கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2011.11

Page 1
ܵ ܼ
யில் உற்றெழல்
"அறிவுச் சமூகத்தின் வேட்கை
வினைத்திறன் மிக்க ஆசிரியர்
தொடர்பின்விளக்
க.சுவர்ணராஜா ஆசெல்
அன்பு ஜவஹர்ஷா சுபரமான
 

நாயகம் அபூபக்கர் [း†
ஜெயராசா ஏ.எல்.நெளர்

Page 2
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
atnaj மாகருணாநிதி/கி.புண்
சபா.ஜெயராசாசெ.சேதுராஜ மநிரேஷ்குமார்/ஆ
 

SSN 2021-9041
Acusiriyam (pedagogy)
னியமூர்த்தி க.பாஸ்கரன்
அன்பு ஜவஹர்ஷா தயாநிதி

Page 3
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
உள்ளே, O O
இ உயர் அடைவுக்கான கலாசாரத்தை.
இ தரமான சமூக உருவாக்கமும் பாடசான
இ பாடசாலையும் அதிபரும்.
இ மாணவரின் கவன ஈர்ப்பும் ஆசிரியரும்
இ விளையாட்டு உளவியலும் மீள்வாசிப்பு
இ முஸ்லிம் பாடசாலைகளும் கேடுறுத்தல்
இ புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறி
இ கல்வித்துறையின் பன்முகத்திறனாளர்
இ குழந்தைக்கல்வி
 

f
15
களும்
ப்பும்.
概要

Page 4
ISSN 2021-9041
Acsirycm poks
"Bay arr Si
a
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
இணை ஆசிரியர்கள் : அழிகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன் பேரா.எம்.ஏ.நுட்மான்
சிறப்பு ஆலோசகர்கள்: சுந்தரம் டிவகலாலா சி.தண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ்
ஆலோசகரி குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி ஆய்வாளர்.தை,தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம் செ.அருண்மொழி சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன்
6fónició obtfifluñ: சதபூபத்மசீலன்
இதழ் வடிவமைப்பு: கோமளா/மைதிலி
Printed by: chc prees Te: 0777345 666
இதாடர்புகளுக்கு:
“Aasiriyam” 180/1/50 People's Park, Colombo -11 Tel: 011-2331475E-mail:aasiriyamQgmail.com
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
வேலியே பயிரை மேய்தல்.
இன்று பல பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக செய்திகள் வருகின்றன. இதனை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் உறுதி செய்கிறது.
பாடசாலையில் இடம்பெறும் துஷ்பிரயோகச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் மாணவர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது விசேட சிறுவர் பாதுகாப்புக் குழுக்களை பாடசாலை ரீதியாக உருவாக்கும் ஒரு திட்டமொன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
இலங்கையிலுள்ள சுமார் 9,700 அரசாங்கப் பாட சாலைகளில் அங்குள்ள மாணவர்களாலேயே இக்குழுக்கள் உருவாக உள்ளன. இதற்கமைய முதலாவது குழு கடந்த மாதம் கொழும்பு தலைநகரில் அமைந்துள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வரு டம் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் இக்குழுக்கள் உருவாக்கப்பட்டு விடும் எனவும்; தனியார் பாடசாலைகளிலும் இக்குழுக்கள் அமைக்கப்படவும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் நந்தா இந்திரவன்ச கூறியுள்ளார்.
இது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தா லும் கல்விச் சமூகத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட் டிருப்பதையிட்டு நாம் வேதனைப்பட வேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங் கள் அதிகம் இடம்பெறக்கூடிய இடங்களாக கல்விக்கூடங் களே முன்நிற்கின்றன. இவ்வாறு நிலைமைகள் வளர்ந்து வருவதற்கான காரணம், பின்புலம் என்ன? நாம் இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பாடசாலை ரீதியில் உருவாக்கப்படும் பாதுகாப்புக் குழுவானது பாடசாலை களில் கல்விபயிலும் மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், உடல்சார் வன்முறைகள், வீட்டில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முதலானவை குறித்து கருத்துக்களைத் திரட்ட உள்ளது. குறிப்பாக 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களின் நலனே இதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் மூலம் பாடசாலைகளில் பல்வேறு துஷ்பிரயோகச் சம்பவங்கள், முறைகேடுகள், பாதிப்புக்கள் இடம்பெறு வதை தற்போதுவெளியுலகுக்கு கொண்டு வருகிறது. இந்தச்
ど効売州UCう

Page 5
சம்பவ நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள அதிகாரத் துஷ்பிரயோகம், பொறுப்பற்றத் தன்மைகள், நேர்மையினம் தொடர்கிறது.
உதாரணமாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் பாதிக்கப் படாத வேறொரு மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பும் சம்பவங்கள் சில பாடசாலைகளில் இடம்பெற் றுள்ளன. இதைவிட ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் பாதிப்புக்குள்ளாகிய மாணவிக்கு சாட்சியாகச் சென்ற இன் னொரு மாணவியை மிக மோசமாகத் தாக்கிய அதிபரும் உள்ளார். மேலும் மலையகப்பகுதிகளில் மற்றும்பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகளில் நிகழும் பல்வேறு சம்பவங் கள் இன்னும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இவை யாவற்றையும் மூடி மறைப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் வலிமையுள்ளவர்களாகவே உள்ளனர்.
மேலும் துஷ்பிரயோக சம்பவங்களில் நேரடியாகத் தொடர்புடைய ஆசிரியர்கள் பலர் தண்டனை இடமாற் றம் என்ற பெயரில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இவர்கள் அங்கும் சென்று தமது கைவரிசையைக் காட்டுகின்றனர். எத்தனையோ அதிபர் ஆசிரியர்கள் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுவதில் பெரும் மன்னர்களாகவே விளங்குகின்றனர். இன்னும் சிலர் இதில் ஆய்வேடு வழங்கும் அளவிற்கு அறிவும் அனுபவ மும் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
பொதுவாக இலங்கையில் கல்வியியற் சட்டங்கள் வலுவற்றதாகவும் வினைத்திறன் குன்றியதாகவும் இருப்பதனால் தண்டனைகள் பெருமளவில் இடம்பெறு வதில்லை. அதாவது குறிப்பிட்ட ஆசிரியர் எதிர்காலத்தில் கலவன் பாடசாலைகளில் கடமையாற்ற முடியாது என்ற ஒரு சாதாரண பயமுறுத்தல்தான் இங்கு தண்டனையாகக் கிடைக்கிறது. இன்னும் சில இடங்களில் ஒப்புக்கு பயமுறுத் தல் மட்டுமே இருக்கும். ஏனையவர்களுக்கு படிப்பினை தரும் வகையில் சட்ட நடவடிக்கைகள் இங்கு இடம்
பெறுவதில்லை.
இப்படி துஷ்பிரயோக சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய சில அதிபர் ஆசிரியர்கள் பல பாடசாலை களில் இன்னமும் குப்பைக் கொட்டிக் கொண்டுதான் உள்ளனர். இதைவிட கொடுமை என்னவென்றால் சில பாடசாலைகளில் இந்த ஆசிரியர்களே ஒழுக்கத்துக்குப் பொறுப்பாகவும் உள்ளனர்.
இந்நிலையில் பாடசாலைகளில் இடம்பெறும் துஷ் பிரயோகங்களுக்கு எதிராகவும் மாணவர்களைப் பாது காக்கவும் எதிர்காலத்தில் அவர்கள் உளச்சமநிலையுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொடுக்கவும் நாம் புதிய பண்பாட்டை உருவாக்க வேண்டியுள்ளது.
இன்று பாடசாலைகள் சிறப்பாக முகாமை செய்யப் பட வேண்டுமென்ற கருத்து வலிமைபெற்று வருகின்றது.
பாடசாலைப் பொறுப்புதாரர் பலரும் பாடசாலைகளிலும்
நவம்பர்-20
 

அவற்றின் முகாமைத்துவத்திலும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நிலையிலும் பாடசாலைகளில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் மற்றும் கேடுறுத்தல்கள் புதிய வாழ்முறைகளாக ஒழுக்கமாக மாறிவருவது எப்படி? இதுதான் நமக்குப் இன்னும் புரியாமல் உள்ளது.
பாடசாலைகள் எல்லா நாடுகளிலும் அவற்றின் மனிதவள விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங் களாகவே உள்ளன. குடும்பங்களில் பிள்ளைகள் பிறந்தா லும் வளர்ந்தாலும் சமூகத்தில் பொருந்திக்கொள்வதற்கும் சமூகத்திற்கு இணக்கமான பிரசையாக மாறுவதற்கும் சில சிறப்பான அறிவும் திறன்களும் நேர் மனப்பாங்குகளும் நம்பிக்கைகளும் பிள்ளைகளுக்கு வேண்டும். இவற்றை பெற்றோர் நிறைவான முறையில் வழங்க முடியாது. ஆனால் பாடசாலைகள் வழங்க முடியும். இந்த எதிர் பார்ப்பு அனைத்துச் சமூக மட்டத்திலும் பொதுப் புத்தியி லும் வலுவாக உள்ளது. இதனாலேயே பெற்றோர்கள் பாடசாலையில் நம்பிக்கை வைத்து தமது பிள்ளைகளை அங்கு அனுப்புகிறார்கள். பாடசாலைகளும் சீராக செயற்பட வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்.
பாடசாலையில் பணிபுரியும் அதிபர் ஆசிரியர் இன் னொரு நிலையில் பெற்றோராகவும் உள்ளனர். ஆகவே பெற்றோர் மனநிலை சார்ந்தும் பாடசாலையை இயக்க வேண்டிய பெரும் பொறுப்பு இவர்களுக்கு உண்டு. பெற்றோரும் தமது கண்ணோட்டங்களில் ஆசிரியரது தகுதியைக் கணிப்பீடு செய்கின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளை தங்களது பிள்ளைகள் போல் பாதுகாப்பாக வும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதையே விரும்புகின்ற னர். இந்தத் தருணம் வரை பெற்றோரும் மாணவரும் அன்பு காட்டும் ஆதரவு கொடுக்கும் ஆசிரியரையே விரும்புகின்றனர்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் மோசடிப் பேர் வழிகளை நம்பிக்கைத் துரோகிகளை பிறழ்வு நடத்தைக் கோலங்களை வெளிப்படுத்துபவர்களை பெற்றோரும் சரி சமூகமும் சரி விரும்புவதில்லை. இன்றைய கல்வி கூடங் களுக்குள் பொருத்தமற்றவர்கள் புகுந்துள்ளார்கள். இவர்கள் பார்வையிலிருந்து பிடியிலிருந்து எமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உருவாகியுள்ளது.
வாழ்நாள் முழுவதும் கற்றலையும் தேடலையும் முன்னெடுத்துச் செல்வதற்கு தன்னிலைக் கணிப்பீடு அடிப்படையாக அமைகின்றது. ஆகவே தமது ஆற்று கையை தாமே சுயவிசாரணைக்கு உட்படுத்தும் செயற்பாடு களை விரிவாக்கம் செய்ய வேண்டு. தன்னையும் சமூகத் தையும் மாணவர்களையும் நேசிக்கும் தூய்மையான அறஒழுக்கம் ஆசிரியத்துவத்தின் உயிர்ப்பான இழையாக மாற வேண்டும். இது தற்போதைய காலத்தின் தேவை யாகிறது.
தெமதுசூதனன்
&ിധ0 3

Page 6
மகாலக் கல் யில் பாடசாை துக்கு முக்கியமா
6) јGTLDITOČI LJITLćF ரத்தை மேம்படு சாலை எனும் நி கரமான செயல் சாதகமான அம்ச படுத்தும். ஆகவே கலாசாரத்தை
பேணுவதும் வளர் கியமான கல்விசா சார் கோலமாகும்
பொதுவாக களின் வெற்றி .ெ சிந்திக்கும்போது தேடிப்பார்ப்பது தின் வெற்றியை தும் புள்ளிவி இரண்டாவதாக, சமூகத்தில் .ெ மதிப்பு பற்றிய த மூன்றாவது, கடந்து வந்துள்ள யும் அந்த சவால் அடைந்துள்ள ச றியதாகும். அடுத் வனத்தின்
 
 
 

| க.சுவர்ணராஜா |
உயர் அடைவுக்கான
கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல்
வி அபிவிருத்தி லக் கலாசாரத் ான பங்குண்டு. ாலைக் கலாசா த்துவதில் பாட றுவனம் வெற்றி இலக்குகளில் ங்களை வெளிப்
வ பாடசாலைக் உரியவாறு iப்பதும் ஆரோக் ர் விருத்திபண்பு
D.
5 நிறுவனங் தாடர்பாக நாம் முதலில் நாம் அந்நிறுவனத் உறுதிப்படுத் பரங்களாகும். இந்நிறுவனம் ற்றுள்ள நன் 'கவல்களாகும். அந்நிறுவனம் சவால்களை களை சந்தித்து ாதனைகள் பற் து நாம் அந்நிறு வரலாறு,
ஆயுள்காலம், அந்நிறுவனத்தின் தலை வர் என்றெல்லாம் தேடிப்பார்க்க முனை வோம். வெற்றிகரமான நிறுவனங்கள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அது பெற்றுக்கொண்டுள்ள இடம் அதன் தலைமைத்துவம் என்பன ஏனைய நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக அமைகின்றன.
ஒரு நிறுவனத்தின் வெற்றியின் பின்னே அந்த நிறுவனத்தின் சாதனை யின் பின்புலமாக அந்நிறுவனத்தின் கலாசாரம் அமைந்திருக்கும். ஒரு நிறுவனத்தினுள்ளே நிலவும் கலாசாரம் அந்நிறுவனம் வெற்றிபடிக்கட்டுகளில் வீறுநடைபோட மிக முக்கிய காரணி யாக அமைகின்றது.
ஒரு நிறுவனத்தின் திட்டங்களை யும் ஒரு நிறுவனத்தின் உண்மை நிலை யையும் ஒன்றிணைப்பதாக நிறுவனத் தின் கலாசாரம் அமைகின்றது. ஒரு நிறு வனத்தில் உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் முதலில் அந் நிறுவனத்தின் கலாசாரத்தை மாற்றிய மைக்க வேண்டும். இதுவே முகாமைத் துவ அறிஞர்களின் தொடர்வாதமாகும். இன்னொரு பக்கத்தில் நிறுவனங்கள் மனிதர்களது நடத்தைகளை உருவாக்கு வதிலும் மாற்றிமைப்பதிலும் வெற்றி
为JUUg
நவம்பர்-20

Page 7
காணும்போதே நிறுவனத்தின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது. அத்துடன் இது மனித ஆளுமைப் பண்புகளுடன் போராடும் ஒரு கடின மான பணி எனவும் கலந்துரையாடப்படுகின்றது. ஒரு நிறுவனத்தின் கலாசார விருத்தியில் காணப்படும் தடை கள் உரியவாறு அகற்றப்படாவிடின் அந்நிறுவனம் வெற்றி யடைவது சாத்தியமானதல்ல என்றொரு கருத்தும் நிறுவன கலாசாரம் தொடர்பாக இன்று பரவலாக முன்னெடுக் கப்படுகின்றது.
கலாசாரம்
கலாசாரம் என்பது நன்னெறிகளின் கலவையாகும். ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவோர் பல்வேறு தனியாள் வேறுபாடுகளையும் பல்வேறுப்பட்ட பழக்க வழக்கங்க ளையும் பல்வகை ஆளுமைப் பண்புகளையும் கொண்டி ருந்தாலும் நிறுவனத்தின் தொலைநோக்கினை அடை வதற்காக ஒரு பொதுநோக்கின் அடிப்படையில் ஒன்றி ணைவதைக் கலாசாரம் எனலாம்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அங்கத்தவர்களின் எண்ணங்கள் உறுதிப்பாடுகள் நிறுவனம் பற்றிய எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், இணைந்து பணியாற்று வதற்கான விருப்புணர்வு, வகைகூறலில் வெளிப்படுத்தும் அக்கறை, திறந்த மனதுடன் செயற்படல் என்பவற்றை வெளிப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் கலாசாரம் அமையும்.
கலாசாரம் ஒன்றின் பண்புகளாக பின்வருவனவற் றைக் குறிப்பிடலாம். அவையாவன: அங்கத்தவர் அடையாளம், குழுநிலை அழுத்தம், தனியாள் மையம், அலகு ஒருங்கிணைப்பு, கட்டுப்பாடு, இடர்தாங்கும் சக்தி, வெகுமதிப் பிரமாணங்கள், முரண்பாடு தாங்கும் சக்தி, முடிவுகளில் கவனம், திறந்த முறைமை என்பனவாகும்.
பாடசாலைக் கலாசாரம்
கற்றல்-கற்பித்தலின் அடித்தளமாக விளங்கும் பாடசாலையும் ஒரு முறைசார்ந்த நிறுவனமாகவே நோக்கப்படுகின்றது. பாடசாலைகள் முறைசார்ந்த நிறுவனங்கள் என்ற வகையில் உள்ளீடு, செயன்முறை, வெளியீடு என்ற முகாமைத்துவ செயன்முறையின் அடிப் படையில் நோக்கப்படுகின்றது. பாடசாலைகளிலும் சிறப்பான கலாசாரம் காணப்படும்போது அப்பாட சாலை தன்னிலையில் வெற்றியடைவது சுலபமாகின்றது.
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் அங்கு பணி யாற்றும் முக்கிய ஆளணியினராக நாம் ஆசிரியர்களை யும் அவர்களை வழிநடத்தும் பாடசாலை அதிபரையும் குறிப்பிடலாம். பாடசாலை என்ற நிறுவனத்தின் அதி பரும் ஆசிரியர்களும் ஒரு சிறப்பான கலாசார கோலத் தின் கீழ்பணியாற்றும் போது அப்பாடசாலை வெற்றி கரமான பாடசாலை என்ற நிலையினை அடைவதில் எதிர்நோக்கும் சவால்கள் குறைவானதாகவே காணப்படும்.
3ωύουά - 2οι
 

உயர் அடைவுக்கான கலாசாரம்
பாடசாலையின் உயர் அடைவுக்கான கலாசாரம் பற்றி நோக்கினால் ஒன்றிணைந்த கலாசாரமே சிறப் பான கலாசாரமாகும். பாடசாலையின் ஆசிரியர்களும் அதிபரும் ஒன்றிணைந்து "எம்மால் இவற்றை இலகுவாக அடையமுடியும்" என்ற உயரிய மனப்பாங்குடன் தமது அறிவை ஆற்றலை ஒருங்கிணைக்கும் போது வெற்றி யினை இலகுவாக சுவைக்க முடியும்.
பாடசாலை ஆசிரியர்களிடத்தும் அதிபரிடத்தும் பின்வரும் பகிரப்பட்ட விழுமியங்கள் காணப்படுமிடத்து அதனை நாம் சிறப்பான ஒன்றிணைந்த கலாசாரம் எனலாம். அவையாவன:
ஒன்றிணைவும் நேர்மையும்
வலுவாக்கும் தலைமைத்துவம்
திறந்த வெளிப்பாடும் பரஸ்பர நம்பிக்கையும்
இணைந்து பணியாற்றலும் பரஸ்பர நம்பிக்கையும்
ஒருவரை ஒருவர் அக்கறையுடன் நோக்குதல்
மாற்றத்தை விரும்புதல்
தரமான சேவையுணர்வும், மாணவர்களின் திருப்தி யில் மகிழ்வும்.
தனிப்பட்ட திறமைகளுக்கு மதிப்பளித்தல் வெற்றியடைவதில் முனைப்பு தனிப்பட்ட வகையில் வகைகூறல்
என்னால் முடியும் என்ற மனப்பாங்கு
சமநிலைப்பட்ட வாழ்க்கை
உடன்பாடான நோக்கும் ஏற்றுக்கொள்ளும் தன் மையும்
இ மாணவர்கள் மீது முழுக்கவனம்
போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
| 零。Muり砂 5

Page 8
வெற்றி பெறுவதற்கான கலாசாரத்தை உருவாக்கு வ: நூலில் கலாசார தடைகளை வெற்றிக்கொள்வதற் கா6 கப்படுகின்றது. அப்பட்டியல் வருமாறு:
கலாசார தடைகள்
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
படிமுறை தலைமைத்துவம்
தனித்த பண்புகள்
பாரபட்சம் காட்டுதல்
மறைக்கப்பட்ட நிகழ்சித்திட்டம் மூடிய நிலை
குறைந்த நேரத்தில் கண்டிப்பான உத்தரவிடும் செயற்பாடுகள் இலக்கு நோக்கிய உள்ளமைந்த செயற்பாடுகள் செய்யமுடியாது என்ற மனப்பாங்கு
குறை கூறல்,தவணை வழங்குதல் பெருமளவிற்கு ஒருவரில் தங்கியிருத்தல்
உண்மையை அறிந்து கொள்ளாத தீர்ப்புக்கள் பல்வகைமையையும் ஏற்றுக்கொள்ளல்
போதியளவு பயிற்சியின்மை அழுத்தமும் விரக்தியும் பழைய அனுபவங்களில் தேங்கியிருத்தல் மாற்றங்களை ஏற்பதற்கு தயங்குதல் கடுமையான சட்டவிதிகள் விறைப்பான கொள்கைகள் தனிப்பட்டவர்களின் வெற்றி தோல்வி விளையாட்டுக்கள்
கட்டளையிடுதலும் கட்டுப்படுத்தலும்
g
g
6
மேற்கண்டவாறு பாடசாலையின் கலாசாரத்தை தகர்ப்பதற்கான மாற்றுவழிகளை பின்பற்றுவதன் மூலம்
இணைந்த கலாசார விழுமியங்கள்
உயர் அடைவுக்கான கலாசாரத்ததைக் கட்டியெழுப்ப பிரித்து நோக்கலாம். அவையாவன:
இ அடிப்படை விழுமியங்கள்
இ அடைவுவிருத்தி விழுமியங்கள்
என்பனவாகும்.
 

p5Iraot guesduilb (the secreat of a winning culture) 6Taip ா நடத்ததைகள் என்றவாறு ஒரு பட்டியல் முன்வைக்
வற்றிக் கொள்வதற்கான நடத்தைகள்
வலுப்படுத்தும் தலைமைத்துவம் ஒணைந்துப்பணியாற்றல்,பரஸ்பர உதவி கிறந்த வெளிப்பாடு
சிறந்த தொடர்பாடல்
திறந்த நிலை
ண்ட கால நோக்குதரமான சேவை ஆற்றலை நிரூபிக்கும் வாய்ப்பு பாடிக்கையாளர் நோக்கிய வெளியக நோக்கு செய்யமுடியும் என்ற துாண்டுதல்
rய பொறுப்புணர்வு மற்றும் சுய வகைக் கூறல் ஒருவரில் ஒருவர் தங்கியிருத்தல்
தனியாள் வேறுபாடுகளையும் மற்றும்தப்பெண்ணங்கள்
தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பு மற்றும் அறிவு விரிவாக்கம் ஒருமுகப்படுத்தலும் சமநிலை பேணலும் துமையாக்கம், கூர்மையான நோக்கு,அவநம்பிக்கையை உடைத்தெறிதல்
நகிழ்ச்சியான சட்டவிதிகள் உணர்ந்து நடக்கும் கொள்கைகள்
வற்றி வெற்றி
றுவன ரீதியான நோக்கு பாதித்தல்,ஆக்கரீதியான பின்னுாட்டல்கள் வழங்குதல்,
கட்டியெழுப்பவதற்கான தடைகளை எதிர்கொண்டு கலாசார விருத்தியை ஏற்படுத்த முடியும்.
இணைந்த கலாசார விழுமியங்களை நாம் இருவகையாக
ど効ó州00ク

Page 9
பின்வரும் வரைபடம் இணைந்த கலாசார விழுமிய
தெளிவான
இலக்குகள்
தரம் வாடிக்ை யாளர் ( குவியம்
இணைந்து தனிப்ப
பணியாற்றுதல் கூறலுப்
6 guu
/iം வரவேற்றல் பின்னுா
6(98585(plb ஒருமைப்பாடும்
பரஸ்பர
கெளரவம்
இணைக் கலாசாரவிழுமியங்களின் அடிப்படை
யாக அமைவது ஒழுக்கமும் ஒருமைப்பாடும்
ஆகும். ஒரு
பாடசாலையில் உயர் அடைவுமட்டத்திற்கான கலாசார மானது வெறும் வார்த்தைகளால் உருவாக்கப்படு
வதில்லை. மாறாக அவை ஒழுக்கம், பரஸ்பர
கெளரவம்,
திறந்தநோக்கு, விமரிசன சிந்தனை, படைப்பாக்கத் திறன் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்ட மனித நடத்தைகளின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாகும்.
நடத்தைக் கோலங்களும் சிந்தனைத் தெறிப்புக்களும் ஒருவர் பெற்றுக்கொண்டனவும் சூழல் வழியாகத் ஒன்றிணைகின்றன. உடற்கட்டமைப்பு, தோலின் நீ வழியாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. பெளதிகச் அவற்றோடு நிகழ்த்தப்படும் இடைவினைகளும் ஆ
ஆளுமை பற்றிய அறிவு சிறந்த ஆசிரியத்துவத்துக்கு வகைகள், பண்புகள் முதலியவற்றை அறிந்துகொள் புலக்காட்சியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஒவ കുമzിജ്ഞയെ മമ്മിക്കുന്നുണ്ണഖന്നുമ, ക്ലബ്ബി കന്നffക് முன்னெடுப்பதற்கும் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறி
56)ύυί - 2011
 
 
 
 

Iங்களை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
வழிநடத்தும் கோட்பாடுகள்
இணைக்கும் கோட்பாடுகள்
திறந்த நோக்கும் நம்பிக்கையும்
(addpt from 1999 Senn-Delaney Leadership consulting group inc)
எவ்வாறாயினும் உயர் அடைவுக்கான கலாசா ரத்தை கட்டியெழுப்ப நாம் நடைமுறைசார்ந்த களங்க ளில் உறுதியாக இயங்க வேண்டும். இதற்கான சிந்தனைத் தெளிவும் மனப்பாங்கு மாற்றமும் நமக்கு புதிதாக அமைய வேண்டும். நடத்தைப் பண்புகளையும் உரு வாக்க வேண்டும். யாவற்றுக்கும் நாம் கடினமாக உழைக்க உறுதியாக இருக்க வேண்டும்.
ஆளுமையுடன்இணைந்தவை. உயிர்மரபு/வழியாக திரட்டிக் கொண்டவையும் ஆளுமையாக்கத்திலே 2றம் ரோமத்தின் இயல்பு/ முதலியவை உயிர் மரபு/ குழல் பண்டாட்டுச்சூழல் ஆகியவற்றின் இயல்பும் ஒரமையாக்கத்தோடு இணைந்து கொள்கின்றன.
அடிப்படையாகின்றது. ஆளுமையின் இயல்புகள் ഖജ്ഞ് ഖന്നിന്നുക Zന്നുഞ്ഞുഖന്നില്ക്ക് കഞ്ഞികൃഖZ, Zഗ്ഗി/ ப்வொரு மாணவரையும் குவியப்படுத்தும் கற்றல் வழிகாட்டர் சேவையைச் சிறந்த முறையிலே வு ஆசிரியருக்கு வேண்டப்படுகின்றது.
சபா.ஜெயராசா
)&f州Up

Page 10
கல்வி அமைச்சு ;ே
நிபுணத்துவ ஆே
AAA 77ണുബഗ്ഗ AA
ரமான ஆசிரி கல்வி, தரமான கல் சமூகம் எனும் கே நோக்குக்கு அை சமூக உருவாக்கத் களின் பணி - செ முக்கியத்துவம் டெ
தரமான ஆசி மான கல்வி என். நிலை அறிந்து விட பதியக்கூடிய வை மான கற்பித்தல் உ: ளுதல் மூலம் சாத்தி ஆசிரியர் தொடர்ந் டிருப்பவராகவும் சி கவும் இருந்து தர வழங்குனராக இரு மாணவர் மையக் செய்பவராக - ம மதிப்பைப் பெற்ற பூ வம் உடையவராக வராக கலைத்திட் செய்பவராக Direc என வளர்ச்சியை ஆசிரியருக்கும் வழ
 
 
 
 
 
 
 

| ஆசெல்வநாயகம் |
தரமான சமூக உருவாக்கமும் பாடசாலைகளும்
சியக்குறிக்கோள்களுக்கு அமைவாக தேசிய கல்விநிறுவன 27சணைகளுடன் வடிவமைக்கப்படும் கலைத்திட்டத்தை
சமூகத்தைச் சென்றடையச் செய்கின்றது.
யளூடாக தரமான வியூடாக, தரமான ல்வி அமைச்சின்
மவாக தரமான நிற்கு பாடசாலை யற்பாடு மிகவும் றுகிறது.
ரியர் மூலம் தர பது மாணவரின் பத்தை இலகுவாக கயில் பொருத்த ந்திகளைக் கையா யப்படும். மேலும் து கற்றுக்கொண் றந்த உதவுபவரா மான கல்வியை த்தல் வேண்டும். ல்வியை நிறைவு ாணவரிடத்தில் பூரண ஆசிரியத்து முன்மாதிரியான டத்தை நிறைவு or of curriculum டந்த நாடுகளில் ங்கும் பெயருக்கு
பொருத்தமானவராக தரமான கல் வியை வழங்குனராக இருத்தல் மிகவும் முக்கியமானதாகும்.
ஆசிரியர் பற்றிய மதிப்பீட்டில்
)ே 15% விசேடமாக மாணவர் நிலை யறிந்து அவர்கள் நிலையை உயர்த்த மிகஅர்ப்பணிப்பாக பணிபுரிவோர்.
இ 65% தமது கடமைகளை நிறைவு
செய்பவராக உள்ளனர்.
இ) 20% குறைவாக செயற்படுவோர். இதில் 10% மானோர் கற்பிப்ப தில்லை.
இவ்வாறே ஆசிரியர்களின் நிலையுள்ளது. 15% த்தினர் நிலைக்கு ஏனைய 85% ஆசிரியர்களும் வர வேண்டும். அதற்காக பாடசாலை மட்டத்திலும் பயிற்சிகளை வழங்கி அனைவரும் சிறந்த அர்ப்பணிப்பும் நல்மனப்பாங்குமுள்ள ஆசிரியர்க ளாக மாற்றம் பெறவேண்டியதும் அவசியமாகும். அல்லது தரமான கல்வி பெறுவதில் கால விரயமாகும்.
ど効ósu川ウ
நவம்பர் - 20

Page 11
கலைத்திட்ட செயற்பாடுகள் மிகவும் வினைத்திற னுடையவையாய் அமைதல் வேண்டும். கலைத்திட்டம் என்பது “ஒரு பாடசாலையால் திட்டமிட்டு பாட சாலைக்கு உள்ளேயோ வெளியேயோ செயற்படுத்தப் படும் அனைத்து விடயங்களும் கலைத்திட்டம் எனப்படும்". இதில்,
மையக்கலைத்திட்டம் : கல்வியமைச்சு தேசிய கல்வி நிறுவகம் வழங்கும் பாடத்திட்டத்திற்கு அமைவான நேரகுசி, ஆசிரியர், அறிவுரைப்பு வழிகாட்டல் நூல்கள், புதிய கலைத்திட்ட அறிமுகம் செயற்பாடு கள், கற்பித்தல் முறைகள், உள்ளக மேற்பார்வைகள், கணிப்பீடுகள், மதிப்பீடுகள் முதலான விடயங்கள் அடங்கும். இணைக்கலைத்திட்டம் : விளையாட்டுப் போட்டிகள், சாரணியம், முதலுதவி, சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ், இலக்கியமன்றங்கள், தமிழ்த்தின விழாக்களுக்கான போட்டிகள், தரவட்ட செயற்பாடுகள், களப்பயணங் கள், சுற்றுலா, பாடfதியான போட்டிகள் - உள்ளக விளையாட்டரங்கு (செஸ், டாம், கரம், டேபில்டெனிஸ்) முதலான செயற்பாடுகள். மறைகலைத்திட்டத்தில் பாடசாலை ஒழுங்குவிதிகள், ஒழுக்கம், காலைக் கூட்டம், பாடசாலைகீதம், விருதுவாக்கியம் Motto, சமயநடவடிக்கைகள், ஆராதனைகள், விழுமியங்கள், பெரியோரை மதித்தல்
நவம்பர் - 20
 
 

முதலான பல பண்புகளை உள ரீதியாக வளர்த்துக் கொள்ளல்.
இக்கலைத்திட்டம் முழுமையாக முறையாக பாட
சாலையின் நடைமுறைப்படுத்தப்படுமானால் எதிர் பார்க்கப்படும் ஆளுமைமிக்க சமூக உருவாக்கம் இடம்பெறும்.
கலைத்திட்டம் முறைமையாக பாடசாலையில்
நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பாடசாலை - ஆளணி முகாமைத்துவம் நல்ல வினைத்திறனுடையதாக அமைய வேண்டும்.
(3)
பாடசாலைச் சமூகத்திற்கு தரமான சமூக உருவாக் கம் பற்றிய தொலைநோக்கை தெளிவுபடுத்தல்.
வருடாந்த மூன்றாண்டு 5 ஆண்டு திட்டங்களை தயாரித்தல்.
இலக்கை அடைவதற்கான இலக்குகளை- குறிக் கோள்களைத் தயாரித்தல்,
தரவட்டங்கள் அமைத்து அதனூடாக செயற்றிட் டங்களை தயாரித்தல்.
பொறுப்பான ஆளணியினரை பயிற்றுவித்து அர்ப்பணிப்பான செயற்பாட்டிற்கு ஊக்குவித்தல்.
செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இருத்தல்,
为肥Ug 9

Page 12
அதிபர், ஆசிரியர், மாணவர், பெற்றோர், பழைய மாணவர், கல்வித் திணைக்களத்தார் நலன்விரும்பி கள் (பாடசாலை சமூகம்)அனைவரது உறவுகளும் புரிந்துணர்வான இலக்கை அடையும் நோக்குடைய தாய் அமைதல் வேண்டும். அதிபரின் முகாமைத்துவ முறைமை மனிதநேய முடையதாயும் அதிகார ஆணவத் தன்மை அற்றதாய் அமைவதோடு வினைத்திறனான செயலூக்கமுடை யதாய் அமைதல் வேண்டும். அதிபர் சிறந்த தலைமைத்துவம் உடையவராய் முன் மாதிரியாய் கலைத்திட்ட அமுலாக்கம் பற்றிய திறனுடையவராய் இருத்தல் மிகவும் அவசியமானது. திட்டமிட்டபடி உரிய காலத்தில் உரிய பணி நிறை வடையக் கூடிய வகையில் நேர முகாமைத்துவத்தை சிறப்பாக கடைப்பிடித்தல். மாணவர் பெற்றார் திருப்திப்படக்கூடிய வகையில் செயற்பாடுகள் அமைத்தல். செயற்பாடுகள் அனைத்தும் அளவிக்கூடியதாய் இருத்தல்.
பணியாளர்களிடையே குழு ஒற்றுமை உறுதிப்பாடு டையதாக அமைய வேண்டும்.
பொதுவாக முழுமைத்தர முகாமைத்துவம் கடைப் பிடிக்கப்படல் வேண்டும்.
மேற்படி செயற்பாடுகள் சிறந்த தலைமைத்துவத்
துடன் கலைத்திட்ட முகாமைத்துவம் செயற்படுத்தப் படல் வேண்டும்.
ஒரு மனிதனின் ஆளுமை விருத்திக்கு அறிவு, திறன்,
LD60Til IITs (5, Luuff) f Knowledge, Skills Aptitude, Practices (KASP) மிக முக்கியமானது.
அறிவு-இது எதிர்கால சமூகத்திற்கு ஏற்ற வகையில்
தயாரிக்கப்பட்ட கலைத்திட்டம் ஊடாக பாடசாலையில் சிறப்பாக நடைபெற வேண்டும்.
(3)
(3)
(3)
இதற்கு ஆசிரியர் பணி மிகமுக்கியம் பாடத்திட்டம், பாடக்குறிப்பு, பாடப்பதிவு பேணுதல்.
5E கற்பித்தல் முறைமைகள் - அல்லது விடயத்திற்கு பொருத்தமான கற்பித்தல் உத்திகளை ஆசிரியர் கையாளுதல் வேண்டும்.
9ே இங்கு உள்ளக மேற்பார்வை "ஆலோசனை வழங்கல்.
இ கணிப்பீடுகள் - மதிப்பீடுகள்
செயல்நிலை ஆய்வு, கற்பித்தல் முறைகள் கடைப் பிடித்தல்.
அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி மட்டத்திற்கு உயர்த்துவதற்கான அர்ப்பணிப்பான பணியினை ஆசிரி யர்கள் - மாணவர்கள் இணைந்து நிறைவேற்றுதல்.
 

ஒவ்வொரு பாடத்திலும் பாட வேளைகளிலும் அறிவு, திறன் மனப்பாங்கு பயிற்சிகளை மாணவரிடத்து வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். இணைக்கலைத் திட்ட செயற்பாடுகளில் - மாணவர்களின் உடல் - உள விருத்திக்கான பல விடயங்கள் நிறைவுறுகின்றன. விளையாட்டு வீரரிடம் பலவகை ஆளுமைப்பண்புகள் நிறைந்திருக்கும். அதாவது கூட்டத்தை மதித்தல், விளை யாட்டு ஓட்டங்கள் - திறன்களைப் பெற்றிருத்தல், சேர்ந்து கூட்டாக குழுவாக இணைந்து செயற்படுதல் Learn to Live to Gather 6T69)|lb UNESCO65g)160Lu 565655 தத்துவ நோக்கம் இங்கு நிறைவுறுகின்றது.
சாரணர் இயக்கம் - சென்ஜோன்ஸ் படையணி முதலியவை நாட்டுப்பற்றும் சேவை மனப்பாங்கையும் வளர்க்க வல்லன. இவை மேலும் நல்ல மனப்பாங்குக்கும் விருத்திக்கும் வித்திடுவன.
கலை நிகழ்வுகள்- அழகியல் உணர்வை மனித னுக்கு ஏற்படுத்துபவை. இவை மூலம் மனஒருமைப் பாடு, மனமகிழ்வு, ஆக்கத்திறன், ரசிக்கும் பணிபு, நடிக்கும் ஆற்றல், உயிர்ப்பான மனோபாவங்கள் பிள்ளை தன்கருத்தை வெளிப்படுத்தும் திறன்கள் முதலான வற்றை வளர்க்கின்றன.
மறைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் மூலம் விழுமியங்களைப் பேணுதல், தேசியகீதம், பாடசாலை கீதம், கொடி, இலச்சினை என்பவற்றுக்கு எழுந்து நிற்றல், மதிப்பளித்தல் முதலான பண்புகளை வளர்க்கும். மற்றும் சமய நடவடிக்கைகள் பக்தி உணர்வுக்கும் உள அமைதிக்கும் வித்திடும்.
பாடசாலை ஒழுங்கு விதிகளை மதித்தல், சட்டதிட் டங்களை மதித்தல், பாடசாலை மணிக்கு மதிப்பளித்து இயங்குதல், அதிபர் ஆசிரியர்களுக்கு முகமன் கூறல், பெரியோரை மதித்தல் போன்றன மறைகலைத்திட்டம் மூலம் உளவிருத்தி ஏற்படுகின்றது எனலாம்.
தனியே பரீட்சைப் பெறுபேறுடையவர்கள் - சமூகத்திறன், சமூகமயப்படாமை போன்ற குறைபாடு டையவர்களாகவும் காணப்படுகின்றனர்.
பூரணமான கலைத்திட்ட செயற்பாடுகளை பாட சாலைகள் சிறப்பாக முகாமை செய்யும்போது எதிர்கால உலகிற்கு பொருத்தமான அறிவுமூலதனமுடையோரான தரமான சமூகத்தை படைக்க முடியும். மாறாக பாடசா லைகள் கலைத்திட்ட செயற்பாட்டில் தோல்வி காணும் போது தரமான சமூகத்திற்குப் பதிலாக எதிர்மாறான சமூகம் தோன்ற வாய்ப்புண்டு.
எதிர்கால உலகில் வாழும் சமூகம் ஓம்பக்கூடிய வாழ்க்கைப் பாங்கைப் பெறுவதற்கு பாடசாலைகளும் ஏனைய கல்வி நிறுவனங்களும் யாவும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
)划JUU外

Page 13
ண்று எல்லா முகாமைத்துவ சி அளவில் வளர்ச்சிக காணலாம். முகாை பாக அறிஞர்கள் விலக்கணங்களைக் னர். அவற்றினூட வம் பற்றிய எண் நாம் மேலும் அறிந்
"ஏற்கெனவே தி%ர். நே7க்கங்களை
ീ7കിZണുഴ ഖന്നെ வள7ங்கள் என்பவற் ஒழுங்கமைத்தல், தி கட்டுப்படுத்தல் மூ രീമ7ഞ്ഞഗ്ഗ ബ9മ முகாமைத்துவம7கு
"முக/7மைத்துவம் யர்களைக் கொணர்( செய்விட்டது தொட/ 4/765/6" AMAR)
Z/7/7/ // //ثریخzo“
கலையே முகாமை;
 
 
 

| அபூபக்க நளிம் |
பாடசாலையும் அதிபரும்
சில சிந்தனைகள்
த்துறைகளிலும் ந்தனை பாரிய iண்டு வருவதைக் மத்துவம் தொடர் பல்வேறு வரை குறிப்பிட்டுள்ள ாக முகாமைத்து ணக்கருக்களை ந்துகொள்ளலாம்.
A/76Ø7%ếaszýz/z z நிறைவேற்றும் zíesøż 62/7ØGře#777ý றை திட்டமிடல், ருங்கிணைத்தல், ാഖഥ7& മീമഖഞ്ഞ് ரிடப்படுத்துவதே //5" 7İLLİCE Y
என்பது ஊழரி ി കമ്രഥമികഞ്ഞുണ് //ഞ7 ജൂഗ്ര കഞ്ഞയെ
/ P4 RKER FOLLET
பில் அமைந்த " قالهاوية
HAROLD-KOONTZ
"மனித நடவடிக்கைகளை நெறிப் படுத்தும் கலையே முகாமைத்துவம்" M. GILBER-FROST
- z۶ z Azzیو{2/bo/a77٪٪zری، 2۶%گویی 27%/2%2%a2" நே7க்கங்களை நிறைவு செய்வதற்காக அந்நிறுவனத்திலுள்ள மனித வளங் കഞണുZ, ഉ7ഞഞ്ഞ7// ബബികഞണുZ திட்டமிடல் ஒழுங்கமைத்தல், செயற் படுத்தல், கட்டுட் படுத்தல் முக/7
மைத்துவம7கும், "
JAMESA.FSTONER
மேலுள்ள வரைவிலக்கணங் களின் அடிப்படையில் நோக்கும் போது முகாமைத்துவம் என்பது மதி நுட்ப அடிப்படையில் நிறுவனத்தின் எல்லாவிதமான வளங்களையும் நிறு வனத்தின் இலக்கை அடைந்து கொள் வதற்காக திட்டமிட்டு ஒழுங்கமைத்து கட்டுப்படுத்தி வழிநடாத்தும் செயன் முறை என்று குறிப்பிடலாம்.
முகாமைத்துவம் என்ற எண்ணக் கருவில் முக்கிய அம்சமாகக் காணப்படு வது வளமாகும். எனவே நிறுவனத்தின் இலக்கினை அடைந்துகொள்வதற்கு வள முகாமைத்துவம் இன்றியமையாத
|ど効ó介u川の
தாகும்

Page 14
வளங்களை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
(1) பெளதிக வளம்
(2) மனித வளம்
(3) பணம் / நிதி வளம்
(4) நேரம்
(5) தகவல்கள்
வள முகாமைத்துவம்
பாடசாலையைப் பொறுத்தவரையில் எல்லா வளங்களும் ஒருங்கிணைந்த ஓர் இடமாக இருப்பதைக் காணலாம். பாடசாலையில் வளங்களை முகாமை செய் வதில் அதிபருக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. பாட சாலையின் எல்லா வளங்களுக்கும் பொறுப்புக் கூறக் கூடியவராக அதிபரே காணப்படுகிறார். எனவே சரியான விதத்தில் அவ்வளங்களை முகாமை செய்தல் அதிபரின் கடப்பாடாகும்.
பெளதிக வளம்
பாடசாலையில் பல்வேறு விதமான பெளதிக வளங்கள் காணப்படுகின்றன. பொதுவாக பாடசாலைக் குரிய நிலம், கட்டிடங்கள், தளபாடங்கள், உபகரணங் கள், சுற்றுச்சூழல் போன்ற எல்லா அம்சங்களும் பெளதிக வளத்தைச் சாரும். இவற்றை சரிவர முகாமைசெய்வது அதிபரின் பொறுப்பாகும். எல்லா விதமான பெளதிக வளங்களையும் சரியாக பயன்படுத்தவும் வீண்விரயம் ஏற்படுத்தாமல் இருக்கவும் இயந்திரம் போன்றவற்றில் ஏற்படும் பிழைகளை திருத்தவும் அதிபர் நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றை சரியான விதத்தில் பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மனித வளம்
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பாடசாலையுடன் தொடர்பு படும் ஏனையோர் அனைவரும் மனித வளமாகக் கொள் ளப்படும். மனித வளத்தை முகாமை செய்வது சாதாரண விடயமல்ல இதனைத் தெளிவாகக் கூறுவதானால் “பெளதிக வளங்களின் நடத்தை சிக்கலானதன்று. பெளதிக வளங்களின் தவறுகளை இலகுவாக கண்டு கொள்ளவும் நிவர்த்தி செய்யவும் முடியும். ஆனால் மனித வளங்கள் அவ்வாறன்று மனித வளங்களை பயிற்சிய ளித்து அவற்றின் திறன், ஆற்றலினை விருத்தி செய்ய முடியும். மனித வளத்தை ஊக்குவிக்கவும் முடியும். எனவே மனித வளங்களை முகாமை செய்வது கடினமான தொன்றாகும்." (ந.தேவராஜன் ஜெயராமன், 2000)
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் மனித வளங்களை சரியான விதத்தில் முகாமை செய்யும்போதே அதன் இலக்கை சரியான விதத்தில் அடைந்துகொள்ள முடியும். மனித வளங்களை முகாமை செய்வது
 

கடினமான ஒரு விடயமாக இருப்பதால் அதிபர் அதில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.
மாணவர்களின் நடவடிக்ககைகளையும் கற்றல் செயற்பாடுகளையும் ஆசிரியர்களின் உதவியுடன் முகாமை செய்வதுடன் ஆசிரியர்களை சரியான விதத்தில் அதிபர் முகாமை செய்ய வேண்டும்.
“ஊழியர்களைக் கொண்டு கருமங்களைச் செய்விப் பது தொடர்பான ஒரு கலை முகாமைத்துவமாகும்”. MARYPARKER FOLLET என்பவரின் இந்தக் கருத்துக்கு ஏற்ற வகையில் மனித வளத்தினை முகாமை செய்ய வேண்டும்.
ஆசிரியர்களின் திறன்களை அறிந்து அதற்கேற்ற வகையில் பொறுப்புக்களை வழங்க வேண்டும். இதில் பக்கச்சார்பு நிலை அரசியல், பால்நிலை, அந்தஸ்து, உறவு நிலைத் தொடர்புகள் என்பன பொருத்தமற்றதாகும். சில வேளைகளில் பொருத்தமான ஒருவர் இருக்க அவரை விடுத்து பொருத்தமற்ற ஒருவருக்கு அப்பணியை ஒப் படைக்கும் போது சரியான இலக்கை அடைய முடியா மல் போகலாம்.
உதராணமாக புவியியல் பாடத்தில் சிறப்புப்பட்டம் முடித்து கற்பித்தலில் தேர்ச்சி பெற்ற ஓர் ஆசிரியர் இருக்க அவரைவிடுத்து உயர்தரத்தில் புவியியலை ஒரு பாட மாகக் கற்ற ஓர் ஆசிரியரை மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாது வேறு சில காரணங்களுக்காக உயர்தர மாணவர்களுக்கு புவியியல் பாடம் கற்பிக்க நியமிக்கும் போது அதிபர் இரு ஆசிரிய வளங்களை வீணாக்கியதோடு மாணவ வளத்தினையும் சீராக வழிநடாத்தாதவராக மாறுகிறார்.
இதே போன்று கல்விசாரா ஊழியர்களையும் சரியா கத்திட்டமிட்டு முகாமை செய்வதன் மூலமே பாட சாலையை திறன்பட முன்னெடுத்துச் செல்ல முடியும்.
பணம் / நிதி வளம்
பொதுவாக பாடசாலைகளில் வசதிகள் சேவைகள் கணக்கு, பாடசாலை அபிவிருத்திச் சங்கக்கணக்கு, பெற்றார் ஆசிரியர் சங்கக்கணக்கு, தர உள்ளிட்டுக் கணக்கு, விடுதிக் கணக்கு, கணினிகற்கை நிலையக் கணக்கு, ஆசிரியர் நலன்புரிச் சங்கக்கணக்கு என்று பல்வேறு விதமான நிதி வளங்கள் காணப்படுகின்றன. இவை பாடசாலைகளின் தரத்திற்கேற்ற வகையில் வேறு படலாம். எவ்வாறாயினும் நிதிவளம் பாடசாலையில் முக்கியமானதொரு வளமாகவே காணப்படுகிறது.
நிதி தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக அதிபரால் அல்லது பொதுவான தெரிவின் மூலம் சில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் எல்லாவற்றிற்கும் பொறுப்பான முகாமையாளர் என்ற வகையில் அதிபர் நிதி நடவடிக்கைகளில் கவனம் எடுக்க வேண்டும். நிதி மோசடிகள், வீண்விரயம் என்பன இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள

Page 15
வேண்டும். நிதி பிரமாணங்களுக்கு ஏற்ற வகையிலும் சுற்று நிருபங்களை அனுசரித்தும் செலவினங்களை மேற் கொள்வதுடன் அதற்கான வரவு செலவு அறிக்கைகளைப் பேணுவதும் அவசியமாகும்.
இன்று பல பாடசாலைகளில் கணக்கு அறிக்கை களை உரியவாறு பேணாமலும் மற்றும் பண மோசடி களில் ஈடுபடுவதாகவும் பல்வேறு சம்பவங்கள் நடை பெற்று வருகின்றன.
நேரம்
நேரம் அரிதான ஒரு வளமாகக் கருதப்படுகிறது. பொதுவாக எல்லோருக்கும் ஒரே அளவான நேர வளமே உள்ளது. நேரத்தின் மதிப்புப் பற்றிய உணர்வு ஒரு முகா மையாளருக்கு அவசியமாகும். அப்போதுதான் அவரால் அவ்வளத்தை சரியாக முகாமை செய்ய முடியும். அதிபர் நேரத்தை சரியாக முகாமை செய்வதற்காகத் திட்டமிடல், நாளாந்த வேலைப்பட்டியல், முன்னுரிமைப்படுத்தல், நேரத்துடன் வேலைகளைத் தொடர்புபடுத்தல், பொறுப் புக்களை பொருத்தமானவர்களுக்கு பிரித்து வழங்குதல், சரியான அறிவுறுத்தல்களை வழங்குதல், தேவையற்ற விடயங்களைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கடைப் பிடிக்கலாம்.
சில வேலைகளில் தாமாக அல்லது பிற்ரர்ல் நேரத் தடைகள் ஏற்படுத்தப்படுவதுண்டு. தாமாக பணிகளை ஒத்தி போடல், பொறுப்புக்களை பகிர்ந்தளிக்காமை, செயல்களை ஒழுங்குபடுத்தாமை போன்றவற்றினூடாக வும், பிறரைப் பொறுத்தவரையில் குழுவில் பணிபுரிவோ ரின் தாமதம், மேலதிகாரிகள், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றாலும் நேரத்தடைகள் ஏற்பட லாம். இவற்றை நிலைமைகளுக்கு ஏற்ப சமாளித்து நேரவளத்தை உச்சமாகப் பயன்படுத்த வேண்டும்.
நவம்பர் - 20
 
 
 

தகவல்கள்
தகவல்களும் முக்கிய வளங்களாக கருதப்படுகின் றது. சுற்று நிறுபங்கள் பற்றிய அறிவு,காரியாலய நடவடிக்கை பற்றிய அறிவு, தாபனக் கோவை, நிதிக் கோவை, பாடவிதானம் போன்ற தகவல்கள் பற்றிய வளத்தினையும் அதிபர் உரிய விதத்தில் உரிய இடங் களில் பயன்படுத்தும் போது பாடசாலையின் நோக்கத் தினை சரியான விதத்தில் அடைந்து கொள்ள முடியும். அதிபருக்கு வேண்டிய திறன்கள்
வளமுகாமைத்துவத்தை மேற் கொள்வதற்கு அதிபர் பல்வேறு ஆளுமைத்திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். முகாமையாளர்கள் இயல்பிலேயே பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கேற்ப அதிபர்களும் தமது திறன்களை பல்வேறு வழிகளிலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். வளர்க்க வேண்டிய முக்கிய திறன்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
விடய அறிவு திட்டமிடல் திறன் தொடர்பாடல் திறன் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் கட்டுப்படுத்தும் திறன் ஒழுங்கமைக்கும் திறன் பிரச்சினை தீர்க்கும் ஆற்றல்
பகிர்ந்தளிக்கும் திறன் மதிப்பிடும் திறன் முரண்பாட்டில் தீர்வு காணும் திறன் தொழிநுட்பத்திறன்
为JUUg 13

Page 16
இ) மனிதவியல் திறன் இ எண்ணக்கரு தொடர்பான திறன் இ அறிக்கை தயாரிக்கும் திறன் அதிபரின் பணிகள்
கண்காணித்தல்
பாடசாலையிலுள்ள எல்லாவிதமான வளங்களை யும் அதிபர் கண்காணித்து முகாமை செய்வது அவசி யமாகும். அப்போதுதான் வளங்களின் உச்சப்பயனை அடைந்துகொள்ள முடியும். எல்லா வளங்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டியவர் என்ற வகையிலும் கண்காணித்தல் இன்றியமையாததாகும்.
ஆலோசனை வழங்குதல்
வளங்களை சரியாக பயன்படுத்தக்கூடிய விதத்திலும், உச்சப்பயனை அடையக்கூடிய விதத்திலும் அதிபர் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், ஏனைய ஊழியர் களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும். வள வீண் விரயத்தை தடுக்கவும் முடியும். வளங்களை சரியாகப்பராமரித்தலும் உரிய வளத்தை உரிய விடயத்துக்கு பயன்படுத்தலும்
வளங்களை சரியாகப் பராமரிப்பதுடன் இலத்திர னியல் மின்சார உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகர ணங்கள் போன்றவற்றை சரிசெய்வதுடன் பிழைகள் இருப்பின் உடனே திருத்தி உரிய வளத்தை உரிய தேவைக்கே பயன்படுத்த வேண்டும்.
வளங்களை பிரித்து வழங்குதல்
பாடசாலையிலுள்ள பெளதிக வளங்கள் அனைத்தை யும் அதிபர் தனது கண்காணிப்புக்குள் மாத்திரம் வைத்துக் கொண்டு முகாமை செய்வது கடினமானது. எடுத்துக் &T LITs 56007 Goof-960p, Multimedia, Overhead projector, audio video room GLImaipabsop (5ólii îl l- golfuă களிடம் அல்லது அதற்குப் பொறுப்பான ஊழியர்களிடம் பிரித்து வழங்கிஅவற்றை சரியாக பராமரிக்கவும், பயன்படுத்தவும் அதிபர் வழி செய்ய வேண்டும்.
வளங்களுக்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்குதல்
ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான தனியான இடங்களை ஒதுக்குவதன் மூலம் அவ் வளங்களை சரியாக பாதுகாக்க முடிவதுடன் இலகுவாக பெற்றுக் கொள்ளவும் முடியும். தனியான அறைகள் அல்லது தனியான அலுமாரிகள் போன்றவற்றில் பொருட்களை வைத்து பாதுகாப்பதன் மூலம் வளமுகாமைத்துவத்தை மேம்படுத்தலாம்.
வளங்களை மீளமைத்தல்
பாவனைக்கு உதவாத நிலையில் இருக்கும் வளங்கள் மீளமைக்ககூடிய விதத்தில் இருப்பின் அதற்கான நடவடிக்கைகளை அதிபர் மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக கதிரை,மேசை போன்றவை உடைந்த
14 {ಜ್ಜಿ
 

நிலையில் இருந்தால் அதனை மீளச்சரிசெய்து பாவனைக்கு உகந்ததாக மாற்றலாம்.
அதிபர் எதிர்நோக்கும் சவால்கள்
அதிபர் வள முகாமைத்துவத்தின் போது உள் ளார்ந்த ரீதியாகவும் வெளியில் இருந்தும் பல்வேறு விதமான சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும். அவையாவன:
இ அதிபர் - ஆசிரியர் முரண்பாடுகளும் ஒத்துழைப்பின்
60)ւDպւb
ஆசிரியர் குழாத்தினுள் ஏற்படும் முரண்பாடுகள் மாணவர் சார்பான பிரச்சினைகள்
பெற்றோர் சார்பான பிரச்சினைகள் வெளி சமூகத்தின் தலையீடுகள் உயர் அதிகாரிகளின் தலையீடுகள்
அரசியல் தலையீடுகள்
முகாமைத்துவத்தின் போது சவால்கள் பிரச்சினை கள் ஏற்பட்டால் மதிநுட்ப அடிப்படையிலும் சட்ட திட்டத்திற்கு ஏற்பவும் தீர்வுகளை மேற்கொள்வதும் அதிபரின் கடப்பாடாகும்.
முடிவுரை
வள முகாமைத்துவம் என்பது இலகுவான காரிய மல்ல இதற்காக அதிபர் போதியளவு நேரத்தினைச் செலவு செய்வதுடன் அதற்கான திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பற்றிய நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள், இணையத்தளம் என்பவற்றை வாசித்தல், விடய ஆய்வுகளைக் கற்றல், முகாமைத்துவம் தொடர் பான பயிற்சி நெறிகளில் பங்கேற்றல், பல்கலைக்கழகம் ஏனைய கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பொருத்த மான முகாமைத்துவ கற்கை நெறிகளைப் பயிலுதல் போன்ற வற்றினூடாக தமது திறன்களை வளர்த்துக்கொள்ள (Մ)ւգպւb.
மரபு ரீதியான சிந்தனை செயல்நிலையிலிருந்து விடுபட்டு மனோநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் புதிய எண்ணக்கருக்களை ஏற்றுக்கொள்ளாதவரை வள முகாமைத்துவம் மட்டுமன்றி எல்லா விடயங்களும் கேள்விக் குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
இன்று முகாமைத்துவம், வளமுகாமை பற்றிய சிந்தனைகள் யாவும் கல்வியியலில் உயர் பட்டங்கள் பெறுவதற்கான பாடப்பகுதியாக மட்டும் சுருங்கியுள்ளன. இதனால் அதிபர்கள் பலர் வளமுகாமையைப் பேணுவ தில் பல்வேறு விமரிசனங்களை முகங்கொடுக்கின்றனர். வேறு வார்த்தையில் சொன்னால் பாடசாலை வளங்களை தமது தனிப்பட்ட தேவைகளுக்கும் நலன்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். நிதி விடயங்களில் வெளிப்படைத் தன்மையற்று ஊழல்கள் மலிந்து வருவதற்கும் காரணமாக இருக்கின்றனர்.
ஆசிரியம்

Page 17
LO5 L fTL-óFT மாணவர் கற்றல செலுத்தும் காரணி மையும் ஒரு முக் ஆசிரியர்களால் எ கிறது. இது கற்றல ஒழுக்கமின்மை, வ தொடர்பான பிரச் காரணமாகின்றது. பித்தல் நடவடிக் மின்மை என்பது கூவலாகவும் அவர் கிறது.
கவனமின்மை கற்பிக்கும் போது னத்தை கவனிக்க என்பது பொருள கற்பிக்கையில் மா ஒன்றில் கவனம் ெ ருப்பதே ஆகும். மின்மை என்பது லின்றி வேறு எதி கவனம் செலுத்தப் பொருளாகும்.
முன்னர் மான தில் கவனம் ெ என்னும் போது
 
 
 
 

|ஆர்.லோகேஸ்வரன்|
மாணவரின் கவன ஈர்ப்பும்
ஆசிரியரும்
லைகளில் இன்று பில் தாக்கத்தை களில் கவனமின் கிய காரணியாக ாடுத்துரைக்கப்படு பில் மாத்திரமன்றி குப்பறை முகாமை சினைகள் எழவும்
ஆசிரியரின் கற் கைகளில் கவன இன்று ஒர் அறை களால் கருதப்படு
என்பது ஆசிரியர் பாட விடயதா 5ாமல் இருப்பது ால்ல. ஆசிரியர் ணவர் வேறேதும் Fலுத்திக் கொண்டி
எனவே கவன
பாடப்பொருளி லோ அவர்களது படுகிறது என்பது
எவர் தமது பாடத் சலுத்தவில்லை ஆசிரியர்களால்
தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். அது வகுப்பறையில் ஒழுக்க பிரச்சி னையாகவே நோக்கப்பட்டது. ஆனால் இன்று அந்நிலையில் மாற்றமேற்பட்டுள்ளது. மாணவர் கவனம் செலுத்தவில்லை என்றால் அது மாணவரின் பிழை மட்டுமல்ல ஆசிரியரின் கற்பித்தலில் உள்ள குறைபாடாகவும் நோக்கப்படுகிறது. அதற்கு வழங்கப்படும் தண்டனை கூட பொருத்தமற்றது என கூறப்படு கிறது.
எனவே மாணவரிடம் வகுப்பறை செயலில் கவனமின்மையை நீக்குதல் என்பது இன்று ஆசிரியர்களை பொறுத்தவரை பெரும் சவால் நிறைந்த பணியாக அமைந்துள்ளதோடு மாண வரிடம் இந்நிலையை போக்கி வகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் செயலில் முழுமையாக கவனம் செலுத்த செய்வது ஆசிரியரின் பணி களில் மிக வலுவான ஒன்றாக நோக் கப்படுகின்றது. இவ்வகையில் கவனம் என்றால் என்ன? கவன ஈர்ப் பில் தாக்கம் செலுத்தும் காரணிகள் எவை?, வகுப்பறையில் மாணவரின் கவனத்தை ஈர்க்க ஆசிரியர் எவ்வா றான நுட்பங்களை கையாள
多。売介U砂

Page 18
வேண்டும் என்பவை தொடர்பாகவே இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.
முதலில் “கவனம்" என்றால் என்ன? என நோக்கும் போது "தூண்டிகள் பரவலாகக் காணப்படுகின்ற ஒரு சூழலில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு தூண்டியின்பால் மாத்திரம் புலனங்கங்களை வழிப்படுத்துவது" அல்லது “உணர்வு நிலையில் ஒன்றின் மீது எண்ணத்தை பதிப்பது” அல்லது “ஒருவரை சுற்றி பல நிகழ்வகள் இடம்பெற்றாலும் அவற்றுள் ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்ட சிலவோ எண்ணத்தில் ஊடுருவிப் பதிவது” கவனம் என அடையாளப்படுத்தப்படுகிறது. இக்கவனம் என்பதை உளவியலாளர்கள் 3 வகையாக வேறுபடுத்தி நோக்குகின்றனர்.
தூண்டுதல்
விருப்பம்
பழக்கம்
இதில் தூண்டுதல் கவனம் என்னும்போது, அவை தெளிவான, வலுவான புறத்தூண்டல்களால் ஏற்படுவதை யும், விருப்பக் கவனம் என்னும்போது ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றின் மீது அல்லது சில வற்றின் மீது கவனம் செலுத்துவதையும், பழக்க கவனம் என்னும்போதுவாழ்க்கை நடைமுறையிலிருந்து அல்லது அனுபவங்களிலிருந்து உருவாக்குவதையும் குறிக்கிறது. இக்கவன வகைகள் பொதுவில் எல்லா மனிதர்களிடமும் உருவாக கூடியவையாகும்.
அடுத்து கவன ஈர்ப்பில் தாக்கம் விளைவிக்கும் கார ணிகளை நோக்குவோம்ாயின் மாணவரின் கவனத்தை ஈர்ப்பதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துவதை நாம் கண்டுகொள்ளலாம். இதனையே உளவியலாளர்கள் கவன ஈர்ப்பிகள் (Determiners ofatention) என அடை யாளப்படுத்துகின்றனர். இதனை புறக்காரணிகள், அகக் காரணிகள் என இரண்டு வகையாக நோக்குகின்றனர். இதில் புறத்தே இருந்து தொழிற்படும் காரணிகளாக உருவம், நிறம், அளவு, உரத்த ஒலி, பிரகாசமான ஒளி, வேறுபாடுடன் கூடிய தூண்டி, மீண்டும் மீண்டும் ஒலிக் கும் தன்மை, புதுமை போன்றவையும் அகத்தே இருந்து தொழிற்படும் காரணிகளாக கவர்ச்சி, தேவை, மனோ பாவம் (Mood) என்பவற்றுடன் உளவியல் காரணிகளான நுண்மதி, ஊக்கல், உளநெருக்கிடை, மனஅழுத்தம், ஆவல் என்பவையும் தாக்கம் செலுத்துவதாக சுட்டிக் காட்டுகின்றனர்.
மேற்படி கவன ஈர்ப்பில் பல காரணிகள் தாக்கம் செலுத்தினாலும் சிறந்த ஆசிரியர் தாம் கற்பிக்கும் பாடத் தில் மாணவர் கவனம் செலுத்தும் வகையில் தமது பாடத்தை ஆரம்பித்து அப்பாடவேளை முடியும் வரை அது தொடர்ந்துநிலைத்திருக்கும் வகையில் கற்பித்தலை மேற்கொள்வதே தமது கற்பித்தலின் வெற்றியாக கருது கின்றனர். அவ்வாறு ஆசிரியர் பாடத்தை கற்பிக்கும்
 

பாடத்தின்மீது கவனம் செலுத்துவார்களாயின் அவர்க ளின் புலன் உணர்வுகளுக்கோ மூளைக்கோ அது களைப்பை ஏற்படுத்தும் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும். இதனையே கவனச் செயல்களில் “ஊசலாடுதல் நிகழ்தல்" என விளக்கமளிக்கின்றனர். ஆனாலும் இதற்கு மாறாக பாடவேளை முழுவதும் மாணவர் தாம் கற்பவற் றில் கவனம் செலுத்த வேண்டும் எனில் தாம் கற்பிக்கும் பாட எண்ணக்கருவை பல பரிமாணங்களூடாக முன் வைக்க வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு உள்ளது. இதற்கு வகுப்பறையில் பல்வேறு நுட்பமுறைகளை ஆசிரியர் கையாள வேண்டியுள்ளது. அவற்றுள்,
கவனித்தவில் குறுக்கீடு செய்யும் காரணிகளை அகற்றுதல்
மாணவர் கவனம் செலுத்துதலில் முதற்படி கவனித் தலில் குறுக்கீடு செய்யும் காரணிகளை அகற்றுவதாகும். இதனையே உளவியலாளர்கள் "கவனச்சிதைவைத் தோற்றுவிக்கும் தூண்டல்கள்” என சுட்டிக்காட்டு கின்றனர். இதில் கவனச் சிதைவை தோற்றும் காரணி களை உடல்நலக் குறைபாடுகள், புலக்குறைப்பாடுகள், பசி, வகுப்பறை அமைப்பு, இருக்கைகள், மாணவரிடம் தோன்றும் வீணர் அச்சம் என்பவற்றை அகற்றுதல் அல்லது ஆசிரியர் தமது கவர்ச்சிகரமான கற்பித்தலால் அதனை இல்லாமல் செய்தல் முதற்படியாகும். இதற்கு ஆசிரியர் கம்பீரமான தொணியில் பேசுதல், தெளிவாக எழுதுதல், புதுமையான எடுத்துக்காட்டுக்களை முன் வைத்தல், மாணவர் நிலைக்கேற்ப ச்ெயல்களை ஒழுங்க மைத்தல், முக்கிய விடயங்களை மீள மீள எடுத்துக்கூறு தல் போன்ற நுட்பங்களை விஷேடமாக வகுப்பறையில் கையாள்தல் வேண்டும். இதனூடாக கவனச்சிதைவை தோற்றுவிக்கும் காரணிகளை ஒரளவு அகற்றலாம் என நம்பப்படுகிறது. கற்றலில் முயற்சிசார் கவனத்தை துரண்டுதல்
கற்றல் செயலில் முயற்சிசார் கவனம் (Valunary) அவசியம் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள் முயற்சி சார் கவனத்தில் "முயற்சி” என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. எனவே வகுப்பறையில் பிள்ளைகள் தமது பாடங்களில் கவனம் செலுத்த அவர்களது முயற் சியை தூண்ட வேண்டியது ஆசிரியரின் பொறுப்பாகும். இதில் ஆரம்ப வகுப்புகளில் தொடு முயற்சிசார் கவனத் தையும் (Inplicit) உயர்வகுப்புகளில் வெளிப்படை முயற்சிசார் கவனத்தையும் தூண்டுவதன் மூலம் மாண வர்களை கற்றல் செயல்களில் அதிக கவனம் செலுத்த செய்யலாம்.
பொருத்தமான உள்ளிடுகளை பயன்படுத்துதல்
இளம் பருவத்தினரின் கவனம் பெரும்பாலும் அவர் களின் புலத்தூண்டல்களின்பால் இயல்பாகவே இருக் கும் என்பது பொதுவான கருத்தாகும். மொழிமூல மாகவோ/ கருத்தியல் அடிப்படையிலோ கற்பிக்கப் படும் ஒன்றை மாணவர்களால் நீண்ட நேரத்துக்கு
; &4Mule

Page 19
கவனிக்க முடியாமல் இருக்கும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டதும், நடைமுறையில் நாம் காணக் கூடியதும் ஆகும். எனவே தாம் கற்பிக்கும் மாணவர் களின் புலன் அங்கங்களை கவரக்கூடிய பொருத்தமான தரஉள்ளிடுகளை அல்து கற்பித்தல் துணைகளை பயன்படுத்தி கற்பிப்பதன் ஊடாக பாடத்தின்பால் அதிக கவனம் செலுத்த செய்யலாம்.
மாணவர் நிலைக்கேற்ப கற்ப2த்தல் பாண?யை மாற்றியமைத்தல்
ஆசிரியர் தமது பாடவேளைகளில் ஒரே பாணியில் கற்பிப்பதை தவிர்த்துக் கொள்தல் வேண்டும். குறிப்பாக வகுப்பறையில் பாடத்தை கற்பிக்கும்போது மாணவர் தேவைக்கேற்ப, நேரத்துக்கேற்ப, பாடவிடயதானத் துக்கேற்ப, மாணவர் நிலைக்கேற்ப தனது கற்பித்தல் பாணியை மாற்றிக்கொள்தல் அவசியமானதாகும். இதில் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கையில் கண்ட றிதல், ஆராய்தல், விளையாட்டு, எளிய பரிசோதனை போன்ற கற்பித்தல் முறைகளையும், மேல்வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கையில் தர்க்கித்தல், நியாயம் காணல், பிரச்சினை தீர்த்தல், செயற்றிட்டம் போன்ற முறைகளையும் பயன்படுத்தி கற்பிப்பதன் ஊடாக மாணவர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்க செய்யலாம்.
மாணவா?ன உணத்தேவைகளை கவனத்தில் எடுத்துக்கர்ட்ரித்தல்
மாணவரின் உளவியல் தேவையானது வகுப்பறை கற்றல் - கற்பித்தலில் அதிக தாக்கம் செலுத்துகின்றது. ஆசிரியர் தாம் கற்பிக்கும் வகுப்பில் உள்ள மாணவரின் உளவியல் தேவைகளை கருத்திற் கொண்டு கற்பிக்கும் போது மாணவர் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவர். விஷேடமாக ஆரம்ப வகுப்புகளில் மாணவரின் இயல் பான தேவை, விருப்பம், ஊக்கி ஆகியவற்றிற்கு ஏற்ப தாம் கற்பிக்கும் பாடத்தை இணைத்து கற்பிப்பதன் மூலமும், உயர் வகுப்புகளில் முயற்சி செய்து பலவற்றை தாமே கற்றுக்கொள்ள தூண்டுவதுடன், மாணவர்களது சுயமதிப்பை தூண்டுவதன் மூலமும் பாடவிடயத்தின் பால் கவனம் செலுத்த செய்யலாம்.
மாணவர்களுக்கு அவ்வப்போது நல்ல ஊக்குவிப்பு/ களை வழங்குதல்
கற்றலுக்கு ஓர் அடிப்படையான, இன்றியமையாத காரணியாக ஊக்கல் அமைகின்றது என்கின்றார் உளவிய லாளர்கள். மாணவர்களுக்கான ஆயத்த நிலையில் ஊக்குவித்தல் என்பது ஒரு முக்கிய காரணியாக அமை கிறது. இதில் உளஊக்கலே கற்றலில் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே மாணவர்களுக்கு அவ்வப்போது உளரீதியான ஊக்குவிப்பை வழங்கும்போது அது கற்ற லில் இயல்பான கவர்ச்சியை ஏற்படுத்தி பாடத்தின்பால் கவனத்தை ஈர்க்க செய்யும்.
நவம்பர் - 20
 

تو (a zoa7z7z//727eo ژ77z -67z//7627 A aو 68 تzz z//7z - zzریع ت64ه வளர்த்தல்
ஏதாவதொன்று பற்றி ஒருவர் பெற்றுள்ள ஆதரவு, எதிர்ப்பு, புறக்கணிப்பு என்பனவே மனப்பான்மையா கும். இம் மனப்பான்மையானது விருப்பு, வெறுப்பு போன்ற மனநிலையை ஒருவரிடம் தோற்றுவிக்கும். இதில் வகுப்பறையில் கற்கும் பாடம், கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பில் மாணவர் எத்தகைய மனப்பான்மையை கொண்டுள்ளனரோ அதற்கமையவே பாடமும் கவனம் செலுத்தப்படும். மாணவர் தாம் கற்கும் பாடம், கற்பிக் கும் ஆசிரியர் தொடர்பான நேர்மனப்பாங்கை கொண்டி ருப்பின் அது பாடத்தின் மீது கவர்ச்சியை ஏற்படுத்தி அப்பாடத்தில் கவனத்தை ஈர்க்கவும் காரணமாக அமையும்.
ஆசிரியர் - மாணவர் இடையிலான நல்லதொரு இடைத்தொடர்டரினை ஏற்படுத்திக்கொள்ளல்
ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நல்ல இடைத்தொடர்பு காணப்படும்போது கற்றலில் மாணவரின் கவனத்தை அது தூண்டுவதாக அமையும். மாணவர்களுக்கு ஆசிரியர்மீது உள்ள அன்பு, நம்பிக்கை, மரியாதை என்பன அவ் ஆசிரியரின்பால் கவர்ச்சியை ஏற்படுத்துவதுடன், கற்பிக்கும் பாடத்திலும் கவனம் செலுத்த செய்ய காரணமாக அமையும். எனவே ஆசிரி யர் மாணவர்களுக்கிடையிலான நல்ல இடைத்தொடர்பு ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தில் மாணவர் கவனத்தை ஈர்க்க காரணமாக அமையும்.
பாடத்தின முக்கியத்துவத்தை எடுத்துகூறுதலும், அதனை உணரச் செzதலும்
தாம் கற்பிக்கும் பாடத்தில் எப்பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர் மாணவர்களுக்கு அவ்வப்போது எடுத்துக்கூறும் போது அதன் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் மாணவர் உணர்ந்துக்கொள்வர். இவ்வாறாக பாட முக்கி யத்துவத்தை அவ்வப்போது விஷேடமாக எடுத்துக்கூறு வதன் மூலம் மாணவரை பாடத்தின்மீது கவனம் செலுத்த செய்யலாம்.
இவற்றைவிட நல்ல வகுப்பறை சூழல், வகுப்பறை யின் வெளிச்சம், மாணவரை கவரக்கூடிய வகுப்பறை பொருட்கள், பாடபொருள்சார்ந்த செயல்கள் போன்ற பல காரணிகளும் மாணவர்கள் கவனம் செலுத்தலில் அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
முடிவுரை
வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் போது மாணவர் அறிவை பெற்றுக்கொள்வதில் "கவனித்தல்" என்பது இன்றியமையாததாகின்றது. மாணவர் புலக்காட்சி பெறவும், உற்றுநோக்கவும்,
தொடர்ச்சி 20ம் பக்கம்.
ஆசிரியம்

Page 20
শ্ৰেণী ளையாட்டு அல்லாதது எது 6 யறை செய்வதிே காணப்படுகின்றன பாடுகள் அனை யாட்டு என்ற டெ குள் கொண்டு வருத யாட்டு என்பது க உளவியலில் இரு யாத ஒரு செயற்பா என்பது "ஒழுங் ഖിഞ്ഞുണz//'0ിക്ക് யாகக் கொள்ளப்ட
விளையாட்( இனங்காண்பதற்கு அணுகுமுறைகள் கின்றன. அவை:
அ. தொழிற்பாட்டு ஆ. அமைப்புநி6ை
(அ)விளைய தன்னளவிலான மு றும், வெளிநிலை கள் இல்லையென் அணுகுமுறை வ6 உணவு அருந்துதல் செலுத்துதல் பே குறிக்கோள்கள் (
 
 
 

| சபா.ஜெயராசா |
விளையாட்டு உளவியலும்
மீள்வாசிப்பும்
எது விளையாட்டு ான்பவற்றை வரை ல இடர்ப்பாடுகள் 1. மனிதரது செயற் த்தையும் விளை பரும் வரையறைக் லும் உண்டு. விளை ல்வியில் இருந்தும் ந்தும் பிரிக்க முடி rடு. கலைத்திட்டம் Z/ZZثر Z بھی تھی (60pZZ کلی' எள7னர் தெ7குத7 டுகின்றது.
டை வேறுபடுத்தி இரண்டுவிதமான மேற்கொள்ளப்படு
அணுகுமுறை
0 அணுகுமுறை
ாட்டுக்களுக்குத் டிவு இல்லையென் பான குறிக்கோள் வம் தொழிற்பாட்டு பியுறுத்துகின்றது. , பிறர் மீது ஆட்சி ான்ற புறநிலைக் இருப்பின் அந்தச்
செயல் விளையாட்டாகக் கொள்ளப் பட முடியாதென்பது தொழிற்பாட் டியல்.
(ஆ)விளையாட்டுக்களில் மட் டுமே இடம்பெறும் நடத்தைகள் பற்றிய நோக்கு அமைப்புநிலை அணுகுமுறையிலே சிறப்பாக முன் வைக்கப்படுகின்றது. விளையாட்டுச் சமிக்ஞைகள் அல்லது விளையாட் டுக் குறிமைகள் (Play Signals) விளை யாடும் பொழுது மட்டுமே உருவாக் கப்படும் நடத்தைகளாகும். சிறுவர் கள் விளையாடும் பொழுது வாயைத் திறந்து சிரித்தல் விளையாட்டுக் குறிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஆனால் எல்லா விளையாட்டுக் களிலும் "விளையாட்டுக் குறிமை” இருக்கும் என்று கூற முடியாது. சாதாரண செயற்பாடுகளை மீளச் செய்தல், இடைவிட்டுச் செய்தல், மீள் ஒழுங்கமைத்துச் செய்தல், பெருப்பித்துச் செய்தல் முதலியவை விளையாட்டாக மாற்றமடையும் மனவெழுச்சிகளைத் துரணிடல், அகநிலையான ஊக்கல் கிளர்ந்தெழல், கண்டறிதல் முதலிய செயற்பாடுகள் விளையாட்டுகளின் போது பொதுவாக இடம்பெறுகின்றன.
ஆசிரியர்
நவம்பர் - 20

Page 21
சிறாரின் வளர்ச்சிப் படிநிலைகளுக்கு ஏற் விளையாட்டு என்பது கல்வியி றவாறு விளையாட்டுக் பிரிக்க முடி யாத ஒரு செ களின் இயல்புகளும் ஒழுங்கமைக்கப்பட்ட வின மாற்றமடைதலைத் கொள்ளப்படுகின்றது. தமது ஆய்வுகளில் இருந்து பியாசே வெளிப்படுத்தினார்.
அவரது கருத்தின்படி மூன்று நிலையான படிநிலை வளர்ச்சிகள் இடம்பெறுதல் சுட்டிக்காட்டப்படுகின்றது. (1) ஆரம்பநிலையில் இடம்பெறுவது "பயிற்சி விளை யாட்டு” (Practice Play) இது தொழிற்பாட்டு விளையாட்டாகும்.
(2) அதனைத் தொடர்ந்து சிறுவர் வளர்ச்சியில் இடம் பெறுவது “குறியீட்டு விளையாட்டு" - கற்பனை சார்ந்த விளையாட்டுக்கள் இங்கே சிறப்பிடம் பெறும். (3) மேலும் வளர்ந்த நிலையில் இடம்பெறுவது விதிக ளுக்கும் வரையறுக்கப்பட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் நிகழ்த்தப்படும் விளையாட்டாகும். சிமிலன்ஸ்கி என்பார் சிறார் வளர்ச்சியில் நான்கு படிநிலை முன்னேற்றங்களுடன் விளையாட்டுக்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவை: (1) “தொழிற்பாட்டு விளையாட்டு"- இது ஒரு வகையில் பியாசே குறிப்பிடும் பயிற்சி விளையாட்டுக்கு ஒப்புமை கொள்ளும். (2) “கட்டுமான விளையாட்டு" - யாதாயினும் பொருட்
களைச் செய்தல் இதில் இடம்பெறும். (3) “நாடக விளையாட்டு" இது பியாசே குறிப்பிடும்
குறியீட்டு விளையாட்டுக்கு ஒப்பானது. (4) விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படை
யில் நிகழ்த்தப்படும் விளையாட்டு.
விளையாட்டுக்களை வகைப்படுத்தி இனங்கண்டு பயன்படுத்தும் செயற்பாடுகளும் கலைத்திட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில் விளையாட்டுக் களின் வகைப்பாடு பின்வருமாறு அமையும்.
இ உடற் செயற்பாட்டு விளையாட்டு
இ எதிர்த்தலையும் துரத்தலையும் அடிப்படைகளாகக்
கொண்ட விளையாட்டு
கற்பனை மற்றும் சமூக நாடக விளையாட்டு மொழி விளையாட்டு
பொம்மைகள் மற்றும் போர் விளையாட்டு
காணொளி மற்றும் கணினி விளையாட்டு
விதிகளை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு
డlk
SX bωώυί - 2011
va m. r.- Nإنجيليكي
Wx

மாண வாரின
ல் இருந்தும் உளவியலில் இருந்தும் சமூகப் பின்புலம், பற்பாடு. கலைத்திட்டம் என்பது பொருளாதாரநிலை, ளயாட்டுக்களின் தொகுதியாகக் குடும்பநிலை, சூழல்,
தனியாள் இயல்பு,
பால் நிலை, நணர்
பர்களின் இயல்பு, உளக்கோலங்கள் முதலியவை விளையாட்டுக்களிலே செல்வாக்குச் செலுத்துகின்றன.
விளையாட்டுக்கள் பற்றிய பல்வேறு கோட்பாடு
களையும் அணுகுமுறைகளையும் கல்வியியலாளர் முன்வைத்துள்ளனர்.
(1) புரோபல் மற்றும் பஸ்டலோசி ஆகியோர் விளை
(2)
(3)
(4)
(5)
(6)
யாட்டுக்களுக்கும் சிறார் உடல் உள மேம்பாடுக ளுக்குமிடையேயுள்ள தொடர்புகளை வலியுறுத்தி னர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறுவர் பாடசாலைகளில் நிலவிய தீவிரமான நெட்டுரு முறைக் கற்பித்தலின் எதிர்மறைத் தாக்கங்களை முறியடிப்பதற்கு அவர்கள் விளையாட்டுமுறைக் கற்பித்தலை முன்வைத்தனர். ஹேர்பட் ஸ்பென்சர் தாம் எழுதிய "உளவியற் கோட் பாடுகள்" என்ற நூலில் வளர்ச்சி கொண்ட உயிரினங்களின் "உபரிவலுவுடனர்” தொடர்பு படுத்தி விளையாட்டை விளக்கினார்.
கார்ல் குரூஸ் பிறிதொரு கண்ணோட்டத்தில் விளை யாட்டை நோக்கினார். மனிதர் தமது வாழ்க்கைப் போரில் நின்று நீடித்து நிலைப்பதற்குரிய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு விளையாட்டு வழிவகுக் கின்றது என்று விளக்கினார்.
வளர்ந்தோரின் நெறிப்படுத்தலின் கீழ் சிறுவர் தாமே தொடக்கி மேற்கொள்ளும் விளையாட்டுகள் கல்வியில் அதிக முக்கியத்துவம் பெறுதலை மாரியா மொன்ரிசோரி வலியுறுத்தினார். நிஜ வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கும், புலன் உறுப்புக்களுக்குப் பயிற்சி வழங்குதற்கும் விளையாட்டுக்கள் துணை நிற்கும் என அவர் கருதினார். அதேவேளை சமூக நாடக விளையாட்டுக்களை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை.
சுவிஸ் நகரிலுள்ள சீரமைக்கப்பட்ட மொன்ரிசோரி நிறுவனத்திலே ஆய்வுகளை மேற்கொண்ட ஜீன் பியாசே தமது அறிகை உளவியல் நோக்கின் அடிப் படையில் விளையாட்டுக்களை விளக்கினார். தெரிந்தவற்றை மீட்டெடுக்கும் தண்மயமாக்கர்" செயற்பாடும் தெரியாதவற்றைக் கண்டறியும் தண்ணமைவாக்கர்” செயற்பாடும் என்ற கற்றல் நிகழ்ச்சிகளை முன்னெடுக்க விளையாட்டுக்கள் துணை செய்யும் என்பது அவரது கருத்து.
விளையாட்டுத் தொடர்பான சிக்மன் பிராய்டின் கருத்துக்கள் முக்கியமானவை. நடைமுறையில்
)&fUUg 19

Page 22
வெளிப்படுத்துவதற்கு ஆபத்தான பாலியல் உந்தல் களையும் அதனோடிணைந்த வன்செயல் முனைப் புக்களையும் வெளிப்படுத்துவதற்கு விளையாட்டுக் கள் துணை செய்யும். மேலும் சிறுவர்களின் விருப் பங்களையும் பதகளிப்பையும் வெளிப்படுத்துவதற்கு விளையாட்டு உதவி செய்யும் பதகளிப்பிலிருந்து விடுபடச் செய்வதற்கும் அது பயன்படும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு "விளையாட்டுச் சிகிச்சை
முறை”சீர்மிய உளவியலில் உருவாக்கப்பட்டுள்ளது.
(7) சசான் ஐசாக் மற்றும் டொரோத்தி காட்னர் ஆகி யோர் சிறாரின் உளவளர்ச்சி, அறிகை வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி ஆகியவற்றில் விளையாட் டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். விளையாட்டு ஈடுபாடு உளநலத்தின் வெளிப்பாடு. அதேவேளை விளையாட்டில் சிறார் ஈடுபாடு காட்டாமை உளநலக்குறைவின் வெளிப்பாடு என விளக்கினர்.
(8) நடைமுறை வாழ்க்கையின் நெருக்குவாரங்களி லிருந்து விடுபட விளையாட்டு உதவுமென வைக்கோட்சி கருதினார். சிறாரின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் பாண்டியத்தை மேம்படுத்துவதற் கும் உதவும் விளையாட்டு மனப்புதையலில் உள்ள நெருடும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற் கும் உதவுமென விளக்கினார்.
(9) முரண்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கும் அவற்றை அடியொற்றி எழும் செயற்பாடுகளை உற்றறிவதற் கும் விளையாட்டுக்கள் துணை நிற்கும் என மார்க்சிய உளவியல் விளக்குகின்றது. மேலும் விளை யாட்டுக்கள் உட்கிடக்கையாக அமையும் முதலாளி யப் பண்பு மற்றும் வர்க்க முரண்பாடு முதலிய
17ம் பக்கத் தொடர்ச்சி.
எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள்ளவும் இது அவசியமாகின்றது. அதேவேளை மாணவர் பல்வேறு திறன்களை கற்றுக்கொள்ளவும், நல்ல மனப்பாங்குகளை பெறவும் "கவனம்" செலுத்தல் உதவுகிறது. ஆனால் இன்று மாணவர்களின் கற்றல் செயலில் கவனமின்மை என்பதே முக்கிய பிரச்சினையாக ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆகவே பாடசாலையில் மாணவரி டம் கவனமின்மையை போக்கி கவனம் செலுத்த செய்தலென்பது இன்று ஆசிரியர்களை பொருத்தவரை பெரும் சவால் நிறைந்த பணியாகவே உள்ளது. அதிலும் விஷேடமாக மாணவரை கவனம் செலுத்த செய்வதில் அவர்களின் உளநிலையும், வகுப்பறையின் பெளதீக சூழலும், ஆசிரியரின் கற்பித்தல் முறைகளும், வகுப்
ܢܠ
 

வற்றை மார்க்சிய நவமார்க்சிய உளவியலாளர் விளக்கியுள்ளனர்.
விளையாட்டுக்களைப் பொறுத்தவரை வளர்ந்தோ ரின் மேலாதிக்கம் சிறார் மீது திணிக்கப்படுகின்றது. பால்நிலை நோக்கிலே பார்க்கும் பொழுது விளையாட் டுக்கள் ஆணாதிக்கத்தின் வடிவங்களாகவுள்ளன. வளர்ந்தோரின் உளப்பாங்குகள் சிறார் மீது திணிக்கப்படு கின்றன. அவ்வாறே ஆண்களின் மேலாதிக்கத்துக்குரிய விளையாட்டுக்கள் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன.
அதேவேளை மேலாதிக்க நாடுகள் தமது விளை யாட்டுக்களை வளர்முக நாடுகள் மீது திணிக்கின்றன. விளையாட்டுக்களை வருமானம் தரும் செயற்பாடாக மாற்றுவதற்கும் புதிய நுகர்ச்சிகளை அறிமுகம் செய் வதற்குமுரிய கருவிகளாக்குவதற்கும் நவீன முதலாளியம் முயன்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விளை யாட்டு உளவியலை மீட்டுருவாக்கத்துக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
நவீன முதலாளியம் "உலக விளையாட்டுப் 67/7Gyz : dzoalga/LZ Zü" (Global Toy Curriculum) ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. அதாவது குறிப் பிட்ட வகையான சிந்தனையைச் சிறுவர்களிடத்து உருவாக்குவதற்குரிய பொம்மைகளும், விளையாட்டுப் பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறுவர்க ளின் தனித்துவமான உடல் உள்ளத் தேவைகள் அங்கே கருத்திற் கொள்ளப்படுதல் இல்லை. சிறுவர்களுக்குரிய உளவியல் நோக்கினைக் காட்டிலும் குறைந்த உற்பத்திச் செலவுடன் கூடிய இலாப மீட்டும் முதலாளியச் செயற்பாடுகளே மேலோங்கி நிற்கின்றன.
பறையில் பயன்படுத்தப்படும் தரஉள்ளீடுகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் வகுப்பறையில் பெளதீக சூழலை நாம் உடன் மாற்றிக்கொள்ள முடியாத போதும் மாணவரின் உள நிலையையும் ஆசிரியரின் கற்பித்தல் முறைகளையும் மாற்றியமைப்பதன் ஊடாகவும், பொருத்தமான தர உள்ளிடுகளை பயன்படுத்துவதன் மூலமும் கவனம் செலுத்துதலை ஊக்குவிக்கலாம். குறிப்பாக ஆசிரியர் தமது கற்பித்தல் செயலின்போது மேற்கூறிய சில விடயங் களையும் உள்வாங்கி கற்பிப்பாராயின் மாணவர் தமது கற்றலிலும், ஆசிரியர் தமது கற்பித்தல் பணியிலும் வெற்றி பெறலாம். இது ஆசிரியரின் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரமன்றிஒழுக்கம், வகுப்பறை முகாமை என்பவற்றிலும் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. )
ど効ó州U砂

Page 23
நவம்பர்-20
இலங்கையில் ச பின்னர் இன்றுவன பட்ட முஸ்லிம் 1 இயங்குகின்றன. அ த்திற்கு மேற்பட்ட பணிபுரிய, 323000 பட்ட மாணவர்கள்க
முஸ்லிம் கல்வி யியலாளர்களின் கல்வி மட்டத்தில் பங்கு, பல்கலைக் உள்ள பேராசிரிய ணிக்கை என்பன வ தானாலும், அண்மை முஸ்லிம் பாடசாை gplġg5Gib356ir (Corrup, அதிக கருத்தாடல்க: முள்ளன. பல பா அதிபர்கள் பெரும் ளைப் போல் மாணவ வழிகளிலும் தவறா லுடன் தங்கள் பு தொண்டர் ஆசிரிய அவர்களிடம் மீண்( லையைக் கையளி மத்திய கிழக்கு மன்ன ஒத்ததாக எமது கல்வி
 
 
 

| ஏ.எல்.நெளயிர் |
முஸ்லிம் பாடசாலைகளும்
கேடுறுத்தல்களும்
தந்திரத்துக்குப் மக்கள் கிளர்ந்தெழும் வரை எமக் ர 800 க்கு மேற் கான விடிவு கிடைக்குமா என்பது பாடசாலைகள் கேள்விக் குறியாகவேயுள்ளது. வற்றில் 13000 பேராசிரியர் மைக்கேல் ஜோன்ஸ்டன் - ஆசிரியர்கள் “பாடசாலைகளில் நிலவிடும் இத் த்துக்கு மேற் தகைய கேடுறுத்தலை ஜனநாயகத் ல்விகற்கிறார்கள். திணி எயிட்ஸ் நோய்" என்று , முஸ்லிம் கல்வி வர்ணித்துள்ளார்.
பரம்பல், உயர் பல்வேறு ரூபத்திலே நடந்தேறும்
ல் அவர்களின் கழகங்களிலே ார்களின் எண் ரிவாதத்துக்குரிய க்காலம் தொட்டு லகளின் கேடு tions ) Lupibgóuyub ர் வந்த வண்ண டசாலைகளில்
பெருச்சாளிக ர் கல்வியில் பல க நிதிதிரட்டுத தல்வர்களைத் ராகச் சேர்த்து ம்ெ அப்பாடசா க்கும் ஒருவித ர்கள் முறையை
மாறிவருகிறது.
இக்கேடுறுத்தல்களில் அரச இயந்திர மும் மிதமிஞ்சிய அரசியல் செல்வாக் கும் கூட புகுந்து விளையாடுகிறது. முஸ்லிம் கல்வித்துறையில் பாதிப்பு ஏற்படும் வண்ணம் நடைபெறும் எல் லாவிதமான முறையற்ற, சட்டரீதி யற்ற செயற்பாடுகளுமே கேடுறுத்தல் எனப்படும். தனிப்பட்ட முறையிலல் லாது முழு சமூக இயங்கியலையுமே இந்நிலைமை பாதிக்கும். ஆசிரியரின் தவறான கற்பித்தல், மாணவர்கள் நூல கங்களின் நூல்களின் பக்கங்களைக் கிழித்துச் செல்லல், கதிரை மேசைகளை உடைத்தல், நீர்க் குளாய்த் திருகிகளை உடைத்தல் ஆகிய தவறான வளப் பாவனை, பெற்றோரின் அக்கறை யின்மை, கல்வி நிருவாகத்தின் பார பட்சமான முகம் என பல வடிவிலே இந்த கேடுறுத்தலைக் காணலாம்.
ど効f介Uみ

Page 24
இலங்கையின் கல்வி பல்வேறு விமரிசனத்துக்குட் பட்டாலும் ஒரளவேனும் மானிட உருவாக்கத்திலே பங்கெடுத்துள்ளது மட்டும் உண்மையே. இதில் முஸ்லிம் களாகிய எமது பங்களிப்பையும் கணிசமாக உயர்த்த வேண்டியது எமது பொறுப்பாகவுள்ளது. ஆரம்பப் பாடசாலையில் இணைந்து கற்கும் அதிக முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வி கற்பதில் புற இயல்புடனும், வேறு தற்காலிகத் தொழில்களையும் நாடிச் செல்வதன் மூலம் தங்களுக்கும் சமூகத்துக்கும் துரோகம் இளைத்து விட்டு தற்காலிக நலனில் ஓங்கி விடுகிறார்கள்.
முஸ்லிம் பாடசாலையிலே நடைபெறும் கேடுறுத் தல்களை மாணவர், பெளதிக வளம், நிருவாகம், உள்ளக முகாமை, ஆளணித் தெரிவு, மாகாண அரசுகளின் கல்வி நிருவாகம் எனப் பல வழிகளில் நடைபெற்று வருகின் றது. ஐந்து வயதிலே தன் பிள்ளையைப் பாடசாலைக்கு உட்படுத்தும் பெற்றோர் பதினெட்டு வயதிலே அப்பிள் ளையிடம் வெறும் வேலையற்ற இளைஞன் என்ற தகை மையைத் தவிர எதையும் எதிர்பார்க்க முடியாதிருக்கிறது.
வளர்முக நாடுகள் மக்கள் நலன், அரசியல் கார ணங்களுக்காகவும் அதிக நிதியை கல்விக்காகச் செலவிடு கின்றன. இலங்கையிலும் பொது, மூன்றாம் நிலைக் கல்வியைத் தவிர 14 பல்கலைக்கழகங்களுக்கும், திறந்த பல்கலைக்கழகத்திற்கும் அரசு ஒரு வருடத்திற்கு 1500 கோடி ரூபாவைச் செலவு செய்து 70000 மாணவர்க ளுக்கு உயர்கல்வி வழங்கப்படுகிறது. எமது நாட்டின் 1823 வயதுக்குட்பட்டோரில் 12% த்தினர் உயர் கல்வி வாய்ப்பைப் பெறும் அதேவேளை முஸ்லிங்கள் வெறும் 3.2% வீதத்தை மட்டுமே பெற்று வருகிறார்கள். மேலை நாடுகளில் இது 70% மாக இருக்கிறது.
வாண்மை நிறைந்த இத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட அறிவை இற்றைப்படுத்தும் திறனற் றவர்களாகவே இருக்கிறார்கள். எமது நாட்டிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், தேசிய கல்விக் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவகம் (NIE), இலங்கை திறந்த பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகம் என்பன செயற்பட்டும் அவற்றின் மூலம் பயிற்சியை முடிவுறுத் திய ஆசிரியர்கள் கூட சரியான வெளியீட்டுத் திறனற்ற வர்களாகவே உள்ளதாக விமரிசனம் உள்ளது. அவர்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளவே பயிற்சிகளைச் செய்கிறார்கள் என்றும் கருத்தாடல்கள் உண்டு.
கல்வியியல் சட்டங்கள் வலுவற்றதாகவும், வினைத் திறன் குன்றியதாகவும் இருப்பதால் இக்கேடுறுத்தல் மேலிருந்து கீழ் நோக்கிப் பல படிநிலைகளையும் தொடர்புபடுத்தி நிகழ்ந்து வருகிறது. தாழ்ந்த பொருண்மிய ஆற்றுகை மற்றும் கல்வி ஆற்றுகைக்கும் கேடுறுத்த லுக்குமிடையே நேர்நிலை இணைப்புக்கள் இருத்தலை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. உத்தியோகத்துக்குரிய சம்பளம் தாழ்ந்த நிலையில் இருப்பதாலும், ஊக்குவிப் புக்கள் போதாமையாலும் பின் வழிகளில்
أييهN
 

அனுகூலங்களை அடைய அவர்கள் முற்படுகின்றனர். இங்கு இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்ட ஆளுமை கள் அல்லாஹம் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இயல்பான உணர்வில் கேடுறுத்தலில் ஈடுபடாது தவிர்ந்து கொள்கின்றனர். இவர்களுக்கு சட்டக் கட்டுப்பாடுகளி லும் பார்க்க இறைகட்டுப்பாடு நேர் சிந்தனைக்கு வழிவகுக்கிறது.
முஸ்லிம் கல்வியிலே நிதி மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம், அரசியல் சித்து விளையாட்டு, நிருவாகக் கட்டமைப்பில் தவறிழைத்தல், பெற்றோர் அக்கறை யின்மை எனப் பலவழிகளிலும் இக்கேடுறுத்தல்கள் நடைபெறுகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
பாடசாலைக்குள்நுழைவு தொடர்பான கேடுறுத்தல்கள்
தரம் 01ற்கும், தரம் 06ற்கும் புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் போது நிகழும் தவறான நடத்தை களை இது குறிக்கிறது (Malpractices). இது பெருபாலான முஸ்லிம் பாடசாலைகளில் குறைவு. காரணம் இலங்கை யின் மிகப் பிரபலமான முன்னணிப் பாடசாலைகள் வரிசையில் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையாலும் இதுவரை இடம் பிடிக்கமுடியவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். எமக்கு அக்கரைப்பற்று, கல்முனை, ஏறாவூர், மற்றும் திருமலையிலும், மாவனெல்லையிலும் உள்ள ஒருசில பாடசாலைகளைத் தவிர சிறந்த பாடசாலைகள் இன்றுவரை இல்லாமை கவலையானதாகும்.
ஆக முஸ்லிம் பெற்றோர் முண்டியடித்துக்கொண்டு பிள்ளைகளைச் சேர்க்கும் ஆர்வம் இல்லை. என்றாலும் சில பாடசாலைகளில் புதிய மாணவர் சேர்வின்போது நன்கொடை (Donation) அறவிடப்படுவதை எல்லோரும் அறிவர். பெரும்பாலும் வசதிக் கட்டணம் தவிர சில கட்டணங்கள் அதிபரின் சொந்த வங்கிக் கணக்குக்குக்கூட வைப்பிடுமாறு பணிக்கப்படுவதுடன் தனது பிள்ளைக்கு ஒரு கதிரை எனவாங்கித் தருமாறு பணித்த அதிபர் சில கதிரைகளைத் தனது வீட்டிலே வைத்துவிட்டு மீதியை விற்றுவிட்டதாக கதைகள் உண்டு.
இ சம்பவம்
குறிப்பிட்ட பாடசாலை அதிபர் ஒருவர் வருட ஆரம்ப நாட்களில் கடைக்கு 10/- 20/- தாள்களைக் கொண்டுவந்து அவற்றை 1000/- தாள்களாக மாற்றித் தனது பொக்கட்டுக்குள் இட்டுக் கொள்வதாக அந்தப் பாடசாலைக்கு அண்மையில் உள்ள சில்லறைக் கடை உரிமையாளர் ஒருவர் கூறினார்.
இலவசமான பொருட்கள் விநியோகம் தொடர்பான கேடுறுத்தல்கள்
அரசால், அரச சார்பற்ற நிறுவனங்களால் பலவகை யான இலவச விநியோகங்கள் வழங்கப்படுகின்றன. இலவச சீருடை, இலவச பாடநூல், கற்பித்தல்
) 多孔州00ク

Page 25
உபகரணங்கள், தளபாடங்கள், சேவ்த சில்றன் போன்ற அமைப்புக்களால் வழங்கப்படும் இலவச அப்பியாசக் கொப்பிகள், சப்பாத்துக்கள், புத்தகப் பைகள், தூர மாணவர்களின் நலன்கருதி துவிச்சக்கர வண்டிகள் முதலானவை அடங்குகின்றன. காரியாலயங்களால் வழங் கப்படும் விநியோகங்களால் நடைபெறும் கேடுறுத்த லுக்கு பாடசாலை பொறுப்பில்லாவிட்டாலும், தரமான உள்ளீடுகள் (Quality inputs) கற்பித்தல் உபகரணங் களைக் கொள்வனவு செய்தலிலும், மதிய உணவு வழங்கலிலும் கேடுறுத்தல்கள் பல பதிவாகியுள்ளன.
இ. சமர்பவர்
பாடசாலை ஒன்றில் மதிய உணவின்போது ஒரு நாளைக்கு ஒரு பிள்ளைக்கு 2/= என அறவிடப்பட்டு மதிய உணவு தயாரிக்க பெற்றோரால் வழங்கப்படு வதாகவும் அப்பணம் உரிய பாடசாலை அபிவிருத்தி சங்கக் கணக்குக்கு இடப்படுவதில்லை எனவும் பெற் றோர் சந்தேகிக்கின்றனர்.
மதிய உணவுத் திட்டம் உள்ள ஒரு பாடசாலையில் அதிபரால் எல்லா மாணவருக்கும் வரவிடப்பட்டு நிதி பெறப்படுவதும் பாடசாலைச் சீருடை பெறும்போது மாணவர் எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேவ்த சில்றனால் மாணவர்களுக்கு வழங்கிய 15 துவிச்சக்கர வண்டிகளில் 02ஐ தான் பெற்றுக்கொண்டு மீதியை ஒரு பெற்றோருக்கு 2000/= எனப் பெற்றுக் கொண்டு ஓர் அதிபர் வழங்கியுள்ளார்.
தரமான உள்ளீடுகள் பற்றி பரிசோதித்த ஆசிரிய ஆலோசகர் எல்லா வருடமும் ஒரே கடையில் பொருட் கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், சிறிய ஒரு பசைப் போத்தலுக்கு 250/= என உள்ளதாகவும் அங்கலாய்த்தார். மதிப்பீடுகள் கணிப்பீடுகள் தொடர்பான கேடுறுத்தல்கள்
இதில் மாணவர்கள் மதிப்பீடுகளின் போது தவறாக நடாத்தப்படுவதும்; ஆற்றல்மிக்க மாணவர்கள் புறந்தள் ளப்படுவதும்; செயலாற்றலும் புலமை நாட்டமும் குன்றியோர் மேலுயர்த்தப்படுவதும் பல பாடசாலைகளில் கண்டறியப்பட்டுள்ளன. மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமன்றி தமிழ் தினம், ஆங்கில தினம் முதலான கலாசாரப் போட்டிகளிலும் நடுவர் குழாத்தினால் பல கேடுறுத்தல்கள் பதிவாகியுள்ளன. இதனால் குறித்த மாணவர்களின் திறமை மழுங்கடிக்கப்படுவதாகவும், கல்வி பாதிக்கப்படுவதாகவும் கொள்ளப்படுகிறது.
இதில் திறனற்ற ஆசிரியர்களால் தவறாகக் கற்பித்த லுக்குட்படும், அறிவியல் நவீன வளர்ச்சியுடன் இணங்கிச் செல்லாத அறிவுக்கையளிப்புச் செயற்பாடுகளும் பிரதான கேடுறுத்தலாகவே உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புக்களின் போது சிறந்த ஆசிரியர்கள் புறந்தள் ளப்படுவதும், வாண்மைகுன்றியவர்கள் பரிசில்களுக்குத்
5ώύουί - 2οι
 

தெரிவு பெறுவதும் குறித்த ஆசிரியர் சமூகத்தை மட்டுமன்றி முழு மாணவர் சமூகத்தையுமே பாதித்து விடுகிறது.
E) FLðz/a/zð
தமிழ்தின விழாவில் கட்டுரைப் போட்டியில் கோட்ட மட்டத்தில் இரண்டாமிடத்திற்கு வந்த மாணவி வலய மட்டத்திலே முதலாமிடத்துக்கு வந்துள்ளார். இது சாதாரணதாயினும் கோட்டமட்டத்தில் முதலிடம் பெற குறித்த அம்மாணவன் ஒரு ஆசிரியையின் மகன் என்பது தான் காரணம் என்று மாணவி குறைபட்டுக் கொண்டார்.
நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் தொடர்பான கேடுறுத்தல்கள்
ஆசிரியத் தொழிலுக்கு அதிகமானவர்கள் விரும்பி வருவதில்லை என்றும் அரச தொழிலொன்றைப் பெறுவதற்கான வழியாக ஏதோ நியமிக்கப்படுவதாகவும் பலரும் கூறுகிறார்கள். தகுதியற்றவர்களை பதவியில் அமர்த்தல், அரசியல், வேறுவழிகளில் பதவியுயர்வுகளை வழங்குதல், மாணவர் நலனிலும் பார்க்க தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றம் செய்தல் என்பனவும் தொடர்ந்தும் எமது சமூகத்தின் கல்வியைக் கேடுறுத்த லுக்கு உட்படுத்துகிறது.
ஆசிரியர் சிலர் சம்பள நாட்களுக்கு மட்டுமே பாட சாலைக்கு வருவதாகவும், சம்பளத்தைப் பெற்று அதிபரின் பங்கை கொடுத்துவிட்டு மீண்டும் தங்கள் கைங்கரியத் தைக் காட்டிவருவதாக கதைகள் உண்டு. அதிக ஆசிரியர் கள் வேறு தொழிலொன்றைச் செய்து வருவதாக அறியப் பட்டுள்ளது. இந்திய புடைவை வியாபாரம், யூனானி வைத்தியம், தனியார் வகுப்புக்கள் என சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உரிய கல்விப் பணிப்பாளருக்கும் இலஞ்சம் கொடுத்துவிட்டு பாடசாலைப் பக்கமே வராத பல ஆசிரியர்கள் உள்ளதாக தகவல்கள் உண்டு. இன்னும் சில ஆசிரியர் தரம் 3-11 லிருந்து திடீரென அமைச்சர்க ளின், முதலமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதையும் காணமுடிகிறது. இங்கு அரசியல் தனது முகத்தைக் காட்டுகிறதே தவிர ஏழை மாணவர்களின் பக்கம் சிந்திப்பதே இல்லை. அரசாங்கமும் திட்டமிட்டு மெளலவி ஆசிரியர், கணித, விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனங்களை வழங்காது இழுத் தடித்துவருகிறது. நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கணித பாடத்துக்கு 600 க்கு மேற்பட் டதும், விஞ்ஞான பாடத்திற்கு 1000 த்துக்கு மேற்பட்ட துமான வெற்றிடம் இன்றுவரை உள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு கூறுகிறது.
(3) éFZőz/a/ző
ஓர் அதிகஷ்டப் பாடசாலையின் விஞ்ஞானபாட ஆசிரியர் கடந்த 03 வருடங்களாகத் தற்காலிகமான இடமாற்றத்தைப் பெற்றுத் தனது ஊரிலுள்ள ஒரு பாடசாலையில் கற்பித்துக் கொண்டு தொடர்ந்தும் இங்கு சம்பளம் பெற்று வருகிறார்.
ど効売州00ク

Page 26
இறந்துபோன ஓர் ஆசிரியரின் சம்பளத்தைப் பல வருடங்களாக அதிபர் பெற்று வந்ததாகவும் அறியப் பட்டுள்ளது.
ஒர் அதிகஷ்டப் பாடசாலை முகாமைத்துவப்பட்ட தாரி ஆசிரியர் திடீரென முதலமைச்சருக்கு விடுவிக் கப்பட்டுள்ளதால் பின்தங்கிய அப்பாடசாலையின் வணிகப் பிரிவு மூடப்பட்டு விட்டது.
கட்டுமானங்கள் தொடர்பான கேடுறுத்தல்கள்
பாடசாலைகளின் கட்டுமான வேலைகளைப் பாட சாலை அபிவிருத்திச் சங்கத்தாலும், தனிப்பட்ட கொந்தராத்துக்காரர்களாலும் மேற்கொள்ளப்படுகின் றன. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரான அதிபர் அவர்கள் கட்டுமானங்களைச் செய்யும்போது எல்லாக் கொந்தராத்துக்காரருக்குமுரிய பண்பு இவர்களி டத்திலும் வந்து விடுவதுதான் புதுமையாகும். கட்டுமா னங்களின் போது தரங்குறைந்த உள்ளீடுகளைப் பெற்று கிடைக்கும் நிதி கேடுறுத்தலுக்குட்படுகிறது. பெரும் கட்டிடங்களை அமைக்கும் போது நிதி அதிகமாக இடம்பெறுவதால் தவறும் பெரிதாகிவிடுகிறது. அவை பெருங்கேடுறுத்தல்கள் எனப்படுகிறது. மேலும் இவற்றை மூடிமறைக்க மேலதிகாரிகளுக்கும் கணிசமான பங்கு நிதி வழங்கப்படுகிறது. அவை மூடல் வெகுமதிகள் எனப்படுகிறது.
 
 

நிதி, நிருவாகத்தில் இடம்பெறும் கேடுறுத்தல்கள்
முஸ்லிம் பாடசாலைகளில் ஒப்பீட்டளவில் மாணவர் விகிதாசாரத்திலும் குறைவான கல்வி நிருவாகி களே நியமிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. முஸ்லிம் பாடசாலையின் நிதி ரீதியான கேடுறுத்தல்கள் மிகப் பயங்கரமாகவுள்ளன. நிருவாகத்தி லும் சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. உரிய ஆசிரியர் பாடத் தெரிவு, நிருவாகப் பொறுப்புக்களை ஒப்படைத் தல், மாணவர்களிடம் பொறுப்புக்களை வழங்குதல்களி லும் கேடுறுத்தல்கள் இடம்பெறுவதாகவுள்ளது. ஆர்வமும், திறமையும் மிகுந்த ஒரு மாணவனை ஆசிரியர் வகுப்பிலே புறக்கணிப்பதும், குறித்த பாடத்தைக் கற்பிக்கும் திறமையும், தகமையுமிருந்தும் அதிபரால் தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பாடத்தை வேறு ஓர் ஆசிரியரிடம் ஒப்படைத்து ஆசிரியர், மாணவர் ஆகிய இரு வளங்களையுமே கேடுறுத்தலுக்கு உட்படுத்துவதை யும் காணமுடிகிறது.
ஆசிரியர்கள் நேரத்திற்கு சமூகமளிக்காமை, பாடசாலை முடிவுறுமுன்னரே வீடு செல்லல், அதிகமான லீவுகளைப் பெற்றுக் கொள்ளல், சில ஆசிரியர்கள் சாப் பாட்டைப் பாடசாலைக் கென்டீனில் வாங்கி தனது வீட்டிலே கொடுத்துவிடுமாறு மாணவர்களை அனுப்புதல் முதலானவற்றை குறிப்பிடலாம்.

Page 27
வாணிமை நிறைந்த இத்தொழிலில் உள்ள ஆசிரியர்கள் பாடவேளைகளில்கூட உணவகங்களில் அமர்ந்து மட்டமான பேச்சுக்களையும், தேவையற்ற கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதுடன் சக ஆசிரியை களையும் சீண்டி வருவதாகவும் தான் சார்ந்த அரசியல் கட்சியின் கூட்டங்களுக்கும் ஆசிரியர்களால் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும் அறிய முடிகிறது.
தற்காலத்தில் கைத்தொலைபேசிப் பாவனையும் ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து வருவதுடன் வெளிச் செல்லும் அழைப்புக்களுக்கு கட்டணம் அறவிடாத சிம்களைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மிகவும் அதிக நேரம் எடுத்து பாடவேளைகளில் தொலைபேசி உரையா டல்களில் ஈடுபட்டு வருவதாகவும், திருமண்ம் செய்யாத ஆசிரியரானால் இது மிகவும் சிக்கலாக உள்ளதாக அதிபர்கள் அங்கலாய்க்கின்றனர். இது முழு மாணவர் சமூகத்தையுமே பாதித்து வருகிறது. தரம்மிக்க சில சிங்கள மொழிப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் காரி யாலய நேரத்தில் கைத்தொலைபேசி பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது இது வரவேற்கத் தக்கதுதான். சில ஆசிரியர்கள் சக ஆசிரியையின் குண வியல்புகளை உயர்தரம் கற்கும் மாணவர்களுடன் சேர்ந்து கதைக்கும் கீழ்த்தரமான செயலிலும் ஈடுபடுகின்றனர்.
63 érzőZVo/ző
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கணவன், மனைவி இரண்டு பேருமே ஆசிரியத் தொழில் புரிகின்றனர். நேரம் தவறியே இருவரும் சமூகமளிப்பதாக புகார் கிடைத்ததும் இதை கண்டுபிடிக்க ZDEகாலையில் பாடசாலைக்கு விஜயம் செய்துள்ளார். ZDE ன் வாக னத்தைக் கண்ட நேரம் தவறி வரும் ஆசிரியத் தம்பதிகள் மீளவும் பாடசாலைக்குச் செல்லாமல் திரும்பி அவசர மாக புறப்படும்போது வாகன விபத்துக்குள்ளாகி யுள்ளனர்.
ஆசிரியர்கள் முறையாகச் சுற்றுநிருபங்களைப் படிப்பதில்லை “அ” இன்று மூன்று கோடுகளில் எழுதப் பட வேண்டும். ஆனால் அது இன்னும் எமது ஆசிரியர் களுக்குப் போய்ச் சேரவில்லை என்று ZDE ஒருவர் என்னிடம் கூறினார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் எல்லாக் கொடுக்கல் வாங்கல்களையும் அதிபரே செய்து வருகிறார். ஆனால் பொருளாளர் பணம் பற்றி எதுவுமே தெரியாது என்கிறார்.
குறித்த மாணவி தரம் 09ல் கற்றுவருகிறார். திடீரென சிறுநீரக வியாதி ஏற்பட்டுள்ளது. விஷேட வைத்தியரை
5ωνύουί - 20ι
 

நாடியதும் மாணவி சிறுநீர் கழிப்பதைத் தவிர்த்து வரு வதாகவும் விரைவில் மாணவியின் சிறுசீரகம் பாதிக்கப் படவுள்ளதாகவும் வைத்தியர் கூறி நேரத்துக்கு சிறுநீர் கழிக்குமாறுபணித்துள்ளார். மாணவிகாலை 7.30 மணிக்கு பாடசாலைக்குச் சென்று மீண்டும் 3.00 மணிக்குப் பின்னரே வீடு வந்து சிறுநீர் கழிப்பதாகச் சொன்னார் பாடசாலையின் 20துக்கு மேற்பட்ட கழிவறைகளிருந்தும் எதிலுமே உள்நுழைய முடிவதில்லை எனச் சொன்னார்.
பாடசாலையின் சம்பளம் வழங்கும் கணக்கிற்குரிய காசோலையைக் கொடுத்து அதிபர் பண்டிகைக்கு உடுப்பு வாங்கியுள்ளார்.
அதிபரும் ஆசிரியரும் சண்டை செய்ததில் 03 உயர்தர மாணவர்கள் சாட்சிகளாக நீதிமன்றத்திற்குச் சென்று வருகிறார்கள்.
காலை 7.30 மணிக்கு பாடசாலையின் வாயிலை அதிபர் பூட்டிவிட்டதால் பிந்தி வந்த ஆசிரியர் மாண வர்கள் முன்னால் கேட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்திருக்கிறனர்.
உயர்தரம் கற்கும் பெண் மாணவிகளின் முதுகிலே குறித்த ஆசிரியர் தனது கைகளால் அடித்து கசக்கிவிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் ஒருவரின் சம்பளத்திலிருந்து கழிக்கப் படும் கடன் தவணைகளை வங்கிக்குச் செலுத்தாது அதிபர் தான் பயன்படுத்திவந்திருப்பதை உரிய ஆசிரியர் அறிந்து மனம் நொந்து போனார்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்ட முஸ்லிம் LumLFrraoa Guntaiga) Save the Children 500,000.00 பணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திடம் வழங்கி மாணவர் கல்வி மேம்பாட்டுக்குப் பயன்படுத்துமாறும் குறித்த நிதியை கடனாக வழங்கி நிதியை அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. அதிபராக இருந்தவர் தனது பெயருக்கும், வேறு ஆசிரியர் இரண்டு பேரின் பெயரிலும் தலா 50,000/= கடனை எடுத்து இதுவரை கடனையும் வட்டியையும் செலுத்தாது ஏமாற்றிவருகிறார்.
இவை யாவும் எமது சிறார்களின் முழுக் கல்வி யையுமே கேடுறுத்தலுக்குட்படுத்துவதை தொடர்ந்தும் எம்மால் பார்த்துக் கொண்டிருந்தால் எமது கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொடர்ந்தும் இருக்கும். இது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் எப்போது கண்திறப் பார்கள் என்ற ஏக்கம் எமக்கு என்றுமே இருந்துவருகிறது. எமது முக்கிய அறிவுத் தாபனமான பாடசாலைகள் எப்போது எமது சமூக, பொருளாதார ஒழுங்கமைப்பிலே சாத்தியமான வகிபங்கை ஆற்றும்.
ஆசிரியம் 25

Page 28
ற்போது ே னதும், மாகா ஆணைக்குழு, திணைக்களப பார்வைக்காக: களுக்காகவும் டுள்ள, இன்னு படாத புதிய இ சேவை பிரமா யங்களை அறிய ஆசிரியர் சேன தையும் இன்ை சுருக்கமாக பா
தாக இருக்கும்
இன்று, இலட்சத்து ஆளணியினை ஆசிரியர் சே ஆண்டுகளாக சங்கங்களும், அதிகாரிகளும் உருவாக்கப்பட் ஆசிரியர் சேவை தொடக்கம் செ 1995.04.03திக அதிவிசேட வர் தல் மூலம் ஸ் îGaiGoTri 1997.0
 
 
 

|அன்பு ஜவஹர்ஷா |
புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பும்
அது தொடர்பான விளக்கங்களும்
தொழிற் சங்கங்களி ண அரச சேவை மாகாணக்கல்வித் b ஆகியவற்றின் வும், ஆலோசனை
வெளியிடப்பட் வம் அனுமதிக்கப் }லங்கை ஆசிரியர் ணக்குறிப்பு விட முன்னர் இலங்கை வையின் தோற்றத் றய நிலையையும் ர்ப்பது பயனுள்ள
சுமார் இரண்டு
இருபதாயிரம் ரக் கொண்டுள்ள வையானது பல ஆசிரியர் தொழிற் கல்வியமைச்சு
கலந்துரையாடி தாகும். இலங்கை யானது 1994.10.06 பல்படும் படியாக கிய 865/3 இலக்க த்தமான அறிவித் ாபிக்கப்பட்டது. .11 திகதிய 966/5
இலக்கம் கொண்டதும், 1997.05.14 திகதிய 975/6 இலக்கம் கொண்டது மான அதிவிசேட வர்த்தமானி அறி வித்தல்கள் மூலம் திருத்தப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சேவை தொடர்பான முதலாவது சுற்றறிக்கை 1995.03.08ஆந் திகதியும் 95/07 இலக்கமும் இடப்பட்டதாக வெளியி டப்பட்டது. இச்சேவை ஸ்தாபிக்கப் பட்டு, இம்மாதத்தோடு 17 வருடத்தை அல்லது 205 மாதங்களை நிறைவு செய்துள்ள சந்தர்ப்பத்தில் கல்விய மைச்சாலும், கல்விச்சேவைக் குழுவா லும், அரச சேவை ஆணைக்குழுவா லும் 95/07 இலக்க சுற்றறிக்கை முதல் இறுதியாக வெளியிடப்பட்ட 2011.06.23 திகதிய 2011/24 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை வரை 103 சுற்றறிக்கைகள் இச்சேவைத் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளன.
மேற்சொல்லப்பட்ட வர்த்த மானிகளில் வெளியிடப்பட்ட திருத் தங்களை விட இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 103 சுற்றறிக் கைகளில் பல்வேறு திருத்தங்களும், விடுவிப்புகளும் செய்யப்பட்டுள்ள மையும் இங்கு குறிப்பிடத்தக்கதா கும். 2006 வரவு செலவு திட்ட
ど効ó介u川の
bωύουά - 2οι

Page 29
ஆலோசனைப்படி சகல அரசாங்க சேவைகளினதும் பிரமாணக்குறிப்புகள் மாற்றப்பட வேண்டியிருப்பதால் இலங்கை ஆசிரியர் சேவைக்கும் புதிய பிரமாணக்குறிப்பு தயாரிக்க வேண்டிய தேவை உண்டானது.
1997.01.01 தொடக்கம் செயல்பட்ட பி.சி. பெரேரா வின் ஆலோசனைப்படி வெளியிடப்பட்ட 2/97 இலக்கம் கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையால் இலங்கை ஆசிரியர் சேவைக்கு வழங்கப்பட்ட சம்பள முறைமைகள் கீழே கொண்டுவரப்பட்டதால் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பல்வேறு ரூபங்களில் ஆசிரியர் கள் தமக்கு கிடைத்த உரிமையை நிலைநாட்ட போராடி வருகின்றனர். இது தொடர்பாக 2008ஆம் ஆண்டில் தொடரபட்ட எஸ்சி/எப்ஆர்/282/08 இலக்க உச்ச நீதிமன்ற வழக்கிற்கு 2008.09.08, 2008.10.06, ஆகிய திகதிகளில் வழங்கப்பட்ட தீர்ப்பானது, கல்வியமைச்சி னால் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்ட இலங்கை பொதுக்கல்வி (ஆசிரியர்) சேவை என்ற தலைப்பிலான பிரமாணக் குறிப்பின் சம்பளத்திட்டத்திற்கு மேலதிக சம்பள ஏற்றமொன்றை வழங்குவதாக இருந்தது.
இவர்வாறான ஆக்கங்கர்ை ஊடாக கலிவித் துறை தொடர்பான விடயங்கள் முன்கூட்டியே வென7/7டz//டுவதாலர் இவை கேனவிச் செவியூடாக பெறப்பட்ட தகவல்களாக 4/7றம் கருத்த7ர்கொணர்னக்கூடாது. இகர்கு சொல் லப்படுகின்ற நனமைகளிர் கிடைக்க தாமதமாகலாம். அல்லது கிடைக்காமல் கூட பே7கல7ம். ஆன7ன் சகல ஆக்கங்கள் தொடர் பாகவும் உத்தியோகபூர்வமான எழுத்து மூல ஆவணங்கள் ஊடாகவே, மேலதிக விளக்கங் களுக்காக அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு இவை வெள7யரிடப்படுகினறன. ஆசிரியர் களும் கல்வித்துறை தொடர்பானவர்களுரம் தமக்குரிய கடமைகளை சரியாகச் செய்ய கடமைபட்டுள்ளவர்கள் என்பதிலும் மாண வர்களின் கல்வி அட்ரிவிருத்தியே அவர்களின் பண7 எண்ற விடயத்திலும் இரண்டு கருத்துக் கள் இருக்க முடியாது. அதேபோல தமக்குச் கிடைக்க வேணர்டிய உரிமைகளிர் எவையென அறிந்து அவற்றை சாத்தியமான கோரிக்கை களின் மூலம் பெற்றுக்கொள்வதற்காகவே கட்டு ரையாளரால் இவைகள் விளக்கப்படுகின்றன.
மேற் சொல்லப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கு நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் கல்வியமைச்சு அமைச்சின் அறிவித்தலாக 2008.09.10 ஆந் திகதி இடப் பட்டு பத்திரிகைகளில் பின்வரும் விபரங்களுடன் புதிய சேவைத்தொடர்பாக பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது. இ உயர் கல்வி,தொழிற்றகைமை அடிப்படையில் உடனடி
பதவியுயர்வுகள்
இ தகைமை பெறும் ஆசிரியர்களுக்கு முதலாம் தரத்
திற்கு அப்பால் சிறப்புத்தரம்
23S #*(?
 

இ ஆசிரியர் சம்பளத்தை கணிக்கும் போது கவர்ச்சி
கரமான மாற்றம்
இ சேவையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அமைச்சரவை
அனுமதித்துள்ள தீர்மானத்திற்கு
மேலதிகமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஒரு சம்பளப்படியேற்றம்.
இந்த கல்வியமைச்சின் உத்தியோகப்பூர்வமான அறிவித்தலில் சொல்லப்பட்ட சம்பள அதிகரிப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் 1,005 தொடக்கம் 2,585 ரூபா வரை கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இது அட்டவணை காட்டுகின்றது. அத்தோடு இது இவ்வாறு, எவ்வளவு அதிகரிக்கின்றது என்பதை மேலதிக விபரங்க ளோடு அட்டவணை 3 இல் கண்டுகொள்ளலாம்.
அத்தோடு கல்வியமைச்சின் 2008.09.10 திகதி இடப்பட்ட மேற்படி அறிவித்தலில் இலங்கை ஆசிரியர் சேவையில் 2-11 லிருந்து 2-1 இற்கான பதவியுயர்வு தொடர்பாக இங்குள்ள இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களும் விளம்பரப்படுத்தப் பட்டிருந்தன.
கீழ்சொல்லப்பட்ட முதலாம், இரண்டாம் அட்ட வணைகளில் உள்ள விபரங்களின் படி பெற்றுக்கொள் ளக்கூடிய சம்பளங்களும், சம்பள அதிகரிப்புகளும் 2010.01.05 ஆம் திகதி வெளியிடப்பட்ட 06/2006-(VI) இலக்க சுற்றறிக்கையில் சம்பள மாற்ற அட்டவணை என்ற பகுதியின் கீழ் காட்டப்பட்டுள்ளது. அதையும் இங்குள்ள அட்டவணை 3 இல் கண்டுகொள்ளலாம். இந்த அட்டவணையானது தற்போது பெற்றுக்கொண்டி ருக்கும் சம்பளத்தோடு ஒப்பிடப்பட்டு அதிகரிக்கும் தொகை கறுத்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மீளத்தயாரிக் கப்பட்டுள்ளது.
கல்விக் காரியாலயங்களுக்கு தொல்லையாக இருந் தாலும் கூட ஆசிரியர்களுக்கு விளக்குவதற்காகவே இவ் வாறான அட்டவணைகள், சம்பள விபரங்கள் மேற் சொல்லப்பட்ட சுற்றறிக்கைகள் ஊடாகத் தயாரிக்கப்பட் டுள்ளன. அரச சேவையில், முதலில் சம்பள சுற்றறிக் கையை வெளியிட்டு விட்டு அதை பின்போட்ட விடய மும், பிரமாணக்குறிப்பை வெளியிடாது சம்பள சுற்றறிக் கையை மட்டும் வெளியிட்ட முதல் சந்தர்ப்பமும் இதுவேயாகும். ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெரும் பிரச்சாரம் தேடிக்கொள்ளப்பட்டது. கற்றறிந்த சமூகமொன்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றறிக் கையை மட்டும் வெளியிட்டு ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பமும் இதுவாகவே உள்ளதென குறிப்பிட லாம். மேற்சொல்லப்பட்ட 06/2006-(VIII) இலக்க சுற்றறிக்கையில் 03.1 பிரிவின் கீழ் தெளிவாக ஒரு விடயம் சொல்லப்பட்டுள்ளது.
&ീ00 27

Page 30
அட்டவணை - 01
ஆசிரியர் பயிற்சியுடன் பட்டத்துடன் சேவையின் பட்டம்பெற்ற கல்வி ( தரங்கள் ஆசிரியர்கள் டிப்ளோமாவுள்ள (
ஆசிரியர்கள்
2-11 345/=ー435/= 5851 - 765f= 8
2-1 505/se 905f. 1
1 750f= 1>39.5/= 2
அட்டவை
ஆசிரியர் வகை பரீட்சை அடிப்படை
பதவியுயர்வுக்கான
1. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 2-1 தரத்திலிருந்து 2பதவியுயர்வுக்கான க
2. பட்டத்துடன், பயிற்றப்பட்ட 2-1 தரத்திலிருந்து 2ஆசிரியர்கள் பதவியுயர்வுக்கான க
3. பட்டத்துடன், பட்டப்பின் படிப்பு 2-1 தரத்திலிருந்து 2. டிப்ளோமா பெற்ற ஆசிரியர்கள் வுக்கான காலம் 4 வ
4. பட்டத்துடன், கல்வி முதுமாணி 2-1 தரத்திலிருந்து 2. பட்டமுள்ள ஆசிரியர்கள் பதவியுயர்வுக்கான க
21 வகுப்புக்கு பதவியுயர்த்தப்படும் சகல ஆசிரியர்
03.1 அதிபர்களின் சேவை, ஆசிரியர்களின் சேவை என்பனவற்றின் பிரமாணங்கள் மேலே பிரேரிக் கப்பட்ட சம்பள அளவு திட்டங்களுக்கு முரணா காது மாற்றியமைக்கப்படல் வேண்டும். அத் துடன் அதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு வின் அங்கீகாரத்தையும் பெற்றிருத்தல் வேண் டும். அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படும் மறுசீரமைப்பு சேவை பிரமாணங்களுக்கு அமைய மேற்கொள்ளப் படும் உள்ளிர்ப்புக்கு பின்னரே ஏற்புடைய சம்பளங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.
06/2006-(VIII) இலக்க சுற்றறிக்கையின் மேற்சொல் லப்பட்ட விடயத்தை இவ்வாக்கத்தை வாசிப்பவர்கள் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய பிர மாணக்குறிப்பொன்றை அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கீகரித்து, அது வர்த்தமான பத்திரிகையில் சட்டமாக பிரசுரிக்கப்பட்டு, கல்வியமைச்சினால் உள்ளீர்ப்பு பதவி யுயர்வு, சம்பளத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமான சுற்றறிக்கை ஒன்று, என்று வெளியிடப்படுகின்றதோ அதன் பின்னர்தான் இங்கு அட்டவணைப்படுத்தப்பட் டுள்ள சம்பளங்களும், உள்ளீர்ப்புகளும், பதவியுயர்வு களும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும். அதுவரை எவ்வளவு கிடைக்குமென தமக்குள் தாமே கணக்கு பார்க்கலாமே
 

பட்டத்துடன் உச்சநீதிமன்ற மொத்தசம்பள முதுமாணிப்பட்ட தீர்ப்பின் படி அதிகரிப்பு முள்ளஆசிரியர்கள் மேலதிகமாகக்
கிடைக்கும்
சம்பள ஏற்றம்
25fe - 1 >O95/ 33Of= 765/= -1 >425/=
>305/= 400E 905Is - 1705/-
>04Of= 645f= 1>395/=- 2>685/-
OOT - O2
உயில் பொதுவாக பதவியுயர்விற்கானகாலம் காலம்
1 தரத்திற்கு
ாலம் 6 வருடங்கள் 109 வருடங்கள்
1 தரத்திற்கு
ாலம் 5 வருடங்கள் 108 வருடங்கள்
1 தரத்திற்கு பதவியுயர்| கல்வி
வருடங்கள் 7 வருடங்கள்
1 தரத்திற்கு ாலம் 3 வருடங்கள்
06 வருடங்கள்
களும் 5 வருடங்களின் பின் முதலாம் வகுப்பிற்கு
ஒழிய வேறு எந்த அணுகுமுறையையும் மேற்கொள்ள முடியாதென்பதை இங்கு உறுதியாக குறிப்பிட வேண்டி யுள்ளது. சம்பளக்கணக்குகளைக் கணக்குப்பார்ப்பதில் ஆசிரியர்கள் விண்ணர்கள் என்று முன்பு சொல்வார்கள். ஆனால் இன்று கணக்கு பார்ப்பதிலும், அதைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் பெரும் அப்பாவிகளாக உள் ளார்கள் என்பதையும் இங்கு கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இரண்டு, மூன்று வருடங்களாக ஒளித்து வைக்கப் பட்டிருந்த புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பானது தற்போது கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளதோடு ஆசிரியர் சங்கங்களின் பார்வைக் கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரமாணக்குறிப்பு சிங்கள மொழியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கும் முகமாக முக்கியமான விடயங்கள் சுருக்கப்பட்டு தமிழ்மொழியில் இங்கு தரப் படுகின்றது. 44 பக்கங்களைக் கொண்ட இந்த பிரமாணக்குறிப்பில் "பொதுக்கண்வி (ஆசிரியர்) சேவை" என்ற பெயர் மாற்றப்பட்டு பழைய படி "இலங்கை ஆசிரியர் சேவை"பிரமாணக்குறிப்பு என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தவறுதலாகவோ அல்லது சட்டத்தேவையை கருதியோ முதல் பக்கத்தில் செயல்படும் திகதி 2008.
07.01 என்று குறிப்பிடப்பட்டுள்ளது
为JUUp

Page 31
அட்டவ
இலங்கை ஆசிரியர் சேவை புதிய சம்பளப்படி
அரசாங்க நிருவாகச் சு
コ T خت
ཙོལྕི་ རྩི་ 을 s
禹墨緊 尽 引
淫像乱 洛 硕 洛
3-1இல் atuT இலிருந்து to Tiegsgei 2-1க்கு போது
2.
15,995.00 16,100.00 150.00 16,235.00 240.00 16
16,235.00 16,340.00 150.00 16,475.00 240.00 16
16,475.00 16,580.00 150.00 16,715.00 240.00 16 16,715.00 16,820.00 150.00 16,955.00 240.00 17
16,955.00 17,060.00 150.00 17,195.00 240.00 17
17,195.00 17,300.00 150.00 17,435.00 240.00 17
17,525.00 17,630.00 150.00 17,765.00 240.00 17
17,855.00 17,960.00 150.00 18,185.00 330.00 18
18,185.00 18,290.00 150.00 18,515.00 330.00 18
18,515.00 18,620.00 150.00 18,845.00 330.00 18
18,845.00 18,950.00 150.00 19,175.00 330.00 19
19,175.00 19,280.00 150.00 19,505.00 330.00 19
19,505.00 - 19,610.00 150.00 19,835:00 330.00 9
19,835.00 19,940.00 150.00 20,165.00 330.00 20
20,165.00 20,270.00 150.00 20,495.00 330.00 20
20,495.00 20,600.00 150.00 20,825.00 330.00 20
2
18,845.00 18,950.00 105.00 19,245.00 400.00 19
19,245.00 19,350.00 505.00 19,645.00 400.00 19
19,645.00 19,750.00 505.00 20,045.00 400.00 20
20,045.00 20,150.00 505.00 20,445.00 400.00 20
20,445.00 20,550.00 505.00 20,845.00 400.00 20
20,845.00 20,950.00 505.00 21,245.00 400.00 21
21,245.00 21,350.00 505.00 21,645.00 400.00 21
21,645.00 21,750.00 505.00 22,045.00 400.00 22
22,045.00 22,150.00 505.00 22,445.00 400.00 22
22,445.00 22,550.00 505.00 22,845.00 400.00 22
22,845.00 22,950.00 505.00 23,245.00 400.00 23
23,245.00 23,350.00 505.00 23,645.00 400.00 23
23,645.00 23,750.00 505.00 24,045.00 400.00 24
21,645.00 21,750.00 105.00 22,290.00 645.00 22
22,290.00 22,395.00 05.00 22,935.00 645.00 23 22,935.00 23,040.00 105.00 23,580.00 645.00 23
23,580.00 23,685.00 105.00 24,225.00 645.00 24
24,225.00 24,330.00 105.00 24,870.00 645.00 24 24,870.00 24,975.00 105.00 25,515.00 645.00 25
25,515.00 25,620.00 105.00 26, 160.00 645.00 26
26, 160.00 26,265.00 105.00 26,805.00 645.00 26
26,805.00 26,910.00 105.00 27,450.00 645.00 27 27,450.00 27,555.00 105.00 28,095.00 645.00 28 28,095.00 28,200.00 105.00 28,740.00 645.00 28
28,740.00 28,845.00 105.00 29,385.00 645.00 29 29,385.00 29,490.00 105.00 30,030.00 645.00 30 30,030.00 30,135.00 105.00 30,675.00 645.00 30
புதிய சேவை ஆரம்பிக்கப்படும் தினத்தில் சேவையில் இருக்கும் ஆசிரியர் அதிகரிப்போடு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு படிநிலை அதிகரி
நவம்பர் - 20
 

subsoor 03
களும், அதிகரிப்பும் 2-11, 2-1, 1 வகுப்புக்கள்
ற்றறிக்கை இலக்கங்கள்
ま 王 ま 斐 美 美 3 g s g ། s ܨܒܘ 용 洛 硕 용
ULLÊ, Լ1ւլ-(լքւծ கல்வி பின் பயிற்சி கல்வி பட்டமும் டிப்ளோமா gust TLD
.11
,340.00 345.00 16,580.00 585.00 16,820.00 825.00
5,580.00 345.00 16,820.00 585.00 17,060.00 825.00
,820.00 345.00 17,060.00 585.00 17,300.00 825.00
,060.00 345.00 17,300.00 585.00 17,630.00 915.00
,300.00 345.00 17,630.00 675.00 17,960.00 1,005.00 ,630.00 345.00 17,960.00 765.00 18,290.00 1,095.00
,960.00 345.00 18,290.00 765.00 18,620.00 1,095.00
,290.00 345.00 18,620.00 765.00 18,950.00 1,095.00
,620.00 345.00 18,950.00 765.00 19,280.00 1,095.00 ,950.00 345.00 19,280.00 765.00 19,610.00 1,095.00
,280.00 345.00 19,610.00 765.00 19,940.00 1,095.00
l,610.00 345.00 19,940.00 765.00 20,270.00 1,095.00
,940.00 345.00 20,270.00 765.00 20,600.00 1,095.00
,270.00 345.00 20,600.00 765.00 20,930.00 1,095.00 ,600.00 345.00 20,930.00 765.00 21,260.00 1,095.00 ,930.00 345.00 21,260.00 765.00 21,590.00 1,095.00
,350.00 505.00 19,750.00 905.00 20,150.00 1,305.00
,750.00 505.00 20, 150.00 905.00 20,550.00 1,305.00
,150.00 505.00 20,550.00 905.00 20,950.00 1,305.00
,550.00 505.00 20,950.00 905.00 21,350.00 1,305.00
,950.00 505.00 21,350.00 905.00 21,750.00 1,305.00
350.00 505.00 21,750.00 905.00 22,150.00 1,305.00
,750.00 505.00 22,150.00 905.00 22,550.00 1,305.00
150.00 505.00 22,550.00 905.00 22,950.00 1,305.00
550.00 505.00 22,950.00 905.00 23,350,00 1,305.00
950.00 505.00 23,350.00 905.00 23,750.00 1,305.00
350.00 505.00 23,750.00 905.00 24,150.00 1,305.00
,750.00 505.00 24,150.00 905.00 24,550.00 1,305.00
150.00 505.00 24,550.00 905.00 24,950.00 1,305.00
395.00 750.00 23,040.00 1,395.00 23,685.00 2,040.00 ,040.00 750.00 23,685.00 1,395.00 24,330.00 2,040.00 ,685.00 750.00 24,330.00 1,395.00 24,975.00 2,040.00
330.00 750.00 24,975.00 1,395.00 25,620.00 2,040.00 975.00 750.00 25,620.00 1,395.00 26,265.00 2,040.00 ,620.00 750.00 26,265.00 1,395.00 26,910.00 2,040.00 265.00 750.00 26,910.00 1,395.00 27,555.00 2,040.00 910.00 750.00 27,555.00 1,395.00 28,200.00 2,040.00 555.00 750.00 28,200.00 1,395.00 28,845.00 2,040.00 200.00 750.00 28,845.00 1,395.00 29,490.00 2,040.00 845.00 750.00 29,490.00 1,395.00 30,135.00 2,040.00 490.00 750.00 30,135.00 1,395.00 30,780.00 2,040.00 135.00 750,00 30,780.00 1,395.00 31,425.00 2,040.00 780.00 750.00 31,425.00 1,395.00 32,070.00 2,040.00
களுக்கே இந்த அட்டவணை பொருத்தமானதாகும். இத்துடன் உள்ள சம்பள
ப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் 29
س

Page 32
அட்டவணை 03இல் உள்ள அதிகரிக்கும் தொகை பயிற்சி, பட்டம், கல்விடிப்ளோமா, முதுமாணிப்பட்டம் என வித்தியாசப்படுவதால் புதிய சம்பள உள்ளீர்ப்பின் போது அவர்களது கல்வி, தொழிற்றகைமைகளுக்கு ஏற்ப இவ் அட்டவணையில் உள்ளதைவிட சம்பள அதிகரிப்பு வித்தியாசப்படக்கூடும். தற்போது ஏற்றுக்கொண்டி ருக்கும் சம்பளத்துக்கு நேராக உள்ள அதிகரிப்பு எல்லோ ருக்கும் பொருத்தமாக அமையாது. பயிற்சி, பட்டம், டிப்ளோமா, முதுமாணி என இவை 4 தரப்பில் மாறு படக் கூடும். பயிற்சியின் பின், பட்டம், கல்வி, டிப்ளோமா, முதுமாணிபட்டம் பெற்றுள்ளோர் நன்மை யேதும் கிடைக்கவில்லையேயென கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்களின் பிரச்சினை இந்த அட்டவணையின்படி செய்யப்படும் உள்ளீர்ப்பால் தீர்க்கப்பட உள்ளதோடு அவர்களது சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வதிகரிப்பானது 2011.01.01 தொடக்கம், அல்லது புதிய பிரமாணக்குறிப்பு செயல் படும் திகதி பிற்போடப்பட்டால் அன்று தொடக்கமே கிடைக்குமென்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும். அத்தோடு சம்பள மாற்றமானது எப்படிச் செய்யப்பட வேண்டுமென இது தொடர்பான சுற்றறிக்கையில் மேலும் வளர்க்கப்பட வேண்டும்.
இனி புதிய பிரமாணக் குறிப்பில் உள்ள விடயங் களை பார்ப்போம். புதிய பிரமாணக்குறிப்பின் படி அனுமதிக்கப்பட்ட ஆளணித்தொகையான 1,97,279 என்பவற்றை உள்ளடக்கியதாக இலங்கை ஆசிரியர் சேவையானது பின்வரும் வகுப்புகளை மட்டுமே கொண்டிருக்கும்.
2 ஆம் வகுப்பு 11ஆம் தரம்
4. ge மொத்த ஆளணி தொகை 2 I
«ՉեւD 6մ(5ւIւկ 1-ՉեւD 5ՄLO } 1,84,605 1 ஆம் வகுப்பு
ஆசிரியர்களின் வகுதிகள்
01 வகுப்பு 3 தரம் 1 இலிருந்து வகுப்பு 2 தரம் 11 இற்கு
பதவியுயர்த்தப்படும் ஆசிரியர்கள்
02 ஆசிரியர் சேவைப்பிரமாணக்குறிப்பில் குறித்துரைக்கப் பட்ட பட்டத்தையும் ஆசிரியர் பயிற்சியையும் பெற்றுள் ஆசிரியர்கள்
03 ஆசிரியர்கள் சேவைப்பிரமாணக்குறிப்பில்
குறித்துரைக்கப்பட்டவாறுபட்ட நிலைப்பின் பட்ட தகைமைகளையும், பட்ட நிலைப்பின் டிப்ளோமா(கல் தகைமைகளையும் அல்லது கல்வி சிறப்புமாணிபட்ட பெற்ற ஆசிரியர்கள்
04 I பட்ட நிலைப்பின் பட்டத்துடன் சம்பந்தப்பட்ட
பாடமொன்றுடனான பட்டத் தகைமையையும் பட்ட நிலைப்பின் டிப்ளோமா (கல்வி) தகைமைகளையும் பெற்றுள்ள ஆசிரியர்கள்
 

மேற்சொல்லப்பட்ட வகுப்புகளை விட சிறப்புத்தரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்தரத்தில் பின்வரும் வகையினர் அடங்குவர்.
1.ஆசிரிய ஆலோசகர்கள் - ஆளணித்தொகை 3,379 2.பிரிவுத்தலைவர்கள் - ஆளணித்தொகை 9,295
மேற்சொல்லப்பட்ட ஆளணியினரின் பொதுவான சம்பளம் பின்வருமாறு,
ep. In 16,100-240x5-330x5-5x400-7-645x20-34,650 சிறப்புத்தரம்:- ரூபா 22,100 - 645x11 - 790x13 - 39,465
மேற்சொல்லப்பட்ட சம்பள திட்டத்தின் படி வகுப்புத் தரங்களின் ஆரம்பச் சம்பளமானது பின்வருமாறு இருக்கும்.
g5DLD சம்பளப்படிநிலை ஆரம்ப சம்பளம் 2-ll g5uᎥᎥb படிநிலை 1 eil IIT 16,100 2-1 தரம் படிநிலை 11 ரூபா 18,950 1 வகுப்பு புடிநிலை 18 ரூபா 21,750 சிறப்புத்தரம் படிநிலை 1 eljust 22,100
சேவையில் 2-1 தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் போது பின்வரும் சம்பளத்திட்டத்தில் வைக்கப்படுவார் கள். இது தெளிவாக 06/2006-(VIII) இலக்க சுற்ற றிக்கையில் 03.3 இன் கீழ் காட்டப்பட்டுள்ளது. அது பின்வருமாறு,
2-2006 சம்பள அளவுத்திட்டத்திற்கு அமைய வகுப்பு தரம் 2 இற்கு ஏற்புடையதான ஆரம்ப சம்பளப்படி
படி இலக்கம் ஆரம்பச் சம்பளம்
O eubun 16,100
6
02 ரூபா 16,340
வி) b
03 ரூபா 16,580
04 ரூபா 16,820
雰ó州U砂

Page 33
புதிய ஆசிரியர்
சேவைக்கு பின்வரும் தகைமைகளின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்,
(1) க.பொ.த. (சாத) பரீட்சையில் ஒரே முறையில் தாய் மொழி, கணிதம் ஆகிய பாடங்களுடன் குறைந்த பட்சம் 06 பாடங்களில் சித்திபெற்று இருப்பதோடு, அதில் 3 திறமைச் சித்திகளையும் கொண்டிருக்க வேண்டும். அல்லது பரீட்சை ஆணையாளரால் க.பொ.(சாத) பரீட்சைக்கு சமமானதென ஏற்றுக் கொள்ளும் பரீட்சை சித்தி தகுதியுடனும்
தடை தாண்டல்
தடைதாண்டல்கள் தரம் நிறை6
STØR)
முதலாவது உள்ளீர்ப்புத்தரம் 3-1 (g தடை தாண்டல் 3-1 (9Ꭷ) கொள்
உள்ளீர்ப்புத்தரம் 3-1(—፪
31(ஆ) கொள்
லிருந்து
நிறை6
உள்ளீர்ப்புத்தரம் 3-1 (அ
3-1(அ) கொள்
2 வருட
செய்ய
2-1 தரத்தின் 2-11தர
சம்பளத்திட்டத்தில் கொள் முதலாவது படி இல் தினத்த
வைப்பதற்காக வருடத்
செய்ய
2-11 தரத்தின் 2-11 85L
சம்பளத்திட்டத்தில் கொள் இரண்டாவது படி இல் ! தினத்தி
வைப்பதற்காக வருடத்
செய்ய
2-1 தரத்தின் 2-11தர
சம்பளத்திட்டத்தில் கொள் மூன்றாவது படி இல் ! தினத்தி
வைப்பதற்காக வருடத்
செய்ய
இரண்டாவது 2-1 50th 2-1 gu; தடைதாண்டல் பட்டு
செய்வ
நிறைே
மூன்றாவது 1வகுப்பு/சிறப்புதரம் 1ஆம் (
 

(2) க.பொ.த. (உ.த) பரீட்சையில் ஒரே முறையில் குறைந்த பட்சம் 03 பாடங்களில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப்
பெற்றிருப்பதோடு,
(3) போதனா பயிற்சியை பெற்ற பட்டதாரியாகவும்
இருக்க வேண்டும்.
மேற்கொண்ட தகைமைகளை உடையவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் திறந்த பரீட்சை ஒன்றின் மூலம் இந்தச் சேவைக்கு தெரிவுசெய்யப்படுவார்கள் இந்த பரீட்சை இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இருப்ப
புசெய்ய வேண்டிய் சேவைக்காலப் பயிற்சிகள் ால்லை
) தரத்தில் சேர்த்துக் 280 மணித்தியாலங்களுக்கு ளப்பட்ட காலத்திலிருந்து குறையாத விரிவுரைகள்
) தரத்தில் சேர்த்துக் 200 மணித்தியாலங்களுக்கு ளப்பட்ட காலத்தி குறையாத விரிவுரைகள் து5 வருடத்திங்குள்
புசெய்ய வேண்டும்.
) தரத்தில் சேர்த்துக் 80 மணித்தியாலங்களுக்கு ளப்பட்ட காலத்திலிருந்து குறையாத விரிவுரைகள் உத்திற்குள் நிறைவு
வேண்டும்.
ாத்தில் சேர்த்துக் 360 மணித்தியாலங்களுக்கு ளப்பட்ட குறையாத விரிவுரைகள் திலிருந்து 9
ந்திற்குள் நிறைவு
வேண்டும்.
த்தில் சேர்த்துக் 320 மணித்தியாலங்களுக்கு ளப்பட்ட குறையாத விரிவுரைகள் கிலிருந்து 8
த்திற்குள் நிறைவு
வேண்டும்.
த்தில் சேர்த்துக் 280 மணித்தியாலங்களுக்கு ளப்பட்ட குறையாத விரிவுரைகள் கிலிருந்து 7
திற்குள் நிறைவு
வேண்டும்.
த்திற்கு பதவியுயர்த்தப் 240 மணித்தியாலங்களுக்கு
வருட காலத்தை நிறைவு குறையாத விரிவுரைகள் தற்கு முன்னர் வற்ற வேண்டிய தேவை
வகுப்புக்கு அல்லது 200 மணித்தியாலங்களுக்கு த்தரத்திற்கு குறையாத விரிவுரைகள் கப்பட்ட 5 வருட தை நிறைவு தற்கு நிறைவேற்ற டிய தேவை
)划JMUp

Page 34
தோடு குறைந்த பட்சம் இரண்டு பாடங்களிலும் 40 புள்ளி களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். போட்டி பரீட்சை என்பதால் தெரிவுக்கான வெட்டுப்புள்ளியானது வெற்றிடங்களை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
புதிய சேவையில் சிறப்புத்தரத்தில் சேர்த்துக்கொள் வதற்கு பின்வரும் தகைமைகளை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
(1) இலங்கை ஆசிரியர் சேவையில் குறைந்த பட்சம் 05 வருடங்கள் திருப்திகரமான சேவைக்காலத்தைக் கொண்ட 2-1 தர ஆசிரியர்களாக அல்லது முதலாம் வகுப்பு ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.
(2) 2-1 தரத்திற்குரிய தடை தாண்டல் தேவையின் இரண்டாவது சேவைக்காலப்பயிற்சியை பூரணப் படுத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
(3) தொழில்சார் மீளாய்வு உட்பட அனுமதிக்கப்பட்ட செயற்திறன்களை விண்ணப்பிப்பதற்கு அண்மித்த 05 வருட காலத்திற்குள் பெற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இரண்டு மணித்தியாலயங்களைக் கொண்ட தலா 100 புள்ளிகளை வழங்கும் 03 பாடங்களைக் கொண்ட போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு தோற்றி, தலா 40 புள்ளி களுக்கு மேல் பெற்றவர்களே நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். பொதுவாக நேர்முகப் பரீட்சையின் போது புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. இதன் மொத்த ஆளணி 9,295 ஆகும். அதில் உள்ள வெற்றிடங்களுக்கு ஏற்பவே தெரிவு செய்யப்படுபவர்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படும்.
தற்போது 3-11, 3-1 தரத்திலுள்ள ஆசிரியர்கள் பின்வரும் சம்பளத்திட்டத்தின் படி உரிய படிநிலைகளில் உள்ளீர்ப்பு செய்யப்படுவார்கள்.
சம்பளத்திட்டம் ரூபா : 13,410-145x6-180x7-215x1-15,755
தரம் சம்பளப்படிநிலை சம்பளம் ஆசிரிய
3-1 படிநிலை 01 ரூபா 13,410 க.பொ.த
3-1 (இ) படிநிலை 07 ரூபா 14,280 டிப்ளே 3-1 (ஆ) படிநிலை 09 ரூபா 14,640 பயிற்றட்
3-1 (அ) படிநிலை 14 ரூபா 15,540 பட்டதா
இயன்றவரை, மேற்சொல்லப்பட்டவாறு சுருக்க மாக விளக்கப்பட்டுள்ள புதிய ஆசிரியர் சேவையின் 44 பக்கங்களைக் கொண்ட பிரமாணக் குறிப்பில் உள்ளீர்ப்பு, பதவியுயர்வு, பரீட்சைகள், பாடப்பரப்புகள், சேவைக்கால பயிற்சி விடயங்கள், விண்ணப்பப் படிவங்கள் ஆகியன தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. சாதாரணமாக
 

செயலாற்றுநர்கள் பதவி உயர்வு பெறும் வழிவகைகளும் மிக விசேடமாக செயலாற்றுநர்கள் துரிதமாக பதவியுயர்வு பெறும் வழி வகைகளும் உள்ளன. 17 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட பிரமாணக்குறிப்பில் எழுத்தில் மட்டும் உள்ளது போல இவையும் கால அட்டவணைப் படி செயல்படாதிருந்தால் உச்சப் பயன்பாட்டை
அடைய முடியாது.
எதிர்காலத்தில் மேல் நாடுகளில் உள்ளது போல, கல்வித்துறையில் போதனா அறிவு பெற்ற பட்டதாரிகள் மட்டுமே இச்சேவையில் சேர்த்துக்கொள்ள ஆலோசனை கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சேவையில் உள்ள அல்லது சேரும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரி யர்களும் தமது கல்வி தொழிற்றகைமைகளை பெருக்கிக் கொண்டு பதவியுயர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வழி வகைகளும் இந்தப்பிரமாணக்குறிப்பில் உண்டு. ஆசிரியர்கள் இந்த பதவியுயர்வை மட்டும் இலக்காக கொள்ளாமல் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கான அர்ப்பணிப்பு பணியோடு தமது தொழில், சமூக, பொரு ளாதார நிலைகளை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று இங்கு குறிப்பிடுவதை யாரும் குறையாக எடுத்துக்கொள் ளக்கூடாது.
இந்த பிரமாணக் குறிப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளன என்பன பற்றியும் எவ்வகையான கருத்துக்களை தெரிவித்துள்ளன என்பதைப் பற்றியும் தெளிவாக அறிய முடியாமல் இருக் கின்றன. சில தொழிற்சங்கங்களிடம் விசாரித்தபோது அவைகள் கல்வியமைச்சி தம்மிடம் இது தொடர்பாக அபிப்பிராயம் கேட்கவில்லை என்று கூறினார். இவை போன்ற விடயங்களினால் உண்டாகும் தாமதத்தை வைத்து கல்வி அமைச்சி இந்தப் பிரமாணக் குறிப்பு அமுல் நடத்துவதை தாமதமாக்கினால் பாதிக்கப்படுவது ஆசிரியர்களே என்பதையும் யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். விசேடமாக வருடாவருடம் ஓய்வு பெற்றுவரும் 4000 ர்வகை க்கும் மேற்பட்ட ந.(உ) தகைமை உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கே புதிய பிரமாணக் குறிப்பின் அனு பட்ட ஆசிரியர்கள் கூலங்கள் இல் லாமல் போகும். தறி போதுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காணுவதற்கே 17 வருடங்கள் இழுத் தடிக்கப் படுகின்றன.இதை தொடரவிடாது ஆசிரியர்களின் நன்மையை கருதி சகலரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்பதே கட்டுரையாளரின் அவாவாகும்.
ாமா பெற்ற ஆசிரியர்கள்
ாரி ஆசிரியர்கள்
ஆசிரியம்

Page 35
5ωώυή - 2οι
ரு நல்ல ஆசி பாளன் என்பதற் நல்லாசிரியராக ஆ இணைத்துக் கொ6 கல்வி நிர்வாக கே உயர்ந்து, கோப்பாய கலாசாலை அதி ஒய்வுபெற்றவர். அ காக அர்பணித்த
சிகள் மிக மிக அ
அவரது அயராத
போகாத மன உ ஆற்றல், ஆன்மீக துறை ஈடுபாடு தி ஆற்றல், தொடர்ப றன திரு.பொன அவர்களை தமி அடையாளப்படுத் கடந்தவருடம் வை கழகம், தொழில் போன்ற நிறுவனங் விரிவுரையாளராக வர். கோட்பாடுக தங்களுடனும் செ லாளர்களுக்கு ப முறைச் சாத்திய டன், மிகவும் ய வேளை ஆய்வியல்
 
 
 

| சுபரமானந்தம் |
கல்வித்துறையின் பன்முகத்திறனாளர் பொன்.தெய்வேந்திரன்
ரியர் நல்ல தொடர் ற்கு இணங்க ஓர் ஆசிரியர் பணியில் ண்டவர், இலங்கை *வை தரம் 1 வரை ப் ஆசிரியர் பயிற்சிக் பராக செயலாற்றி அப்பணி வாழ்விற் தியாகங்கள், முயற் அதிகம். ஆயினும் முயற்சி, சோர்ந்து றுதி, பன்மொழி
ஈடுபாடு, கலைத் 'ர்மானமெடுக்கும் ாடல் முறை போன்
தெமர்வேந்திரம் ழ் கல்வியுலகில் தி வைத்துள்ளது. ர திறந்த பல்கலைக் நுட்பக் கல்லூரி களில் வருகைதரு க் கடமையாற்றிய ளூடனும், சிந்தாந் பற்படும் கல்வியிய த்தியில் நடை 0ான விடயங்களு கார்த்தமாக அதே ரீதியில் சிந்தித்து
செலாற்றுபவர். இவரது இயலு மைகள், ஆற்றல்கள் - கல்வி, ஆன் மீகம், கலை இலக்கியம், போன்ற நிகழ்வுகளில் பிரதிபலித்துள்ளதைக் காணலாம். இவ்வாறான ஒரு பல் பரிமாண திறனாய்வாளர், கல்வியிய லாளரின் சிந்தனைகள் தற்போதைய அதிபர், ஆசிரியர்களுக்கும் பெற் றோர்களுக்கும் பயனுள்ளதாக அமையவேண்டுமென்ற நோக்கில் அவருடனான உரையாடல் இங்கு தரப்படுகின்றது.
பரம் ஆச7யர் கலிவித் துறையில் சம7ர் 22 வருடங்களாகக் கடமையாற்றிய நீங்கள் ஆசிரியர் கல்வித் துறையில் பல்பரிமாண ஆற்றுகைகளை வெளிபடுத்த7 நிறைவில் இலங்கை கண்வி நிர்வாக சேவை 7 இல் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அதிபராகவும் கடமை யாற்றி ஓய்வு பெற்றுள்ளிர்கள். தற்போதும் பல் கலைக்கழகங்கள் தொழில்நுட்பக் கல்லுரரி போன்ற வற்றுடனும் இணைந்து செய லாற்றி வருகின்றீர்கள். ஆளுரமை யுவர்ண நிர்வாகி எண்டதற்கு மேல7க சிறந்த பணப7ளனர், தொடர்ப7ளனர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளிர்கள்.

Page 36
மற்றவர்கள7ண //7ர்வைz7லி நீங்களர் ஒரு உதாரண புருஷர். இவ்வாறான ஓர் உயர்நிலையை அடைவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகள், சந்தர்ப்பங்கள்
22 வருட ஆசிரியர் கல்வியில் சேவை உள்ளடங் களாக சுமார் 35 வருடங்கள் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட எனக்கு பல்வேறு வகையான அக ஊக்குவிப்புக் களும் புற ஊக்குவிப்புக்களும் கிடைத்தன. இவை எனது அறிவுத்தேடல், விடாமுயற்சி, கற்பித்த எனது ஆசிரியர் களின் வழிகாட்டல், ஆலோசனை, ஆசிகள் எனது எழுத்து ஆற்றல் திறன்களும் என்னை சமூகத்திற்கு வேண்டப்பட்டனவாக வெளிப்படுத்தியது. இவ்வகை யில் நான் வாழ்ந்த சூழல், அங்கிருந்த அறிஞர்கள் பெரியோர்களின் வழிகாட்டல்களும் முன்மாதிரிகளும் குறிப்பாக மகாஜனா அதிபர் ஜெயரட்ணமும், கலையரசு சொர்ணலிங்கமும் மறக்கமுடியாதவர்கள்.
பரமர்:"ஒரு ஆளுமையினர் டரின4/லர் அவர் வாழ்ந்த குழலும் பெற்றுக்கொணட கல்வியுமே” என்ற கருத்து முனர்வைக்கப்படுகின்றது. உங்களர் ஆசிரியத்துவமும் முகாமைத்துவ திறனர்களும் வெற்றிபெறுவதற்கு காரணமாக அமைந்த டபின்புலம் எவையெனக் கருதுகின்றிர்களிர்?
கற்றோர் சூழல், ஆசிரியர் முகாமைத்துவப் பயிற்சி கள், புகழ் பெற்ற அதிபர்களை மாதிரியாகக் கொண்டு செயலாற்ற முனைந்தமை, பெற்றோர் குறிப்பாக தாயார் பொன்னுப்பிள்ளையும், அண்ணன் பொன். முத்துக்குமா ருவும் அவர்களின் ஆளுமைப்பண்புகளும், குறிப்பாக மனித விழுமியங்களும் என்னுள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறக்க முடியாது. குறிப்பாக நிர்வாக என்பதற்கு மேலாக நல்ல மனித தொடர்பாளனாக செயற் படவேண்டுமென்ற நிலை என் குடும்பத்தினராலேயே எனக்குள் உட்செலுத்தப்பட்டது என்று கூறலாம். வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநர்விருது, அரசாங்கத்தி னால் வழங்கப்பட்ட கலாபூசணம் விருது, இலக்கியச் செல்வர்- தேனாம்பேட்டை ஆலய சபை, இலக்கியச் செல்வர்- வவுனியா கலைஇலக்கிய நண்பர்கள் வட்டம், பண்ணிசைச் செல்வர் - தெல்லியூர் கலாமன்றம் போன்ற விருதுகள் என்னை மேலும் மேலும் மனித விழுமியங் களை உள்வாங்க ஒரு ஊக்கியாக அமைந்ததெனலாம். அதிலும் குறிப்பாக என்னிடம் காணப்பட்ட தமிழ், சமய, இசை, ஆங்கில அறிவுகள் என்னை சமூகத்திற்கு குறித்துக்காட்டியதைக் கூறலாம்.
பரZம் முகாமைத்துவம் அண்துை தலைமைத்துவத் தில் தமக்கென ஒரு பாணியை அமைத்துக் கொணர் டவர்களே வெற்றியடைந்துள்ளார்களர்" எனபது வரலாற்று உணமை. அத்துடனர் திறனாளர்கனினர் வித்தியாசமான அணுகுமுறையே அவர்கள7னர் வெற்றிக்கு வழித்தடங்களாக அமைவதாகக் குறிப்பரிடப்படுகின்றது. அவிவகையின் உங்களின் தலைமைத்துவப் பணி/கள் தொடர்பாகவும்
§(്
 

முகாமைத்துவத் திறனர்கள் தொடர்பாகவும் நீங்கள் எதிர்கொணட சவாலிகளும் வெற்றி கொணர்ட விதங்களும் பற்றி?
தவறு என்பது மனிதர்களின் பொதுவான இயல்பு. என்னைப் பொறுத்தளவில் திறனாளர்களின் ஆக்கமலர்ச் சியை போற்றி ஊக்கப்படுத்தியும், தவறுவிட்டவர்களை அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர்கள் மூல மாகவே பரிகாரம் தேட முற்பட்டும், நிர்வாகமுறைமைக் குட்பட்ட சில சில விட்டுக்கொடுப்புக்களினூடாகவும் நிர்வாக உறுப்பினர்களையும், சமூக உறுப்பினர்களையும் வெற்றிகொள்ள முடிந்தது. தொழில் புரிந்த காலத்தில் நிர்வாகத்தை கொண்டு நடாத்துவதற்கு பல சந்தர்ப்பங் களில் நிதி, பொருளாதார ரீதியான இடர்கள் ஏற்பட்ட துண்டு. சுயநலம் பாராது அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பணியாளர்களும், ஆசிரிய மாணவர் சமூகமும், வெளிப் படையான சமூக அர்ப்பணிப்பு உணர்வோடு எதிர்பார்ப் பின்றி உதவியளித்துள்ளனர். காலம் நேரம் பாராது பல் வேறு செயல்திட்டங்களை முன்வைத்துகலை, இலக்கிய ஆக்கச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியமை அதிலும் சிறப்பாக எனது ஆன்மீக ஈடுபாடும், தன்னம் பிக்கையும், எனக்கு கிடைத்த சமூக அந்தஸ்தும் எனது பணிக்கு பக்கபலமாக இருந்தது.
பரமர்: “மாணவர்களை எதிர்கால அட7விருத் த7க்குப் பங்கள7ப்புச் செய்யுமர் தேர்ச்சியுடர் ஆற்றலும் மிகுந்தவனாக, உலகமயமாதலினர் சவாலிகளுரக்கு முகங்கொடுக்கும் வல்லமையுடை யவனாக உருவாக்குவதோடு அறிவுமையச் சமூகத்திற்கு இசைவாக்கமுள்ளவனாக மாற்று வதற்கு ஏற்ற த7றனர்களைப் பெற வழிகாட்ட வேணடிய ப7ரிய பொறுப்பு/ ஆசிரியர்களுடைய தாகும்" கடந்த சில தசாப்தங்களாக ஆசிரியர்கள் மிது சமூகம் கொணடிருக்கும் நம்பரிக்கைகளில் தளர்ச்சிப்போக்கு காணப்படுகினறது. ஆசிரியத் துவர் தொடர்பான தங்களின் சேவைக்காலத்தின் இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்குமரிடை விலான இடைவெளி? பற்றி.
இவ்விடயம் பற்றி பல்பரிமாண அணுகுமுறையில் முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக எமது சமூகம் கல்வியில் மீளெழுச்சி பெறவேண்டிய தேவையுள்ளது. மாணவர் தொடர்பாக ஆசிரியர்கள் ஏறபடுத்திக் கொள்ளும் மனப்பாங்குகளும், எதிர்பார்ப்புகளும் மாணவர் கற்பதற்கு ஏதுவாக அமை கின்றன. எனவே வகுப்பறைக் கற்பித்தல் என்பது வெறு மனே ஆசிரியரும் மாணவர்களும் சந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அல்ல. ஆசிரியரின் தேர்ச்சிகளும், ஆற்றல்களும், மாணவர்களது தேர்ச்சிகள் மற்றும் ஆற்றல்களுடன் திட்டமிட்ட வகையில் இடைத்தாக்கம் கொண்டு கற்றல் * கற்பித்தலின் ஊடாக பரஸ்பர விருத்திக்கு இட்டுச் செல்லும் ஒரு அரிய தருணமாகும். குறிப்பாக பின்வரும் விடயங்களில் அதிக முனைப்புக் காட்ட வேண்டுமென எண்ணுகின்றேன்.
为JMUp

Page 37
இ ஆசிரியத்துவம் மீதான வேலைப்பழு அதிகரித்துச் செல்கின்றது. பாடசாலைக்கல்விபரீட்சையை மைய மாகக் கொண்டது. இதற்கேற்ற வகையிலேயே கற்றல் கற்பித்தல் மற்றும் கலைத்திட்டச் செயற்பாடு கள் நடைபெறுகின்றது. கல்வியென்பது மனித விழுமியங்களில் இருந்து வேறுபட்ட நிலையில் காணப்படுகின்றது. பரீட்சைப் புள்ளிகளைப் பெற்றுக் கொடுப்பதுதான் ஆசிரியர் பணியென்ற நிலை முதன் மைபெற, மாணவர்களின் புற ஆளுமைப் பண்புகளில் கவனஞ் செலுத்துவதற்கான ஆசிரியரின் ஆளுகைத் திறன் குறைவடைய புத்தாக்கச் சிந்தனைகள் மழுங் கடிக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றமுற ஆசிரியர்கள் தன்மீதும், தனது பணிகள் மீதும், தனது ஆற்றுகைகள் மீதும் அர்ப் பணிப்புடன் கூடிய செயல்வீச்சுடன் ஆசிரிய வாண் மைத்துவ விருத்திக்கான தேடல்கள், பயிற்சிகள் முன்னுரிமையாக்கப்பட வேண்டும். குறிப்பாக சமூக-மனவெழுச்சி ஆட்சியில் நடத்தை மாற்றங் களை மாணவரிடத்தே ஏற்படுத்துவதில் ஆசிரியரின் கற்பித்தல் முறைகள், மாணவரை கற்றலில் வழிப் படுத்தும் விதம், அவர் வெளிக்காட்டும் பண்புகள், மனப்பாங்குகள், விழுமியங்கள் போன்றவை அதிக பங்களிப்புச் செய்யும். எவ்வாறாயினும் மனிதப் பண்புகளும் விழுமியங்களும் வீழ்ச்சியடைந்து செல் லும் நிலையில் சிறந்த பிரசையொருவரை உருவாக் கும் உன்னத பணியின் மீது ஆசிரியர் விசேட கவ னஞ் செலுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
இ பணத்தைக் கொடுத்து பாடம் கேட்கும் பண்ட மாற்றுமுறையால் ஆசிரியரின் மதிப்பும் கெளரவமும் குறைவடைய, உலகமயமாதல் என்ற நிலையில் கல்வி நுகர்வுப்பொருளாக மாறுவதற்கு ஏதுவாயிற்று. இன்று ஆசிரியர்களின் பிரதான பணி மாணவர்களின் கற்றலை இலகுவாக்குதல் ஆகும். அதாவது மாணவர் கள் கற்பதற்கான சந்தர்ப்பங்களை அல்லது அறிந்த வற்றை தேடல்கள் மூலம் அனுபவமாக்குவதற்கு இலகுவாக்குதல் அல்லது சாத்தியப்படுத்தல் என்பது இதன் பொருளாகும். அதனால் தான் இன்றைய நவீன போக்கில் அறிவை வழங்குபவராக இருந்த ஆசிரியர் இன்று வழிகாட்டுபவர் அல்லது சாத்தியப்படுத்துனர் என அழைக்கப்படுகின்றார்.
இ அதிபர்கள் தமது பாடசாலையில் கல்விச் சூழ மைவை கட்டியெழுப்புவதில் தீவிர கவனஞ் செலுத்துதல் வேண்டும். பெரும்பாலும் நிர்வாகக் கடமைகளுக்கும், அதிபரின் கடமைகளுக்கும் முன் னுரிமைகொடுப்பதிலும், பெருமளவு நேரங்களை அதிபர் கலைத்திட்ட முகாமைத்துவத்திற்கு பதிலாக திணைக்கள தகவல் திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதுடன் ஆசிரியர்களையும் ஈடுபடுத்துவதுடன் இன்று அதிபரின் வேலை நிறைவுபெற்றதாக கருதும் நிலை காணப்படுகின்றது. ஒரு தகவல் வழங்கும் முகவராக தொழிற்படுவதே அதிபரின் பிரதான
நவம்பர்-20 恩颂 景洲
 
 
 

கடமையாகக் கொள்ளப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும். குறிப்பாக பகுதித்தலைவர், இணைப்பாளரூடாக வேலைப்பிரிப்பை மேற்கொள் ளல், கற்றல் கற்பித்தல் இணைப்பாடவிதான செயற் பாடுகளை அவ்வப்போது நியமிக்கப்பட்ட குழுக்கள் பரிசீலித்தல், தனியாள் ஆய்வின் மூலம் மாண வர்களின் குறிப்பிட்ட திறன்கள், பலங்களில் உள்ள பலவீனங்களை ஆராய்தல், கண்டறிதல், பரிகார நடவடிக்கைகளில் ஈடுபடல், பாடசாலை அமைந் துள்ள இணைந்து செயற்படல், பிரதேசத்தில் காணப் படும் முக்கிய பணியாளர்களை பாடசாலைச் செயற்பாடுகளுடன் இணைத்துக்கொள்ளல், சமூகத் தின் தேவைகளை இனங்கண்டு அவை பற்றிய விழிப்புணர்வை பாடசாலைச் சமூக மக்களிடம் ஏற்படுத்துதல் போன்றவை பாடசாலையொன்றில் ஒரு சிறப்பான கற்றல் சூழமைவை ஏற்படுத்த ஆசிரி யருக்கு உறுதுணையாக அமையுமென எதிர்பார்க் கின்றேன். கல்வித் தரமேம்பாட்டின் உயிர்நாடியாக விளங்கும் ஆசிரியர்களின் தனித்துவங்களை மிக இலகுவில் இனங்காணும் ஆற்றலே அதிபரின் வெற் றிக்கு உறுதுணையாக அமையும் எனலாம்.
இ ஒரு பாடசாலையின் கற்றல் கற்பித்தல் பொறி முறையில் ஆசிரியரின் கற்பித்தல் முறையில் புத் தாக்க சிந்தனை, அறிவுப்பெருக்கம், புதுமை நாட் டம், எதிர்காலம் பற்றிய தரிசனசிந்தனை போன்றன செல்வாக்குச் செலுத்துகின்றது. அந்தந்தப் பாடத்துக் குரிய சமகால தகவல்களைத் தரும் நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளத்தில் (Internel) உசாவுதல் ஆசிரியரது பணியின் முக்கியமான ஓர் அம்சமாகும். துரிதமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் தொழிநுட்ப முன்னேற்றத்தின் முன்னிலையில் ஆசிரியரின் அறிவு மேன்மேலும் விரிவடைய வேண்டிய தேவை காணப்படுகின்றமையே ஆசிரியர் தன்னை இற்றைப்படுத்தலுக்கான காரணமாகும். ஆசிரியர்களுக்கு அறிவு விருத்திக்கு புறம்பாக உடல், உளச்சமநிலை, அழகியல் உணர்வு, புதுமைநாட்டம், எதிலும் விரைவாக தீர்மானமெடுத்து இயங்கும் தன்மை போன்றவற்றில் அதிக முயற்சி காணப்பட வேண்டும். கற்றலை சாத்தியப்படுத்தும் பணியில் அல்லது அதற்கான செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதில் ஆசிரியர்கள் தாம் ஈட்டிக்கொண்ட கடந்த கால அறிவையும், அனுபவத்தையும் திறன்க ளையும் அடிப்படையாகக் கொண்டே தொழில்சார் தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். இக்கட்டத்தில் இச்சிந்தனையின் அறிவு, மனப்பாங்கு, திறன்விருத்திச் செயற்பாடுகளை ஒன்றிணைத்து தேர்ச்சியாக வெளிக்காட்டும் பண்பு ஆசிரியரிடமிருந்து மாணவ ருக்கு ஊடுகடத்தும் உபாயங்களை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உத்திகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
ど効f介uり[ウ

Page 38
(3)
எமது காலத்தில் ஆசிரியர் பெரும்பாலும் அச்சமூ கத்தின் தலைவராகக் காணப்பட்டார். ஒழுக்கம், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு பண்பாடு, ஆன் மீகம் போன்றவற்றில் ஆசிரியர் காட்டிய ஆர்வமும் விருப்பும் கட்டுப்பாடும் மாணவர் சமூகத்திடமும் கையளிக்கப்பட்டது. இன்றைய நிலையில் இவற்றிற் கான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படுவதுடன், பாடசாலைக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்விடைவெளி குறைக்கப்பட வேண்டும். ஆசிரி யர்-பாடசாலைச் சமூகத்திற்கிடையிலான இடை வினை அதிகரிக்கப்படல் வேண்டும். சமூகம் பற்றிய அக்கறை பாடசாலைச் சமூகத்திடம் ஊற்றெடுக்க வேண்டும். அதற்கு பதவிவழி தொழில் வழித் தொடர்புகளுக்கப்பால் மனிதநேயத் தொடர்பாடல் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். கற்றலை சாத்தி யப்படுத்தும் பணியில் ஈடுபடும் நிறுவனங்களும் கற்பிப்போரும் சமூகத்தோடு கட்டியெழுப்பும் நெருக்கமான இடைத்தொடர்பின் மூலமாகவே உண் மையான பிரதிபலிப்புக்களை உருவாக்கி கொள்ள முடியும் என்பதற் கிணங்க சமூகத் தொடர்பின் ஊடான பிரதிபலிப்பு பெறல் என்ற ஆசிரியவாண் மைத்துவக் கருப்பொருளின் களமாகவே பாட சாலை - சமூகத் தொடர்பு விருத்திக்கான ஆசிரியரின்
கவனம் குவிக்கப்படல் வேண்டும். .
பரம்: பல்வேறு நெருககடிகளுக்கு மத்தியின் இன்று
(1)
7% t \SV-:
نمو7477/z - zz zo و تz//747zz z//77z/zzترeo/7zت a وی ۶/Z67Apی செல்வது போன்ற தோற்றப்பாடுகள் கண்விநிறு வனங்களிலும் ஏனைய ஸ்தாபனங்களிலிலும் குறிகாட்டியாக பத்திரிகைகளில் காணப்படு கின்றது. இது பற்ற7 கல்விச் சமூகத்திற்கு நீங்கள் கூறும் ஆலோசனை எண்ன?
இனம், மொழி, மதம் என்பவற்றிற்கேற்ப கல்விப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டியதே இன்று நம்முன் உள்ள பிரதான எழுவினாவாகும். மாற்றங்கள் உள்வாங்கப்படல் வேண்டும். அதே வேளை கல்வியின் அடிப்படைநோக்கங் களில் இருந்து அவை தடம்மாறாமல் இருக்க அறிஞர் களும் கல்வியியலாளர்களும் வழிநடாத்திச் செல்ல வேண்டும். உலகம் கற்கும் சமூகமாக (Learning Community) வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஆசிரியர் சமூகமும் அத்தகைய ஒரு நிலையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. புத்தாக்கங்களை நிமிடத்திற்கு நிமிடம் சந்தித்துக்கொண்டிருக்கும் பூகோளமய உலகிலிருக் கும் (Global World) ஆசிரியர்கள் இன்னும் கல்வி யில் புத்தாக்கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க முடியாது. புத்தாக்கங்களைப் புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொண்டு கற்கும் சமூகமாக மாறி புத்தாக்கங்களை நடை முறைப்படுத்தவும்,
the E 2. A
空军台
 
 
 

(2)
(3)
(4)
மெருகூட்டவும், செழுமைப்படுத்தவும் நாமும் புத்தாக்கங்களுக்கு இட்டுச்செல்ல முயற்சிப்பதே காலத்துக்கு உகந்த பொருத்தப்பாடாகும். அந்த வகையில் ஆசிரியர்களும், கல்வியியலாளர்களும் தாம் எதிர்நோக்கும் விமர்சனங்களுக்கும், விளக் கங்களுக்கும் அப்பால் நின்று சமகால மாற்றங்களை நேர்வகை மனப்பாங்குடன் உள்வாங்கி அவற்றுடன் இணைந்து செயற்பட்டு பரீட்சித்துப் பார்த்தல் அவசியமானதாகும்.
கல்வி வழங்கும் பொறுப்பு அரசினுடையதாக இருந்தாலும் அரசியலாளர்கள் கல்விச்சமூகத்தி லிருந்து விலகி நிற்கவேண்டும். ஆன்மீகத்தில் உள்ளவர்கள் ஆன்மீகச் செயற்பாடுகளில் மனித விழுமியங்களை வளர்க்க முயற்சிக்கவேண்டும். கல்விப்புலத்திலுள்ளோர் கல்வியினூடு அறிவார்ந்த மனித சமுதாயத்தை சமூகத்திற்கு வழங்கவேண் டும். அரசாங்கத்திலுள்ளோர் நல்லாட்சியை மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும். நான் இங்கு அரசாங்கம் என்று குறிப்பிடுவோரில் அரச ஊழியர் கள் எல்லோரும் உள்ளடக்கப்படுவார்கள். இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இவை ஒன்றுடனொன்று கலந்து ஒரு சிக்கலான நிலை காணப்படுகின்றது. அதாவது அவரவர் தத்தமது கருமங்களை எதிர்கால நலன் கருதிய தேசிய இலக்கைநோக்கி புதிய நூற்றாண் டிற்கான ஆற்றல்மிகு பிரசைகளை உருவாக்கு வதில் கைகோர்த்துச் செயற்படவேண்டும்.
பாடசாலை, கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சி னைகள் காணப்படும் இச் சமகாலச் சூழ்நிலை யில் கற்றல் கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர் களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் வழிகாட்டப் படுதலும் மிக அவசியமானதாகும். கலைத் திட்டம், கற்றல் கற்பித்தல் செயன்முறைகள், வளங்களின் உள்ளீடு, வளங்களின் போதுமை, மாணவர் ஈடுபாடு, வகுப்பறை முகாமைத்துவம், ஆசிரியர் மனப்பாங்கு, சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் போன்ற செயற்பாடு களில் ஆசிரியருக்கு பொருத்தமான அவதானிப்பு மூலம் ஆலோசனை வழங்குதல் அவசியமாகும்.
தேசிய இலக்குகளையும், தேர்ச்சிகளையும் வகுப்பறை நடத்தை நோக்கங்களாக பாடங்களி னுாடாக மாற்றக்கூடிய தேர்ச்சியை ஆசிரியர் உள் வாங்க வேண்டும். எமது நாட்டைப் பொறுத்த வரையில் ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர்பயிற்சிக் கலாசாலைகளில் இரண்டு வருடமும், கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருடமும் வழங்கப்படு கிறது. பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் பயிற்சிகள், கற்பித்தல் முறைகள், உபகரணப்பயன் பாடு, ஆசிரியர் ஆளுமைப் பண்புகள் போன் றவை பாடசாலையில் எவ்வாறு நடைமுறைப்

Page 39
படுத்தப்படுகின்றது என்பது பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள் மேற்கொள்வது அவசியமாகும். இவை தவிர பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்விமாணிபட்ட கற்கை, முதுகல்வி மாணி போன்ற பயிற்சி நெறிகளைப் ஆசிரியர்கள் பூர்த்தி செய்கிறார்கள். மேற்படி கற்கை நெறி களைப் பூர்த்தி செய்பவர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் எவ்வாறு மாற்றத்தினை பிரயோகிக்கின்றார்கள் என்பது பற்றிய தொடர் அவதானிப்புச் செயற்பாடுகள் அவசியமாகின்றது.
இலங்கையில் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபடும்
நிறுவனம் தான் வழங்கும் பயிற்சி நெறி நிறைவுற்றபின் செயல்நிலை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வ
(iii)
iv)
v)
vi)
vii)
23)
ii)
iii)
iv)
v)
wi)
39ம் பக்கத் தொடர்ச்சி.
ஆசிரியர் மாணவர்களிடம் அன்பாகவும்
ஆசிரியர் மாணவர்களை பாராட்டுகிறாரா? ஆசிரியர் மாணவர் கேட்டுகும் கேள்விக்கு பதில் அளிக்கிறாரா?
ஆசிரியர் மாணவர்களின் செயல்பாட்டின் போது மாணவர் மட்டத்திற்கு குனிந்து செயல்படுகிறாரா? ஆசிரியர் தான் ஒரு ஆசிரியர் என்று நினைக்காது
wi) ஒதுங்கி இருக்கும் மாணவனை கவனிக்கிறாரா?
பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையில் தொடர்பாடல்: பெற்றோர் பாடசாலைக்கு வந்து பிள்ளையின் மேம்பாடு பற்றி ஆசிரியருடன் கலந்துரையாடுகிறாரா? பெற்றோர் பாடசாலையின் நாளாந்த வேளையில் ஆசிரியருக்கு ஒத்துழைப்பு செய்கிறாரா? மதிய உணவுக்கு பெற்றார் உதவி புரிகிறார்களா? பெற்றோர் கற்றல் உபகரணங்கள் (உள்ளகம் வெளியகம்) தயாரிப்பதற்கு உதவி செய்கிறாரா? பெற்றார் மாதாந்தம் சந்திப்பில் கலந்து கொள்கி prTirsonn? பெற்றோர் ஆசிரியரின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார்களா?
“முன்பள்ளி சமூக
 
 

தில்லை. இதனால் குறித்த ஆசிரியரின் செயலாற்றுகைக் திறன் குறைவடைந்து செல்வதை அவதானிக்கலாம். எனவே இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் (Follow up Action) பயிற்சியின் பின் தொடர் மதிப்பீடுகளையும் மேற்கொள்வது அவசியமாகின்றது. இதன் மூலம் பயிற்சி பெற்றவர்களை புதுமைப்படுத்து வதுடன் எப்போதும் வினைத்திறனுள்ள ஆசிரியராக பேணுவதுடன் கற்றல் கற்பித்தல் செயல்களில் உயிரோட் டமான நிலையை அதிகரிக்கச் செய்வதுடன், கல்வி, கலை, இலக்கியம், ஆன்மீகம், விளையாட்டு, சமூக விழுமியங்களை உள்வாங்கி நிலைமாற்றமடையக்கூடிய மனித சமுதாயமொன்றை உருவாக்க உதவலாம். இதுவே நம் அனைவரதும் முன்னுள்ள பிரதான பணியும் செயலாற்றலுமாகும்.
N
(vi) மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள்
களப்பயணம் செல்கிறீர்களா? (24) பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகள்:- (1) விளையாட்டு போட்டி (ii) கண்காட்சி (i) குழந்தைகள் தினம் (iv) ஆசிரியர் தினம் (v) சரஸ்வதி பூசை (v) ஒளி விழா (25j Luit L8Fmr6öb6aU -gagg Lô Lui uö: ஆசிரியர் வருகை 7.45 வகுப்பு ஒழுங்கு நேரம்:- 8.00 மாணவர்கள்ை வரவேற்றல் புத்தகப்பை தண்ணீர் போத்தல் ஒழுங்கு
காலை வணக்கம்
உடற் பயிற்சி மாணவர் விருப்பப்படி கருப்பொருள் மொழி, கணிதம் அழகியல், சித்திரம், மதிய உணவு வழங்கப்பட்டது. பாடசாலை விட்டல் நேரம்:- 11.30 மாணவர் ஒழுங்கு
மதிய வணக்கம் மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தல் மாணவரை அழைத்து போகவராதவர்களை ஆசிரியர் பெற்றோர் வரும் வரை காத்திருந்து பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு வகுப்பறையை ஒழுங்கு படுத்தி விட்டு வீடு செல்லல்.
ஆசிரியர் வீடு செல்லும் நேரம் 12.15.
த்தின் நுழைவாயில்"
ஆசிரியம்

Page 40
முன்பள்ளியின் தரவுப்படிவம்.
எமது மாவட்டத்தில் 160 முன்பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது இம் முன்பள்ளிகளை வட மாகண கல்வி அமைச்சினால் ஒரு சீரான ஒழுங்குக்கு கொண்டு வர செயற்பட்டு கொண்டிருக்கிறது. சென்ற காலங்களில் இம்முன்பள்ளிகளை நெறிப்படுத்தவும் மேற்பார்வை செய்வதற்கும் கல்வி அமைச்சினால் உதவி கல்விப் பணிப்பாளர்களை நியமித்தனர். ஏனைய முன்பள்ளியின் செயற்பாடுகளை நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் பெற்றோரால் பூர்த்தி செய்யப்படுகிறது. இருந்தபோதும் கல்வி திணைக் களத்தால் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் சிறிய அளவிலான உள்ளக கற்றல் உபகர ணங்களையும் பாடப் புத்தங்களையும் அலுமாரிகளும் வழங்கப்பட்டது. அத்துடன் பிரதேச செயலகத்தால் பால் வழங்கப்படுகிறது. சுகாதார பிரிவினரால் தடுப்பூசிகள், விழிப்புணர்வுகள் (நோய்கள்) செய்யப்படு கிறது.
இன்றைய முன்பள்ளிகள், நகரப்புறங்களிலும் பின் தங்கிய கிராமங்களிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் பல தரப்பட்டவர்களால் நடாத்தப்படு கிறது. இம் முன்பள்ளிகளில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் சிறார்களின் உடல், உள, மனவெழுச்சி விருத்தி கள் இடத்திற்கு இடம் வேறுபட்ட விருத்தி படிநிலைக ளையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இருந்த போதும் எல்லா முன்பள்ளிகளுக்கும் “விளையாட்டு அல்லாத விளையாட்டு” புத்தகம் வழங்கி அதனை செயல்படுத்தும் முறைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப் பட்டது. (கல்வி திணைக்களத்தால்) இதன் அடிப்படை யில் ஒரு முன்பள்ளியினது அபிவிருத்தி செயற்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அமைப்புகளுக்கு உண்டு.
முன்பள்ளிகளில் பேணவேண்டிய ஆவணங்களும் பதிவுகளும்: (1) முன்பள்ளியின் பெயர் (2) முன்பள்ளியின் பதிவு இலக்கம் (3) முன்பள்ளியின் விலாசம் (4) கிராம சேவையாளர் பிரிவு
 
 
 
 

திருமதி.எஸ்.அருள்வேல்நாயகி
ந்தைக்கல்வி-3
(5) நடாத்தும் நிறுவனம் (6) ஆசிரியர் எண்ணிக்கை (7) உதவி வழங்கும் நிறுவனம் (8) வேதனம் (9) உதவி வழங்கும் உள்ளூர் அமைப்பு
(10) மாணவர் விபரம்
(i) 3 வயது 4 வயது 5 வயது
பெண் பெண் பெண்
மொத்த மாணவர் (i) 2012 இல் தரம் 1 ல் சேருவோர் (i) இடம் பெயர்ந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை (iv) சென்ற ஆண்டு தரம் 1 இல் சேர்ந்த மாணவர்
(11) சுகாதாரம் தொடர்பானது
(i) தலை: நகம்: பல்:கை: d6s): (i) மாதாந்தம் நிறை எடுத்து பதியப்படுகிறது. ஆம்/
இல்லை
(i) தடுப்பு ஊசிகள் போடப்படுகிறது. ஆம்/இல்லை (iv) போசாக்கு உணவு வழங்கப்படுகிறதா. ஆம்/இல்லை (v) யாரால் என்ன வழங்கப்படுகிது. ஆம்/இல்லை (vi) உணவு வழங்கும் நேரம் (vi) பால் வழங்கப்படுகிறதா. ஆம்/இல்லை (12) ஆசிரியர் தொடர்பானது
(i) ஆசிரியர் பெயர் (ii) பிறந்த திகதி (iii) NIC g)avissub (iv) விலாசம் (v) கல்வி தகமை (vi) அனுபவம்
(vii) தொலைபேசி இல (wi) பெற்ற பயிற்சி (ix) ஆசிரியர் தன்னை வளப்படுத்துகிறாரா (x) குடும்ப விபரம் (xt) ஆசிரியரின் சமூக பார்வை

Page 41
(xii)
(Χiii)
(13)
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(vi)
(vii)
(viii)
(ix)
(x)
(xi)
(Χίi)
(14)
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(vi)
(νii)
(viii)
(ix)
(x)
(15)
(i)
(ii)
(iii)
(v)
திருமணமாணவரா ஆசிரியரின் குடும்ப வருமானம்
பெளதீக வளம்
கட்டிடம்:
கட்டிடம் அமைக்கப்பட்ட திகதி: கிணறு உண்டா:
குடிநீர் வசதி உண்டா: மலசலகூடம் (நீருடன்) உண்டா: கதிரை மேசை உண்டா: ஆசிரியர் கதிலை மேசை உண்டா: உள்ளக கற்றல் உபகரணம் உண்டா: யாரால் வழங்கப்பட்டது : விளையாட்டு முற்றம் உண்டா: வெளியக விளையாட்டு உபகரணம் உண்டா: பாதுகாப்பு வேலி உண்டா: பதிவேடு தொடர்பானது: மாணவர் வரவு: உண்டு ஆசிரியர் பதிவேடு: உண்டு மாணவர் சுயவிபரக்கோவை: மாணவர்களின் மாதாந்த வருமான பதிவேடு: பொருட்கள் பதிவேடு: பெற்றோர் பங்களிப்ப விபரம்: போசாக்கு வழங்கும் பெற்றோர் பதிவேடு: பெற்றோர் ஆசிரியர் சங்க அறிக்கைகள்: நிகழ்ச்சிகளின் பதிவு ஏடு உண்டா: உதவி வழங்கும் நிறுவனங்களின் பதிவேடு
9-605 IT
காட்சிப்படுத்தல் தொடர்பானது. மாணவர்களின் செயற்பாடுகள் காட்சிப்படுத்தல் மாணவர்களின் நிறைப்பதிவேடு காட்சிப்படுத்தல் அன்றைய மாணவர்களின் செயற்பாடுகள் ஐ ஏ . பெற்றோரின் செயற்பாடுகள் காட்சிப்படுத்தல் பெற்றோரின் பங்களிப்பு விபரம் (சிரமதானம், வேலி அடைத்தல்)
(v) ஆசிரியரின் ஆக்கம் காட்சிப்படுத்தல்
(16)
(i)
(ii)
(iii)
(iv)
(17)
(i)
(ii)
தொடர்பாடல். ஆசிரியருக்கும் மாணவருக்கும்: ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் : சமூகத்திற்கும் ஆசிரியருக்கும் : கிராமத்தின் தொழில்: பாடத்திட்டம் தொடர்பானது: பாட முன்னயாத்தம்:
சூழல் பொருட்கள் சேகரிப்பு :
نفخ ltہتے کہ ്

(iii)
(iv)
(18)
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(19)
(i)
(ii)
(iii)
(20)
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(vi)
(vii)
(νiii)
(ix)
(X)
(21)
(i)
(iii)
(v)
பொருட்களின் பாதுகாப்பு (உபகரணங்கள்) பாடநூல் (விளையாட்டு அல்லாத விளையாட்டு): வகுப்பு சுத்தம்:
வகுப்பறைச்சுத்தம்: கழிவுப்பொருட்கள் சேகரித்து எனன்ன செய்யப்படுகிறது: வகுப்பறை அலங்காரம் செய்யப்பட்டுள்ளதா: கற்றல் உபகரணங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதா: கதிரை மேசை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதா: சுற்றுப்புறம்:
மரங்கள் உண்டா: கழிவுப்பொருட்கள் போடும் கிடங்கு உண்டா: அருகில் பாடசாலை (அரச) உண்டா: மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பானது: மாணவர்களின் உடல் உள விருத்திக்கேற்ப செயல்பாடு இடம்பெறுகிறதா: சூழலை மையப்படுத்தி கற்றல் செயற்பாடு இடம் பெறுகிறதா: மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கற்றல் செயல்பாடுகள் இடம்பெறுகின்றதா: மாணவர்கள் கருப்பொருளை விளங்கிக் கொள்ள கூடிய முறையில் கற்றல் செயல்பாடு இடம்பெறுகிறதா: மாணவர்கள் ஆசிரியரிடம் கேட்டுக்கும் கேள்விக்கு பதில் அளிக்கிறாரா: மாணவர்கள் குழுவாக செயல்படுகிறார்களா: கற்றல் வட்டங்கள் உண்டா: மாணவர்கள் சூழலை புரிந்து கொள்கிறார்களா: கற்றல் வட்டத்தில் உள்ள பாதுகாப்பாக இருக்கிறதா: மத வேறுபாடு பார்க்கப்படுகிறதா: மாணவர்கள் மாணவர்களுக்கிடையே உறவு தொடர்பு: சேர்ந்து விளையாடல் : (i) விட்டு கொடுப்பு : குழுவாக விளையாடல்: (iv) பிரச்சனை தீர்த்தல்: மாணவர்களுக்கிடையே மனவெழுச்சியை உணர்கிறார்களா:
(vi) பொருட்கள் பாதுகாக்க வேண்டும் என உணர்வு:
(22)
(i)
(ii)
ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடை உறவு தொடர்பானது:- எல்லா மாணவர்களையும் ஒரே மாதிரி கவனிக்கிறாரா? மாணவர்களின் செயல்பாட்டில் அக்கறை காட்டுகிறாரா?
தொடர்ச்சி 37ம் பக்கம்.
ஆசிரியம்

Page 42
ෙජිIf
“Aasiriyam”180/1/50]
Tel: 011-2331475 E-ma
"அறிவுச் சமூகத்தினர் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
(UPUgů Gluuň. ..............8
Lim L&T606) (p56) if .............. O
அலுவலக முகவரி 800000000O
தொலைபேசி/தொலைநகல் இல . d(0)
மின்அஞ்சல் முகவரி OOOOOO sadish&is ஆசிரியம் அனுப்ப வேண்டிய முகவரி .
இத்துடன் 5l unrQOVO8886Oe8Q)4Odé 88ööõogoooooeeeeeeeeeoooO * காசோலை இல்க்கம் .
Commercial Bank: A/C No. 1
விளம்பரக்கட்டணம் பின் அட்டை - 10,000/-
உள்ளட்டை முன் - 8,000/-
உள்ளட்டை பின் - 5,000/-
மேலதிக தொடர்புகளுக்கு:
தெ.மதுசூதனன்
077 1381747/011 2366309/021222.7147
LólaửGOTGjFGö: mathusoothanan22@gmail.com
"ஆசிரியம்" - படைப்புகள் அனுப்ப aas
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eople's Park, Colombo -11,
il:aasiriyam(agmail.com
OOOOOOOOO.க்கான பணம்/ காசோலை
(OOOb. இணைத்துள்ளேன். 20017031 (Chemamadu B/C)
கையொப்பம்
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
lu”
சந்தா விபரம்
தனி இதழ் - 50/- ஆண்டு சந்தா - 600/-
ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) - 1,000/-
காசுபதி நடராஜா 0777333890
மர்சூம் மெளலானா 0774747235
riyamGlgmail.com thusoothanan22G)gmail.com
ど効ó州00ク

Page 43
CHIEMAMLADU
UG.50 People's P Tel:011-2472362,232 E-Mail:chemamadu Gyahoo.co Website:www.c
 

அறிகைத் தொழிற்பாடுகளும் ஆசிரியரும்
'ark, Colombo -11 1905 Fax: 011-2448624 m, chemamadu50(agmail.com, hemamadu.com

Page 44
6, 1660flu. It தா.அமிர்தலிங்கம் ஆ.விஜேந்திரன் - BLn6 ''''''''''''''''''''''' சு.பரமானந்தம் ந.பார்த்தீபன்
e9Hsólesd ur Tesouluñ புத்தகநிலையம் CS CL S CS CS CS C YS LCLS CS C0LS C C S L S L S L LSL S L S L S LS CS L0L S LS SSE
மட்டக்களப்பு கி.புண்ணியமூர்த்தி . ச.ஜெயராசா ச.மணிசேகரன் டிகநாதன்
u IIT at LIIT6OOTh புக்லாப் (பரமேஸ்வராச் ரி.ரவீந்திரன் ந.அனந்தராஜ் நெருந்தீவு மகேஷ்
சந்தி)
கிளிநொச்சி
பெருமாள் 5GórëFer SCS CS CS CSS C L S SCL S CS CCS CS CSSS SC S C S CL S CS C S SCLSS C S LSLS SL S SLS S SLS SL
ஹட்டன் முரளி புத்தக நிலையம் .
கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை - வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலை - கொழும்பு
அம்பாறை εθiιδή εθιεύ) , . .
Solgo) ЈПgБЦULin
அன்பு ஜவஹர்ஷா CS SS C SS CS C S0SS CLS CLS CCSSSS CLS CLS CS CS SCSS CSC S CS LCLS CS CS SL LSL S LSL S SL
திருகோனமலை இ.புவனேந்திரன் ஆ.செல்வநாயகம் ச.தேவசகாயம்
சத்தியன்
Ing Iñi க.கனகசிங்கம்
n6ör GOTTñi ஜோதி புத்தக நிலையம் .
நுவரெலியா குமரன் புக் சென்டர் ......................
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்கு,
LSLS SL S LSLS S LSL S SS SS SSL SSSLS S SLS SLS S SLSS SLSL SS SLSSS SS SS SS O71-84.57290
LSS LS S SL L S SL S LSS S SLSSL S LSLS S S0S S S ESSS LSLS S S SLS S LSLS S LSL O77-44.12518
LSL S LS S S SLLSS C S CL S SLS 0 S SL S SSLS S LSL S SS SS SS SSL S S L S S S S S S O77–4744810 O71-84.57260 O77-6231859
LL S LSLS LS SSSL LL LL SLS SSLL S LSSL S LSLS SLS S SLSLS SLSLS S S S S O24-4920733
LSL S SSLS S LSL S SSS S LSSL SSL SS SLS SSSSSLS S LSLS SS SS S SS S LSLSLSLSLS S S O77- 7034528/O65-225O114
SLS CS LCS CLS 0 S 0SYS SC SLS 0S LSLSLSS CS C S LS CSSS SC O65- 2225812/O77-72497.29
LSL S LSLS S LSL S L S LSL S SE S SSSSSLSSSSSSLSSSSS SYSSS E SSSSLSL S LSLS SSS SLSSS LE SLS SLSL O65- 2248.334/O77-6635969
CL S CS SCS CC CL CC C CL CL S CLS CS LCS CL C CS CSS LCL S CS O77-2482718
LLLLS SLSS LS SLSLS L0L LLLLS LLS SLLS LL SLS LL SLLS SLSSL LLS LLS LS LL S SLSLS 021-2227290 CLLLS CS CS C CS LCLL S CSYSS SLCSSS LL S LLLS CSLCLL SC S LSL S CL C S LSS O77-1285749 SS SLS LSL S S SSLS LSLSLSL S LSLS S S SLSLS S LSS SLSS SLS S SLS SLS S LSSL S S SS O77-8293366 C S SCS CS S LL S 0L S LCS S 00 SS S S S S L0 S LSL S L S S L LSL S CS S S S CS SSS O77- 4687873
LLLLLS SL LSL S SLS LLL LL LLL LLLLLS SS LL S SLLL SLS LSSSLL SLSLS S SL S L SSLSSL O77-0789749
LSLSSL SLS S SLL S SLLSLS LSS S SL S SL SLSSSLS SL S LSLS S LSLSSS LESSSSL S SSLSSL SS SL O5- 79.11571/. O51-7911311
LSLSLSLS SLSLS SL S cS CS S LSLSLS S SLSS SLSL S LSLS LSLS O11- 2504266, O11 - 4515775
LSL S SL SLS S SSS S LE SLSLS S SLSLSS SS SS SS SSLSSSLS S S L S SSL O11 - 2422321
LS S S SLS S SL S S LSS LSS S S S S S LS S LSS LSS LS S SSLS S LSS S S O77-2224025
S SSL S S S LS LSLS LSL S S SL S LSS SLSLSS LSLS SL SL SS LSL SSLS S0SLS S LSL S LSL O71 - 8489797
................. O26 -2222426
LSLS SS LSL S S S S S S S LSS SLS0S S SLS S LSL S LSSLS S LSLS S S SS SS SS O26-2224905/026-2222761
LS LSS S SL S SL S LS SS S SS SS SLS LSSLS S SLS S S S S SS O26 -2227345 O77-7294287
.077-8730736
LSLS SLS S S LSL S SSSSLS S SL S SL SS SLSS SLL LSL S SS S LS S SL S LS S S LSL S SS S SL S SL O23 -2222052
LSLS SL SSLSL SLL LSL LSL S SS SS SSL SSL SS LLLL LLS LSLS SLSLS S SSLSS SLSL LLLS SLSLS LLL O52-2223416/O777-6905096