது. பயந்து ( தம்பிராஜாவுக்கு மொத்தம் 6 பிள்ளைகள். ரோமான்க செங்கோடனைப்போலவே விண்ணப்பித்து 4 வருடங்கள் கடந்த நிலையில் மூத்த திடீரென மகன் இங்கேயே திருமணம் செய்ததால் அவர்களை இங்கேயே விட்டுச்செல்ல தலையில் நேர்ந்தது. ரொம்ப கல இந்த இரு குடும்பங்களும் ஒரே நாளில் இலங்கையை விட்டு செல்ல எண்ணங்கள் வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் எா இரு குடும்பங்களும் என்னிடம் விடைபெற்று செல்ல வந்ததை நினைக்கும் கேட்கச்சொன
கலவரம் வந்: கண்டி சென்று
போது இப்போதும் எனது கண்கள் மட்டுமல்ல, மனதும் கண்ணிர் சுரக்கிறது.
தோட்ட மக்கள் அவர்களை கட்டித்தழுவி விடைபெற்ற காட்சி என்றுமே
மறக்க முடியாதது. அவளது குடு செங்கோடனுக்கு தமிழ் நாட்டில் சுங்ககாரம்பட்டி என்பது சொந்த ஊர். எப்போதாவது ug: தம்பிராஜாவுக்கு தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமம். பெயர் நினைவில்லை. நன்றாக இருப்ப
இப்போது இவர்கள் இருவருமே உயிருடன் இருப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் பிள்ளைகள் இருப்பார்கள்.
இவர்களுடன் சுமார் ஐந்து வருட காலம் கடிதத்தொடர்பு இருந்தது. பின்னர் தொடர்பு படிப்படியாக அறுந்து விட்டது. இந்தப் பகுதியில், ஆனால் அவர்களது நினைவுகள், மனதை விட்டு என்றும் Émi TL1, gâmi; 9|856)Tg5). D55 5LL, 3D535
- தம்பிராஜா, கட்டுகளில்தோட்டை
 
 
 
 
 
 
 
 
 

零寧*莎豪 •豪** 零零零響* 壽 零零零零奪零亨* *尊 寶零零奪** 灣潭零。嘗***寶零************* 零 電。寧 零零零零零灣 • 壽 零。
... . ; s - Y.
தலைகவிழ்ந்து புன்னகைத்த அந்த கிளிடும்க்கு காதலி
85 Goinggous சேர்ந்த அவள் பெயர் கலையுடன் சம்பந்தப்பட்டது. மெலிந்த அளவான உடல்வாகு. ஐந்தடி உயரமிருக்கும். அவளது அழகிய மூக்கு தான் என்னை முதலில் வசீகரித்தது. எனக்குத் தெரிந்த ஒரு கண்டிப் பெண் தான் அவளை எனக்கு பேனா நண்பியாக அறிமுகம் செய்தாள். பேனா நட்பு காதலாக உருவெடுத்தது. காதலிப்பதற்கு ஆள் தேடுவது அந்தக் காலத்தில் பேனா நண்பர்கள் மூலம் தானே..! அப்போது மின்னஞ்சலும், செட்டிங்கும் எஸ்.எம்.எஸ் சும் இல்லையே..!
நான் அப்போது நன்றாக எழுதுவேன். அவளை அப்படித்தான் பேனாவால் வீழ்த்தினேன். சில எழுத்துப்பிழைகளுடன் அவன் எனக்கு கடிதம் அனுப்புவாள். அதை எத்தனை தரம் படித்தாலும் சலிப்பே வராது. அததான் இளமை வேகம் என்பது இப்போது புரிகிறது. அவள் எழுதிய கடிதம் ஒன்று சமீபத்தில் என் கைக்குக் கிட்டியது. ஆர்வத்துடன் வாசித்தேன். சிரிப்பாக வந்தது. அன்றைய ஈர்ப்பு இன்றைக்கு இல்லை. எல்லாமே காலம் செய்யும் கோலம் தான்.
ஒரு நாள் அவள் என்னை கண்டி பேராதனை பூங்காவுக்கு வரச்சொன்னாள். வீட்டில் பொய் சொல்லிவிட்டு கண்டி பூங்காவை அடைந்தபோது காலை 9.30. கொஞ்ச நேரம் வரை வாசலில் நாயாக காத்திருந்தபோது மண் நிற போர்டருடன் கூடிய வெளிர் மஞ்சள் சாரி அணிந்த அவள் 5ன் நண்பியுடன் வந்தாள். இது தான் முதல் சந்திப்பு. நண்பி எங்களை அறிமுகம் செய்து
8 ( , X్య భX.Y{ இஇஇல்
வைத்தாள்.
நான் ஏதோ கேட்க அவள் ܐ݂ܵ ~ >ം மறுமொழி சொல்லாமல் 'உம்' கொட்டினாள். நேர் பார்வையை தவிர்த்தாள். டிக்கட் வாங்கி உள்ளே போனோம். அவள் என் பக்கத்தில் sடக்காமல் என் நண்பி பக்கமாக நடந்து சென்றதும் அவள் மளனம் காக்க, நண்பியே என்னுடன் சளசளவென பேசிக்கொண்டு ந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது. ாங்கள் ஒரு மூங்கில் புதர் பக்கமாக வந்ததும் என் நண்பி, இங்கே கொஞ்சம் சிக்கொண்டிருங்கள். ஒருத்தரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கழன்று கொண்டாள். நாங்கள் மறைவில் அருகருகே அமர்ந்துகொண்டோம். அவள் விரல்களை எடுத்து என் விரல்களுடன் மையாக பிணைந்து கொண்டபோது அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான் ஒரு பேயனைப்போல ப திரும்ப ஐ லவ் யூ சொன்னபோது அவள் முகம் சிவந்து தலை கவிழ்ந்து சிரித்தாள். என்னை ஒரு பேக்கு என எண்ணித்தான் புன்னகைத்திருக்க வேண்டும் என்பது இப்போது தான் புரிகிறது. என்ன பேசினேன் என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை. அவள் கொஞ்சம் தான் பேசினாள். து தன்னைப்பார்த்து விடுவார்களோ என்ற பயம்தான் அவளிடம் இருந்தது. மகாவலி ஆற்றுக்கு ரை பாதையில், தூரத்தில் நடந்து செல்பவர்களையும் சுட்டிக்காட்டி ‘பார்த்து விடுவார்கள் என்று கொண்டிருந்ததாள். முதல் நாள் தொடக்கம் நான் மனதில் திட்டம் போட்டு வைத்திருந்த எந்த கம் அவளிடம் எடுபடவில்லை.
தன் அப்பா கண்டி பொலிசில் கிளார்க் வேலை பார்ப்பதாக என்னிடம் சொன்ன போது என் இடி இறங்கிய மாதிரி இருந்தது. பொலிசைக்கண்டால் இயல்பாகவே எனக்குப் பயம். 'அப்பா ன்டிப்பு தெரிந்தால் தோலை உரித்து விடுவார்” என்று அவள் சொன்னதும் ரோமான்ஸ்
எல்லாம் பறந்துவிட்டன. இருவரும் எழுந்துகொண்டு நண்பியைத் தேடத்தொடங்கினோம். வ்கள் இரண்டாம் சந்திப்பு நிகழவே இல்லை. கடிதங்கள் தொடர்ந்தன. வீட்டுக்கு வந்து பெண் ானாள். என்னிடம் நல்ல தொழிலும் நெஞ்சில் திராணியும் இருக்கவில்லை. அப்போது தான் 83 தது. தொடர்பு துண்டித்துப்போனது. நண்பி குடும்பத்துக்கும் என்னவானது என்று தெரியவில்லை.
தேடிப்பாாக்கவும் துணிச்சல் இல்லை என்பதால் எங்கள் காதல் முடிவுக்கு வந்தது. ம்பம் இலங்கையில் தான் வசிக்கிறதா. இந்தியாவுக்கு சென்றுவிட்டதா, தெரியவில்லை. அவள் கிளிமுக்கு முகம் ஞாபகத்துக்கு வரும். அவள் பிள்ளை குட்டிகளுடன் எங்கேயாவது ாள் என்பது என் நம்பிக்கை.
- தேவசகாயம், இரத்தினபுரி
ங்கள் வாழ்க்கையில் ஒரு சமயத்தில் குறுக்கிட்ட காதல் அனுபவங்கள், மனிதர்கள் பற்றி நீங்கள் எழுதலாம். நீங்கள் அவரைத் தேடுவதாக இருந்தால் க்கத்தை எமக்குத் தரலாம். இது உங்கள் மனதை திறப்பதற்கான பகுதி
கள். இல்லையேல் எங்கள் தொடர்பிலக்கத்துடன் பேசுங்கள்

Page 15
ଽ
int. திருகோணமலை நெடுஞ்சாலையில் கட்டுப் பாலம் பாலம் பாறு பயன்படுத்தப்பட் அபிவிருத்தி ஏஜன்ஸி துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகா
அபிவிருத்திக்கான முதல் படி
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய் தொழில் முன்னேற்றம், நினைத்த காரியம் நிறைவேறும். வெளியிட பிரயாணம் கைகூடல். பண வரவுகள் தாராளமாக கிடைத்திடும். குடும்பத்தில் எதிர்கொண்ட கஷ்டம் தீரும். உத்தியோகஸ்தர்கள். மனக்கஷடங்களிலபிருந்து விடுபடுவர். மாணவர்கள் கல்வியில்
கூடிய கவனம் கொள்ளுதல் நன்மை தரும். முதலீட்டாளர்களுக்கு பணக்கஷடம் ஏற்பட வாய்ப்பில்லை. மேட இராசியினருக்கு மனக்குறை அமையாத மாதமாகும். அதிஷ்ட திகதிகள் 5, 14, 23 ஆகும்.
கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த இடப இராசியினருக்கு செய்தொழில் மந்தமும், மனக்கவலையும் தரும். பண வரவுகள் சீராக அமையாததால் கடன்படும் நிலை தோன்றும். குடும்பத்தில் வீண் செல
வுகள் ஏற்படும். உத்தியோகத்தர்கள், கடமை
களில் கவனமுடன் நடந்துகொள்ளுதல் நன்று. மாணவர்களுக்கு மனக்கஷடங்கள் உருவாகும். முதலீட்டாளர்கள் முதலீடுகளில் அதிக கவனம் கொள்ளுதல் நன்மை தரும். அதிஷ்ட திகதிகள் 3, 9, 2 ஆகும்.
மிருக சீரிடத்து பின்னரை, திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த மிதுன இராசியனருக்கு செய் தொழில்கள் யாவும் சிறப்படையும். வீண் செலவுகளை தவிர்த்து கொள்ளுதல் நன்று. காரியானுகூலம் பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மனக்கஷ்டங்கள் குறையும். உத்தியோகத்தர்கள் பொறுமையுடன் நடந்துகொள்ளுதல் வேண்டும். மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி, முதலீட்டாளர்கள் பாரிய முதலீடுகளால் மனக்கஷடம் அடைய நேரிடும். அதிஷ்ட திகதிகள் : 7, 16, 25
முன்னெடுத்துள்ளன. இவற்றின் மூலம் பயணிகள் மற்றும் சரக்க போக்குவரத்து விரைவுபடுத்தப்ப
புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்த கர்க்கடக இராசியி
னருக்கு செய்தொழில்கள் சீராக அமையாது
மனக்கவலை, எதிர்ப்பார்ப்புகளில் இழுபறி, பணவரவு சீராக அமையாது குடும்பத்தில் மன அமைதி குன்றும். உறவினர்களின் உபத்திரம். உத்தியோகத்தர் மன அழுத்தங்களுக்கு ஆளாகுதல். மாணவர்கள் கடின உழைப்பு, ஞாபக மறதி ஏற்படும். முதலீட்டாளர்கள் முதலீடுகளால் மனக்குழப்படைய நேரிடும். அதிஷ்ட திகதிகள் : 10, 19, 28
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்கள் சீராக அமையும். பணவரவுகள் தாராளமாக கிடைக்கும். காரி யங்களில் உள்ள தடை நீங்கும். பெரியோர் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தர்கள் சீராக கடமை களை செய்வர். மாணவர்கள் வீண் தொல்லைக்கு ஆளாவர். முதலீட்டாளர்கள் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். அதிஷ்ட திகதிகள் 14, 22, 28 ஆகும்.
asesoširessif
உத்தரத்து முதற்கால், அத்தம், சித்திரையின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த கன்னி இராசியினருக்கு செய்தொழில்களில் எதிர்பார்ப்புகள் தாமதம். பணவரவு தாமதங்களால் மனக்குழப்பம், திடீர் பிரயாணங்கள், வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மனக்குழப்பங்கள் அடிக்கடி உருவாகும். உத்தியோகத்தர்கள் உயர்வு பெறுவர். மாணவர்கள் மனக்குறைகள் விலகும். பரீட்சைகளில் கவனம் கொள்ளுதல் நன்று. முதலீட்டாளர்கள் பணக்கஷடங்களினால் மனக்குழப்பம் கொள்வர். அதிஷ்ட திகதிகள் 9, 18, 27
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடங்களில் 294 மில்லியன்
செலவில் 5 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு
ர சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை கூட்டாக இந்த திட்டத்தை gö இப்பிரதேச அபிவிருத்தி துரிதமாகும் பாதைகளும் பாலங்களும்தானே
துேலாம்
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த துலாம் இராசியினருக்கு செய்தொழில்கள் சீராகும். எதிர்ப்புக்கள் குறைவடையும். பணவரவுகள் வந்து சேரும். முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் மன அமைதியுண்டாகும். வீண் செலவுகளை குறைத்துக்கொள்ளுதல் வேண்டும். மாணவர்கள் கல்வி உயர்ச்சி பெறுவர். முதலீட்டாளர்கள் சோர்வடைவர். மனக்குழப்பங்கள் உண்டு. அதிஷ்ட திகதிகள் 3, 9, 21
விருச்சிகம்
விசாகத்து நாலாங்கால் அணுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்களில் குழப்ப நிலை உருவாகும். பணச்செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் கஷ்டங்கள் தோன்றும். குடும்பத்தில் மனமகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் நடந்தேறும். உத்தியோகத்தர்கள், முயற்சிகள் தாமதமாகும். மாணவர்களின் கல்வி மந்தமுறும். பரீட்சைகளில் அவதானம் தேவை. முதலீட்டாளர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளா விடில் கஷ்டமடைவர். அதிஷ்ட திகதிகள் 5, 19, 27.
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த தனு இராசியினருக்கு செய்தொழில்கள் நன்மை தரும். பணவரவுகள் சீராக வந்தாலும் செலவுகள் ஏற்படும். காரியானுகூலம், பெரியோர் நட்புண்டு, குடும்பத்தில் மனக்கவலைகள் குறைவடையும். உறவினர்கள் பகை நீங்கும். உத்தியோகத்தர்கள் நற்பெயர் பெறுவர். மாணவர்களுக்கு, கல்வி உயர்ச்சியுண்டு. முதலீட்டாளர்கள் மனமகிழ்ச்சி கொள்வர். புதிய முயற்சியில் அனுகூலம் ஏற்படும். அதிஷ்ட திகதிகள் 10, 14, 23
சோதிடமாம
缀 உத்தராடத்து பின் முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தொழில் சிறப்பு, மனமகிழ்ச்சி, பண இலாபம், மனக்கஷ்டம் குறைவடைதல், பெரியோர் உதவிகள் கிடைத்தல், குடும்பத் தில் இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோகத்தர்கள் துயர் நீங்கும். மாண வர்கள் கல்வி மாற்றம். பரீட்சைகளில் மனக்குழப்பம் உண்டாகும். முதலீட்டாளர்கள் சிரமங்களை சந்திப்பர். பண விடயங்களில் அவதானம் கொள்வது நல்லது. அதிஷ்ட திகதிகள் 4, 18, 29
&
அவிட்டத்து பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த கும்ப இராசியினருக்கு செய்தொழில்கள் சீராகும். பணவரவுகள் சுமாராக அமையும். புதிய முயற்சிகளில் தடை உண்டு. குடும்பத்தில் மன அமைதி, செலவதிகம் ஏற்படும். உத்தி யோகத்தர்கள் சிரமங்களுக்கு உள்ளாவர். மாணவர்கள் கல்வி உயர்ச்சி, பரீட்சையில் வெற்றி கிடைக்கும். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த்து நடப்பது நன்மை தரும். அதிஷ்ட திகதிகள் 5, 19, 29
புரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில்கள் பலித்ம், காரிய சித்தி, பணவரவு மேன்மை, எதிர்ப்பார்த்த காரியங்களில் முன்னேற்றம். திடீர் மகிழ்ச்சி அற்ற தன்மை ஏற்படும். குடும்பத்தில் வீண் பகையை தவிர்த்துக் கொள்ளவேண்டும். உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்கு காரி யங்களில் வெற்றியும் நன்மையும் கிடைக்கும். முதலீட்டாளர்கள் முதலீடுகளில் அதிக அக்கறை கொள்வது நல்லது. மீன ராசியினருக்கு மிதமான நன்மை தரும் மாதமாக அமையும். அதிஷ்ட திகதிகள் 1,5,19 ஆகும்.
wananaois

Page 16
பதில் தருபவர் :
எஸ். எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey)
MFCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
பெண். திருமணம் ஆகவில்லை. வயது 23. நானும் எனது நண்பியும் நகமும் சதையும்போல இருப்பதே எனது பிரச்சினை. நண்பியின் வயது 18. எமது நட்பு இப்போது கணவன் மனைவி உறவைப்போல் ஆகிவிட்டது. ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியாத நிலை எங்களிடையே காணப்பட்டாலும் எனக்கு ஒரு ஆண் காதலர் இருக்கவே செய்கிறார். நாம் திருமணம் முடிக்கவும் தீர்மானித்திருக்கிறோம். நான் ஏற்கனவே தவறு செய்துவிட்டதால் கணவரை திருப்திப்படுத்த முடியாத நிலை
ஏற்படுமா? குழந்தை பாக்கியம் கிடைக்காதா என்ற பயம் உண்டு. உங்கள் ஆலோசனை தேவை.
- பெயர் குறிப்பிட விரும்பாதவர்
ப : ஊடகத்துறையில் காணப்படும் சுதந்திரம் திறந்த பொருளாதாரத்தின் பக்க விளைவு காரணமாக இலை மறை காய் நிலையில் இருந்த தன்னின சேர்க்கை இன்று வெளிப்படையாகி ஒரு நாகரிகத்தின் அடையாளச்சின்னமாகவும் மாறி இருக்கிறது. சமயம், கலாசாரம், சம்பிரதாயம் மற்றும் இயற்கை ரீதியாக பார்ப்போமானால் ஆண் - பெண் சேர்க்கையே இயற்கையானது. அர்த்தமுள்ளது. உங்களுக்கு சிறு பராயத்தில் ஏற்பட்ட பாலியல் ரீதியானதும் குடும்ப ரீதியானதுமான அனுபவங்கள், பாலியல் பாமரத்தனம் காரணமாக தவறான பாலியல் தொடர்புகளை நோக்கி நீங்கள் உந்தப்பட்டிருக்கிறீர்கள். இதே சமயம் உங்களைப்போல பல நூற்றுக் கணக்கானோர் இத்தகைய உந்தல்களுக்கு ஆட்பட்டிருப்பதால், இத்தகையோரை நாம் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்துவிடவும் முடியாது.
தன்னின சேர்க்கை, பூப்பெய்திய பின்னர் அல்லது வயதுக்கு வந்த பின்னர் ஆண்களிடமும், பெண்களிடமும் தற்காலிக அடிப்படையில் காணப்படக்கூடிய ஒன்று தான். ஆனால் எதிர்ப் பால் கவர்ச்சி இயல்பாகவே ஏற்பட்டதும் இக்கோளாறு மறைந்து விடும்.
உங்களைப்பொறுத்தவரை, தன்னின சேர்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதும், உங்களிடம் தொடர்ச்சியாக குற்ற உணர்வு இருந்து வந்திருக்கிறது.
இந்த உறவையும் மீறி ஒரு ஆணுடன் தொடர்பு கொண்டு காதலிக்கவும் செய்திருக்கிறீர்கள். இந்த இரண்டும் ஆறுதல் அளிக்கக்கூடிய விடயங்கள். ஆகவே நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் காதலனை ஆழமாகக் காதலித்து விரைவில் திருமணம் செய்து கொண்டால் பழைய வழக்கம் முற்றாக விலகிச்சென்றுவிடும்.
கே : வயது 20. திருமணம் ஆகவில்லை. 13 வயதில் பருவமெய்தினேன். முதலில் மாதம் 15
D66ste GDF)ë. Lunas g|Tuni Longst
நாள் வந்த மாதவிடாய் பின்னர் எட்டு
தொடங்குகிறது.
புரிந்துகொ களையும் ஒருவரின் நடந்தால்
ஒழுங்கற் ஹோர்மோ ஹோர்மோ வரின் ஆே உபாதைக பல்வகைய வந்தாலும் மாற்றங்கள் சகல மருந் மாதங்களு ஒருவரிடம்
சரியான ப
தினங்களாகக் குறைந்து நான்கு இளம் பெ6 ஆண்டுகளின் பின்னர் 15 முதல் 20 பிரச்சினைக் நாள் வரை நீடிக்கிறது. மருந்து சந்தேகப்பட குடிக்கும்போது சரியாகும். இத் ளின் மன தன்மைகள் மீண்டும் தலையெடுக்கத் சிக்கலில்
இதுதான் (
னித்து அணி
- வவுனியாவைச் சேர்ந்த வாசகர் கிற வரை
அழைத்துச்
ப: பூப்பெய்திய காலத்தில் மாதவிடாய் பார்த்திருக் கிரமமாக ஏற்படாது. அடிக்கடி ஏற்படலாம். ஒன்றுமில்ை அல்லது நாள் தள்ளி செல்லலாம். மீது கோப ஆரம்பத்தில் மாதவிடாய் ஏற்படும்போது எனக்குத்ெ உபாதைகள் ஏற்படாது. ஆனால் விடயத்தில் வருடங்கள் செல்லச்செல்ல வயிற்றுவலி, மருத்துவர் தலைவலி, சோர்வு, இடுப்புவலி, விட்டுவிடுவ
நெஞ்சுவலி என பல உபாதைகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு காரணம் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் சூலகங்கள் ஆரம்பத்தில் முறையாக செயல்படாதிருந்து பின்னர் செயல்படத்தொடங்குவதுதான்.
உற்பத்தி சீரடைந்ததும் மாதவிலக்கு ஒழுங்காகும். அதே சமயம் ஒவ்வொருவருடைய உடல் மன நிலைகளின் படி நோவுகளும் வேறுபடும். நோவுகளை பொருட்படுத்தாத மன இயல்பும், அவற்றை தாங்கும் உடல் வலிமையும் கொண்டவர்கள் மாதவிலக்கு வருத்தங்க ளினால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. நீங்கள் குறிப்பிடும் குமட்டும், வயிற்று நோவு, கால்வலி, மார்பு பாரம், தலைச்சுற்றல், இடுப்பு வலி ஆகியன இக்காலப்பருவத்தில் ஏற்படும் குணங்களே. நீங்கள் மருந்துகள் குடிப்பதை நிறுத்தி விட்டு ஒரு பெண் நோய் மருத்துவரை (வீ.ஓ.ஜி) சந்தித்து உங்கள் பிரச்சினைகள்
e-mail
அமிலத்தினால் ஏற்படும் அல்சர்
மருத்துவர் சுமித்ரா ரகுவரன் (தமிழ்நாடு)
ங்கிலத்தில் "Heart Burn" என்று சொல்லப்படும் - நெஞ்சுக்கரிப்பு பலருக்கு அடிக்கடி ஏற்படும் گ
பிரச்சினையாகும். சிலருக்கு உணவு உண்டதும் பல மணி நேரத்திற்கு வயிற்றுப்பகுதியின் மேலிருந்து தொண்டை வரை எரிச்சல் ஏற்படலாம். அல்லது அஜீரணம் ஆகாத உணவு தொண்டையில் இலேசாக எட்டிப்பார்க்கலாம். வயிறு உப்பியது போல் உணரலாம். மேல் வயிற்றுப்பகுதியில் மிகுந்த வலி ஏற்படலாம். அதிக நேரம் பட்டினி கிடந்தாலோ, அதிகம் சாப்பிட்டாலோ இதுபோல் ஏற்படலாம். வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஏற்படும் விளைவுகளே இவை.
அதிகமாக அமிலம் சுரப்பதனால் பல்வேறு உபாதைகள்
ஏற்படுகின்றன. நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்காக இரைப்பையில் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் செரித்த உணவு, அங்கிருந்து சிறு குடல் மற்றும் பெருங்குடலுக்கு செல்கிறது. அமிலம் அதிகமாக சுரந்தாலோ அல்லது செரிமானம் செய்யப்போதுமான உணவு இல்லாமல் போனாலோ வயிற்றில் உள்ள தசைகளை இந்த அமிலம் அரிக்கலாம். இதனால் Ulcer என்று சொல்லப்படும் வயிற்றுப்புண் உருவாகலாம். சிலவகை உணவுப்பொருட்கள் இந்த அமிலத்தை
(မိုအုန္ဟီအူးအူးအz!#
அதிகம் சுரக்க வைக்கின்றன. இை இந்த அமிலத்தை அதிகம் சுரக்க சில பழக்கங்கள் இந்த அமிலத்ை அதிகமாக்கவோ செய்யலாம். நமது கட்டுப்படுத்த சில பாதுகாப்பு முை இந்த அமிலத்தின் அளவிற்கும், க சமச்சீர் நிலை இல்லாத போது வ வயிற்றில் புண் ஏற்படாமல் வெ அதனால் வலி வருவதை (Gastri குறுகிய காலத்திற்கு ஏற்படலாம். எண்ணெய்யில் செய்யப்பட்ட கார துகள் போன்றவை இந்தப்பிணியை அதிக வலி அல்லது வாந்தி, கும (Gastritis) அதிகமாகி வயிற்றில் பெப்டிக் அல்சர் என்று சொல்லப்ப
"6JsibULLIT6ð (Gastric Ulcer) 676örgp
இரைப்பையிலிருந்து வெளிவரும் ! Duodenum என்று அழைக்கப்படும் denal Ulcer 676örg GlèFT6ð6d'uLu(6f6
தொடர்ந்து வயிற்றுப்புண் இருந்: செரிமானம் சீர்கேட்டை உருவாக்க
 
 
 
 
 
 
 
 
 

பற்றி.பேசி ஆலோசனை கேளுங்கள். பெண்களின் பல பருத்தங்கள் நோய்கள் அல்ல. உங்கள் உடல் பலம், மனப் பலம் ஆகியவற்றை சரியாக ண்டு உங்கள் பிரச்சினைபுரிந்து கொண்டு வி.ஓ.ஜி ஆலோசனையைப்பெற்று பிரச்சினைகள் விலகிச்செல்லும். ]ற மாதவிடாய் தொடருமானால் ன் சிகிச்சை அவசியப்படலாம். ன் மாத்திரைகளை மருத்து லாசனையின்படி எடுத்துவர ள் நிற்கும். பல டாக்டர்களிடம் ான சிகிச்சைகள் செய்து ஹோர்மோன் மட்டத்தில்
ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே ந்து பாவனைகளையும் மூன்று க்கு நிறுத்திவிட்டு வி.ஓ.ஜி ஆலோசனை பெறுவதே
க் கூடாது
ரிகாரமாக இருக்கும். பல ண்களின் மாதவிலக்கு களை அவர்களது தாயார்களே ட்டு, பெரிதுபடுத்தி பிள்ளைக
உறுதியை தகர்த்து அவர்களை மாட்டி விடுகிறார்கள். தாயாரே நோய் என ஏற்கனவே தீர்மா தை ஒரு டாக்டர் ஒப்புக்கொள்
பல மருத்துவர்களிடம் மகளை செல்கின்ற பிடிவாதத்தை கிறோம். மகளுக்கு லை எனச்சொன்னால் டாக்டர் ப்படும் தாய்மாரையும் தரியும். பெண் நோய்கள்
தாய்கள் டாக்டராகாமல் களிடம் நோய்களை பதே நல்லது.
tô esta itina (isnisei
జీజీభణి డజః draభ
பான உங்கள் கேள்விகளுக்கு
భక్తిభ
கொல்லத் தயாராக இருக்கிறா கேள்விகளை தெளிவாகல
ாகவும் நெடுநாள் நோயா ை கனலே எடுத்துக் கொண் 1ளின் போட்டோ பிரதிகளையும் ஈத்து கீழ்கண் முகவரிக்கு
லைக்கவும் வயதை குறியி வேண்டாம் பெயர் குறிப்பி வர்கள் அதை தனிக் கடிதத்தில் sată statistă 3 iulți ossif
பி மறக்க வேண்டாம்
இது எமது தேலைக்காக
ானவில் மருத்துவம்,
த.பெ. எண். 1218 கொழும்பு
annavaanavigmail.Com
தைத்தவிர சில பழக்கங்கள்
வைக்கின்றன. இதைத்தவிர த குறைக்கவோ, து வயிற்றில் இந்த அமிலத்தை றகளும் உள்ளன. எனினும் ாரத்துக்கும் (Alkali) இடையே யிற்றுப்புண் ஏற்படலாம். றும் அரிப்பு மட்டும் ஏற்பட்டு, tis) என்று சொல்கிறோம். இது அதிகளவில் மதுபானம், உணவுகள், ஒரு சில மருந் உருவாக்கலாம். அப்போது ட்டல் ஆகியவை ஏற்படும்.
புண் உண்டாகலாம். அதுவே டுகிறது. இது இரைப்பையில்
அழைக்கப்படும். சிறுகுடலின் ஆரம்ப குழாய் . இதில் புண் இருந்தால் DuoD35. தால் நாளாவட்டத்தில் ஒரு வித கலாம். இது வயிறு உப்புதல்,
வாந்தி, குமட்டல், நெஞ்சு அடைப்பு, உணவுக்குழாயில் உணவு சிக்கிக்கொள்வது போன்ற உணர்வு, தீராத வறட்டு இருமல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தலாம். இதை தடுப்பது நல்லது, ஏனெனில் இந்த நிலை ஏற்பட்ட பின்னர் இதைக்கட்டுப்படுத்துவது கடினம்.
H.Pylor என்று சொல்லப்படும் ஒரு கிருமி வயிற்றில் அமிலத்தை அதிகமாகச்சுரக்க வைக்கலாம். இந்த கிருமி Peptic Ulcer உள்ள எல்லோரிடமும் இந்தக்கிருமி காணப்படுவதில்லை.
பெரும்பாலும் இந்த நோயை கண்டுபிடிக்க பரிசோதனைகள் தேவையில்லை. ஒரு சில அறிகுறிகள் இருந்தால் Endoscopy மூலம் உணவுக்குழாய் பரிசோதனை செய்துபார்க்கலாம். Barium SWalow அல்லது PHMonitor போன்ற பரிசோதனைகளும் தேவைப்படலாம். இந்த கிருமியை இரத்த பரிசோதனை மூலமும் மூச்சுக்காற்று பரிசோதனை மூலமும் கண்டு பிடிக்கலாம்.
எடை குறைதல், வாந்தியில் இரத்தம் கலந்திருத்தல், மலத்தில் இரத்தம் கலந்திருத்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகள், வயிற்று, குடல் புண்ணில் இருந்து இரத்தம் கசிவதையோ அல்லது புற்று நோய் உருவாகுவதையோ உணர்த்தக்கூடும்.
நன்றி - மெடிக்கல் டுவரிசம் (குமரன்)
ekesser

Page 17
ooooooooooooooooooooooo
പ്പെ 嗣- ܬ ܬ ܬܐ ܬܐܝ ܢ செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து R செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? கண்டுபிடிப்பை எங்
பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
国
அன்னையின் இக்கோயில் 12 ே வெளிப்புறக்கோபுரம் மதுரைக்கா
புராணச்செய்தி : மலையத்துவ ஆண்டு வந்தான். நீண்ட நாட்கள் சென்னை மதுரா டிரவல்ஸ் குழந்தைப்பேறில்லை. எனவே ய இந்தியாவின் முன்னணி சுற்றுலா நெருப்பிலிருந்து திடீரென மூன்று நிறுவனங்களில் ஒன்று. இதன் வந்தாள் அவளை மன்னன் தத் அதிபர் கலைமாமணி அவளுக்கு மூன்று மார்பகங்கள்
பெருத்த கவலையை அளித்தது. வி.கே.டி. பாலன், தமிழக சுற்றுலாத் தனது :
தலங்களின் சிறப்புகளை இங்கே மூன்றாவது மார்பகம் மறைந்துே உங்களுடன் தொடர்ந்து பெரியவுள் ஆனாள் வீரம் மிக்க பகிர்ந்து கொள்கிறார். வெற்றிவாகை ്. ിലെ - - - _L ܕ ܕ ܨ .
ண்டி மாநகரமும் தலதா மாளிகையும் திருப்பரங்குன்றம்
க்கு எவ்வளவு முக்கியமானதும்
நல்லூரும் நல்லூர் கந்த சுவாமி களுக்கு எவ்வளவு தூரம் கலாசார விளங்குகிறதோ அவ்வாறே
செஞ்சங்களுக்கு மிக நெருக்கமான இம்மதுரை பல பண்டடைய சிறப்புகளைக் கொண்டது.
6.676 சதுர கி.மீ பரப்பளவு கெண்ட மதுரை 5,7820 பேரை
கணக்கெடுப்பு) கொண்டது. அழகர் ܥ ܝ ܢ ܒ ܢ ܡ ܝ நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம், சமணர் கோவில்கள், ஆராக்கியமாதா திருக்கோவில், தெப்பக்குளம், அரசு அருங்காட்சியகம், காந்தி அருங்காட்சியகம் என்பன கட்டாயம் தரிசித்து மகிழ வேண்டிய முக்கிய தலங்களில் சில.
மாமன்னர் திருமலை நாயக்கர் கலைஞரின் உதவியுடன் இந்த அரண்மனையைக் கட்டினர். இப் மாளிகையில்தான் அந்த மாமன் வாழ்ந்தான். இப்போதுள்ளதைப் வில் முதலில் கட்டிய
ஒரு கடம்ப மரங்க சுயம்புலிங்கத்தை இந்திரன் வழிபட்டுக்கொண்டிருப்பை கண்ட ஒரு விவசாயி, அதை குலசேகர பாண்டியனிடம்
ல அவன் ட அழித்து லிங்கத்தை சுற்றி எழுப்பினான் என் ராண வரலாறு மதுரம் என்ப திரிபாகவே மதுரை கொள்ளப்படுகிறது. மதுரம் शष्धा। 28 இனிமை என்று பொருள் 韃
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை என்
என்ற அரண்டு பிரதானப்பிரிவுகள் கொண் இம்மாளிகையில் அரசர் முன்னிலையில் நாட்டிய இசையும் தினசரி நடக்கு ஸ்வரருடன் மணக்கோலத்தில் மாளிகையின் அருமை ருக்கிறாள் அன்னைக்கான தெரியாத நாயக்க நன்னனின் தயின் அல்லது மைந்தனின் பேரன் சொக்கநாத நாயக்கன் மாமன்னர் குலசேகர பாண்டியன் இதைச்சேதப்படுத்தி விலை 蕊 இ முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை மதிப்பான பொருட்களை
ஆண்ட நாயக்கர் பரம்பரை இதை பெருங்கோயில அள்ளிப்பதுக்கினான்.
:"ട്ട
மதுரா டிராவல் சர் 25-3, காந்தி இர்வின் சாலை (கென்னத் லேன்) எழும்பூர் LLLLLL S S 00 00 000000000SS SSSSSSS LLSSS 000000000000000S S SS SS 00000 0000
நவம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போலீஸ் ஏற்கனவே இரண்டு முறை திருடின வீட்டில் ஏன் இன்னைக்கும் திரும்பவும் திருடின?
திருடன் காலண்டர்ல இன்று புது முயற்சிகளை தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதுதான்.
காபுரங்கள் உடையது ன அடையாளம் சபாண்டியன் மதுரையை ள் அவனுக்கு ாகங்கள் செய்தான். யாக வயதுச்சிறுமி தோன்றி தெடுத்துக்கொண்டார். ஆனால் இருந்தன. இது மன்னனுக்கு
ஒரு நாள் ஓர் அசரீரி சேரும்போது அவளது
பறிகொடுத்தாள். பார்வை நேரம் அவரைக்கண்டதுமே 6)ԱՏՕՄ அவளது மூன்றாவது திருப்பரங்குன்றம்
蓋 காலை 9 மணி முதல் மாலை 5 மணி
ÉDITñTLEB Lb5 மதுரையில் இருந்து எட்டு கிமீ தொலைவில் இது மறைந்துவிட்டது. அமைந்துள்ளது. இதன் உட்புறம் வைரம் பாய்ந்த பாறையில் இருவரும் இருந்து வெட்டி சீர் செய்யப்பட்டது. கந்தனின் அறுபடை
தம்பதியராயினர். பின்னர் வீடுகளில் ஒன்று அவர்கள் சமண நினைவுச்சின்னங்கள் மதுரை மாவட்டத்தில் கி.மு சொக்கநாதராகவும் 3ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சமண மீனாட்சியாகவும் மதுரை முனிவர்கள் மதுரையை சுற்றிலும் உள்ள ஆனைமலை, மாநகரில் திருக்கோயில் அழகர்மலை, கிழக்குயில்குடி, செட்டிப்புடவு, முட்டுப்பட்டி கொண்டெழுந்தனர். அரிட்டாப்பட்டி திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில்
திருமலை நாயக்கர் வாழ்ந்துவந்ததாக தெரிகிறது. முட்டுப்பட்டியில் கி.பி 9ம்
revi- நூற்றாண்டை ஒட்டிய காலத்து தீர்த்தங்கரர் இருவரின்
இத்தா லிய கட்டுமான திருவுருவங்கள் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வரலாற்று சிறப்புமிகு நிலக்கோட்டையிலிருந்து ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள
போது நாம் பார்க்கும் பிரதான மேட்டுப்பிட்டியில் சித்தர் மலை என்னும் ஒரு மலையில் உள்ளது மலையின் தென் சரிவில் ஒரு பெரிய குகை
ணைகளோடு கூடிய ஆறு
படுக்கைகள் காணப்படுகின்றன.
இராஜாஜி பூங்கா, இராமகிருஷ்ண
மடம், வன்டியூர் LDFTÁRHEILÖLDGö
ாவில் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
蓋
ও নৃত্যু 薩 ? 園 2 ☆cm リ
வகைச் சுற்றுலாப் பயணிகளின் அனைத்துத் தேவைகளுக்கும்
சென்னையில் சேவையாற்றும் நிறுவனம்,
() Si Ge 336 இரயில் நிலையம் எதிரில் எழும்பூர் சென்னை - 600 008 0000S SS S SLLS S LL SLLLLLLLLS LL LLL LLLL LLL LLL LLLLLLLLLLLS LLLLLL
Ur Ü2zamaarif

Page 18
எங்க நம்ம நமீதாவை ஆளையே காணோம் என்று நீ ബf 60 66"5_ff);
> உங்களின் அலை எப்படி இருக்கிறது?
என் அலைகள் எப்போதுமே ஓயாது. எனக் எடையை குறைக்கும் முயற்சியையும் சரியா எனக்கு தினமும் இரண்டு பட வாய்ப்புகள்
திறப்பு விழாக்களுக்கு செல்லும் போது 8 பற்றி யோசிக்க தோன்றும் அலை அப்படி
கொடுக்க வேண்டும்.
மனம் திறந்து சொல்லுங்கள். உங்களு என்னுடன் நடித்த கதாநாயகர்களில் அ போராடிய குறிப்பிட்ட காலகட்டத்தில் அவ இருந்தது. அந்த சமயம் அவருடன் படம் பண்
২ நீங்களும் நயன்தாராவும் இணைந்து நடித்த பட உண்மை தான். நானும் நயன்தாராவும் இணைந் ஆரம்பித்தபோது, நானும் நயன்தாராவும் நல்ல ம படம் பாதியில் இருக்கும்போது ஏனோ எங்களுக்கு நயன்தாராவிடம் எனக்குப்பிடித்தது அவருடைய உ உச்சத்துக்கே போய்விடுவார். விலகினாலும் அப்ப 2 - கொள்ளப்போகிறாராமே. அவருக்கு என் அட்வா -<- -
சில்க் சுமிதா வேடத்தில் நடிக்க, இப்போதுள்ள R சொல்கிறார்களே? சில்க் சுமிதாவை நான் நேரில் பார்த்ததில்லை ܡܠܠ நடனம் பற்றி பல பேர் பேசி கேள்வி பட்டிருக்கி மிகச்சிறந்த நடிகை. பாத்திரமாகவே மாறக்கூடி
சொன்ன கதையை எடுக்காமல் சிலர் உங்க என்னிடம் கதை சொல்ல வரும்போது படத்தி பார்க்கும்போது ஒரு பாட்டு நான்கு சீன்கள் தர என் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டிருக்குப் அதில், அவர்களுக்கு என்ன லாபமே? அப்படி ஆடிப்பாடும் ஒரு பாட்டிலும் வந்து போகும் நா6
அப்படியானால் ஒரு பாட்டுக்கு ஆடவே மாட்டீர் கடைசி வரைக்கும் அதைச்செய்யவே மாட்டேன் மாட்டேன். இருக்கவே இருக்கிறது ரியல் எஸ்டேட்
குப்பத்து மக்களுக் குரல்கொடுக்கும் ே இளைஞனின் கதை பாலமுருகன் பிலிம்6 தயாரிக்கும் காசிகுட் குப்பத்து மக்களின் சொத்து உழைப்பு LDL (SCBLD. உழைக்கத்தயங்காத அவர்களின் அறியா LugiiLIG55 g L6) உறுப்புக்களை கய6 ஒருவன் திருடி விற் சமூகத்தில் நல்லவ6 என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிரு அவனுடைய தில்லு முல்லுகளை மக்கள் நாயகன் எப்படி தோலுரித்துக்காண்பி என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன் நாயகியாக கீர்த்தி நடிக்கிறார். யதார்த் கதைகள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியடைந்துள்ள அந்த வரிசையில் இந்தப்படமும் ரசிகர்களிடையே ஒ(
அழுத்தத்தைக்கொடு என்கிறார் நாயகனும் டைரக்டருமான அரு
Uzzana Zaza/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கள் அங்கலாய்ப்பது எங்களுக்குப் புரிகிறது. அவரின் அலை ஓய்ந்து விட்டதாக
கு கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டது. என்னை நானே சரிசெய்து கொள்ள. ான படங்களை தேர்வு செய்யவும் எடுத்துக்கொண்ட இடைவெளி தானே தவிர, வந்து கொண்டு தான் இருக்கிறது. கூட்டத்தை சரிசெய்ய முடியாமல் போலீஸார் திணறும்போது தான் என் அலை யே தான் இருக்கிறது. அதற்காகவே நான் என் மச்சான்களுக்கு சரியான படம்
டன் நடித்த கதாநாயகர்களில் யாரை பிடிக்கும்? ஜீத்தின் நம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு பெரிய வெற்றியை கொடுக்க ரின் தன்னம்பிக்கையும், உழைப்பும், தளராத முயற்சியும் எனக்கு ஆச்சரியமாக னும் வாயப்பு மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்குள் விதைத்தது.
ங்கள் வெற்றி பெறுகிறதே, எப்படி? து நடித்த பில்லாவும் தெலுங்கில் சிம்ஹாவும் பெரிய வெற்றிப்படங்கள். பில்லா ரியாதைக்குரிய சக நடிகைகளாகத்தான் பழக ஆரம்பித்தோம். ஆனால் அந்த ள் நட்பு இல்லாமல் போனது. உண்மையிலேயே வருத்தப்பட்டேன். ச்சபட்ச நேசம் நேசித்தால் உயிரைக்கொடுத்து நேசிப்பார். நேசத்தின் டித்தான். திரும்பிப்பார்க்கமாட்டார். அது போட்டும், நயன்தாரா திருமணம் செய்து ன்ஸ் வாழ்த்துக்கள்.
நடிகைகளில் வித்யாபாலனை விட பொருத்தமானவர் நமீதா தான் என்று எல்லோரும்
அவர் நடித்த சில படங்களை டி.வி யில் பார்த்திருக்கிறேன். அவருடைய அழகு, திறமை, ேெறன். அவருடைய வேடத்தில் நடிக்க பொருத்தமானவர், வித்யாபாலன் தான். அவர் ஒரு LLJ6 uñT.
ளை ஏமாற்றியதாகவும், அவர்கள் மீது நீங்கள் கோபமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறதே? ல் எனக்குத்தான் முக்கியத்துவம் இருப்பது போல் சிலர் சொல்வார்கள். ஆனால் படம் ான் இருக்கும். சிலர் சொன்ன கதையை அப்படியே படமாக்குவார்கள். என்றாலும் படம் வரும்போது b。
எனக்கு சந்தோஷம் இல்லை. என்னுடைய எல்லா படங்களும் ஓட வேண்டும். என்னைப்பார்க்க வரு ன்கு சீன்களிலும் திருப்தி அடைபவர்கள் அல்ல, என் ரசிகர்கள். நமீதாவை முழுமையாக பார்க்க வே
56IIIT's . அது என் சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது. அப்படி ஆடித்தான் ஆகவேண்டும் என்கிற
பிஸ்னஸ். சந்தோஷமாக அதைப்பார்க்க போய்விடுவேன்.
வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த 7ஆம் அறிவு அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது.
MYND கிட்டத்தட்ட 90 கோடி ரூபா வியாபாரம்
LULİb. ஆகியிருக்கிறதாம். ஒரே சிட்டி என்.எஸ்.சி திருச்சி உள்ளிட்ட ஐந்து
ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. ஜெமினி லேப் நிறுவனம் எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள் தான் வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை.
கூடவே முருகதாஸ்ரம் இருப்பதால் தான் இந்த higi மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் இதே கிறான். முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை 前 இயக்கப்போகிறாராம்
சம்பளம் தெரியுமா? 12 கோடி இது ஷங்கரின் க்கும் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம் ஒரு
விழாவில் எவ்வளவு தான் சம்பாதிச்சாலும் காலை TILLD பில் நாலு இட்லிக்கு மேல் சாப்பிட முடியுமா?
என்று தத்துவம் பேசுகிறார் முருகதாஸ் |க்கிறார் TOT 蓋。 . ܠ ܐ சல்மான்கானுக்கு քլորտի இயக்கத்தில் ിജി Ab 1995 UP UGANGGOT || || கேரள ஆயுர்வேத
LLggað söguféS QLTöLs (36jLIÐTið ਸੇ60ਯu6ਹੀਂ
பலன்கள் குறித்து .
LITLLö நடத்தியிருக்கிறார்
அசின்
தமிழ், தெலுங்கு, LD60)6OUT6TLD, 8660T60TLD உள்ளிட்ட நான்கு மொழிகளில் புட்டபர்த்தி சத்ய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு LILLDITaf6gTDg5, EFTu'u LIITLITT வேடத்தில் இந்த நான்கு மொழிகளிலும் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
அங்காடித் தெரு
அஞ்சலி பெரிய
இடத்து பிரமுகரின் உறவினர் ஒருவரின் பிடியில் இருக்கிறாராம்.

Page 19
விற்க முடிந்த அனைத்தையும் விற்று விடுவது இதன்படியே கிரிக்கட் சூதாட்டம் ஆர ஆட்டக்காரார்கள், நடிகை ஐஸ்வர்யா ஐஸ்வர்யாவின் குழந்தை இம்மாதம் எப்படிய ஆணா, பெண்ணா? என்பவற்றை குழந்தை 11.11.11 என்ற அபூர்வ காலசேர் புரள்கின்றதாம். ஜோசியர்களும் ஜாதக கூறியிருக்கிறார்கள். டெலிவரி 11ம் திகதிக் குடும்பம் 11.11.11இல் பிரசவம் நி அப்பாவாகும் சந்தோஷத்தில் உ படப்பிடிப்புகளையும் முடித்து நவம்பர் ஐந்த உழைத்துக்கொண்டிருந்தார். டெலிவரி சமயத்தி என்பது அவர் விருப்பம். கடந்த ஒ ஐஸ்வர்யாவுக்கு தடயுடலாக வி.ஐ.பி புை சரி, 11.11.11 அன்று ஐஸ்வர்யாவுக்கு பிரச6 உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ஊர் டே எந்த ஜோசியர் கணிப்புமின்றி இதே த பிறக்கத்தான் போகின்றன. தகப்பன் ெ
H கஞ்சிக்கும் வழியில்லாத குடும்பங்களிலும் குழந்தைகள் பிறக்கும் என்பதையும் மறந்துவிட
NLIMINI CI
ரும் ரசிகர்கள் ஏமாறக்கூடாது. நான் வண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அவர்கள்.
ற நிலைமை ஏற்பட்டால் சினிமாவில் இருக்க
| ဖါ၏pir၍၍
கவிஞர்கள் கதாநாயகர்களாக மாறிவரும் சூழ்நிலையில் கவிஞர் தபு சங்கர் லைலா மஜ்னு விளையாட்டு படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். அதுவும் எப்படி? சுந்தர்.சி, சுராஜ், செல்வபாரதி ஆகியோரிடம் டைரக்ஷன் பயின்று டைரக்டராகியுள்ளார். இது முழுக்க முழுக்க காதல் கதை. தன்னை காதலித்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள். காதலியின் இந்த முடிவை எதிர்ப்பார்க்காத ஹிரோ சோகத்தின் உச்சிக்கு செல்கிறார். நாயகனின் நிலையை கண்ட நண்பன் உன்னை ஒரு பெண் ஏமாற்றியது போல் நீயும் ஒரு பெண்ணை ஏமாற்றி அந்த வலியை இன்னொரு பெண்ணுக்கு ஏற்படுத்து. அப்போது தான் உன் வலிக்கு மருந்து கிடைக்கும் என்கிறார். நண்பனின் ஆலோசனைப்படி ஹிரோ மீண்டும் ஒரு பெண்ணை காதலிக்கிறார். திட்டமிட்டபடி அந்தக்காதல் தோலிவியில் முடிந்ததா? இல்லையா? என்பது தான் சில்வர் ஜூப்ளி பிலிம்ஸ் சார்பில் ராமசந்திரன் தயாரிக்கும் லைலா மஜ்னு விளையாட்டு நாயகனாக அசோக் நடிக்கிறார். நாயகிகளாக தர்ஷணா, கிருத்திகா நடிக்கிறார்கள். அனைத்துப்பாடல்களும் ஹிட எனுமளவுக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் பொழுதுபோக்கு படமாக இருக்கும். என்கிறார் இயக்குனர் தபுசங்கள்.
வெயில் பிரியங்காவுக்கு செங்காத்து பூமியிலே தவிர தமிழில் வேறு படங்கள் இல்லாததால், அம்மணி கேரளா விலேயே டேரா போட்டிருக்கிறார். பெரிய வாய்ப்பு கிடைத்தால் குடும்பப்பாங்கில் இருந்து கொஞ்சம் கவர்ச்சிக்கும் மாறலாம் எனும் உத்தேசமும் இருக்கிறது.
நெஞ்சில் பச்சை குத்தி இப்போது கை விரலிலு ஒன்றை பச்சை குத்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் வர்த்தக சூத்திரம் என்பது இன்றைய சர்வதேச பாலபாடம் ம்பமாகி அது இன்று ஊழலில் நின்று கொண்டிருக்கிறது.இந்த வக்கு பிறக்கவுள்ள குழந்தையையும் விட்டு வைக்கவில்லை. பும் பிறந்துவிடும். அது எப்போது பிறக்கும்? பிறக்கப்போவது கூட காசாக்க நினைக்கிறார்கள் இந்த சூதாட்டக்காரர்கள். க்கை தினத்தன்று பிறக்க வேண்டும் என்பதிலும் கோடிகள் ம் கணித்து குழந்தை 11.11.11 இல் தான் பிறக்கும் என்று குள் நடக்கலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு, பச்சன் கழ்ந்தால் நன்றாக இருக்கும் என்றே எதிர்ப்பார்த்துள்ளது. உள்ள அபிஷேக் பச்சன், கடந்த மாத இறுதிக்குள் எல்லா ாம் திகதிக்குள் 'பிரீயாகி விடவேண்டும் என தில் மனைவி பக்கத்தில் இருக்கவேண்டும் ஒன்பதாம் திகதி தான் மும்பை வீட்டில்
ட சூழ வளைகாப்பு நடைபெற்றது. ー。 வம் நிகழ்கிறதோ இல்லையோ, ர் தெரியாத தாய்மாருக்கு திகதியில் குழந்தைகள் பயர் தெரியாமலும் இந்த அதிஷ்ட
த்ெதிரங்களாக ஜொலிக்கும் நடிகைகளுக்கும் -ತ್ತಿ
ம் உறவுகள் உண்டு என்பதை உணர்வு ர்வமாக தான் எஸ்.ஜி.பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் エリ リ エ கும் ஒரு பென் எப்படி நடிகையாகிறாள் நடிகையான
LL S SSSS YS YS S S S S S TS T SS S SS SkkS கையான பிறகு அந்த நடிகையின் புகழும் இது
போது நடிகையாக வராமல் அஞ்சலியாகத்தான்
ரு நடிகை வேடத்தில் நிக்கேல் நடிக்கிறார். படத்தின் 55 కి 555 575 క్టె
ல்வதாக இருந்தால் ஒரு தயாரிப்பாளராக ம் ஒரு நடிகையாக நடிப்புத்திறமையும் உள்ள சிந்த
ஒரு பெண்ணின் சதி
ஒரு அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரியும் நாயகன், நாயகியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் நாயகன் முதலிரவு கொண்டாடாத வகையில் ஒரு பெண் சதி செய்கிறாள். ஏன், எதற்காக என்பதை திடீர் திருப்பங்களுடன் கூறும் கதை தான் கோகுல் ஆர்ட்ஸ் கிஷோர் பாபு தயாரிக்கும் 'மதனா மன்தனமா. ஆதித்யா, வந்தனா, பிரியா நடிக்கிறார்கள். இன்றைய இளைஞர்களை குஷிபடுத்தும் வகையில் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் இயக்குனர் நிவாஸ்,
குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஜவுளி வியாபாரத்தில் பிரபலமான முகேஷ்குமார் வங்காலாவின் மகளாக மே 10 இல் பிறந்தவர் நமிதா அம்மா ஹவுஸ் வைப் ஒரு அண்ணன், ஆறடி உயரம் அழகிய உருவம் கொண்ட நமிதா பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர்
கறுப்பு நிற ஆடைகளை அணிவது நமிதாவுக்கு பிடித்தமானது ஜீன்ஸ் டவுசரும், டாப்ளலாம் தான் இஷ்ட
வெள்ளை நிற லில்லி மலரை எதிரிகள் கொடுத்தால் கூட. வாங்கிக்கொள்வார். அந்த அளவுக்கு லில்லி மலர் மேல் ரொம்ப ஆசை இந்த அல்லி மலருக்கு
நமிதாவுக்கு வைர நகைகள் ரொம்ப பிடிக்கும் தானே டிஸைன் வரைந்து வைர நகை
யிருந்த த்ரி
6)ԳIT செய்பவர்களிடம் கொடுத்து புள்ளார். நகைகளை செய்யச்சொல்வார்
நவம்பர் 2011

Page 20
  

Page 21
அனுபவம் பேசுகிறது.
ன்ெ அப்பா வருடத்துக்கு ஒரு முறைதான் மத்துகமையில் இருந்து தெரணியகலை எங்கள் வீட்டுக்கு வருவார். வந்தால் ஒரு மாதம் வரை தங்கியிருந்து விட்டு திரும்பவும் வேலைக்கு சென்று விடுவார். வீட்டை விட தொழிலே பெரிசு என்று கருதும், கடைக்கு வெளியே கிளம்பினாலும் டை, கோர்ட், பளபள ஷ என்று கறுப்பு வெள்ளைக்காரன் போலக்காட்சியளிக்கும் சுபாவம் கொண்டவர் அவர்.
வீட்டில் நான் தான் கடைக்குட்டி. எனக்கு அப்போது ஏழு, எட்டு வயது இருக்கலாம். செல்லப்பிள்ளை. அம்மா செல்லம். இந்த செல்ல வாழ்க்கையில் வருடத்துக்கு ஒரு முறை குறுக்கீடு நடந்து கொண்டிருந்தது. இது எனக்கு துப்புரவாக பிடிக்கவில்லை. Y.
வருடத்துக்கு ஒரு தடவை வெள்ளை கோட் சூட் போட்ட ஒரு மனிதர் நிறைய பைகள், மூட்டைகளுடன் பஸ்ஸில் வந்து இறங்குவார். அவர் வீட்டுக்கு வந்ததும் நிலைமை தலைகீழாக மாறி விடும். அண்ணன்மார் வாய் பொத்தி மெளனியாகி விடுவார்கள். அம்மா அந்த மனிதருக்கு விழுந்து விழுந்து உபசரிப்பாள். அதன் பின்னர் எல்லாமே அவர் வைத்ததுதான் சட்டம். வீட்டிலேயே செல்லப்பிள்ளையான எனக்கு இது பிடிக்கவில்லை. யாரோ ஒருத்தர் வீட்டுக்கு வருகிறார். அவர் சொல் படி தான் எல்லாமே நடக்கிறது. இதனால் எனக்கு இவ்வளவு காலமாக கிடைத்துவந்த செல்லமும் சுதந்திரமும் கெட்டு விடுகிறது என்றால், கோபம் வருமா. வராதா. என்ன..? அவர் தான் என் அப்பா. வீட்டுக்குத்தலைவர் என்பதெல்லாம் அப்போது தெரியாது. அப்படிச் சொல்லித் தந்ததாகவும் ஞாபகம் இல்லை. என் சுதந்திரத்தை கெடுக்க வந்த கோடறிக்காம்பு என்பது மட்டும் எனக்குத்தெரிந்தது. அவரும் என்னைத்துக்கி வைத்து கொஞ்சியதாகவும்
அனுபவம் பேசுகிறது.
அனுபவம் பேசுகிறது.
எனக்கு ஞாபகம் இல்லை. எனவே எப்போது இ மனிதர் வீட்டை காலி பண்ணுவார் என்று எதிர்ப்பார்த்திருப்பேன். என்னை செல்லம் கொஞ் என் அம்மா, இந்த மனிதரிலேயே அக்கறையாக இருப்பது எனக்கு எரிச்சலையும் அம்மனிதர் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியது. அந்த அப்பா மீத வெறுப்பு கடைசிவரை அப்படியே மனதில் நிலைத்தும் விட்டது.
கம்பியுட்டர் 3,600TT,
கம்பியுட்டருக்கு எவ்வளவே அறிவிருக்கும். ஆனால், அதனால எதையும் சுயமா சிந்தித்து செய்ய முடியாது எந்தவித சாப்ட்வேயர் துணையுமின்றி.
கம்பியுட்டர் வாங்கினால் அடுத்த நாளில் இருந்தே செலவு வைத்துக்கொண்டே இருக்கும்.
தினம் தினம் புதுப்புது டிசைன் ஆடைகள் உடுத்துற மாதிரி புதுசு புதுசா சாப்ட்வெயார் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் எப்போதாவது ஏதாவது தெரியாமல் தவறு செய்திருப்போம். அதை ஞாபகம் வெச்சிருந்து நான்கு மாசத்துக்கு அப்புறமும் Error என்று குத்திக்காட்டும்.
வாங்கிய புதிதில் ஆசை ஆசையாய் பார்த்துக்குவோம். அப்புறம் கண்டுகொள்ளவே
Dit i tiib.
கம்பியுட்டர் வாங்கி ஒரு மாசத்தில் புதுமொடல் வந்துவிடும். அப்புறம் ஏண்ட இதை வாங்கினோம் என்று நமக்குத்தோன்றும்,
இப்போது சொல்லுங்கள், கம்பியுட்டர் ஆணா.? பெண்ணா?
5ழுத்துப்பக்கம் ஒரு பிடிப்பு. வருஷக்கணக்கில் தொடர்கிறது. எங்கெல்லாமோ மருந்து எடுத்து பார்த்தாச்சு. முழுசா குணமாகிய மாதிரி தெரியவில்லை.
கஷ்டத்தோட தான் காலையில் எழும்பணும். எழும்பி ஐந்து நிமிஷம் தைலமெல்லாம் தடவின பிறகு தான் கொஞ்சம் சுகம் வரும். ஆனா இப்ப கொஞ்ச நாளர் எங்க ஊரு ஆயுர்வேத மருத்துவர் சொன்ன குளிசை நல்லா வேலை செய்யுது. ஆனா இந்த குளிசை வெளி நாட்டுல இருந்து வருது. ஒரு தடவைக்கு 1500 ரூபாவுக்கு குளிசை வாங்குவேன். எங்க ஊரு காவத்தை. அங்கே ஒரு கடையில்தான் இந்த குளிசை இருக்கு.
ஒரு நாள் குளிசை வாங்கப்போனப்ப முடிஞ்சு போச்சுன்னு கடைக்காரரு சொல்லிட்டாரு. இரத்தினபுரியில இருக்கும் அங்க போனா வாங்கலான்னு ஒரு தகவலயும் அவர் சொன்னார். சரிதான். இரத்தினபுரிக்கே போவம்னு கிளம்பிட்டேன். இரத்தினபுரியில தேடிப்பாத்தா ஒரு இடத்திலதான் அந்த குளிசை இருந்திச்சி. சரின்னு விலையை கேட்டேன். 1800 ன்னு சொன்னாங்க. காவத்தையில 1500 தான். கையில 1500 தான் இருக்குது.
மெல்ல மெல்ல கடைக்காரரு கிட்ட விஷயத்தை சொன்னேன். மேலயும் கீழயும் என்னை நல்லா பார்த்தாரு
என்னைப்பார்த்த கடைக்காரர் மனசுல இரக்கம் வந்திருக்கணும்.
சரி 1500 தந்துட்டு மருந்தை வாங்கிட்டு போங்க. எப்பவாவது இரத்தினபுரிக்கு வந்தா மிகுதி.300 ரூபாவை கொண்டு வந்து கொடுங்கன்னு சொன்னதை கேட்டதும் என் உச்சி குளிர்ந்து போச்சு.
மகராசன் என்னைக்கும் நீங்க நல்லா தூரதத இருக்கணும்னு சொல்லிக்கிட்டே பஸ் ஸ்டான்டுக்கு டாபபாக
மிகவும் நடந்தேன். _ک பேசிக்ெ இரத்தினபுரியில இருந்து காவத்தைக்கு பஸ்ஸில பசகள் போக 35 ரூபா. அநத
என்னோட கெட்ட நேரம், பாருங்க பையில 30 ரூபா உதவுவ தான் இருந்தது. 96T66 இன்னும் அஞ்சு ரூபா வேணும். ஏழைா திரும்பவும் ஒரே யோசனை. 器 என்னாங்க பண்ணுறது. காடுத் - கேட்கிற
எங்க அப்பா காலத்துல இருந்தே நான் ஒரு மானஸ்தன். ஒரு ரூபா கடன் வாங்கினாலும் அவாக அச்சொட்டா சொன்ன திகதியில (Fಿ திருப்பிக்கொடுக்கிறவன். பசுக
இப்ப கட்டாயமா 5 ரூபா யார் கிட்டயாவது கடன் ஐய வாங்கினா தான் வீட்டுக்கு போக முடியுங்கிற சூழ்நிலை. பைத் யாரு கிட்ட கடன் கேட்கலாம்? அதுவும் ஒரு அஞ்சு முக்கிய (IbLIff. நே ரதது வாரதுக
பேசுகிறது.
அனுபவம் பேசுகிறது.
 
 
 
 
 

அனுபவம் பேசுகிறது. அனுபவம் பேசுகிறது.
நான் அம்மாவுடன் தான் தரையில் பாய் விரித்து படுத்துக்கொள்வேன். இரவில் தாகம் ஏற்பட்டால் அல்லது ஒன்றுக்கு போகவேண்டுமானால் அம்மாவை எழுப்புவேன். அவர் இரும்புக்கேத்தலில் இருந்து தண்ணிர் ஊற்றித்தருவார். காய்ந்த தொண்டையில் அந்தத்தண்ணீர் இறங்கும்போது அற்புதமான சுவையை உணர்வேன். அதன்பின்னர் தண்ணிர் என்றைக்குமே அந்த அளவுக்கு சுவையாக இருந்ததில்லை.
அந்த மனிதர் வந்த பின்னர் அம்மா பக்கத்தில் அவரும் படுத்துக்கொள்வார். அதை எதிர்த்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதும் அவர் எழுந்து வெளியே சென்று படுத்துக்கொண்டதும் ஞாபகத்தில் உள்ளது. சில சமயம் இரவில் விழித்து பாயைத்தடவி பார்த்தால் அம்மா இருக்க மாட்டார். நான் அழுத படியே பக்கத்து அறைக்கதவை தட்டுவேன். அப்பாவுடன் படுத்திருக்கும் அம்மா என்னுடன் வந்து படுத்துக்கொள்வாள். நான் துரங்கிப்போவேன். இவை என் சிறு வயது பருவ ஞாபகங்கள். எனக்கு பத்து வயதாக இருக்கும்போது அப்பா இறந்துபோனார். அது என்னில் சோகத்தை ஏற்படுத்தவில்லை. அப்பாடா என்ற நிம்மதி உணர்வே தோன்றியது.
இதை இன்றைய அப்பாமார், திருமணம் செய்யவுள்ள ஆண்கள் பாடமாகக்கொள்ள
ந்த வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். அப்பாமார் தமது பிள்ளைகளுடன் கண்டிப்பாக
சும் மட்டுமல்லாது, அன்புடனும் பாசத்துடனும்
பழகவேண்டும். ஒரு வயதில் தோழனாகவும்
வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது
69 இளமைக்கால அனுபவம் உணர்த்துகிறது.
- ஞானசேகரன், கொழும்பு 13
2
அனுபவம் பேசுகிறது என்ற இந்தப்புதிய பகுதியில் வாசகர்கள் தமது இளமைக்கால நினைவுகள், மறக்க முடியாத சம்பவங்கள், தனக்கோ மற்றவர்களுக்கோ நிகழ்ந்த விசித்திரமான சம்பவங்கள் பற்றி எழுதலாம். எல்லோருக்கும் சுவையாக எழுத வராது. அப்படிப்பட்டவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய அனுபவங்களை நாமே குறிப்பெடுத்து விரிவாக எழுதி பிரசுரிப்போம். விரும்பினால் உங்கள் புகைப்படத்தையும் பிரசுரிப்போம்.
முகவரி : அனுபவம் பேசுகிறது,
வண்ண வானவில், த.பெ இல 12:18,
கொழும்பு
ல் ரெண்டு பேர். ஒருவர் டிப் உடையணிந்து இருந்தார். தீவிரமாக தமக்குள் காண்டிருந்தார்கள். ஐயாமாரிடம் கேட்டால் ார்கள் என்ற எண்ணத்துடன் )ள நெருங்கினேன். பக கஷ்டம் தெரிஞ்ச ரெண்டு ரு நிச்சயமா அஞ்சு ரூபா துதவுவாங்க, கடனாகத்தான் ம் என்று நினைத்துக்கொண்டே அருகில் சென்று நின்றேன்.
தொலைபேசி - 0112 429 275
எனக்கு ஒரே அதிர்ச்சி.
தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தபடியே பேசாமல் பின்வாங்கினேன். எனக்கு அவமானமாக போய்விட்டது. அப்போது அங்கே நின்ற மற்றவர் வாங்க என்ன விஷயம் என்று என்னிடம் கேட்டார். நான் எனக்கு நேர்ந்த சம்பவத்தை அவரிடம் விளக்கினேன். என் நிலைமையை புரிஞ்சு கொண்ட அவர். பொக்கட்டிலிருந்து ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து நீட்டினார். எனக்கு பத்து தேவையில்லிங்க ஐந்து ரூபா போதும்னு சொல்லி என்னிடமிருந்து ஐந்து ரூபா சில்லறையை அவரிடம் கொடுத்துவிட்டு பத்து ரூபாவை வாங்கிக்கொண்டேன். என்னை பிச்சைக்காரனா கருதிய அந்த டிப்டொப் ஆசாமி வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டிருந்தார்.
ஒரு பிச்சைக்காரனோடு தனது நண்பர் உரையாடிக்கொண்டிருப்பதை பார்க்க அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ. வெள்ளை களிசன் சிவப்பு சட்டை உடுத்தி பார்ப்பதற்கு ஒரு அரசியல்வாதி போலவே தோற்றமளித்தார் அவர். ஐந்து ரூபாவை பெற்றுக்கொண்ட நான், எனது தொலைபேசி இலக்கத்தை உதவியவரிடம் கொடுத்து விட்டு விடைபெற்றேன். எனது வீட்டுக்கு வந்த பிறகும்
அந்த சம்பவம் தந்த அதிர்ச்சி என்னை
ாழிற்தங்கிவாதியூடனான: WUZ கேட்டபோது பணம் இல்லை என்று
து EnGOUnter|
-wag
அமைதியாக சொல்லி இருக்கலாம். ஏதோ ஒரு பிச்சைக்காரனை திட்டி விரட்டுவதைப்போல அவர் நடந்து கொண்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சே என்ன மனிதர்கள்! பிறகு அந்த மனிதரைப்பற்றி விசாரித்துப்பார்த்தேன். அவரைத்தெரிந்த என் நண்பர் சொன்ன விஷயம் என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"அடடா அவரை உங்களுக்குத் தெரியாதா? அவர்தான் புதிய தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்கப்போகிறவர். தொழிலாளர் கஷ்டம் தெரிந்தவர்” என்று அடுக்கிக்கொண்டே போனார். "நீங்க அவரை கட்டாயம் தெரிந்திருக்கணும். ஒரு நாளைக்கு இறக்குவானைக்கு வாங்க.
அறிமுகம் செய்கிறேன்” என்றார்.
வேண்டாம் என்று ஒரு வார்த்தையில் மறுத்துவிட்டேன். ஒரு ஐந்து ரூபா கேட்டதற்கு ஏன், எதற்கு என்று விவரம் கேளாமல் விரட்டி அடித்தவர்தான் தொழிற்சங்கவாதியா? இப்படி இருந்தால்தான் தொழிற்சங்கவாதியாக வரமுடியுமோ? பிணம் தின்னும் மனிதர்கள்!
என்று என்னை ஏறிட்டுப்பார்த்தார் 5ாண்டிருந்த டிப்டொப். , பஸ்ஸுக்கு அஞ்சு ரூபா கெள்றையுதுங்க” தியக்காரனா இருக்குற. எவ்வளவு Dான விசயம் பேசிக்கிட்டிருக்கம். இந்த ல சல்லி கேட்டுக்கிட்டு. எனக்கு கோவம் கு முன்னால இடத்தை காலி பண்ணு" என்று
y
பசுகிறது. valkanapf
அனுபவம் பேசுகிறது. அனுபவம் பேசுகிறது. அனுபவம் ே

Page 22
சிங்களத் தாயாரை.
(3ஆம் பக்கத் தொடர்)
தாய் சிங்களத்தில் பேசும்போதும் அதை விளங்கி பதில் சொல்ல முடியாமல் சந்திரா தவித்தது அங்கு கூடியிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இருவரும் முகபாவங்களில் தமது அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நாற்பத்தைந்து ஆண்டு காலமாக பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் கேட்கவா வேண்டும்.!
எலிஸ் நோனாவிற்கு வயது போயிருந்தாலும் அவரது அந்த மிரட்டும் குரல் தொனி இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ஆச்சி இப்பவும் சண்டி தான் என்று அவரை அழைத்து வந்தவர்கள் கூறினார்கள். பிறகு எலிஸ் நோனா தனது மகளை சில நாட்கள் தம்முடன் வந்து தங்கும்படி அழைக்க, சந்திராவும் தாயுடன் கம்பஹாவுக்கு சென்றார். அங்கே தனது உறவினர்களுடனும் தாயுடனும் ஒரு வாரத்தை கழித்துவிட்டு திரும்பியிருக்கிறார். இப்போது சந்திரா ஓரளவுக்கு சிங்களம் பேசுகிறார்.
"நான் சின்ன வயதில் கம்பஹாவில் தான் இருந்தேன். அங்கே உள்ள ஒரு சிங்கள ஆரம்ப பாடசாலையில் தான் படித்தேன். எனது பாட்டி சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். அவருடன் காலை மூன்று மணிக்கே காய்கறி கூடையை தூக்கிக்கொண்டு சந்தைக்கு புறப்பட்டுவிடுவேன். பாட்டி பெரிய தீப்பந்தத்துடன் முன்னால் செல்ல நான் பின்னால் கூடையை தலையில் வைத்து தூக்கிச்செல்வேன். ஒரு நாள் எனது சின்னம்மா வீட்டில் இருந்து ஒரு பத்து ரூபா நோட்டை திருட்டுத்தனமாக எடுத்து வந்து எனது நண்பிகளுக்கு வளையல், இனிப்பு போன்ற பொருட்களை வாங்கிக்கொடுத்து விட்டு மிச்சமிருந்த ஆறு ரூபாவை எனது பாடப்புத்தகத்தில் வைத்துவிட்டேன். இதை கண்டுவிட்ட எனது சின்னம்மா என்னை அடி பின்னியெடுத்துவிட்டார். வலி தாங்காமல் எனது பாட்டி வீட்டிற்கு ஓடினேன். நான் எவ்வளவு பணம் எடுத்தேன் என்பது எனக்குத் தெரியாது. அதனால் எனது பாட்டி அவரிடம் இருந்த பணத்தையெல்லாம் தரையில் போட்டு இதில் எந்த பணத்தை எடுத்தாய் என்று கேட்டு அடித்தார்.
பிறகு என் அம்மாவை வரச்சொல்லி கடிதம் போட்டார்கள். இங்கிரியாவிலிருந்து அம்மா வந்தவுடன் நானும் அம்மாவுடனேயே புறப்பட்டு சென்றுவிட்டேன் என்கிறார் சந்திரா. இத்துடன் அவரது கம்பஹா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
"இதைத் கேட்டதும் அன்று என் அக்காவுக்கு அப்படி அடி கிடைத்ததினால் தான் அவர் செல்லத்துரைக்கு மனைவியாகக் கிடைத்தார். என்று சிரிக்கிறார் சந்திராவின் சின்னம்மாவின் மகனான சிரிவர்தன.
'அக்கா அந்த நாட்களில் என்னை அவரின் மடியில் அமர வைத்துக்கொண்டு எனக்கு பாட்டு சொல்லித்தருவார்” என்ற சிறிவர்தன இன்னொரு உண்மையையும் எமக்குச்சொன்னார்.
“உங்கள் ஊருக்கு வருவதற்கு எங்களுக்கு அச்சமாகத்தான் இருந்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தப்பகுதிக்கு நாங்கள் வந்து ஏதும் ஆபத்தில் மாட்டிக்கொள்வோமா என்று பயந்தது உண்மை தான்.
பிறகு எனது பெரியம்மா (எலிஸ் நோனா) இருக்கும் தைரியத்தில் தான் வந்தோம். வந்த பின்னரேயே தமிழர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது தெரிந்தது. என் பெரியம்மா மீது அவர்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது. நம்மை அரசியல்வாதிகள் தான் பிரித்துவிட்டார்கள்’ என்று பெருமூச்சு விட்டார் சிறிவர்தன. நாமும் கம்பஹா ஒரு சிங்கள ஏரியா என்பதால் அங்கு வருவதற்கு ரொம்பவும் யோசித்தோம் என்று அவரிடம் மனம் திறக்கவும் சிரிவர்தன சிரித்தார். ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்களும் சிங்களவர்களும் எவ்வளவு தவறான புரிதலையும் சந்தேகத்தையும் கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா!
தாய்மொழி மற்றும் தாய் நாட்டைப் பிரிந்த சோகம் பற்றி சந்திரவதியிடம் வினவினோம்.
"தமிழ் நாட்டில் நான் வசித்தாலும் எனது மொழி, எனது உறவினர்கள் பற்றிய ஏக்கம் எனக்கு அடிக்கடி வந்து போகும். கடவுளின் கிருபையால் என் தாயையும், தாய் நாட்டையும் பார்க்கவும் என் தாய்மொழியை கேட்கவும் கிடைத்ததை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்றார் சந்திரவதி. தமிழகத்தில் வசித்துவரும் சந்திரவதிக்கு மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள். அவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களாகவே மாறிவிட்டார்களாம். சிங்களம் தெரியாது.
மீண்டும் தமது உறவுகள் இலங்கையில் கிடைத்த சந்தோசத்தில் சந்திரவதியும், இந்தியாவில் தமக்கு புது உறவு கிடைத்து விட்ட சந்தோசத்தில் எலிஸ் நோனாவின் உறவினர்களும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்கள்.
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LSL LLL LLL LLLL LL LLL LLL LLL LLS LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLS LLS LLS LLL LLL LLLL LL LS LS LS LLL LLLL LL LL L LL LLL LLL LLLS LLL LL LS LS LL LS LS L LLLL LL
3. தெ.தேவிகா - மிருசுவில் கொக்கெமக்க 4. மோனிஷா - றைகம் குறுக (1955 5. ஆர்.பிரியன் - வாழைச்சேனை 6. கே.கெளசல்யா - தெபுவனை čiči. 7. எஸ்.காயத்திரி - தெமட்டகொடை 8. கே.சூரியகலா - றைகம் மே.பி இடமிருந்து GG 9. பி.துஷானி - பலாங்கொடை திருகோணமலை, 10. அம்மு - நோர்வுட் assif, asioso si 11. வித்தியசாந்தினி - கிளிநொச்சி ni Msum, BibBb 12. தீபா - கிளிநொச்சி ar3=r ឆ្នា 13. சசிக்கலா - அவிஸாவலை 14. கே.கெளரி - நுவரெலியா மேலிருந்து ம்ே 15. எச்.ரியாஷா - கஹவத்தை 16. பாத்திமா நசீரா - கொழும்பு 15 蠶 17. ஜி.ஹேமா - நீர்கொழும்பு -------- துவரம் 繁 18. கோமதி - சுழிபுரம் 器 ಥೂ... g 19. சுதர்ஷனி - மானிப்பாய் வங்காயமராமர 20. எம்.தவமணி - புவக்பிட்டிய ຫຼິ 6u trù ếiề. 21. பி.சுவேதா - புத்தூர் காதல், சவாரி, இ 22. மாதவன் - ரம்பொடை asifu anresmi sédant. 23. எஸ்.கவிசாந்தன் - அட்டன் AXXXX 24. கோபி - இறக்குவானை பாராட்டுப் 25. எம்.லோகேஸ்வரன் - ஏ.ஜே.பாத்திமா ப8 நாவலப்பிட்டிய * Gasнtt; சரியான விடை: 26. முரளி - நோர்வுட் பிரமிளா முத்துகிரு லோரன்ஸ் 27. எஸ்.தர்வழினி - இரத்தினபுரி # utួu
28. ரஞ்சித்குமார் - மெத களுத்துறை தைரியண் 1. எஸ்.ரேகா - மொரட்டுவை 29. ஜெகன் - வவுனியா * பேருவ 2. ஜெனிபர் - மருதமுனை 30. எஸ்.பிரமிளா - சாமிமலை
 
 
 

உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய மறக்க முடியாத நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்ட பழைய புகைப்படங்கள் இருக்குமானால் அந்த சுவாரசியமான கதையை எங்களுக்கு படத்துடன் அனுப்பி வைத்தால் உங்கள் மகிழ்ச்சியை நாங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
இx
மத்துகமை கீகியெனகந்த தோட்டத்து கோயில் திருவிழாவில் 1969 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்து நாளொன்றில் பேண்ட் வாசித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது ஹொரணையிலுள்ள ஒரு ஸ்டுடியோவில் ஞாபகமாக இருக்கட்டுமே என்று இந்தப்படத்தை பிடித்தோம். இந்தப்படத்தில் (இ-வ) பழனியாண்டி, ராமையா, தர்மன், கோபால், கடைசியாக நான் முருகேசு ஆகியோர் காணப்படுகின்றனர். எங்கள் ஐவரிடம் இந்தப் படத்தின் ஒவ்வொரு போட்டோ பிரதி இருந்தது.
அப்போது நான் இங்கிரிய றைகம் தோட்ட மேற்பிரிவில் வசித்து வந்தேன். கங்காணி வேலை செய்து இப்போது ஓய்வு பெற்று அங்கேயே வசித்து வருகிறேன். படத்தில் இருப்பவர்களில் கோபால் இந்தியாவில் குடியேறி அங்கே இறந்து விட்டதாக அறிந்தேன். ஆனால் பழணியாண்டி, தர்மன், ராமையாவுக்கு என்ன நடந்தது என்பது தான் தெரியவில்லை. இந்தப்படத்தை பார்த்து விட்டாவது அவர்கள் என்னுடன் தொடர்பு
கொள்வார்களா?
எம்.முருகேசு - இங்கிரிய
XA
இலங்கை தமிழக இலக்கிய நட்புறவு பேரவை உலக சிற்றிதழ்கள் சங்கம், புரவலர் புத்தக பூங்கா இணைந்து நடத்திய இலங்கை - சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கிய பயணம் மேற்கொண்ட தமிழக உறவுகளை வரவேற்று வாழ்த்தும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தமிழ்சங்கத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்ட பேராளர்கள். படம் - கே.வசீகரன்
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழி மூல சிறந்த ஆசிரியையாக காவத்தை பொறனுவ தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த டி.தேவிகாராணி பிரதீபா பிரபா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் அவர்களால் அண்மையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் பிரதீபா பிரபா விருதை வென்ற ஒரேயொரு தமிழ்மொழி மூல
போட்டி - 1
anali
3.
காகம் திக்கு,
வரமுத்து பாபம், b, grggu sin, சிதம், இல்லாள்.
sாகுலம், மணி,
மணி வைபவம், ஆசிரியை இவராவார்.
ாண்டு, ஈசன்,
ஜன், வம்சம்,
Q
് ിങ്ങ്, சொல் விளையாட்டு - 11
களை எழுதி சரியான விடைகள் சரியான விடை அனுப்பியோரில் பெயர்கள்
பெறுவோர் இடமிருந்து வலம் இடம்பெறும் ஆறு அதிர்ஷ்டசாலிகள்
íðson களனி கங்கை, டில்லி, பாத்திமா பஸ்னா - கொட்டிகாவத்தை
காவததை தாமிரபரணி, கனி, சிவாஜி கே.இந்திராணி - கொட்டகலை
ഖങ്ങ எம்.ராஜதுரை - மட்டக்களப்பு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!୫ மேலிருந்து கீழ் ஆர்.கிஷான் - நவகம்புர
கண்டி, கதலி, கைகேயி, தாகம், கே.கோகுல் - வாழைச்சேனை
86. மினி, ரசிகை, பவானி, ரஜினி சி.ராம்பிரபு - மன்னார்
esajesoresxir
நவம்பர் 2011 இனுெ

Page 23
P
10. யாழ். பயணங்களும்
豪 零零零零擎零零 愛奪萼,零、零 零零豪、零蔓 零零零零零*愛 灣萼 零愛 零零奪等擎°
மருத்துவ இ
R ଟ R
廖
துளையிலும் அதன் பிறகு மந்திகை அரச மருத்துவ
மனையிலும் ஒரு நான்கு வருடம் பணியாற்றிய பிறகு ஒரு அசைக்கமுடியா மனத்துணிவுடன் பருத்தித்துறையில் அவர் நிறுவிய தனியார் மருத்துவமனையில் தான் இப்போது அமர்ந்திருக்கின்றேன். உடன் வந்த இலக்கிய நண்பர்களுடன் மார்ச் 1990 இல்,
ஒரு அசாத்திய மன தைரியத்து
டன் அவர் ஆரம்பித்த மருத்துவமனை இது என்று நான் கூறுவதற்கான காரணங்கள் பல உண்டு. முக்கியமானது இரண்டு. ஒரு டொக்டராகி, அரச ஆஸ்பத்திரி யில் பணி ஏற்றுக்கொள்வது எத்தனை பெரிய சாதனையோ அதைவிட பெரிய சாதனை தான் பென்ஷனுக்காகவென்று தனது
Z
சுயமரியாதை அனைத்தையும் விட்டுக்கொடுத்து மருத்துவத்துறைக்கு அப்பாலான அரச அதிகாரிகளுடன் ஒத்துப்போய் மாரடிப்பது.
பென்ஷன் பணத்துக்காக பெருமாள் மாடாக
மருத்துவ மனை நட மனத்துணிவு இரண்ட
பருத்தித்துறை சந் முருகானந்தன் டிஸ்( கார் நின்றபோது அ திரும்பியபடி ஒரு மி
முருகானந்தன் சந்தி
எல்லாருக்கும் பஸ் நட
எல்லாவற்றிற்கும் கொடுக் தலையாட்டிக் டிஸ்ெ கொண்டிருக்காமல் ஒரு வைத்து துணிச்சலுடன் அரச & டொக்ட டொக்டர் பதவியை உதறி சந்தியும் எறிந்துவிட்டு அவதியுற்று கொண் அல்லல் படும் தன் டிஸ்பெ8 மக்களுக்கு மருத்துவ பார்மஸி பணியாற்ற ஒரு பெயர் டிஸ்பென்சரி தொடங்கிய இருக்கி முருகானநதனது தைர்யத்தையும் (UDOST607B9560 முருகா!
மனத்திடத்தையும் என்னவென்பது இது முதலாவது காரணம்.
பருத்தித்துறையில் இவர் மருத்துவ மனை தொடங்கிய ஆண்டு 1980. எண்பதுகளின் யாழ் குடாநாட்டைப் பற்றி நாம் பேசத் தேவை இல்லை. 1977இல் எரிந்ததைப் போலவே எண்பதுகளிலும் எரிந்தது. இதற்குள்ளும் பருத்தித்துறையில்
என்றே பெயர் பெற் மனை டொக்டர் மு( டையது.
பஸ் ஓடிவிட்ட பிற டிஸ்பென்சரிக்கு முன் யோரம் நிற்கின்ற ை காட்டி, பார்த்துக்கொ பற்றிய கதையை பி கூறுகின்றேன் என்ற
சிறுகதை எழுத்தாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும்
பலராலும் அறியப்பட்டவர் கே.எஸ்.சிவகுமாரன். இதற்கும் மேலாக வானொலி அறிவிப்பாள ராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், ஆங்கில ஆசிரியராகவும் விளங்கிய பெருமைக்குரியவர். பல்துறை வித்தகரான இவர் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதியன்று அகவை எழுபத்தைந்தை நிறைவுசெய்து பவளவிழா கண்டார்.
இவர் கலை, இலக்கியம், சினிமா சம்பந்தப்பட்டதாக இதுவரையில் 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள் என்பன தமிழ் - ஆங்கிலப்பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறன்றன. இவரது நூல்களுள் 'இருமை' என்ற பெயரிலான சிறுகதை தொகுதியொன்றும் இடம்பெற்றுள்ளது.
நான்கு தசாப்த காலத்துக்கு முன்னர் மனத்திரை என்ற பெயரில் தினகரன் - வாரமஞ்சரியில் இவர் எழுதிவந்த பத்தி எழுத்துக்கள், அந்நாளில் பெருமளவு வாசகர்களின் அபிமானத்தை பெற்றிருந்தன.
இவர் இலங்கை வானொலியின் தமிழ், ஆங்கில மொழிகளில் அறிவிப்பாளராக ஏககாலத்தில் பணியாற்றிய் பெருமைக்குரியவர். கலை, இலக்கியம், மற்றும் இந்து சமயம் சம்பந்தப்பட்ட இவரது பேச்சுகள் இலங்கை வானொலியின் ஆங்கில சேவயில் ஒலிபரப்பாகி வந்துள்ளன. ஓமான், மாலை தீவு போன்ற வெளிநாடுகளில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். இப்போதும் கொழும்பு
ந நாட்டு கலை இலக்கிய துறையில்
தெற்கு சர்வதேச கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவிருக்கும் இவர், அதே கல்லூரியின் பகுதித் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பவளவிழா நிகழ்வு
இவரது அகவை எழுபத்தைந்து நிறைவையொட்டிய பவளவிழா வைபவமும் ஜீவநதி பவளவிழா சிறப்பிதழ் வெளியீடும், அவரது பிறந்தநாளான கடந்த அக்டோபர் முதலாம் திகதியன்று இனிமையான மாலைப்பொழுதில், ஜீவநதி - மாதாந்த சஞ்சிகையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அல்வாய் கலை அகம் மண்டபத்தில் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தச் சிறப்பு நிகழ்வின் தொடக்கமாக செ.கணேசன் வரவேற்பரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் சிவலிங்கராஜா தலைமையுரையாற்றும்போது, கே.எஸ்.சிவகுமாரனின் எழுத்துக்கள் எனக்கு நன்றாக பிடித்திருக்கின்றன. நல்ல விஷயங்களை பாராட்டுவது என்பது இவரிடம் கண்ட முக்கியமான அம்சமாகும். சிறந்த ஆங்கில புலமைகொண்ட இவர் பல்பரிமாண ஆளுமை மிக்கவர். ஜீவநதி இவரது எழுபத்தைந்து வருட நிறைவையொட்டி விழா எடுத்திருப்பதுடன், பவளவிழா சிறப்பிதழாக வெளியிடப்பட்டிருப்பதும் பாராட்ப்பட வேண்டியன எனக் கூறினார்.
வெளியீட்டுரை நிகழ்த்திய மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்
நடன நிகழ்வின் இரண்டு தோற்றங்கள்.
| subut 2011
கொழும்பு கிராண்ட்பாஸ் ரீ நாராயண குரு மண்டபத்தில் நடைபெற்ற ரீ நாராயண குருவின் 157 வது ஜயந்தி விழாவில் நடைபெற்ற வாணி ஷேத்திரா நடன அகடமி மாணவிகள் மேடையேற்றிய
படப்பிடிப்பு : ஏ.மதுரைவிரன்
 
 
 
 
 
 
 

SS ii TS TS iS S ZS iiii iSS SiS Siii SSiiiSS SiS iii SZ YS Z Y SiY zSYSzSBZS LS S TS SSB Bii iSS MMS iiiS BiSBZSzBSBzS zSY Y YSSi YSYSZS YS S iiS S SiS Y Sii YSYSY SYSY SYSYS i
இலக்கியவா
டாக்டர் முருகானந்தன்
-த்திய - -ாவது காரணம. தியை தாண்டி பென்சரியிடம் டித்துத்
யான 28
னி பஸ் நின்றது. இறங்கு, என்று உத்துனர் குரல் கின்றார். பென்சரியை
டொக்டரும் ரை வைத்து ) பெயர் டு விட்டன. ன்சரியும்
யும் என்று தான்
U6)6086
றது. ஆனாலும்
I6Ն)
னந்தன் பாமஸி ass
றுவிட்ட மருத்துவ வடையும் தேனீரும் சூட்டுச்சத்தம் கேட்கும். கதவு
ருகானந்தனு சுவைத்துக்கொண்டிருந்தபோது ஜன்னல்களை திறந்து பார்க்கவும்
அதைக் கூறினார். சுட்டுக் இயலாது. வெளியே வரவும்
)(35, கொல்லப்பட்டு லைட் கம்பத்தில் முடியாது. ஆனாலும் துரோகி
ன்னால் பாதைலைட் கம்பத்தை ள்ளுங்கள் அது
அறிந்திருப்பீர்கள். கேள்விப்
தொங்கவிடப்படும் துரோகிககள் பற்றி
பட்டிருப்பீர்கள் வாசித்திருப்பீர்கள். றகு அதில் ஒன்று தான் இதுவும். TñT. கசமுசா என்னும் பேச்சோசையுடன்
என்னும் பட்டத்துடன் ஒரு சடலம் தொங்கவிடப்பட்டிருக்கும். இவற்றின் மத்தியில் தான் வாழ்கின்றோம் என்று கூறினார்.
(தொடரும்)
jñiñi Gañ.6GÜ.fjLOTe5
øNJAMOVANOV 62j (tarajás வாழ்த்துகிறது!
பாடசாலை அதிபர் மு.கனகலிங்கம், இவர் மனிதம் நிறைந்த மனிதராக காணப்படுகிறார் என்றுரைத்தார். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கிய சேவையை ஆற்றி வரும் இவர், நூல்கள் எல்லாவற்றையும் அவதானத்துடனும், பொறுமையுடனும் வாசித்து தனது திறனாய் வுகளை செய்து வந்திருப்பது போற்றத்தக்க முயற்சியாகும். ஜீவநதி பவளவிழா சிறப்பிதழின் ஊடாக இவரது பல்வகையான ஆளுமையை கண்டுகொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்த வைபவத்தில் வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் தெணியான், ‘இலக்கிய உலகில் பல துறைகளிலும் கால்பதித்த இவர், சிறந்த ஆளுமையும், புலமையும் கொண்டவர் என்றார். தமிழ் மற்றும் மேலைத்தேச திரைப்படக்கலையைப்பற்றி சிறப்பாக எடுத்துச்செர்ல்லும் திறமை இவரிடம் உண்டு. பொருத்தமான நேரத்தில் இந்த சிறப்பிதழை மிகவும் திறமையாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் ஜீவநதி ஆசிரியர் பரணிதரன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்” என்று மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின்போது எழுத்தாளர் அ.யோகராசா, கலாநிதி த.கலாமணி ஆகியோரும் வாழ்த்துரைகள் வழங்கினார்கள். பவளவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன் 'எனது திறனாய்வு அணுகுமுறை எனும் பொருளில் சிறப்புரையாற்றினார். இதன் பின் இடம்பெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து, ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரனின் நன்றியுரையுடன் சிறப்பு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. இலக்கிய ஆர்வலர்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
ஜீவநதி - கே.எஸ்.சிவகுமாரனின் பவளவிழா சிறப்பிதழ்
வடபகுதியிலுள்ள அல்வாய் கிராமத்திலி ருந்து கலை இலக்கிய சஞ்சிகையாக மாதந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது. வெ.துஷயந்தன் துணை ஆசிரியராகவும் கலாநிதி த.கலாமணி பதிப்பாசிரியராகவும் பணியாற்றுவதுடன் பிரபல எழுத்தாளர் தெணியான், கி.நடராஜா ஆகியோர் சஞ்சிகையின் ஆலோசர்களாகவும் இருக்கிறார்கள்.
கே.எஸ்.சிவகுமாரனின் பவன விழா சிறப்பிதழாக மலர்ந்துள்ள அக்டோபர் மாத ஜீவநதி சஞ்சிகை வழமையான அம்சங்களுக்கு பதிலாக முற்றுமுழுதாக பவளவிழா நாயகனைப்பற்றிய விடயங்களை தாங்கியதாகவே வெளிவந்திருப்பதை சிறப்பாக குறிப்பிடவேண்டும்.
இதன்பொருட்டு க.பரணிதரன் மற்றும் சஞ்சிகை வெளியீடு சார்பான ஏனையோரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
- அ.கனகசூரியர்
கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வாணி விழா சரஸ்வதி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இடம்பெற்ற கொலு நடனக்காட்சியையும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் மற்றும் கல்லூரி அதிபர் கோதை நகுலராஜா ஆகியோரையும் படத்தில் காண்க.
படப்பிடிப்பு : ஏ.மதுரைவிரன்
జ&raof

Page 24
9.
lf
99.9999999999999
2
ܢܠ
ÉÉ
ア
Y
忠
フー
YnW
x:
றிந்ததும் அறியாததும்
á
னைத்துக் கணினிகளின் உள்ளேயும் ஒரு ஹாட் டிஸ்க் ட்ரைவ் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். டேட்டாவை கணினியின் உள்ளே நிரந்தரமாகச் தேக்கி வைக்கக் கூடிய ஒரு சாதனமே ஹாட் டிஸ்க் ட்ரைவ் கணினி இயக்கத்திலிருக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ ஹாட் ட்ரைவில் பதியப்பட்டுள்ள டேட்டா எந்தவித இழப்புகளுமின்றிப் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மின்சக்தி இல்லாமலேயே ஹr ட்ரைவிலுள்ள டேட்டா பாதுகாக்கப்படுகிறது.
கணினியில் உள்ள மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக ஹாட் ட்ரைவ் கருதப்படுகிறது. எனெனில் Suries g56 rib (operating system), stus SC3asses, மென்பொருள் மற்றும் டேட்டா என அனைத்தும் இந்த ஹாட் ட்ரைவிலேயே சேமிக்கப்படுகின்றன. ஹாட் ட்ரைவ் முறையாக செயற்ப மறுக்கும் போது இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்ற முடியாமல் போய் விடுகிறது. அதாவது கணினியை பூட் செய்ய முடியாது போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கணினி ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்த TTTTmmLttmtLmTTTLLL SSS TTmOkTeLOLmTS LTTm S eemOTmmmeTTeLLmmmmmS ஹாட் ட்ரைவின் கொள்ளவு பைட்டில் அளவிடப்படுகி. றது. தற்போது ஒரு டெறா பைட் ( T3 - 1024 8ே) அளவிலான ஹாட் டிஸ்க் ட்ரைவ்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
MmTS SeTTT L TTTLLLSLOkmTTmttT LLOLLLlLLLLLS ஆம்ஸ் மோட்டர் ட்ரேக்ஸ், செக்டர்னல் எனப் பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். ப்லேட்டர்ஸ் (டயவவநசள) எனப்படுவது காந்தப் புலம் கொண்ட வட்ட வடிவில: ான தட்டுகளைக் குறிக்கிறது. ஒரு ஹாட் ட்ரைவ்
பல ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு
லேட்டரும் ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவைச் சேமிக்கின்றன. எனவே அதிக கொள்ளளவு கொண்ட ஒரு ஹாட் ட்ரைவ் குறைந்த கொள்ளளவு கொண்ட ஹாட் ட்ரைவை விடவும் அதிக எண்ணிக்கையிலான ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு ப்லேட்டரும் ஒரே மத்தியைக் கொண்ட L000L S TLLLLLLLLS 0LLTTTTLLTT S TTTlLLLllLTTTTTS இதனையே ட்ரேக்ஸ் (Tracks) எனப்படுகிறது. இந்த ட்ரேக்ஸிலேயே டேட்டா பதியப்படுகின்றன. ட்ரேக்ஸ்
இந்த மாத டவுன்லோட் |Quillpold
Quilpad கில்பேட் என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஒன்லைன் டைபிங் கருவி. இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம். உட்பட 10 இந்திய மொழிகளில் ஆங்கில உச்சரிப்பு (Phonetic) முறையில் இலகுவாக டைப் செய்யலாம்.
உதாரணமாக ammaa என ஆங்கிலத்தில் டைப் செய்ய தமிழில் 'அம்மா’ என உடனே மாற்றும். தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் கூகில் போன்ற தேடற் பொறிகளிலும் தமிழில் தகவல் தேடுவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த இணைய தளத்திற்கான முகவரி http://www.quilpad.com
o SSSS SS6 S S S S S S S S S S S S 8
sorgs Gail its (sector பகுதிகளாகப் பிரிக்கப்படும். யே தள்ளிக் கொண்டிருக்கு standissou ab' (arm)
as 53 sob Gastrait($ t86olfsb (read) ugig (write) ரீட் ரைட் ஹெட்ை இந்த ஆம் கொண்டுள்ள அதற்குரிய ஆமைக் கொன GB i na mor gerðasið og öpeğibgcolspağ5ğib sirrisor 68ı bir rür ஹாட் ட்ரைவ் கொண்டுள்ள நிமிடத்தில் 4500 லிருந்து சுழற்சிகளை உருவாக்கக் (3siasib RPM gi
rO DiskDrive: or,
ក្តៅ ធ្ឫតៃប៊ិញ டேட்டாவை அணு
ஹாட் ட்ரைவில் ugg) និurg Gung, Giono –yff អ៊ែផ្ទះធំ ខ្នែ அதிலுள்ள ஆம் எனப்படும் பதியப்பட்டுள்ள உரிய பகுதி அசையும் ஆமிலுள்ள ஹெற கொண் பிட்டுகளை இனம் sosturismás sigui (3... su
கொடுக்கிறது.
Sigis sig i A. Mrsos ஆமிலுள்ள ஹெட்டிலிருந்து துடிப்புகளை அனுப்பி ப்லே பண்புகளை மாற்றியமைக்கு saoirsísið & l agusia:Bib ஹாட் டிஸ்கிலிருந்து ஒரு எடுத்துக் கொள்ளும் நேரத் எனப்படுகிறது. அதிக வேக ட்ரைல், குறைந்த லேன்சி அதாவது 200 rpm கொன *2 அ ை(மில்லி செகண்) கொண்டிருக்கும்.
also a i spb saasis samog AM som s ja நகர்த்த எடுக்கும் நேரமும் (8 Gosa Liga gis ir ឃ្លោះuras a flag ឆ្នា Time) எண்படுகிறது. இந்த இருத்தல் அவசியம்.
ஹாட் ட்ரைவைக் கணினி &so go opstitjasit inte ட்ரைவிலுள்ள இந்த இை பொருந்த வேண்டும் தற்ே போர்டுடன் பொருத்துவதற்கு மூன்று வகையான இ ை( னயிலுள்ளன.
பொதுவாகப் பாவனையிலு Drive Electronics) or ATA, Attachment) rob Sol. Apsolub 100 Mbps sausorus (St. Lassis is isgssorb. 6 Isto pas MissMsoNuus
108 இ ைமுகப்பிலிருந்து sogeiassi, SATA (Serial A Attachment ) sisnb Ss இவை 100 முதல் 300 ஆழி டேட்டாவைக் கடத்த வல்ல தற்போது எல்லா கணினி நிறுவனங்களும் இந்த தொ பயன்படுத்த ஆரம்பித்துள்ள puter System interface) is முகப் அநேகமாக
Basisi assomálsássásd na ஹாட் ட்ரைவ்கள் அதிக 3 sansaint soos om gesMissis நீங்கள் அறிந்திருக்க வேண் វិurវិស្ណុ ឰធ្វ ក្តៅ ធ្ឫស្ណ பழுதடைந்து உங்கள் காை என்பதுதான்.
ទ្រឹស្ណុ ព្រោ វិជ្ចានះខ្នែ ក្ត முகம் கொடுக்கத் தயாராக அதனால் உங்கள் முக்கிய ត្រួតពិច្ច វិurg វិតក្អ ត្រូ
Bassas (back up) Msing
...
sess
 
 

ங்கள் வீட்டில் p5 நேரத்தில் வேறு எவராவது உங்கள் கணியைப் பயன்படுத்தினரா என்பதை அறிந்து
s) என மேலும் சிறு
ப்லேட்டரிலிருந்து வெளி ம் கை போன்ற
எனப்படுகிறது. கொள்ளும் வசதி விண்டோஸ் இயங்கு தகவல்களைப் தளத்தில் தரப்பட்டுள்ளது. அதற்குப் பின்வரும் ற்கும் பதிவதற்குமான வழிமுறையைக் கையாளுங்கள்.
(read/write head) start மெனுவில் run தெரிவு செய்து
eventVWr.msc என டைப் செய்து ஒகே சொல்லுங்கள்.
9 (Surg. Event Viewer LuG6)Ti, பொக்ஸ் தோன்றும். அங்கு Application, Security, System 61601 episigo ifosi,6ir இருக்கக் காணலாம். நீங்கள் System
து. ஒவ்வொரு ப்லேட்டரும் ண்டிருக்கும். அதன் மூலம் usu(6th. (36 o' Liassos.
(Motor) särsoogpuð ாது. இந்த மோட்டார் ஒரு 5000 666juffiសfter siguj696u. (StDtrú. flói ið (Rotations Per ப்படுகிறது. சுழற்சிகளின் கமாயிருக்கும் போது தந்து விரைவாக
கலாம். பிருந்து டேட்டாவைப் sosiosiog ufismi Gagnab
னது ப்லேட்டர்களைச் என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது
றும். அதே வேளை வலப்புறம் நிகழ்வுகளின் பட்டியல் ஒன்று
b ucg5# G3i tio .fr தோன்றும். அந்தப் பட்டியலில் நீங்கள் வீட்டில் :
தியை நோக்கி தானாக இருக்காத ஒரு திகதியையும் நேரத்தையும்
ட் ஆனது காந்தப் புலம் தெரிவு செய்யுங்கள். குறிப்பிட்ட அந்த
கண்டு கணினியால் நேரத்தில் உங்கள் கணினி ஓய்வு நிலையில்
ாக மாற்றிக் இருந்திருக்க வேண்டும்.
விண்டோவின் வலப்புறம் Information க்ளிக்
வப் பதியும் போது செய்ய குறித்த அந்த நேரத்தில் கணினி
காந்தப் புலத் இயக்கத்தில் இருந்ததா என்பதை அறிந்து
டரில் காந்தப் புல கொள்ளலாம். இந்த information க்ளிக்
b. gggji egosetb gadit. செய்வதன் மூலம் நீங்கள் வீட்டில் இல்லாத
- போது வேறு எவரேனும் கணினியைப்
தகவலைப் பெறுவதற்கு பயன்படுத்தினார்காளா என்பதோடு எவ்வளவு
soogs GBsvo siráf (latency) நேரம் பயன்படுத்தினார்கள் என்பதையும் -
b Gast6stia sapit அறிந்து கொள்ளலாம்.
யைக் கொண்டிருக்கும். Y
* ஹாட் டிஸ்க் ட்ரைவ் っ V
லேன்சியைக்
ரு போல்டரைத் திறந்த நிலையிலேயே தவிர ப்லேட்டரிலுள்ள கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகி டே வை நோக்கி றிர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும்
Pstn togså El MrstGl så --------------- & args Mr L 6Mg soos togs $ 4px;$$$$$$$థ rear
IDE, SATA, SCS sist
முகப்புகள் பாவ.ை
ஹாட் ட்ரைவிலிருந்து அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயே (a) நிப்பைச் செலுத்தும் தானாகவே அந்த போல்டரை திறந்த poor fis solub (Seek நிலையில் வர வைக்கலாம். விண்டோஸ் நேர 365 oopas General Wrew Fae Type offiwefales D) யில் பொருத்துவதற்கென foxes
Yớcări existsu aðstað festhis rface உள்ளன. ஹாட் :Ž (C)
Advanced seting: siren IDE (Integrated ကြီး နှီး" မျိုးကြီးနှီး” 變 Advanced Technology Θ and arage the pit as a single fle
முகப்பாகும். இதன் O Show both parts and manage the individually ான வேகத்தில் 9 she bothpast manage as a single file
-kokainebassackfalde
Restore previous folder dosag
எனினும் தற்போது இந்த ருந்து குறைந்து வருகி. shoppeenreferry Corputer T
* Shxwrencayiplexio xxxMosesse NiffSides in color மாறி தற்போது ஹாட் LLLCL LCLeCeLk LLLkLCLCLLLkLL LLuLLL LLLLLLL kLkLkLkLSSSBGSSZ
dvanced Technology EZ Uses single fille hasing Recommerded) » ܀
முகப்புடன் வருகின்றன. னே வரை வேகத்தில்
ផ្លunflu ழில் நுட்பத்தையே it. SCSI (Small Combasa solisis gol.
எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options G56 Gafufurias6i.
அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில்
台 (2) حاکے
NA
プ
Y
ன்படுத்தப்படுகிறது. ஸ்கசி
PM வேகத்தைக் View ($Lúsi efþ usdvanced settings uGg,- soos aos pašala Abras luisit dip Restore previous folder windows டியது யாதெனில், at logon என்பதைத் தெரிவு செய்து ஒகே
செய்யுங்கள். அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்ககள். கணினி மறு படி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.
முறையாக இயங்காமல் ல வாரி விடப்போகிறது
தர்ப்பங்களுக்கு நீங்கள் இருத்தல் வேண்டும். மான பைல்களை சீடி. ஊடகத்தில் பாதுகாப்பாக
வைத்திருத்தல் அவசியம்
8 . . . . . . . . . . . 666
s

Page 25
( )
AAA OVES NTERNATIONAL
ஆர்.துவாரகன் ஆகியோர் கடை நிர்வாக பணிப்பாளர் க.செவ்ே நிறுவனத்தின் செயற்பாடுகள் பற் பாடசாலை மற்றும் ஆரம்ப பாட கல்விச்செயற்பாட்டுக்கு உதவுவ சமூகநலத்திட்டத்தின் ஆரம்ப கட்
அமைந்துள்ளது
இதன் பிரகாரம் கிளிநொச்சி மற்று வன்னிப்பகுதிகளி TLSF 66563606 குறைந்த EDITSIOONIGAITTAGGGGGGS: சீருடைத்துணிகளு துவிக்கக்கர வண்டிகளும் புத்தகப்பைகளும் பாதணிகள் மற்று உபகரணங்களும் T அத்துடன் கிளிெ * புன்னை நீராவி
GODGOuîNGör 65îGADSIMTU LID6D5F6Dasion LLib GT6ö திருத்தியமைப்பத நிதியுதவியுடன் இ LDITGOTGirassflat a செய்வதற்காக ஐ பாரதி வித்தியால அறிவை விருத்தி கணினிகளும் அ என்கிறார் செவ்ே சர்வதேச சிறுவ அக்டோபர் முதலி விவகார பெண்க كبير. ஏற்பாடு செய்யப் * ஜனாதிபதி முன் தின நிகழ்வில் கலந்துகொள்வத
க்கால சூழ்நிலைக்குப் பின்னர் வடபகுதி வழமை செலவில் போக்குவரத்து ஏற்பாடு (BL நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் கடந்த கணேச வித்தியாலயம், உரும்பிர காலங்களில் பலவித துன்பங்களையும் வித்தியாலயம், அச்செழு சைவப் இழப்புகளையும் சந்தித்த வட பகுதி வாழ் மக்கள் கிளிநொச்சி பாரதி வித்தியாலயம் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்பதற்காக அரசாங்கமும், அழைத்துச்சென்றோம். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் தனியார் அமைப்புகளும் மாவட்ட பாடசாலை மாணவர்களி பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களுடன் மக்களின் கட்டுரைப்போட்டியொன்றையும் ஏ
பொழுதுபோக்கிற்கும் அவர்களது மகிழ்ச்சிக்கும் உரியதான நடத்தியிருக்கிறோம் என்றும் செ செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. வடபகுதியின் சில இடங்களில்
இந்த வகையில் ஏஏஏ வென்சர்ஸ் பிரைவேட் விமிட்டட் என்ற தரத்திலான முன்பள்ளிகளை அ6 நிறுவனமும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செய்து வருவதாகவும் அவர் மே யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்டு வருகிறது. இதன் கீழ் ஆண்டில் குறுந்திரைப்படப்போட்டி
இயங்கும் மற்றுமொரு அங்கமான ஏஏஏ மூவிஸ் இன்டர்நஷனல் நடத்தியிருந்தோம் சிறந்த படம் திரைப்படம் மற்றும் ஆவணப்படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. நடிகை சிறந்த இசையமைப்பான
இதற்கும் மேலாக இந்த நிறுவனம் யுவர் பிரென்ட்ஸ் சிறந்த இயக்குநர் சிறந்த குழந்
பவுண்டேசன் என்ற அமைப்புடன் இணைந்த வகையிலும் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு பன்முக சேவைகளை முன்னெடுத்து செல்கிறது. இது தவிர, விளையாட்டுத்துறை
யாழ்ப்பானம் பிறவன் விதி 92ஆம் இலக்கத்தில் செய்து அவர்களுக்கும் விருதுகள் அமைந்துள்ள அலுவலகத்திலிருந்து செயற்பட்டு வரும் இந்த மேலும் தமது பணிகளை அவர் அமைப்பின் தலைவராகவும் நிர்வாக பணிப்பாளராகவும் இவரது தலைமையில் இயங்கு கசெவ்வேள் விளங்குகிறார் இதன் நிர்வாக நிறைவேற்று நஷனல் நிறுவனத்தின் தயாரிப்ப
அலுவலராக மாநிரோஜன் பொதுசன தொடர்பு அலுவலராக பனை மரக்காடு திரைப்படம்
ாணந்ேஇே
 
 
 
 
 
 
 
 
 
 
 

ou maiorias. 蕊 தந்தார். பேசாத கன்னும் கேமே காதல் டெட் ளை சந்தித்தபோது - கொம் கோடம்பாக்கம் ஆகிய திரைப்படங்களை றி அறிய முடிந்தது. பாலர் தென்னிந்தியத்தயாரிப்பாக வெளியிட்டிருக்கிறேன். ாலை மாணவர்களது இங்கிருந்து இப்போது பனைமரக்காடு என்ற
த தங்களது பெயரில் திரைப்படமொன்றை தயாரித்து է 88.656ւյՍիր: வருகிறேன் சொந்த மண்ணில் ஒரு என்கிறார் செவ்வேள் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற யாழ் மாவட்டம், எனது நீண்ட நாள் விருப்பம் இப்போது Djib క్టె நிறைவேறியிருக்கிறது. இத்திரைப்படம் லுள்ள பாதிக்கப்பட்ட விரைவில் வெளியாகும் என்கிறார்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ప్లొ அனுபவித்த துன்பங்களை
வெளிப்படுத்துவதாகவும் அவர்களது
உண்மையான வாழ்வை சித்தரிப்பதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் இயக்குநராக நகேசவராஜன் பணிபுரிகிறார் தென்னிந்திய நட்சத்திரமான ஜெகதீஸ் கதாநாயகனா இலங்கையை சேர்ந்த அக்கரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். யாழ் மண்வாசனை கொண்டதாகவிருக்கும்
ம் கற்றல் ་་་་་་་་་་་་་་་་་་་་་
வழங்கப்பட்டு வருகிறது நாச்சி மாவட்டத்திலுள்ள
அரச தமிழ்க்கலவன் பாடசா இப்படத்தில் இலங்கை கலைஞர்கள் பலரும் நடித்து பாட்டு மைதானம் மற்றும் வருகிறார்கள். படப்பிடிப்பு காட்சிகள் முற்றுமுழுதாக L66ö6õg இலங்கையிலேயே இடம்பெற்று வருகின்றன. பாடல்களை ற்கு இரண்டு இலட்சம் ரூபா நம்நாட்டு கவிஞர்களான பொன் சுகந்தன், அஸ்மின், இதே பாடசாலை தட்சாயணி, சி.பாலகுமார், ந.கேசவராஜன் ஆகியோர் கணினி அறிவை விருத்தி இயற்றியிருக்கிறார்கள் தென்னிந்திய பாடகர்களே பாடல்களை ந்து கணினிகளும், கிளிநொச்சி பாடியிருக்கிறார்கள்.
ய மாணவர்களது கணினி விமல்ராஜ் இசையமைத்துள்ளார். திரைப்படத்தில் இம்பெறும்
செய்வதற்காக பத்து ஆறு பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு கடந்த ஆகஸ்ட் ன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன மாதம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது என்று 6u6াঁ, சொன்ன செவ்வேள், ஏஏஏ மூவிஸ் இன்டர்நெஷனல் ஊடாக ர் தினத்தை முன்னிட்டு கடந்த தெய்வ வலம் என்ற பெயரில் ஆவணப்படமொன்றை ாம் திகதியன்று சிறுவர் வெளியிட்டிருப்பதாகவும், தொன்மைச்சிறப்பும் ள் அபிவிருத்தி அமைச்சினால் சரித்திரப்பிரசித்தியும் வாய்ந்த தொண்டமானாறு செல்வச்சந்நிதி பட்டு அலரிமாளிகையில் ஆலயத்தின் வரலாறு மற்றும் ஆலயக்காட்சிகளை சித்தரிக்கும் னிலையில் நடைபெற்ற சிறுவர் வகையில் அமைந்துள்ள இந்த ஆவணப்படம் இருபத்தைந்து ற்காக எங்கள் நிறுவனத்தின் நிமிடங்கள் கொண்டதாக உள்ளதது. வட பகுதியிலுள்ள களைச்செய்து ஊரெழு இந்துக்கோயில்களை ஆவணப்படுத்தும் பணியின் முதல்
ாய் சைவத்தமிழ் முயற்சியாகவே இது அமைந்திருக்கிறது என்றார் செவ்வேன். பிரகாச வித்தியாலயம்,
ஆகியவற்றின் மாணவர்களை சிறுவர் தினத்தையொட்டி யாழ் NGODLIGEL
ற்பாடு செய்து ல்கிறார் கசெவ்வேள். சிறுவர்களுக்கான சர்வதேச மைப்பதற்கான ஏற்பாடுகளை லும் கூறினார் கடந்த யொன்றையும் மற்றும் சிறந்த நடிகர் சிறந்த ர், சிறந்த கதைவசன கர்த்தா, தை நட்சத்திரம் என்போர்
விருதுகள் வழங்கப்பட்டன. சாதனையாளர்களை தெரிவு வழங்கியிருந்தோம் என்று Lingulusóri
ஏஏஏ மூ
一つ下エ அ.கனகசூரியர்
அமைச்சர் திஸ் கரலியத்த பாடல் இறுவட்டை வைக்கிறார். நடுவில் செவ்வேள், கதாநாயகியம்
ன்பதற்கான் அளவீடுகளாகும் இந்தப்பஞ்சத்துக்கு இய மட்டும் காரணம் அல்ல உலக நாடுகளில் ஏற்படும் பஞ்ச நிலை பெரும்பாலும் மனிதன் அந்நாடுகளின் மோசமான தீலைவர்கள் - உருவாக்குபவை என்பதே உண்மை எதியே
டிலைலா வாழ்ந்த நாடு அங்கே அரச ஆட்சியை கவிழ்த்து ` ရွိေန္တိမျိုး பதவிக்கு வந்த பின்னரே :*
பொருளாதாரக்கொள்கை கடைபிடிக்கப்படாத காரணத்தினாலும்
டுப்போனது எதியோப்பியா பஞ்ச எாகக்கருதப்படும் எரித்திரியா ஜிபுட்டி
Uടു E/

Page 26
மைக்ரோவேவ் சமையல் அன்னாசிப்பழ கேசரி
தேவையான பொருட்கள்:
Մ606): - 15
အီဌဤါ - 1 35.
- சிறிதளவு கொதி நீர் 2 1/2 as அன்னாசிப்பழ
துண்டுகள் - அரை கப் அன்னாசிப்பழ சிரப் - 1/2 கப் நெய் 3 மே கரண்டி திஸ்மிஸ் - சிறிதளவு 5g” - O
மூடியால் 羲 மூடாமல் மைக்ரோவேவில் ஹை பவரில் 3 நிமிடம் வைத்தெடுக்கவும் பின் கஜாவை எடுத்து மீதமுள்ள நெய்யில் ரவை,
னி, சுடுநீர், மஞ்சள் கலர் சேர்த்து கலந்து முடியால் முடி மைக்ரோவேவில் ஹை பவரில் 7 நிமிடங்கள் வைத்து இடையில் ஒரு முறை கலந்து விடவும். பின்பு எடுத்து அன்னாசிப்பழத்துண்டுகளையும், சிரப்பையும் கிஸ்மிஸ், 2 மேசைக்கரண்டி நெய்யையும் விட்டு கிளறி பாத்திரத்தை மூடாமல் மைக்ரோவேவில் ஹை பவரில் 4 நிமிடங்கள் வைத்தெடுத்து கஜ" சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் பரிமாறலாம்.
/下イ
காளான் சூப்
(3,5606 urgOT606i.
LIL'IL GIĠI SETT 6TTFTGċi - 20 GSIEISITULö - 1
LILLir - 1 தேக்கரண்டி இஞ்சி, பூடு விழுது - 1/2
தேக்கரண்டி ഉ_L - தேவைக்கேற்ப மிளகு தேவைக்கேற்ப ਠੇ66 - 2 தேக்கரண்டி LITGÖ - 2 a.
செய்முறை :
மைக்ரோவேவ் பாத்திரத்தில் பட்டர், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) இஞ்சி, பூடு விழுது சேர்த்து முடியால் மூடி 2 நிமிடம் வரை மைக்ரோ ஹை யில் வைக்கவும். பின் காளானை சேர்த்து மூடியால் மூடி 5 நிமிடம் வரை வைக்கவும். கோன் பிளாரை சிறிது பாலில் கரைத்து அத்துடன் மீதமுள்ள பாலுடன் காளான் கலவையையும் சேர்த்து மைக்ரோ மீடியத்தில் 6 நிமிடம் வைத்து உப்பு மிளகு சேர்த்து பரிமாறலாம்.
ബ Uzana
மைக்ரோவேவ் உங்கள் உந்ந (
இல்லத்தரசிகளான நாம் சில விஷயங்களை புரிந்துகொள்வதில்லை. விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இருந்தாலும் அவை பற்றி கவலை படாமல் வதந்திகளையும், யாரோ சொன்னவற்றையும் வேத வாக்காக கருதி அலட்டிக்கொள்வோம். ஏன், எதற்கு, எப்படி என்பது பற்றி யோசிக்காமல் நாம், கை, கால் சேர்த்து மற்றவர்களுக்கும் சொல்ல, புரளி கிளப்புவோம்.
இத்தகைய புரளிகளுக்கு ஆட்பட்ட ஒரு அப்பாவி உபகரணம் தான் மைக்ரோவேவ் அவன் மைக்ரோவேவ் அவனில் சமைத்தால் புற்று நோய் வரும். உணவில் உள்ள சத்துகள் அழிந்து விடும். நீண்ட கால விளைவுகள்
தோன்றும் என்றும் இன்னும் பலவுமாக لاقگی}| மைக்ரோவேவ் புரளிகள் நிலவி வருகின்றன. 으 இங்கு மட்டுமல்ல. இந்தியாவிலும் இதே கதை C
தான். இதனால் 529ے|
இதைச்சந்தைப்படுத்தும் ரெ
நிறுவனங்கள் அடிக்கடி மைக்ரோ EF6 வேவைப்பயன்படுத்தி என்னென்ன 60) சமைக்கலாம் என்று டி.வி g நிகழ்ச்சிகள் ஊடாக கிளாஸ் நடத்தி வரவேண்டியிருக்கிறது. 9ك{| ஆனாலும் பாருங்கள், அனே- Σ
6T6)6OT
மைக்ரோவேவில் ಆರಾಂಶ அவர்களின் சமையல் முதலிலேயே காய்கறிகளுக் அறைகளில் உட்கார்ந்து சேர்க்கக் கூடாது சேர்த் கொண்டிருக்கும். காய்கறிவரண்டுவிடும் அவர்களில் பெரும்பாலோனோர் தேசிக்காயை மைக்ரோே உணவு பொருட்களை High powers 1 2/) சூடாக்குவதற்கான வைத்தெடுத்து பிழிந்தால் உபகரணமாகவே நிறைய வரும். மைக்ரோவேவை பயன்படுத்தி வருகிறார்கள். பப்படத்தை சிறிது தன் அதாவது ஒரு ஹிட்டராக, மைக்ரோவேவில் 30 செக் அதில் சமைப்பதில்லை. வைத்தெடுத்தால் ருசியா காரணம் மூடநம்பிக்கை பப்படம் ரெடி எனினும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DËGJTËSISi LÕ56D556D6I:
தோழன் எண்பதை உணர்த்தும் கட்டுரை இது
வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். பாத்திரமான மண் சட்டியிலும் சமைக்கலாம். சுவை மாறவே மாறாது. மற்றும் பீங்கான் கண்ணாடிப்பாத்திரங்கள் போன்றவற்றில் சுற்றி உலோக டிசைன்கள் இல்லாவிட்டால், தாராளமாக பாவிக்கலாம். இதில் இல்லத்தரசிகள் மட்டுமல்ல. ஆண்களும், சிறுவர்களும்கூட சமைக்கலாம். இதில் விதவிதமான உணவுகளை GSFuus)Tib.
காலைச்சிற்றுண்டியான இட்லி, உப்புமா, பகல் உணவுக்கு சோறு, கறி வகைகள், ஓம்லட் பலகாரங்களான பொங்கல், கேசரி, வட்டிலாப்பம் போன்றனவெல்லாம் செய்யலாம். ஆனால் பொறித்து எடுக்கும் உணவுகளை
ழகுப்பொருளாக, கெளரவச்சின்னமாக இது பொறித்தெடுக்க முடியாது என்பது உண்மையே. ட்கார்ந்துகொண்டிருக்கிறது. பப்படத்தை பொறிக்க முடியாது. ஆனால் நோய் வரும் என்பது சுத்த பேத்தல். இந்த சுட்டெடுக்கலாம். இதுவும் சுவையாகவே வசர உலகில் அது நமக்கு இருக்கும். எனவே உங்கள் வீடுகளில் தூங்கிக் ாம்பத்தேவையானது. ஆரோக்கிய கொண்டிருக்கும் சூடு காட்ட மட்டும் பயன்பட்டு மையலுக்கு உறு துணையாக இருக்கிறது வந்த மைக்ரோ வேவை எழுப்பி நீங்களும் மக்ரோ, முழுப் பயன் பெறுங்கள்.
இதில் சமைக்கும்போது ணவுப்பொருட்களில் உள்ள சத்துக்கள் ழியாது. முழுமையாக நம் டலுக்குக்கிடைக்கும். அது மட்டுமா..?
சிறிதளவே எண்ணெய்
பாவிப்பதால் கொலஸ்ட்ரோல் ஏற்படாது.
கும்போது மிகவும் விரைவாகவும்
5கு களைப்பின்றியும்
தால) வியர்க்காமலும்
சமைக்கலாம் என்பது
கூடுதல் நன்மை,
യയി பாத்திரத்தை வைத்துவிட்டு
பக்கத்திலேயே நின்று
சாறு கொண்டிருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. சமைத்த பாத்திரத்திலேயே
aர்பூசி உட்கொள்ளலாம். இதனால்
இன் கழுவும் சிரமம் கூட
'ബ'L குறைவு தானே. மைக்ரோ
சமையலில் காய்கறிகளின் நிறம் மாறாது. மேசையில்
[[]]|[[]] [[])
திலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ன்றது. இதற்குக்காரணம் பாஸ்ட் புட் உணவு ளை, இவர்கள் அதிகம் உண்பதுதான் கூறப்படுகிறது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட ண்டியது. இளமையிலேயே வயதானவர் தோற்றத்தை க்க உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்த
Gib. ந்தயக்கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேக து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு ல் உடல் குளுமையாக இருக்கும். வப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தை வைத்துக்கொள்ள பெரிதும் உதவும் அடிக்கடி ல் செய்து சாப்பிடலாம். இவை தோல் சுருக்கத்தை 瓯、
பழ வகைகளை தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கக்கூடியவை.
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் மமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் நய்த்துக்கழுவுங்கள். இது தோல் சுருக்கம் வருவதை தவிர்க்க உதவும்
நவம்பர் 2011

Page 27
குருவிகளின் குரு
ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாக போய்க்கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித்துப்பின்ார். ஒரு சிட்டுக்குருவியின் இறகு வந்து விழுந்தது. அது எப்படி தன் வாய்க்குள் வந்தது என்று அவருக்குத்தெரியவில்லை. வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் விஷயத்தை சொன்னார். அத்தோடு 'இதைப்பத்தி யார்கிட்டேயும் சொல்லாதே' என்றும் சொன்னார்.
பண்டிதரின் மனைவிக்கும் ஒன்றும் விளங்கவில்லை. எனவே தன் நம்பிக்கைக்கு உரிய பக்கத்து வீட்டு அம்மாளிடம் விஷயத்தை சொன்னாள் ஆவள் ரகசியமாக சொன்ன
விதத்தை வைத்து பண்டிதரின் வாய்க்குள் பல இறகுகள் இருந்திருக்கும் என்று புரிந்துகொண்டாள் பக்கத்து வீட்டு அம்மாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் பண்டிதரின் மனைவிக்கு ஆறுதல் சொன்னாள். இதை uirii gol GLub GaITeoson (35 என்றாள் பண்டிதரின் ഥഞ്ഞങ്ങബി.
அய்யய்யோ, வாயை திறக்க மாட்டேன் என்றாள் பக்கத்து வீட்டு அம்மாள். ஆனால் இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலவும் இருந்தது. அப்போது துணி துவைக்கும் பெண் அந்த வழியாகப்போவதை பார்த்தாள். அவளை அழைத்து மொத்த விஷயத்தையும் சொன்னாள் ஒரு முழு சிட்டுக்குருவியே பண்டிதரின் வாயில் இருந்து வந்ததைப்போல் சொன்னாள். 'இப்பிடி ஒரு விசயத்தை நான் கேள்விபட்டதே இல்லை” என்றாள் துணி துவைக்கும் பெண். அவள் வீட்டுக்கு போகும் வழியில் அவளது தோழி வந்தாள். ஆச்சர்யத்தோடு தான் கேள்விபட்ட விஷயத்தை அவளிடம் சொன்னாள் பரபரப்பாக சொல்லும்போது சிட்டுக்குருவி என்பதற்கு பதிலாக சிட்டுக்குருவிகள் என்று சொல்லிவிட்டாள். அந்தத்தோழி இதை தன் கணவனிடம் சொல்லும்போது அந்தப்பண்டிதர் வாயில் இருந்து சிட்டுக்குருவிகள் கூடுகளோடு வந்து விழுந்துச்சாம் என்றாள். இந்தச்செய்தி இன்னும் பரவியது.
பண்டிதரின் வாயில் இருந்து ராஜாளிப்பறவை வெளியே வந்தது. அன்று மாலைக்குள்ளாக இந்த செய்தி பல கிராமங்களுக்கும் பரவியது. எல்லாரும் இந்த அதிசயத்தை பார்க்க பண்டிதரின் வீட்டுக்கு வந்தார்கள் என் வாயில் இருந்து எந்தப் பறவையும் வெளி வரவில்லை என்று பண்டிதர் எவ்வளவோ மறுத்தும் வெறும் வாயில் இருந்து பறவை வரவழைக்கும் அதிசயத்தை செய்து காட்டச்சொல்லி கெஞ்சினார்கள்
என்ன செய்வது என்று தெரியாத பண்டிதர் அனைவரையும் தன் வீட்டுக்குள் உட்கார சொன்னார். ஒரே ஓட்டமாக ஓடி பக்கத்தில் இருந்த காட்டுக்குள் சென்று மறைந்து GABESTGOSTLIFTñ.
இந்தச்செய்தி உண்மை அல்ல, வதந்தி என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வரை காட்டுக்குள்ளேயே வாழ்ந்தார்.
இரவில் தாக்கம் வருவது இண்.2
இரவில் நன்றாக தூங்கும்போதுதான் பகல் ெ முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும் பக வெளித்தூண்டுதல்கள் அதிகமாக இருக்கும். அ நிம்மதியான தூக்கம் வருவதில்லை. தூக்கத்தில் உண்டு. அதில் மூளைக்கு முக்கியமானது 'ரெ அதுதான் மூளையை அவ்வப்போது புதுப்பிக்கும் செய்வதாக சொல்கின்றனர். அது வெளித்தூண் மூளை, தன்னைத்தானே தூண்டிக்கொள்ளும். அ தான் மூளைக்கு வசதியாக இருக்கிறது. மூளை வரும் சிக்னல்கள் குறையும்போதும் அதற்கு ஒ குறையும்போது தூக்கம் வந்துவிடுகிறது.
மடகவல்க
உலகிலேயே நான்காவது பெரிய தீவு மடகஸ்கர். இந்த தீவில் வாழும் மக்களுக்கு பு பெயர். சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்தும், இ இருந்தும் குடிபெயர்ந்து வந்தவர்கள் இந்த தீவுகளில் சுமார் 18 பிரிவு மக்கள் வக வரைக்கும் இந்தத்தீவு பிரெஞ்சு ஆட்சியில் இருந்தது. அதன் பின் மடகாஸ்கர் தீவு சுதந்
சிப்பிக்குள் முத்து வளர எடுத்துக்கொள்ளும் காலம் - 15 முதல் 20 வருட காலம் சட்டையில் முதன் முதலில் பட்டன்கள் வைத்தவர்கள் - சீனர்கள் நீந்தத்தெரியாத மிருகம் - ஒட்டகம் போக்குவரத்து சிக்னல் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு - அமெரிக்கா 19 வைரங்கள் அமிலத்தில் கரையுமா? - கரையாது, அதிக சூடுபடுத்தினால் மட்டுமே கரையும். இந்தியாவில் கலர் டெலிவிஷன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1982 மிக உயரமான அணை - பங்ரா நங்கல் (பஞ்சாப்) அதிக மருத்துவ மனைகள் கொண்ட நாடு - சீனா (929) முடியின் வளர்ச்சி விகிதம் - ஒரு வாரத்தில் 2.3 மி.மி
இலங்கையின் தேசிய பறவை - மைனா தெ
- கே.மனோஜ், யாழ்ப்பாணம்
நவம்பர் 2011
 
 
 

ܪ
பாப்பா பாட்டு
ஊஞ்சலாடு ஊஞ்சலாடு பாப்பா
உற்சாகம் பொங்குமே பாப்பா 7 ܒ ܗ. நற்றமிழும் வாழ்ந்திடுமே பாப்பா
நனிசிறக்க ஊங்சலாடு பாப்பா
10
பாட்டுப்பாடி ஊஞ்சலாடு பாப்பா பரவசம் பொங்குமே பாப்பா
பண்பு சொல்லி ஊஞ்சலாடு பாப்பா ܒ ܗ ܒ ܗ பயணம் சொல்லி ஊஞ்சலாடு பாப்பா!
களைப்பு நீங்க ஊஞ்சலாடு பாப்பா இடமிருந்து வலம் களிப்பு பொங்க ஊஞ்சலாடு பாப்பா
ஆசை திர ஊஞ்சலாடு பாப்பா ஆனந்தம் பொங்க ஊஞ்சலாடு பாப்பா!
1. Guilib
5. 56,606) 7 இலங்கையில் ஒன்பதில் உண்டு
நேசம் கண்டு ஊஞ்சலாடு பாப்பா 9. வீண் தொல்லை
நளினம் கொண்டு ஊஞ்சலாடு பாப்பா 11 வந்தால் தாங்க முடியாது சோம்பல் முறிய ஊஞ்சலாடு பாப்பா
சோகம் கலைய ஊஞ்சலாடு பாப்பா! மேலிருந்து கீழ்
உற்றார் மகிழ ஊஞ்சலாடு பாப்பா 1 அடிக்கடி நிறம் மாறும் உறவினர் களிக்க ஊஞ்சலாடு பாப்பா 2 கையால் பேசும் மொழி மகிழ்ச்சி பொங்க ஊஞ்சலாடு பாப்பா 3. LILLILö மகிழ்ந்து மகிழ்ந்து ஊஞ்சலாடு பாப்பா 4 உதவிக்கு பதில் உதவி
6. கடிக்கும்
8. பாதுகாப்பு
10. மிருகம்
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள்
பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 11ன்
விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களும் 22ஆம் பக்கத்தில்.
லில் தனால் ல் பல வகைகள் ம் வகை தூக்கம், ) (86).j60)6O60)u
ஸெக்ஸபோன்களில் 5 வகைகள் உள்ளன. ஸொப்ரானோ, ஆல்ட்டோ, டெனார், பாரிடோன், பாஸ் என்பவை தான் அவை, இதைக்கண்டுபிடித்தவர் அடால்ப் சாக்ஸ். இவர்
இதை 1946இல் கண்டறிந்தார்.
ராணுவத்தினர் அணிவகுப்பு செய்யும் டல்கள் இல்லாத போது போது வாசிக்க ஆரம்பித்தனர். அதற்கு இரவுப்பொழுது பிறகு சார்லி பார்க்கர் வெஸ்டர் க்கு வெளியில் இருந்து யங் என்று எல்லாரும் வாசிக்க க்சிஜன் வரத்து ஆரம்பித்துவிட்டனர்.
KG
லகாசிகள் என்று
ந்தோனேசியாவில் விக்கின்றனர். 1960 திரம் அடைந்தது.
ரிந்துகொள்வோம்
18 - நியுயார்க்
尔
Llanna Üzzanavaz/

Page 28
கோழி ஏன் முட்டை போடுது? எலிக்கும் மவுசுக்கும்
என்ன வித்தியாசம்
அதுக்கு 1,2,3,4
தெரியாது அதனால் முட்டை போடுது.
- ஆர்.செலினா, தொலபஸ்வலை,
இரத்தினபுரி
யூத் பஞ்ச்
கண்ணா நீ லவ் பண்ணும்
பொண்ணும், நீ யூஸ் பண்ற செல்லும் ஒரே மாதிரி தான்
ரெண்டுமே காசு இல்லன்னா பேசவே பேசாது.
് ஊசி போட நேர்ஸ் வேணும் S காசு போட பேர்ஸ் வேணும்
கோப்பி போட சுகர் வேனும்
இவர் தமிழ் திரையுலகில் பிரபல்ய நடிகர்
A, முரளி sts எஸ்.எம்.எஸ் போட நல்ல மனசு 6ே B. பார்த்திபன் స్ట్రో- அதைபபடிகக உங்க மாதிரி லூசு ே C. சசிக்குமார் கொக்கரக்கே கும்மாங்கோ. D. ஜீவன் - எஸ்.கஜந்தனி, !
சரியான விடையைக் கண்டுபிடித்தால் உங்கள் இதயமே இல்லாத கேர்ல்ஸ் ஏன் பெயர், முகவரியுடன் இன்னும் உயிரோட இருக்கிறாங்கள்
0778021501 என்ற தொலைபேசி எண்ணுக்கு டைப் செய்து உடனே அனுப்பி வையுங்கள்
தெரியுமா? இதயத்தை கொடுக்கும் #ရလ်ရ)၊ போய்ஸ் இருப்பதால் தான்
அமான், காலி
காதலியே நீ என் இதயத்தை திருடிய
என்று நினைத்து, உன்னை என் வீட்டி
அழைத்து வந்தேன்.
இப்போது தான் தெரிகிறது நீ திருடியது என் இதயத்தை அல்ல 6 வீட்டில் உள்ள பொருட்களை என்று
உங்கள் இல்லம்
பெட்றோல், கேஸ்,
கோல்ட்,
விலைகளைப்போல
உயரட்டும் உங்கள் துன்பம் நமீதா, சிரேயா, நயன்தாரா
உடைகளைப்போல
குறையட்டும்.
- ஜகீர்,
கல்முனை 01
- பி.சதிஸ்கா, களுதாவை
ܩ
བོར་
இருந்தால் nggang பனம் இருந்தால் வருவே algseljub GonsoróTETTIIb stracingo
தேனு ܬܐ
ஆபிரிக்கர்கள் தங்களுடைய நிலத்தை தோண்டினாங்கலாம். அப்போ 500 அடிக்கு கீழே மின்சார வயர் இருந்திச்சாம். அதை தங்களின்
சும்மா இருக்கிறவங்க சும் இருக்கிறவங்களுக்கு சும்மா அனுப்பினா சும்மா இருக்கி எஸ்.எம்.எஸ் படிச்சிட்டு சும்மா
நாலு பே சும்மா சொல்றேன் இப்ப நீ இருக்கிறவங்களுக்கு இந்த மெசே6
முன்னோர் மின்சாரம் பாவிச்சாங்க என்று ஆதார அறிக்கை விட்டாங்க.
அதுப்போல அமெரிக்கர்களும் தோண்ட 200 அடிக்கு கீழே கேபள் வயர் கிடைச்சதாம். உடனே அவங்களும் தங்களின் முன்னோர் டெலிப்போன் பாவித்தார்கள் என்று சொன்னாங்கலாம். -
சும்மா தான் சொன்னேன். அதுச்
எப்படி? எனக்காக சும்மா போர் அடிச்சா த
உடனே நம்ம ஆசியாக்காரார்களும் தோண்ட பாவம் அவங்களுக்கு ஒன்னுமே கிடைக்கல. அவங்களும் நம்ம முன்னோர்கள் சேட்லைட் யூஸ் பண்ணினாங்க என்று சொன்னாங்கலாம். எப்படி? - கே.ரமணன், வவுனியா
- ஆ
என்னதான் நீங்க புத்திசாலிய இருந்தாலும் பிரஸ் பண்ற அந்த 3 நிமிஷம் நீங்க
இழிச்ச வாயன் தான். SEE எம்.போல ஹெம்மத்தகம5 S"
டீ ராஜேந்தருக்கு ஒரு சிம்பு சந்திரசேகரருக்கு ஒரு விஜய் சிவகுமாருக்கு ஒரு சூர்யா ஆனா பாவம் உங்க அப்பாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு லூசு?
- ஜே.பியுவா, நுவரெலியா "
காதல் தத்துவம் 10 பிஞ்சு வயசுல உனக்கு லவ் கேக்குதா? 10 - 18 படிக்கிற வயசுல என்ன லவ்? 18 - 25 இன்னும் உருப்படியா ஒரு ஜொப் இல்ல, அது 25 - 43 கழுதை வயசுல என்ன லவ்? என்ன கொடுமை
பெண்கள் அ பெண்கள் து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் படித்தது, கேட்டது. Y கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்எம்எஸ், கதை, கவிதை, ஜோக்குகளை இங்கே பதிவு செய்யலாம். இப்போதே உங்கள் செல்போன்களை எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள் β)σώβυσαν
10000 (Burg)
9000 o வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம். லவவா இருககு SSS SS S (용 மீதி இருக்கும் 1000 " . CS
LI (53b(35 鑿 A
அறிவு இருக்கு O7780215O1 e ー。
==
ஆயிரத்தில் ஒருவன் - பிரதீப், கண்டி
விழிப்போம் என்ற நம்பிக்கையில்
தூங்குவதை விட நாளைக்காவது
காலையில் குளிப்போம் என்ற
இலட்சியத்தோடு தூங்குக.
- ருக்கையா கண்
கண்கள் பேசினால் காதல், கண்ணிர் பேசினால் நட்பு, பணம் பேசினால் சொந்தம் எல்லோரும் பேசினால் உலகம் நீ மட்டும் பேசினால் லூசு
கொசு கடித்தால் யானைக்கால் நோய் வரும் ஆனால் யானை
கடித்தால் கொசுக்கால்
நோய் வருமா? - நந்து, யாழ்ப்பாணம்
கிரிக்கட் பற்றி கள்ளி \ வள்ளுவரின் வாக்கு ற்கு
மற்றெல்லாரும் சிங்கள் ஓடியே FIT6) JITT!
- பி.பிரவீன், யாழ்ப்பாணம்.
நீயும் நானும் உலகத்திலேயே சிறந்த பிரண்ட்ஸ் நான் விரல், நீ நகம், நான் கடல் நீ மீன், நான் நிலா, நீ வானம், நான் மரம். நீ. குரங்கு. சீ.சீ. கீழே இறங்கு.
- எம்.பிரமிளா, யாழ்ப்பாணம்
என்றது காதல்
ன் என்றது சொந்தம்
人
T "/ மா இல்லாம சும்மா s
சும்மா எஸ்.எம்.எஸ் \) றவங்க சும்மா சும்மா இல்லாம அத சும்மா ருக்கு அனுப்புவாங்க.
சும்மா இருந்தா சும்மா ஜை பார்வேட் பண்ணு இல்லேனா
சும்மா இரு.
$கு போய் இப்படி சும்மா கோபப்ட்டா சும்மா சிரிச்சவங்களுக்கு தேங்க்ஸ். ான் இப்படி சும்மா ஒரு எஸ்.எம்.எஸ்.
3.6).
ー。
நான் நேசிப்பது மலரையும் உன் A
மனசையும் மட்டும் தான். ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம்,
உன் மனசுக்கு பாசம் அதிகம்.
- சாந்தினி, பொகவந்தலாவை.
&இ&இ
லவ் பண்ற நேரம் பாய்சுக்கு கேர்ல்ஸ் சொல்றது ரியல் மீனிங்
ஐ லவ் யூ டா அப்படினா உனக்கு ஆப்பு
356TLITirib LIT. ஐ மிஸ் யு டா அப்படினா உன்ன ஒழிச்சி
கட்ட போரன்டா
யு ஆர் மை செல்லம் டா
அப்படினா நீ என் வீட்டு நாய் குட்டிடா ஐ லைக் டு மெரி யு டா அப்படினா உனக்கு சங்குடா மவனே. சப்ரான்
ர்.தர்ஸா, கொடிகாமம், யாழ்ப்பாணம்
கல்லு 179 களிமண் 999 மணல் 159, சிறுமணல் 259 ஹலோ ரொம்ப யோசிக்கிறீங்களா? இது உங்க
மதர் பெர்ஸ்ட். பிகர் நெக்ஸ்ட். லவ் இஸ் மம்மி. // பிகர் இஸ் டம்மி. /
LD5T60TT 9LDLDT. பிகர்னா சும்மா. அம்மானா பாசம் /
பிகர்னா வேசம் s LDLÖLÉSIGOTIT SOLGT. 6. அம்மானா அன்பு. 獸 பிகர்னா வம்பு.
அம்மானா அகிம்சை
பிகர்னா இம்சை,
அனுஷா கனகசிங்கம், சோலை
ருகில் இருந்தால் ஹோட்டல் பில்.ஆ ாரமாக இருந்தால் போன் பில்.
பெண் தூரமாகவே (3LTuigi'LT6). LITři Lilgů. சோ. பீ. கேர்புல்..!!!
க்குள்ள லவ் கேக்குதா?
சேர். அப்போ எந்த வயசுல தான் லவ் பன்றது?
suscitsu 0[ܒ݂ܐ
நவம்பர் 2011இல்

Page 29
குறிப்பிடலாம் இது | pវិស្ណុនិu png&g
ளர்களும் இவ்வாற களை நிறைவேற்றி இவ்வகையில் ம ទ្រឹស្ណុ ត្រូព្រៃ stu síðu gs Serið ត្រូវតែធ្វ ព្រោ தக்க பல வித்தியா SsOA UMsima Biggs காயல்பட்டினத்தில் தமிழன்பன் தலைை ផ្ទះវិជ្ចាវិស្ណុ 33 = பங்குபற்றினர். இது கவியரங்கு மருது Mrapsosam aanrassis,
கிராமத்து கல்யான
BanlGuin Studuigsor
இராசையா மகேஸ்வரன் (சிரேஷ்ட துணை நூலகர், பேராதனை பல்கலைக்கழகம்)
மலேசிய மாநாட்டு குழு இதில் கவனம் செலுத்தவில்லை. அரசியல்வாதிகளை
கெளரவப்படுத்துவதிலும் சால்வை போர்த்துவதிலும் இருந்த கரிசனை
மாநாட்டு விடயங்களில்
வியியல் மாற்றங்களால் குமரி துறை முகத்தில் மணல் திட்டுகள் ஏற்பட்டு மணக்குடி ஊராகிவிட்டது. இதனால் கோட்டாற்றின் கடல் வழி முகம் அடைபட்டுப்போனது எனவும் கூறப்படுகிறது. அதுபோல் முதலாம் உலகப்போருக்கு பின் இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய மலாய் ரெஜிமேன்ட் படைப்பிரிவினருக்கு தொழுகை நடத்துவதற்காக கோட்டாற்றின் சூராவிட்டு ஹெய்கு அப்துல் காதிர் ஆலிம் நியமனம் பெற்றிருந்தார். இவரது மலேசிய சீடர் மற்றும் நண்பர்களின் தொடர்புகளினால் பல கோட்டாறு வாசிகள் மலேசியாவில் குடியேறினார் எனவும் கூறப்படுகிறது.
இந்த வரலாற்றை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது. ஏனெனில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இரண்டு ខ្ញា ត្រguagement.
1. வரலாற்று ஆவண கண்காட்சி ஒன்றை ஒழுங்கு செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் வரலாற்று நூல்களைய்ாவது காட்சிப்படுத்தியிருக்கலாம். எனினும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மலேசியாவில் நடத்தும் முதல் இல்லாமிய தமிழ் மாநாடு என்ற வகையில் இதனை செய்திருக்க ឧិសថ្រានៃ
காயல்பட்டின இஸ்லாமிய தமிழ் மாநாட்டில் இந்த வரலாற்று ஆவண கண்காட்சி முக்கிய இடம் வகித்தது. பழைய குர்ஆண் பிரதிகள், நாணயங்கள், பாவனை பொருட்கள், நூல்கள் எனப்பல வரலாற்று ஆவணங்களின் இருப்பையும் வரலாற்றினையும் இவை பரைசாற்றின.
2. மாநாட்டு தீர்மானங்கள் பிரேரிக்கப்படாமை ஒரு குறைபா டாகும். எந்த ஒரு மாநாட்டின் முடிவிலும் முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட வேண்டும். இவை நிறைவேற்றப்பட வேண்டும்.
நவம்பர் 2011
காட்டப்படவில்லை. இது முதல் மாநாடு என்பதால் கவனத்தில்
கொள்ளப்படவில்லை என்றும்
சொல்வதற்கில்லை. ஏனெனில் Dirbti B 6řit var u Mrsmårassir sa மாநாடுகளில் பங்குபற்றி அனுபவம் Gàguêt,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பஷிர் சேகுதாவுத் முடிவுரையில் சில விடயங்களை பிரேரித்து இவற்றை மாநாட்டு தீர்மானமாக முன்மொழிவதாக தெரிவித்தார். அதற்குக்கூ மலேசிய ஏற்பாட்டளர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.
ஆனால் காயப்பட்டின மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் ஏற்பாட்டாளர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். உலக முஸ்லீம்களின் இன்னல்கள் இந்திய முஸ்லீம்களின் இன்னல்கள் ஆய்வுத்துறை, கல்வித்துறை, கப்பற்போக்குவரத்து எனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைச்சர் வாசன் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிவிக்காமல் கப்பல் சேவையை ஆரம்பித்தார் என்ற (5ppdari gsi (Buflas aslius (3apsi நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரி முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விட்டபோதும் இந்த மாநாட்டில் கப்பல் சேவை தொடர்ந்து நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆணித்தரமாக நிலைநிறுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முக்கிய காரணமாக காயப்பட்டின வரலாற்றுடன் கப்பல் சேவை வகிக்கும் பங்கைக்குறிப்பிடலாம். அரேபியர் வருகை, இஸ்லாமிய மதம் பரப்பப்பட்டமை, உலகில் பல பாகங்களுக்கும் வணிகர்கள் சென்றமை, இஸ்லாத்தை பரப்பியமை போன்ற காரணிகளோடு அக்கால இளைஞர்கள் இலங்கை வந்து கொழும்பு சாகிரா கல்லூரியில் உயர் கல்வி கற்றமை
ஏ.எம்.எம்.அலி, கவி @pឯង ឬមិur இக்கவியரங்கை கு நேரத்தில் முடிக்க ep68 gi916angsi pubstr(65o ஆனால் மலேசியான bpោះ ឆ្នាge பங்குபற்றினர்.
மலேசியா வரவேற் ១.ឆ្នាវិuragroupn அமைந்திருந்தது. ெ குடும்பத்தவர்களுடன் முகத்துடன் வந்து : கவனிக்க பெரும்பா பல்கலைக்கழக ஹெ சாப்பாடு. இது ஆர. மெகா விருந்தாகவே S,6ölftsd snusöULig வரவேற்பு தொப்புள் ti6ogo éffrĝbgpj6aĝ5rrës பெண்களும் ஆண்க குடும்பமாக ஒன்றிை சூழ வரவேற்று தம ទ្រឹស្ណុនិu វិugnifiaត្ தங்கவைத்தனர் ஒரு சகோதர பாகத்து ே விருந்தோம்பலும் நி
 

ங்கள்ை
Effersossa sighti. La nga gruprorë யிருக்கலாம். ధlu மாநாட்டிற்கும் សu ឆ្នា
யில் குறிப்பிடத் äöörr; Hittið. } {3grg
Libuil6ö g5t jiöğ5 விஞர்கள் Glbár
மஜீத். ଞ###
氯
வஜிஹா வனிதையர் கல்லூரியில் இளைஞர்கள் ஒன்றிணைந்து உணவு பரிமாறினர். ஒரு கிராம சூழலில் j61 .äbg5tib a66èuufr6asasi sif(6 0öunr6ao 66asr இதைக் குறிப்பிடலாம்.
மலேசிய மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் என்ற வகையில் அவரை முன்னிலைப்படுத்தி கூடவே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மேடையேற்றி ஒரு வகையான அரசியல் கலாசாரத்தை அரங்கேற்றினர். ஆனால் காயல் பட்டினத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் (Brigin éifluair (sp.gifruilitir Iosroifiséirí
O siG GuTC) விருந்தோம்பல்
ஞர் பெனாஸ் ர் பங்குபற்றினர்.
til i yelguinuðsé
இழுபட்டது.
பில்
(3y
}l sa using 球
Norrasto g56ðg * மலர்ந்த சகலரையும் B til Lirá. ற்ாஸ்டலில் ம்ப விழாவில்
இருந்தது. னத்தின் கொடி உறவை அமைந்திருந்தது. BEELD ணந்து சுற்றம் து வீடுகளி:
6.
5. ରuସ୍ତ୍ଞ
கழ்ந்தது.
துவக்க விழாவில், கவிஞர், இலக்கியவாதி, இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை கொழும்பில் வெற்றிகரமாக நடத்திய ரவுப் ஹக்கீம் என்றே விளித்தார். எனவே காயல் பட்டினத்தில் தமிழுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது sisaris GasTrsistr6Norð.
நான் முதலில் ரவுப் ஹக்கீம்மைச் சந்தித்தது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களது நான் எனும் நீ கவிதை நூல் வெளியீட்டு விழாவில். இந்த விழாவில் ரவுப் ஹக்கீம் ஒரு சிறந்த கவிஞனாக கவி மழை பொழிந்தார். கேட்க சந்தோஷமாக இருந்தது. அன்று மேடையிலிருந்து இதை அவதாளித்த கலாநிதி துரை மனோகரன், உங்களுக்குள்ளே ஒரு கவிஞன் இருக்கிறான். அதை வெளியே கொண்டு வாருங்கள் என ĝinpääÉÊili sub lu6o cup6oop கூறியுள்ளார். அதேபோல நாம் செம்மொழி மாநாட்டுக்கு சென்றிருந்தபோது கோவை கொடிசியா வளாகத்தில் பல்கலைக்கழக ஆய்வாளர்களைக்கண்ட ரவுப் ஹக்கீம், ஆய்வு தலைப்புகளை விசாரித்ததுடன் தனது கருத்துக்களையும் கூறியதோடு தமிழ்ப் பற்றின் காரணமாகவே வருகை தந்துள்ளோம் என்றும் தமிழுக்கான இந்த மாநாட்டில் பங்குபற்ற எமக்கு கெளரவ அழைப்புகள் தேவையில்லை என்றும் உடல் புல்லரிக்க சொன்னபோது நாங்கள் பூரித்துப்போனோம். எனவே அவரை ஒரு இலக்கியவாதியாகவே கருதி தொடக்க விழா மேடைக்கு அமைக்சரை காயலில் அழைத்தார்கள்.
தொடக்க விழாவிலும் இலக்கியமே பேசினார் ரவுப் ஹக்கீம்.
மலேசியா விழாவில், நாம் இலங்கையில் வடகிழக்கில் நடைபெற்ற போரில் அரசியல் நடுவர்களாக நின்று இரு சமூகங்களுக்கும் உறவுப்பாலமாக செயற்பட்டோம் எனக்கூறினார். தன்னுடன் ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி Qguu6orr6oeft, psräsfr6oor F66ou உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள்
பிரதேச சபை உள்ளுராட்சி 29 சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களையெல்லாம் படைதிரட்டி அழைத்து வந்திருந்தார். காயல்பட்டின மாநாட்டில் தனியே வந்து இலக்கியம் பேசினார். காலம், பொருள், இடம் பார்த்து பேசுவதில் இவரை விட வல்லவர் யார்?
*நான் பிறந்த கண்டிப்பிரதேசத்தின் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றியே நான் பேச விரும்புகிறேன்.” எனக் கூறிய அமைச்சர் ஹக்கீம் கசாவத்த ஆலிம் புலவர், அறிஞர் சித்திலெப்பை, அப்துல் காதிர் புலவர் பற்றியெல்லாம் தன்னுரையில் குறிப்பிட்டார்.
toGB6Nofuu ulombar 6 (Bubsoo uilesið உரையாற்றிய ஏ.எச்.எம்.அஸ்வர் மகிந்த சிந்தனையில் தமிழுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பற்றி பேசினார். இலங்கையில் ஆட்சி மொழியில் ஒன்று தமிழ் என்றும் கற்கும் மொழிகளில் தமிழும் ஒன்று எனவும் குறிப்பிட் அவர், ஐ.நா சபையில் முதலாவதாக தமிழில் உரையாற்றியது எமது தலைவர் மகிந்த ராஜபக்ஷ மாத்திரமே என்று குறிப்பிட்டார். அப்போது மலேசிய தமிழ் முஸ்லிம்கள் மண்டபத்திலிருந்தவர்களிடம் அப்படியானால் அங்கு ஏன் சண்டையிடுகின்றனர்.? அவர்களுக்கு என்ன பிரச்சினை? என்று கேட்குமளவுக்கு இந்த உரை அமைந்திருந்தது.
ஆனால் காயல்பட்டினத்தில் இடம், காலம், பொருள் உணர்ந்து அரசியலை முற்றாக தவிர்த்திருந்தார்.
எது இலக்கிய மாநாடு, எது அரசியல் கலந்த இலக்கிய மாநாடு என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்வதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன்.
அடுத்ததாக தமிழ்நாடு பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா பற்றியும் கருத்தரங்கு பற்றியும் குறிப்பிட வேண்டும்.
இஸ்லாம் காட்டும் இலக்கிய வாழ்வும் எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் மலாயப்பல்கலைக்கழக பெர்டானா சிஸ்வா மண்டபத்தில் ஜே.எம்.ஹசைன் அரங்கில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டத்தோg ச.சாமிவேலு கலந்துகொண்டார். முகம்மது இஸ்மாயில் ஹரீ.ப் தலைமை grងៃm.
பொது இடங்களில் தமிழ் நாட்டு தொலைக்காட்சியில் இஸ்லாமிய பெண்ணாக தன்னை அடையாளம் காட்டாத பர்வீன் சுல்தானா, இஸ்லாமிய பெண்ணாக காட்சியளித்ததோடு இஸ்லாமிய பெண்கள் பற்றி இக் கருத்தரங்கிலும் காயல்பட்டின கருத்தரங்கிலும் முன்வைத்த பல கருத்துகள் ஒன்றுக்கொன்று (pygorrisorgoslurrassyth விவாதத்திற்குரியவையாகவும் அமைந்திருந்தன என்று எனது நண்பர்கள் சிலர் கூறத் தொடங்கினர். நான் இஸ்லாமைப்பற்றி தெரிந்திருந்தாலும் தெரியாதவை பல. எனது நண்பர்கள் பர்வினா சுல்தானா இஸ்லாமிய சூரத் பேணுவதில்லை என குறை கூறியபோது சூரத் (தோற்றம்) என்றால் என்ன என்று அப்போது எனக்குப் புரியவில்லை.
ஆனால் மலேசிய உரையில் பர்வினா இஸ்லாமிய மரபு ரீதியான கருத்துகளை மறுத்தளித்து பேசினார் என்பது மட்டும் புரிந்தது.
(தொடரும்)
(kaanaois

Page 30
* 》彎****** 鬱鬱 • 》。******** 彎馨藝彎彎鬱鬱*彎等*** 鬱***曾發籌彎議尊幫**** 鬱鬱講*響響*響醬繼續
தெலுங்கில் அவர் ரொம்ப பிசி. நான்கு 6 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. தமன்னாவின் முகவெட்டு 6 சுப்பராக இருக்கிறது. இல்லையா? இ{ 5FL【 சில் விஜய்க்கு எத்தனை (86) குழந்தைகள்? டெ - ஜிமேகலா, யட்டியந்தோட்டை 1 டெ (86) விஜய்க்கு இரண்டு 7ஆ குழந்தைகள். மூத்தவர் ஜேசன் சஞ்சேய் - 2000 ஆம் ஆண்டு லண்டனில் பே பிறந்தவர். மகள் திவ்யா சாஷா 2005இல் ஸ்லிம் பியுட்டி சென்னையில் பிறந்தவர். 6 ஜெனிலியாவைத்தான் எனக்கு ஸ் பிடிக்கும். அவர் எந்த மீரா ஜாஸ்மீனுக்கு சகோதரிகள் (UP இடத்துப்பெண்? இருக்கிறார்களா?
கரிஷ் - யாழ்ப்பாணம்
- மாஹிரா ஹம்ஷா,ஹொரவப்பொத்தானை. ஜெனிலியாவின் 酸 ل முழுப்பெயர் ஜெனிலியா தொலைக்காட்சி நடிகையாக LD8; டி சூஸா, 2003 ஆம் இருந்த சகோதரி ஜெனி இ! ஆண்டு போய்ஸ் அன ஜாஸ்மினுக்குத்தான் F6 படத்தில் அறிமு உண்மையில் அப்போது சினிமா ரசி கமானவர். அப்போது அவரது வாய்ப்பு கிடைத்தது தி பெயர் ஹரிணி. அவரது முதல் படம் 2003 F மீராவுக்கு அல்ல. தன் R;િ SQ6ð G6i6ńsuurTGOT Thuje Meri Kasam 6T6öīgo குடும்பம் ஹிந்திப்படம். மும்பாயை சேர்ந்தவர் b முறைத்துக்கொண்டதால் ஜெனி C ஜெனிலியா. Bommariu என்று தெலுங்கு தயங்க, மீரா சினிமாவுக்கு (3L படத்துக்காக 2006 இல் இவருக்கு பிலிம் }த்' வந்துவிட்டார். பெயர் விருது கிடைத்தது. 29 இப்போதுதான் ஜெனி
அவரது முதல் படத்தில் இவருடன் ஜோடி O சினிமாவுக்குள் நுழைகிறார். சரி, g சேர்ந்த நடிகர் ரிடேஷ் தேஷ்முக். அவருடன் மீராவுக்கு சகோதரர்கள் 66 இவருக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. இல்லையா என்று ஏன் நீங்கள் ரெ ரிடேஷ் மஹராஷ்டிர முதலமைச்சரின் மகன். கேட்கவில்லை. Lig புளியங்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறார். (p இவர் பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டிக்கு ரஜினி மகள் செளந்தர்யா இயக்கிய செ பள்ளி மாணவி மாதிரி வந்ததும் ரசிகர்கள் சுல்தான் தி வாரியருக்கு என்ன நடந்தது? நெருக்கியடித்து பார்த்ததும் போய்ஸ் கால - எஸ்.சசிரேகா, நானுஒயா ஹ
ஞாபகமாக உங்களுக்குள் இருக்கிறதா?
சுல்தான் த வோரியரின் பெயர் கடந்த ஆகஸ்ட்டில் தீராவாக சிவகுமார் இப்போது மாற்றப்பட்டது. இது வரை 60 நடிப்பதில்லையா? கோடி ரூபா செலவாகியுள்ளதாம்.
- ஐ.எம்.பஸ்லீம், (ஆத்தாடி!). அப்படியும் இருபது
நாச்சியா தீவு சதவீத படப்பிடிப்பு இன்னும்
பாக்கியுள்ளது. ரஜினி மகளுக்கு
பழனிச்சாமி கவுண்டர் சினிமா ஒரு விளையாட்டு அல்ல என்ற இயற்பெயரை என்பது இப்போது தான் புரிந்திருக்கிறது. கொண்ட நடிகர் சிவகுமாருக்கு இப்போது 72 இயக்குநர் பொறுப்பை இப்போது வயதாகிறது. கிட்டத்தட்ட 200 படங்களில் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்றிருக்கிறார். நடித்திருக்கிறார். இப்போது இலக்கிய ஜனவரியில் ராணா படப்பிடிப்பு கூட்டங்களில் மணிக்கணக்கில் பேசி ஆரம்பிக்கப்பட்டால் ராணாவுடன் தீராவும் வருகிறார். சின்னத்திரையில் சித்தி, சேர்ந்தே உருவாகலாம். ஆங்கிலம், A.
அண்ணாமலை ஆகிய தொடர்களுடன் நடிப்பை நிறுத்திக்கொண்டவர். தனக்குப்பதிலாக இரண்டு பேரை களத்தில் வெற்றிகரமாக இறக்கி விட்டிருக்கிறாரே போதாதா?
தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய
மொழிகளில் வரவிருப்பதால் தீரா திரைக்கு வருவதில் மேலும் தாமதம் ஏற்படும்.
சோதனை ரஜினிக்கு மட்டுமல்ல, செளந்தர்யாவுக்கும்
தாரணம
தல நடித்த படங்களில் வசூலில்
எது முதலிடத்தில்? தான். ஆழம் ஆறிய நீர், வெ - திரு, வத்தளை தெரியாமல் இனி ஆராய்ந்து அள
இவர் காலை கோடை கா முதலிடத்தில் மங்காத்தா தான். அதில் விடமாட்டார். Z காலங்களில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் அதிக தா ஓடிக்கொண்டிருக்கிறதே! கபமும் அத இரண்டாம் இடத்தில் பில்லா2. ஜீரணக்கே N பருகலாகா
ஹாய் சினிமானந்தா, \N مراجع காய்ச்சல் நம்ம தமன்னாவோட Z தாகம், தூக் அடுத்த படம் என்ன? வாயிலிருந்து - பர்ஷானா, அடுலுகமை ஏற்ற படி ெ
வேர், சந்த தமன்னாவுக்கு தமிழில் Z
புதுப்படங்கள் جمہ۔ 象 > இல்லை தான். Sை/ ஆனால
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, எஸ்.எம்.எஸ்சிலோ, இமெயிலியோ அனுப்பி வையுங்கள்.
சினிமானந்தா மின்னஞ்சல் முகவரி:
பதில்கள், vannavaanavilCgmail.com 66.601 on 61665, த.பெ இல . 1218, குறுந்தகவல் இல:
கொழும்பு O778 0215O1
tx6xx
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

畿場彎彎繁灣彎彎************************ 鬱鬱鬱* • • ••************************鬱警
விஜயா, சூர்யாவா பெஸ்ட்? Vijay,
(பெயர் எழுத மறந்தவர்கள்) 86/87, State bank Colony,
3rd Street, Virugambakkam,
விஜய், சூர்யா Chennai - 600092 ருவருமே சில ph - 0091 44 y 9q5 )யம் பெஸ்ட். 23764375, p7 அரககனும o GFLDuulub O091 44 அரக்கியும் பஸ்ட். ஆனால் 4203300 W கோயிலுக்கு ஸ்ட் ஒப் த போனாங்க.
ஸ்ட் ஆனால் கோயில் u6)TugsLDIT, V கதவு மூடிக்கிடந்தது. ஆம் அறிவா? அரக்கன் திறந்து சிட் டெஸ்ட் தான் பார்த்தும் திறக்கவில்லை ாங்கள்.! ஏன்.?
அரக்கன் அர(ரை)க்கீயை(kye) தானே & கொண்டு போனான்.
ஏழாம் அறிவில் கலக்கிய
ருதி ஹாசன்
தலிடத்திற்கு வருவாரா?
- கே.அர்ச்சனா,
- பீ.மிது, களுவாஞ்சிக்குடி
பெரியநிலாவனை
அப்பனை வைத்து நளை எடை போடக்கூடாது. ஸ்ருதி துவரை நடிப்பைக்காட்டவில்லை. தையைத்தான் காட்டியிருக்கிறார். கர்களின் ஆறாம் அறிவை அவரால் றக்க முடிந்தால் உங்கள் எண்ணம் டறும்.
L லோ லோன்னு V அலையனும்
O ஒரு பொண்ணை மட்டும் பார்க்கணும் / V வீட்டுக்கு தெரியாம M போன் பண்ணனும்
E எல்லாத்துக்கிட்டேயும் / திட்டு வாங்கணும் W இது தேவையா? சைட் அடிப்போம்
சந்தோசமா இருப்போம்.!
நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார் விஜய்யின் ான் நம்பர் தருவீர்களா?
- என்.எம்.இர்பான், தோப்பூர்
A.
இர்பான், உங்களின் ஆசை னக்குப் புரிகிறது. ஆனால் நக்ஸ்ட் சூப்பர் ஸ்ட்டார் நவிக்கு அஜித்தும்
- அனாஸ், லுணுகலை
யற்சி செய்து
காண்டிருக்கிறாரே..! כסאר - லாவத்துறை Ꮴ ]னாவுக்காகவும் உன் மேல ஒருத்தன் கை வச்சிட்டா என்ன சொல்லுவாங்க.
அப்பா: விடு, இனிமே அந்த பையன் கிட்டே பிரச்சினை பண்ணாத. / அம்மா போக்கிரி நாய் எப்படி அடிச்சிருக்கான் பாரு. உருப்படுவானா அவன். " அக்கா: ரொம்ப வலிக்குதாடா? பாவம் நீ.
காதலி. ஏன் இப்படி பொறுக்கி மாதிரி பைட் பண்ணி
அடிவாங்கிட்டு வந்து இருக்க..?
ஆனால் பெஸ்ட் பிரண்ட் மச்சி கிளம்புடா. அவன * இப்பவே தூக்கிடுவோம்.!
இதுதான் நட்பு. நண்பேண்டா.
- எஸ்.ஏ.சி.இந்திக்கான், அக்கரைப்பற்று
ரை எப்படிப் பருகவேண்டும்?
ாக நாம் நான்கு வகையாக நீரைப் பயன்படுத்தலாம். காய்ச்சாத குளிர்ந்த நீர், கொதிக்க வைத்து ந்நீர், மருந்து மற்றும் மூலிகைகளுடன் சேர்த்து காய்ச்சிய நீர். இப்படி தேவைக்கு ஏற்றபடி நீரை வாக பயன்படுத்தினால் அது அமுதத்துக்கு ஒப்பானது. ாலம் தவிர மற்ற எல்லா காலங்களிலும் நீரை குறைவாகவே பருக வேண்டும். கோடை, இலையுதிர் ) இயல்பாகவே தாகம் அதிகமாகத் தோன்றும். தாகத்திற்கு ஏற்ற படி நீரை பருகவேண்டும். கம் இருந்தாலும் அளவுக்கு அதிகமாக நீரை பருகக்கூடாது. அப்படி பருகினால் உடலில் பித்தமும், திகமாகும். ஜீரண சக்தி குறைவு, குல்மம் என்ற கட்டி, சோகை, வயிற்றுப்போக்கு, மூல நோய், ாளாறு, எலும்புருக்கி நோய் போன்றவை ஏற்படலாம். உடலில் வீக்கம் உள்ளவர்கள் அதிகம் நீரைப் து. தாங்க முடியாத தாகம் எடுக்கும்போது சிறிது நீர் பருகலாம்.
எடுக்கும்போது குளிர்ந்த நீர் பருகலாகாது. அப்படிப்பருகினால் ஆமம் என்னும் அஜீரணம், தண்ணிர் க்கம், சோம்பல், வயிற்று உப்புசம், உடல் பளுவாதல், இருமல், ஜீரண சக்தி குறைதல், து உமிழ்நீர் சுரத்தல், சுவாச நோய், நாள்பட்ட ஜலதோசம், ஆகியவை உண்டாகும். தாகத்துக்கு வந்நீர் பருகுவது தான் நல்லது. கோரைக்கிழங்கு, பர்ப்பாடகம், சுக்கு, வெட்டி வேர், விளாமிச்சை னம் ஆகிய ஆறு மூலிகைகளைச் சேர்த்துக் காய்ச்சிய நீரை சூடாகப் பருகுவது காய்ச்சலின்போது
நன்மை பயக்கும்.
குளிர் நீர் பருகுவதால் குடிவெறி, உடல் களைப்பு, மயக்கம், வாந்தி, தலைசுற்றல்,
நாவறட்சி, உடல் எரிச்சல், பித்தம், இரத்த பித்தம், நஞ்சு இவை நீங்கும்.
வெந்நீர், பசியை உண்டாக்கி ஜீரண சக்தியை வளர்க்கும். உணவை ஜீரணிக்கச் செய்யும். தொண்டைக்கு நன்மையைளிக்கும். சிறுநீர்ப் பையை தூய்மைப்படுத்தும்.
விக்கல், வயிற்று உப்புசம், வாதம், கபம், நாவறட்சி, இருமல், மூச்சுத்திணறல் முற்றிய
ஜலதோஷம், பக்கசூலை, கொழுப்பு, ஜூரம் இவற்றிற்கு வெந்நீரைப் பருகுவது
நலலது.
கொதிக்க வைத்து ஆறிய நீர், எளிதில் செரிக்கும். களைப்பை நீக்கும். மூன்று தோஷங்களை போக்கும். கொதிக்க வைத்து ஆறி ஓர் இரவு தங்கிய நீர்,
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் வளர்க்கும்.
- மணவை அசோகன்

Page 31
இலங்கைக்கு கிடைத்த.
(4ஆம்
கனடிய வெளிவிவகார அமைச்சரின் பிரேரணை கலந்துரையாடுவதற்கான சட்ட அடிப்படையற்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இறுதியில் 15 நட்பு நாடுகளின் ஆதரவுடன் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது.
இரண்டாவதாக பொதுநலவாய அமைப்பை மறுசீரமைக்கும் திட்டத்தின்கீழ் மனித உரிமை ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுநலவாய அமைப்பை மறுசீரமைப்பு செய்தல் என்பது சடுதியாக மேற்கொள்ளப்படும் ஒன்றல்ல என்றும் அலசி ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். இம்முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தது.
மூன்றாவது 2013ஆம் ஆண்டு உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பானது. இதை உறுதி செய்து கொள்ளும் வகையில் தனிப்பட்ட ரீதியாக உலகத்தலைவர்களைச்சந்தித்த ஜனாதிபதி உச்சி மாநாடு நடத்துவதில் இலங்கை கொண்டிருக்கும் தகைமைகளை அவர்களுக்கு விளக்கினார்.
கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற தலைவர்களின் கூட்டத்தில் 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டுக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி உரையாற்றினார்.
1931 முதல் இந்நாட்டில் வாக்குரிமை இருந்து வருகிறது. எழுத்து மூலம் ஆவணப்படுத்தப்பட்ட நீண்ட கால வரலாற்றைக் கொண்ட சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. பாராளுமன்ற ஜனநாயக முறையை கட்டிக்காத்து வரும் நாடு இது என்று இலங்கையை உலகத்தலைவர்களுக்கு அறிமுகம் செய்த ஜனாதிபதி இளைஞர் யுவதிகளுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். இலங்கை சர்வதேச மாநாடுகளை நடத்தி அனுபவம் கொண்ட ஒரு நாடு. 1976 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை அது கொழும்பில் நடத்தியது. 2013 இல் பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான சகல தகுதிகளையும் கொண்டுள்ளது. அவ்வாறானால் இந்த உச்சி மாநாடு 22 ஆண்டுகளின் பின்னர் ஒரு ஆசிய நாட்டில் நடைபெறுகிறது என்ற பெருமை கிட்டும் என்று தனது உரையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை பற்றிய மூன்று நிமிட வீடியோ காட்சி ஒன்றையும் ஒளித்திரையில் காண்பித்தார். இப்படக்காட்சி தலைவர்களை ஈர்ப்பதாக அமைந்தது. இதுவும் ஜனாதிபதியின் இராஜதந்திர அணுகுமுறைக்குக்கிட்டிய வெற்றியாகவே அம்ைந்தது.
மேலும் 2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுப்போட்டியை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை விருப்பம் கொண்டிருப்பதையும் அவ்வாறான ஒரு சர்வதேச போட்டியை நடத்துவதற்கான சகல தகுதிகளையும் இலங்கை கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி
பன்முக ஆளுமை கொண்ட.
பக்கத் தொடர்)
தலைவர்களிடம் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய ஒரு விளையாட்டுப்போட்டியை நடத்துவதன் மூலம் ஒரு நாட்டுக்கு கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
பொதுநலவாய விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான அங்கீகாரத்தை 1991இல் மலேசியா கோரியபோது அது பொருளாதார வி பெற்ற நாடாக விளங்கவில்லை. போட்டியின் பின்னர் ஆசியாவின் வளர்ச்சி பெற்ற நாடாக மாறியது. 2015ஆம் ஆண்டளவில் நாங்களும் பொதுநலவாய விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கான சகல வசதிகளையும் பூர்த்தி செய்துவிடுவோம். இப்போட்டியை பார்வையிட வரும் வெளிநாட்டவருக்கான தங்குமிட வசதிகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான தகைமைகளை நாம் பெற்றிருக்கிே என்று உலகத்லைவர்கள் மத்தியில் ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்த உரையை ஒரு செம்மையான இராஜதந்திர முயற்சி எனவும் அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் அவதானிகள் கருத்து வெளியிட்டிருப்பதாக அவுஸ்திரேலிய இணையத்தளமொன்று தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த விளையாட்டுப்போட்டியை நடத்துவதன் மூலம் இலங்கையில் விளையாட்டு சுற்றுலாத்துறைtை அறிமுகம் செய்யலாம் என்பது மேலதிக அநுகூலம்.
தனது அவுஸ்திரேலிய பயணத்தின்போது தொடர்ச்சியாக பன்நாட்டு தலைவர்களை சந்தி ஜனாதிபதி கலந்துரையாடினார். சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, மனித உரிமைகள், வடக்கு கிழக்கு அபிவிருத்தி, மீள குடியேற்றம் என்பன கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. கனடிய பிரதமருடன அவரது சந்திப்பு குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின்போது 40 ஆயிரம் மக்கள் வட கிழக்கில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வ உடனடியாக கொழும்புடன் தொடர்பு கொண்டு தகவல்களைப்பெற்றார். வெறும் ஏழாயிரம் பே இன்னும் மீள் குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என்ற தகவலை அவர் கனடிய பிரதமரிடம் தெரிவித்தார்.
தலைவர்களுடனான சந்திப்புகளில் அவர்கள் தெரிவித்த சந்தேகங்களை ஜனாதிபதி உடனுக்குடன் களைத்தெறிந்தார்.
இவ்வகையில் எமது தலைவர் என்ற வகையி அவுஸ்திரேலிய உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய பணி அளப்பறியது. அவுஸ்திரேலிய வர்த்தக பிரமுகர்களை சந்தித்து உராயாடிய அவர், இந்து சமுத்திர பசுபிக் வலய நாடுகள் துரித வளர்ச்சி பெற்று வருவதை சட்டிக்காட்டியதோடு இலங்கையும் துரித அபிவிருத்திப்பாதையில் பயணிப்பதாகவும் என
(33ஆம் பக்கத் தொடர்)
தந்தையார் பாடும் பாடல்கள் என்னையறியாமலே எனக்குள் ஆழப்பதிந்தன. குருநகர் நெய்தல் வளர்பிறை மன்றம் என்னை இனம் கண்டு நடிப்பதற்கு சந்தர்ப்பம் தந்தது. இவையே நாடகங்கள், நாட்டுக்கூத்துகளில் பங்கேற்கும் நிலையை தோற்றுவித்தன. 1966ஆம் ஆண்டிலே எனது பதினேழாவது வயதில் இதயக்குமுறல் என்ற சமூக நாடகத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் அரங்கப்பிரவேசம் செய்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தேன். 1970ஆம் ஆண்டு கொலைமேடையில் மணமேடை என்ற நாட்டுக்கூத்தில் இளவரசன் பாத்திரமேற்று நடித்து நாட்டுக்கூத்து துறையிலும் கால் பதித்தேன் என்கிறார் கிறிஸ்தோப்பர்.
அண்ணன் காட்டிய வழி, அமரதீபம், இதுதான் முடிவு, நீதி சாவதில்லை, பிராயச்சித்தம், சாய்ந்த சாணக்கியன், காவியம் பிறந்தது, நானே கடவுள், வள்ளல் பாரி போன்ற பல சமூக மற்றும் வரலாற்று நாடகங்களும், பண்டார வன்னியன், புரட்சித்துறவி, வீரமாதேவி, மலைமேற்கொலை, தியாக இராகங்கள், சோழன் மகள், செந்தூது, அரிச்சந்திரா, போருக்குப்பின், மூவிராசாக்கள், நந்திவர்மன் போன்ற மேலும் பல நாட்டுக்கூத்துகளும் தனது பங்களிப்புடன்
நவம்பர் 2011
ரசிகர்களை மகிழ்வித்திருப்பதாக பட்டியல் போட்டு பெருமையுடன் சொல்கிறார் கிறிஸ்தோப்பள்.
மேடை நாடகத்தில் மட்டுமின்றி வானொலி நாடகத்திலும் இவரது பங்களிப்பு இருந்துள்ளது. 1974ஆம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவுடன் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய சக்கேயு என்னும் விவிலிய நாடகத்தில் சக்கேயு பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இலங்கை தயாரிப்பான பொன்மணி என்ற திரைப்படத்தில் படகோட்டியாகவும் நடித்த பெருமை இவருக்குண்டு.
உலக நாடக தினத்தை முன்னிட்டு 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜோன் டி சில்வா அரங்கில் நடைபெற்ற நாடக விழாவின் இவரது நெறியாள்கையில் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது. யாழ் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம் 2004 இல் பத்தாண்டு நிறைவையொட்டி நடத்திய போட்டியொன்றில் இவரது பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்தின் மூலம் சிறந்த நடிகராகத்தெரிவு செய்யப்பட்டார்.
யாழ் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம் 2004ஆம் ஆண்டு மரபுக்கலைச்சுடர் என்ற பட்டத்தையம் யாழ் பிரதேச கலாசார பேரவை யாழ் ரத்னா என்ற விருதையும் குருநகர் நாட்டுக்கூத்து மன்றம் கலை மாமணி என்ற
 
 
 
 

வளம்
அது
DTLb
த்ெது
56
வர்த்தக பிரமுகர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் வேலையில்லாத்திண்டாட்டம் 8 சதவீதத்தில் இருந்து 4.3 ஆக குறைந்துள்ளது. பணவீக்கம் 8 வீதம் இருந்து 6 வீதமாக குறைந்துள்ளது. வரவு செலவு பற்றாக்குறை 10 வீதம் இருந்து 6.8 வீதமாக குறைந்துள்ளது. உலக நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றல் முன்னரைவிட அதிகரித்துள்ளது. 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இன்று 52 வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. வர்த்தக ரீதியாக போட்டியிடும் ஆற்றல் 102ம் இடத்தில் இருந்து 89ஆவது இடமாக மேம்பட்டுள்ளது. 28 வீதமாக காணப்பட்ட வறுமை நிலை 8 வீதமாக குறைந்துள்ளது என்று ஜனாதிபதி புள்ளி விவரங்களுடன் தெரிவித்து முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்புகளை கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது என்பதை அவுஸ்திரேலிய வர்த்தக சமூகத்துக்கு எடுத்துச்சொன்னார்.
முன்னர் 25ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலிய வின்த்ரோப்பல் கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றினார். தனது உரையை அவர் தமிழில் ஆரம்பித்தபோது கூடியிருந்தோர் கரகோஷம் செய்து வரவேற்றனர்.
பயங்கரவாதத்தை முறியடித்த எனக்கு பூமாலைகளை போல கண்டனங்களும் சூட்டப்படுகின்றன. நாட்டை பொறுப்பேற்றபோது எதிர்கொண்ட சவாலை நான் வெற்றி கொண்டேனே தவிர சமய, இன பேதத்துடன் இதைப்பார்க்கவில்லை. போரின் முடிவில் மூன்று லட்சம் அகதிகள் என்னிடம் வந்தனர். அவர்களில் 95 வீதமானோர் மீளக்குடியேற்றப்பட்டு விட்டனர். முப்பது வருட காலமாக செயல்படாதிருந்த அபிவிருத்தி நடவடிக்கையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த வாரம் மட்டக்களப்பில் குடிநீர்த்திட்டமொன்றை திறந்து வைத்தேன். கொழும்புக்கு வெளியே பெரிய குடிநீர்த்திட்டம் இது தான். 1976, 86 காலப்பகுதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன் நின்றோம். தொடர்ந்து மனித உரிமைகளை பாதுகாப்போம். ஆனால் தவறான தகவல்களை கூறி எமது சர்வதேச நல் உறவுகளை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, எனினும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவே எமது செயற்பாடுகள் உள்ளன.
இவ்வாறு அவர் அங்கு தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் உலக சமூகம் உண்மையை விளங்கிக்கொள்ளும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
அவரது அவுஸ்திரேலிய விஜயம் உயர் இராஜதந்திர அணுகு முறைகளை கொண்டதாகவும் நம் நாட்டின் நலன்களை பாதுகாப்பதாகவுமே அமைந்திருந்தது.
திருத்தம்
GGGGGT GTSTE
ଅଠାଁଲ୍
அக்டோபர் 2011 பத்திரிகையின் 3ஆம் பக்கத்தில் வெளியாகியிருந்த நல்லூரில் அமைந்திருப்பது மந்திரி மனையா? தனியார் கட்டடமா? என்ற
கட்டுரையுடன் பிரசுரமாகியிருந்த படம் க.செந்தில் குமரன் என்பவருடையது அல்ல. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல அந்த தர்மசாதன மடத்தின் தர்மகர்த்தாவான ஒய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் சி.துரைாசா என்பவருடைய படமே இதுவாகும்.
அம்மா : செல்லம் பக்கத்து வீட்டு ஆண்டிக்கு ஒரு உம்மா கொடுடா..!
பேபி : நோ மாம். ஆண்டி அடிப்பாங்க.
அம்மா : அடிக்க மாட்டாங்க. கிஸ் பண்ணு மா.
பேபி : நேற்று அப்பா ஆண்டிக்கிட்டே அடி வாங்குனது உங்களுக்கு தெரியாதா..?
- லக்ஷான், கொழும்புத்துறை
'அம்மா இன்று ஒருத்தன் என்னை கிஸ் பண்ணிட்டான். நீ போய் கேள் அம்மா.”
‘நான் போய் கேட்டா தரமாட்டான். உன் அக்காவை போய் கேட்கச்சொல்லு.”
பட்டத்தையம் இதே மன்றம் 2010 ஆம் ஆண்டு கலைத்திலகம் என்ற பட்டத்தையும் வழங்கி கெளரவித்துள்ளது. இலங்கை கலாசார திணைக்களம் 2010 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருதும் வழங்கியிருக்கிறது.
இவர் ஒரு அண்ணாவியாரும் கூட. நாட்டுக்கூத்துப்பாடல்களை மற்றவர்களுக்கு பழக்கக்கூடிய திறமையும், அதனூடாக நாட்டுக்கூத்து கலையை வழிநடத்தக்கூடிய ஆளுமையும் உள்ளவர்கள் இனம் காணப்பட்டு, அண்ணாவியாராக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அண்ணாவியார் சாமிநாதர் என்பவரே. இவரை அண்ணாவியாராக ஏற்றுக்கொண்டு, அமற்கான அங்கீகாரத்தை வழங்கினார்.
பண்டார வன்னியன் கதை நாட்டுக்கூத்து வடிவில் ஒன்றரை மணித்தியாலம் ஓடக்கூடியதாக வீடியோ திரைப்படமாக இம்மாதம் வெளிவரவுள்ளது. இதற்கான கதை, வசனம், பாடல்களை கிறிஸ்தோப்பரே எழுதி இயக்கியும் உள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மற்றும் தொழிநுட்பத்துக்கு அன்டன் பொறுப்பாக இருந்துள்ளார். பாடல்களை முரளி கண்ணன் எழுத, ஸப்தமி கலையகம் ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறது. இப்படத்துக்கான பாடல் இறுவட்டு கடந்த ஆகஸ்ட்டில்
வெளியிடப்பட்டது.
இவர் கலைத்துறையில் ஆற்றி வரும் சேவைக்கு மேலாக சமய சமூக சேவைகளாலும் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். எனது கிராமத்திலுள்ள பல பொதுநல நிறுவனங்களும் புனித யாகப்பர் தேவாலய திரு இருதய சபையும் என்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
கலைஞர் கிறிஸ்தோப்பர் 2006 ஏப்ரல் மாதத்தில் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை உதிரத்து இராகங்கள் என்ற மகுடத்தில் பாடி வெளியிட்ட இறுவட்டு, இவர் குரல்வளமிக்க நல்லதொரு பாடகர் என்பதை எடுத்துச்சொல்கிறது.
முன்னர் லேக்ஹவுஸ் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்த தினகரன் விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்ததை நினைவு கூர்கிறார். யாழ் குடாநாட்டில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வந்த கயிறு இழுத்தல் போட்டி யாழ் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வந்த குண்டெறிதல் போட்டி உட்பட ஏனைய விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு தினகரன் விளையாட்டுப்போட்டி
ஒரு உந்து சக்தியாக இருந்தது என்பதை
கிறிஸ்தோப்பர் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
naofسoلاOسسo

Page 32
39.
லிகாமம் கிழக்கு பிரதேச ஊரெழு கிராமத்தில் இயங்கி வரும் றோயல் விளையாட்டுக்கழகம் அறுபது வருடங்களை நிறைவு செய்திருப்பதன் ஊடாக வைரவிழா கண்ட பெருமையை பெற்றுள்ளது. ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தை வழிநடத்தி செல்வதில் பெரும் பங்காற்றி வருபவரும் இப்போது கழகத்தின் செயலாளராக இருப்பவரும், அதன் மூத்த உறுப்பினர் என்ற சிறப்பை பெறுபவரும், வெள்ளை என செல்லமாக அழைக்கப்படுபவருமான வைரமுத்து தர்மகுலநாதனை சந்தித்தபோது, கழகத்தின் வரலாறு மற்றும் அதன் செயற்பாடுகள் சம்பந்தமாக அறிய முடிந்தது.
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் 1950 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்றது.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க வெற்றிக் கிண்ணம் வழங்கிய நிகழ்வு
எனது தகப்பனார் வைரமுத்து கழகத்தின் ஸ்தாபகராக மட்டுமன்றி, நீண்ட காலமாக தலைமை பதவியிலிருந்து கழகத்தை சிறப்பாக வளர்த்தெடுத்து வந்தவர். எமது கழகத்தின் முக்கிய செயற்பாடு உதைப்பந்தாட்டமாகும். ஆரம்ப காலத்தில் முப்பது உறுப்பினர்களுடன் இயங்கி வந்த விளையாட்டு கழகத்தின் வரலாறு மற்றும் அதன் செயற்பாடுகள் சம்பந்தமாக அறிய முடிந்தது.
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் 1950ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்றது. எனது தகப்பனார் வைரமுத்து கழகத்தின் ஸ்தாபகராக மட்டுமன்றி நீண்டகாலமாக தலைமை பதவியிலிருந்து கழகத்தை சிறப்பாக வளர்த்தெடுத்து வந்தவரும் கூட. இப்போது ஐம்பது உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். தகப்பனார் காலத்தில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இயங்கி வந்த விளையாட்டுக்கழகங்களுடன் எமது கழகமும் உதைப்பந்தாட்டப்போட்டிகளில் ஈடுபட்டு பெரும் வெற்றிகளை பெற்று வந்துள்ளது. எனது தகப்பனாரின்
காலத்திலேயே கழகத்துடன் இணைந்து அவருடன் சேர்ந்து உதைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் வெள்ளை தர்மகுலநாதன்.
இப்போது இவருக்கு 48 வயதா கிறது. றோயல் விளையாட்டக்கழகத்துடன் இணைந்து இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக செயற்பட்டு வருவதன் ஊடாக விளையாட்டுத்துறையில் வெள்ளி விழா காணும் பெருமைக்குரியவராக விளங்குகிறார். தகப்பனாரின் மறைவுக்குப்பின், கழகத்தின் பொறுப்பையும் தலைமை பதவியையும் ஏற்றுக்கொண்ட தர்மகுலநாதன், முற்று முழுதாக இளைஞர்களையே உள்ளடக்கியதான விளையாட்டு அணியை வழிநடத்தி செல்லும் ஒரு மூத்த உறுப்பினர்.
உதைப்பந்தாட்டத்தில் இவர் வெளிப்படுத்தி வரும் திறமை மற்றும் சாதனை காரணமாக தொடர் ஆட்ட வீரன், தொடர் நாயகன், ஆட்ட நாயகன் போன்ற விருதுகளை பெற்றிருப்பதை சிறப்பாக குறிப்பிடலாம். இவர் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற காலத்திலும், பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கல்வி பயின்ற வேளையிலும் பாடசாலை உதைப்பந்தாட்ட அணிக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்திருப்பதுடன், சிறந்த வீரராகவும் திகழ்ந்துள்ளார்.
பொதுவாக தொழிற் செயற்பாடுகளைத்தான் பரம்பரையாக மேற்கொள்வது வழக்கம். ஆனால்
வியக்க வைக்கும் G56606 தர்மகுலநாதனின் சாதனைகள்
விளையாட்டுத்துறையின் செயற்பாடுகளுக்காக ஒரு பரம்பரை உருவாகியிருக்கின்றது என்றால் அந்தப்பெருமை ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்திற்கும், அதன் ஸ்தாபகர் வைரமுத்துவிற்கும் உரியதாகும். ஏனெனில், தர்மகுலநாதனின் புதல்வர்களான கயந்தன், சயந்தன், கயகோபன் ஆகிய மூவரும் இப்போது கழகத்துடன் இணைந்திருப்பதுடன் தகப்பனாருடன் சேர்ந்து உதைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்கு கொண்டு வருகிறார்கள். றோயல் விளையாட்டுக்கழகத்தின் தலைவராக இவரது மகனான கயந்தன் பதவி வகிக்கிறார்.
இவ்வாறு பல தச் தர்மகுல நாதனிடப் வருமானம் பற்றி ே மரக்கறி வியாபாரத ஈடுபட்டிருப்பதாகவு நாளாந்தம் கிடைக் வருமானத்திலிருந்து குடும்பச்செலவை வருவதாகவும் சொ உதைப்பந்தாட்டம் சிறுவயதிலிருந்தே இரத்தத்துடன் கல நிலையில் மாலை உதைப்பந்தாட்ட ை இவரது பொழுது 8 என்பதையும் தெரிந்
வெற்றிக்கிண்ணம் 6 யாழ் மாநகர சபை திருமதி யோகேஸ்
இவரிடம் றோயல் விளையாட்டுக்கழக கால சாதனைகள் இவ்வருடத்தில் நா தொடர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட கழகம் பெற்றிருப்ப யாழ் பாதுகாப்புப் ஏற்பாட்டில் இவ்வரு யாழ் மாவட்ட உன் அணிகளுக்கிடையே தொடர் போட்டியின் இறுதியாட்டத்திற்கு குருநகர் பாடும் மீ அணியுடன் றோயல் மோதியபோது, றே பெற்று இரண்டாவ: சாம்பியனானது. க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவல்களைத் தந்த ம் இவரது தொழில் கேட்டோம். தான் த்தில் ம், அதன் மூலம் கும் 5 சமாளித்து ால்கிறார்.
மீதான ஆர்வம் இவரது ந்துவிட்ட
நேரங்களில் மைதானத்திலேயே 5ழிகின்றது ந்துகொண்டோம்.
வழங்கும் நிகழ்வில்
முதல்வர் வரி பற்குணராஜா
த்தின் கடந்த பற்றி கேட்டோம். ன்கு தடவைகள்
பெருமையை தாக சொல்கிறார். படையினரின்
ட ஆரம்பத்தில் தைப்பந்தாட்ட
நடத்தப்பட்ட
f
தெரிவாகிய ன் கழக > கழக அணி ாயல் வெற்றி து தடவையாக -ந்த செப்டெம்பர்
மாதத்தில் யாழ் உதைப்பந்தாட்ட லீக் நடத்திய விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் குருநகர் பாடும் மீன் கழக அணியுடன் மோதிய றோயல் அணி வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக சாம்பியனாகியது. இதே மாதத்தில் யாழ் உதைப்பந்தாட்ட லீக் நடத்திய ஏழுபேர் கலந்து கொள்ளும் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் பாடும் மீன் அணியுடன் மோதிய றோயல் அணி வெற்றி பெற்று நான்காவது தடவையாக சாம்பியனானது என்று வெற்றிச்சரித்திரத்தை பேச ஆரம்பித்தார் தர்மகுலநாதன். கடந்த மாதம் அக்டோபர் கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்ட உதைப்பந்தாட்ட அணிகளை ஒருங்கிணைத்து கிளிநொச்சி மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் அனுசர ணையுடன் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்து நடத்திய போட்டியில் காலிறுதி ஆட்டத்திலும், அரையி றுதி ஆட்டத்திலும் ஊரெழு றோயல் அணி வெற்றியீட்டியது எனினும் தொடர் விளையாட்டுக்கு வீரர்களது உடல்நிலை ஈடுகொடுக்க முடியாமல் போனதால் இறுதி ஆட்டத்தில் துரதிஸ்டவசமாக தோல்வியை தழுவவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் இச்சுற்றுப்போட்டியின் மூன்று ஆட்டங்களிலும் றோயல் அணி வீரர்கள் திறமையாக விளையாடியதற்காக சிறந்த அணிக்கான விருதைப்பெற்றுக்கொண்டனர். அணித்தலைவர் தர்மகுலநாதன் தொடர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவில் வருடந்தோறும் நடைபெறும் தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்பக்கட்டங்களாக பிரதேச செயலக மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் இடம்பெற்று வரும் உதைப்பந்தாட்ட போட்டிகளில் 2008 ஆம் ஆண்டிலிருந்து இவ்வருடம் வரை றோயல் விளையாட்டுக்கழகம் தொடர்ச்சியாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து வந்திருப்பதும் ஒரு சாதனையாகவே சொல்லலாம்.
எமது விளையாட்டுக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் சகல இளம் வீரர்களும் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். எனவே மிகுந்த உற்சாகத்துடன் தமது பங்களிப்பை ஆற்றி வருகிறார்கள். கட்டுக்கோப்பாகவும் டீம் ஸ்பிரிட்
றோயல் விளையாட்டு கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினர்
டுடனும் அவர்கள் விளையாட்டுக்களில் முனைப்புடன் இறங்குவதாலேயே எங்களால் தொடர் வெற்றிகளை குவிக்க முடிகிறது என்று கருதுகிறேன் என்று நன்றியுணர்வுடன் கூறுகிறார் தர்மகுலநாதன்.
றோயல் விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்குரிய வசதிகள், வளங்கள் இருக்கின்றனவா என்று கேட்டோம்.
எங்கள் கழகத்தை
கழகம் எதிர்நோக்கும் குறைபாடுகள்
asrGgipsôlsè 3qs sßlsasosirtiurrX.06 மைதானமில்லை. ஒரு தனியார் காணியைத்தான் பயிற்சிக்கு uusiu85 sisagpri. எவ்வளவு காலத்துக்கு தான் இதை நம்பிக்கொண்டிருப்பது?
Bkit galibang salub சீருடைகள் பனியன்கள் என்பவை அவரவர் சொந்தச் செலவு.
செலவுதான்.
பொதுவாகவே எல்லா விளையாட்டு கழகங்களுக்கும் இதே நிலை தான்.
எனவே எம்மைப்போன்ற பதிவு Geručnu una Ssirem guanšistib கழகங்களுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ முன் வரவேண்டும்.
: விளையாட்டுத்துறை அமைச்சும் யாழ் அரச அதிபரும் உதவிகள் கிடைக்கும் வகையில் செயல்பட்டால் நாங்கள் மேலும் சாதித்துக்காட்டுவோம்.
பொறுத்தவரையில் குறைபாடுகள் பல இருக்கத்தான் செய்கின்றன. எனினும் அவற்றை பெரிதாகப்பொருட்படுத்தாது செயற்பட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தில் வசதியான விளையாட்டு மைதானம் இல்லை. அடுத்த கிராமமான உரும்பிராயிலுள்ள இந்துக்கல்லூரிக்குச்சொந்தமான மைதானத்தையே எங்கள் தேவைக்கு பயன்படுத்தி வருகிறோம் என்று ஆரம்பித்த தர்மகுலநாதன் குறைபாடுகளைப் பட்டியலிட ஆரம்பித்தார்.
(அ.கனகசூரியர் நவம்பர் 2011 வர்ண்வில்

Page 33
ஏகோபித்த ஆதரவுடன் வன்ன
ஞ்சிகைதன்முதலாம் ஆண்டையூர்த்த ரண்டாம் ஆண்டில் காவடி எடுத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். முதலாவது 20 நவம்பர் இதழில் உங்களுக்கு எ கடிதத்தில் சகோதரனாக வழித்துணையாக ஆலோசனை ாகவும் இருந்து செயல்படும் என்று குறிப்பு
ീ ஆசிரியர் : அருள் சத்தியநாத சிந்தாமணி, தினகரன் வாரமஞ பணியாற்றியவர்
இணை ஆசிரியர் : என்.இராம
தினபதி, வீரகேசரி, சக்தி
பணியாற்றியவர். எண்பது ரேகா என்ற சஞ்சிகை பண்பட்ட பத்திரிகையாக
இலங்கையில் விரல்வி
தமிழ் கார்ட்டுனிஸ்ட்
மதனைப்போல
கட்டுரையாளர் விஷயங்க6ை சேகரித்து எ பத்திரிகைய
உருவெ வாரமஞ்ச தொடரா
விக்கிர
5ഞ5,
து LS
அருள் சத்தியநாதன் விதியி
கடந்த இதழ்களில் நாம் வன்ன ബ
ബസ്ത് ஆசிரிபபீட உறுப்பினர்களை
அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறோம்.
ஆளுமை வீடியோ திரைப்படத்தில் பண்டார வன்னியனாக
லைபாயும் 9 கலைமேவு பிறப்பிடமா
35606) LDTLD600 a. நாட்டுக்கூத்து நடி LITTL85nT, 3FLIDULI 3FC பல்வேறு பரிமான பெருமைக்குரியவ இவர் 2009 ஆம் அறுபதை நிறைவு கண்டபோது, யா சவுந்திரநாயகம் வாழ்த்துச்செய்திய துணிவும், எடுத்த முடித்து வெற்றி கொண்டவர். தன இறைபற்றாலும், சமூகத்திலும் பல என்று குறிப்பிட்டி உண்மையே.
சந்திப்பு: அகனகசூரியர் ஆர ஆர கதாபாத்திரங்கை நாடகக்கலைஞரா பாரம்பரிய கலை
துறையில் தனது
SINLIGLIGIGN) p56)JibLuri 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரவாணிகள் திருவிழா போன்ற எழுத்தோவியங்கள் இவரை வாசகர்களுக்கு சிறப்பாகவே அறிமுகம் செய்தன. வானவில்லின் உயிரோட்டத்திற்கு இவரும் ஒரு ஜீவநாடி
பக்க வடிவமைப்பு மற்றும் கணனி
ன், பிரிவுக்கான பொறுப்பாளர் : எஸ்.கிருஷ்காந்தன்
நசரி பத்திரிகைகளில் வண்ண வானவில் சஞ்சிகையின் வண்ண மயத்துக்கு
பொறுப்பானவர் ஒவ்வொரு இதழும் புதுப் பொலிவுடன் திகழ
லிங்கம், வேண்டும் என்பதில் கரிசனையுடன் பணியாற்றி வரும் இவர்,
எப்.எம் ஆகிய ஊடகங்களில் வானவில் பக்க வடிவமைப்பில் இன்னும் தனக்கு களில் சொந்தமாக முழுத்திருப்தி கிட்டவில்லை
Du G66ui என்கிறார். ஆனால் Tif. வாசகர்களிடமிருந்து எமக்கு ur : UDGrafi கிடைக்கும் தகவல்களோ, பக்க
வடிவமைப்பு சூப்பராக உள்ளது என்கின்றன. புதிது புதிதாகப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இளைஞர்
G 61 Gorgordain guy . ഋഥിgങ്ക
IT36th
ாத் தோடிச்சென்று கணனி தட்டச்சு மற்றும்
ழுதும் இணையம் : சி.சுதானந்த் பாளராகவும் கணனி வரம் கைவரப்பெற்ற டுத்திருப்பவர். ஆற்றல் மிக்க இளைஞர் எமது ரியில் இவர் தேவைகளுக்கு ஈடுகொடுத்து க எழுதிய ரீ சலியாமல் உழைப்பவர் ம ராஜசிங்கன் இவர்கள் அனைவருக்கும் எமது
புரட்டப்படாத நன்றிகள்.
கள், ஞாபக உங்கள் அன்பன், ஸ், கூவாகம் அருள் சத்தியநாதன்.
நெய்தல் நிலமான குருநகர் பும் சிறப்பையும் கொண்டது. இதனை ாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர்
றகரி கிறிஸ்தோப்பர். நாடக கர், தயாரிப்பாளர், நெறியாளர், முகப்பணியாளர், விளையாட்டு வீரர் என ன ஆளுமைமிக்க ஒருவராகத்திகழும்
T. ம் ஆண்டு அகவை பு செய்து மணிவிழா ழ் ஆயர் இதோமஸ் அடிகளார் வழங்கிய பில் 'அஞ்சா நெஞ்சமும்,
கருமத்தை செய்து காணும் ஆளுமை திறனும்
யாழ் பிரதேச கலாசார பேரவையின் சார்பாக முன்னாள் யாழ் அரச அதிபர் கே.கணேஷ் யாழ் ரத்னா விருது வழங்கிய போது
வளர்த்தெடுப்பதில் அரும்பணியாற்றி வருகிறார். பல நாடகங்களையும், நாட்டுக்கூத்துக்களையும் தயாரித்தும் நெறியாள்கை செய்தும்
து முயற்சியினாலும் மேடையேற்றியிருக்கிறார். கலைத்திறனாலும் நான் சிறிய வயதில் கிராமங்களில்
பெருமைகளைப்பெற்றவர் கிறகரி கிறிஸ்தோப்பர் மேடையேற்றப்படும் நாடகங்கள், ருந்தது முற்றிலும் நாட்டுக்கூத்துக்களை ஆர்வத்துடன் பார்ப்பது
வழக்கம். திரைப்படங்களிலும் எனக்கு ஆர்வம் றிஸ்தோப்பர் பாடசாலையில் இருந்தது. திரைப்பட வசனங்களையும் பேசிப்பழகுவேன். ம்பக்கல்வியை மட்டும் கற்றவர். எனது தந்தையார் கடற்தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு ம்பத்தில் பல நாடகங்களில் முக்கிய திரும்பிய பின்னர், இரவு நேரங்களில் வீட்டு முற்றத்தில் ள ஏற்று நடித்து ஒரு சிறந்த அமர்ந்திருந்து கூத்துப்பாடல்களை பாடுவார். இது க முத்திரை பதித்தார். தொடர்ந்து அவருடைய உடற்களைப்பை போக்கும் மருந்தாக களுள் ஒன்றான நாட்டுக்கூத்து அமைந்திருந்தது.
திறமையை வெளிப்படுத்தி இதனை (31ஆம் பக்கம் பார்க்க)
രും “Üzzazmadya://

Page 34
) நானும் அன்றைய அரசியல்வாதிகளும்
னிதர் ஒவ்வொருவரது பெயருக்கும் குறித்த பொருள் எதுவாவது உண்டா என ஆராயப் போனால், சுவார சியமான விடயங்கள் பலவற்றை அறிந்து கொள்ளலாம். பொருள் இல்லாத பெயர் இல்லை. பொருள் குறித்து நிற்பதே பெயர். இன்று கந்தசாமி என்ற பெயருடைய ஒருவனுக்கு அவன் பெற்றோர், வேலுசாமி என்று பெயர் சூட்டியிருந்தால், வேலுசாமியாகவே இருந்திருப்பார். ஒரு மனிதனுக்குச் சூட்டப்படும் பெயர், அவனை அடையாளப்படுத்துகிறது. ஒருவனுடைய பெயரை வைத்துக்கொண்டு, அதனை ஆழ்ந்த நோக்குவோமானால், அவன் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
ஒருவன் பிறந்த சமயத்தில், அவனுக்கு அவன் பெற்றோர் அல்லது குடும்பத்தவர்கள் ஒரு பெயரைச் சூட்டுவார்கள். அவர்கள் சூட்டும் அந்தப் பெயரில், அவர்களது கருத்துநிலை அல்லது நாட்டம் அல்லது அந்தக் குழந்தை பற்றிய எதிர்பார்ப்பு என எதுவோ ஒன்று வெளிப்படும். இறை பக்தி நெஞ்சில் நிறைந்தவர்கள், அந்த பக்தியின் பதிவாகத் தமது குழந்தைக்குப் பெயர் சூட்டுவார்கள். சமூக, அரசியல் தலைவர்களின் மீது மிகுந்த மதிப்பு, மரியாதை உள்ளவர்கள், அந்தத் தலைவர்களின் பெயர்களில் ஒன்றினையே தங்கள் குழந்தைக்குச் சூட்டுவார்கள். இலக்கிய நாட்டமுள்ளவர்கள், எழுத்தாளர்கள், இலக்கியங்களில் வருகின்ற சிறந்த கதாபாத்திரங்களின் பெயர்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் குழந்தைக்குப் பெயராகச் சூட்டுவார்கள். சினிமா பிரியர்கள், சினிமா நடிக நடிகைகளின் பெயர்களைச் சூடி மகிழ்கிறார்கள். இவ்வாறு பெயர்கள் சூட்டப்படுவதற்கான அடிப்படையான நியாயங்களை அல்லது உண்மைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை மாத்திரமல்லாது, இன்று நவீனமான பெயர்களைத் தமது குழந்தைகளுக்கு வைப்போரும் உண்டு. அவை பெரும்பாலும் வேற்று மொழிச் சொற்களாகவும், பொருள் விளக்கம் அற்றவைகளாகவும் காணப்படுகின்றன. இது ஒரு பரிதாபமான நிலை.
பெயரைச் சூட்டுகின்றவர்கள், குறித்த ஒரு நோக்கத்துடன் பெயரைச் சூட்டி வைத்தாலும், அந்தப் பெயருக்குரியவர், தனது பெயருக்குப் பொருத்தப்பாடுடைய குணநலன்களை உடை யவராக இருப்பாரா. என்றால் பெரும்பாலும் இல்லை என்றே கூறிவிடலாம். ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அவர்கள் குணநலன்களுக்கு மிகப் பொருத்தமான பெயர்கள் அமைந்துவிடுவது ஒரு அதிசயந்தான். அந்த மனிதர்கள் சமுதாயத்தில் அதிசயமான மனிதர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். சமுதாயம் என்றென்றும் மறக்காத வண்ணம் தங்கள் பெயர்களை மக்கள் மனங்களில் ஆழப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அவ்வாறு பதிவு செய்து வைத்துள்ள அபூர்வ மனிதர்தான் "ஜெயம்' என சமுதாயத்தின் சகல மட்டங்களைச் சேர்ந்த மக்களாலும் உரிமையுடன் அழைக்கப்பெற்ற சட்டத்தரணி சி.தர்மகுலசிங்கம்.
இவரது உடன்பிறப்புக்கள் அனைவருமே சட்டத்தரணிகள். இவருக்கு மூத்தவரான சி.தனபாலசிங்கம் நீதிபதியாக இருந்தார். இவர்கள் அனைவரும் வடமராட்சி மண் பெற்றெடுத்த புதல்வர்கள்.
சிதர்மகுலசிங்கம் (ஜெயம்) இலங்கை சமசமாஜக் கட்சியின் கொள்கையைப் போலித்தனமில்லாது பின்பற்றி வாழ்ந்த தலைவர். ஜெயத்தின் மறைவின் பின்னர், பொன் கந்தையா எம்.பி.யின் வருகையோடுதான், வட பிரதேசத்தில் குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குப் பெருகியதெனலாம். ஜெயம் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். இலங்கை சம சமாகக் கட்சியின் செல்வாக்கு ஒருபோதும் சரிந்து போயிருக்க மாட்டாது. இடதுசாரிகளின் ஒட்டு மொத்தமான சரிவொன்றே சமசமாசிகளின் செல்வாக்கினை இழக்கச் செய்திருந்தது. சமசமாசிகள் செல்வாக்கினை இழந்திருந்தாலும், "ஜெயம் மக்கள் ஆதரவினை இழந்திருக்க மாட்டார். சமசமாகக் கட்சி தனது அரசியல் கொள்கை சார்ந்த தாபனமாக ஜெயத்தை அடையாளப்படுத்தியது.
பேன் தொல்வைக்கு 6ിമ്മ/%ര0u)
,ே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரச்சினையாக அமைவது பேன் தொல்லை. பேன்களை ஒழிக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு வெங்காயத்தை தோல் உரித்து பச்சையாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச்சாறை தலையில் எண்ணெய் தடவுவது மாதிரி உச்சியிலிருந்து ஊற்றித்தேயுங்கள். அரை மணி நேரம் ஊற விட்டு அப்புறம் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணிரில் தலையை அலசி னால் பேன்கள் ஒழியும்.
Ta Όλπασαρά
ஆனால் ஜெயம், மக்கள் தலை வந்த தொண்டினால், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் காமராஜர் ப.ஜீவானந்தம், தி.மு.க. அறிஞர் போன்றோர் வரிசையில் வைத்து சிதர்மகுலசிங்கம் (ஜெயம்).
அவர்கள் போன்று பரந்த அள வாய்ப்பு ஜெயத்துக்கு இருக்கவி பரந்துபட்ட அளவில் அவரை அ பொருத்தமான சந்தர்ப்பம் இருக் போற்றுதலுக்குரிய மக்கள் சேை 66TElgoints.
வட பிரதேச பஸ் தொழிலாளர் தொழிலாளர் நலனுக்காகப் போ அக்காலத்தில் பஸ் கம்பெனிகள் சொந்தமாக இருந்தன. கம்பெனி சட்டம், பஸ் தொழிலாளர்களைத் வைத்து சுரண்டிக் கொழுத்துக் ெ அவர்களிடம் இருந்து சாதாரண பாதுகாப்பதற்காகத் தமது தொழி போராடி வந்தார் ஜெயம்.
கறுப்புக் கோட் போட்டுக்கொன செல்லும் சட்டத்தரணிகளுக்கு வேதனம் வழங்குவதில்லை. நீதி தமது கட்சிக்காரர்களுக்காக வா அவர்களிடம் கறக்கக்கூடியவற்ை பெரும்பாலானவர்கள் கறந்தெடுத் விடுவார்கள். அரச வேதனத்திலு அவர்கள் அதிக வருவாயைச் சம்பாதித்துக்கொள்ள முடிகின்றது இத்தகைய சட்டத்தரணிகள் மத் சிதர்மகுலசிங்கம் இருந்தார். பரு நீதிமன்றத்தில் இவர் பெரும்பாலு தொழிலை நடத்தி வந்தார். சட்ட ஒருவரை வைத்து தமது வழக்கி நடத்துவதற்கு பண வசதியற்ற ஏ எளியவர்கள் என்பதால், அத்தகையவர்களை நீதிமன்றத்து இழுக்காமல் விட்டு விடுவார்களா நீதிக்கு மாறாக ஏழை எளியவர்க நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆக்கப்படும் சமயங்களில், தான முன் வந்து கூலியாகப் பணம் வாங்காது, அவர்களுக்காக வாத விடுதலை வாங்கிக் கொடுப்பார் வழக்காளி, எதிரியாக நீதிமன்றம் சாதாரண மக்களை அழைத்துப்
இரு பகுதியையும் சமரசம் செய்து வழக்காடாது ஒற்றுமையாக அனுப்பி வைப்பார்
ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கிவைத்து அதிகாரம் பண்ணிக்கொண்டிருந்த, ஆதிக்க போராடி வந்தார். ஆதிக்கச் சக்தி மக்களை அடக்கி ஆளும் பொரு குடிசைகளுக்குத் தீ மூட்டி எரிப்ப அழிப்பது போன்ற நடவடிக்கைக அத்தகைய நடவடிக்கைகள் இட மக்கள், எதிர் நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும் என்பதே ெ அவர்களின் நியாயங்களை எடு வாதாடுவதற்கு எவருமே முன்வ
நேரங்களில் இம் மக்களுக்காக
ஜெயம். கள்ளிறக்கும் சமூகம் ( பொறுக்காத ஆதிக்கச் சக்திகள் உண்டாகும் சின்னச் சின்ன முர சாட்டாகக்கொண்டு, கள்ளிறக்கு ஏறி பானைகளை வெட்டி எறிவது
யிடையே நிகழ்ந்து கொண்டிருக் ஏழைத் தொழிலாளர்கள் பாதிக்க
கொதித்தெழுந்த ஜெயம், "உங் வெட்டி எறிந்தவர்களின் புகையில் வீழ்த்திவிட்டு, என்னிடம் வாருங்க
பணியை நான் செய்வேன்." என சொல்லி, அவர்களை வீறுகொன
அவர் மக்களோடு மக்களாக நீ ஆதரவு என்றும் அவருக்கு இரு
சக்திகளுக்கும், சமூக அதிகாரம் சக்திகளுக்கும், முதலாளித்துவ
அரசியல் சக்திகளுக்கும், அவர்
திகழ்ந்தார்.
இலங்கைப் பாராளுமன்றத் தே
தொகுதி வேட்பாளராக அவர் டே
 
 
 
 
 
 
 
 
 

வனாக மக்களுக்குச் செய்து
தங்கள் தலைவனாக
, கம்யூனிஸ்ட் தொண்டன் சி.என்.அண்ணாதரை, மதிக்கத் தகுந்தவர்
வில் செயற்படத் தகுந்த bலை. அதனால் மக்கள் றிந்து வைத்துக்கொள்ளப் 5 வில்லை. எனினும் வயாளராக ஜெயம்
சங்கத் தலைவராக இருந்து ாடியவர் தலைவர் ஜெயம்
தனிப்பட்ட முதலாளிகளுக்குச்
முதலாளிமார் வைத்ததே தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்களைப் ற்சங்கம் மூலம்
டு நீதிமன்றம் 9町ā மன்றங்களில்
TIDLI
து
b
I. தியில்தான் த்தித்துறை ம் தமது த்தரணி
6060
T3,036
TL9. GlguJLb. வரும் பேசி,
ஜேம்
சக்திகளுக்கெதிராகவும் அவர் கள் சமூக வலுவற்ற ட்டு, அவர்களது து, பொருளாதார வளங்களை ளை மேற்கொண்டிருந்தன. ம்பெறும்போது, பாதிக்கப்பட்ட
எடுத்து, ஆதிக்கச் சக்திகளை ஜயத்தின் கொள்கை த்துச் சொல்லி நீதிமன்றத்தில் ருவதில்லை. அவ்வாறான நீதிமன்றங்களில் வாதாடுவார் முன்னேறுவது கண்டு மனம் அத் தொழிலாளர்களுடன் ண்பாடுகளைச் ம் மரங்களில் இரகசியமாக . அக் காலத்தில் இடை கும் ஒரு சம்பவம். இதனால் ப்படுவதைக் கண்டு மனம் 5ளுடைய பனைப் பானைகளை லைக் கன்றுகளை வெட்டி ள் உங்களைப் பாதுகாக்கும் க் குரலை உயர்த்திச் டெழச் செய்தவர் lன்றார். ஆதனால் மக்கள் து வந்தது. முதலாளித்துவ
G5T60IL GLOGTEIGLOŠ: கொள்கையைப் பின்பற்றி வந்த ஒரு சிம்ம சொப்பனமாகத்
தலில் பருத்தித்துறைத் ாட்டியிட்டார். நான்
ஜெயம் தமது
盛
அக்காலத்தில் ஆரம்ப வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன். வயது ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். எனது குடும்பத்தவர்கள், அயலவர்கள், பாடசாலை எங்கும் அவர் பற்றியே பேச்சாக இருந்தது. அவர் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவராக இல்லாதபோதிலும், அவருக்கு எதிரான ஆதிக்கச் சக்திகள், ஒடுக்கப்பட்ட சாதியாரில், குறிப்பிட்ட ஒரு சாதிப் பெயர் சொல்லி அவரைக் கேலி செய்தார்கள். சிறுவனாக இருந்த எனது உள்ளத்தில் அவர் உயர்ந்த இடத்தைப் பெற்றார். தேர்தல் பிரசாரத்துக்காக வெளியிடப்பெற்ற துண்டுப் பிரசுரத்தில், சிவப்பு வண்ணத்தில் பதிவாகியிருந்த அவர் உருவப் படத்தை, கடதாசி மட்டை ஒன்றில் ஒட்டி, எனது வீட்டில் தொங்க விட்டேன்.
அக்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்கு ஆதரவு கேட்டு வாக்காளரின் வீடு வீடாகச் செல்வது வழக்கம். ஒரு தினம்
鹽
T
இீற்
ஆதரவாளர்கள் சிலருடன் எங்கள் பகுதிக்கு வந்தார். எங்கள் வீட்டுக்கும் வந்து, எனது குடும்பத்தவர்கள் எல்லோருடனும் அன்பாக உரையாடினார். நான் எல்லாவற்றையும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றேன். அன்றுதான் முதன் முதலாக
o 藝 N
அவரைக் கண்டுகொண்ட ஆனந்தம் மனதில் எனக்கு
அவருக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அனைவரும் அவருடைய ஆதரவாளர்கள் என்பது அவர் எல்லோருடனும் பேசி முடித்துவிட்டு, விடை பெற்று வெளியே நடந்தார். அவருடன் வந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
எனக்கு என்னுடைய உணர்வுகளை அடக்க முடியவில்லை. 'ஜெயத்துக்கு ஜே. ஜெயத்துக்கு ஜே. என்று வளவுக்குள் நின்று பல தடவைகள் உரத்துக் கோஷம் எழுப்பினேன். அந்தக் குரல் ஜெயத்தின் செவியிலும், அவரோடு வந்தவர்களின் செவிகளிலும் நிச்சயமாக விழுந்திருக்கும். அவர்கள் எல்லோரும் மன மகிழ்ச்சியுடனேயே அங்கிருந்து போயிருப்பார்கள்
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் தொண்டன் ஜெயம், ஜெயிப்பார் என்றே பரவலாக எல்லோரும் நம்பினார்கள்
ஆனால் தர்மம் தோற்றுப்போனது. "தர்மத்தை சூது கவ்வும்". என்ற பாரதி வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டது.
ஆதிக்க வெறி பிடித்தவர்களாக வாழ்ந்த பெரும்பான்மையினர், தர்மகுலசிங்கத்தை வீழ்த்தினர்.
அடிநிலை மக்களின் முன்னேற்றங் கண்டு மனம் பொறுக்காத தீய சக்திகள் அவரை வீழ்த்தின.
பாராளுமன்றத் தேர்தலில் மாத்திரமா அவர் வீழ்த்தப்பட்டார்.? இல்லை. "அவரையே வீழ்த்திவிட்ார்கள்."
56Jubiluño 2011 ag

Page 35
தெஹிவளை மிருகக்காட்சிசாலை மிருக வைத்தியரான மருத்துவர்
உங்களுக்காக எழுதுகிறார்.
lian III||ă
)
6 6
UI || Taboraten GJITubLI
சாதுவானவை. ஆனால் நம்ப முடியாத மிருகம் திடீரென மூர்க்கமாக நடந்துகொள்ளும்". என்று யானைகள் பற்றி
சொல்ல ஆரம்பித்தார் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருக வைத்தியராக கடமையாற்றிவரும் அருந்ததி பொன்னுசாமி, சிறு பருவம்
R u%ബ് முதல் விலங்குகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததாக சொல்லும்
எவ்வளவு இவரிடம் யானைகளின் திடீர் மூர்க்கத்துக்கு என்ன காரணம்
தூரம் கொண்டு என்று கேட்டோம்.
சென்று யானைகளை அறிவு மிகுந்த மிருகங்களின் வரிசையில் தான் விட்டாலும் வைக்க வேண்டும். அன்பு, பாசம், குழு உணர்வு, கூர்மையான ീതബ (Uഞഗ്ഗU ஞாபகசக்தி, காதல் என மனிதருக்கு உரிய பல குண இடத்துக்கே நலன்கள் அவற்றுக்கும் உண்டு. எனவே இக்குணங்களுக்கு
திரும்பிவரும் ஆபத்தோ, பிரச்சினையோ, குறுக்கிடோ ஏற்படுமானால் அவை
மனிதனைப்போலவே தன் ஆத்திரத்தை
வெளிப்படுத்துகின்றன. சில சமயம் இந்த
ஆத்திரத்தின் அளவு யானை அளவுக்கு பெரிதாக
அமைந்து விடுகிறது என்று அவர் பதில்
GAGTGCTGOTIT.
யானை அறிவுள்ள மிருகம் என்பதை பண்டைய மனிதர்களும் தெரிந்து வைத்திருந தார்கள் என்பதற்கு பிள்ளையாரே ஒரு உதார ணம் கல்வி மற்றும் ஞானத்தின் சின்னமாக விளங்கும் பிள்ளையாருக்கு யானைத் தலைை பொருத்தி பார்த்திருக்கிறார்களே. என்று அவர் சொன்னது வித்தியாசமான விளக்கமாக இருந்தது. யானை ஒரு தடவையில் ஒரு குட்டியையே ஈனும் 22 மாதம் குட்டி வயிற்றில் வளரும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவையே அது கர்ப்பமுறும் குட்டி பிறக்கும்போது 90 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும் விழுந்து கிடக்கும் குட்டியை தாய் யானை தன் துதிக்கையில் அடித்தும் புரட்டியும் அதை எழுந்து நிற்கச்செய்யும் எழுந்து நிற்கும் குட்டி, பால் வாசம் தேடி பால் குடிக்கத்தொடங்கும். அதன் பின்னர் குட்டியை தன் அருகே வைத்து கண்ணுங்கருத்துமாகப் பாதுகாப்புடன் வளர்க்கும். ஒரு குட்டி பிறந்ததும் அந்த யானைக்கூட்டமே அதைப்பாதுகாக்கும் ܐ
என்பது யானைகளின் விசேஷத்தன்மை. அவசியம் ஏற்பட்டால் அதாவது ܝ ܓ \ > பாலூட்டும் சமயத்தில் தாய் யானை அருகே இல்லாவிட்டால் கூட்டத்தில் உள்ள
வேறு தாய் யானைகள் தன் பாலை அதற்கு ஊட்டும். இதுவும் யானைகள் மத்தியிலுள்ள விசேடக்குணம், குழு மனப்பான்மையின் வெளிப்பாடு யானைகள் جس کے
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும்போது குட்டிகளை கூட்டத்தின்
நடுவில் வைத்தே பாதுகாப்பாக அழைத்துச்செல்லும், ஆற்றில் அல்லது குளத்தில் நீராடும்போது குட்டிகள் தண்ணிரில் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை அவை கண்காணித்துக்கொண்டே இருக்கும். குட்டியை முதல் ---- தடவையாக தண்ணிருக்கு அழைத்துச்செல்லும்போது யானைகள் சுற்றி நின்று குட்டி
அவதானித்துக்கொண்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் யானைகளுக்கு அப்படி ஒரு கரி குட்டிகளுடன் இருக்கும் சமயத்தில் மனிதன் வெகு எச்சரிக்கையாக நடந்துகொள்ள ே
தாய்மை உணர்வு கடும் கோபமாக மனிதர் மீது வெளிப்படும்! இவ்வாறு தகவல்களை அடுக்கிக்கொண்டு போன மருத்துவர் அருந்ததி, மேலும் சுை ܧܨܥ
தரத்தொடங்கினார்.
யானைகள் தினசரி 250 கிலோ தாவரங்களை உண்ணக்கூடியவை. பலா, ஈரப்பலா இலைகள், புற்கள் என்பவற்றை உண்கின்றன. பழங்களும் விருப்பமான உணவுகளே. இலைகளை கொண்ட உணவையும் தெஹிவளை மற்றும் பின்னவலை யானைகளு யானைகள் சுமார் எண்பது வயது வரை வாழக்கூடியவை. 90 வயது வரை வி -- உள்ளன. யானைகள் உயிர்வாழக்கூடிய காலத்துக்கும் அதன் கடவாய்ப்பற்களுக்கும் தொடர்பு உண்டு. யானைகளுக்கு ஒரு செட் அதாவது இரண்டு பற்கள் பத்து ' "كگر விழுந்து புதிதாக முளைக்கின்றன. ஆறு தடவைகள் இப்படி பல் முளைக்கின்ற முளைத்த பின் திரும்ப பல் முளைப்பதில்லை. கடினமான தாவரங்களை அரைத்து உண் தேய்ந்து மழுங்கி விடும்போது அதனால் முன்னரைப்போல நார்ச்சத்து உணவுகளை அணி போகும். இங்கிருந்து தான் யானை உடல் பலவீனமடையத்தொடங்குகிறது. நாளா ர முக்கால் பட்டினியாகி பலவீனமடைகின்றன.
யானை இறக்கும்போது தனியிடம் நாடிச்செல்லும் என்பதில் உண்மை
உண்டு புல், பழங்கள் இருக்கக்கூடிய ஒதுக்குப்புறமான நீர்நிலைகை நாடிச்செல்கின்றன. அங்கேயே அவை உயிர் விடுகின்றன என்பது கண்ட யானைகள் இறந்ததும் மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் அ
উইিত৷ வெட்டப்பட்டு புதைக்கப்படுகின்றன
என்று கூறினார் மருத்துவர் அருந்ததி பொன்னுசாமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருந்ததி பொன்னுசாமி
5 UITGDIGITUDIO JG 2
யானையின்தும்பிக்கை 400 ... வகை தசைகளால் ஆனது அது உங்களை அன்பாக அரவணைத்துக் கொண்டாலும் உடம்பு கொஞ்சம் வலக்கத்தான் செய்யும் தும்பிக்கையால் பலமாக ஓங்கி அடித்தால் பல அடி தூரம் நீங்கள் தூக்கிஎறியப்படுவீர்கள் ...
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை
தெஹிவளையில் ஒரு மிருகக்காட்சிசாலையை ஐந்து ஏக்கர் விஸ்திரத்தில் முதன்முதலாக உருவாக்கியவர் பெயர் ஜோன் ஹொகென்பேர்க், அவர் விலங்குகளை சர்க்கசில் ஈடுபடுத்தி பணம் தேடும் குடும்பமொன்றில் இருந்து வந்தவர். விலங்குகளை தேடிப்பிடித்து பாதுகாத்து தெஹிவளையில் அவர் வைத்திருந்தது விற்பனைக்காகத்தான். 1936ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த நிலையத்தை சுவீகரித்தது. அதை மிருகக்காட்சிச் சாலையாக மாற்றி அமைத்தது. 23 ஏக்கர்
சிங்களமும் கலந்ததே யானைப்பாகர்கள்
பிரயோகிக்கும் யானை
LJLJJ பரப்பளவில் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை தோல் வளரும் காட்டு இங்கி வருகிறது இதே ' வகையான இனங்களை யானைகள் நடந்து சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட உயிரினங்கள் காட்சிக்கு R வைக்கப்பட்டுள்ளன.
திரிவதால் பிரச்சினை இல்லை வளர்ப்பு
யானைகளின் பாதங்களை அவ்வப்போது لىfoJ'ADJ{,
S.
uț00 M005,ii 65066
1834-1845 றுவரெலியாவில் ܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠ .
.
மலைநாட்டு மற்றும் தாழ் அதிபராக கடமையாற்றிய பிரதேச யானைகள் என
R
இரண்டாகப் பிரிக்கலாம்.
S. 1400 யானைகள் வரை சுட்டுக்
மலையக யானைகள் கொன்று பெருமை சேர்த்தவர். 1 ஆம் ஆண்டு இவர் கொஞ்சம் குட்டையானவை அப்புத்தளை வாடிவிட்டில் இருந்த யங்கரமாக இடி யானைகளின் நடையழகும் இடித்து மழை பெய்யத்தொடங்க த பார்க்க வெளியே வித்தியாசப்படுகிறது. வந்து நின்ற ரொஜரை பலத்த ஒ இறங்கிய மின்னல்
இலங்கையில் 20 சதவீதமான யானைகளுக்கே தந்தம் R உண்டு இந்தியாவில்
அவரது சடலம் நுவரெலியாவில் அடக்கம் செய்யப்பட்டது. அக்கல்லறை மீது இடி விழுந்ததாகவும் யானைகள்
80 சதவிதமான யானைகள் രൈബ துவம்சம் செய்ததாகவும் குறிப்புகள் எழுதி தந்தம் கொண்டவை. வைக்கப்பட்டுள்ளன.
நீராடுவதை யானைக்கூட்டத்துக்கு தலைமை தாங்குவது
வலிமையான பெண்யானையே. ஆண்யானை ஒரு பருவத்துக்கு வந்ததும் கூட்டத்தை விட்டு வெளியேறிஆனால் கூட்டத்துக்கு அண்மையில் S சுற்றிக்கொண்டிருக்கும் கொல்லப்படும்
யானைகளில் பெரும்பலானவை ஆன்யானைகளே
ܥܠܥܠܓܠܝܠܠܓܠ.
னை மனிதரைப்போலவே பண்டும். ஏனெனில் அவற்றின்
வயான தகவல்களை
இலைகள், தென்னை, கித்துள் ` ᏕᏕ இவை தவிர ஐந்து வகையான க்கு கொடுக்கிறார்கள் ாழ்ந்த யானைகளும் இடையே நெருங்கிய வருடத்துக்கு ஒரு தடவை T. & DT6...g5 35L606). தால் கடைசி பல் செட் ரத்து உண்ண முடியாமல் 5 நாளாக அரைப்பட்டினி,
6th It?
Π 3960)6).
யப்பட்டுள்ளது. வளர்ப்பு தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் வை துண்டுகளாக பிறந்த குட்டியுடன் தாய்வரிக்குதிரை
Uanana Öazimatoz/

Page 36