கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 1990.01

Page 1
இஸ்லாமிய இலட்சியக் குரல்
!
ܕ ܢܝ .
|, 、十 | f/
s
 


Page 2


Page 3
*Sshoeònư6u: 656Otoốìu.Jế5 KöD
வெளியீடு
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி Sri Lanka Jama'ath-e-Islami 137, Devanampiyatissa Mawatha (Forbes Road) Colombo-10. (Sri Lanka) Phone: 686030-692760
அச்சுப் பதிவு
ஐ. பீ. வலி, அச்சகம் 320, தெமட்டகொட வீதி, கொழும்பு-9, (இலங்கை) தொலைபேசி: 698771
விலை விபரம்
தனிப்பிரதி el 7, 50
வருட சந்தா ரூ 100.00 (உள்நாடு)
வெளிநாடு ரூ 300.00
350.00-400.00
இ உள்ளே .
பக்கம் 1) அல்குர்ஆனை
விளங்குவதெப்படி? 2) பள்ளிவாயலில் விக்ரகங்கள் 5 3) இஸ்லாமிய இயக்கங்கள்
ஒன்றுபட வேண்டும் 7 4) ஹதீஸ்களை விளங்குவதற்கு
அவசியமான விதிகள் 9 5) இஸ்லாம் ஒரு
கண்ணுேட்டம் 6) பேட்டி 重3
7) இமாம் அபூஹனீபா (ரஹ்)
அவர்களின் அருமையான உபதேசம் 16
8) பிரபஞ்சம் பற்றிய குர்
ஆனிய கண்ணுேட்டம் 23
9) கவிதை 26
 
 
 
 

ளே! இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து விடுங்கள் (அல்குர்ஆன் 2:208)
ஆக ീഗ്രീ/
டில் விழித்துக்கொண்டவர்களும்
வளிச்சத்தில் தூங்குவோரும்!
நாட்டில் அரசியல், பொருளாதாரம், கல்வி, சம ாசாரம், சமூகவாழ்க்கை போன்ற பல்வேறு துறை பலமாற்றங்கள் மிகத்துரிதமாக நிகழ்ந்து வருகின் த்திரிகைகள், வானெலி, தொலைக்காட்சி என்பன ல்லா மக்களும் அறியக் கூடியதாக இவற்றைப் பற்றி $ப்படுகிறது. இந்த மாற்றங்களின் பின்னணியையும் எதிர்பார்க்கப்படும் பயன்களையும் பெரும்பாலான புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உயர்மட்டத்திலிருந்து இந்த மாற்றங்கள் நிகழ்வ வற்றில் அக்கறையில்லாதவர்களும் கூட உடனடியாக காலப்போக்கில் அவற்றை ஏற்க வேண்டிய நிலைக்கு
றனர்.
வே இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற முறையில் இந்த கள் முஸ்லிம்களாகிய எம்மையும் நிச்சயம் பாதிக்கின் 1ங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பதால் எமது கயின் எல்லா நடவடிக்கைகளும் இஸ்லாமிய வாழ்க் பட்டு அமைய வேண்டும் என்பது ஷரீஅத்தின் எதிர் ஆனல் இந்த மாற்றங்களைக் கொண்டுவருபவர்களுக்கு தைப்பற்றித் தெரியாது. உலகவழக்கப்படி அல்லது சமயக்கருத்துக்களுக்கேற்ற மாதிரி அல்லது அவர் "ண்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அவர்கள் ர்திருத்தங்களைக் கொண்டு வருகிறர்கள். அதற்கு சட்ட அதிகாரம் அவர்களுக்கிருக்கிறது. அதேநேரம் அரசி பிலும், சட்டத்துறை நடைமுறைகளிலும் ஒவ்வொரு வருக்கும் அவர்களது சமய கலாசாரங்களைப் பேணி பாதிய சுதந்திரம் இன்றுவரை வழங்கப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக இவ்வித மாற்றங்கள், கொண்டுவரப் து, அவற்ருல் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர் தப்பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தி தகுந்த னகளையும், வழிமுறைகளையும் முன்வைத்து தமது நல *ளக் காத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க து அவர்களது கடமையாகும்.

Page 4
கடந்த காலங்களில் இந்நாட்டில் வாழ்ந்த முஸ் விம் அறிஞர்களும் தலைவர்களும் முஸ்லிம் பொதுமக் களும் இக்கடமையில் ஒரளவு விழிப்பாக இருந்திருக் கிருர்கள். பலம்வாய்ந்த பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்கள் இக்கடமையை மறந்துவிட வில்லை. ஷரீஅத்தின் அடிப்படையான சட்டதிட்டங் களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமன்றி முஸ்லிம்களின் கலாசாரம் என்று மதிக்கப்பட்ட சாதா ரண அம்சங்களை காப்பாற்றிக்கொள்வதற்கும் அவர் கள் குரல்கொடுத்திருக்கிருர்கள். 1905ம் ஆண்டு துருக்கித் தொப்பிப்போராட்டம் இதற்கு நல்லதோர் உதாரணம். அந்தக்காலத்தில்நமது மூதாதையர்விளிப் பாக இருந்திராவிட்டால் நாம் இன்று அனுபவிக்கும் தேய்ந்துபோன முஸ்லிம் தனியார் சட்டங்களும், மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமும் இருந்திருக்காது என்று துணிந்து கூற முடியும்,
அந்தக்காலத்தில் இன்றிருப்பதுபோல இஸ்லா மிய தஃவாப்பணியில் உழைக்கும் பல்வேறு இயக் கங்களிருக்கவில்லை; ஷரீஅத்தைக் கற்ற உலமாக்க ளின் தொகையும் மிகவும் குறைவாகவே இருந்தது. உலக அறிவோடு மார்க்கவிளக்கமும் உள்ள அரசி யல் வாதிகள் ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். இன்று நிலை அப்படியல்ல; தஃவா இயக்கங்கள் பல இருக்கின்றன. உலமாக்கள் தொகை அதிகம் இஸ்லாம் விளங்கும் அறிஞர்களும் கணிசமான அளவு இருக்கிருர்கள் ஆணுல்.
எங்களது கண்ணெதிரில் நடக்கும், தட்டிக் கேட்க முடிந்த பல விஷமங்களையும் பார்த்துக் கொண்டு கவலையின்றி வாழ்வது இன்று எங்களுக் கும் பழகிவிட்டது. நடப்பது விளங்கும் மார்க்க, சமூக உணர்ச்சியுள்ள ஒரு சிலரும்கூட மிகவும் சிறிய விஷயங்களில் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டிருக்கி முர்கள். மேலதிகமான நலன்கள் எப்படிப்போனு லும் சமய, கலாசார, சமூகநலன்களைப்பாதிக்கும் விஷ யங்களைப் பற்றியேனும் பண்போடும் உரியமுறையி லும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக்கொண்டு இவர்கள் தவறிவருகிருர்கள். யாராவது, அவ்வித பாதி ப்புகளைப் பற்றி உரியநேரத்தில், சுட்டிக்காட்டினுலும் நாங்கள் எங்களது கட்சி"யின் அல்லது நாம் சார்ந் துள்ள இயக்கத்தின் கண்ணுேட்டத்திலேயே அவற் றைப்பார்க்கிருேம். உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள விரும்புவதில்லை! இதனுல் தினமும் உரி மைகள் பறிபோகின்றன; உயிர் உடமைகளில் ஈடுசெய்ய முடியாத நட்டமும் சமய, கலாசாரத் துறைகளில் பெரும் பாதிப்பும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் இஸ்லாமிய தஃவாப்பணியில் ஈடு பட்டுள்ளவர்களின் பங்கு மிகமுக்கியமானதாகிறது.
圈
மலர் 17 இதழ்: 11 ஹிஜ்ரி 1410
 

தஃவாவில் அவர்களுக்கு ஆர்வமும் அக்கறையும் இருப்பதுபோல மக்களின் உயிரையும் உடமைகளை யும் உரிமைகளையும் காத்தல் அவர்களின் நியாய மான நிகழ்கால, எதிர்கால ஆசை அபிலாஷைகளை ஈட்டிக்கொடுக்கவழிசெய்தல் என்பவற்றில்இவர்களுக்கு அக்கறையிருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் அரசியல் வாதிகளிடமும் சமூகசேவையாளர் போன் றவர்களிடம் விட்டு விட்டு இவர்கள் தஃவா வை மட்டும் தமது பணியாகக் கொள்வது இஸ்லா மிய இலட்சியங்களுக்கு முரணுனது; இஸ்லா மிய தஃவா என்ற வரையரைக்குட்பட்டது. பெரும் பகுதியை உதறித்தள்ளுவதாகவும் அமைகிறது.
மக்களின் அன்ருட வாழ்க்கையை அல்லாஹ்வும் ரஸஇலும் விரும்பும் வழியில் அமைத்துக்கொள்ள வழிகாட்டுவதே இஸ்லாத்தின் இலட்சியம் உலக வாழ்க்கையிலும் மரணத்துக்குப் பின்னுள்ள ஆஃகிரத் திலும் சகலநன்மைகளையும் தருமாறு து ஆக்கேட்கும் படி அல்லாஹ்வும் ரஸஅலும் போதித்திருக்கிருர்கள்.
அப்படியிருக்க மக்கள் வாழ்க்கைப் பிரச்சினை களே எதிர்நோக்கும்போது இஸ்லாமியர், இஸ்லாமிய தாஈகள் அவற்றிலிருந்து விலகி நின்ருல் முஸ்லிம் பொதுமக்கள் இஸ்லாத்தை விட்டு விலகி வாழ நிர்ப் பந்திக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதற் கான பாவமும் பழியும் தஃவாவில் ஈடுபட்டுள்ளவர் களையே சாரும்.
ஆகவே தாஈகளும் தஃவா இயக்கங்களும் இன் றுள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க உடனடி யாக முன்வரவேண்டும்; நாட்டில் தற்போதுள்ள நிலையில் அல்லாஹ்வுக்காகவும் முஸ்லிம்களுக்காகவும் ஏனைய மக்களுக்காகவும் தாஈகள் மீதும் தஃவா இயக்கங்கள் மீதும் சார்ந்துள்ள பொறுப்புக்களை சம் பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
விசுவாசிகளே, நீங்கள் நீதத்தின் மீது உறுதி யாக நில்லுங்கள். உங்களுக்கோ, உங்கள் பெற்ருே ருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக அல்லது ஏழைகளாகவிருந்தாலும் சரியே நீங்கள் அல்லாஹ்வுக்கான, சாட்சியாளர் களாக இருங்கள். ஏனெனில் அல்லாஹ் அவ்விருவருக் குமேIக நெருக்கமானவனவிருக்கிருன் ஆகவே நீங்கள் இச்சைகளைப் பின்பற்றி நீதத்திலிருந்து தவறிவிடா தீர்கள்.
நீங்கள் இதில் தவறினலும் சாட்சி கூற மறுத்தா லும் நீங்கள்செய்வதை அல்லாஹ் நிச்சயமாக நன் கறிகிருன் ( அல்குர்ஆன் 4,135 )
ஜமாதுல் ஆகிர் ஜனவரி 1990
அல்ஹஸனுத்

Page 5
அல்குர்ஆன் விளக்கம்
அல்குர்ஆனை ଗର୍ହ
அல்லாஹ்வின் கலாமான அல் குர்ஆனைக் கற்பதும், உரிய முறை யில் புரிந்துகொள்ள முயற்சிப்ப தும் அதனைக் கற்பிப்பதும் உல மாக்களுக்குக் கடமை. குர்ஆனின் கருத்துக்களை மனிதர் களுக்கு விளக்கிவைக்க வேண்டும். அவற்றை அவர்கள் புரிந்து கொள்ளும் முறையில் தெளிவு படுத்திக் கொடுக்கவேண்டும்.
வேதம் கொடுக்கப்பட்டவர்க ளிடம், நீங்கள் வேதத்தை மறைத்துவிடாது ஜனங்களுக்கு அதனைத் தெளிவாக விளக்கி வைக்க வேண்டும் என்று லாஹ் உறுதிமொழி வாங்கினன், ஆயினும் அவர்கள் இவ்வுறுதி மொழியை தங்களின் முதுகுக்குப் பின்னல் எறிந்துவிட்டு அதற்குப் பிரதியாக அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொள்கின்றர்கள். அவர் கள் இவ்வாறு ஆதாயம் பெறுவது மிகவும் கெட்டது' (3:187)
அல்லாஹ்வின் வேதத்தைக் கற்று அதன்படி வாழாமலிருப்ப தையும் மக்களுக்கு அதை விளக்கி வைக்க நடவடிக்கை எடுக்காமலி ருப்பதோடு அற்பமான உலகி ல் இலாபம் கருதி அவர்களுக்கு அதைச்சொல்லிக்காட்டாதுமறைப் தையும் அல்லாஹ் இங்கே கண் டித்திருக்கிருன்,
* * FFL for Gör கொண்டவர்களின் மனங்கள் அல்லாஹ்வையும் அவன் இறக்கிய சத்திய போதனைகளைகளை யும் நினைத்து பயந்து நடுங்கும்நேரம் ரவில்லையா? இவர்களுக்கு முன்பு
அவர்கள்
யாது) கல்லாகச் அதைப்போல இ வேண்டாம். அவ மானவர்கள் னர். நிச்சயமா பூமியை அது இ. உயிர் பெறச் செ பதை நீங்கள் அ ளுங்கள். நீங்கள் வேண்டும் என்ப மாக நாம் (நம்மு களே உங்களுக்கு ருேம்' (57:17)
இந்த வசனமும் யாகும். அடுத்து யில் இறந்த மீண்டும் உயிர்ப்பு திலிருந்து மற்ருெ விளங்குகிறது. அ கள், பாவச் செய றின் காரணமாகம கிப் போகிறது. Gartar Tai உயிர் கொடுத்து களைக் கேட்டுஅன முன் எங்களுக்கும் ருள் புரிய வேண் கள் அவனிடம்
L[]|[Tö.
அல்குர்ஆனை வி சரியான வழி கொண்டே அல்கு வதாகும். ஏனென டத்தில் பொதுப் டுள்ள விஷயம் விளக்கிக் கூறப்ப படி விளக்கம் கில் ஸுன்னுவின் துை விளங்க முயற்சிக்
"நபியே இவர் கருத்து வேறுபாடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விளங்குவதெப்படி?
புகழ்பெற்ற தப்வலீர் தந்த இமாம் இப்னு கதீர் (ரஹ்)
சமைந்தன. வர்களுமாகி விட அதிக பாவிகளாகவுள்ள 岳 அல்லாஹ் றந்ததன் பிறகு ய்கிருன் @T ডেন্ট றிந்து G) GITT GřT உணர்வு பெற தற்காக நிச்சய pடைய) வசனங்
விளக்கியிருக்கி
b ஒர் எச்சரிக்கை அல்லாஹ் பூமி
பயிர்பச்சைகளை விக்கிருன் என்ப ரு உண்மையும் தாவது தீமை பல்கள் என்பவற் னித மனம் கல்லா ஆயினும் ஈமான் அல்லாஹ் அதற்கு அவனதுபோதனை த இலகச் செய்கி இவ்வாறு செய்த டும் என்று நாங்
பிரார்த்திப்போ
விளங்குவதற்குரிய அல்குர்ஆனைக் ர்ஆனை விளங்கு ரில் அதில் ஓரி படக் கூறப்பட் மற்றேரிடத்தில் ட்டிருக்கும். அப் டைக்காவிட்டால் 1ணயுடன் அதனை க வேண்டும்.
கள் எதைப்பற்றி கொண்டிருக்
கிருர்களோ அதனை நீங்கள் அவர் களுக்கு விளக்கி வைப்பதற்காகவே இந்த வேதத்தை நாம் உங்க ளுக்கு இறக்கினுேம், மேலும் இது விசுவாசமுடைய மக்களுக்கு நேர் வழியாகவும் அருளாகவும் இருக் கிறது" (16:64) என்று அல் லாஹ்கூறியிருப்பதுபோல ஸ்"ன்னு வானது அல்குர்ஆனை விளக்குவ தாகவும் அதனைத் தெளிவாக்கி வைப்பதாகவுமே உ ள் ள து "எனக்கு அல்குர்ஆனும் அதோடு அதனைப் போன்ற ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது" (அபூ தாவூத்) என்ற ஹதீஸும் இந்தக் கருத்துக்கு ஆதாரமாகவிருக்கிறது.
அல்குர்ஆனின் ஒருபகுதியை அல் குர்ஆன் வசனங்களைக் கொண்டோ ஸ"ன்னுவின் துணையுடனே விளங்க முடியாது போனுல் குறித்த வச னங்களை ப் பற்றி ஸஹாபாக்களின் கருத்து என்ன என்று கவனிக்க வேண்டும். அவர்கள் அல்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட பின்ன ணிையை அறிந்திருந்தார்கள். அவர்
களுக்கு அல்குர்ஆனைப் பற்றி நல்ல
அறிவும் பூரண விளக்கமுமிருந்தது. குர்ஆனின் போதனைகளுக் கேற்ற முறையிலேயே அவர்களின் வாழ்க்கையும் அமைந்திருந்தது.
ஸஹாபாக்களில் குலபா உர்ராஷி தூன்கள் இப்னு அப்பாஸ் (ரழி) இப்னு மஸ்ஊது (ரழி) போன்ற வர்கள் குறிப்பிடத் தக்கவர்களா வர். ஆனல் ஸஹாபாக்களில் சிலர் குறிப்பிட்டதாக வந்துள்ள இஸ்ரா
ஈலிய்யாத்-யஹஅதி நஸாராக்க ளின் கருத்துக்களையும் கதைகளை யும் ஆதாரமாகக் G) grairard, கூடாது. அவற்றுள் இஸ்லாமியக்
கருத்துக்கு முரணில்லாதவற்றை ஏற்கலாம்; முரண்படுகின்றவற்றை

Page 6
ஒப்புக் கொள்ளக் கூடாது. இவ் விரு பிரிவிலும் அடங்காத இஸ்ரா ஈலிய்யாத்களை நாம் ஏற்கவும்
தேவையில்லை மறுக்கவும் கூடாது.
இஸ்லாமிய கருத்துக்கு துணையான ஆதாரமாகக் கொள்ளக்கூடியவை யிருந்தால் அவற்றை மூன்றும் தர மான ஆதாரமாகக் கொள்ள முடி யும். ஆணுல் இஸ்ராஈலிய்யத்தில் பெரும்பாலானவை மார்க்க சம் பந்தமாக அதிக முக்கியத்துவமில் லாதவைகளாகும் என்பது குறிப் பிடத்தக்கது.
அல்குர்ஆன்: ஸ என்னு ஸஹா பாக்களின் கருத்துக்கள் என்ற எதிலும் போதிய விளக்கம் கிடைக் தாபிஈன்களான
முஜாஹித், ஸஈத்பின் ஜுபைர்,
இக்ரிமா, அதாஉ',ஹஸனுல்பஸ்ரி, மஸ்ரூக், ஸஈத் பின் அல் முஸ்ப் யிப், கதாதா, ழஹ்ஹாக்போன்ற வர்களது கருத்துக்களையும் அவர்க ளுக்குப் பின்னர் வாழ்ந்த மேதை களின் கருத்துக்களையும் ஆதார
மாகக் கொண்டு அல்குர்ஆனை
விளங்க வேண்டும். இவர்களது கருத்துக்களுக்கிடையே முரண் பாடு இருப்பதுபோல சிலவேளை தோன்றும் விஷயம் விளங்காத வர் அப்படித்தான் நினைப்பார் கள். எனவே அவற்றை எப்படி ஏற்க முடியும் என்பர். ஆணுல் நன்கு ஆராய்ந்தால் உண்மையில் அப்படி முரண்பாடில்லை என்பது விளங்கும்.
மேலே கூறியவாறு அல்குர் ஆனை விளங்க முயற்சிக்காது வெறுமனே சொந்தக் கருத்துக்க ளின்படி அதை விளங்குவதும் விலக்குவதும் ஹருமாகும்.
எவரேனும் அல்குர்ஆனுக்கு
தனது சொந்தக் கருத்துப்படி அல்லது அவருக்குத் திட்டமாகத் தெரியாத முறையில் விளக்கம் கூறினுல் அவர் நரகத்தையே தனது ஒதுங்குமிடமாக கொள் ளட்டும்' (திர்மிதி)
'எவரேனும் தனது சொந்தக் கருத்துப்படி அல்குர்ஆனுக்கு விளக்
gif கூறினல் அமைந்தாலும் கூறியதாகவே (அபூதாவுத் தி ஹதீஸ்கள், ஆ ஆனை விளங்குவ ஹருமாகும் என் கின்றன. ஏனெ: வாறு செய்யும் தனக்குத் திட்ட ததை வலிந்து தனக்கு கட்டளை யில் செயல்படுகி யத்தை உரிய மு வில்லை. இவரது தெரியாத ஒருவ சினைகளுக்குத் தீ gsrg「@TLDT5 エ தது .
ஆணுல் அல்கு ளுக்கு அறபுமொ நெறி என்ற விளக்கம் கொடு காது. ஏனெனில் ஸ்-9ன்னுவிலோ
ਸ਼ கிடைக்காத ஸாலிஹீன்கள் இ ஆனே விளக்கு
தி ட் டமாக த்
நிச்சய வான) மிக நே சங்கொண்டு ந மிகப் பெரிய சு
அவர்க டாமா? அல்லது டப்பட்டு விட்ட
மனித ஒரே ஆண்டவ6 கொள்வதற்கும் (குர்ஆனுகிய) இ அறிக்கையாகும்
 

அது Softur அவர் பிழையாகக் கொள்ளப்படும்"
மிதி,நஸஈ) இந்த -
தாரமில்லாது குர் தும் விளக்குவதும் பதை உணர்த்து வில் ஒருவர் அவ் போது அவர் மாகத் தெரியா
சொல்கிருர்: யிடப்படாதவகை றர். அவர் விஷ மறையில் அணுக நிலை சட்டம் ர் மக்களது பிரச் ர்ப்புக்கூறி அதன் கம் புகுவதை ஒத்
*ஆன் வசனங்க ாழி வழக்கு, சமய அடிப்படைகளின் ப்பது பிழையா அல்குர்ஆனிலோ
நேரடியான விளக் போது இப்படியே அல்குர் கியிருக்கின்றர்கள். தங்களுக்குத்
 ெத ரிந் த
ஸ்லபுஸ்
圈
மாக இந்தக் குர்ஆன், (மனிதர்களுக்குத் தெளி ரான வழியை அறிவிக்கின்றது; அன்றி விசுவா ற்கருமங்களைச் செய்வோருக்கு, லி உண்டு, என்றும் நன்மராயங் கூறுகிறது.
ள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்துபார்க்க வேண் , (அவர்களுடைய) இருதயங்கள்மீது
தா?
வற்றைக் கூறி தெரியாதவை பற்றி மெளனம் சாதித்திருக்கிருர் கள். இப்படிச் செய்வதே எல்
லோர் மீதும் கடமையாகும். தெரி யாத விஷயங்களைப் பற்றிக்
கருத்து வெளியிடாதிருப்பது கட
மையாகவிருப்பதுபோல தெரிந்த வற்றைப் பற்றிக் G55* LITrốj சொல்லிக் கொடுப்பதும் வஈஜிபா கும். -
. "நீங்கள் அதைக் கட்டாய மாக மக்களுக்கு କ୍ଷୋଜt&ଛି। ଭୋର J&&; வேண்டும். அதனை நீங்கள் சொல் விக்காட்டாது மறைத்துவிடக் கூடாது' (3:187) என்பது அல் லாஹ்வின் கட்டளை. -
ஒருவரிடம் அவருக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட் கப்பட்டு, அவர் அதைக் கூருது மறைத்தால் கியாம நாளில் அவருக்கு நெருப்பினுல் ஒரு கடி வாளமிடப்படும்." (திர்மிதி, அபூ தாவுத்) என்று ஹதீஸிலும் எச்ச ரிக்கப்பட்டிருக்கிறது.
(தப்ஸிருல் குர்ஆனில் அழீம் முன்னுரையின் சுருக்கம்)
ஷிஹாப்
நிச்சயமாக
(17; 9)
தாளி (47:24)
ர்கள் எச்சரிக்கப்பட்டு, வணக்கத்திற்குரியவன் ன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் இது, (அல்லாஹ்வின் கட்டளை பொதிந்த) ஒர் 簽 (145)
整
அல்ஹஸனுத்

Page 7
இந்தியாவின் உத்தரப் பிரதேச அயோத்தி நக ரில் அமைந்துள்ள பலம்பெரும் பாபரி மஸ்ஜித்தில், இன்று இராமர், இலட்சுமணர், சீதை, ஹனுமான் ஆகியோரது விக்கிரகங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதலாவது முகாலய மன்னர் பாபர் நிர்மா னித்த இந்த மஸ்ஜித், இராமரின் கோயிலை இடித் துத் தள்ளப்பட்டபின் நிர்மாணிக்கப்பட்டது!! என்ற தவருன கருத்தின் விளைவே இந்தச் செயல்.
இது தொடர்பாக முஸ்லிம்கள் இந்துக்களின் வரலாறு, ஆராய்ச்சி நூல்கள், தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள் ஆகியவற்றை முன்வைத்து இந்துக்களுக்குச் சொந்தமான எந்தக் கோயிலையும் நாம் இடிக்க வில்லை என நிரூபித்துள்ளனர்; நீதி விசாரணை வேண்டி உத்தரப் பிரதேச உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
எனவே, இந்துக்கள் இது பற்றிய தமதுபக்க நியாயங்களே சமர்ப்பித்து, உண்மையிலேயே அம் மஸ்ஜித் அமைந்துள்ள இடம் இராமரின் கோயில் இருந்த இடம்தான் என்பதை நிரூபித்து, பிரச்சினை கள் எதுவுமின்றி அவ்விடத்தைத் தமதாக்கிக் கொண்டிருக்க முடியும்.
எனினும், அவ்வாறு நியாய வழியில், முன்கத வால் வருவதற்கு அவர்கள் முயலவில்லை. அவர்க ளது இந்து இனவெறி இயக்கங்களான ஆர். எஸ். எஸ். விஷ்வ இந்து பரிஸத் இராமஜென்ம பூமி இயக்கம் ஆகியனவும் அத்தகைய வழியில் வரத் தயாரில்லை. உண்மையில் அப்படி வருவதற்கான எந்தவிதமான ஆதாரமும் அவர்களுக்குச் சார்பாக இல்லை. அயோத்தியில் இராமர் வாழ்ந்தார்தான்" என்பதைக்கூட அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பலாத்காரமாக தங்கள் golff மையை நிலைநாட்டிக் கொள்வதைத் தவிர, அவர்க ளுக்கு வேறு வழியில்லை. அந்த அக்கிரமமான முயற் சிக்கு இனவாத இயக்கங்கள் மட்டுமன்றி, இந்திய அரசும், ஏனைய அரசியல் கட்சிகளும் துணை நிற் ଖିର୍ନt oଜୋt.
இல்லாவிட்டால், இது தொடர்பான, முஸ்லிம் களின் எந்த முறைப்பாட்டையும் கவனத்தில்கொள் ளாதிருக்க முடியுமா? வன்செயல் மூலம் பல முஸ் லிம்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களது உடை மைகள் குறையாடப்படும்போது Gollna regoli Lorra (Ա)ւգակտո ?
ୋ;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில் விக்கிரகங்கள்!
இதுபோக, "தொல்பொருள் ஆராய்ச்சி என்ற சாட்டில் சுமார் 600க்கும் அதிகமான மஸ்ஜித்களை அரசு கையேற்றுள்ளது. ஹரியானு, பஞ்சாப், இமா லயப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எண்ணற்ற மஸ்ஜித்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. கல்கத் தாவில் சில மஸ்ஜித்கள் சாராயத் தவரணைகளாக் கப்பட்டுள்ளன. டில்லியில் மாத்திரம் 92 மஸ்ஜித் கள் அந்நியர் ஆக்கிரமிப்புக்கு இலக்காகியுள்ளன.
எனவே, ஜனநாயகம் பேசிக்கொண்டு இனவா தச் செயல்களில் ஈடுபடும் இந்தியாவின் போக்கை நியாய புத்தி படைத்த சகல தரப்பினரும் 5Gir டிக்க வேண்டும்.
உதயன் சர்மா என்ருெருவர் கூறுகிருர்:
"பாபரி மஸ்ஜித் குறித்து நடைபெற்றுவரும் தகராறு வெறுமனே ஓர் இடத்தைக் குறித்த தக ராறு அல்ல: அது பள்ளி வாசலா அல்லது கோயிலா என்பதுமல்ல; உண்மையான பிணக்குக்குக் EITT ணம், சர்ச்சைக்கு இலக்காகியுள்ள இடத்தில் தமது உரிமையை நிலைசாட்டுவது மூலம் இந்த நாடு தங் களுடையது; முஸ்லிம்கள் தங்கள் விருப்பப்படி நட ணம் ஆட வேண்டும் என்பதை நிலைநாட்டுவதே இந்துக்களின் விருப்பம். எனவே, பெரியதொரு சதித் திட்டத்தின் துவக்கமே பாபரி மஸ்ஜித் விவ காரம் என்று முஸ்லிம்கள் எண்ணுவதில் நியாயமி ருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்ட இன் னும் பல வணக்கத் தளங்கள் கைப்பற்றப் LIL аутић.” (“Sunday" 13-19 August 89. pages 70,71)
இவரது கூற்றிலிருந்து எத்தகைய பயங்கர நிலையை இந்திய முஸ்லிம்கள் எதிர்நோக்கு நிற்கின் ருர்கள் என்பது தெளிவு.
இந்திய முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதின் பின்ன ணிையில் நடைபெற்று வரும் மாபெரும் சதியாட் டத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள் என்பது ஒரு வகையில் திருப்திதான். என்ருலும் அதிகமான பாமர முஸ்லிம்கள் இஸ்லாத்தின் சரியான இலட்சி யத்திலிருந்து திசை திருப்பப்படும் முயற்சிகள் நடை பெறுவது ஒரு வகையில் பாதகமான விளைவைத் தரலாம் எனக் கருதவும் இடமுண்டு.
சத்தியத்தின் குரல் எத்திக்கும் பரவி அதவடிப் படையில் ஒர் இஸ்லாமிய சமூக அமைப்பை நிலை பெறச் செய்வதுதான் முஸ்லிம்கள் கடமை. ஆனல் இன்று இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இயக்கங்கள் முஸ்லிம்களை திசைமாற்றி gr広○五r

Page 8
அழைத்துச் செல்கின்றன. அவ்வாறு செல்பவர்கள் ஒருவித மாயையில் மந்திரத்தால் மாங்காய் பறிக் கும் உணர்வில், மெய்மறந்து உலவுவதையே கான முடிகிறது. முஸ்லிம்களின் இந்த மயக்க நிலை ஷைத் தானிய கொள்கைகளின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாகவே அமைய முடியும்.
இன்று யூகோஸ்லாவியா, தாய்லாந்து, பர்மா, எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமும் முஸ்லிம்களும் அணு பவித்து வரும் துன்பங்களுக்கு அளவில்லை. நாமும் -இலங்கை முஸ்லிம்களும் - அத்தகைய வேதனைமிக்க
நிலைக்கு மேலும் தள்ளப்பட முடியும்.
எனவே, இந்தியாவின் கொடுரங்களை யாகக் கண்டிக்கும் அதேவேளை எம்மையும்
தெளி
தஃவதுல் குர்ஆன் சுவெ
அல்குர்ஆனே ஒதுவோம் அதனை விளங்குவோம் அதன்படி நடப்போம் அதன்பால் அழைப்போம்
என்ற இலட்சியங்களில் மக்க ளுக்கு ஆர்வமும் ஈடுபாடும் ஏற் பட உதவும் சுவரொட்டிகளையும்
ஸ்டிகர்ஸ்களையும் தயாரிப்பதற் கான போட்டிகளை நடாத்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தீர்மானித்துள்ளது.
போட்டியாளர்கள்
1. வசனப்போட்டி
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் அல்லது
இவற்றில் தனக்குத் தெரிந்த ஒரு
மொழியில் / மொழிகளில் ඒ#ග්‍රීෂ්
அல்ஹஸனுத் விலை மாற்றம்
அச்சுப்
6.
பத்திரிகைத் தாள், பொருட்களின் விலை அண்மைக் காலமாக அதிகரித்துச் ல்ெசவதாலும், கடந்த 19 வருட காலமாக ஜமாஅதே இஸ்லாமி யின் தஃவாப் பணியின் முக்கிய அங்கமாகத் திகழும் அல்ஹஸனுத் இவ்விதழிலிருந்து விலை ரூபா 7.50 ஆக உயர்கிறது.
ரொட்டி / ஸ்டிக னங்களைத் தயா வேண்டும்.
2. மாதிரி அன
தமிழ், ஆங்கி ஆகிய மொழிகள் குத் தெரிந்த ஒன்றில் இரண் ஸ்டிகர்ஸ்களுக்கா அமைப்புக்களைத் னுப்ப வேண்டும்
மேற்கண்ட இ இரண்டிலும் அ6 மட்டும் பங்குபற் வசனங்களையும் | புக்களையும் தய
தகுதியானவை செய்யப்படும் |
s
19வருடகாலமாக
ஒத்துழைப்பு ம! அல்ஹம்துலில்லா
தின் விலை அதிக வாசகர்களின் ந இவ்விதழிலிருந்து அதிகரிக்கப் மகிழ்ச்சியுடன் ே கிருேம்.

வான இஸ்லாமிய சிந்தனையில்
நெறிப்படுத்திக்
கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிருன்:
'மனிதர்கள் தங்களின் நிலைமையை மாற்றிக் கொள்ளாதவரை, அவர்களது
தாமே நிலையை
அல்லாஹ்வும் மாற்றிவிடுவதில்லை."
ஆதாரங்கள்:
(அல்குர்ஆன் 13:11)
Impect International, London
Sim - Leaflet,
madras
Radiance, Delhi
ாட்டி, ஸ்டிகர்ஸ் போட்டி
ர்ஸ்களுக்கான வச ரித்து அனுப்ப
மப்புப் போட்டி
GLib; 3) i pamti, ரில் அல்லது தனக் இம்மொழிகளில் டில் சுவரொட்டி/ r:607 மாதிரி தயாரித்துத
ரு போட்டிகளில்
ல்லது ஒன்றில் *றலாம். எத்தனை மாதிரி அமைப் ாரித்தனுப்பலாம்.
என்று தெரிவு
ரித்தவரின் பெயர், முகவரியுடன் அல்ஹஸனுத்திலும் பிரபோதயவி லும் பிரசுரிக்கப்படும்.
ஒவ்வொரு மொழியிலும் முதல்
மூன்று இடங்களைப் பெறுபவர்க ளுக்கு அன்பளிப்பாக ரொக்கப் பரிசும் புத்தகங்களும் வழங்கப்
படும். பிரசுரிக்கத் தகுதியானவை என்று தெரிவுசெய்யப்படும் ஆக் கங்களைத் தயாரித்தவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டி முடிவு திகதி 25.2.1990 அனுப்பவேண்டிய முகவரி:
சுவரொட்டி / ஸ்டிகர்ஸ் போட்டி தஃவதுல் குர்ஆன் பகுதி இலங்கை ஜமாஅதே இஸ்லாமி 137, தேவாநம்பியதிஸ்ஸ மாவத்த கொழும்பு-10
சனங்கள், தயா
அகில இந்திய ஜமாஅதே இஸ் அல்ஹஸனத்தின் லாமியின் பொதுச் செயலாளர் நீங்கள் அளித்த மெளலானு அப்ஸல் ஹாஸைன் அவர்கள் தமது 70வது வயதில்
றுக்க முடியாதது. ஹ்! அல்ஹஸனுத் ரிக்கபபடுவதுடன் கருதி
8 பக்கங்களும்
ούτώ0) ιρ
பட்டிருப்பதையும் தெரிவித்துக்கொள்
1.1. 90ல் ஜமாஅத் வளாகத்தில் காலமானுர்கள். இன்னுலில்லாஹி வஇன்னு இலைஹி ராஜிஊன். அவர் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட் டிருந்த நிலையிலும் ஜமாஅத் பணி களில் அயராது உழைத்துவந்தார். அவரது ஆன்மாவை அல்லாஹ் பொருந்திக் கொள்வானுக. அவ ரது இழப்பால் கவலையுற்றிப்பவர் களுக்கு ஆறுதல் வழங்குவானுக.
ഷുഖൈബ്രിട്ട്

Page 9
ஷெய்க் நாதிர் அந்நூரி
சந்தர்ப்ப சூழல் என்பன காரண மாக முஸ்லிம்கள் மத்தியில் காலத்துக்குக் காலம் பல இயக் கங்களும் அமைப்புக்களும் தோன் றுவதுண்டு. இவற்றில் அல்லாஹ் வுக்காக என்று தோற்றுவிக்கப் பட்டவை மட்டுமே நின்றுபிடிக் கும். ஏனையவை களங்கம் ஏற்ப டுத்திவிட்டு மறைந்துவிடும். "தங்
அவர்கள் கட்டிய கட்டடம் அவர் களின் இருதயங்கள் துண்டு துண்
கொண்டே) இருக்கும்' (குர்ஆன்)
சமூகத்தில் கொள்கை ரீதியாக ஏற்படும்
கருத்துவேறுபாடுகள் மிகச் சில ஏனையவை தனிப் பட்ட நோக்கங்களை உடையன.
ஆனல் ஆரம்பத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் நாளடை வில் அவற்றுக்கென்று சில கொள் கைகளை வகுத்துக் கொள்வதுண்டு. இதனுல் சில சந்தர்ப்பங்களில் அவற்ருல் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடிவதுமுண்டு. உண்மை யில் இவ்வித கருத்து வேறுபாடு களும் அமைப்புக்களும் அடிப்ப டையிலேயே கொள்கை ரீதியா 6T66 g56TIT g5 அமைந்திருக்குமா னுல் அவை ஒவ்வொன்றுமே தனித்துச் செயல்படத் துணிந்தி
ருக்காது. மாருக, ஏற்கனவே உள்ள இயக்கங்கள், அமைப்புக் கள் என்பவற்றில் மிகவும் பொருத்தமான ஒன்றுடன்
இணைந்து செயல்பட்டிருக்கும்.
ஷரீஅத் காரணங்கள், நடை முறைப் பிரச்சினைகள், கலந்து
சிறிய கருத்து வேறுபாடுகள்,
கள் இதயங்களில் சந்தேகத்துடன்
டாகும்வரை (அவற்றை உறுத்திக்
இஸ்ல
பேசி எடுக்கப்பட் கள் நலனுக்காக தீர்மானங்கள் எ எழும் கருத்து முண்டு. தனது ே பிழையோ அதில் நிற்றல், போதிய யும் தனிப்பட்ட காகவும் சமூக அ தெறிந்து அதிலி முயற்சித்தல், உ. கருத்து வேறுபா வினையையும் வள வகையில் அமைய பாடுகளும் உண் டிற்குமிடையில் சம் மிகவும் தெ
உம்மத்தவரிை மான காரணங் எழும் கருத்து பெருப்பிக்க ஒருே முயற்சிக்கக்கூடா இவ்வாறு ஏற்ப குடும்ப உறு சில்லறைக் 5 அவ்வப்போது ஏ வேறுபாட்டைப் எனவே ஊர் ம ஜித்களிலும் ஏனை லும் ஏன் வெளி இவ்வித பிளவுக சிப்பது மிகவும் யாகும்.
முஸ்லிம்களாகி யில் இவ்வாறு நீ தின் போதனைக: தரும் பயிற்சிகள தவர்களும் எமக் இருக்கிருர்கள், ! தரத்துவத்தின் வர் தனது சகே முஸ்லிமைப் பற் உடையவராகவி மிய சகோதரத்து
குறைந்த தரமா
 
 
 
 

Tibu இயக்கங்கள் ன்றுபட வேண்டும்
ட முடிவுகள் மக் எடுக்கப்பட்ட ன்ற வகையில் வேறுபாடுகளு jiffror GO) 5 geff GuLuff பிடிவாதமாக நியாயமின்றி காரணங்களுக் மைப்பை உடைத் நந்து விலகிநிற்க ம்மத்தவரிடையே டுகளையும் Giff) ர்த்தல் என்ற பும் கருத்து வேறு நி. இவ்விரண் உள்ள வித்தியா ளிவானது.
உயில் , நியாய களுக்காகவேனும்
வேறுபாடுகளைப் போதும் எவருமே து. ஏனெனில் டுவது, ஒரே
ாரணங்களுக்காக ற்படும் கருத்து
போன்றதாகும். ட்டத்திலும் மஸ் இடங்களி நாடுகளிலும்கூட ள வளர்க்க முயற் பெரிய கொடுமை
ய எங்களுக்கிடை கழ்வது இஸ்லாத் ள விளங்கி அது ITG) utu GT60) unt 色 மத்தியில் இஸ்லாமிய சகோ இயல்புகள், ஒரு ாதரரான அடுத்த றி நல்லெண்ணம் நப்பது இஸ்லா துவத்தின் ஆகக் கும், முஸ்லிம்கள்
அனைவரும் ஒரே உடலைப்போன் றவர்கள், அவர்கள் ஒவ்வொரு வரும் மற்றவர்களின் நலன் காக் கப் பாடுபடவேண்டும், இஸ்லாத் தின் எதிரிகளை இனங்கண்டு அவர் களே வெற்றிகொள்ள அனைவரும் ஒரே அணியாகச் செயல்படவேண் டும் என்பன போன்ற இஸ்லா மிய போதனைகளை அறியாதவர் களும் எங்களுக்கு மத்தியில் இருக் கிருர்கள் என்றே உணர்த்துகின் fᎠ6ᏡᎢ .
அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இட்ட கட்ட ளைகளை எவ்வித கூட்டல் கழித்த லுமின்றி செயல்படுத்துவதற்காக மக்கள் ஒரு குழுவாக ஒன்றுபடு வது பிழையில்லை. ஆனல் அந்தக் கட்டளைகளை மக்கள்
தங்களது மனே இச்சைப்படி கூட்டுவதை யும் குறைப்பதையும், தங்கள்
குழுவைச் சேர்ந்தவர்கள் முறை யாக நடந்தாலும் முறைகேடாக நடந்தாலும் அவர்களைப் பாராட் டுவதையும் மற்றவர்கள் )U60 פ(fD யாக நடந்தாலும் அவர்களை மதிக்காதிருப்பதையும் அல்லாஹ் வும், ரஸூல் (ஸல்) அவர்களும் கண்டித்திருக்கிருர்கள்.
முஸ்லிம்கள் யாவரும் ஒற்றுமை யாக ஒரே ஜமாஅத்-சமூகமாக வாழவேண்டும் என்பதே அல் லாஹ்வினதும் அவனது தூதர் அவர்களதும் கட்டளையாகும். முஸ் லிம்கள் பிளவுபட்டு வேற்றுமை கற்பித்துக் கொள்வதை அவர்கள் வன்மையாகக் கண்டித்திருக்கிறர் கள்,
'நல்ல விஷயங்களிலும் அல் லாஹ்வுக்கு அடிபணிந்து நடப்ப திலும் நீங்கள் ஒருவரோடொரு வர் ஒத்துழையுங்கள். பாவமான காரியங்களிலும் சண்டை சச்சரவு களிலும் நீங்கள் ஒருவர் மற்றவ ருடன் ஒத்துழைக்க வேண்டாம்."

Page 10
அன்பு பற்று பாசம் என்ப தில் முஸ்லிம்கள் ஒரே உடலைப் ான்றவர்கள். உடலின் ஏதா து ஒர் உறுப்புக்கு நோய் ஏற் பட்டால் அதன் எல்லா உறுப்பு களுமே உறக்கமின்றியும் காய்ச் சல் பிடிக்கப்பட்டும் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்கின்றன" (ஹதீஸ்)
ஒரு கட்டடத்தின் ஒருபகுதி அதன் மற்றப்பகுதிகளைத் தாங் கிக்கொள்வதுபோல ஒரு முஃமின் மற்ற முஃமினுக்குப் Lid, A L I GJ மாக விருப்பார் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை இறுக்கமாகக் கோர்த் துக் காட்டினுர்கள்
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரன்; எனவே அவர் தனது சகோதரனைக் காட்டிக்கொடுக்க மாட்டார்; அவரைக் கைவிடவும் மாட்டார் (ஹதீஸ்)
உங்கள் சகோதரன் முறை யாக நடந்தாலும் முறை கேடாக நடந்தாலும் நீங்கள் அவருக்கு உதவி செய்யுங்கள்" (ஹதீஸ்)
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக் காகச் செய்யவேண்டிய ஐந்து கட மைகளுண்டு. (தனது சகோதர முஸ்லிமைச்) சந்தித்தால் அவ
சகோதரர்களே, நீங்கள் அல் லாஹ்விடம் பூரணமாக நம்பிக் கை வையுங்கள். அவனே அறிவது அவனையே நம்பி வாழ்வது எப் போதும் அவனிடமே சரணடை
வது என்பதில் நீங்கள் மகிழ்ச்சி
கொள்ளுங்கள், அவனல்லாத எவ ருக்கும் எதற்கும் அஞ்சாதீர்கள். அவன் விதித்துள்ள கடமைகளை சரிவரச் செய்யுங்கள்: விலக்கியவற்றை அடியோடு விட்டு விடுங்கள். நற்பணிகளையும் உயர்ந்த தகைமைகளையும் வளர்த் துக் கொள்ளுங்கள்.
உங்கள் நல்ல பழக்கவழக்கங் கள் உங்களுக்கு Ljësi i GjLOT 3. அமையட்டும். முஃமின்களுக்கு
அல்லாஹ் அளித்துள்ள கண் ணி
(ஹதீஸ்)
ருக்கு ஸ்லாம் ெ நோய்கண்டால் பார்ப்பது அவர் ஹமுகல்லாஹ்-அ ளுக்கு அருள்புரி அவருக்காகப் அவர் அழைத்த றுக்கொள்வது அவரை நல்லடக் (ஹதீஸ்)
எனதுயிர் எவ கிறதோ அந்த சத்தியமாக உங் விரும்புவதையே னுக்கும் விரும்ப upFឆ្នា គ្រឿgrឆ្នាំ L
தில்லை (ஹதீ
உணர்த்துவதுடே
சகோதரத்துவம் சமூக அமைப்பு கள் மத்தியில்
அவசியமாகும்.
சூழலை ஏற்படுத் இஸ்லாமிய இய: புக்கள் என்பவற் கடமையாகும். லிம் சமூக அை பதற்குத் துணை இல்லாதவிடத்து ஷரீஅத் சட்டங்
வெற்
6. U6
யத்தையும் அவ լյլ (6) oմո (լքւհ I அவன் கொடுக்கு ஆற்றல் (கராமத் நீங்கள் நம்பிக் இவைபற்றி பெ
குர்ஆனுடன் கொள்ளுங்கள். படித்து விளங்கு
ணுவை அதிகமதி ழுங்கள் பயன் போதுமே நன்ந
 
 
 
 
 

சால்வது, அவர் அவரைப் போய்ப் தும்மினுல் பர்
Iல்லாஹ் 芭_运、 IIT(G996 என்றுה பிரார்த்திப்பது,
ால் அதை ஏற் அவர் இறந்தால் க்கஞ் செய்வது
ன் கரத்திலிருக் அல்லாஹ்வின்மீது தனக்கு
தனது சகோதர T芭上 எவரும் Log n-g: 三塾の。 ໄດ.)
ஹதீஸ்கள் ால புரிந்துணர்வு கட்டுப்பாடான என்பன முஸ்லிம் காணப்படுவது இவ்விதமான த முயற்சிப்பதே #; thiեյ56iր, -9,60ւըլ றின் தலையாய ஏனெனில் முஸ் மப்பும் அது நிலைப் ரியும் சூழலும் இஸ்லாமிய களை பின்பற்றி
ÜFUg)
ணுக்கு கட்டுப் நல்லடியார்களுக்கு ம் அதிசயமான களையும் பற்றி கையுடனிருங்கள்; ருமைப் படுங்கள்.
அதிகம் தொடர்பு
அதனை நன்கு ங்கள். நபி (ஸல்) த்தமான ஸ்-9ன்
கற்று மகி பெறுங்கள். எப் =த்தையும் சிறந்த
அல்லாஹ் எவருக்காவது நேர்வழி
வாழ்வது முழு அளவில் சாத்திய ԼՔՈՑո Ցյլ:
விசுவாசிகளே நீங்கள் அல் லாஹ்வுக்கு பயந்து நடக்க வேண் டியவாறு உண்மையாகவே அவ னுக்குப் பயந்து நடந்துகொள் ளுங்கள். நீங்கள் அவனுக்குப் பூரணமாக கட்டுப்பட்ட முஸ்லிம் களாகவேயன்றி மரணித்துவிட வேண்டாம். மேலும் நீங்கள் எல் லோரும் அல்லாஹ்வின் ))36ougز மாகிய) கயிற்றைப் பலமாகப் பற் றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங் கள் பிரிந்துவிட வேண்டாம்
2. நீங்கள் தீனை - இஸ்லா மிய வாழ்க்கை முறையைப் பூர ணமாக நிலைநாட்டுங்கள். i)
என்று இஸ்லாமிய சகோதரத்துவம் ஐக்கியம் என் பன பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருப் பதன் நோக்கம் இவையின்றி இஸ்லாத்தை பூரணமாகப் பின் பற்ற முடியாது என்று உணர்த் துவதாகும். ஆகவே உண்மை முஸ்லிம்களாக வாழ இஸ்லாமிய அடிப்படையில் ஒன்றுபடுவோ L马丁、苏、 -
தொழிற்பாடு-அமலும் g) Girafari களாக விருங்கள். நேர்வழியில் உள்ளவர்களின் அடையாளம்இது
யைக் கொடுத்தால் அவரது நடத் தைகள் இப்படித்தான் இருக்கும். எடுத்ததற்கெல்லாம் விதண்டா வாதம் செய்வது நேர்வழியிலி ருந்து வழுக்கிவிட்டவர்களுக்கான அடையாளமாகும்.
உங்கள் மத்தியில் அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். ஐக்கி யம் கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் அதிக கவனம் கொள் ளுங்கள். ஏனெனில் உங்கள் பலம் இதுவே. உங்கள் வெற்றிக்கான
தொடர்ச்சி 28ம் பக்கம்)
அல்ஹஸளுத்

Page 11
ஹதீஸ்களை வி
அவசியமா6
கலாநிதி அல்லாமா
போலிக் கற்பனைகள் தீவிரவாதி ளின் புரட்டல்கள், LD 6öp Luilufi ளின் விளக்கங்கள் என்பவற்றி ருந்து விடுபட்டு ஹதீஸ்களை ரியமுறையில் விளங்குவதற்கு டிப்படையான சில வழிமுறை ளேக் கடைப்பிடிப்பது அவசிய ாகும்.
மூன்று அம்சங்கள்
1) ஹதீஸின் ஸ்னத்-அறிவிப் ாளர் வரிசை, மத்ன்-உள்ளடக் ம் ஆகிய இரண்டையும் தீர ராய்ந்து நம்பகமான ஹதீஸை றிந்து கொள்வதற்கு ஹதீஸ் றை அறிஞர்கள் திகளின்படி குறிப்பிட்ட ஹதீஸ் நம்பகமானதா
நபி (ஸல்) அவர்களின் கெள லிய்யி-வாய்மொழியான ஹதீஸ் களுக்கும் பிஅலிய்யி- அன்னுரின் செயல்களாக அமைந்த ஹதீஸ் களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். ஆதலால் (6ʻr6i)6)Fr ஹதீஸ்களையும் அவ்வாறு பரிசீ னை செய்தல் வேண்டும். ஒரு றித்த பிரச்சினைக்கான
ருவர்உஸலிலுல்பிக்ஹ் என்றமூலா ார விதிகளை அறிவது அவசி அவ்வாறே ஹதீஸ்களே னங்கான விரும்பும் ஒருவருக்கு
அதற்கான விதிகள் அவசியமா ன்றன. ஹதீஸ் துறையில் றிவும் அனுபவமும் உள்ளவர்
ள் தங்களது வாழ்நாளில் பெரும்
குதியை செலவிட்டு அந்த விதி
ளை வகுத்திருக்கிருர்கள், ஆகவே
ஆராய்ச்சிகளையும்
அனுபவத்தையும் கொண்டு பயன்
பெறுவது மிகவும் பயனுள்ளதா
De =
வகுத்துள்ள
ஹதீஸ்களை ஆ
காண்பதற்கான
மூன்றிருப்பதாக ஸ்லாஹ் கருதுகி களின் எண் ணிக் றேழு என்பது அவர்களது கருதி
2) அறபு ே ஹதீஸின் போக் பின்னணி, இஸ் யங்களையும் பொ றிக் குறிப்பிடும் கள், குறித்த ஹ யொத்த ஏனைய டையில் உள்ள வற்றைக் கவனி விளங்கவேண்டும்
அதேபோல, ஷரீஅத்தின் அமைந்ததா அல் e960 LDLIT55T o! Of 5 தெரி வேண்டும். ஏனெ ஹதீஸ்களும் ஷரீ அமைவதில்லை. 6 என்றில்லாது நட் ளின் தனிப்பட்ட சம்பந்தமான ஷரீஅத் விளக்கப் ஹதீஸ்களிலும் ! விதிகளாக குறித்த ஒரு மட்டும் உரியவை ού) φ1ρπσατσος) στοι அடங்கும் g எனவே ஒரு ஹதி பில் விளங் இக்குெ மென்ருல் அந்த வகையில் எதில் திட்டமாக அறில் கும். அவ்வாறு குறித்த ஹதீவை
அல்ஹஸனுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ளங்குவதற்கு ன விதிகள்
யூஸப் அல்-கர்ழாவி
ராய்ந்து இனங் கலைகள் அறுபத்து அல்லாமா இப்னு முர் அந்தக் கலை கை தொன்னூற்
இமாம் ஸ"யூதி தாகும்.
மொழி வழக்கு,
கு, அது எழுந்த லாத்தின் இலட்சி துவிதிகளையும் பற்
குர்ஆன் வசனங் தீஸ் சக்கும் அதை
ஹதீஸ்களுக்குமி சம்பந்தம் என்ப
த்தே ஹதீஸ்களே
குறித்த ஹதீஸ்
வழிகாட்டுதலாக லது அவ்வாறு ன்றும் திட்ட ந்து ரணில் அத்து விளக்கமாக
ஷரீஅத் விளக்கம் பி (ஸல்) அவர்க வாழ்க்கையுடன் ஹதீஸ்களுமுண்டு. DIT 35 அமையும் நிலையான பொது உள்ளவையுண்டு. சந்தர்ப்பத்துக்கு ப அல்லது தற்கா எற ஹதீஸ்களுமுண்டு. ஸை உரிய முறை 5ாள்ள வேண்டு ஹதீஸ் இந்த அடங்கும் என்று து -9յ6չյցAալ քր அறியாதவிடத்து ப் பற்றிக்கொள்
ளும் விளக்கம் மிகவும் பிழையாக அமைய இடமுண்டு.
3) குர்ஆனின் கருத்துக்கள், பெருந்தொகையான ஹதீஸ்கள் அல்லது நம்பகமானவை என்று தெளிவாக அமைந்துள்ள ஹதீஸ் கள், ஷரீஅத்தின் இலட்சியங்கள், அதன் பொது நோக்கங்கள் என்று திட்டவட்டமாக அறியப்பட்ட அம்சங்கள் என்பவற்றுக்கு முரண் படாததாக குறித்த ஹதீஸ் அமை கிறதா என்று கவனிப்பதும் அவ சியமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்கள், ஹதீஸ்கள் என்ப வற்றின் அடிப்படையில் அமை யும் ஷரீஅத்தின் இலட்சியங்களும் பொது நோக்கங்களும் தனிப் பட்ட ஒரு ஹதீஸிலிருந்து பெறப் படும் கருத்தைவிடப் பலமான தாகவே எப்போதும் அமைந்திருக் கும். ஆதலால் ஹதீஸின் இந்த நிலைப்பற்றி அறிவதும் அவசியமா கிறது.
சட்டவாக்கத்தில் ஹதீஸ்
இஸ்லாத்தின் சட்ட ஆக்கத்தில் அல்குர்ஆனுக்கு அடுத்த இடத்தை வகிப்பது ஸ என்னு அல்லது ஹதீஸ் ஆகும். மார்க்க சட்டங்களை ஆரா யும் புகஹாக்கள் அவற்றை ஆதா ரமாகக் கொண்டு சட்டங்களைப் பெறுகிருர்கள். தாஈ - இஸ்லாமிய பிரசாரகர் முரப்பி - வழிகாட்டி கள் ஆகியோரும் சிறந்த போத னைகளையும் நற்பண்புகளையும் உயர்ந்த தத்துவங்களையும் தீமை களைவிட்டு விலகி நன்மையான வற்றில் ஈடுபட ஊக்குவிக்கும் வழி முறைகளும் குர்ஆனுக்கு அடுத்த தாக ஹதீஸ்களிலிருந்தே பெறு கிருர்கள்.

Page 12
ஒரு ஹதீஸ் இந்த வகையான
| Թ(5 619)I6ւIIT607 ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமானுல் குறித்த ஹதீஸ் ஸஹீஹ்-மிக்க
நம்பகமானது என்பது திடமாக வேண்டும். அதாவது அது ஹதீஸ் கலை வழக்கில் ஸஹீஹான-மிக்க நம்பகமானதாக அல்லது ஹஸன் -நம்பகமானதாக இருக்க வேண் டும். ஸஹீஹான ஹதீஸ் ஹஸன் என்ற பிரிவில் அடங்கும் ஹதீ ஸ்ைவிடப் பலமானதாக விளங் கும். ஹஸன் என்ற ஹதீஸ்களில் பலமானது ஸஹீஹ"க்கு அடுத் தது என்றும் ஹஸனின் சற்று குறைவானது ழஈப்-பலவீனமான ஹதீஸ் என்ற பிரிவைவிடத் தர மானதாகவும் கணிக்கப்படும்.
பிக்ஹ் சட்டங்களுக்கும், ஹலால் ஹராம் பற்றிய விதிகளுக்கும் அடிப்படையாக அமையும் ஹதீஸ் கள் மேலே கூறிய தரத்திலிருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த கருத் தாகும்.
பழாஇல்கள், ஸிக்ர்கள், ருகாக்
ஒழுக்க பழக்க வழக்கங்கள். தர்ஃ கீப்-தர்ஹீப் - நல்ல காரியங்களை ஊக்குவித்தல் தகாதன பற்றி எச்சரித்தல் போன்றவற்றுக்குத் துணையாகக் கொள்ளப்படும் ஹதீஸ்களைப் பற்றி அறிஞர்களி டம் கருத்து வேறுபாடுண்டு. இவ் விதமான ஹதீஸ்களின் தரம் ஷரீ அத் சட்டங்களைப்பெற ஆதார மாகக் கொள்ளப்படும் ஹதீஸ்க ளின் தரத்தைப்போல இருக்கா விட்டாலும் பிழையில்லை என்று முன்னுேர்களான அறிஞர்களில் சிலர் கருதியதுண்டு. ஆணுலும் இதற்கும் குறிப்பிட்ட சில வரை யரைகளுண்டு என்பது குறிப்பிடத் தக்கது. அப்படியிருந்தும் լ 16ծի அவற்றைப் பொருட்படுத்தாது தவமுன முறையில் ஹதீஸ்களைப் பயன்படுத்தியதால் சரியான வழி யிலிருந்து விலகியதோடு இஸ்லாத் தின் புனிதமான அடித்தளத்தை யும் மாசுபடுத்தி விட்டார்கள்.
இது தவறு அறப்போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தரும் நூல்களில்
தரக்குறைவான GTLDIT5áš Gö95 LIET தப்ளூர் நூல்கள் ஸஇரத்தின் சிற ஹதீஸ்களாக 6 பெரும்பாலான ஹதீஸ் என்று
Li ili * Lil_60), 6), 1956TFF digis ஹதீஸ் கலை அறு றைப்பற்றி ஆர றின் தரக் குை ணங்களையும் ெ ளார்கள். ஆகே நியாயங்களைக் க
வாருண போலி
தந்து புத்தகங்க நிரப்புவது மன் யாத குற்றமாகு
அப்படியிருந்து மாக ஸமஃஷரீ, ழாவி, இஸ்மாஈ Gorf (@) LIITrufit-Tra பதிவு செய்திருக் பயான் என்ற த யர் இவ்விதமான ஆதாரமாகக் கெ அது முறையான திருப்பதும் வே: இது பற்றி அவ போது, " அல் யர் இந்த ஸஇர
தடுவது
நிகழ்
கடந்த வ இன்ஷா அல்ல தஃவதுல் குர்ஆ பலவற்றை மே அதே இஸ்லாம்
ளது.
ஹி. 1410 வி
1990 பெப்ரவ ளில் நடைபெ
நிகழ்ச்சிகள்:
= சுவரொட்டி 2. தப்வலீர் ழ 3 மும் மொழி
6 4. தஜ்வீத் ஹி
போட்டி 5 அல்ஹஸளு விலும் குர்
()
 
 
 
 
 

ஹதீஸ்கள் தாரா ளப் படுவதுண்டு. ஒவ்வொரு ப்பையும் கூறும் பருகின்றவைகளில் ክ) 6እ፤ மெளமூஉபுனைந்துரைக்கப்
உள்ளன. அவற்
வே றிஞர்கள் Fய்ந்து, அவற் றவுக்கான 5{T} தாகுத்துத் தந்துள் பிழையான றிக்கொண்டு அவ்
ஹதீஸ்களைத் வரில் பக்கங்க3 ofjig; 'jij - (LAL
ம் துரதிஷ்டவச
ஸஆலபி, பை ல் ஹக்கீ போன்ற ன ஹதீஸ்களைப் கிருர்கள், ரூஹ7ல் நப்ளீரின் ஆசிரி 矿 ஹதீஸ்களை ாண்டிருப்பதோடு து என்று சாதித் தனக்குரியதாகும். 宁 குறிப்பிடும் கஷ்ஷாபின் ஆசிரி ாக்களின் இறுதி
கொண்டே இவற்றைச்
யில் குறிப்பிட்டுள்ளவையும் காழி பைழாவி, மெளலா அபுஸ்ஷ"ஊத் (ரஹி) போன்ற பெரும் முபஸ் ஸிர்களால் குறிப்பிடப்பட்டவையு மான ஹதீஸ்களைப் பொறுத்த வரை அவை மெளமூ ஆனவை என்பதால் இமாம் ஸ்காணியை போன்ற பலர் அவற்றை ஏற்க மறுத்துள்ளனர். ஆயினும் வேறு பலர் ஏற்றுள்ளனர். ' என்று எழு தியுமிருக்கிருர், இது கவலை தருவ தாக உள்ளது
ஏனெனில் ஹதீஸ்கள் என்ற பெயரில் வழங்கும் பொய்யான ஹதீஸ்களை ஆதாரமாகக்கொண்டு பழா இல்-நல்லனவற்றை வளர்க்க விரும்புவதும் ரதாஇல்-தகாதன வற்றை ஒழிக்க நினைப்பதும் தவ ருகும். ஸஹரீஹான ஹதீஸ்கள், ஹஸன் என்ற தரத்தில் உள்ள ஹதீஸ்கள் என்பவற்றின் துணை செப்பு முடியுமாக இருக்கும்போது அப்ப டிச் செய்யாது பொய்யான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள் வது திட்டவட்டமாக ԶՈ9(Մ ԼDIT கும். அது பெரும் பாவமுமாகும்.
தமிழில் ஷிஹாப்"
ல் குர்ஆன் றச்சிகள்
ருடங்களில்போன்று ாஹ் இவ்வாண்டும் ஆன் நிகழ்ச்சிகள் ற்கொள்ள ஜமா மி தீர்மானித்துள்
டிஃபான் ஷவ்வால் ரி-ஏப்ரல் மாதங்க றவிருக்கும் முக்கிய
ஸ்டிகர்ஸ் போட்டி
களிலும் போட்டிப்
ப்முல் குர்ஆன்
றத்திலு ம் பிரபோதய ஆன்விஷேட மலர்.
6
அல்ஹஸனுத்திலும் பிரபோதய விலும்ஸகாத் விஷேட மலர். 7. குர்ஆனின் போதனைகளை விளக் கும் குத்பாக்களும் விஷேட பயான்களும் 8. குர்ஆன் கருத்தரங்குகள்
9. குர்ஆன், குர்ஆனியக் நூல் கண்காட்சி 10. குர்ஆன் பற்றிய மலிவு நூல்
விற்பனை 11. குர்ஆன் பற்றிய சொற்பொழிவு
நாடா விற்பனை
12. கிராஅத் நாடா விற்பனை
13. குர்ஆன் மொழிபெயர்ப்பு
நாடா விற்பனை மேலதிக விபரங்களை உரி: காலத்தில் அல்ஹஸனுத், பிரபோ தய தினசரிப் பத்திரிகைகள், வானுெலி, விஷேட துண்டுப் பிர சுரங்கள் மூலமாகவும் நேரிலும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
= தஃவதுல் குர்ஆன் பகுதி இலங்கை ஜமாஅதே இஸ்லாமி

Page 13
இஸ்லாம்
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு சாந்தி, சமாதானம், கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற் றுதல் என அர்த்தம். அல்லாஹ் அவனது திருத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியபடி, அவன் தந்துள்ள போதனைகளையும் வழிகாட்டல்களை
யும் முழுமையாக ஏற்றுக் கொள்வதே இஸ்லாம் என்பதாகும்.
அல்லாஹ் அருளிய வழிகாட்டல், நபி (ஸல்) அவர்களின் போதனைகள் என்பவற்றுக்கமைய அல் லாஹ்வை விசுவாசித்து, அவனது திருப்பொருத்தத் தைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி தன்னு டைய வாழ்க்கையை சம்பூரணமாக மாற்றியமைத் துக்கொள்ளப் பிரயாசை படுபவனே முஸ்லிம். இதே அடிப்படையில் மானிட சமுதாயத்தை நிர்மானிப் பதற்காகவும் அத்தகைய முஸ்லிம் பாடுபடுபவனுக இருப்பான். இஸ்லாத்தைக் குறிப்பதற்காகத் தவரு கப் பயன்படுத்தப்படும் "முஹம்மதனிஸம்" என்ற சொல் இஸ்லாத்தின் உயிரோட்டத்தையே பாதித்து விடுகின்றது.
அல்லாஹ்' என்ற சொல்லே அரபியில் இறை வனுக்குரிய சரியான பெயர். தன்னிகரற்ற இச் சொல்லுக்குப் பன்மையோ, பெண்பாலோ கிடை LUFTËSI. -
தொடர்ந்து வரும் இறைதூது
இஸ்லாம் புதியதொரு மதமன்று. சுருக்கமா கச் சொல்வதாயின், அனைத்து தீர்க்கதரிசிகளுக்கும் அல்லாஹ் அருளிய செய்தியும், வழிகாட்டலும்தான் இஸ்லாம்.
를 (நபியே!) நீர் சொல்வீராக; அல்லாஹ்வை யும், நம்மீது அருளப்பட்டதையும்: இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள்மீதும் அவர்கள் சந்ததிகள் மீதும் அருளப்பட்டவைகளை யும்; மூஸா, ஈஸா முதலிய மற்ற நபிமார்களுக்கு அவர்கள் இறைவனுல் அளிக்கப்பட்டவைகளையும் நாம் விசுவாசிக்கின்ருேம், இவர்களில் ஒருவரையும் (நபியல்லவென்று) நாம் பிரித்துவிட மாட்டோம்.
அல்ஹலனுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கண்ணுேட்டம்
அ(ல்லாஹ் ஒரு) வனுக்கே நாங்கள் முற்றிலும் வழிபட்டு நடப்போம். (அல்குர்ஆன் 3:84)
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப் பட்ட தூது அறிவார்த்தமான, பூரணத்துவம டைந்த, இறுதி வடிவம் பெற்ற இஸ்லாமாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதியாக வந்த இறை தூதராகும். அவருக்குப் பின் வேறு இறைதூதர் (நபி) இல்லை. எனவே, அவர்கள் கொண்டு வந்த துரதே இறுதியானதும் முடிவானதும் என நம்பு வது முஸ்லிம்களது கடமையாகும்.
இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்
1. கலிமா வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் வைத் தவிர வேறுயாருமில்லையெனவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தீர்ப்பு நாள்வரை எல்லா மனித ஜீவிகளுக்கும் அவனின் தூதராவார்களென வும் சாட்சியங் கூறல், முஹம்மத் (ஸல்) அவர்க ளின் தூது, அன்னுரின் முன்மாதிரி வாழ்க்கையை அனைவரும் அனைத்துத் துறைகளிலும் பின்பற்றும் படி கோருகின்றது.
2. தொழுகை அன்ருடம் ஐவேளை அல்லாஹ் வைத் தொழுவது அனைத்து முஸ்லிம்களதும் கட மையாகும். ஜங்காலத் தொழுகை இறை நம்பிக் கைக்கு வலுவூட்டி, உயிரூட்டமளித்து, உயர்ந்த ஒழுக்க நெறியின் பால் மனிதனை ஊக்குவிக்கின்றது: அத்துடன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி பிழை யான செயல்களின் பால், தீமைகளின் பால் ஈர்க்கப் படாமலும் தடுக்கின்றது.
3. ரமழான் மாதம் நோன்பு நோற்றல் ரம ழான் மாதத்தில் முஸ்லிம்கள் சூரிய உதயத்திலி ருந்து அஸ்தமனம் வரை ஊண், குடிப்பு, சம்போ கம் முதலியவற்றைத் தவிர்த்துக் கொள்வது மட்டு மன்றி, தீய எண்ணங்களையும், ஆசைகளையும் கூடத் தவிர்த்துக் கொள்கின்றனர். நோன்பானது மனித னுக்கு அன்பையும், நேர்மையையும், பக்தியையும் கற்றுக் கொடுக்கிறது. மேலும் அவனிடம் 3Feup 5 உணர்வையும், தன்னலமின்மையையும் மனவலிமை யையும் வளர்க்கின்றது.
4. ஸகாத் ஆண்டு தோறும் ஒருவர் தமது செல்வத்தில் 2.5% வீதத்தை சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களுக்கு வழங்குவது ஸ்காத் எனப்படும்

Page 14
இது ஸ்காத் வழங்க கடமையானுேர் தமது செல் வத்தைத் தூய்மை படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்ததொரு கட்டாயக் கடமை.
5. ஹஜ்: ஒருவர் பண வசதியோடும். சரீர சுகத்தோடும் இருந்தால் வாழ்நாளில் ஒருமுறை யேனும் அவர் இக்கடமையை நிறைவேற்றியாக வேண்டும்.
இவைகளைத் தவிர, அல்லாஹ்வின் விருப்பத் தை நிறைவேற்றுகிறேன்" என்ற உணர்வுடன் செய்யப்படும் ஒவ்வொரு அமலும்-செயலும்-வணக் கமாகவே கருதப்படும்.
ஓரிறைக் கொள்கை
அல்லாஹ்வின் ஏகத்துவத்திலும், இறைமையிலும் நம்பிக்கை கொள்ளவேண்டுமென விதிக்கின்றது இஸ்லாம். இது, இப் பிரபஞ்சமும் இதில் மனிதன் வகிக்கும் இடமும் அர்த்தபுஷ்டியானவையென்ற உணர்வை அவனில் உண்டு பண்ணுகிறது. இந் நம்பிக்கை சகல அச்சங்களிலும், மூடநம்பிக்கை களிலுமிருந்து மனிதனுக்கு விடுதலை வழங்கி, சர்வ சக்தனுன அல்லாஹ்வின் சன்னிதானம் குறித்தும் அவன்மீது மனிதனுக்குள்ள கடமை குறித்தும் பிரக்ஞையேற்படுத்துகின்றது.
இந்த ரீதியிலான நம்பிக்கை கொள்வது மட்டும் போதாது. இந்தநம்பிக்கை செயலிலும் வெளிப்பட வேண்டும்; இந்நம்பிக்கை செயல் மூலம் பரீட்சிக் கப்படல் வேண்டும். ஏகத்துவ நம்பிக்கையின்படி எல்லாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் உலக ரட்சகனுன அல்லாஹ்வின் சர்வ வல்லமையின் கீழ் முழு மனிதகுலமும் ஒரு குடும்பம் எனக் கருதுவது அவசியம். இறைவனின் தனிப்பட்ட அன்புக்குரிய அவனுல் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாக இஸ்லாம் எவரையும் கருதவில்லை, அத்தகைய கருத்தை இஸ் லாம் நிராகரிக்கின்றது. இறை நம்பிக்கையும், அது சார்ந்த நற்செயலுமே கவனபதிக்கு இட்டுச் செல் லும் ஒரே பாதை. இவ்வாறு இன்னுெருவரின் தலையீடின்றி இறைவனேடு நேரடித் தொடர்பு கொள்வதை இஸ்லாம் நிலை நாட்டுகின்றது. இடைத் தரகர் எவருமின்றி இறைவனுடன் நேரடித் தொடர்பு கொள்ள இஸ்லாத்தில் எல்லா வாய்ப்புக்களும் அனைத்து மக்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.
மனிதன் ஒரு சுதந்திரப் பிரதிநிதி
மனிதன் அல்லாஹ்வின் அதியுயர்ந்த படைப் பாவான், சுய சித்தமும், செயல் சதந்திரமும், தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவனுக்கு வழங்கப் பட்டுள்ளது. இறைவன் அவனுக்கு நேர்வழியைக் காட்டியுள்ளான். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை அவனுக்குப் பூரணமுன்மாதிரியை வழங்கு
墨2
 

கிறது. இவ்விரண்டையும் பின்பற்றுவதிலேயே அவனது வெற்றியும் விமோசனமும் தங்கியுள்ளது. மனித ஆளுமையின் புனிதத்துவத்தைப் போதிக் கின்றது இஸ்லாம். இன வேறுபாடு, நிற வேற்று மை, ஆண் பெண் பாகுபாடு எதுவுமின்றி அனை வருக்கும் சரிநிகர் சமமான உரிமைகளை வழங்குகிறது இஸ்லாம்.
குர்ஆனில் கூறப்படும், நபிகளாரின் வாழ்வில் பிரதிபலித்துக் காட்டப்படும், இறைவனின் சட்டம், எல்லா விவகாரங்களிலும் அதி சிரேஷ்டம் வாய்ந்த தாகும். அது, உயர்ந்தவன் - தாழ்ந்தவன், மன்னன்மண் குடிசையில் வாழ்பவன், ஆட்சியாளன் = ஆளப் படுவோன் என்ற பேதமின்றி அனைவருக்கும் சமமாகப் பொருந்துவதாக இருக்கின்றது.
குர்ஆனும் ஹதீஸும்
அல்குர்ஆன் இறுதியாக அருளப்பட்ட அல்லாஹ் வின் திருவேதம், இஸ்லாமிய போதனைகள், சட்டங் கள் என்பவற்றின் அடிப்படை ஆதாரமுமாகும். சமயக் கோட்பாடு, ஒழுக்கவியல், மனித இன வர லாறு, வணக்கம் அறிவு, ஞானம், இறைவனுக்கும் மனிதனுக்குமிடையிலான தொடர்பு முதலிய துறை களில் அனைத்து அம்சங்களையும் அரவணைத்து நிற் கின்றது அல்குர்ஆன், சமூக நீதி, பொருளாதாரம், அரசியல், சட்டவாக்கம், நீதித்துறை, சட்டம், சர்வதேச உறவுகள் முதலிய உறுதியான அமைப்பு களை உருவாக்குவதற்கான அறிவார்ந்த போதனை களை உள்ளடக்கமாய்க் கொண்டுள்ளது அல்குர்ஆன்
முஹம்மத் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாயிருந்த போதிலும், புனிதத் திருமறை அவர்களது வாழ் நாளிலேயே அவர்களின் மேற்பார்வையில் அவர்களது தோழர்களால் மனனஞ் செய்யப்பட்டது எழுதி வைக்கப்பட்டும் பாதுகாக் கப்பட்டது. திருக் குர்ஆன், அது அருளப்பட்ட அரபி மொழியில் முழுமையாக அனைவர்க்கும் இன்றும் கிடைக்கக் கூடியதாகவுள்ளது. திருக் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் அனேக மொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன.
ஹதீஸ்
நபி (ஸல்) அவர்களது போதனைகள், வாழ்வு வாக்கு சம்பந்தப்பட்ட விடயங்களின் தொகுப்ே ஹதீஸ் என அழைக்கப்படுகிறது. இது கண்ணியமிக்க நாயகத் தோழர்களால் மிகுந்த கவனத்துடன் அறிவிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டவையாகும். இவை திருக் குர்ஆனின் விளக்கமாகவும் விரிவுரையாகவும் இருக்கின்றன.
(தொடர்ச்சி 21ம் பக்கம்)
அல்ஹஸ்குத்

Page 15
முன்னுேடிகள்-2
மெளலானு
அலி
இ கலாநிதி எம். ஏ. எம். சுக்
மெளலானு ஸெய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி, எமது சம கால முஸ்லிம் அறிஞர்கள், சிந் தனையாளர்கள் வரிசையில் சிறப் பிடம் பெறுகிருர், உர்து, அரபு, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழி களில் புலமை பெற்ற மெளலான நத்வி அரபியிலும், உர்துவிலும் இஸ்லாமிய வாழ்க்கை முறை, இலக்கியம், வரலாறு, சமகால முஸ்லிம் உலகின் பிரச்சினைகள் குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற் றுள் பல ஆங்கிலம், பிரஞ்சு, துருக்கி, பாரசீகம் உட்பட பல் வேறு மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன.
மெளலானு நத்வி அறிவும், பக் தியும் நிறைந்த இஸ்லாமியப் பணியில் தீவிர ஈடுபாடு கொண்ட, கண்ணியமான ஒரு குடும்பத்தில் தோன்றினர். அவரது குடும்பம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பேரர் இமாம் ஹஸன்(ரலி) அவர் களின் வம்சா வழியைச் சேர்ந்த தாகும். அவருடைய தந்தையான அப்துல் ஹை பக்ருத்தீன் இப்னு அப்துல் அலி ஒரு சிறந்த அறிஞ ராவார். அவர் ஆக்கிய எண் ணற்ற நூல்களுள் இந்தியாவில் வாழ்ந்த ஐயாயிரத்துக்கும் மேற் பட்ட அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கு ம் நுஸ் ஹதுல் கவாதிர்' என்னும் ஏழு வால்யூம்களைக் கொண்ட நூலும் அத்தகாபதுல் இஸ்லாமிய்யா பில் ஹிந்த்' என்னும் இந்தியா வின் இஸ்லாமியப் பண்பாடு பற் றிய நூலும் குறிப்பிடத்தக்கவை.
அபுல் ஹஸன் நத்வி ஹிஜ்ரி 1332 கி.பி. 1913-ம் ஆண்டு இந்
தியாவில், லக்ே பது கிலோ மீட் ராபரேலியில் சகோதரர் டாக் அப்துல் ஹை ஒ னர். அலிகார் தில் மருத்துவத் டம் பெற்று, தேவபந்திலுள்ள ஆகிய கலாநிலை மியக் கலைகளையு சன்மார்க்க அற லோகாயதக் க யும் பெற்று விரிந்த நோக்கு டிருந்த அவரது கீழ்தான் அபுல் ந்து வந்தார். ே யின் தாயார் சீகத்திலும் அற துடன் அல்குர்ஆ ஹாபிஸ்ாகவும்
5LDg. 35ITUIT கற்றுவிட்டு 12வ யையும், ஆங்கி காலத்தில் கற்க அஷ்-ஷெய்க் சலி மத் அல்யமணி அரபு மொழியை இலக்கியத்தைத் கற்க இருவருட தார்.
இது அக்கால வில் கடைப்பிடி க்கு முற்றிலும் ம தது. ஏனெனில் இலக்கியத்தில் செலுத்தவில்லை. புறக்கணிக்கப்ப யாகக் காணப்ப
 
 

அபுல் ஹஸன்
நத்வி
பி. பணிப்பாளர், ஜாமிஆ நழிமிய்யா
ணுவிலிருந்து எழு டர் தூரத்திலுள்ள பிறந்தார். அவரது டர் அப்துல் அலி ஒரு மருத்துவ நிபு
பல்கலைக்கழகத் * துறையில் பட் நத்வதுல் உலமா,
தாருல் உலூம் யங்களில் இஸ்லா ம் கற்றிருந்தார். நிவில் புலமையும் ல்வியில் தேர்ச்சி
பரந்த அறிவும், தம் கொண் கண்காணிப்பின்
ஹஸன் அலி வளர் மெளலானு நத்வி உர்துவிலும் பார வுெ பெற்றிருந்த ஆனை மனனமிட்ட விளங்கினூர்,
ரிடம் குர்ஆனைக் து வயதில் அரபி லத்தையும் ᎧᏁ ᏧᏠ5 5 ஆரம்பித்தார். iல் இப்னு முஹம் என்பாரிடத்தில் க் கற்ருர், அரபு து  ைற போ க க் ங்கள் செலவழித்
ப்பிரிவில் இந்தியா க்கப்பட்ட முறை ாற்றமாக அமைந் அக்காலை அரபு எவருமே கவனம்
அதுமுற்றிலும் ட்ட ஒரு துறை ட்டது. அரபு இலக்
கியத்தில் நஹ்ஜ-ல் பாலாகா , 'தலாஇலுல் இஃஜாஸ்", அல்ஹ மாஸா ஆகிய மூன்று இலக்கிய நூல்களையும் துறைபோகக் கற்ருர். பிறகு லக்னுேப் பல்கலைக்கழகத் தில் கற்று, தனது இலக்கியக் கல் வியை கலாநிதி ஷெய்கு தகியுத் தீன் ஹிலாலி இடத்திலும் ஹதீ ஸ"சக்கலையை அக்காலை புகழ்பெற்ற ஹதீஸுக்கலை அறிஞராக விளங் கிய செய்குல் ஹதீஸ் அஷ்ஷெய்கு ஹைதர் ஹஸன் கான் இடத்திலும் தப்லீரை செய்கு அஹமத் அலி என்னும் அறிஞரிடத்திலும் கற் முர், அவரது கல்வியை முடித்து லக்னுே திரும்பியதும் லக்னேவி லுள்ள தாருல் உலூமில் விரிவுரை யாளராக நியமனம் பெற்றர். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இப்பணியில் ஈடுபட்ட அவர் நத் வது ல் உலமா அக்காலை வெளி யிட்ட "அல்-வியாஃ' என்னும் அரபுச் சஞ்சிகையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். உர்துவி லும் எழுதத் தொடங்கினர். இக்
JEITG) பிரிவில்தான் * விரத் ஸெய்யித் அஹமத் வாஹித் என்ற அவரது நூல் வெளிவந்
தது. நத்வாவினுல் உர்து மொழி யில் வெளியிடப்பட்ட அந்நத்வ என்னும் பத்திரிகையின் ஆசிரிய ராகவும் பணிபுரிந்தார். அலிகார் பல்கலைக்கழகம் பட்டப்படிப்பிற்கு இஸ்லாம் பற்றிய பாடத் திட்டத் தை வகுத்துத் தரும் பொறுப்பை மெளலானுநத்வியிடம் ஒப்படைத்த பொழுது, அப்பாடத்திட்டத்தை யும் வகுத்து அதனைப் போதிக்கப் பயன்படும் வகையில் இஸ்லாமி யாத் என்னும் ஒரு நூலையும் எழுதினர். மெளலான நத்வி டில் லியிலுள்ள புகழ்பெற்ற கலாநிலைய
13

Page 16
மான ஜாமிஆ ஒரு விரிவுரை நிகழ்த்த அழைக் கப்பட்டபொழுது, அவர் நிகழ்த் திய மதமும் நாகரிகமும் என்ற தலைப்பிலான சொற்பொழிவு அறி ஞர்கள், சிந்தனை யா ள ர் க ளி ன் அமோக ஆதரவை ப் பெற்ற து. அரபு, ஆங்கிலம், உர்து ஆகிய மொழிகளில் இது வெளியிடப்பட் டுள்ளது. 1956-ம் ஆண்டு டமஸ் கஸ் பல்கலைக்கழகம் மெளலான நத்வியைச் சில வி ரி வு  ைர க ளே நிகழ்த்த அங்கு அழைத்தது. ஆற் ருெழுக்குப் போன்ற அரபு நடை யில்=ஆராய்ச்சி ரீதியாக ஆழமான கருத்துக்களுடன் நிகழ்த்திய உரை. அறிஞர்கள் அனைவரினதும் பாராட் டைப் பெற்றது. 1957-ம் ஆண்டு அவர் டமஸ்கஸிலுள்ள அரபு இலக் கியக் கழகத்தின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். 1960-ம் ஆண்டு நத்வாவில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் தலைவராகப் பணிபுரியும் மெள லாணு நத்வி, இஸ்லாம், அதன் கோட்பாடு, வரலாறு, தத்துவம், முஸ்லிம் உலகின் சமகாலப் பிரச் சினைகள் பற்றி எண்ணற்ற நூல் களை வெளியிட்டுள்ளார். அரபு நாடுகளிலும் மேற்கத்திய நாடு களிலும் பல தடவை பிரயாணங் களை மேற்கொண்டு, பல்கலைக்கழ கங்கள், கலாநிலையங்களில் உரை யாற்றியுள்ள மெளலான நத்வி இன்றைய முஸ்லிம் உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவ ΤΙΤ6). ΤIT,
அரபு, உர்து, பாரசீகம், ஆங்கி லம் ஆகிய மொழிகளில் புலமை யும், பரந்த இஸ்லாமிய ஞான மும் தீர்க்கமான வரலாற்று நோக் கும் ஆழமான ஆத்மீக உணர் வும் கொண்ட மெளலான நத்வி, மிக நிதானமான சிந்தனைப் போக் குடையவர். மு ர ண் பா டு களு க் கிடையே ஒருமைப்பாடு காண முனைவது, அறிவும் ஆத்மீகமும் இணைந்த அறிவுக்கோட்பாட்டை உருவாக்குவது-இஸ்லாமிய அழைப் பைச் சர்வதேச ரீதியில் எதிரொ விக்கச் செய்வது இவையே அவ ரது எழுத்துக் கள், பேச்சுக்களில் பொதிந்து கிடக்கும் இலட்சிய வேட்கையாகும்.
வெறும் அறிவுக் கோட்பாடுகள், தத்துவ விசாரணைகள் என்பவற் றில் அவர் நம்பிக்கை கொண்டவ ரல்லர். இஸ்லாத்தின் உயிரோட் டம், அதன் ஆத்மீக அடிப்படையே ரூஹானியத் என்பது அவரது உறுதி யான நம்பிக்கையாகும். எனவே, இஸ்லாமிய சட்டம், வரலாறு, கோட்பாடு போன்றவற்றிலும் இஸ்லாமிய ஆத்மீக ஞானத்திலும்
மில்லியாவினுல்
தீவிர ஈடுபாடு ெ
காத்ததுல் பி இஸ்லாமி' எ
இமாம் இப்னு
அபுல்ஹஸன் அறிமுகப்படுத்து நத்வி, அதே நூ துல் காதிர் ஜிலா லான ரூமியினது கோட்பாட்டையு
இஸ்லாமிய சமூ மலர்ச்சிக்கு இம்ே துள்ள பங்களிப்6 வெளிச்சத்தில் 6 அவரது பரந்த ந்த எடுத்துக் கா
மாதா கலிரல் ஹிதாதில் முஸ் இவரது நூல் 2 சமுதாயத்தின் மனித நாகரிக லாம் ஆற்றிய உலகில் முஸ்லிம்
ஒரு தடவை ! கள் தொழுகைக் டிருந்தபோது சிலர் சப்தமிட்டு தெரியுமளவுக்கு ருந்தார்கள் அை பவர்கள் "நீங்க அதிகமாக நினை களானுல், நான் இந்த நிலை உங்களு எனவே நீங்கள் 40FFg நினைவு ஏனெனில் ஒவ்ெ பின்வருமாறு கொண்டே இருக் நான் ஆதரவறி
நான் தனிமையி
நான் மண் வீடn
நான் புழுக்களின்
முஃமிஞன மவு ரில் அடக்கப்பட் g) GöL-U I 60 д 6) 1 நீ மிக நல்லவற்ை வந்துள்ளாய் பூமி மாடிக் கொண்டி எனக்கு மிகப்பிரிய தாய் இன்று நீ ருக்கிருய் இப்பெ னிடம் நடந்து ெ முறையை நீ கர் என்று கூறும்.
4.
 
 
 
 
 

5ாண்டவராவார். க்ர் வதஃவதுல் ன் னு ம் நூலில் தைமியாவையும், அஷ்அரியையும் 五 மெளலாஞ லில் செய்கு அப் னியினதும், மெள ம் ஆ த் மீ க க் ம் அறிமுகப்படு சிந்தனையினதும், கத்தினதும் மறு மேதைகள் செய் பை வரலாற்றின் விளக்கும் பண்பே சிந்தனைக்குச் சிற ாட்டாகும்.
ல் ஆலமு ப இன் லிமீன், என்னும் உலகில் முஸ்லிம்
எழுச்சியையும், வளர்ச்சிக்கு இஸ் பங்களிப்பையும், சமுதாயத்தின்
தேக்க நிலை, அதன் வீழ்ச்சிக்கான
காரணங்கள் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது.
இத்தகைய எண்ணற்ற நூல்
களை அரபி, உர்து ஆகிய மொழி களில் வெளியிட்டு அறிவுப் பணி யும், ஆத்மீகப் பணியும் புரிந்து வரும் மெளலானு நத்வி, இஸ் லாமிய பிரசாரத்திற்கான மன் னர் பைஸல் பரிசைப் பெற்று கெளரவிக்கப்பட்டார். இ வரு  ைடய நூல்கள் வெளிநாடுகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு முள்ளன. ஆடம்பரங்களையும், ஆர வாரங்களையும் முற்றிலும் ஒதுக்கி, அமைதியாகத் தமது எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும், நத் வாவில் தமது மாணவர்களுக்கு அளிக்கும் பண்பாட்டு, ஆத்மீகப் பயிற்சிகள் மூலமும் இஸ்லாமியப் பணிபுரிந்து வரும் மெளலான நத்வி இன்றைய சமகால முஸ் லிம் அறிஞர்கள் வரிசையில் சிறப் பிடம் வகிக்கின்ருர்,
Z TTTTSTSzSTS SLSLSLSLSLS STTT STSTT SZTzT S TSTT STLSS STSS STSTST TSLLST STSLSTSTSLS TTS TS STS STS STS ST SMTS STSTST TTST STSTS
அதிகம் சிரிக்காதீர்கள்
நபி (ஸல்) அவர் காக வந்துகொண்
சஹாபாக்களில் பற்கள் முழுவதும் சிரித்துக்கொண்டி தக் கண்ட நபி 1ள் மரணத்தை "ତ! Gignorairi ன் காணக்கூடிய ரூக்கு ஏற்படாது மரணத்தை அதிக
கொள்ளுங்கள். வாரு நாளும் கப்ர் ச ப் த மி ட் டு க் கிறது. ற்ற வீடாக
இருக்கின்றேன்
|- இருக்கின்றேன் 亭
இருக்கின்றேன் வீடாக
இருக்கிறேன்" னிதர் ஒருவர் கப் டால் அது, "உன் நல்வரவாகட்டும். றச் செய்து இங்கு யின் மீது நட ருப்பவர்களில் நீ மாணவனுக இருந் என்னிடம் வந்தி ாழுது நான் உன் காள்ளும் நல்ல 1ணப்போகிருய்
பிறகு அது அவருடைய பார் வை எட்டும் அளவிற்கு விசால மடைந்து விடும் மேலும் சொர்க் கத்தின் வாசல் ஒன்று திறக்கப் பட்டு அதன் வழியாக சொர்க்கத் தின் தென்றலும் நறுமணமும் வீசிக்கொண்டே இருக்கும்.
இதற்கு மாருக தீமை புரிந்த
மனிதன் கப்ரில் அடக்கப்பட்டால்
உன்னுடைய வரவு தீயதாகட்டும் நீ தீமைகளைச் செய்து இங்கு வத்துள்ளாய் பூமியின் மீது நட மாடிக் கொண்டிருப்பவர்களில் எனக்கு மிக வெறுப்பானவனுக நீ இருந்தாய் நீ இன்று என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிருய் நான் உன்னிடம் நடந்து கொள்ளும் முறையை இப்பொழுது நீ காணப் போகிருய் என்று கப்ரு கூறும். பின்பு அவனுடைய இரு விலா எலும்புகளும் ஒன்ருேடொன்று சேர்ந்துக் கொள்ளும் அது அவனை நெருக்கும் பிறகு எழுபது பாம்பு கள் அவன் மீது சாட்டப்படும் அவை அவனைக் கொத்தி வேத செய்துக் கொண்டே இருக்கும்.
கப்ராகிறது சொர்க்கத்தின் ஒரு பூங்காவனமாக இருக்கும் அல்லது நரகத்தின் ஒரு படுகுழியாக இருக் கும் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறிஞர்கள். (நூல் மிஸ்காத்)
தொகுப்பு:பாத்திமா சஹாரா
அல்ஹலனுத்

Page 17
'நான் நரகத்தை உற்று
நோக்கினேன். அங்கே அதிக
மாகப் பெண்களே இருக்கக்
கண்டேன்.அதைக்கேட்டஒரு
வர் காரணம் என்ன நாய
கமே! என்று கேட்டதற்கு,
பெண்கள் அதிகமாக (லஃ
னத் ) சாபமிடுகிறர்கள்.
மேலும் கணவனிடம்மிகவும்
நன்றியில்லாமல் நடந்து
கொள் கிருர்கள்' என நாய
ப தி ல்
திரு நபி (ஸல்) திருவுளம் பற் றியுள்ளனர் சொற்ப வருவT யைக் கொண்டெதிருப்தி கொள்ப
வர் எவரோ அவரின் சொற்ப அமலைக் கொண்டு அல்லாஹ் திருப்தி கொள்கிருன். (நூல்மிஷ்காத்)
இந்த ஹதீதில் மிக உன்னத மான போதனையளிக்கப்பட்டுள் ளது, கிடைக்கும் 6մ(56մIT 60) Այ வைத்து சிக்கனமாக வாழ்க்கை நடத்துவதில் அநேக இம்மை மறுமைப் பிரயோஜனங்கள் அமைந்துள்ளன. நாம் செய்யும் மிகச் சொற்ப அமலையும் மிக்க
சந்தோஷத்துடன் அல்லாஹ் அங்கீ கரித்துக் கொள்கிருன், சில பெண் கள் அறியாமையால் தனது கண வரிடம் அவருடைய சக்திக்கு மேல் குடும்பச் செலவுக்குக் கேட்
கிருர்கள். மனப்புழுக்கம் கொள்கிருர்கள். எவ்வளவுதான் குறைந்த வரு மானமுள்ள குடும்பமாயிருப்பி
னும் அந்தக் குடும்பத் தலைவியின் நிர்வாகம் மாத்திரம் ஒழுங்காக இருப்பின் அந்தக் குடும்பத்திலே தனி அழகும், செழிப்பும் காட்சி யளிக்கின்றது. குடும்ப நிர்வாகம் குலைந்து இருந்தால் எவ்வளவு
செல்வமிருந்தும் என்ன பயன்; அங்கே வறுமை தாண்டவமாடு வதைப் தோலத் தோன்றும்,
ஆகவே பெண்கள் மனப்புழுக்கம் கொள்ள வேண்டிய அவசிய மில்லை. உள்ளதைக் கொண்டு திருப்தி கொள்வதிலேயே உயர்வு
எந்த சமயத்திலும் தங்களைவிட அந்தஸ்துள்ளவர்களை கவனித்து இவர்களைப்போல் சாப்
கூ றி னு ர் க ள்
பிட வேண்டும்; நகை . ஆடை வீடு வாசல் கட் றெல்லாம் மனக் டக் கூடாது. ந1 (ஸல்) அவர்கள் பதைப் பாருங்க
! உங்களைவிட லுள்ளவர்களையே உங்களைவிட உய
ஏனெனில். இதன் அல்லாஹ் உங்களு பாக்கியத்தை அ
LD) (நன்றி இருக்க முடியும்: காத்)
என்ன அழகிய சற்குணத்தை ை ஞல் அநேகக் ெ கின்றன. குடும்ப சரவு இருந்துகெ றது. கணவனிட கிருர்கள் வாயின் லாம் தூற்றுகிரு
இதைக் குறித் அவர்கள் இவ்வித முர்கள்:
"நான் நரகத் இனேன். அங்கே பெண்களே இரு அதைக்கேட்ட ஒ என்ன நாயகமே தற்கு, பெண்கள் னத்) சாபமிடு கனவனிடம் மிக லாமல் நடந்து என நாயகம் (
பதில் கூறினூர்கள்
அல்ஹஸனுத்
 
 
 
 
 
 
 
 

GAả5a5GOT DITGES
வாழ்வதே சிறந்தது
இவர்களைப்போல் அணியவேண்டும், டவேண்டும் என் கோட்டைக் கட்
மிது நாயகம் உபதேசித்திருப்
தாழ்ந்த நிலையி கவனியுங்கள். ர்ந்த நிலையிலிருப் கவனிக்காதீர்கள். ன்மூலம் நீங்கள் நக்கு அளித்துள்ள றபமாகக் கருதா றியுள்ளவர்களாக)
敦霹
போதனை இந்த கவிட்டு விடுவதி கடுதிகள் த்தில் சதா சச் ாண்டே இருக்கி ம் கோபம்கொள் ல் வந்தவாறெல்
-g6F
தே நபி (ஸல்) நம் கூறியிருக்கி
தை உற்று நோக்
அதிகமாகப் க்கக் கண்டேன். ருவர் காரணம்
என்று கேட்ட அதிகமாக (லஃ கிருர்கள். மேலும் வும் நன்றியில்
கொள்கிறர்கள்' ஸல்) அவர்கள் 江。
அர்ப்பணித்துள்ளார்.
(நூல்- மிஷ்
ருக்கு சலிப்புத் தோன்றி
ஆகவே கணவன் வருவாய் குறைந்து செலவுக்கு இல்லாமல் சிரமப்படும் பொழுது பெண்கள் தங்களுக்கு விருப்பமான நகை நட்டுக்களையும் ஆடை அணிகளை யும் வாங்கித் தரும்படி வற்புறுத் தக்கூடாது. உங்கள் கணவர் உங் களுக்காகவே தன் ஜீவிதத்தை அவர் கையில் வசதியிருக்கும்போது உங் களே சந்தோஷப்படுத்துவதிலி ருந்து எப்படி அவர் பின்வாங்கு வார்? அல்லாஹ் அருளியதைஉங்க ளிடம் கொணர்ந்து ஒப்படைத்து உங்களைப் போஷிக்கிருர், அனைத் தையும் கொடுப்பவன் அல்லாஹ். அவன் கொடுத்ததற்கு நன்றி செலுத்துவதே முறையாகும்.
கணவர் செல்வந்தராக இருந் துங்கூட, கண்டபடி அது இது வெல்லாம் வாங்கித் தரும்படித் தூண்டாமலிருத்தலே நலம். அவ ராக மனமுவந்து உங்களுக்கு என்ன தேவை? என்று கேட்டால்,
அப்போது தேவைப்படுவதைக் கேட்பதில் தவறில்லை. ஒன்றை வற்புறுத்திக் கேட்பதால் கணவ
Π Π ωΤ டைவில் அன்பு இல்லாமல்போய் விடுகிறது. மேலும், அவர் நச்ச ரிப்புத் தாங்க முடியாமல் ஹலால் ஹராம் என்று பாராது எப்படி ய 1ா கி லு ம் ச ம் பா தி த் து க் கொணர்ந்து கொடுப்பார். அந்த ஹராமை சாப்பிடுவதால், அந்தப் பொருளிலிருந்து ஆடை, நகை கள் போன்றன அணிவதால் நர கினில் சென்று வேக வேண்டியது தான் எற்படும்.
(தொடர்ச்சி 18ம் பக்கம்)
15

Page 18
இமாம் அபூஹனீபா (ரஹ 9lᎶ0b6ᏡᏞᏝᏓl IITᏛᏡᎢ 92 L.
மாணவர்களுக்கும், தாஈகளுக்கும் பொருந்தும் பொன்னுன கருத்துக்கள்
யூசுப் பின் ஃகாலித் அஸ்ஸம்திய்யி என்பவர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடம் கல்வி கற்ருர், இமாம் அவர்களிடம் கற்று முடிந்த பின் தனது தாயகமான பஸ்ராவுக்குச் செல்லவிரும்பிய அவர் அதற்கு தன்னை அனுமதிக்குமாறு ஆசிரிய
ரிடம் கேட்டார். நல்லது நீங்கள் போகலாம். ஆணுல் சற்று பொறுத்திருங்கள். நீங்கள் மக்களு டன் எவ்வாறு பழகவேண்டும் என்றும் அறிஞர்
களின் தரங்கள், மனதை வழிப்படுத்தல், பொது மக்கள் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் பிரதானிக ளுடனும் பொதுமக்களுடனும் தொடர்பு ளல், பொதுமக்களின் நலன் பேணல், என்ற விஷ யங்களைப் பற்றியும் பயனுள்ள சில உபதேசங்களை நான் உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். என்னி டம் கற்றுக்கொண்டு ஊர் செல்லும் உங்களுக்கு நல்ல ஆயுதமாகவும் உங்கள் அறிவை மங்கிவிடாது பிரகாசிக்கச் செய்வதாகவும் அது அமையும் என் பது என் நம்பிக்கை'
நீங்கள் மக்களுடன் நல்ல முறையில் Լlեք 517 விட்டால் அவர்கள் உங்கள் தாய் தந்தையர்களாக விருந்தாலும் உங்களின் விரோதிகளாக ஆகிவிடு வார்கள். அதேநேரம் உங்களுக்கு உறவுமுறை இல் லாத தூரத்து மனிதர்களானுலும்கூட அவர்க ளோடு நீங்கள் நல்ல முறையில் பழகினுல் அவர்கள் உங்களது தாய்தந்தையர்களைப்போல் உங்கள்மீது பற்றும் பாசமும் உள்ளவர்களாகி விடுவார்கள். இது மிக முக்கியம், !
நான் எனதுவேலைகளைச் சற்று ஒதுக்கி, நன்கு சிந்தித்து நீங்கள் என்னை எப்போதும் நன்றியறித லுடன் பாராட்டக் கூடிய பல அரிய கருத்துக்க ளைத் திரட்டித் தரும்வரை பொறுத்திருங்கள். இதற்கு நல்லருள் புரியுமாறு நான் அல்லாஹ்வை இறைஞ்சுகின்றேன்! "
இவ்வாறு கூறிய இமாம் அவர்கள் உரிய நேரம் வந்தபோது யூசுப் அவர்களை அழைத்தார்கள் என் மனதில் பட்டவற்றைச் சொல்லுகிறேன் கவனமா கக் கேளுங்கள் என்று கூறி பின்வருமாறு அருளுப தேசம் புரிந்தார்கள்:
நீங்கள் பஸ்ராவுக்குச் செல்கிறீர்கள், அங்கு கள் உங்களது கருத்துகளுக்கு மாறுபட்ட மக்க க் காண நேரலாம். அப்போது நீங்கள் உங்க
 
 
 
 

ற) ஆவர்களின்
தேசம்
ளைப் பற்றிப் பெரிதாக மதிப்பிட்டு நான் நன்கு படித்தவன் என்று மமதைகொண்டு அந்த மக்களை மதிக்காமலும் அவர்களுடன் பழகாமலும் இருந் தால் அவர்களுடன் முரண்பட்டு நடக்கும் உங்க ளுக்கு எதிராகவே அவர்களும் நடப்பார்கள். நீங் கள் அவர்களை வெறுப்பதால் அவர்களும் உங்களை விரும்பமாட்டார்கள். நீங்கள் அவர்களைத் தூற்று வதன் காரணமாக அவர்களும் உங்களைத் தூற்று வார்கள். அவர்களை வழிதவறியவர்கள் என்று நீங் கள் கருதினுல் உங்களையும் வழிதவறியவர் என்றே அவர்கள் கருதி வெறுத்து விடுவார்கள். இதனுல் உங்களுக்கும் அவமானம் ஏற்படும் நாங்களும் அவ மானப்படுத்தப் படுவோம். இந்நிலையில் அதற்கு மேலும் உங்களால் அங்கு வாழமுடியாமல் போகும்; அங்கிருந்து நீங்கள் வேறு இடத்துக்கு ஓடிவிட நேரும். இது நல்லதல்ல; எந்த மக்களுடன் பழகு வது தவிர்க்க முடியாதோ அவர்களுடன் Llp his திருப்பவன் விவேகியல்ல; எனவே அவ்விதமான ஒரு நிலையில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறேன் கேளுங்கள்.
நீங்கள் பஸ்ரா போய்ச் சேர்ந்ததும் மக்கள் உங்களை வரவேற்று உங்களுக்கு மரியாதையும் செய்து உங்களைப் பார்க்க வருவார்கள். அப்போது அவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் உரிய இடத் தில் வைத்து மதிக்க வேண்டும். கண்ணியத்துக்குரிய வர்களை நீங்களும் கனம் பண்ணுங்கள்; கற்ருே ருக்கு மதிப்பளியுங்கள் வயோதிபர்களுடன் சங்கை யாக நடந்து கொள்ளுங்கள். வாலிபர்களுடன் அன் பாகப் பழகுங்கள் பொதுமக்களோடு நெருங்கிப் பழகுங்கள் கெட்டவர்களை விட்டும் தூர விலகி நில்லுங்கள் நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். அதிகாரிகளை மதிக்கத் தவறவேண்டாம், ଜtଙ୍ୟ୍ଯ யுமே குறைவாகக் கருதிவிடாதீர்கள். புருடத்துவத்தைப் பேணிக்காப்பதில் கவயினமாக இருக்காதீர்கள். உங்கள் இரகசியத்தை மற்றெவரிட மும் சொல்லிவிட வேண்டாம். அனுபவ மூலமாக ஒருவரை நல்லவர் என்று காணும் வரை ତTରJJ୮୬
அல்ஹஸ்குத்

Page 19
பற்றியும் முழுமையாக நம்ப வேண்டாம். த்தரமானவர்களையும் அற்பர்களையும் நம்பவே கூடாது. மற்றவர்கள் பார்த்தால் வெறுக்கக்கூடிய எதையும் செய்யவும் வேண்டாம். மடையர்களோடு சிநேகிதம் கொள்ளவே வேண்டாம். விடுக்கப்படும்
அழைப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண் டாம் எவரது பரிசையும் ஒப்புக்கொள்ள வேண்
iTi fò.
எல்லோருடனும் இதமாகப் பழகுங்கள். பொறு மையோடும் சகிப்புத் தன்மையுடனும் நடவுங்கள் உங்களிடம் பரந்த மனமும் நற்பண்புகளும் இருக் கப் பார்த்துக் கொள்ளுங்கள் நல்ல ஆடைகளையே உடுத்துங்கள். உங்கள் உபயோகத்துக்கென்று நல்ல வாகனத்தையே வைத்துக்கொன்ஞங்கள். நிதமும்
வாசனைப் பொருட்களைப் பாவியுங்கள். உங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்ளப் போதிய அவ காசத்தை வகுத்துக் கொள்ளுங்கள். உங்களுடன்
சேர்ந்து பழகுகின்றவர்களைப் பற்றி அவதானித்து வாருங்கள். அவர்களுக்கு நீங்கள் நேர்வழியையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இதை மிகவும் அன்பாகவும் அடக்கமாகவும் செங்ய வேண்டும்; அவர்களைத் தூற்ருதீர்கள். ஏனெனில் நீங்கள் அவர்களைத் தூற்றினுல் அவர்கள் உங்களை விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.
தொழுகையில் மிகவும் அக்கறை காட்டுங்கள். மற்றவர்களுக்கு தாராளமாக விருந்தளித்து கெளர விக்கத் தவழுதீர்கள். ஏனெனில் கஞ்சனை ஒருபோதும் மதிப்பதில்லை மற்றவர்களைப் பற்றிய செய்திகளை உங்களிடம் உண்மையாக எடுத்துக் கூறும் நம்பிக்கைக்குரிய சிலரை நீங்கள் வைத்தி ருக்க வேண்டும். எங்காவது ஒரு தீமை நடக்கிறது என்று கண்டால் உடனடியாக அதைத் தடுத்து விடுவதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒரு நல்ல விஷயம் பற்றிக் கேள்விப்பட் டால் அதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்
(5)ւն.
உங்களைக் காண வருபவர்களை மட்டுமன்றி மற் றவர்களையும் நீங்கள் போய்ப் பார்க்கத் தவறக் கூடாது. உங்களுக்கு நன்மை செய்தவருக்கு மட் டுமல்லாது தீமை செய்தவருக்கும் நீங்கள் நன்மையே செய்ய வேண்டும். அனைவரையும் மன்னிக்கப் பழகிக் கொள்ளுங்கள். நல்லதையே ஏவுங்கள்; அவசியமில் லாததில் தலையிடாதீர்கள் உங்களைத் தொந்தரவு செய்தவர்களை விட்டும் ஒதுங்கியிருங்கள்; ஆனலும் அவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை
உரிய முறையில் செய்துவிட வேண்டும். 宫_āā நண்பர்கள் எவருக்கேனும் நோய்கண்டால் நீங்கள் அவரைப் போய்ப் பார்த்துவர வேண்டும். g) fiii și ளது ஆட்களை அனுப்பி அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்; நண்பர்களில் எவரும் வழ்
அல்ஹஸனுத்
 
 
 

மைக்கு மாற்றமாக உங்களைச் சந்திக்கா நீங்கள் அவர்களைப் பற்றி விசாரித்து கொள்ள வேண்டும். நண்பர்களில் எவரேனும் உ1 களைக் காண வராவிட்டாலும் நீங்கள் தவருது அ6 ரைப் போய்ப் பார்க்க வேண்டும். உங்களை வெறுப் பவர்களுடன் நீங்கள் சேர்ந்து நடக்கவேண்டும்.
உங்களிடம் வருபவர்களை நீங்கள் மதிக்க வேண் டும். உங்களுக்குத் தீங்கு செய்தவர்களை நீங்கள் மன் னிக்க வேண்டும். உங்களைப் பற்றி எவராவது தகா தவாறு கூறினுலும் நீங்கள் அவரைப்பற்றி நல்லவற் றையே கூறவேண்டும். நண்பர்களில் ιLIITU, ITGλιέ இறந்தால் அவர்களுக்காக நீங்கள் செய்யவேண்டி யதை செய்துவிட வேண்டும். எவருக்காவது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம் நடந்தால் நீங்கள் அவரை வாழ்த்தி மகிழவேண்டும். எவருக்கேனும் ஒரு துன் பம் நேர்ந்தால் அவருக்கு ஆறுதல் கூறவேண்டும். எவருக்கேனும் ஓர் ஆபத்து நேர்ந்தால் நீங்களும் அதற்காக வருத்தப்பட வேண்டும். எவராவது ஒரு வர் தனது ஒரு காரியத்துக்கு உங்களது உதவியை நாடினுல் நீங்கள் அவருக்கு உதவவேண்டும். உங்க ளிடம் பாதுகாப்புத் தேடியவருக்கு நீங்கள் பாது காப்பளிக்கத் தவறக்கூடாது; உதவி தேடியவருக்கு உதவாதிருக்கக் கூடாது; முடிந்த மட்டும் மக்களி டம் அன்பு வையுங்கள். அதை அவர்கள் விளங்கு மாறு நடந்து கொள்ளுங்கள். அற்பர்களாயினும் அவர்களுக்கும் ஸ்லாம் கூறுங்கள்.
ஒரு சபையில் அல்லது மஸ்ஜிதில் மற்றவர்களு டன் ஒரு விஷயம் பற்றி அல்லது ஒரு பிரச்சினை குறித்து பேச நேர்ந்து அவர்கள் உங்கள் கருத்துக்கு மாருகப் பேசினுல் நீங்கள் எதிர்த்துப் பேசவேண் டாம். அதுபற்றி உங்களிடம் கேட்டால் ஏற்கனவே மக்களுக்குத் தெரிந்த கருத்தைக் கூறிவிட்டு அதைப் பற்றி இப்படியும் ஒரு கருத்துண்டு அதற்கு இவ்வா றன போதிய ஆதாரங்களும் உண்டு என்று இதமா கக் கூறுங்கள் இப்படிச் செய்தால் அவர்கள் நீங் கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளக்கூடும். அவர்கள் உங்களை அதிகம் மதிப்பார்கள். உங்கள்மீது அன்பும் கொள்வார்கள். அவர்களுக்கு உங்களது முக்கியத் துவம் விளங்கிவிடும்; உங்களுக்கு வித்தியாசமான கருத்துள்வவர்களுக்கு அவர்களைச் சிந்திக்கத்துரண் டும் ஆதாரங்களைச் சொல்லிக்காட்டுங்கள் பொதுப் பட அவர்களுடன் பேசுங்கள் மிக்க -ՉեքLDIT6ն" கருத்துக்களே மட்டுமே முன்வைக்காதீர்கள். அவர்க ளுடன் அன்பாகவும் இடையிடையே விளையாட்டாக வும் பேசுங்கள்; இதனுல் அன்பு வளரும். நட்பு நீடிக்கும் அறிவைக் கற்கும் ஆர்வம் பெருகும்
மக்களை அதிகமாக உபசரிப்பதும் அவர்களின்
குற்றங்களை மன்னிப்பதும் மிகவும் முக்கியம். அவர் களது தேவைகளை நிறைவேற்றி அவர்களுடன் அன்
பாக நடந்து குற்றங்களை மன்னித்துவிட வேண்
17

Page 20
டும் எவருடனும் வெறுப்போடு பழகக்கூடாது. அவர்களிடம் உங்களுக்கு ஆர்வமில்லை என்று காட் டிக்கொள்ளவும் கூடாது உங்களுடன் பழகும் மக் களில் ஒருவராக நீங்கள் மாறிவிட வேண்டும். உங் களுக்கு விரும்புவதையே நீங்கள் அவர்களுக்கும் விரும்ப வேண்டும். உங்களுடன் அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களோ அப்படியே நீங்களும் அவர்களுடன் நடந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் மனதை அடக்கி அதன் போக்கு பற்றி மிக்க அவதானமாக இருக்க வேண் டும், தீமைகளில் ஆர்வம் காட்டவே கூடாது; உங் களுடன் இன்முகத்துடன் நடக்காதவர்களுடன் நீங்களும் இன்முகத்துடன் அன்பாகப் l-UAp35 வேண்டும். நீங்கள் ஒன்றைச் சொன்னுல் அதைக் கேட்பவர்கள் சொல்வதை நீங்களும் கேட்க வேண் டும். மக்கள் உங்களைக் கஷ்டப்படுத்தாத விதத் தில் நீங்களும் அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது; அவர்கள் விரும்புவதையே நீங்களும் அவர்களுக்கு விரும்ப வேண்டும். எப்போதும் அவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொள்ளுங்கள்; அவர்களுடன் உண் மையாகப் பழகுங்கள். பெருமை கொள்ளவே கூடாது. அவர்கள் உங்களை ஏமாற்றினலும் நீங்கள் அவர்களை ஒருபோதும் ஏமாற்ற வேண்டாம்; அவர்
இக்கனமாக கொள்வோம்.
னையை எங்களான யாது என்று கூ (15ம் பக்கத் தொடர்) 356TĦT Illiħ.
முற்காலப் பெண்கள், தமது ஹ ரT LDT ன கணவரோ தந்தையோ சம்பாத் வளர்ந்த சரீரம்
தியத்துக்காக வெளிக் இளம்பிக் அதற்கு தகுந்த சென்ருல், ೩೨೮ToT657 சம்பாத்தி தான் என்று ந யத்தின் விஷயத்தில் ஜாக்கிரதை s
(ஸல்) அவர்கள் யாக இருந்து கொள்ளுங்கள். நாங் is is கள் பசி, தாகத்தை சவித்துக் கிருர்கள் (மிஷ்
குத்பாப் பேருரையில் இருந்து
"முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதாருக்குமிடையில் உள்ள அடிப்படை வேறுபாடு அறிவும் செயலுமா கும். முஸ்லிமல்லாதவன் பெற்றிருப்பது போன்ற அறிவைப் பெற்றிருக்கும் ஒருவன் தன்னை முஸ்லிம் எனக் கூறிக்கொண்டால் அவன் பொய் சொல்கின் முன் என்பதே பொருள். முஸ்லிமல்லாதவன் அல் லாஹ்வின் திருப்திக்கு மாருக தன்னுடைய திருப்தி யைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்கிறன். தன் னுடைய மனே இச்சைப் பிரகாரம் ஆசைகளுக்கு அடிமையாகி அல்லாஹ்வின் கட்டளைகளை மதியா
s
 

கள் உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தா லும் நீங்கள் நம்பிக்கையாகவே நடந்து கொள்ளுங் கள். எப்போதும் உங்கள் வாக்குறுதியை நிறை வேற்றுங்கள், எந்நேரமும் தக்வாவுடன் வாழுங் கள். ஒவ்வொரு மதத்தவருடனும் அவர்களுடன் பழகவேண்டியவாறு பண்பாக நடக்க நீங்கள் பழ கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எனது இந்த உபதேசத்தை ஏற்று நடந்தால் உங்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்பட மாட்டாது என்று நம்புகிறேன். உங்களைப் பிரிவது எனக்கு வருத்தமாக இருக்கிறது எப்போதும் உங் களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாகவிருக்கிறேன். ஆகவே அடிக்கடி எனக்கு எழுதுங்கள். உங்கள் தேவைகளைப்பற்றி அறிவியுங்கள். நீங்கள் என்னை உங்களது தந்தை போன்று கருதி மகன் தந்தை யிடம் நடந்துகொள்வது போல என்னுடன் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
எங்கள் தலைவர் உம்மி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள் தோழர்கள், குடும்பத் தார் மீதும் அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
இப்னு ஹஸன்
ஆணுல் நரக வேத ஸ் ச இக்க (LDEgறி அனுப்புவார்
உனவிலேயே சுவர்க்கம் புகாது. இடம் நரகம் ம் பெருமானுர் எச்சரித்து இருக் காத் ஷரீப்)
கணவரை நச்சரிப்பதால் இந் தத் தீமைகளெல்லாம் விளைகின் றன. ஆகவே, உள்ளதை வைத்து போதுமாக்கி மனத்திருப்தியோடும் நன்றியுணர்வுடனும் இணைந்து வாழ்வதே நலம். அதுவே பெண் களுக்கு அணிகலனுகும்.
ஆர். எஸ். பராணு, மாதம்பை
மல் வாழும் ஒருவன் தன்னை ஒரு முஸ்லிம் என்றும் அல்லாஹ்வின் ஆணைக்குட்பட்டு நடப்பவன் என்றும் சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? முஸ்லி மல்லாதவன் ஹலால்-ஹராம் என்று வேற்றுமை பார்ப்பதில்லை. எதில் தனக்கு இலாபமும் 9)6ör LI மும் இருக்கின்றனவோ அது ஹலாலாகவோ அன்றி ஹராமாகவோ எப்படி இருப்பினும் அதைத் தேர்ந் தெடுத்துக் கொள்வான். இதே நடத்தை ஒரு முஸ் லிமிடம் காணப்பட்டால் அவனுக்கும் காபிருக்கும் என்ன வித்தியாசம்? இவை நாம் அமைதியோடு ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய பிரச்சினைகளாகும்.'
மெளலானு மெளது.தி (ரஹ்)
அல்ஹஎ8ணுத்

Page 21
ஒய்வுபெற்ற உயர் உயர் நீதி மன்ற நீதியரசரும் மாளிகா வத்தை இஸ்லாமிய நிலைய வணிப்பாள ருமான அல்ஹாஜ் எம். எம். அப்துல் காதர் அவர்களை அல்ஹஸனுத் சார்பாக பேட்டிகண்டோம்.பேட்டிகண்டவர் ஏ. அவலிஸ் நிஸாருத்தீன்
இ உங்களது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி
கூறுவீர்களா?
1920ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். 1937ல் லண்டன் மெற்றிகுலேசன் பரீட்சை எடுத்து உயர் கல்விக்காக கொழும்பு வந்தேன். 1942ல் பல்கலைக் கழக பட்டதாரியாகிய அதே ஆண்டு சட்டக் கல் லூரி அனுமதி கிடைத்தது. 1945ல் சட்டத்தரணி யாக வரும் தகுதிபெற்று 1946ல் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தேன்.
1953ல் மாஜிஸ்ரேட்டாக நியமிக்கப்பட்டேன். பின் திருகோணமலை மாவட்ட நீதிபதியாகி, ill ஊர்களில் கடமையாற்றியபின்குருநாகல்மாவட்டநீதி பதியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று 19676 கொழும்பு மேல் முறையீட்டு நீதிபதியாக நியமிக் கப்பட்டேன். 1981ம் ஆண்டு சுப்ரீம் கோட் நீதிபதி யாக நியமிக்ககபட்டு, 1985ம் ஆண்டு எனது 65 வயதில் இளைப்பாறினேன்.
இ நீங்கள் சட்டத்துறையை தெரிவுசெய்தமைக்கு
ஏதேனும் காரணங்களுண்டா?
இது அல்லாஹ்வின் நாட்டம் ஜனுப் ஏ.எம்.ஏ. சேர்ந்திருந்த காரணத்தினுல் நானும் அவரது விருப்பத்தின்படி, சிவில் சேவையில் சேர்வதற்காக படித்து வந்தேன். அவரைப்போன்று வரலாற்றில் சிறப்பு பட்டதாரி யாகினேன். ஆணுல் நான் சிவில் சேவைப் பரீட்சை எழுதும்போது ஜனப் அளவிஸ் அதைவிட்டு இடை யில் விலகிவிட்டார். இதன் காரணமாக நானும் சிவில் சேவையை மறுத்துவிட்டு என் தந்தையோடு சேர்ந்து வியாபாரம் செய்வோம் என்ற நோக்கில் யாழ்ப்பாணம் சென்றபோது எனக்கு அறிமுகமான சில ஓய்வுபெற்ற நீதியரசர்கள் சட்டத் துறையைக் கற்குமாறு புத்திமதி கூறினர்கள்.
() நீதித்துறையில் உங்களது முக்கியமான ଔ, ୡ) ! - பவங்கள் ஏதேனும்?
ஆம். முக்கியமான அனுபவம் எனும்போது, நீதித் துறையில் நான் சேர்ந்த சமயம், சிரேஷ்ட்ட நீதிபதிகளிடம் நான் புத்திமதிகளைக் கேட்டேன். திரு. மாணிக்க வாசகர் சொன்னுர் மணச் சாட்
அல்ஹலனுத்
 

இஸ்லாத்தைப் பாதுகாக்க ஜமாஅதே இஸ்லாமி - தப்லீக்
கூட்டு முயற்சி
வேண்டும்!
சிக்கு மாருக எந்தத் தீர்ப்பும் வழங்கக்கூடாது" என்று.
திரு. சிறிஸ்கந்தராஜா சொன்னுர் கோர்ட்டில் யாரேனும் சரி, எல்லாரையும் ஒரே சமமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் நேரம் எல்லோர்க்கும் பொன்னனது; ஆகையால் யாரையும் வீணே தாம திக்க வைக்க வேண்டாம் என்று.
எல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு புத்தி மதி எனக்குக் கிடைத்தது, அதனை பாகிஸ்தான் தூதுவராக இருந்த ஜனுப் மஹ்ரூப் சொன்னுர்: *உலகிலே மக்களிடம் நீதி செலுத்துவது மனிதர் களல்ல; அது அல்லாஹ்வின் பொறுப்பு. ஆணுல் நாம் இத்துறையில் சேர்ந்து தொழில் புரிவதால், அல்லாஹ்வின் உதவியை நாடிப் பணிவோடு செய் தால் இதில் வெற்றிபெற முடியும்.
மாருக அல்லாஹ்வின் உதவியை விட்டு விட்டு உன் சொந்த முயற்சியில் வெற்றிபெற முயன்ருல் அது தோல்வியிலேயே முடியும்.
இம் மூன்று புத்திமதிகளும் என் வாழ்க்கையில் முக்கியமானவைகளாக இருந்திருக்கின்றன.
இ நீதிபதிகளாக முஸ்லிம்களில் அநேகர் இருந் துள்ளனர்; இவர்களில் மிகச் சிறந்த முறை யில் கடமையாற்றியவர் என யாரைக் குறிப்பிட முடியும்?
ஜஸ்டிஸ் அக்பர் அவர்களை, இவரைத்தான் பலரும் சுட்டிக் காட்டுகிருர்கள். நீதித் துறையிலுஞ் சரி, மார்க்கத்திலுஞ் சரி வரம்பு மீறிச் டுசல் லாது கடமையாற்றியவர். அவர்காலத்தில் முஸ் லிம்களுக்கு நிறையவே சேவை செய்துள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.
இ இலங்கை முஸ்லிம்களின் சட்ட வரலாறு
பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?
மேலோட்டமாக சொல்வதானுல் போர்த்துக் கேயர் இலங்கைக்கு வந்த சமயம் முஸ்லிம்களை மிக வும் கொடுமைப்படுத்தி அவர்களை சிதறடித்து விட் டார்கள் அந்தக் காலத்தில் இஸ்லாத்தின் கோட் பாடுகள் மிக அழிவுற்ற நிலையில் இருந்தன. இக்கா

Page 22
லத்தில்தான் "டச் காரர்கள் இலங்கைக்கு வந் தார்கள். அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களே நசுக்கினர்கள். ஆனல் அவர்கள் மார்க் கத்தைப்பற்றி அவ்வளவாக அக்கறை வில்லை. என்ருலும் முஸ்லிம்களிடம் நீதி Jif Jiffran) னம் சரியாக இருக்கவில்லையென உணர்ந்த அவர் கள் இலங்கையில் முஸ்லிம் சட்டத்தை வகுத்துக் கொடுப்பதற்கு யாரும் அக்காலத்தில் இருக்கவில்லை யாதலால் இந்தோனேஷியாவில் இருந்து முஸ்லிம் சட்டக்கோவை ஒன்றைக் கொண்டுவந்து முஸ்லிம் கள் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி அவர்களின் சம்மதத்தைப் பெற்று அதனை இலங்கை முஸ்லிம் களுக்குரிய சட்டமாக அமைத்தார்கள். பிறகு வந்த பிரித்தானியர்கள் அதே முஸ்லிம் சட்டத்தை அமுல் படுத்தினர்கள். இந்த முஸ்லிம் தனியார் சட்டத் தில் ஷரீஅத்திலிருந்து பெறப்பட்ட குறிப்பிட்ட விவாகம், விவாகரத்து, பிள்ளை பராமரிப்பு போன்ற சில அம்சங்களே இன்றுவரை இடம்பெற்றிருக்கின் D68T.
இ சட்டத்துறையில் இலங்கை முஸ்லிம்கள் கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை எதிர் நோக்கினுர்கள் . அந்தப் பிரச்சினைகள் என்ன அவர்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?
இலங்கையிலுள்ள சட்டங்களை ஒர்மைப்படுத்த வேண்டும் என்று θoυή விரும்பினுர்கள். இலங்கையில் தற்போது ஐந்து விதமான சட்டங்கள் அமுலில் இருக்கின்றன.
1) பிரித்தானிய சட்டம் 2) ரோமன் டச்சுசட்டம்
3) முஸ்லிம் தனியார் சட்டம்
4) கண்டிச் சிங்களவர் சட்டம்
5) யாழ்ப்பாண தேச வழமைச் சட்டம்
இவை அனைத்தையும் ஒரு முகப்படுத்தி இலங்கை முழுவதற்குமாக ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்று விரும்பினர்கள். ஆணுல் இந்த முடிவை எந்த வொரு சமூகமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பிறகு அரசாங்கத்தால் அதற்கான ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. அந்த கமிஷனின் நோக்கம் எல்லா சட்டங்களையும் ஒருமுகப்படுத்துவதே.இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் முஸ்லிம் இருவர் இந்தக் கமிஷனில் சேர்த்துக்கொள் ளப்பட்டனர். அதற்கும் சமூகம் எதிர்ப்புத் தெரி வித்தது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் யாருமே கை வைக்கக்கூடாது என்று கோரிக்கை விட்டார் கள். ஆணுல் முஸ்லிம் அமைச்சரால் பிறகு அமைக் கப்பட்ட கமிட்டி ஏதோ திருத்தங்கள் செய்து வைத்திருக்கிறது. ஆணுல் இன்னும் உருவாகவில்லை.
20
 

இ அதில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிர்ப் பாக அல்லது மாற்றமாக ஏதும் இருக்குமா?
முஸ்லிம் தனியார் சட்டத்கிற்கு மாற்றமா இல்லையா என்பதை சமூகம் பிறகுதான் தீர்மானிக்க வேண்டும். -
இ காதி நீதிமன்றங்களில் பல குறைபாடுகள்
இருப்பதாகக் கூறப்படுகிறதே?
நடைமுறையில் சில பிரச்சினைகள் இருக்கின்றன, தற்போது காதிகள் ஒவ்வொரு பகுதிச்கும் இருக்கி ருர்கள். ஆணுல் சிலரிடம் தகுதி, நிர்வாக ஆளுமை, சட்ட அறிவு போன்றவை குறைவாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. மற்றும் காதிகளுக்கு அர சாங்கமும் எவ்வித மதிப்பும் கொடுப்பதாக இல்லை. இடவசதி, நியாயமான ஊதியம் இல்லாமை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.
இ காதி நீதிமன்றங்கள் மீதான குற்றச்சாட்டு
கள் சுமத்தப்படுவது பற்றி?
சில குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதுமுண்டு. எவ்வளவோ காதி நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதாவது சிலர் பணம் எடுத்தார்கள் என்றும் சிலர் முறை தவறி தீர்ப்பு வழங்கினர்கள் என்றும் குற் றச் சாட்டுகள் உண்டு. ஆனல் எங்கு எப்போது நடந்தது என்பதுவும் இல்லை. அதிகமானவர்களுக்கு எதிர்ப்பாக முறைப்பாடுகள் இல்லாமல் நியாயமாக நடைபெற்று வருகிறன.
இ சட்டத்துறைக்கு புதிதாக நுழையும் முஸ்லிம் களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகி றிர்கள்?
முதலாவது அவர்களுக்கென்றில்லாமல் துறைகளிலும் அங்கம் வகிக்கின்ற இளைஞர்களை ஒன்று திரட்ட வேண்டும். இஸ்லாமிய s அவர்களின் சிந்தனையை வளரச்செய்ய வேண்டும் இதற்காக எங்களிடம் இன்று இயங்கி பல இயக்க அமைப்புக்களையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் இஸ்லாத்துடனுன அவர்களின் தொடர்பை கூட்டி அவர்களுக்கான தெளிவை ஏற்படுத்தலாம்.
@ பலவருட காலமாக நீதித்துறையில் சேவை யாற்றி ஓய்வுபெற்ற, உங்களது பணிகள் என்ன
தற்போது நான் தஃவாப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.
நான் படித்த நூல் ஒன்றில் 63ம் வயதில் ரஸ்இல் (ஸல்) அவர்கள் வபாத்தானுர்கள், எல்லா . . . . . (தொடர்ச்சி 27ம் பக்கம்)
அல்ஹஸனுத்

Page 23
இஸ்லாம் வெறும் சடங்குக
போதிக்
(12ம் பக்கத் தொடர்)
இஸ்லாத்தில் இறைவழிபாடு
இஸ்லாம் வெறும் சடங்குகளை ஏற்றுக்கொள்ளு மாறு போதிக்கவில்லை. எண்ணங்களுக்கும் செயல் களுக்குமே அது முக்கியத்துவம் கொடுக்கிறது. இறைவனை வணங்குவதென்பது அவனை அறிவதும், அவன் மீது அன்பு செலுத்துவதும், வாழ்வின் ஒவ் வொரு துறையிலும் அவன் கட்டளைக்கு அடிபணி வதும், நன்மையை ஏவுவதும் தீமையையும் ஒடுக்கு முறையையும் தடுத்துத் தவிர்ப்பதும், தான தம்மங் களை மேற்கொள்வதும், நீதியைக் கடைப்பிடிப்பதும் மனித இனத்துக்குச் சேவை புரிவதன் மூலம் இறை வனுக்குச் சேவை புரிவதும் ஆகும்.
இக் கோட்பாட்டை அல்குர்ஆன் அதியுன்னத முறையில் பின்வருமாறு வெளியிடுகின்றது:
மேற்கிலோ, கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மை (செய்ததாக) ஆகிவிட மாட்டாது. எனினும் (உங்களில்) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் மலக்குகளையும் வேதத்தையும் நபிமார்களையும் மெய்யாகவே விசு வாசித்து, தமது பொருளை (அது எவ்வளவு விருப்
வதற்காக இன பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், 互厅夺舌f
களுக்கும் விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன் ாரர்கள் முதலிய)வர்களுக்கும் கொடுத்து(தவி) தொழுகையையும் கடைப்பிடித்து ஸக்காத்தும் (-மார்க்க வரியும்) கொடுத்து வருகின்றரோ அவ ரும்; வாக்குறுதியளித்தபோது அவ்வாக்குறுதியை (சரியாக) நிறைவேற்றுபவர்களும், நஷ்டத்திலும் கஷ்டத்திலும் கடுமையான யுத்த நேரத்திலும் பொறுமையை கைக்கொண்டவர்களும் - ஆகிய இவர் கள்தாம் நல்லோர்கள். அன்றி, இவர்கள்தாம் உண்மையானவர்கள் பயபக்தியுடையவர்கள் (அல் குர்ஆன் 2:177)
இஸ்லாமிய வாழ்க்கைமுறை
எல்லா மக்களும் வாழ்க்கையின் சகல துறைக லும் பின்பற்றக்கூடிய வழிமுறைகளை இஸ்லாம் ழங்குகிறது. அது வழங்கும் வழிகாட்டல் அறிவுப் ர்வமானது. வாழ்வின் சமூக, பொருளாதார ரசியல், ஒழுக்க ஆன்மீகத் துறைகளை உள்ளடக் யது. மனிதனது புவி வாழ்வின் நோக்கத்தையும் ன்மீது, தன் உற்ருர் உறவினர்மீது, தன் சமூகத்
அல்ஹஸனுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளை ஏற்றுக்கொள்ளுமாறு
தின்மீது, தன்னைப் படைத்தவன்மீது அவனுக்குள்ள கடமைகளையும் கடப்பாடுகளையும் குர்ஆன் மனித னுக்கு ஞாபகமூட்டுகிறது. அர்த்தமுள்ள வாழ்க் கையை மேற்கொள்வதற்கான அடிப்படை வழி முறைகள் மனிதனுக்கு வழங்கப்பட்டு இவ்வுயர்ந்த இலட்சியங்களை நடைமுறைப் படுத்தும் வகையில், மனித வாழ்வில் தோன்றும் சவாலுக்கு முகம் கொடுக்குமாறு அவன் விடப்படுகிருன் இஸ்லாத் தில் மனிதனது வாழ்க்கை, கூறுபோடப்பட்ட எதி ரும் புதிருமான தனித்தனிப் பகுதிகளின் சேர்க்கை யாயில்லாமல், முழுமையானதாயும் ஒருங்கிணைந்த தாயுமுள்ளது. ஆன்மீகமும் லெளகீகமும் மனிதனின் இருவேறு பகுதிகளன்று அவை மனித இயல்பில் ஐக்கியமுற்றவையாகும்.
வரலாற்றுப் பின்னணி
முஹம்மத் (ஸல்) கி. பி. 570ம் ஆண்டு அரே பியாவின் மக்கமா நகரில் பிறந்தார்கள். தனது நாற்பதாவது வயதில் அவர்களுக்கு இறையறிவிப்பு வந்தது. நபியவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத் தைத் தொடங்கியதும் அவர்களும் அவர்களைப் பின் பற்றியோரும் சொல்லொணுத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளானுர்கள். எனவே அரேபி யாவின் மற்ருெரு நகரான மதீனுவுக்கு இடம்பெய ருமாறு நபிகளாருக்கு இறைகட்டளை வந்தது நபி (ஸல்) அவர்கள் குறுகிய 23 வருட காலத்தினுள் தம் நபித்துவப் பணியைப் பூர்த்தி செய்து தனது 63வது வயதில் காலமானுர்கள். நபி (ஸல்) அவர் கள் முழு மனித சமுதாயமும் பின்பற்றத்தக்க முன் மாதிரியானதொரு வாழ்க்கையை வாழ்ந்துகாட்டி விட்டுச் சென்ருர்கள் அவர்களது வாழ்க்கை முழுக்க முழுக்க திருமறையின் போதனைகளுக்கேற் பவே அமைந்திருந்தது;
இஸ்லாத்தில் அறிவுபூர்வமான அறைகூவல்
இஸ்லாம் தெளிவாக, நேரடியாக உண்மையை வெளியிடும் முறையால், உண்மை தேடும் எவரை பும் தன்பால் ஈர்க்கக்கூடிய சக்திமிக்கதொரு கொள் கையாய் விளங்குகிறது. வாழ்வின் அனைத்து பிரச் சினேகளுக்கும் இஸ்லாமே பரிகாரமாகும். சிறந்த தொரு பூரண வாழ்க்கைக்கு இஸ்லாமே வழிகாட்டி யாகும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், சர்வ வல்லமை படைத்த சிருஷ்டியாளனும், கருணைமிகு இரட்சகனுமான அல்லாஹ்வின் அழைப்பின் முக்கி பத்துவத்தை இஸ்லாம் பிரதிபலித்து நிற்கின்றது.
(தொடர்ச்சி 30ம் பக்கம்)

Page 24
தவ்பாவும் இ
சென்ற இதழின் தொடர்
ஒரு மனிதன் பாலைவனத்தில் பயணம் செய் கிருன், களைப்புக் காரணமாக ஓரிடத்தில் தரிக்கின் முர் சிறிது நேரத்தில் தூங்கி விடுகிறர் விழித்துப் பார்த்தபோது ஒட்டகத்தைக் காணவில்லை. அதில் தான் பிரயாணத்திற்கான உணவும், நீரும் இருக் கின்றன. உதவிக்கு யாருமில்லை. தனியே ஒட்டகத் தைத் தேடுகிருர், கிடைக்கவில்லை. தனக்கு மரணம்
நிச்சயம் என்ற நிலையில் தூங்குவதாக ଜtୱିtଜର୍ସି உறக்கத்தில் ஆழ்கிருர் இடையே கண் விழித்துப் பார்த்தபோது அவரது ஒட்டகம் பாதுகாப்பாக
அவர் முன் வந்து நிற்கிறது. அப்போது அவரது மகிழ்ச்சி எப்படி இருக்கும்? அதைவிட அதிகமாக தவ்பா செய்வதைக் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சியடை கிருன்" (புகாரி, முஸ்லிம்)
ரஸஇல் (ஸல்) அவர்களும் இஸ்திஃபாரை அதி கம் விரும்பினுர்கள். அவர்களது ஒரு பிரார்த்தனை இப்படி அமைகிறது:
* நன்மை செய்தால் நற்பரிசை எதிர்பார்ப்போ ருடனும் தீமை செய்தால் மன்னிப்புக் கோருவோ ருடனும் என்ன ஆக்கிவைப்பாயாக' (ஷரஹ"ஸ் ஸுன்னு) அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கை வைப்பவன் அதனைப் பிழையாகப் புரிந்து கொண்டு என்ன பாவம் செய்தாலும் எப்படியும் தப்பி விட லாம் என எண்ணலாகாது. அல்லாஹ் தண்டனை வழங்குவதிலும் கடுமையானவன் என்பதை மறந்து விடலாகாது.
* உமது ரப்பின் பிடி கடினமானது (85; 12) "அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்த்து விட்டார்களா! நட்டவாளிகளான i od 5 ளைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் பிடியிலி ருந்து அச்சம் தீர்ந்து இருக்கமாட்டார்கள்' (799)
ஒர் உண்மை விசுவாசி அல்லாஹ்வின் கருணை யை கருவியாகப் பயன்படுத்தி பாவப் படுகுழியில் ஆழ்ந்து போகமாட்டான். பாவங்களைத் துச்சமா கக் கருதமாட்டான். பதிலாக அவன் எப்படி இருப் பான் என்பதைக் கீழ்வரும் ஹதீஸின் செய்தி எடுத் துக் காட்டுகிறது:
நிச்சயபாக ஒரு வீசுவாசி தனது பாவங்களை தன்மீது இடிந்து விழுமோ என அஞ்சக்கூடிய மலை யின் கீழ் ஒருவனைப்போல் நோக்குவான். ஆணுல் ஒரு பாவியோ, தனது மூக்கின் முன்னுல் பறக்கும் ஈயைப்போல அற்பமாக, தனது பாவங்களை நோக் குவான்" (புகாரி, முஸ்லிம்)
22

இஸ்திஃபாரும்
பாவத்தால் விளையும் காயம் தவ்பாவால் குணப் படுத்தப்பட்டு மனித மனம் அல்லாஹ்வுக்கு விருப் பமானதாக ஆவதற்கு எத்துணை பக்குவம் வேண் டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
முதற்படியாக, பாவங்களுக்காக மன்னிப்புக் கோரா திருப்பது பாவம் என்பதை உணருதல் வேண் டும். பின்னர் பாவத்தின் தன்மைக்கேற்ப பல்வேறு நன்மைகள் செய்த நிலையில் பாவ மன்னிப்புக் கோருவது சிறந்தது. உதாரணமாக, வுழு செய்த பின் இஸ்திஃபார் செய்தல், நபிலாக தொழுது, நபிலாக நோன்பு நோற்று, ஸ்தகாக்கள் போன்ற நன்மைகளைச் செய்து அவற்றை முன்வைத்து மன் னிப்புக் கோரலாம். ஆணுல் இஸ்லாமிய ஷரீஅத் தின்படி ஒருவனது பாவம் பிறரது உரிமைகளைப் பறிப்பதாக பிறருக்கும் அநீதம் செய்வதாக, மனங் களைத் துன்புறுத்துவதாக அமைந்தால் அவ்வாறு பறிக்கப்பட்டோரிடம் முதலில் மன்னிப்புக்கோரி தன்னுல் ஏற்பட்ட அவர்களது நட்டங்களுக்கு ஈடு செய்து கொள்ளாதவரை அல்லாஹ் அத்தகைய பாவத்தை மன்னிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
ஏ. எம். எம். மன்சூர் B.E.d, M. A.
மேலும் இஸ்திஃபாருக்கு பொறுத்தமான நேரங் களைத் தேர்ந்து கொள்ள வேண்டும், தொழுகை களின்போது அத்தஹறிய்யாத்தில் ஸலவாத்துச் சொன்ன பிறகு ஸலாம் கொடுக்க முன்னரும் ஸலாம் கொடுத்த பின்னரும், ஸஹருடைய நேரத் திலும், காலை மாலை திக்ருக்குரிய நேரங்களிலும் இஸ்திஃபார் செய்து கொள்வது சிறப்பெனக் காண் கிருேம்,
ரஸஇல் (ஸல்) அவர்கள் கூறினர்கள்: * அல் லாஹ" தபாரக் வதஆலா, ஒவ்வோர் இரவும் அதன் இறுதி மூன்ரும் பாகத்தில் உலகின் வானத் தின் பால் இறங்கிப் பின்வருமாறு கூறுகிருன்: "என்னை அழைப்போன் யார்? நான் பதில் அளிக் கிறேன். என்னிடம் தேட்டங்களைக் G5 G. Frri யார்? நான் அதனைக் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருவோர் யார்? அவரது பாவங் களை மன்னிக்கிறேன்" (புகாரி, முஸ்லிம்)
இஸ்திஃபாருக்குரிய வார்த்தைகளில் எது சிறந் தது எனக் கேட்டால் அல்குர்ஆனில் வரும் இஸ்திஃ பாருக்குரிய துஆக்கள், ரஸூல் (ஸல்)
(தொடர்ச்சி 30ம் பக்கம்)
அல்ஹஸஞத்

Page 25
பிரபஞ்சம் பற்றிய குர்ஆனிய
கண்ணுேட்டம்
குர்ஆனின் அரசியல் கோட்பாடுகள், பிரபஞ் சத்தைப் பற்றிய அதன் கருத்துக்களின் அடிப்படை யில் அமைந்துள்ளன. எனவே அரசியல் பற்றி குர் ஆனிய கருத்துக்களை அறிய விரும்புவோர் முதலில் பிரபஞ்சம் பற்றி அது முன்வைக்கும் கருத்துக்களை அறிந்துகொள்வது அவசியமாகும். அரசியல் தத்து வங்களைப் பின்னணியாகக் கொண்டு இவற்றை ஆரா யும்போது பின்வரும் முடிவுகளை நாம் பெற முடி கிறது:
1 அல்லாஹசத் தஆலாவே இப் பிரபஞ்சத் தையும் இதன் கண் உள்ள அனைத்தினையும் படைத் திருக்கிருன். எனவே மனிதனையும் அவனே படைத் துள்ளான். மனிதனுக்குப் பயன்படும் அனைத்தின் சிருஷ்டிகர்த்தாவும் அல்லாஹ்வேயாவான்.
சத்தியத்தைக் கொண்டு (அல்லாஹ்) ஆகிய அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான்." (6.73) அல்லாஹ்வே அனைத்தினதும் சிருஷ்டிகர்த்தா அவன் ஏகன் அனைத்து வல்லமையுடையோன்
என்று நபியே கூறுங்கள்' (13:16)
'மனிதர்களே, உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தவனும் அதிலிருந்து அதன் சோடியை படைத்து அவ்விருவருலிமிருந்து அநேக ஆண்களை யும் பெண்களையும் படைத்தவனுமாகிய உங்கள்
இரட்சகனைப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.'
(4、I)
'அவன்தான் உங்களுக்காக பூமியிலுள்ள அனைத்தையும் படைத்தான்.' (2:29)
"வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு வேண்டியவற்றைத் தரும் அல்லாஹ்வல்லாத சிருஷ் டிகர்த்தா யாரும் உண்டா? (35。3)
நீங்கள் செலுத்தும் இந்திரியத்தை நீங்கள் கவனித்தீர்களா? அதனை (ச் சிசுவாக) நீங்கள் சிருஷ் டிக்கிறீர்களா? அல்லது நாம் சிருஷ்டிக்கிருேமா? நாம்தான் உங்களுக்கிடையில் மரணத்தை நிர்ணயிக் கிருேம்; (இவ்விஷயத்தில்) எவரும் நம்மை மிகைக்க முடியாது. (மேலும்) நாம் உங்களுடைய கோலத் தையே மாற்றி நீங்கள் அறியாத ஒர் உருவத்தில் உங்களை அமைத்துவிட (முடியாதவர்களல்ல) முதல்
அல் ஹலனுத்

இஸ்லாமிய அரசியல்-1
() மெளலானு செய்யித் )fr மெளதுரதி (ரஹ் 935 له L وهى
தடவை உங்களைப் படைத்ததை நீங்கள் அறிவீர் கள். எனவே நீங்கள் உணர்ச்சி பெற வேண்டாமா? நீங்கள் பயிரிடுகின்றவற்றைக் அதனை நீங்கள் பயிராக்குகின்றீர்களா அல்லது நாம் பயிராக்குகின்ருேமா? நாங்கள் நாடினுல் அதனை உபயோகமற்றதாக ஆக்கிவிடுவோம். அப்போது நீங்கள் அதிசயப்பட்டு நிச்சயமாக நாங்கள் நட்ட மடைந்து விட்டோம் இல்லை எங்களுக்கு ஒன்றுமே
கிடைக்காது போயிற்று என்று (கூறுவீர்கள்). நீங்
கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலி ருந்து நீங்கள் அதனைப் பொழிவிக்கின்றீர்களா அல் லது நாம் பொழிவிக்கின்ருேமா? நாம் விரும்பினுல் அதனை உப்பு நீராக்கிவிடுவோம். நீங்கள் நன்றியுள் ளவர்களாகவிருக்க வேண்டாமா! நீங்கள் மூட்டும் நெருப்பைக் கவனித்தீர்களா அதற்கான மரத்தை நீங்கள் உற்பத்தி செய்தீர்களா அல்லது நாம் உற் பத்தி செய்தோமா? (56:58-72)
2. அல்லாஹ் ஒருவனே எல்லாப் பொருட்க
ளுக்கும் சொந்தக்காரனும் அதிபதியும் அவற்றைப் பரிபாலிப்பவனுமாகவிருக்கிருன்.
வானங்கள் பூமியில் இருப்பவைகளும் பூமிக்கடி யில் இருப்பவையும் அவனுக்கே உரியன. (20:6) வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டவைகளாகும். 26 :30( ۔۔۔۔۔۔۔۔۔۔۔) சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளாகும் படைப் பதும் ஆட்சி செலுத்துவதும் அவனுக்கே உரியன. பிரபஞ்சத்தைப் படைத்து போஷித்துப் பக்குவப் படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுள்ளவன்'
(71.54) வானத்திலிருந்து பூமிவரையுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றன் (32:5) 3. பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ் வுக்கு மட்டுமே உரியது. அவன் அல்லாத வேறு எவருக்கும் அதில் எவ்வித பங்குமில்லை.
வானங்கள் பூமியின் அதிகாரம் அல்லாஹ் வுக்கே உரியது என்பதை (நபியே) நீங்கள் அறிய
ఇక్షుడిగా ** (2:107)
ஆட்சியில் அவனுக்குப் பங்காளியுமில்லை"
(25:2)
அவனே அல்லாஹ், அவனைத்தவிர வணக்கத் துக்குரியவன் இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும்

Page 26
புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன ஆட்சி அதி காரமும் அவனுக்கே உரியது. நீங்கள் அவனிடமே கொண்டுவரப் படுவீர்கள், ! (28:70)
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறு எவருக்குமில்லை. (6:57)
அவர்களுக்கு அவனைத்தவிர அவர்களை நிர்வ கிப்பவன் யாருமில்லை. அவன் தன்னுடைய அதிகா ரத்தில் எவரையும் துணையாகக் கொள்வதுமில்லை. (18:26)
எமக்கு எவ்வித அதிகாரமும் உண்டT என்று கேட்பார்கள் அதிகாரம் அனைத்தும் அல் லாஹ்வுக்கே உரியன என்று (நபியே) நீங்கள் கூறுங் ஆன் (54)
அதற்கு முன்னரும் பின்னரும் அதிகாரம் அல் லாஹ்வுக்கே உரியது' (30:4)
வானங்கள் பூமியில் ஆட்சி அவனுக்கே உரி யது, சகல காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். (57:5)
"படைப்பவன் படைக்க ஆற்றலில்லாதவனைப் போலாவானு நீங்கள் உரையாட வேண்டாமா.
(16:17)
அவன் படைத்தவற்றைப்போல (சிருஷ்டிகளை) படைத்தவர்களை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை யாக்குகின்றர்களா? அவ்வாருயின் யார் சிருஷ்டித் தார் என்று அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக் - (13:16)
அல்லாஹ்வன்றி நீங்கள் (கடவுளாக) அழைக் கும் உங்களது பங்காளிகளை நீங்கள் கவனித்தீர் களா? அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்குக் காட்டுங்கள் அல்லது வானங்களைச் சிருஷ்டிப்பதில் அவர்களுக்குப் பங்குண்டா அல்லது அவர்களைத் தெய்வங்களாகக் கொள்ளலாம் என்ப தற்கு ஆதாரமாக அவர்களுக்குத் தெளிவான ஆதா ரமாக அமையும் வேதத்தை அவர்களுக்கு நாம் அருளியிருக்கிருேமா! இவ்வக்கிரமக்காரர்கள் அவர்க ளிற் சிலருக்கு அளிக்கும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலாகவேயன்றி வேறில்லை. வானங் களும் பூமியும் விலகாதபடி அவையிரண்டையும் தடுத்துக்கொண்டிருப்பவன் நிச்சயமாகஅல்லாஹ்வே, அவை இரண்டும் சாய்ந்தால் அவையிரண்டை தடுப் பவர் அவனல்லாத வேறு எவருமில்லை. (35:40,41)
இறைமையும் சட்ட ஆக்க அதிகாாம் அல்லாஹ் வுக்கு மட்டுமே உரியன. இப்பிரபஞ்சத்தில் வேறு எவருக்கும் எப்பொருளுக்கும் இதில் எவ்விதப் பங்கு மில்லை. அல்லாஹ்வே அனைத்து அதிகாரங்களையும் உடையவன்; யாவையும் அடக்கியாள்பவன்: ଜtଇଁ)

லாம் நன்கு அறிந்தவன். பிழைகளோ குறைகளோ ஏற்படாத தூயவன். மிகவும் பரிசுத்தமானவன். அவனது சிருஷ்டிகள் அனைத்துக்கும் அமைதியையும்
பாதுகாப்பையும் வழங்கி காப்பாற்றுகின்றவன். அழிவே இல்லாத நித்தியமானவன்; எல்லாவித ஆற்றல்களும் உடையவன்; எல்லா அதிகாரமும்
அவனிடமே உள்ளன. படைப்புக்களில் எதுவுமே அவனது ஏற்பாடுகளை மீற முடியாது. நன்மையும் தீமையும் அவன் வசமே உள்ளன. அவனல்லாத வேறு எவரும் எப்பொருளுக்கு எவ்வகையிலும் நன்மை செய்ய முடியாது தீங்கிளைக்க முடியாது. அவனது அனுமதியின்றி எவரும் எவனிடமும் பரிந்து பேசவுமுடியாது; அவன் தான் நாடியவர்களை மன் னிக்கிருன், தான் விரும்பியவர்களைத் தண்டிக்கி முன், அதில் யாரும் தலையிட முடியாது. அவனைக் கேட்க எவருமில்லை; மற்றவர்களையெல்லாம் கேட் கும் உரிமையாளன் அவன். அவனது கட்டளைகள் நிகழ்ந்தே தீரும். அவற்றை தடுக்கவோ முற்படுத் தவோ பிற்படுத்தவோ எவராலும் (LDIG-LIFT gif இறைமை சட்ட ஆக்சம் சம்பந்தமான இவ்வித தகமையாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன. இதில் எவருக்கும் பங்கில்லை.
"அவனே தனது அடியார்களை அடக்கியாள்கி முன் அவன் ஞானமிக்கவனும் நன்கறிந்தோனுமாக
விருக்கிருன்' (6:18)
இரகசியத்தையும் பரகசியத்தையும் அறிந்தவன் மிகவும் பெரியவன் மிக்க உயர்ந்தவன். (13:9)
. அவனே அரசன் , பரிசுத்தமானவன்; சாந்தி சமாதானம் தருபவன்; அபயமளிப்பவன்" இரட்சிப்பவன் எல்லாம் மிகைத்தவன்; அடக்கி யாள்பவன் பெருமைக்குரியவன். ' (59:23)
அல்லாஹ், அவனைத்தவிர வேறு கடவுள்
இல்லை. அவன் நித்திய ஜீவன் என்றும் நிலையான வன்; அவனை உறக்கமும் நித்திரையும் பீடிக்கா வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அனைத்தும் அவ னுக்கே உரியன; அவனுடைய அனுமதியின்றி அவ னிடத்தில் எவர்தான் பரிந்து பேச முடியும்? அவர் களுக்கு எதிரிலிருப்பவற்றையும் புறம்பாக இருப்ப வற்றையும் அவன் அறிகிறன்." (2:255)
"ஆட்சி எவன் கையிலிருக்கிறதோ (அந்த அல்லாஹ் ஆகிய) அவன் மிக்க பாக்கியமுடைய வன். அவன் எல்லாவற்றின் மீதும் வல்லமையுள்ள @i İ ' ' (67: 1)
சகலவற்றின் அதிகாரமும் எவனுடைய கையி லேயே இருக்கின்றதோ அவன் மிகவும் பரிசுத்தமா னவன். அவனிடமே நீங்கள் திரும்பவும் கொண்டு வரப்படுவீர்கள்' (36: 83) - (தொடர்ச்சி 28ம் பக்கம்)
அல்ஹஸனுத்

Page 27
நாங்கள் us
சகோதரர்களே. உங்கள் இயக்கம்
ஒரு சமூக சேவை இயக்கமல்ல, இது ஒர் அரசியல் փլ`_GGար : அல்லது குறுகிய சில நோக்கங் களைக்கொண்ட ஒர் அமைப்போ
அல்ல. மாருக இது குர்ஆனின் வழிகாட்டுதல்களால் இஸ்லாமிய உம்மத்தில் பிறந்துள்ள ஒரு புதிய உயிரோட்டம்; அல்லாஹ்வைப் பற்றி நன்கு அறிந்துகொண்டதன்
மூலம் உலகாயத இருளை அகற் றத் தோன்றியுள்ள ஓர் அருட் பிரகாசம், நபி (ஸல்) -916ւյր: கள் முன்வைத்த தஃவாவை மக்களைக்கTப் பாற்ற விடுக்கப்படும் କ୍ରୁ (୭
விமோசனக் குரல்
விஷயம் புரிந்த வேறுபலர் இந்த கண்ணியமான பொறுப்பை ஏற்க முன்வராதபோதும் நீங்கள் துணிந்து அதனை ஏற்றுக்கொண் டிருக்கிறீர்கள்.
உங்களது தஃவா என்ன என்று எவரேனும் உங்களிடம் கேட் | LIT (ả),
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஸ்தா பித்த இஸ்லாத்தை ஏற்றுவாழ்வு தும் அதன்பால் மக்களை அழைப்ப துமே எமது இலட்சியமாகும். எமது தஃவா ஆன்மீக சீர்திருத் தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல, அரசியல் உட்பட அனைத்து விதமான சீர்திருத்தங்க ளும் அதில் அடங்கும். அல்லாஹ் அல்லாதவர்களின் கட்டுப்பாட்டி லிருந்து மக்களை விடுவித்து வாழ் வின் சகல துறைகளிலும் அவர் கள் அவனது வழியில் வாழ வழி செய்வது இஸ்லாத்தின் கட்டா யக் கடமைகளில் ஒன்று. எனவே
இந்தச் சுதந்திரத்துக்காகப் போராடுவதும் எமது அடங்கும்.
என்று கூறுங்கள்.
இது அரசியல
இல்லை. இஸ்ல தான் இஸ்லா: அரசியல் வேறு
என்று விளக்கு
என்ன! நீங்கள் களா என்ருல்,
இல்லை. g றும் மிகவும் என்றும் நாம் ந சத்தியத்தின் பா. தின் பக்கமும் ந அழைக்கிருேம்: உழைக்கிருேம். மீது ஆத்திரப்ப முயற்சிகளுக்குத் அமைவீர்களான அந்த நடவடிக்ை யாகும். இவ்வித எதிர்த்துப்போர காப்பாற்றிக் செ ளது முயற்சிகளை மேற்கொள்ளவும் எங்களுக்கு அனு
என்று சொல்
உங்களது அவற்றை அடை முறைகளும் நீங்க போல தூயவைக றுக்காக நீங்கள் ழைப்பை ஏன் நா களை ஒர் இயக்க படுத்தி, அவர்களை சியில் ஈடுபடுத்த கின்றீர்கள்?
ଜTର୍ତt(୩) ଖାଁ),
நாங்கள் அல்ல
அவனையே நம்பிய
நடந்து வருகிருே னுக்கு நிகராகக்
அல்ஹஸனுத்
 
 

2
ல்லவா என்ருல்,
ாம் என்பது இது தில் மதம்வேறு என்றில்லை.
|ங்கள்.
புரட்சிக்காரர்
ண்மையானதென்
பெறுமதியானது ஏற்றுள்ள லும் சமாதானத் ாங்கள் மக்களை அதற்காகவே நீங்கள் எங்கள் ட்டு எங்களது έ560) 1 - Η ΜΙΤέή உங்களது
க பெரும் அநீதி மான அநீதிகளை TL). ariելg:%r:: ாள்ளவும்
தொடர்ந்து ஷரீஅத்தில் மதியிருக்கிறது.
Giffig,
விக்காட்டுங்கள்
இலட்சியங்களும் வதற்கான வழி
Fr சொல்வது
ளாயின் இவற் மக்களின் ஒத்து டுகிறீர்கள்? அவர்
LDFTdg5 ஒன்று ாயும் அந்த முயற் ஏன் முயற்சிக்
ாஹ்வில் ஈமான் அனைத்துக்கும் பிருக்கிருேம் அவ டளைகளின்படியே ம். நீங்கள் அவ கருதும் அனைத்
தையும் நாம் உதறித்தள்ளிவிட டோம் அவற்றைப்பற்றி எமக்கு எவ்வித பற்ருே பாசமோ அல்லது பயமோ கிடையாது.
என்று பதில் கூறுங்கள்.
உங்களின் இயக்கம் கொள்கை நடைமுறைகள் பற்றி இவ்வாறு நீங்கள் விளக்கிய பின் னரும் எவரேனும் உங்களுடன் விவாதிக்க விரும்பினுல்,
விஷயம் புரியாதவர்களுடன் எங்களுக்கு வேலையில்லை போய்
வருகிறுேம் வஸ்ஸலாம்
என்று கூறி விடைபெறுங்கள்!
ஹஸனுல் பன்னு (ரஹ்)
ஜமாஅதே இஸ்லாமியின் இங்கள வெளியீடுகள்
දිවයිනේ එකම ඉස්ලාමීය සිංහල මහාසිකය
*ප්‍රබෝධය'
මිල රු. 5,00යි
අපගේ ඉස්ලාමීය සිංහල ප්‍රකාශන
ඉස්ලාම් ධර්මය හැඳින්වීමක් රු. 7.50 දේව විශේවගාසය ජීවිතයේ පදනමයි
6լ. 12.50 ආදරණීය අම්මේ රු. 5.50 ඉස්ලාම් යනු කුමක් ද? Ծզ. 35.00
මානව හිතවාදී මුහම්මද් නබි (සල්) රු. 100.00
අල්කුර්ආනය කුමක් ද? කුමක්
e5 200 ഠ്. 15,00 ළමා පොත් සහන් එළිය 1 රු. 7.50 සහන් එළිය 2 Ծt.7.50 මුහම්ම්ද් නබි (සල්) තුමා රු.8.50
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புத்தக விற்பனை நிலையம்
137 தேவாநம்பியதிஸ்ஸ மாவத்த
கொழும்பு-10 தொலைபேசி: 686030
அதன்

Page 28
இது
SŸ(U5 கதையல்ல
இ) ஸம்னி, மாவனல்லை
வற்ருத ஒரு ஜீவ நதி வற்றிப் போய் ஒட்டிப்போன ஒடையிடம் துளி நீர் கேட்கும் சோகக் கதை இந்தக் கதை அது எங்கள் சொந்தக் கதை.
குர்ஆனின் ஒளியில் உலகுக்கு வழிகாட்டி வெற்றிக் கீதம் இசைத்த ஒப்பற்ற உன்னத சமூகம்! நவீன பிர்அவ்ன்களின் வழியில் சென்றதால் எங்கும் குட்டுப்பட்டு(த்) தோல்வியைக் கட்டிக் கொள்கிறது!
தீனின் நிழலில் வீரத்திற்கு வரைவிலக்கணம்
கூறி ஈமானிய பலத்தால் சூரியன் மறையா இராச்சியம் அமைத்த வெற்றிச் சமூகம் ஜிஹாதை விட்டதால் எட்டுத்திக்கும்
リ
na கோட்டை கட்டி கோட்டையினுள் வீடு கட்டி வாழ் இந்த முஸ்லிம் ச கெட்டுச் சீரழிந்து குட்டிச் சுவராகி குப்பை மேட்டினி கூடுகட்டத் துண
ஐம் பெரும் கடமைகளின் மீது கட்டப்பட்ட கட்டடத்தை ம தூண்களை மட்டு கட்டிப் பிடித்துச் கொண்டதால் எங்கள் சமூகம் ஆயிரம் வருடங்களாக சிறுபான்மையாக
வாழ்கிறது!
சீரிப்பாய்ந்த சிங் பதுங்கிப் போக( கற்றுக் கொண்ட பாதிப் பேர் அ அழுவதும் மீதிப் பேர் நிவாரணம் தேடி அலைவதும் சமூகத்தின் அன் நிகழ்வுகள் ஆகிற
குர்ஆனையும் சுன்னுவையும் விட்டு விட்டு நீலச் சாரியிலு பச்சைச் சாரத்தி மாறி மாறி(த்) தொங்கியதால் சமூகம் பிளவுபட் தன் கரங்களில் நிறச் சாயங்களை பூசிக் கொண்டது
அரசியல் வாதிக வாலேயே பிடித்து பழகிய எமது த மடியிருக்குமிடம் தெரியவில்லை. அப்படியே தெரி பால் கறக்க முட அதனுல் சமூகத்தின் பசிட் தீர்வு பால் இடைக்கவில்லை!
பள்ளியில் தினம் பக்தர் கூட்டத்து கூறப்படும்
 
 
 
 

வே
另动芭ör க்)
தால் நதிகளாகி
0 1 - து!
லும்
டு
(ப்) 疆墨
ரின்
ப்
லைவர்களுக்கு (?)
ந்தாலும்
டவதில்லை.
பிரச்சினைக்கு
கூடும் க்கு
சஹாபாக்களின் வீர வரலாறுகளை(க்) கேட்டு *தஸ்பியை உருட்டி தலையை ஆட்டி தாடியை உருவி நெஞ்சைத் தடவி கண்ணிரை விடத்தான்தெரிகிறது! LOITOU? 55 கேட்கும் வீர வரலாறுகளை நெஞ்சில் இருத்தி சமூகத்தில் புகுத்தி ஜிஹாதை உணர்த்தி ஜாஹிலியத்தை விரட்டி விடிவைக் காணும்
துடிப்பில்லை.
தீன் கொடியை நாட்டும் துணிவுமில்லை.
தோழனே! இருளை நீக்கி விடிவைத் தேடும் தோழனே! வற்ருத ஒரு ஜீவ நதி வற்றிப்போய் ஒட்டிப்போன ஒடையிடம் துளி நீர் கேட்கும் சோகக் கதை GTLD gi/ கதையாகலாமா?
சிந்துவில் கதறிய ஒரு பெண்ணுக்காக வாளெடுத்து(ப்) போர் தொடுத்து வீர வரலாறு படைத்த நாங்கள் பொந்துகளில் ஒடி ஒளியும் எலிக் குஞ்சுகளாகலாமா?
நண்பனே!
எங்கள் முன்னுேர்கள் உயிரைக் கொடுத்து உணர்வுடன் வளர்த்து எம் கையில் கொடுத்த இஸ்லாத்தை உலகிற்கு கொடுக்க வேண்டிய 6 TIL Dg5 35-GOLD GOD ULI நாம் மறக்கலாமா? ஆப்கானிலும் பாலஸ்தீனிலும் அல்லாஹ்வின் ஆட்சியை எதிர்பார்க்கும் வீர இளைஞனே உன் தாய் மண்ணில் அவனது ஆட்சி தோன்றுவது எப்போது?
அல்ஹஸனுத்

Page 29
இஸ்லாத்தை அழிக்கும்
ت
தோல்வி
பல்கேரியா ஒரு கம்யூனிஸ் நாடு. அங்கு வாழும் சகல சமூகத்தவரையும் ஒரே போக்குடைய 905 தேச மக்களாக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட கம்யூனிஸ அரசு, அதற்கான பல நடவ டிக்கைகளை எடுத்தது:
இ முஸ்லிம்களுக்குச் சொந்தமான மஸ்ஜித்களை
மூடிவிட்டது.
இ இஸ்லாத்துடன் சம்பந்தமான பெயர்கள்
வைப்பதைத் தடை செய்தது.
இ மதப் பிரசாரம், வழிப்பாடுகளில் கட்டுப்
பாடுகளைக் கொண்டுவந்தது.
1980ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பமான இந்த முயற்சி கடுமையாக மேற்கொள்ளப்பட்ட போது, முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்காது தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள போரா டத் துவங்கினர். இஸ்லாத்திற்கேற்ப வாழ்வது அல்லது அதற்காகப் போராடி மாள்வது என்ற தோரணையில் முஸ்லிம்கள் மேற்கொண்ட ஆக்கபூர் வமான - எவருக்கும் தீங்கு விளைவிக்காத முயற்சிகள் அவர்களுக்குப் பலன் கொடுத்துவிட்டன. அல்ஹம்து லில்லாஹ்.
இப்பொழுது அரசு கீழிறங்கி வந்து
நீங்கள் விரும்பிய மதத்தைப் பூரண சுதந்திரத் துடன் பின்பற்றலாம்.
(14ம் பக்கத் தொடர்)
GLi q விதத்திலும் அவரை நாங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி) ஆகியோர் தமது 63ம் வயதிலேயே வபாத்தானுர்கள்.
நாங்கள் 63 வயதில் மரணிப்பது எங்கள் கைக ளில்லை. ஆதலால் 63 வயதிற்கு பிறகு நீங்கள் இவ்வுல கில் இருந்தால் அதை அல்லாஹத் த ஆலT உங்களுக்குத்தந்தநிஃமத்தாகக் கருதி, உமது மெளத் துக்கு பின்னுள்ள உலகமாக நீங்கள் அதைகருதுங்கள். இதுதான் 63 வயதைத் தாண்டியவர்களுக்கு நான் கூறும் புத்திமதி.
இ ஜமாஅதே இஸ்லாமியின் பணிகள் தொடர் பாக உங்கள் கருத்தென்ன? ஆலோசனைகள் 666 முக்கியமாக உங்கள் தஃவாப் பணியை பளளி வாசல்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
இ ஜமாஅதே இஸ்லாமியின் பணிகள் பல பள்ளி களில் நடைபெற்றலும் சில பகுதிகளில் அல்ஹஸனுத்
 
 

முயற்சி
உங்கள் மத ரீதியிலான பெயர்களை நீங்கள் சூட்டிக்கொள்ளலாம்.
நீங்கள் எந்த மொழியையும் உங்களுக்காகத்
தெரிவு செய்து கொள்ளலாம்.
உங்கள் மத வழிபாடு, பிரசாரம் என்பவற்றுக் கும் தடை இல்லை,
என அறிவித்து விட்டது.
உஹத் யுத்தத்தில் தமக்கு நேர்ந்த துரதிஷ்ட நிலை கண்டு முஸ்லிம்கள் வருந்தியபோது -
'(விசுவாசிகளே!) நீங்கள் தைர்யத்தை இழந்து விட வேண்டாம் துக்கப் படவும் (உண்மையாகவே) நீங்கள் விசுவாசம் கொண்டவ ராக இருந்தால், நீங்கள்தாம் மேன்மை அடைவீர் கள்' (3:139) என்று தனது அருள்வாக்கு மூலம் தெம்பூட்டினன் அல்லாஹ" தஆலா.
எனவே, எந்தவொரு சமூகமாயினும் அல்லாஹ் வும் அவன் தூதரும் தரும் வழிநின்று தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கப் பாடுபட்டால், அச்சமூகம் வெற்றிக்கம்பத்தை அடைந்தே தீரும், உலகுக்கு ஒளி ஏற்றிவிடுவதில் என்றுமே பின்னடை யாது. பல்கேரிய முஸ்லிம்களின் போராட்டம் அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
வெற்றி என்பது இவ்வுலகில் ஒழுக்கம் நிறைந்த தூய வாழ்வும், மறுமையில் இறை திருப்தியுமே.
*அபூ ரம் வறி
நடக்கும்போது குறிப்பிட்ட &(15 சிலர் அதற்கு இடையூறுகள் செய்யப்படுகின்றனர். இடையூறுகள் ஏற்பட்டால் அதனை நிறுத்துவ தற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜமாஅதே இஸ்லாமிக்கும் தப்லீக் ஜமாஅத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு நல்ல முறையில் அமைய ஏற்பாடு செய்வது இஸ்லாத்துக்குச் செய் பும் பெரும் சேவையாகும். எனவே அதற்காக அதன் தலைவர்களோடு கதைக்க வேண்டும் இதற் காக என்ன முயற்சி எடுத்தாலும் உழைக்க நானும் தயாராக இருக்கிறேன்.
ஜமாஅதே இஸ்லாமியின் நூல்கள் பிரசுரங்கள் சிறந்ததொரு பணி இஸ்லாத்தைப்பற்றிஅறிவதற்கு ஒரு கிறிஸ்தவ கண்ணியாஸ்திரிக்குக்கூட மெளலான மெளதுரதி அவர்கள் எழுதிய இதுதான் இஸ்லாம்? புத்தகத்தை சிபாரிசு செய்தேன். இதைப் படித்து அவர் இஸ்லாத்தைத் தழுவினர். அல்ஹம்துலில் லாஹ்.
அமைப்பு: எம். ஏ. மஹ்ரூப்
27

Page 30
(24ம் பக்கத் தொடர்ச்சி)
பிரபஞ்சம் பற்றிய.
வாணங்களிலும் பூமியிலும்
நிச்சயமாக கண்ணியம் யாவும்
உரியன. அவன் அனைத்தையும் எல்லாம் நன்கறிந்தவன்.'
இருப்பவையாவும் (அவை) விரும்பினுலும் விரும்பாவிட்டாலும் னுக்கே கட்டுப்பட்டவைகளாகும்
அவ (3:83)
அவனுக்கே
செவியுறுவோன்.
(10:65)
அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீமையை
நாடினுல் அல்லது உங்களுக்கு எந்தவொரு மையை நாடினுல் அவனுக்கு விரோதமாக
நன் அதை
தடுக்கும் ஆற்றல் எவருக்குத்தான் இருக்கிறது"
(48: 11)
அல்லாஹ் உங்களுக்கு ஏதாவது ஒரு தீங்கிளேத்
தால் அதனை நீக்க அவனைத் தவிர வேறு லும் முடியாது. அவன் உங்களுக்கு நன்மையை நாடினுல் அவனுடைய தடுக்கும் எவருமில்லை. தனதடியார்களில்
விரும்பியவர்களுக்கே அதனை அளிக்கிருன்.
6T@) II JJTF7F" ஏதாவதொரு
கருணையைத் அவன் -୬ ରାଷ୍ଟ୍t
மிக்க மன்னிப்போன். மிகவும் இரக்கமுள்ளவன்.
உங்கள் மனங்களில் உள்ளவற்றை வெளியிட்டாலும் அவற்றை நீங்கள்
(10: 107)
நீங்கள் மறைத்துக்
கொண்டாலும் அவற்றைப்பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். அப்போது அவன் விரும்பி பவர்களை
மன்னிப்பான், விரும்பியவர்களைத்
தண்டிப்பான்.
அல்லாஹ் அனைத்திற்கும் அதிக ஆற்றலுள்ளவன்.
அவன் அனைத்தையும் எவ்வளவோ பார்ப்பவன். எவ்வளவோ நன்முகக்
(2:284)
நன்ருகப்
இவைகளை நிர்வகிப்பவன் அவனத்தவிர வேறு எவ
ரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில்
யும் துணையாகக் கொள்வதுமில்லை.
6Τ6) 160).Π. ( 18:26)
(8ம் பக்கத் தொடர்) வெற்றியின். வழியும் இதுவே. பிரச்சினைகள் தீர்ந்து உங்களுக்கு அல்லாஹ் உதவியும் வெற்றியும் கிடைக்கும் வரை தளர்ந்துவிடாது உங்கள் கொள்கையிலும் நடத்தையிலும் பிடிப்புள்ளவர்களாக விரு ங் க ள். அதன் வழியிலேயே வாழ்ந்து வாருங்கள்
இன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும் நீங்கள
28
உங்கள் தலைமை மையாக கட்டுப் கொள்ளுங்கள். பதே உங்கள் சிறந்த எடுத்துக் ஐக்கியம் காக்கு தான்! நீங்கள் அல்லாஹ்வின் உங்களுக்குக் கிே அல்லாஹ் அங் வாழ அவன் எ ளுக்கும் அருள்பு வழிபெற்ற உத்
 
 
 

நிச்சயமாக அல்லாஹ்விலிருந்து எவருமே எனக் குப் பாதுகாப்பளிக்க முடியாது. அவனைத்தவிர
அண்டும் இடத்தையும் காணமாட்டே ை(82:22)
அவனே அனைத்தையும் இரட்சிப்பவன் அவன் எவராலும் இரட்சிக்கப்படுவதில்லை. (23:88)
நிச்சயமாக அவன்தான் உற்பத்தி செய்கிருன்; அவனே மீளவைக்கிருன்; அவன் மிக்க மன்னிப்ப வன் மிகவும் நேசிப்பவன். மகத்தான அர்ஷின் உரிமையாளன் தான் விரும்பியதையெல்லாம் செய் யக் கூடியவன். (86:13-16)
நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியதை கட் டளையிடுகிறன். (5:1)
அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன். அவனுடைய தீர்ப்பைத் தடுக்கக் கூடியவன் எவனுமில்லை.(13:41)
அவன் செய்பவை பற்றி எவரால் GBG “gailu முடியாது. எனினும் அவர்களோ கேட்கப்படுவார் கள். (21:23)
அவனுடைய கட்டளைகளை மாற்றும் ଓTQI(୬ மில்லை. அவனையன்றி உங்களுக்குத் தஞ்சம் அளிப்ப வர் எவரையும் காணமாட்டீர்கள். (18; 27)
தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அல்லாஹ் மிக்க நீதமானவனல்லவா? (95:8)
*நபியே நீங்கள் சொல்லுங்கள் எங்கள் அல் லாஹ்வே சகலவற்றின் அதிபதியே நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கிருய்; நீ விரும்பியவர் களிடமிருந்து ஆட்சியை நீக்கிவிடுகிருய் நீ விரும் பியவர்களைக் கண்ணியப்படுத்துகிருய்; நீ விரும்பிய வர்களை இழிவு படுத்துகிருய்; நன்மை உன் கையிலே இருக்கிறது. நிச்சயமாக நீ அனைத்தின்மீதும் அதிக
ஆற்றலுள்ளவன். (3:26)
நிச்சயமாக பூமி அல்லாஹ்வுக்கே உரியது. இதனை அவன் தனதடியார்களில் தான் விரும்பிய வர்களுக்கு உரிமையாக்கி வைப்பான். (7: 128) மெளலவி ஏ. எல். எம். இப்ராஹீம்
த்துவத்துக்கு முழு யில் எங்களையும் உங்களையும் பட்டு 'ஆ நிலைக்கச் செய்வானுக! கண்ணிய இப்படி நிடL s
கொள்கைக்குச் சிேரி பாக்கியமும் பெற்ற நல காட்டு; உங்கள் (Santrigorstg எம்மனைவரையும் வழியும் அது ஆக்குவானுக, அவனுடைய பாதை
இப்படி நடந்தால் உதவி நிச்சயமாக டைக்கும்.
கீகரிக்கும் வழியில் ங்களுக்கும் உங்க ரிவானுக! நேர் தமர்களின் வழி
யில் ஜிஹாத் செய்து ஷஹீத் ஆன வர்களாக எம்மையும் மரணிக்கச் செய்வானுக. நிச்சயமாக அவனே நல்ல எஜமானன். சிறந்த உதவி
A TGWTGöIT.
ஹஸனுல் பன்னு (ரஹ்)
அல்ஹஸனுத்

Page 31
திருக்குர்ஆன்
நூல்; திருக்குர்ஆன் - மூலம், தமிழாக்கம், விரிவுரை வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரெஸ்ட், சென்னை கிடைக்குமிடம்: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புத்தக நிலையம், 137 தேவாநம்பியதிஸ்ஸ மாவத்தை, கொழும்பு-10
.
மெளலான மெளதுரதி (ரஹ்) அவர்களின் பல் லாண்டு உழைப்பின் பயணுக உலகுக்கும் சிறப்பாக முஸ்லிம் உலகுக்கும் கிடைத்த அருஞ் செல்வம் தஃப்ஹீமுல் குர்ஆன், இறைமறை அல்குர்ஆனுக்கு மெளலான அவர்கள் உர்து மொழியில் எழுதியுள்ள இவ்விளக்கவுரை பல மொழிகளில் வெளிவந்துள் ளது. தஃப்ஹீமின் 1 முதல் 16 வரையிலான (அல் பாத்திஹா-அந்நஹ்ல்) அத்தியாயங்களை தமிழ்நாடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் முதல் தொகுதியாக தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. இம்முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதாகும். அச்சுப் பதிவும் அட்டையுட்பட நூலின் வடிவமைப்பும் கண்னைக் கவரும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அல்குர்ஆன் அரபுமூலம், தமிழாக்கம், விளக்கவுரை என்பவற்ருேடு கலைச் சொற்ருெகுதி ஒன்றும் சேர்க் கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
தஃப்ஹீமின் மூல மொழியான உர்தூவில் மெள லான அவர்கள் ஆக்கியுள்ள பல நூல்களுக்கு மகு டமாக தஃஹீம் திகழ்கிறது. மெளலானு அவர்க எளின் நூல்கள், அவற்றின் உள்ளடக்கத்தோடு மொழி நடை காரணமாக இஸ்லாத்திற்கும் உர்து இலக்கியத் துறைக்கும் அன்னர் ஆற்றியுள்ள பெரும் பணியாகக் கருதப்படுகிறன. மூல மொழியின் விறு விறுப்பும் உயிரோட்டமும் எளிமையும் அழகும் குன் ருமல் தஃப்ஹீம் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மெளலான அவர்கள் குர் ஆனின் ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் ஒரு முன் னுரை எழுதியுள்ளார். அதில் ஒவ்வோர் அத்தியா யமும் இறங்கிய பின்னணி, கருத்துச் சுருக்கம், காலச் சூழ்நிலை ஆகியவற்றை மெளலான அவர்கள் விளக்கியுள்ளார். அவற்றின் சாரம் தமிழில் தரப் பட்டுள்ளது. குர்ஆனின் ஒவ்வோர் அத்தியாயத்தை யும் அதன் வரலாற்றுப் பின்னணியுடன் புரிந்து கொள்ள இம்முன்னுரைகள் பெரிதும் துணை நிற் கின்றன.
அல்ஹஸனுத்
 
 
 

தமிழில்: தஃப்ஹீமுல் குர்ஆன்
(சுருக்கம்)
மெளலான மெளதுரதி (ரஹ்) அவர்கள் கல்வி கற்ற ஆணுல் அரபுமொழி அறிவற்ற சாதாரண மக்கள் இறைமறை அல்குர்ஆனை எளிதில் விளங்கிக் கொள்ள உதவுமுகமாகவே குர்ஆன் மொழிபெயர்ப் புப் பணியினை மேற்கொண்டார்கள். அன்னரது விரி வுரை தமிழ்கூறும் மக்களுக்கும் இப்பொழுது கிடைத் திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். தலீஃப்ஹீமுல் குர் ஆன்" மூலக் குர்ஆனின் நேரடி மொழிபெயர்ப்பல்ல அது வரலாற்றைப் பின்னணியாகக்கொண்டு குர்ஆ னின் கருத்தை எளிமையான மொழியில் தருவதற் கான ஒரு முயற்சியாகும். "நேரடி மொழிபெயர்ப் பில் குர்ஆன் வசனங்களின் இசைநயமும் கருத்து வெளிப்பாட்டின் பேரின்பமும் நடையழகும் இழக்கப் பட்டு விடுகின்றன. ' என்று மெளலானு அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். குர்ஆன், அதனை வாசிப்பவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய முறையில் தெளிவாக இனிமை ததும்ப உரையாடு கிறது. அதன் மின்னும் ஒசைநடை உள்ளத்திற்கு உரமூட்ட உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்யும் ஆலாபனம், இதயத்தில் ஒரு பெரும் புயலே வீசு வதுபோன்று ஆன்மாவைப் பரவசமடையச் செய்கி றது' என மெளலானு அவர்கள் கூறுகிருர்கள்
குர்ஆன் ஒரு பெரும் பணிப்புரையாக விளங்கு வது போன்று ஒரு பேரிலக்கியமாகவும் திகழ்கிறது, என்று மெளலானு அவர்கள் கூறுகின்ருர், அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவிச் செல்கின்றன. இப்பண்புதான் இடியோசைபோல அரேபிய நாடு முழுவதையும் அதிரச் செய்தது. சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்பில் மூல வசனத்தின் கீழ் ஒவ்வொரு மொழிபெயர்ப்பு வார்த்தையும் அச் சிடப்படுவதால் அதன் பொருள் துண்டாடப்பட்டு குர்ஆனுக்கும் அதனை வாசிப்பவருக்கும் இடையி லான களிபேருவகை மிக்க தெடர்பினை அறுத்து விடுகிறது. தஃப்ஹீமுல் குர்ஆனில் இக்குறைபாடுக ளும் இடர்பாடுகளும் நீங்கி குர்ஆனின் தூது தெளி வாகவும் உள்ளவாறும் வெளிப்படுவதைக் காண 6) İff
தஃப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரையின் தொடக் கத்தில் விரிவானதொரு முகவுரை தரப்பட்டுள்ளது. அது குர்ஆனின் கருப்பொருளையும் அமைப்பு ஒழுங் கையும் விளக்குகிறது. இவ்வமைப்பொழுங்கானது, (தொடர்ச்சி 31ம் பக்கம்)

Page 32
இஸ்லாம் ஒரு கண்ணுேட்டம்
(21ம் பக்கத் தொடர்)
முஸ்லிம் சனத்தொகை = ஒரே பார்வையில் (1975 கணக்கெடுப்பின்படி
ஆபிரிக்கா 224。20 ஆசியா 575,30 ஐரோப்பா 2000 வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா 4。00
மொத்தம் *82850
முஸ்லிம் சனத்தொகை 50 க்கும் அதிகமாகக் காணப்படும் நாடுகள் 58,
* 1975க்குப் பின் ஒன்பதாண்டு கால முஸ்லிம் களின் பெருக்கமும், உலகெங்கிலும் மக்கள் பெருந் தொகையினராய் இஸ்லாத்தைத் தழுவி வருவதை யும் கருத்தில் கொண்டு, முஸ்லிம் சனத்தொகை பில்லியனை (100 கோடி)த் தாண்டிவிட்டதென நம்பப்படுகிறது.
இஸ்லாம் - நவீன பிரச்சினைகளுக்குத் தீர்வு
மனித சகோதரத்துவம்: இனவாதம் நவீன மனி தன் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரதான பிரச் சினையாகும். பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுக ளால் மனிதனைச் சந்திரனுக்கனுப்ப முடியும். எனி னும் மனிதனை மனிதன் வெறுப்பதை மனிதனேடு மனிதன் சண்டையிடுவதை அவர்களால் நிறுத்த
தவ்பாவும் இஸ்திஃபாரும்
(22ம் பக்கத் தொடர்)
ஒதிய துஆக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். குர்ஆனில் பல இடங்களில் இத்தகைய துஆக்கள் பற்றி வருகின்றன.
ரஸ்இல் (ஸல்) அவர்கள் பல்வேறு இஸ்திஃபார் களைச் செய்துள்ளார்கள், ரஸ்குல் (ஸல்) அவர்கள் ஒதிய ஒரு இஸ்திஃபார் பின்வருமாறு அமைந்துள் ளது:
அஸ்தஃபிருல்லாஹல்லதி லாஇலாஹ இல்ல லாஹ"வல் ஹய்யுல் கையூம் வசிதூபு இலைஹி'
ரஸஇல் (ஸல்) ஒரு மஜ்லிஸில் இருந்தால் பின் வருமாறு 100 முறை ஒதுவார்கள்
*றப்பிஃபிர்லீ வதுப் அலைய்ய இன்னக அந்தத் தவ்வாபுற் றஹீம்'
30
 
 

முடியவில்லை. இனவாதத்துக்கு முத்தாப்பு வைப் பது எப்படியென்பதை 1400 ஆண்டுகளாக நடை முறையில் காட்டிவந்துள்ளது இஸ்லாம். ஆண்டு தோறும் ஹஜ்ஜின்போது சகல இனத்தவர் மத்தியி லும், சகல தேசத்தவர்கள் மத்தியிலும் உண்மை யான சகோதரத்துவத்தின் இஸ்லாமிய அற்பு தத்தை நடைமுறையில் காணமுடிகிறது.
குடும்பம்: நாகரிகத்தின் அஸ்திவாரமான குடும்ப அமைப்பு மேலை நாடுகளில் சீாகுலைந்து வரு கிறது. இஸ்லாமிய குடும்ப அமைப்பு கணவன், மனைவி, பிள்ளைகள் உறவினர்கள் யாவரதும் உரி மைகளில் சிறந்ததொரு இணக்க நிலையை உருவாக் குகின்றது. நன்கு அமைக்கப்பட்டதொரு குடும்ப அமைப்பினுள் மனிதனது தன்னலமின்மை, தாரா மனப்பான்மை, அன்பு, பாசம் முதலியன ஊட்டம் பெற்று வளரச் செய்கின்றது இஸ்லாம்,
கூறுபடுத்தப்படாத வாழ்க்கைக் கண்ணுேட்டம்
மனிதர்கள் வாழ்க்கையைப் பற்றி தாம் கொண் டுள்ள கருத்துக்களின்படியே தம் வாழ்வை அமைத் துக்கொண்டு வாழ்கின்றனர். மதச் சார்பற்ற சமூ கங்களுக்கு நேர்ந்த சோகம் வாழ்க்கையின் வெவ் வேறு அம்சங்களை ஒன்றிணைக்கத் தவறியமையே ஆகும். மதச் சார்பும், மதச் சார்பின்மையும், மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மோதிக்கொள்வது போல் தோன்றுகிறது. இம்மோதலுக்கு முற்றுப் புள்ளி வைத்து மனிதனது வாழ்க்கைக் கண்ணுேட் டத்தில் இணக்கத்தை உண்டு பண்ணுகிறது இஸ்
6) TLD
இன்னும் பல இஸ்திஃபார்களை அவர்கள் யுள்ளார்கள். எல்லாவற்றிலும் தலை சிறந்தது 'ஸையிதுல் இஸ்திஃபார்' எனக் கூறியதைக் னத்தில் கொள்ள வேண்டும்.
கச் செய்வதையே ஒரு முஸ்லிம் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். இடையில் மனித களால் நிகழும் பாவங்களுக்கான உடன் இஸ்தி பார் செய்து மீள்வதே சிறப்பான வாழ்க்கைப் போக்காகும். மேலும் பாவம் செய்யவில்லை" எனும் நிலையிலுங்கூட இஸ்திஃபார் செய்வது ரஸூல் (ஸல்) அவர்களது அழகிய வழிமுறையின் பால் உள்ளது என்பதால் அன்ருடம் இஸ்திஃபார் செய்வது நலன் Lulu'll gin (5 lb.
அல்ஹஸளுத்

Page 33
(29ம் பக்கத் தொடர்ச்சி)
நாம் வழக்கமாக எதிர்பார்ப்பதைவிட வேறுபட்ட தாகும். ஒரு நூல் குறித்த ஒரு போக்கினை உடை யதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு தொடக்க மும் நடுப்பகுதியும் முடிவுரையும் இருக்க வேண் டும். குறித்த விடயங்கள் பற்றிய கருத்துக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு படிப்படியாகவும் முறையாக வும் வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய ஒழுங்கு முறை எதனையும் குர்ஆன் பின்பற்றுவதில்லை. தாக்க ரீதியான ஒழுங்கு எதுவுமின்றி நம்பிக்கைகள், கருத் துக்கள், கட்டளைகள், கண்டனங்கள், எச்சரிக்கை கள், வாக்குறுதிகள், விவாதங்கள், சான்றுகள், வரலாற்று எடுத்துக்காட்டுக்கள் இயற்கை பற்றிய குறிப்புகள் என்பவை பற்றிப் பேசப்படுவதைக் காண்கிழுேம். ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதுபற்றி மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு வார்த்தைகளில் பேசப்படுகிறது. ஒரு விட யம் எடுத்துக் கொள்ளப்பட்டால் அது பூரணமாக முடிக்கப்படாமல் இடையில் கைவிடப்படுகிறது. விளிக்கப்படுபவர் அடிக்கடி மாறுவதுபோல பேசுப வரும் மாறுகிருர், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேசும் முறையும் மாற்றமடைகிறது. ஒரு விடயம் எங்கே முடிவடைந்து மற்ற விடயம் எங்கே தொடங்குகி றது என்பதற்கு எந்த அறிகுறியுமில்லை பாடப்புத் தகங்களிற் காணப்படும் உரைநடைக்கு முற்றிலும் மாறுபட்ட உரைநடையில் வரலாற்றுச் சம்பவங்கள் கூறப்படுவதைக் காண்கிருேம் தத்துவப் பிரச்சினை கள் தத்துவத் துறைக்குப் புறம்பான ஒரு மொழி
யில் ஆராயப்படுகின்றன. நாம் குர்ஆனை மேலோட்
டமாகப் படித்துப் பார்த்தால் அது பல விடயங்க ளேப் பற்றிய பல அளவுகளிலான குறிப்புகள் ஒன் ருேடொன்று தொடர்பில்லாத வகையில் தொகுக் கப்பட்ட ஒரு நூல் என்ற எண்ணமே தோன்றும். குர்ஆன் எவ்வகையான நூல்? அது ஒப்பற்ற தனித்
தன்மை வாய்ந்த ஒரு நூல் என்று மெளலான அவர்கள் பதிலளிக்கிருர், அது சில அடிப்படையாகக் கொண்டது எனக்கூறும் @par
லாணு அவர்கள், அவற்றை விரிவாக எடுத்துரைக் கின்ருர், அவ்வூகங்களைப் புரிந்து கொண்டவுடன் அந்நூலின் கருத்தும் நோக்கமும் தெளிவாகிவிடுகின் 9@T
தஃப்ஹீமுல் குர்ஆனில் குர்ஆனின் ஒவ்வோர் அத்தியாயத்தினதும் முழுப் பின்னணியையும் மெள லானு அவர்கள் தருகிருர் மக்கா சூராக்களின் உத் தேசம், தம் பணிக்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர் களுக்கு உதவுவதாகும்; அவர்களது பணி மக்களை நேர்வழிக்கு அழைத்து, மனிதனின் மகிழ்ச்சிக்கும் விமோசனத்துக்கும் இட்டுச் செல்லும் இறை வழி காட்டுகையின் கோட்பாடுகளை எடுத்துரைப்பதா கும், மதீனு சூராக்கள் நபிகள் நாயகம் (ஸல்)
அல்ஹஸனுத்
 
 

அவர்களது பணியின் இரண்டாம் கட்டம் சம்பந்த மானவை. இக்கட்டத்தில்தான் இஸ்லாத்தின் புரட்சி கரமான தூதுச் செய்தி சமுதாயத்தில் ஒர் பேரெ முச்சியைத் தோற்றுவித்தது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு ஒர் எச்சரிக்கை யாக அல்குர்ஆன் அமைந்தது.
வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களும் ஒன்றி ணைந்த சித்திரத்தைக் குர்ஆன் காண்பிக்கிறது என்று மெளலான அவர்கள் விளக்குகிருர்கள், சம யம், வர்த்தகம், கல்வி, குடும்ப வாழ்க்கை, அரசி
யல், பொருளியல் என்று வாழ்க்கையைக் கூறு போட முடியுமானுல் ஒவ்வொரு பிரிவும் மற்றப் பிரிவுகளுடன் தொடர்பற்றதாக ஆக்கப்பட்டுத்
தனித்தனியாக நோக்கப்பட வேண்டுமென்று யாரும் கோரலாம். ஆனல் வாழ்க்கை பற்றிய இத்தகைய கருத்து குர்ஆனுக்கு முற்றிலும் அந்நியமானதாகும். வாழ்க்கையைப் பல்வேறு கூறுகளாகப் பிரிக்க முடி யாது. அவ்வாறு பிரிப்பதனுல் வாழ்க்கையின் ஒரு மைப்பாடும் மனித ஆளுமையும் சிதைந்துவிடும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை சமயமும் மனித னின் நாளாந்த வாழ்க்கையும் இருவேறு துறைகள் என்ற ஊகமும் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு முரண்பட்ட விதிகளுக்கு உட்பட்டவை என்பதும் அர்த்தமற்றதாகும். |-
இஸ்லாமிய இயக்கத்தின் தொடக்கமும் குர் ஆன் வசனங்களை இறக்கத் தொடங்கியமையும் ஒரே நேரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளாகும் என்று மெளலானு தம் முகவுரையில் விளக்குகிருர், குர்ஆ னின் வசனங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் அரு ளப்பட்டனவோ, அதன் நோக்கம் இஸ்லாமிய இயக் கம் அதன் உச்சகட்டத்தை அடைந்தபோது நிறை வேறியது. குர்ஆன் அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு வேதநூலாகும். விவரங்களைக் கொண்ட ஒரு நூலன்று. அதன் நோக்கம் இஸ்லா மிய வாழ்க்கை நெறியின் அறிவு அடிப்படைகளை எடுத்துக்கூறி பகுத்தறிவையும் தூண்டுதலையும் கொண்டு அவற்றின் அவசியத்தை வலியுறுத்துவ தாகும். இறைதூதர் அவர்களின் வாழ்க்கைதான் குர்ஆனின் கோட்பாடுகளுக்கு முழு விளக்கமளித்து அவற்றை நடைமுறையிற் செயல்படுத்திக் காட்டு கிறது. இவ்வுண்மையை மெளலான அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிருர்,
*திருக்குர்ஆன்" என்ற தலைப்புடன் தமிழ்மொழி யில் வெளியிடப்பட்டுள்ள த ஃப்ஹீமுல் குர்ஆனைப் படிக்கும் பொழுது, மெளலான மெளதுரதி (ரஹ்) அவர்கள் அல்குர்ஆனை எத்துணை ஆழமாகக் கற்றி ருக்கிருர்கள் என்ற உண்மை புலனுகிறது. முக்கிய மான எல்லா விடயங்களுக்கும் விளக்கந் தந்து, எல்லா வகைப் பிரச்சினைகளுக்கும் ஐயப்பாடுகளுக் கும் பரிகாரமாக அமையும் மெளலான அவர்களின் விளக்கவுரை நாம் குர்ஆனை சரிவர விளங்இத் கொள்ளப் பேருதவியாக அமைகிறது.
°彗,°-@山至T
3.

Page 34
ஜோர்தான்
இ நவம்பர் 8ல் நடந்த ஜோர் தான் பாராளுமன்றத் தேர்தலில் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்க மும் அதன் ஆதரவா ள ர் களு ம் மூன்றிலொரு ஆசனங்களைக் கைப் பற்றினர். இஃவான்களுக்கு 26 ஆசனங்கள் கிடைத்தன. ஆதர வாளர்கள் ஐந்து ஆசனங்களைப் பெற்ருர்கள். இந்தவெற்றியைப் பற்றித் தான் மகிழ்ச்சி அடைவ தாகவும் இது அந்நாட்டின் வர லாற்றில் ஒரு புதுதிருப்பமாக அமைகிறது என்றும் ஜோர்தான் மன்னர் ஹ"ஸைன் குறிப்பிட்டுள்
ளார். பாராளுமன்றம் நவம்பர்
27ல் கூடியது.
சீனு
இ ஹசயி இன சீன முஸ்
லிம்களின் வரலாற்றைக் கூறும் நாலு பகுதிகளைக் கொண்ட ஒரு வரலாற்று நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. சீனு வி ல் வாழும் சிறுபான்மை இனத்தவர் களின் வரலாற்றை விளக்கும் நூல்களின் வரிசையில் இது முத லாவது தொகுதியாகும்.
ஜகர்த்தா
() ஜகர்த்தாவில் பலஸ்தீன தூதராலயம் ஒன்று அண்மையில் தி ற ந் து  ைவ க் க ப் பட்டது. இவ்விரு நாடுகளுக்கிடையிலுமான இராஜதந்திர தொடர்பு ஏற்படுத் தப்பட்டதை அடுத்து அன்றுபாலஸ் தீன் வெளிவிவகார அமைச்சர் பாரூக்குத்தாமீ மேற்படி துரத ரகத்தைத் திறந்து வைத்தார்.
ஈரான்
இ ஈரான் சோவியத் ரஷ்யா விடமிருந்து யுத்த ஆயுதங்களை வாங்கியுள்ளது. இது தனது விற் பன முயற்சிகளில் ஒன்று சோஷ லிஸ் நாடுகளுக்கு மட்டுமன்றி மற்றநாடுகளுக்கும் சோவியத் , ஆயுத விற்பனை செய்கிறது என்
எ ன வே. யூ எஸ். ஏ உட்ட நாடுகளுக்கே எதி வடிக்கையல்ல எ கொர்பச்ஷோ இ தெரிவித்துள்ளார்
றும்
இ பாரிய முயற்சியில் ஒ இருதரப்பு ஒப்பந் னும் சோவியத் சாத்திட்ட இந் நாடுகளுக்குமிடை தொழில் முயற் ஊக்கமளிப்பதாக ஒப்பந்தத்தில் ஈரான், பாரிய களுக்கான (UP: அமைச்சர் ஷாபி பிட்டிருக்கிருர்,
வீஆ கலைக்
இ வrஆக் ( விளக்கிவைப்பை பிரசாரம் செய்வ மாகக்கொண்டு கலைக்களஞ்சியம் வது ஷிஆ அரச
னியப் புரட்சி ஆரம்ப நாட்களி மான ஒரு கை வெளியிடுவதன் ஆயதுல்லாஹ் மு ருேர் வலியுறுத்தி பது குறிப்பிடத் கலைக்களஞ்சியத் தியை தஹ்ரான் வனம் வெளியிட்
rឱg
69 u9 puruan) ஒருவரும் இஸ்ல தலைவர்களுள் ஒ நிதி உமர் அட் அவர்களுக்கும் ே லாமிய ஊழியர்
32
 

இது ட மூன்றும் உலக திரான ஒரு நட ன்றும் ஜனுதிபதி துபற்றி கருத்துத்
*T
f
エr 弦
 ைக த் தொழி ல் த்துழைப்புக்கான தம் ஒன்றில் ஈரா ரஷ்யாவும் கைச் த ஒப்பந்தம் இரு
-யில் பாரிய கைத்
சிகளுக்கு பெரும் அமையும் அன்று
கைச்சாத்திட்ட
கைத்தொழில் தலாவது உதவி பர்ஹானி குறிப்
களஞ்சியம்
கொ ள்  ைக த ஆள
தயும் அவற்றை தையும் இலட்சிய
ஒரு புதிய வீஆ
உலகில் முதலா 方芷高LD厅动了 FfUTIT பட்டுள்ளது. ஈரா வெற்றி பெற்ற லேயே இவ்வித ஸ்க்களஞ்சியத்தை அவசியம் பற்றி ன் தவிரி போன் நியிருந்தனர் என் தக்கது. மேற்படி தின் முதலாம் பகு இஸ்லாமிய நிறு டுள்ளது.
கல்விமான்களில் ாமிய இயக்கத் ஒருவருமான கலா துர் ரஹ்மான் வறு ஐம்பது இஸ் களுக்கும் எதிராக
எகிப்தில் நடைபெறும் முறை சேடான நீதி விசாரணை நடவடிக் கைகளை லண்டனில் உள்ள எகிப்து மனித உரிமை பாதுகாப்பு இயக் கம் வன்மையாகக் கண்டித்துள் ளது. எகிப்தில் அரசாங்கம் மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக் களைக் கைது செய்து எவ்விதவிசா ரணையுமின்றி சிறையிட்டிருப்பதா கவும் தங்கள் கருத்துக்களை வெளி யிட்டது மட்டுமே இவர்கள் செய்த குற்றமாகும் என்றும் மே ற் படி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிரபராதிகள் அனைவரையும் உட னடியாக விடுதலை செய்யுமாறு சுதந்திரத்தை விரும்பும் அரசாங் கங்களும் இயக்கங்களும் மனித உரிமை அமைப்புக்களும் எகிப் திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் மேற்படி மணி தாபிமான இயக்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
தமிழ் நாடு ஜமாதே இஸ்லாம்
மாதமிருமுறை வருகிறது
GF LD J g: D
தனிப் பிரதி ரூயா 10.00 தொடர்ப்பு
ஜமாதே இஸ்லாமி புத்தகசாலை
கொழும்பு
பிழை திருத்தம்
இவ்விதழின் 24ம் பக்க த் தி ல் உள்ள 13:16 அல்குர்ஆன் வச னத்தின் பொருள் பிழையாக அச்சிடப்பட்டுள்ளது அதன் சரி யான மொழிபெயர்ப்பு வருமாறு: அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை யாகக் கொண்டிருக்கும் தெய்வங் கள் அவன் படைத்திருப்பதைப் போல எதையும் படைத்திருக்கின் றனவா? அவ்வாறயின் யார் சிருஷ் டித்தார் என்று அவர்களுக்குச் சந் தேகம் ஏற்பட்டிருக்கலாம்"
அல்ஹஸனுத்

Page 35


Page 36
Registered as a Newspaper at the G.
இஸ்லாமிய ομή
參 E *
N
6 வயதிற்கு மேற்பட்ட வாய் பே
முடியாதவர்களும் கண்பார்வையற்றவர்களும் 9_1_6)) ஊனமுற்றவர்களும்
Angorastingsson
16-28 வயதுக்கிடைப்பட்டவர்கள் தொ மாணிக்கக் கல் வெட்டுதல், தையல் பயிற்றப்ப
கல்வி பயிலும் காலத்திலும் தொழிற்
வசதிகள் இலவ
அல்ஹாஜ் அஸ்ரப் ஹசைன் தலைவர்
Tek431636,é93°44
Published by Sri Lanka Jamaath-e islami 1: | Printed at P_C Printing Press 320 Dama
As

- , * P. O. Sri Lankan Under Nicó. O B 8907/78
- التي تفكير التي يح
。 、 、ルー ܓܒ
ாணவர்களை சேர்த்தல்
**
*。
*。
季
ழில் பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம். பயிற்சி, அச்சுத் தொழில் ஆகியன டுகின்றன,
பயிற்சி காலத்திலும் உணவு, விடுதி சமாக வழங்கப்படும் - -
விண்ணப்பங்கள் அனுப்பு வேண்டிய முகவரி
ஏ. எம். பறிட் காரியதரிசி இஸ்லாமிய அங்கவீனர் நிலயம் துல்மலே திஹாரிய
B7, Dewanampiyatissa Mawatha, colombo, 10. tage da Road, Colombo-9. Tohone 6 9 3 7 7